diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0649.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0649.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0649.json.gz.jsonl" @@ -0,0 +1,437 @@ +{"url": "http://eelanatham.net/index.php/component/tags/tag/10-business", "date_download": "2020-09-23T15:29:43Z", "digest": "sha1:ZWRMMHHLA6I2ETLZY6CUN6A6DVJEVND6", "length": 4478, "nlines": 101, "source_domain": "eelanatham.net", "title": "Business - eelanatham.net", "raw_content": "\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம்\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/07/blog-post_140.html", "date_download": "2020-09-23T15:10:33Z", "digest": "sha1:R5Z7XGHJW2POMWQ6GUL67P2JZ5UMWYZR", "length": 8157, "nlines": 58, "source_domain": "www.vettimurasu.com", "title": "நாடுதழுவிய ரீதியில் ஆசிரியர்கள் – அதிபர்கள் சங்கம் போராட்டம்! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North Sri lanka நாடுதழுவிய ரீதியில் ஆசிரியர்கள் – அதிபர்கள் சங்கம் போராட்டம்\nநாடுதழுவிய ரீதியில் ஆசிரியர்கள் – அதிபர்கள் சங்கம் போராட்டம்\nகல்விச் சேவையில் அரசியல் பழிவாங்கும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇந்நிலையில் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டுமென கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nகல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்கள் இணைந்து யாழ் ஊடக அமையத்தில், இன்று நடைபெற்ற ஊடவியிலாளர் சந்திப்பின் போதே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் போது இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் கல்விச் சேவையில் இடம்பெறும் அரசியல் தலையீடுகளை எதிர்த்துஆசிரியர் சங்கங்கள் அதிபர் சங்கங்கள் இணைந்து நாளை 26 ஆம் திகதிநாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.\nஅத்தோடு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் பாரிய போராட்ட மொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர்.\nஆகவே அன்றைய தினம் அனைத்து அதிபர் ஆசிரியர்களும் பாடசாலைகளுக்குச் செல்வதைத் தவிர்த்து சுகயீன விடுமுறையை எடுத்து எதிர்ப்பைக் காட்டுவதுடன் கொழும்பில் இடம்பெறும் போராட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டும்.\nஅதிலும் தேசிய ரீதியாக நடைபெறுகின்ற இந்த வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தில் இருக்கின்றவர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nவந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன சுந்தர விமான கலக கும்பாபிஷேகப் பெருவிழா\nஇந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்...\nமில்கோ நிறுவன ஏற்பாட்டில் பண்ணையாளர்களின் மாணவர்களுக்கு காசோலை; வழங்கும் நிகழ்வு\n(எஸ்.நவா) மில்கோ மட்டக்களப்பு பிராந்திய நிறுவன ஏற்பாட்டில் தரம் 1ற்கு பாடசாலைக்கு செல்லும் பண்ணையாளர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங...\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் சற்று முன் நியமனம்\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் சற்...\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி வியாழக்கிழமை 24.05.2018 கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-09-23T17:25:54Z", "digest": "sha1:H6WGYRZLCKSSKLIL2CXY32ZJR53UYIO5", "length": 10622, "nlines": 91, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் ��ுதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nபிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது\nபிரான்ஸில் அசுர வேகத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவி வருகின்ற நிலையில், அங்கு நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் எட்டாயிரத்து 975பேர் பாதிக்கப்பட்டதோடு, 18பேர் உயிரிழந்துள்ளனர்.\nபிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிக்கப்பட்ட 16ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை மூன்று இலட்சத்து ஒன்பது ஆயிரத்து 156பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30ஆயிரத்து 724பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை ஒரு இலட்சத்து 91ஆயிரத்து 226பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 464பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nமேலும், இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 87ஆயிரத்து 206பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nபிரான்ஸ் Comments Off on பிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது\n உலகின் முதல்நிலை அணியுடன் மோதும் இங்கிலாந்து\nமேலும் படிக்க சீன எல்லையில் அனைத்துவித சவால்களுக்கும் இந்திய வீரர்கள் தயார்\n16 வயது சிறுவன் காவல் துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கு\n16 வயதுடைய சிறுவன் ஒருவனை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். Rambouillet நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Rambouillet (Yvelines) நகரில் வீதி கண்காணிப்பில்மேலும் படிக்க…\nஉள்ளிருப்பு காலத்தில் பதிவான அதிகூடிய குடும்ப வன்முறை\nகொரோனா வைரஸ் காரணமாக உள்ளிருபு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட போது இதுவரை இல்லாத அளவு குடும்ப வன்முறை பதிவகியுள்ளது. Hubertine Auclertமேலும் படிக்க…\nபிரான்ஸில் கொவிட்-19 தொற்று பரவல் அதிகமுள்ள நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள்\nபிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது\nபார்வையாளர்களின் வருகை இன்றி ஈஃபிள் கோபுரம்\nகொரோனா தொற்று அதிகரிப்பு – 81 பாடசாலைகளை மூடுகிறது பிரான்ஸ்\n42 மாவட்டங்களில் தீவிரமடைந்த கொரோனா\nகொரோனா : ஒரே நாளில் பத்தாயிரத்தை நெருங்கிய தொற்று\nகொரோனா : பிரான்சில் 32 பாடசாலைகள் மூடப்பட்டது\nதரிப்பிடத்தில் நின்ற 13 மகிழுந்துகளை மோதி சேதப்படுத்திய சாரதி\nகொவிட்-19: பிரான்ஸில் தொடர்ந்து இரண்டாவது நாளாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு\n‘சார்லி ஹெப்டோ’ படுகொலை – சந்தேக நபர்கள் மீதான விசாரணை ஆரம்பம்\nலெபனானுக்கு உதவி வழங்கும் மாநாட்டை கூட்ட மக்ரோன் திட்டம்\nநவிகோ பயண அட்டையின் விலை அதிகரிக்கப்படுமா\nபிரான்ஸில் நான்கு மடங்கு அதிகமாக வைரஸ் தொற்று பரவுகின்றது: பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்\nதோல்வியின் விரக்தி: தலைநகர் பரிஸில் வாகனங்கள் பி.எஸ்.ஜி. இரசிகர்களால் எரிப்பு\nVitry-sur-Seine : திருப்பிலியால் தாக்குதல் – மனைவி கண் முன்னே கணவர் பலி\n – மகளுக்கு மொட்டை அடித்த குடும்பத்தினர்\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/08/04/934751/", "date_download": "2020-09-23T16:32:34Z", "digest": "sha1:MJOW5RETYA3PC2XQWZONAJ5YRANGR33K", "length": 3584, "nlines": 63, "source_domain": "dinaseithigal.com", "title": "பீட்ரூட் பன்னீர் சாலட் – Dinaseithigal", "raw_content": "\nபீட்ரூட் – 200 கிராம்\nபன்னீர் – 100 கிராம்\nகோஸ் கேரட் – தலா 50 கிராம்\nகெட்டி தயிர் – தேன்\nஉப்பு – தேவையான அளவு.\nபீட்ரூட்டை தோல் நீக்கி வட்டமாக வெட்டி நீராவியில் 5 நிமிடங்கள் வேகவிட வேண்டும். பன்னீரை அதே அளவுக்கு மிக மெல்லியதாக வெட்டி பீட்ரூட் மேல் அடுக்கவும். ஓர் அடுக்கு பீட்ரூட் எனில் அடுத்த அடுக்கு பன்னீர் என்ற ரீதியில் இருக்க வேண்டும். கேரட் கோஸ் போன்றவற்றைச் சீவி அவற்றுடன் கெட்டி தயிர் தேன் சேர்த்துக் கலக்கி சாலட் மீது வைக்கவும்.\nஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்கள் 3 பேர் மர்மமான முறையில் இறந்த நாள் ஆகஸ்ட் 04\nரோகித் அதிரடி ஆட்டம் : கொல்கத்தா அணிக்கு 196 ரன்கள் இலக்கு\nமும்பை அணிக்காக 150 போட்டியில் களமிறங்கும் பொல்லார்ட்\nஅதிக ரன்கள் விட்டுக்கொடுத்த டாம் கரண் : நகைச்சுவையாக விமர்சித்த சஞ்சு சாம்சன்\nபி.எஸ்.ஜி. அணியின் தலைவர் நாசர் அல்-கெலைஃபிக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nமும்பை அணிக்கு எதிரான போட்டி : கொல்கத்தா அணி பந்துவீச்சு\nதலைமுடி உதிர்வை தடுக்கும் முள்ளங்கி ஹேர் பேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-23T17:17:35Z", "digest": "sha1:KPHODSV4GJ44ASJ5MNBQKEKWGLBW7V77", "length": 6166, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "கற்புடையாட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகற்புடையாட்டி யிழந்தது கட்டே (திவ். திருவாய். 6, 6, 10)\nகற்புடையாட்டி = கற்பு + உடைய + ஆட்டி\nகற்பு, பத்தினி, சதி, கற்புக்கரசி, பதிவிரதை\nஆட்டி, ஈராட்டி, பிராட்டி, பேராட்டி, சீமாட்டி, கோமாட்டி, பெருமாட்டி, எசமாட்டி, வைப்பாட்டி\nஎம்பிராட்டி, தம்பிராட்டி, நம்பிராட்டி, பூமிப்பிராட்டி, பெரியபிராட்டி\nதமியாட்டி, பசியாட்டி, மலையாட்டி, வடமொழியாட்டி, வினையாட்டி, அடியாட்டி\nதேவராட்டி, சூராட்டி, பேயாட்டி, அணங்குடையாட்டி, பொறையாட்டி, கடவுட்பொறையாட்டி\nவிலையாட்டி, பொருள்விலையாட்டி, கள்விலையாட்டி, கண்ணொடையாட்டி\nவெள்ளாட்டி, வேளாட்டி, சூத்தாட்டி, வாசகதாட்டி, தாட்டி\nஆதாரங்கள் ---கற்புடையாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 ஏப்ரல் 2012, 05:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tickticknews.com/politics/3229/", "date_download": "2020-09-23T16:38:47Z", "digest": "sha1:4OEXVT4DZHRT2HAKOQCMKKILXAR75D6S", "length": 5494, "nlines": 52, "source_domain": "tamil.tickticknews.com", "title": "ஜனாதிபதியிடம் புகார் செய்ய எதிர்க்கட்சிகள் திடீர் திட்டம் - TickTick News Tamil", "raw_content": "\nஜனாதிபதியிடம் புகார் செய்ய எதிர்க்கட்சிகள் திடீர் திட்டம்\nNo Comments on ஜனாதிபதியிடம் புகார் செய்ய எதிர்க்கட்சிகள் திடீர் திட்டம்\nபுதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தில், மக்கள் பிரச���னை குறித்து பார்லிமென்டில் பேச விடாமல் ஆளுங்கட்சி தடுத்து வருவதாக, ஜனாதிபதியிடம் புகார் செய்ய, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமளிகளால், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் முடங்கியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமை யில், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் முறையிட வேண்டும்; இதற்காக நேரம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மக்கள் பிரச்னைகள் குறித்து, பார்லிமென்டில் பேசுவதற்கு, மக்கள் பிரதிநிதியான தங்களுக்கு அனுமதி அளிக்காமல், ஆளுங்கட்சியான, பா.ஜ., முட்டுக்கட்டை போட்டு வருகிறது.\nஇது குறித்தும், ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், திரிண முல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.\nநாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் தடுக்கும் மத்திய அரசு: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் புகார்\n → எம்பி பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என தோன்றுகிறது: அத்வானி வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/royal-challengers-banglore-news.html", "date_download": "2020-09-23T16:17:08Z", "digest": "sha1:QOPNZC5LCPFRFTG4JHNYZIFSAR7CFAVF", "length": 10998, "nlines": 125, "source_domain": "www.behindwoods.com", "title": "Royal-challengers-banglore News - Behindwoods", "raw_content": "\n'எங்கள கலாய்ச்சிட்டாராமா'...'சாம்பார் மஞ்சள் கலருல தான் இருக்கும்'...பதிலடி கொடுத்த சிஎஸ்கே\nஐபிஎல் 2019: அதிரடி வீரரை மும்பைக்கு விற்றது பெங்களூரு ராயல்ஸ் சேலர்ஞ்சர்ஸ்\nராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் கோலியா டிவில்லியர்ஸா.. பெங்களூர் அணி விளக்கம்\nபிளே ஃஆப்க்கு செல்ல முடியவில்லை... தலைமைப்பயிற்சியாளர் வெட்டோரியை அதிரடியாக நீக்கிய ஆர்சிபி\n'ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'...��ிராட் கோலி உருக்கம்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்: ஏபிடிவிலியர்ஸ் அறிவிப்பு\n'ஸ்பைடர்மேனை' நேரில் பார்த்தேன்: விராட் கோலி புகழாரம்\nகிரிக்கெட் மைதானத்தில் 'நடனம் ஆடிய' யுவராஜ்சிங்.. வீடியோ உள்ளே\nஐபிஎல்லில் 'அதிகம் பின்தொடரப்படும்' அணி இதுதான்\n'ஐபிஎல் என்னும் அடர்ந்த காட்டில்'... உலகநாயகன் பாணியில் 'சிஎஸ்கேவை' வாழ்த்திய பிரபலம்\nகோலியின் விக்கெட்டைக் 'கொண்டாடாதற்கு' காரணம் இதுதான்: ஜடேஜா\nபெங்களூரை வீழ்த்தி.. புள்ளிப்பட்டியலில் மீண்டும் 'முதலிடத்தைத்' தக்க வைத்தது சென்னை\nவிமர்சனங்களுக்கு 'பதிலடி' கொடுத்த ஜடேஜா .. சூப்பர் கிங்ஸ்க்கு இலக்கு இதுதான்\nதோனியின் சென்னையைப் 'பழிதீர்க்குமா' கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை எப்படிப் பயன்படுத்தலாம்... தோனிக்கு ஆலோசனை வழங்கிய வீரர்\nதோல்விகளால் நொந்து 'நூடுல்ஸ்' ஆகியிருக்கும் கோலிக்கு... ரூ.12 லட்சம் அபராதம்\nதோனி எங்களுக்கு எதிராக 'சிக்ஸ்' அடிப்பது நன்றாக இல்லை: விராட் கோலி\n'யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது'.. தோனியை வாழ்த்திய பிரபலம்\nமஞ்ச சட்ட போட்ட 'மகேந்திர சிங்கம்' பார்த்து இருக்கியா\nபெங்களூர் பவுலர்களை 'வெளுத்தெடுத்த' தோனி-ராயுடு... சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\nசென்னை பவுலர்களை 'துவைத்தெடுத்த' பெங்களூர்.. சூப்பர் கிங்ஸ்க்கு 'இலக்கு' இதுதான்\n2 ஆண்டுகளுக்குப்பின் 'நேரடியாக' மோதிக்கொள்ளும் 'தல-தளபதி'.. வெற்றிக்கனி யாருக்கு\nஹோட்டல் 'உள்ளே அனுமதியில்லை' .. பார்க்கிங்கில் அமர்ந்து 'பிரியாணி' சாப்பிட்ட தோனி\n'தல-தளபதி' ஸ்டைலில்.. மகளைத் 'தலைமேல்' தூக்கி நடந்த தோனி\nஉலகின் 'செல்வாக்கு' மிக்க 100 நபர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே 'இந்திய' வீரர்\n'என்னை மன்னித்து விடு'...இஷான் கிஷனிடம் 'மன்னிப்பு' கேட்ட பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-09-23T17:05:03Z", "digest": "sha1:RICUCIV2ZSS2VRNRVTIR2TTQV54JYJOA", "length": 9612, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அதிபர் டொனால்ட் ட்ரம்ப்", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - அதிபர் டொனால்ட் ட்ரம்ப்\nசவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா\n32 நாட்களுக்குப் பிறகு அலெக்ஸி நவால்னி டிஸ்சார்ஜ்\nஅமேசான் காடுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன: பிரேசில் அதிபர்\nஅலெக்ஸி நவால்னி சுதந்திரமாக இருப்பார்: ரஷ்யா\nசீனா வைரஸ்: ட்ரம்ப் மீண்டும் விமர்சனம்\nஐ. நா.வின் ஊழியர்களுக்குக் கரோனா தடுப்பூசிகளை அளிக்கத் தயார்: புதின்\nஜம்மு காஷ்மீர் குறித்த துருக்கி அதிபர் எர்டோகனின் கருத்து: முற்றிலுமே ஏற்க முடியாதது;...\nஇரண்டாவது கரோனா தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டுபிடிப்பு\nஆப்கனில் தொடரும் தலிபான்கள் தாக்குதல்: 14 ராணுவ வீரர்கள் பலி\nட்ரம்புக்கு விஷம் தடவிய கடிதத்தை அனுப்பிய பெண் கைது\nகின்ஸ்பெர்க்: அமெரிக்காவிலிருந்து ஒரு சேதி\nஎங்களைத் தற்காத்துக்கொள்ள சீனாவின் மீது தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது: தைவான்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itamilworld.com/news/world/201/view", "date_download": "2020-09-23T15:39:37Z", "digest": "sha1:R53LAZ7ZU3TCJWZEBXS2HP4RHK67AACL", "length": 3283, "nlines": 39, "source_domain": "www.itamilworld.com", "title": "Canada", "raw_content": "\nரஷியாவின் அதிரடிச் செய்தி; கொரோனாவுக்குத் தடுப்பூசி தயார்\nரஷியாவின் அதிரடிச் செய்தி; கொரோனாவுக்குத் தடுப்பூசி தயார்\nஒஸ்க்ப்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனாத் தடுப்பு மருந்து தயார் என்ற செய்தியைத் தொடர்ந்து தற்போது ரஷ்ஷிய வரும் ஆக்டோபர் மாதத்தில் தாம் கண்டுபிடித்த கொரோனாத் தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தத் தயாராகவுள்ளதாக அதிரடி அறிவிப்பொன்றைச் செய்திருக்கின்றது. இந்தத் தகவலை ரஷ்ஷிய சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார். முதலில் மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள் பின்னர் ஆசிரியர்கள் எனத் தொடர்ந்து மற்றய துறையினருக்கும் மக்களுக்கும் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.\nToronto வில் தமிழ் இருக்கைக்கான முயற்சியில் கனடியத் தமிழர் ...\nசிறிலங்காவில் சித்திரவதைகள் தொடர்கிறன – அமெரிக்கா குற்றச்சாட ...\nரொறொன்றோவில் (Blue Jeys) விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோர ...\nஇலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட ...\nபுலிகள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர்; இனத்துக்காக இறுதிவரை ப ...\nகொரோனாத் தடுப்பு மருந்தும் சந்தேகங்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/11/blog-post_8.html", "date_download": "2020-09-23T16:33:21Z", "digest": "sha1:MXBH7RLPZWZQSZWN2PGWUSL45O5JEDGS", "length": 5381, "nlines": 50, "source_domain": "www.yarlsports.com", "title": "இறுதியில் பாடுமீன். வெளியேறியது அன்ரனிஸ் - Yarl Sports", "raw_content": "\nHome > FootBall > இறுதியில் பாடுமீன். வெளியேறியது அன்ரனிஸ்\nஇறுதியில் பாடுமீன். வெளியேறியது அன்ரனிஸ்\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதியில் சமனிலை தவிர்ப்பு உதையில் 4:2 ரீதியில் யாழ் பாசையூர் சென் அன்ரனிஸ் விளையாட்டு கழகத்தினை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது குருநகர் பாடுமீன் விளையாட்டு கழகம்.\nபோட்டி முடிவுகளுடன் கிராஞ்சி மண்ணில் இருந்து yarlsports சுதர்ஷன்..\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/16-2014/27047-2014-09-05-06-12-02", "date_download": "2020-09-23T17:28:16Z", "digest": "sha1:IR7KSR4G26NZLS3MUDYLLZASO7WHZ4M6", "length": 20081, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "மூளையைக் குதறும் மூடநம்பிக்கைள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் – ஜூலை 16 - 2014\n‘விநாயகர்’ ஊர்வலங்களில் விதி மீறல்கள்\nகடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்\nஇனிமேல்தான் மதத்தையும் சாஸ்திரத்தையும் திருத்தப் போகின்றார்களாம்\nஇந்து கடவுள்கள் - 1. பிள்ளையார்\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் – ஜூலை 16 - 2014\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2014\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்ன மாதிரி, ‘மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடா’த்தான் இந்த ஒலகம் இன்னைக்கும் இருக்கு. இல்லன்னா, நடுமண்டையில நச்சுன்னு ஆணி அடிக்கச் சொல்லுமா மனுச புத்தி சொல்லி யிருக்கே போதையில பொலம்பிட்டுக் கெடந்த சொக்கலிங் கத்துக்குப் பேய் பிடிச்சிருக்குன்னு, ஒரு மந்திரவாதி முன்னாடி கொண்டுபோயி நிறுத்துறாங்க. திருநெல்வேலி டவுனச் சேந்த அவருக்கு வயது 60. தில்லானா மோகனாம்பாள் படத்துல, நம்ம பாலையா ஐயா சொல்றாப்ல, பாவம் பித்த ஒடம்பு போலருக்கு, போதை அதிகமாயி, சொக்கலிங்கத்த தூக்கிடிச்சி. இது புரியாம, பேய ஓட்றம் பேர்வழின்னு, துருப்பிடிச்ச 3 இஞ்ச் ஆணிய, போதையில இருந்த சொக்கலிங்கத்தோட நடு மண்டையில வச்சி, சுத்தியலால அடிச்சி இறக்கிட்டாப்ல. அது போயி மூளையைக் குத்திக் குதறி, ரத்த ஓட்டத்த தடுத்��ுட்டதால, பக்க வாதம் வந்து, ஒரு பக்க ஒடம்பு ஒச்சமாப் போச்சி. அதுக்கப்புறம், பாளையங்கோட்ட கவருமெண்டு ஆசுபத்திரியில மந்திரவாதி அடிச்ச ஆணிய மருத்துவருங்க புடுங்கிப் போட்டு வைத்தியம் பாத்தப்பொறகு, சிறுக சிறுக ஒடம்பு தேறிட்டு வருதாம். இது ரெண்டு வாரத்துக்கு முன்ன (04.07.2014) பத்திரிகையில வந்த சேதி. வராதது எம்புட்டோ...\nஒரு பக்கம் நம்பவே முடியாத அளவுக்கு அறிவியலோட வளர்ச்சி அதுபாட்டுக்கு ஒசர ஒசர போயிட்டு ருக்கு. இன்னொரு பக்கம், பேயி, பிசாசு, பில்லி சூனியம்னு பாதாளத்துல விழுந்துட்டிருக்கு. செவ்வா கெரகத்துல போயி குடும்பம் நடத்த முடியு-மான்னு ஆராய்ச்சி பண்ணிட்டே, செத்துப்போன அப்பத்தா கூட பேசனுமா... வாங்கன்னு வெளம்பரம். எங்க அப்பத்தா, எங்கூட பேசாம, ஏன் ஓமூலமா பேசனும் எங்க ரெண்டுபேருக்கும் எதாச்சும் ஜென்ம சண்டையா எங்க ரெண்டுபேருக்கும் எதாச்சும் ஜென்ம சண்டையா கேட்டா, மீடியம்னு சொல்லி மக்கள மடையங்களாக்குறது.\nஅறிவியல்னு சொல்லியே அடிமுட் டாள்தனமான காரியத்துக்கெல்லாம், மக்கள தலையாட்ட வச்சிடுறாங்க. காலையில டிவி பொட்டிய தொறந்தா, எல்லா சேனல்லயும், யாரோ ஒரு ஜோசியர், வடக்க சூலம், தெக்க மூலம்னு அள்ளிவிட்டுட்டுருக்காரு. அதுக்கப்புறம், ‘பெயரியல் பேராசான்’கள் வருவாங்க. அம்மா, அப்பா வச்ச பேருல இருந்து, ஒரு எழுத்த உருவியோ இல்ல சொருகியோ, பேர மாத்தி, அடுத்த பில்கேட்சு நீதான்னு புளு கிட்டு, பணத்தயும் பு-டுங்கிட்டு அனுப் பிடுவான். நம்மாளு, அத அப்பிடியே அச போட்டுக் கிட்டே விட்டத்தப் பாத்துட்டு ஒக்காந் துட்ருப்பாரு. இதுலயும் விதவிதமா ஏமாத்துறாய்ங்க... ஒருத்தரு, போர்டுல எழுதிப் போட்டு தலயெழுத்த அழிப்பாரு, ஒருத்தரு கம்ப்யூட்டர்ல ரெண்டு தட்டு தட்டி ஒருவழி ஆக்கிடுவாரு... இன்னொரு அம்மா கையில நெறய சீட்டுக்கட்ட வச்சிட்டு... குறிகேட்டவரோட வாழ்க்கைய அப்படியே கலச்சிப் போட்டு நேராக்கிரும்...இப்பிடி விதவிதமா....\nஅப்புறம் ராசிக்கல்லு மோதிரம்... அஞ்சு விரல்லயும் அஞ்சு விதமான கல்லு பதிச்ச மோதிரம். தங்கத்துலதான் போடணும்னு கட்டாயம் இல்ல. ஏன்னா... தங்கம் விக்கிற வெலயில... தங்கத்துலதான் போடணும்னு கண்டிசன் போட்டா, கல்லு விக்கிறது எப்பிடி. கல்ல வித்து கல்லா கட்டணும்... அம்புட்டுத்தேன்\nவேட்பாளர தேர்ந்தெடுக்க சாதகம்... எத செஞ்சாலும�� ஒம்போதுல இருக்கற மாதிரி பாத்துக்கணும்... தீர்மானம் உள்பட, கோட்டையில கொடியேத்துற நேரத்தக்கூட மாத்தணும்...னு, கான்வென்ட் படிப்பே கன்னா பின் னான்னு யோசிக்கிறப்போ... மத்தவங்கள என்னத்த சொல்ல புதையல் எடுக்கிறேன்னு பச்சப்புள்ளைங்கள கடத்திட்டுப் போயி, நரபலிங்கற பேர்ல, துடிதுடிக்கக் கொன்னுபோடுற கொடு மைய, ‘வெங்காயம்’னு ஒரு படம் அப்பிடியே தோலுரிச்சிக் காட்டுச்சி. என்னத்தக் காட்டி என்ன செய்ய, முட்டாள்தனத்துக்கு வேற வேற மூளையா இருக்கு\nநேத்திக்கடன்னு சொல்லி, தலையில தேங்காய ஒடைக்கிறது, குழியில கொழந்தயப் போட்டு எடுக்கிறதுன்னு மூடநம்பிக்கையோட எல்லைக்கு அளவே இல்லாம போச்சி. எத்தன ஆண்டுகளா... எத்தன போராட்டம்...எவ்வளவு பிரச்சாரம்....- ஆனாலும், இந்த மூடநம்பிக்கைகள் எல்லாமே, காலத்துக்குத் தக்கமாதிரி, புதுசு புதுசா மாறிக்கிடுது.\nமொத்தத்துல மூடநம்பிக்கைகள் மனுசங்களோட மூளைய கொதறிட்டு இருக்கு.\nமகாராட்டிரா மாநிலத்துல மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்துருக்காங்க. நரேந்திர தபோல்கர், பல ஆண்டுகளா போராடினதோட பயனா, 2013ஆவது ஆண்டு அந்த சட்டத்தக் கொண்டு வந்தது மராட்டிய அரசாங்கம். ஆனாலும், இன்னிய தேதி வரைக்கும் தபோல்கர கொன்ன குற்றவாளிகள கண்டுபிடிக்க முடியல. புனே, போலீஸ் கமிஷனர் என்ன பண்ணாருன்னு தெரியுமா... மந்திரவாதியக் கூப்பிட்டு, குறி கேட்டாராம். எதுக்கு மந்திர தந்திரங்கள ஒழிக்கணும்னு ஓயாம போராடி, சமூக விரோதிகளால யாரு சுட்டுக்கொல்லப்பட்டாரோ... அந்தப் பகுத்தறிவுவாதி தபோல்கர கொன்னது யாருன்னு, மை போட்டுப் பாக்கச் சொல்லிக் கேக்கிறாராம் புனே மாநிலத்தோட போலீசு கமிசனரு. இது எப்பிடி இருக்கு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/shruthihaasan-as-a-lawyer-in-vedalam/", "date_download": "2020-09-23T15:02:56Z", "digest": "sha1:GEYO2W5P26DC7BMYRPB23KQKHKGUZSRF", "length": 11613, "nlines": 175, "source_domain": "newtamilcinema.in", "title": "வேதாளம் ஸ்பெஷல்4 சிக்குச்சுடா பார்ட்டி! அஜீத்தை வளைத்த லாயர் ஸ்ருதி? - New Tamil Cinema", "raw_content": "\nவேதாளம் ஸ்பெஷல்4 சிக்குச்சுடா பார்ட்டி அஜீத்தை வளைத்த லாயர் ஸ்ருதி\nவேதாளம் ஸ்பெஷல்4 சிக்குச்சுடா பார்ட்டி அஜீத்தை வளைத்த லாயர் ஸ்ருதி\nகமல்ஹாசன் மகள் என்பதாலேயே படப்பிடிப்பில் சற்று அதிகப்படியாக விலகி நின்ற அஜீத், படத்தில் மட்டும் வழிய வழிய கெமிஸ்ட்ரியை கொண்டு வந்திருக்கிறாராம். ஸ்ருதிஹாசனுக்கு லாயர் வேஷம். ஆனால் ஒரு வழக்கில் கூட வெற்றி பெறாத லாயர். அந்த நேரத்தில்தான் ஒரு புது வழக்கோடு அஜீத் வர, “சிக்குச்சுடா பார்ட்டி” என்று சந்தோஷமாகிறார் ஸ்ருதி. இருவரும் அடிக்கடி சந்திக்கிறார்கள். இந்த முறை வழக்கில் மட்டும் தோல்வியல்ல, அஜீத்தால் வேறு பல சிக்கல்களும் வந்து தொலைக்கிறது ஸ்ருதிக்கு.\nஅஜீத் மீது கடும் கோபத்தோடு திரியும் அவர், ஒரு சந்தர்ப்பத்தில் அஜீத்தை போல நல்லவரில்லை என்பதை அறிந்து கொள்ள, அதற்கப்புறம் அதான் காதல் பூக்குமே பூக்கிறது.முழுக்க முழுக்க கொல்கத்தா போர்ஷனில் மட்டுமே இருக்கும் ஸ்ருதி இந்த படத்தில் காமெடிக்கு ட்ரை பண்ணியிருக்கிறாராம். இவருக்கு அசிஸ்டென்ட்டாக வேலை பார்க்கும் அப்ரசண்டு லாயர்கள்தான் பால சரவணனும், சாமிநாதனும்.\nகாமெடி நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறதாம். படத்தில் ஸ்ருதிதான் நாயகி என்றாலும், இருவருக்குமான லவ் போர்ஷன் குறைவு என்கிறது தகவல்கள்.\nதாதாவும் இல்லை, பஞ்ச் டயலாக்கும் இல்லை\n ஒரே நாளில் 14 லட்சம் வசூல் தமிழ்சினிமா வரலாற்றில் வேதாளம் நிகழ்த்திய சாதனை\n ஆனால் டைரக்டருக்கு சம்பள பாக்கி\nவேதாளம் ஸ்பெஷல்5 – டெக்னிகல் புயலாக தெறி மாஸ் இன்டர்வெல்\nநள்ளிரவு… மவுண்ட்ரோடு… சிறிய காரில் அஜீத் அவரை நெருக்கிக் கொண்டு நால்வர்\n பணமா, குணமா, பாசமலர் தங்கச்சியே\n இனி அஜீத் படம் ஜாம் ஜாம்…\n அஜீத் ஆசையால் மூன்று ஷிப்ட் ஓட்டம்\nஅஜீத் படம் பண்ணணும்னு ஆசையாயிருக்கு கூடாரத்திற்குள் தலையை விட்ட ஒட்டகம்\nசினிமா ஓடணும்னா இதுதான் வழி\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nவேதாளம் முருங்கை மரம் ஏறும் வரை விட மாட்டீர்கள் போல இருக்கு \nபடம் கண்டிப்பாக தோல்வி தான் \nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமி���் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd3-21.html", "date_download": "2020-09-23T15:29:39Z", "digest": "sha1:ADARNMWJC6NY5D42JXZYNTFSXQL6AK4U", "length": 57199, "nlines": 475, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nசேந்தன் மகாமண்டலேசுவரரின் கால்களில் விழுந்து கெஞ்சிப் பார்த்தான்; கதறினான். அழுது அலறினான். தொழுது புலம்பினான். \"சுவாமி நான் ஒரு வகையிலும் தங்கள் குமாரிக்குத் தகுதியற்றவன். அழகும், இளமையும் நிறைந்த தங்கள் பெண்ணின் இன்பக் கனவுகள் என்னால் சிதையக் கூடாது\" என்றெல்லாம் அவன் கூறிய வார்த்தைகளை அவர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.\n நீ எனக்குச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாய். நான் கொடுப்பதை வாங்கிக் கொண்டு தான் ஆகவேண்டும். என் பெண்ணின் கைகளை ஒரு நாட்டின் இளவரசனிடம் பிடித்துக் கொடுப்பதை விட உனக்குக் கொடுப்பதில் ஆயிரம் மடங்கு இன்பமடைகிறேன் நான். ஒரு காரியத்தை இப்படித்தான் செய்ய வேண்டுமென்று நான் தீர்மானித்துக் கொண்ட பின் மாற்றவே மாட்டேன் எனக்���ாக நீ இன்று வரை அடிமை போல் உழைத்திருக்கிறாய். பொருளை வாரிக் கொடுத்து மட்டும் ஈடு செய்ய முடியாத நன்றி இது\" என்றார் மகாமண்டலேசுவரர்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nசேந்தன் அதற்கு மேல் அவருடைய கட்டளையை மறுத்துப் பேசும் சக்தி இழந்தான். சிவன் கோவில் குறட்டில் ஒரு தூண்டில் கல்லோடு கல்லாகச் சமைந்து போய் உட்கார்ந்து விட்டான். தாங்கிக் கொள்ள முடியாத சோதனையைத் தாங்கிக் கொள்ள வேண்டுமென்றே அந்த இரவு அவன் வாழ்வில் இப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து சேர்த்ததா தங்கத்துக்கு இரும்பால் பூண் பிடிக்கிறது போல் செல்வச் செருக்குடன் கூடிய இறுமாப்பு நிறைந்த குழல்வாய்மொழிக்குத் தான் தகுதியற்றவன் என்பது தோன்றித் தோன்றி நினைவு நெருப்பாக அவன் உள்ளத்தை வாட்டியது. 'செழிப்பும், கொழிப்புமாக உயர்ந்து நிற்கும் தங்கச் சிலை போன்ற குழல்வாய்மொழி எங்கே தங்கத்துக்கு இரும்பால் பூண் பிடிக்கிறது போல் செல்வச் செருக்குடன் கூடிய இறுமாப்பு நிறைந்த குழல்வாய்மொழிக்குத் தான் தகுதியற்றவன் என்பது தோன்றித் தோன்றி நினைவு நெருப்பாக அவன் உள்ளத்தை வாட்டியது. 'செழிப்பும், கொழிப்புமாக உயர்ந்து நிற்கும் தங்கச் சிலை போன்ற குழல்வாய்மொழி எங்கே நேற்று வரை அவளை இடையாற்று மங்கலத்து இளவரசியாகக் கருதி ஊழியனைப் போல் பணிபுரிந்த நான் எங்கே நேற்று வரை அவளை இடையாற்று மங்கலத்து இளவரசியாகக் கருதி ஊழியனைப் போல் பணிபுரிந்த நான் எங்கே அவளோ நானோ இப்படி ஒரு நினைவைக் கனவில் கூட நினைத்திருக்க முடியாதே அவளோ நானோ இப்படி ஒரு நினைவைக் கனவில் கூட நினைத்திருக்க முடியாதே மகாமண்டலேசுவரர் ஏன் இப்படிப் பிடிவாதமாகச் சோதனை செய்கிறார்' என்று எண்ணியவாறே நெடுநேரம் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். இரவு நீண்டு வளர்ந்தது. சேந்தன் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு இருளில் எதிரே பார்த்தான். மகாமண்டலேசுவரர் உட்கார்ந்த இடத்திலேயே தூணில் சாய்ந்திருந்தார். கண்கள் மூடியிருந்தன. மகுடத்தை எடுத்த பின் அன்று அந்த மனிதருடைய முகத்தில் அவ்வளவு அமைதி எவ்வா��ு வந்து பொருந்தியதென்று வியந்தான் சேந்தன். அந்த ஒரே நாளில், ஒரு சில நாழிகைகளில் அவர் கிரங்கி இளைத்துத் தளர்ந்து விட்டது போல் அவருடைய தோற்றம் காட்சியளித்தது. உள்ளே எரிந்து கொண்டிருந்த சிவன் கோவில் விளக்கின் மங்கலான ஒளியில் தூணில் சாய்ந்திருக்கும் அந்த அறிவு மலையை இமையாமல் பார்த்தான் அவருடைய அந்தரங்க ஊழியன். அவர் உணவே உட்கொள்ளவில்லை என்ற நினைவு அவனுக்கு ஏற்பட்டதும் பரபரப்போடு எழுந்து அருகிற் சென்று, \"சுவாமி மகாமண்டலேசுவரர் ஏன் இப்படிப் பிடிவாதமாகச் சோதனை செய்கிறார்' என்று எண்ணியவாறே நெடுநேரம் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். இரவு நீண்டு வளர்ந்தது. சேந்தன் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு இருளில் எதிரே பார்த்தான். மகாமண்டலேசுவரர் உட்கார்ந்த இடத்திலேயே தூணில் சாய்ந்திருந்தார். கண்கள் மூடியிருந்தன. மகுடத்தை எடுத்த பின் அன்று அந்த மனிதருடைய முகத்தில் அவ்வளவு அமைதி எவ்வாறு வந்து பொருந்தியதென்று வியந்தான் சேந்தன். அந்த ஒரே நாளில், ஒரு சில நாழிகைகளில் அவர் கிரங்கி இளைத்துத் தளர்ந்து விட்டது போல் அவருடைய தோற்றம் காட்சியளித்தது. உள்ளே எரிந்து கொண்டிருந்த சிவன் கோவில் விளக்கின் மங்கலான ஒளியில் தூணில் சாய்ந்திருக்கும் அந்த அறிவு மலையை இமையாமல் பார்த்தான் அவருடைய அந்தரங்க ஊழியன். அவர் உணவே உட்கொள்ளவில்லை என்ற நினைவு அவனுக்கு ஏற்பட்டதும் பரபரப்போடு எழுந்து அருகிற் சென்று, \"சுவாமி\" என்று மெல்லக் கூப்பிட்டான். அவர் கண் விழித்து, \"என்ன வேண்டும், சேந்தா\" என்று மெல்லக் கூப்பிட்டான். அவர் கண் விழித்து, \"என்ன வேண்டும், சேந்தா\" என்று புன்னகையோடு கேட்டார்.\n நம்முடைய வள்ளுவர் பெருமான் இந்தச் சமயத்தில் நான் நினைத்துப் பார்ப்பதற்கென்றே ஓர் அழகான குறளை எழுதிவிட்டுப் போயிருக்கிறார்.\"\n\"என்ன குறள் சுவாமி, அது\n\"'மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை\nஎன்பது தான் அப்பா அந்தக் குறள். இனிமேல் நான் சாப்பிடுகிற சாப்பாடு அடுத்த பிறவியில் இருக்கும். என்னைத் தொந்தரவு செய்யாதே. நீ போய்ப் பேசாமல் தூங்கு.\"\nசேந்தன் இதைக் கேட்டுப் பொறுக்க முடியாமல் அழுதுவிட்டான்.\n ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு நடுவே தன் தாய்ப் பசுவை இனம் கண்டு அடையும் கன்றுக் குட்டி போல் வினைப் பயன் யாரையும் தவறவிடாது. மே��ே வீசி எறியப்பட்ட பொருள் கீழே வீழ்ந்துதான் ஆக வேண்டும். இதுவரையில் நல்வினைகள் என்னை மேலே வீசி எறிந்திருந்தன. நான் உயர்ந்த நிலையில் இருந்தேன். இப்போது அவை கைவிட்டு விட்டன. அதனால் நான் வீழ்ந்து விட்டேன்.\"\n இப்படியெல்லாம் பேசாதீர்கள். நீங்கள் பேசப் பேச எனக்கு அழுகை குமுறிக் கொண்டு வருகிறது.\"\n\"தான் அறியுமுன் உலகத்துக்குத் தன் அனுபவ உண்மைகளில் முடிந்தவற்றை மொழிந்து விட்டுப் போவது நம் தமிழ்நாட்டு மரபு அப்பா அதைப் 'பொருள்மொழிக் காஞ்சி' என்பார்கள். இதுவரையில் நான் கூறியவற்றையெல்லாம் அப்படிப்பட்ட வகையில் ஏற்றுக் கொள். போ அதைப் 'பொருள்மொழிக் காஞ்சி' என்பார்கள். இதுவரையில் நான் கூறியவற்றையெல்லாம் அப்படிப்பட்ட வகையில் ஏற்றுக் கொள். போ நீ போய்த் தூங்கு என்னைக் கொஞ்சம் தனிமையில் மூழ்க விடு.\"\nசேந்தன் எழுந்து போனான். தூக்கம் வரக்கூடிய நிலையா அது அத்தனை ஆண்டுகளாக அந்த மேதையின் நிழலில் வாழ்ந்த வாழ்க்கையை மனத்தில் அசை போட்டுக் கொண்டே தூண்டிலில் விழுந்து கிடந்தான் அவன். கண்ணீர், கோவில் குறட்டை ஈரமாக்கியது.\nவிடிந்தது. முதல் நாள் மாலை செய்தது போலவே பறளியாற்றில் போய் நெடுநேரம் நீராடிவிட்டு ஈர உடையோடு வந்தார் மகாமண்டலேசுவரர். பிறகு சிவன் கோவிலுள் போய்த் தியானத்தில் அமர்ந்தார். சேந்தனும் நீராடிவிட்டு அவருக்குப் பூக்கொண்டு வந்து கொடுத்தான். அவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. சேந்தனை ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். கொண்டு வந்து கொடுத்தான். ஏதோ எழுதத் தொடங்கினார்.\nகதிரவன் மேற்கே சாய்கிற நேரத்துக்கு குழல்வாய்மொழியோடு அம்பலவன் வேளான் அங்கே வந்து சேர்ந்தான். வருகிற போது இருவருமே பெரிய அளவில் பதற்றமும் பரபரப்பும் அடைந்திருந்தனர்.\n தளபதியும் கழற்கால்மாறனாரும், ஒரு பெரிய கலகக் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு இடையாற்று மங்கலத்தை நோக்கி வெறியோடு தாக்குவதற்கு ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள். நானும் தங்கள் புதல்வியாரும் அவர்களிடம் அகப்படாமல் இங்கு வந்து சேர்ந்ததே தெய்வத்துணையால்தான்\" என்று அம்பலவன் வேளான் கூறியதைக் கேட்டு மகாமண்டலேசுவரர் அதிர்ச்சியடைந்து விடவில்லை.\n\"நான் எதிர்பார்த்ததுதான். வரட்டும், விரைவாக வரட்டும்\" என்று சர்வசாதாரணமாகப் புன்முறுவலோடு பதில் சொன்னார் அவர். \"���ப்பா மகாராணிக்குக் கூட இதெல்லாம் தெரிந்து விட்டது. புவன மோகினி என்ற பணிப் பெண் போய்ப் பார்த்துக் கொண்டு வந்து கூறினாள்\" என்று குழல்வாய்மொழி சொன்னபோதும் வியப்படையவில்லை அவர்.\n உலகம் முழுவதும் தெரியட்டும். தெரிய வேண்டியதுதானே மறைப்பதற்கு இனி என்ன இருக்கிறது மறைப்பதற்கு இனி என்ன இருக்கிறது நான் இப்போது படுகிற கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நான் இப்போது படுகிற கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அதைப் போக்குவது உன் கையில் இருக்கிறது அதைப் போக்குவது உன் கையில் இருக்கிறது\" என்று தம் பெண்ணிடம் சொல்லிவிட்டு அருகிலிருந்த சேந்தனையும், அம்பலவன் வேளானையும் சிறிது தொலைவு விலகிப் போய் இருக்குமாறு குறிப்புக் காட்டினார்; அவர்கள் சென்றார்கள்.\n\"நான் என்ன அப்பா செய்ய வேண்டும்\" என்று கேட்டாள் குழல்வாய்மொழி.\n\"எனக்காக நீ மகத்தான தியாகம் செய்ய வேண்டும் மகளே\nகுழல்வாய்மொழி கண்களில் நீர் அரும்ப மருண்டு தயங்கி நின்றாள். மகுடமிழந்து, கம்பீரமற்றுச் சாதாரண மனிதரைப் போல் சிவன் கோவிலில் கிடக்கும் தந்தையைக் கண்டு பிழையப் பிழியக் கண்ணீர்ச் சிந்தி அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு.\n\"என்னம்மா அப்படி என்னைப் பார்க்கிறாய் இந்த இரண்டு மூன்று நாட்களில் நான் இவ்வளவு இளைத்துப் போய்விட்டேனே என்று தானே பார்க்கிறாய் இந்த இரண்டு மூன்று நாட்களில் நான் இவ்வளவு இளைத்துப் போய்விட்டேனே என்று தானே பார்க்கிறாய் போகட்டும்; என் இளைப்பைக் கண்டு நீ வருந்த வேண்டாம். நான் கேட்டதற்கு மறுமொழி சொல் போகட்டும்; என் இளைப்பைக் கண்டு நீ வருந்த வேண்டாம். நான் கேட்டதற்கு மறுமொழி சொல்\n\"நான் எதைத் தியாகம் செய்ய வேண்டும், அப்பா\" குழல்வாய்மொழியின் குரலில் துயரம் கரகரப்படைந்து ஒலி மங்கியது.\n\"நான் ஒரு மனிதனுக்குத் தவிர்க்க முடியாதபடி கடன்பட்டிருக்கின்றேன், மகளே அந்தக் கடனை உன் தியாகத்தால் தீர்க்க வேண்டும். செல்வச் செருக்கோடு வளர்ந்து விட்ட உனக்கு மற்றவர்களை அதிகாரம் செய்யவும், ஆளவும் ஆட்படுத்தவும் தான் தெரியும். ஆனால் இன்று தொடங்கி நீ இன்னொருவருக்கு ஆட்பட்டு அடங்க வேண்டிய காலம் வந்து விட்டது. என்னுடைய அறிவின் அகந்தை அழிந்து விட்டது. அது போலவே உன்னுடைய அன்பின் அகந்தையும் அழிய வேண்டியதுதான். செல்வம், செருக்கு, பிடிவாதம், முரண்ட��� இவற்றையெல்லாம் மறந்துவிட்டால்தான் நான் கூறுகிற தியாகத்தை நீ செய்ய முடியும் அம்மா அந்தக் கடனை உன் தியாகத்தால் தீர்க்க வேண்டும். செல்வச் செருக்கோடு வளர்ந்து விட்ட உனக்கு மற்றவர்களை அதிகாரம் செய்யவும், ஆளவும் ஆட்படுத்தவும் தான் தெரியும். ஆனால் இன்று தொடங்கி நீ இன்னொருவருக்கு ஆட்பட்டு அடங்க வேண்டிய காலம் வந்து விட்டது. என்னுடைய அறிவின் அகந்தை அழிந்து விட்டது. அது போலவே உன்னுடைய அன்பின் அகந்தையும் அழிய வேண்டியதுதான். செல்வம், செருக்கு, பிடிவாதம், முரண்டு இவற்றையெல்லாம் மறந்துவிட்டால்தான் நான் கூறுகிற தியாகத்தை நீ செய்ய முடியும் அம்மா\n\"உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன் அப்பா\n\"இப்போது சொன்ன வார்த்தை மெய்தானே மகளே எனக்காக எதையும் செய்வாய் அல்லவா எனக்காக எதையும் செய்வாய் அல்லவா\nதந்தையின் இந்தக் கேள்வியைச் செவியுற்றதும் குழல்வாய்மொழி விசும்பலோடு அழத் தொடங்கிவிட்டாள். \"நான் எப்போது அப்பா உங்கள் சொல்லை மீறியிருக்கிறேன் என்னைத் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்களே என்னைத் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்களே\" என்று அவள் அழுகைக்கிடையே கேட்ட போது அவர் சிரித்துக் கோண்டே சொன்னார்:\n இந்தக் கணமே குமாரபாண்டியனைப் பற்றிய உன் கனவுகளை அழித்து விடு. தன் வாழ்நாளில் எனக்காகவே தன்னை அடிமையாக்கிக் கொண்டு உழைத்த இந்த நன்றியுள்ள மனிதன் சேந்தனை மணந்து கொண்டு அவனோடு செல்; இது என் கட்டளை\n\" என்று அலறினாள் குழல்வாய்மொழி. அதற்கு மேல் வார்த்தைகளே எழவில்லை அவளுக்கு. அப்படியே மின்னற்கொடி போல் சுருண்டு அவர் காலடியில் விழுந்தாள் அவள். 'கோ'வென்று கதறியழுத மகளின் தவிப்பு அவர் மனத்தை மாற்றவில்லை. \"அப்பா என்னைக் கொன்று விடுங்கள். என்னால் இந்தத் தியாகத்தைச் செய்ய முடியாது\" என்று அவள் கதறிய போது அவர் ஒவ்வொரு வார்த்தையாக யோசித்துப் பேசுபவர் போல் அவளைத் தூக்கி நிறுத்தி முகத்தைப் பார்த்துக் கொண்டே பேசினார்.\n\"உன்னை ஏன் கொல்ல வேண்டும் அம்மா என்னைக் கொன்று கொள்கிறேன் நான். சொன்ன வார்த்தையைக் கேட்காத ஒரு முரட்டுப் பெண்ணைப் பெற்றதற்காக என்னை நானே கொன்று கொள்கிறேன். தியாகம் செய்து புகழ் தேடிக் கொள்ளும் உயர்ந்த பண்புள்ள மகளை நான் பெறவில்லை போலிருக்கிறது. கொடுத்து வைத்ததுதானே கிடைக்கும் என்னைக் கொன்று கொள்கிறேன் நான். சொன்ன வார்த்தையைக் கேட்காத ஒரு முரட்டுப் பெண்ணைப் பெற்றதற்காக என்னை நானே கொன்று கொள்கிறேன். தியாகம் செய்து புகழ் தேடிக் கொள்ளும் உயர்ந்த பண்புள்ள மகளை நான் பெறவில்லை போலிருக்கிறது. கொடுத்து வைத்ததுதானே கிடைக்கும் நீ போ. உன் விருப்பம் போல வாழு நீ போ. உன் விருப்பம் போல வாழு\" என்று சொல்லிவிட்டு மேலாடையால் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பி நடந்தார் அவர். நடை தள்ளாடித் துவண்டது.\nநடந்து சென்றவர் நின்று திரும்பிப் பார்த்தார். குழல்வாய்மொழிதான் கூப்பிட்டிருந்தாள். அருகில் வந்து நின்று தந்தையின் முகத்தையே பார்த்தாள் அவள். விநாடிகள் உணர்ச்சிகளில் கரைந்து கொண்டிருந்தன. அவர் முகத்தையும் கண்களையும் பார்க்கப் பார்க்க அவள் மனத்தில் கல்லாக இருந்த ஏதோ ஓர் உணர்வின் இறுக்கம் இளகி நெகிழ்ந்தது. அடுத்த கணம் அழுக்குத் துடைக்கப்பட்ட கண்ணாடிபோல் அவள் முகபாவம் புனிதமானதொரு மாறுதல் அடைந்தது. கண்களில் உறுதியான ஒளி வந்து குடி கொண்டது.\n நான் சேந்தனை மணந்து கொள்கிறேன்\" என்று திடமான குரலில் சொன்னாள் குழல்வாய்மொழி. அவர் ஆச்சரியத்தோடு முகமலர்ந்து அவளைப் பார்த்தார். அவளைச் சிறுகுழந்தை போல் கருதி அருகில் அழைத்துத் தழுவி உச்சிமோந்தார். \"சேந்தா இங்கே வா\" என்று உற்சாகத்தோடு அழைத்தார் அவர். சேந்தன் ஓடிவந்து வணங்கினான்.\n உன் மனைவியை அழைத்துக் கொண்டு போ இருவரும் பறளியாற்றில் நீராடி வாருங்கள்...\" பல நாட்கள் பழகிய காதலனை அணுகுவது போல் குழல்வாய்மொழி அவனை அணுகி வந்தாள். சேந்தன் கூசிப் பயந்து ஒதுங்க முயன்றான். அவள் விடவில்லை.\n\"ஒதுங்கினால் மட்டும் உறவு போகாது; வாருங்கள்\" குழல்வாய்மொழி துணிவாக அவன் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு போனாள். அந்தக் கை தன் மேல் பட்ட போது மலர்க்கொத்து ஒன்று தீண்டியது போன்ற உணர்வை அடைந்தான் சேந்தன். அவன் உடல் சிலிர்த்தது. வயிற்றுப் பசியுள்ள பிச்சைக்காரனுக்குப் பட்டுப் பீதாம்பரம் கிடைத்தது போல் அவன் எண்ணத்தில் தாழ்வு மனப்பான்மையும் கூச்சமும் உண்டாயின. குழல்வாய்மொழி கலகலப்பாகப் பேசிப் பழக முயன்றும் சேந்தன் கூசிக் கொண்டேயிருந்தான். அவளால் அவ்வளவு சுலபமாகத் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள முடிந்ததென்று அவனுக்குப் புரியவே இல்லை.\nஇருவரும் ��ீராடி விட்டுச் சிவன் கோயில் அடைவதற்குள் இடையாற்று மங்கலம் தீவைச் சுற்றி ஒரு பெருங்குழப்பம் உண்டாயிற்று. கூட்டம் கூட்டமாக ஆயுதம் தாங்கிய முரட்டு மனிதர்கள் ஓடிவந்தார்கள். மரங்களெல்லாம் வெட்டப்படும் ஓசை காதைப் பிளந்தது. ஒரே கலகம், ஓலம் தான்; கலகக் கும்பல் தீவை நெருங்கிவிட்டது.\nஅந்த நேரத்தில் குழல்வாய்மொழியையும், சேந்தனையும் சிவன் கோவிலுக்குள் அழைத்துப் போய் மலர் தூவி ஆசி கூறினார் மகாமண்டலேசுவரர். பின்பு இருவரையும் வெளியே அழைத்து வந்தார். \"இங்கிருந்து போய் எங்கேயாவது நன்றாக வாழுங்கள். அது போதும். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். கலகக் கூட்டம் வந்துவிட்டது. வேறு வழியாகத் தப்புங்கள்\" என்று அவர்களை அவசரப்படுத்தினார் மகாமண்டலேசுவரர்.\n நீங்களும் எங்களோடு வந்து விடுங்கள். இங்கே இருக்க வேண்டாம்\" என்றாள் குழல்வாய்மொழி.\n நான் வரப்போவதில்லை. நீங்கள் புறப்படுங்கள்\" என்று சொல்லிவிட்டு உள்ளே போய் ஓர் ஓலையை எடுத்து வந்து சேந்தனிடம் கொடுத்தார். \"சேந்தா, எப்போதாவது முடிந்தால் இந்த ஓலையை மகாராணியிடம் கொடுத்துவிடு\" என்று சொன்னவர் இருவரையும் ஒருமுறை நன்றாகப் பார்த்து விட்டு விருட்டென்று சிவன் கோவிலுள் நுழைந்து கதவை அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டார். வெறித்தனமாக கூச்சல்களோடு ஆட்கள் ஓடிவரும் ஓசை மிக அருகில் கேட்டது.\nசேந்தன் குழல்வாய்மொழியை இழுத்துக் கொண்டு ஓடினான். புதர்களிலும் மரக்கூட்டங்களின் அடர்த்தியிலும் பதுங்கிப் பதுங்கி ஆற்றைக் கடந்து இரவோடு இரவாக முன்சிறைக்குப் போகிற வழியில் நடந்தார்கள் அவர்கள்.\nமகாமண்டலேசுவரர் சிவன் கோயில் கதவைத் திறந்து கொண்டு வந்த போது இடையாற்று மங்கலம் மாளிகை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அழகான நந்தவனமும், வசந்த மண்டபமும் சீரழிக்கப்பட்டிருந்தன. உருக்குலைந்து சீரழிந்து எரிந்து கொண்டிருக்கும் அந்தத் தீவைப் பார்த்துக் கொண்டே கோவில் குறட்டில் நின்ற மகாமண்டலேசுவரர் கால் தளர்ந்து போனதன் காரணமாக மெதுவாக உட்கார்ந்தார். தாகம் நெஞ்சை வறளச் செய்தது. தொண்டைக் குழியை ஏதோ அடைத்தது. கண்கள் விழி தெரியும்படி சொருகின. வாய் கோணியது. மெல்லச் சாய்ந்து படுத்துக் கொண்டார். பின்பு எழுந்திருக்கவேயில்லை. மறுநாள் காலையில் தளபதி வல்லாளதேவனும் கழற்கால் ���ாறனாரும் தற்செயலாக அங்கே வந்து அவருடைய சடலத்தைக் கண்டனர்.\n\"மனிதர் நம்மை முந்திக் கொண்டு விட்டார்\" என்று கூறிக் கொடுமையாகச் சிரித்தவாறே அந்த உடலைப் புரட்டித் தள்ளினான் தளபதி. பழி வாங்கி விட்ட பெருமிதம் அவனுக்கு\nஅருணோதயத்தின் அழகை அனுபவித்துக் கொண்டே முன்சிறை அறக்கோட்டத்தின் வாயிலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த கோதை யாரோ வருகிற காலடி ஓசை கேட்டு நிமிர்ந்தாள்.\nஅவள் எதிரே நாராயணன் சேந்தனும் குழல்வாய்மொழியும் வந்து நின்று கொண்டிருந்தனர். கோதைக்கு மைத்துனனைக் கண்ட மகிழ்ச்சி பிடிபடவில்லை. \"வாருங்கள், மைத்துனரே ஓய்வாக வந்திருக்கிறீர்களே...\" என்று ஆர்வத்தோடு வரவேற்றாள்.\n நிரந்தரமான ஓய்வு - நெடுங்காலத்துக்கு ஓய்வு\" என்று சிரித்துக் கொண்டே கூறினான் சேந்தன். அதற்குள் அண்டராதித்தனும் அங்கு வந்துவிட்டான். சேந்தனும் குழல்வாய்மொழியும் அண்டராதித்தனையும் கோதையையும் வணங்கி ஆசி பெற்று உள்ளே சென்றார்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு ��ோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/blog-post_77.html", "date_download": "2020-09-23T17:08:18Z", "digest": "sha1:MYOJXE6AYHFDRADSZHXIX4YFA6KTE3UJ", "length": 7136, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "வவுனியாவில் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North Sri lanka வவுனியாவில் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது\nவவுனியாவில் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது\nவவுனியா செக்கட்டிப்பிலவு பகுதியில் வீட்டில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் சட்டவிரோத 25 கசிப்பு போத்தல்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nவவுனியா செக்கட்டிப்பிலவு, பம்பைமடு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை இடம்பெற்றுவருவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து மேற்கொண்ட திடீர் சற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த 750மில்லி லீற்றர் 25 சட்டவிரோத கசிப்புப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன் 33 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nவந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன சுந்தர விமான கலக கும்பாபிஷேகப் பெருவிழா\nஇந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்...\nமில்கோ நிறுவன ஏற்பாட்டில் பண்ணையாளர்களின் மாணவர்களுக்கு காசோலை; வழங்கும் நிகழ்வு\n(எஸ்.நவா) மில்கோ மட்டக்களப்பு பிராந்திய நிறுவன ஏற்பாட்டி���் தரம் 1ற்கு பாடசாலைக்கு செல்லும் பண்ணையாளர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங...\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் சற்று முன் நியமனம்\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் சற்...\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி வியாழக்கிழமை 24.05.2018 கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-37%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-09-23T14:57:19Z", "digest": "sha1:3A3I4PEMZHDGNYNYFRYJL5LTHWFOD64L", "length": 5124, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "சூர்யாவின் 37வது படத்திற்கு தலைப்பு வைக்க ரசிகர்களிடம் உதவி கேட்கும் கே.வி.ஆனந்த்! – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nசூர்யாவின் 37வது படத்திற்கு தலைப்பு வைக்க ரசிகர்களிடம் உதவி கேட்கும் கே.வி.ஆனந்த்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார்.\nலைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஒரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சிரக் ஜனியும் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.\nஇந்நிலையில், இப்படத்திற்கு தலைப்பு தேடி வருகிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று தலைப்புகளை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ரசிகர்களிடையே வாக்கு கேட்டிருக்கிறார். இதில் ‘உயிர்கா’ என்ற தலைப்பிற்கே அதிக வாக்குகள் கிடைத்து வருகிறது. எனவே ‘உயிர்கா’ என்ற தலைப்பே படத்திற்கு வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n← புதிய தொழில் தொட��்கியிருக்கும் ரகுல் ப்ரீத் சிங்\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eboehm.com/ta/prostate-plus-review", "date_download": "2020-09-23T17:06:52Z", "digest": "sha1:3T4GJPOU7JW7AM2Q5Y7EKEJXTEWOGI4J", "length": 25336, "nlines": 97, "source_domain": "eboehm.com", "title": "Prostate Plus ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்மூட்டுகளில்சுகாதாரமுடிஇலகுவான தோல்பொறுமைதசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திஇயல்பையும்புரோஸ்டேட்புகைகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்\nProstate Plus கதைகள்: இணையத்தில் புரோஸ்டேட் புகார்களைத் தீர்ப்பதற்கான மிகச் சிறந்த தயாரிப்புகளில் ஒன்று\nபுரோஸ்டேட் பிரச்சினையை ஒழிப்பதில் உரையாடல் சுழற்சியைப் பொறுத்தவரை, ஒருவன் அடிக்கடி Prostate Plus - ஏன் ஒரு நம்பகத்தன்மை மதிப்பீடுகள் இருந்தால், காரணம் சரிசெய்தல் முற்றிலும் அங்கீகரிக்கப்படும்: Prostate Plus மிகவும் எளிதானது மற்றும் மேலும் உண்மையிலேயே நம்பகமானது. புரோஸ்டேட் ஆரோக்கியத்தை தேர்வு செய்வதில் எந்த அளவிற்கு, எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது, எங்களது மதிப்பீட்டில் நீங்கள் காண்பிப்போம்.\nProstate Plus குறித்த அறிவு\nProstate Plus இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டு, பல ஆண்கள் சோதித்துப் பார்க்கப்படுகிறது. தீர்வு மலிவானது மற்றும் சில பக்க விளைவுகள் உள்ளன\nஅந்த மேல், வெளியீட்டாளர் மிகவும் நம்பகமான உள்ளது. கொள்முதல் ஏற்பாடு இல்லாமல் கொள்முதல் செய்யக்கூடியது மற்றும் ஒரு பாதுகாப்பான இணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட முடியும்.\nயாருக்கு இந்த தயாரிப்பு சிறந்தது\nஎளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விளக்கத்தை இது அளிக்கலாம்.\nProstate Plus க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போதே Prostate Plus -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nProstate Plus அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது என்று எங்கள் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nஅனைத்து பிறகு, அது Prostate Plus ஒழிக்கும் சிக்கல் எந்த பெண் Prostate Plus எடுத்து விரைவான மாற்றங்களை செய்யும் என்று பாதுகாப்பாக இருக்கிறது.\nநீங்கள் ஒரு மாத்திரையை எடுத்து உடனடியாக உங்கள் எல்லா பிரச்சனையையும் தடுக்க முடியும் என நினைக்கும் வரை, நீங்கள் உங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். புரோஸ்டேட் பிரச்சனைகளை நிவாரணம் ஒரு நேரத்தை எடுத்துக்கொள்வதே ஆகும். வளர்ச்சி செயல்முறை ஒரு சில வாரங்கள் அல்லது நீளமாக ஆகலாம்.\nநிச்சயமாக நீங்கள் Prostate Plus ஆதரவைப் பார்க்க முடியும், ஆனால் அது உங்களை முழுவதுமாக தூண்டுகிறது. Casa Nova மதிப்பாய்வையும் பாருங்கள். நீங்கள் ஒரு முழு அளவு புரோஸ்டேட் அடைய வேண்டுமெனில், தயாரிப்புகளை மட்டும் வாங்க முடியாது, ஆனால் பயன்பாடு தொடர்பாக முன்கூட்டியே அதை நிறுத்த முடியாது. எனவே நீங்கள் விரைவில் விரைவில் முதல் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டும். நீங்கள் சட்டப்பூர்வ வயதில் இருந்தால் மட்டுமே இதை நீங்கள் செய்ய முடியும்.\nஇதன் விளைவாக, Prostate Plus இன் நிலையான நன்மைகள் தெளிவாக Prostate Plus :\nதயாரிப்பு பயன்படுத்தி பல நன்மைகள் உள்ளன:\nநீங்கள் தீவிர மருத்துவ தலையீடுகளை நம்பியிருக்க வேண்டியதில்லை\nProstate Plus ஒரு மருந்து அல்ல, எனவே செரிமானம் மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் விஷயத்தைப் பற்றி யாரிடமும் சொல்ல தேவையில்லை, எனவே ஒரு கட்டுப்பாடு எடுக்க வேண்டும்\nபுரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும் தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரு மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே பெறப்பட முடியும் - நீங்கள் ப்ரெஸ்டட் Prostate Plus எளிமையான மற்றும் மிகவும் மலிவான முறையில் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்\nபேக்கேஜிங் & கப்பல் ஏற்றுமதி செய்பவர் inconspicuous & முற்றிலும் எதுவும் பொருள் - நீங்கள் ஆன்லைனில் வாங்க மற்றும் அது ஒரு இரகசியமாக உள்ளது, ஏனெனில் நீங்கள் சரியாக அங்கு என்ன\nProstate Plus எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய ஆழமான விழிப்புணர்வுக்கு, பொருள்களின் ஆய்வில் ஒரு பார்வை உதவுகிறது.\nஇந்த பணியை ஏற்கனவே செய்துவிட்டோம். நோயாளி அனுபவங்களை முழுமையாக எடுத்துச் செல்வதற்கு முன்னர் உற்பத்தியைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.\nProstate Plus செயல்திறனைப் பற்றி அந்த அறிக்கைகள் தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது நம்பகமான ஆதாரங்களிலிருந்தோ கிடைக்கின்றன, மேலும் அவை பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளில் காணப்படுகின்றன.\nProstate Plus மிகவும் சுவாரஸ்யமான பொருட்கள் பார்வையில்\nProstate Plus செயலில் உள்ள கலப்பு கலவை புத்திசாலித்தனமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது மற்றும் பின்வரும் முக்கிய ��ெயல்பாட்டு பொருட்கள் அடிப்படையில் அடிப்படையாக உள்ளது:\nஇது தவிர, உணவுப்பொருள் நிரப்பு ஏஜென்டில் எந்தவகையான பல்வகைப்பட்ட பொருட்கள் உள்ளன என்பதோடு, அந்த பொருட்களின் அளவின் சரியான அளவு ஒரு மிகப்பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொள்கிறது.\nProstate Plus, தயாரிப்பாளர் சாதகமான அனைத்து பொருட்களின் உயர்ந்த அளவிலும் வளர்கிறது, இது புரோஸ்டேட் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கணிசமான முன்னேற்றத்தை அளிக்கிறது.\nProstate Plus இப்போது Prostate Plus பக்க விளைவுகளும் இருக்கிறதா\nதயாரிப்பு தனித்துவமான செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது, அவை உள்ளடங்கிய கூறுகளின் மூலம் வழங்கப்படுகின்றன.\nபோட்டி போட்டியாளர்களின் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு மாறாக, Prostate Plus உங்கள் உயிரினத்துடன் ஒட்டுமொத்தமாக தொடர்புகொள்கிறது. இது பெரும்பாலும் இல்லாத இல்லாத பக்க விளைவுகளை நிரூபிக்கிறது.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nபயன்பாட்டை நன்றாக உணர ஒரு கணம் ஆகலாம் ஒருவேளை நீங்கள் யோசிக்கிறாய்.\n உடல் மாற்றங்கள் எப்போதுமே கவனிக்கத்தக்கவை. இப்போது அது ஒரு தற்காலிக தலைகீழ் வளர்ச்சியாக அல்லது வித்தியாசமான உடல் உணர்வு மட்டுமே - இது பக்க விளைவு, இது மறைந்து போகும்.\nProstate Plus பயனர்களிடமிருந்து சான்றுகள் பக்க விளைவுகளை முதன்மையாக சந்தேகிக்கவில்லை என்பதை நிரூபிக்கின்றன.\nProstate Plus என்ன பேசுகிறது\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nதயாரிப்புகளைப் பயன்படுத்துவது பற்றி சில புத்திசாலித்தனமான தகவல்கள்\nஉற்பத்தியாளரின் விரிவான விளக்கத்தையும் மொத்த உற்பத்தியின் செயல்பாட்டினாலும், இந்த தயாரிப்பு எப்போதும் எவரும், கூடுதல் நடைமுறையையும் இல்லாமல் உபயோகப்படுத்தலாம்.\nஅடிப்படையில், தயாரிப்பு ஏதேனும் இடத்தை எடுக்கும் மற்றும் எந்த இடத்திலும் கவனமாக நீக்கக்கூடியது. இது Perfect white விட வெளிப்படையாக மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் தீர்வுக்கு விண்ணப்பிக்க மற்றும் விரும்பத்தக்க முன்னேற்றத்தை எடுக்கும் வழி, பயன்பாட்டிற்கான இணைக்கப்பட்ட வழிமுறைகளில் விளக்கப்பட்டுள்ளது - இவை விரைவாக விளக்கப்பட்டவை மற்றும் பின்பற்ற எளிதானது\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தயாரிப்பு அடிக்கடி அறியப்படுகிறது, ஏற்கனவே ஒரு சில வாரங்களில் சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nவிசாரணையில், Prostate Plus நுகர்வோர் ஒரு வன்முறை விளைவைக் கொண்டிருப்பதாக அடிக்கடி கூறப்பட்டது, இது ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும். மீண்டும் பயன்படுத்தும் பயன்பாடு இந்த முடிவுகளை ஒருங்கிணைப்பதால், பயன்பாட்டிற்கு பிறகு கூட, முடிவு நிரந்தரமாக இருக்கும்.\nசில மாதங்களுக்கு சில வருடங்கள் கழித்து அவற்றை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் நுகர்வோர் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.\nஆகையால், சோதனை அறிக்கைகள் மிக அதிகமான வலுவான முடிவுகளை தெரிவிக்கும்போது மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிக்க ஒரு நல்ல யோசனை இல்லை. பயனர் பொறுத்து, முதல் தெரிவு முடிவுகள் பெற சிறிது நேரம் ஆகலாம்.\nProstate Plus உடனான அனுபவங்கள்\nProstate Plus இன் விளைவு உண்மையில் நேர்மறையானதாக இருப்பதால், நிகரத்தில் திருப்திகரமான மக்கள் முடிவுகளையும் முடிவுகளையும் பார்க்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லாமலேயே சொல்ல முடியும். படிப்புகளில் அரிதாக ஒரு உதவியாக பயன்படுத்தலாம், ஏனென்றால் கொள்கை அடிப்படையில் மருந்துகள் ,\nதனிப்பட்ட முடிவுகள், சுயாதீனமான ஆய்வுகள் மற்றும் ஆய்வக பகுப்பாய்வுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், Prostate Plus உண்மையில் எவ்வளவு நல்லது என்பதை நான் சமாளிக்க முடிந்தது:\nஅந்த குறிப்பிட்ட தயாரிப்புடன் அற்புதமான மேம்பாடுகள்\nபுரிந்துகொள்வது, தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் மற்றும் Prostate Plus அனைவருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த, எனினும், கண்டுபிடிப்புகள் புதிரான மற்றும் நான் அதை நீங்கள் வழக்கு இருக்கலாம் என்று முடிக்கிறேன்.\nபரந்த வெகுஜன ஆவணங்களை மேலும் மாற்றுகிறது:\nProstate Plus - எங்கள் கருத்து\nஎல்லாவற்றிற்கும் மேலாக, பொருட்களின் நன்கு கருதப்பட்ட அமைப்பு, வாடிக்கையாளர் கருத்துக்கள் மற்றும் செலவு சமாதானப்படுத்த வேண்டும்.\nஎனவே, இந்த மதிப்பாய்வு வெளிப்படையான பரிந்துரைகளுடன் முடிவடையும். இருப்பினும், எங்கள் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, தற்செயலாக ஒரு சந்தேகத்திற்குரிய ஃபாக்ஸ் பெறுவதைத் தடுக்கும் பொருளை எப்படி வாங்குவது எ���்ற ஆலோசனையை கருத்தில் கொள்க.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Prostate Plus -ஐ வாங்கவும்\nகூடுதலாக, playfully எளிய பயன்பாடு ஒரு முக்கிய சொத்து, அதாவது நீங்கள் சிறிது நேரம் செலவிட வேண்டும்.\nஉற்பத்தியைப் புகழ்ந்துரைக்கும் எல்லா நிபந்தனைகளையும் பார்த்தால், தயாரிப்பு வேலை செய்யும் முடிவுக்கு வர வேண்டும்.\nஒரு முயற்சி நிச்சயம் பயனுள்ளது. தயாரிப்பு ஒரு சாதகமான விதிவிலக்கு என்று சொல்ல போதுமான புரோஸ்டேட் சுகாதார சோதனை பொருட்கள் சோதிக்க முடிந்தது.\nபல பயனர்கள் ஏற்கனவே கேள்வியின்றி செய்யக்கூடிய விஷயங்களை ஏற்கனவே செய்துள்ளனர்:\nஆபத்தான விட அதிகமாக இந்த தீர்வு அசல் மூல பதிலாக சந்தேகத்திற்குரிய மறுவிற்பனையாளர்களை பயன்படுத்த முடிவு இருக்கும். Titan Gel மதிப்பாய்வைக் காண்க.\nகடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, நீங்கள் பணத்தை மட்டும் வீணாக்க மாட்டீர்கள், ஆனால் ஒரு ஆபத்தான ஆபத்து\nமுறையான மற்றும் பயனுள்ள தயாரிப்புகளைப் பெற, நீங்கள் அசல் வழங்குநரின் தளத்தில் மட்டுமே வாங்க வேண்டும்.\nஅசல் உருப்படியை, மிகவும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை மற்றும் நியாயமான விநியோக விதிமுறைகளில் மலிவான ஒப்பந்தங்கள் - அனைத்து உலகங்களின் சிறந்ததைப் பெற்ற பிறகு இந்த தளம் சரியான தீர்வாக உள்ளது.\nProstate Plus வாங்க பரிந்துரை:\nஎங்களை கண்காணிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தவும். நான் எப்போதும் இணைப்புகள் சரிபார்க்க முயற்சி, எனவே நீங்கள் உண்மையில் சிறந்த செலவு மற்றும் உகந்த விநியோக விதிகளை வரிசைப்படுத்தும் என்று நிச்சயமாக சொல்ல முடியும்.\nProstate Plus -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nProstate Plus க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2019/sep/04/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3227132.amp", "date_download": "2020-09-23T15:04:36Z", "digest": "sha1:SH2DNE5SH6SAWIMMW45CWBVR2SVG7DG7", "length": 7500, "nlines": 31, "source_domain": "m.dinamani.com", "title": "சத்துணவு அமைப்பாளர் நியமன விவகாரம்: இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு | Dinamani", "raw_content": "\nசத்துணவு அமைப்பாளர் நியமன விவகாரம்: இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு\nசத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டு பின்னர் அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில், அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்த பி.ஆண்டாள் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2007-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் பணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த என்னிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்றில் பணி நியமனமும் வழங்கப்பட்டது. ஆனால் அந்தப் பணியிடம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது எனக்கூறி என்னை பணியில் நியமிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மறுத்துவிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து நான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நடந்துள்ள அதிகாரிகளின் குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்தவும், எனது மனுவை பரிசீலித்து தீர்வு காணவும் மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மாவட்ட நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவை பரிசீலிக்காமல் எனக்கு வழங்கப்பட்ட பணிநியமன உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. எனவே எனக்கு பணி வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி அண்மையில் பிறப்பித்துள்ள உத்தரவில், மனுதாரர் கடந்த 2007-ஆம் ஆண்டு தனது 34-ஆவது வயதில் இந்த பணிக்கு விண்ணப்பித்து பணி நியமன ஆணையை பெற்றுள்ளார். ஆனால் அதிகாரிகள் அவரை பணியமர்த்தவில்லை. இதுதொடர்பாக ஏற்கெனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. இதன் காரணமாக மனுதாரர் தற்போது அரசுப் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு தற்போது பிரிக்கப்பட்ட மாவட்டமாக உள்ள அரியலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ரூ.10 லட்சத்தை 8 வாரங்களுக்குள் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nதிருச்சியில் 300 இடங்களில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை: ஆர்.பி. உதயகுமார்\nதிருவாரூர் அருகே எண்ணெய்க் குழாய் உடைப்பு: சம்பா பயிர் பாதிப்பு\nகுடி கெடுத்த குடி: விழுப்புரத்தில் தாய், மகள் தற்கொலை, சிகிச்சையில் மற்றொரு மகள்\nமானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா தொடக்கம்\nமேட்டூர் அணை நீர்மட்டம்: இரு நாள்களில் 5.5 அடி உயர்வு\nதமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க சாத்தியமில்லை\nதமிழகத்தில் பாஜக - வளர்ச்சியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2019/08/anitha-sambath-got-married-in-tamil/", "date_download": "2020-09-23T16:22:36Z", "digest": "sha1:ZQQAHLVDZMK2LO7TVODP5I6LZNXEKP2B", "length": 11273, "nlines": 102, "source_domain": "tamil.popxo.com", "title": "அனிதா சம்பத்திற்கு கல்யாணம் .. வலை தளம் முழுக்க சந்தோஷம் .. | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஅனிதா சம்பத்திற்கு கல்யாணம் .. வலை தளம் முழுக்க சந்தோஷம் ..\nசமீப காலமாக இந்த தலைமுறை இளைஞர்களுக்கு பிடித்த நியூஸ் ரீடராக இருப்பவர் அனிதா சம்பத் (anitha sambath). இந்த மாதிரி மணப்பெண் கிடைத்தால் போதும் நான் இந்த ஜென்மத்தின் அதிர்��்டசாலி என்று இளைஞர் பட்டாளமே அனிதா சம்பத்தின் புகழைப் பாடிக் கொண்டிருந்தது.\nஇந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் திருமணம் நடந்தேறி இருக்கிறது. இந்த ஜென்மத்தின் அதிர்ஷ்டசாலி ஒருவர் அவரைத் திருமணம் செய்திருக்கிறார். தனது திருமணம் ரிஷப்ஷன் போன்ற புகைப்படங்களை அனிதா சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.\nபிக் பாஸில் இருந்து விலகும் கமல்\nபிரபலங்களின் திருமணங்கள் என்றால் மக்கள் அதனை ஆர்வத்துடன் கவனிக்கின்றபடியால் அனிதா சம்பத்தின் திருமணப்புகைப்படங்கள் தற்போது வலைத்தளம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.\nசன் டிவி செய்தி தொகுப்பாளராக அனிதா சம்பத் தனது பவ்யமான பேச்சுக்கள் மூலம் பிரபலம் ஆனார். அதனைத் தொடர்ந்து சர்க்கார் திரைப்படத்திலும் செய்தி வாசிப்பாளராகவே வந்து சினிமாவிலும் பங்கெடுத்துக் கொண்டார். சர்க்காரை தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்தும் வருகிறார்.\nஇதனால்தான் விஷால் - அனிஷா திருமணம் நிச்சயதார்த்ததுடன் முறிந்தது - வைரலாகும் செய்தி \nதனது ரிசப்ஷன் நேரத்தில் அன்பில் அவன் பாடலுக்கு கணவருடன் அவர் நடனம் ஆடிய விடீயோவையும் அவர் பகிர்ந்திருந்தார். அந்த விடியோவும் இப்போது வைரலாகி விட்டது.\nஇவர் மீது க்ரஷ் வைத்திருந்த இளைஞர் பட்டாளம்தான் பாவம்.. கொஞ்சம் கஷ்டம்தான் ஆனாலும் வாழ்த்துகிறோம் என்று மனசை தேற்றி வருகின்றனர்.\nவெகு இளம் வயதிலேயே பிரபலமான அனிதா சம்பத்தின் திருமண வாழ்க்கை நலமாக இருக்க வாழ்த்துக்கள்.\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி\nஅழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.\nகாபி சாப்பிடற மாதிரி கல்யாணமும், டிவோர்ஸும் சகஜமாகிடுச்சி\nஅனிஷா திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்\nதிருமணம் மற்றும் சிறப்பு நாட்களில் அணிய, வித விதமான வங்கிகள்\nசென்னையில் சிறந்த திருமண மண்டபங்கள் தேடுபவருக்கு (Best Marriage Halls In Chennai In Tamil)\nஉங்கள் திருமண நிகழ்வுகளுக்கான சிறந்த வெட்ட���ங் போட்டோகிராபர்ஸ்\nமணப்பெண் தோற்றத்தில் நட்சத்திரத்தை போல் ஜொலித்திட சென்னையின் 8 சிறந்த ஒப்பனை கலைஞர்கள் \nதிருமண நாள் நெருங்கி விட்டதா குறைபாடற்ற பிரைடல் மேக்கப்பிற்கான 8 படிகள் \nஇரு கரம் கோர்த்து எழுதும் ஒரு அரும்பெரும் காவியம் .. திருமண நாள்.. சில சுவாரஸ்ய குறிப்புகள்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/07/24154050/The-lessons-of-the-life-of-the-Prophet-Muhammad.vpf", "date_download": "2020-09-23T14:53:01Z", "digest": "sha1:5FHOX3334IX2ZSHJALLMDYY4XMHZYF46", "length": 22003, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The lessons of the life of the Prophet Muhammad || மூஸா நபி வாழ்க்கை தரும் படிப்பினைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமூஸா நபி வாழ்க்கை தரும் படிப்பினைகள்\nமூஸா நபி காலத்தில் வாழ்ந்த பெரும் பணக்காரன் காரூன்.அவனிடம் உன் செல்வங்களை ஏழைகளுக்கு ‘ஜகாத்’ கொடு என்ற போது, “மூஸாவே உம் இறைவனேயே நான் ஏற்கவில்லை.\n உங்கள் இனத்தாரின் ஆண் குழந்தைகளை பிர் அவுன் வதை செய்து கொண்டிருந்தான். உங்களைப் பற்றி உங்கள் தாய் கவலை கொண்டாள். ஆகவே உங்கள் தாயை நோக்கி, ‘உங்களைப் பேழையில் வைத்து கடலில் எறிந்து விடுங்கள். அக்கடல் அதனை கரையில் சேர்த்து விடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதனை எடுத்துக் கொள்வான்’ என்று உங்கள் தாய்க்கு அறிவித்தோம்”. (திருக்குர்ஆன் 20:39)\nஎகிப்து நாட்டில் பனிஇஸ்ரவேலர்கள் செல்வாக்கு அதிகமாக இருந்த காலம் அது. அப்போது, எகிப்தின் பூர்வீக குடிகளான கிப்திகள் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் மீண்டும் கிப்திகள் பனி இஸ்ரவேலர்களிடமிருந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். மேலும் அவர்களை பழிவாங்கும் வகையில் கொத்தடிமைகளாக நடத்தினார்கள்.\n‘பிரவுன்’ என்ற பரம்பரை பெயரில் கிப்தி இனத்தினர் ஆட்சி செய்தார்கள். அந்த வரிசையில் 11-வது அரசனாக வந்தவன் தான் பிர் அவுன். ‘நானே கடவுள், மக்களை என்னையே வணங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டான். வேறுவழியின்றி மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.\nஒரு நாள் அவன் ஒரு கனவு கண்டான். பாலஸ்தீனிலிருந்து ஒரு நெருப்புத் துண்டு பறந்து வந்து கிப்திகளைக் கொன்று பனி இஸ்ரவேலர்களை காப்பாற்றுவது போல அந்த கனவு அமைந் திருந்தது.\nஇந்த கனவு பிர் அவுன் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. ஜோதிடரிடம் அந்த கனவிற்கு விளக்கம் கேட்டபோது, ‘பனி இஸ்ரவேலர்கள் குலத்தில் ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அது ஒட்டுமொத்த கிப்திகள் வம்சத்தையே அழித்து ஆட்சி அதி காரத்தை கைப்பற்றும்’ என்று கூறினார்.\nமேலும், இனிமேல் பிறக்கின்ற அத்தனை ஆண் குழந்தை களையும் கொன்று விட்டால் இந்த ஆபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.\nபிர் அவுன் சொன்னான், ‘இப்போது நம்மிடம் இருக்கும் கொத்தடிமைகள் பலர் ஐம்பது வயதை தாண்டியவர்கள். அப்படி நாம் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் கொல்வதாய் இருந்தால் இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு வேலை செய்வதற்கே ஆள் இல்லாமல் போய்விடுமே, என்ன செய்வது’ என்றான்.\nஅப்படியானால் ஓராண்டு விட்டு மறு ஆண்டு என்று கணக்கில் ஆண் பிள்ளை களைக் கொல்லலாம் என்று முடிவு செய்தார்கள். அரசாங்க அதிகாரம் கொண்ட பெண்களால் ஒவ்வொரு வீடும் கண்காணிக்கப்படும். கர்ப்பிணி பெண்கள் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால் உடனே கொல்லப்படும். பெண் பிள்ளைகளுக்கு உயிர்பிச்சை வழங்கப்படும். ஆனால் மூஸாவின் தாயார் அவர்களை கருவுற்றிருந்த போது மற்ற பெண்கள் போல் அவர்களுக்கு வயிறு பெரிதாய் தெரியவில்லை. அதனால் தன் கர்ப்பத்தை அரசாங்க பெண்களிடம் இருந்து மறைத்துக் கொண்டார்கள். பிள்ளையையும் பெற்றெடுத் தார்கள்.\nஅடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்த போது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு உள்ளுணர்வு மூலம் வழி சொன்னான். “அந்த பிள்ளையை ஒரு பேழையில் வைத்து நைல் நதியில் மிதக்க விட்டு விடு. அதனை வளர்க்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றான் அல்லாஹ்.\nபெற்ற பிள்ளையை நதியில் எறிவதா எப்படி மனம் வரும். ஆனால் மூஸாவின் தாயார் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக உடனே அதனைச் செய்தார்கள். எந்த இக்கட்டான சூழ் நிலையிலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவன் நல்ல வழியைக் காட்டுவான் என்ற படிப்பினை இதில் புதைந்துள்ளது.\nயார் எதிரியோ அந்த பிர் அவுனின் மனைவி ஆயிஷா அம்மையார் அரசியின் கைகளில் பேழை மிதந்து வந்து சேர்ந்தது. திறந்து பார்த்த அரசிக்கு ஆனந்தம். அதுவரை அவர்களுக்கு குழந்தை பாக்கியமே கிடைக்கவில்லை.\nஆயிஷா அம்மையார் ஓடோடி வந்து பிர் அவுனிடம் பேழையில் கண்டெடுத்த பிள்ளையை காட்டினார். ஆண் குழந்தையான இதை உடனே கொல்ல வேண்டும் என்றான் பிர் அவுன். ஆயிஷா அம்மையார் கெஞ்சினார். “நமக்கோ பிள்ளையில்லை. இது நமக்கு கண் குளிர்ச்சியாக இருக்கும். வெளியில் வளர்ந்தால் தானே எதிரியாய் மாறுவான். நம்மிடம் நம் அன்பின் அரவணைப்பில் நமக்கு நன்மை செய்யக் கூடிய பிள்ளையாக அல்லவா மாறி விடும். நமக்கும் ஒரு வாரிசு கிடைக்குமே\nஅந்த வார்த்தைகள் பிர் அவுன் மனதில் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்தியது. ‘சரி வளர்த்துக் கொள்’ என்று அனுமதி அளித்தான்.\nமூஸா அவர்கள் அரண்மனையில் வளர்ந்து வாலிபர் ஆனார்கள். ஒரு நாள் சண்டையை விலக்க முற்பட்டபோது எதிரி ஒருவன் முகத்தில் குத்தினார்கள். இதில் அவன் அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். அந்தக்காலத்தில் இதுபோன்ற கொலைக் குற்றம் செய்தவரை கல்லால் எறிந்து கொல்வது தண்டனையாக இருந்தது. எனவே அந்த தண்டனைக்குப் பயந்த மூஸா நபிகள் அந்த ஊரைவிட்டே ஓடி விட்டார்கள்.\nமனம் போன போக்கில் நடந்தவர் பல நாட்கள் கடந்த பின்னர் மத்யன் என்ற ஊரை அடைந்தார். ஊரின் கடைக்கோடியில் கிணற்றில் ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட சிரமப்பட்டுக் கொண்டிருந்த இரு பெண்களைக் கண்டார். அவர்களுக்கு தண்ணீர் இறைத்துக்கொடுத்து உதவினார். வீட்டிற்கு சென்ற பெண்கள் தன் வயோதிக தந்தையிடம் நடந்த விவரத்தை கூறினார்கள். தந்தையும் அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார். அவர்தான் மத்யன் நகரில் வாழ்ந்து வந்த சுஐப் நபியவர்கள்.\nமூஸா நபியிடம் விவரங்களை கேட்டறிந்த சுஐப் நபிகள், “நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இங்கு நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்” என்றார். அதோடு ஒரு நிபந்தனையும் விதித்தார்.\nஅதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “நீங்கள் எனக்கு எட்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனையில் இவ்விரு பெண்களில் ஒருத்தியை நான் உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் அதனை பத்து வருடங்களாக முழுமை செய்தால் அது நீங்கள் எனக்கு செய்யும் நன்றி தான்”. (திருக்குர்ஆன் 28:27)\nமூஸா நபிகள் அந்த நிபந்தனையை நிறைவேற்றி, சாரா அம்மை��ாரை மணமுடித்தார்கள்.\nஇதற்கிடையில் ஏக இறைக்கொள்கையை ஏற்று பலர் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டனர். அவர்களை கடுமையாக துன்புறுத்தினான் பிர் அவுன்.\nஅங்கிருந்து செல்ல இறை கட்டளை வந்தது. மூஸா நபிகள் தலைமையில் மக்கள் கூட்டமாக சென்றபோது வழியில் இருந்த கடல் இரண்டாக பிளந்து அவர்களுக்கு வழிவிட்டது. அந்த மக்கள் அனைவரும் பத்திரமாக கரையேறினார்கள். ஆனால் அவர்களை பின்தொடர்ந்து வந்த பிர் அவுன் மற்றும் அவனது படையினர் அனைவரும் கடலில் மூழ்கி பலியானார்கள்.\nமூஸா நபி காலத்தில் வாழ்ந்த பெரும் பணக்காரன் காரூன்.அவனிடம் உன் செல்வங்களை ஏழைகளுக்கு ‘ஜகாத்’ கொடு என்ற போது, “மூஸாவே உம் இறைவனேயே நான் ஏற்கவில்லை. மேலும் இந்த செல்வங்கள் எல்லாம் என் அறிவாலும் திறமையாலும் சம்பாதித்தவை. உன் இறைவனின் பங்கு இதில் எங்கிருக்கிறது தரமுடியாது” என்றான்.\nஅதுமட்டுமில்லாமல் பணம் கொடுத்து ஒரு பெண்ணை தயார் செய்து அவள் மூலம் மூஸா மீது பாலியல் குற்றம் சுமத்தினான். ஆனால் சாட்சி சொல்ல வந்தபோது அந்தப்பெண் மூஸாவை பார்த்த உடனே மனம் மாறி உண்மையைச் சொன்னாள்.\nமூஸா நபியை அழிக்க முயன்ற காரூன் மீது தண்டனை இறங்கியது. அவனையும் அவன் சேர்த்த செல்வங்களையும் பூமி விழுங்கியது.\nஅல்லாஹ்வை மறுத்தவர்கள், எத்தனை படை, பலம், செல்வம் அந்தஸ்து உள்ளவர்களாக இருந்தாலும் அழிவு தான் அவர்கள் முடிவு என்ற படிப்பினைகளை இந்த நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568091-selling-fish-on-the-internet-i-will-not-leave-this-even-if-it-returns-to-normal-the-photographer-is-sure.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-23T17:41:26Z", "digest": "sha1:ZEST5HG5ZQLY43KSGEBBRMS4KAZTMBCS", "length": 23015, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "இணையத்தில் மீன் விற்பனை; இயல்பு நிலை திரும்பினாலும் இதை விடமாட்டேன்: புகைப்படக் கலைஞர் உறுதி | Selling fish on the internet; I will not leave this even if it returns to normal- the photographer is sure - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஇணையத்தில் மீன் விற்பனை; இயல்பு நிலை திரும்பினாலும் இதை விடமாட்டேன்: புகைப்படக் கலைஞர் உறுதி\nகரோனா காலத்தில் தொழில் வாய்ப்புகளை இழந்த புகைப்படக் கலைஞர் ராஜேஷ்குமார், இணைய வழியில் மீன் வியாபாரத்தில் இறங்கி தானும் சம்பாதித்து இன்னும் சிலரைப் பிழைக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.\nநாகர்கோவிலைச் சேர்ந்த ராஜேஷ்குமார் புகைப்படக் கலைஞர். ஒரு காலத்தில், கல்யாணம், காதணி விழா என ஏகத்துக்கும் பிசியாக இருந்த இவரையும் கரோனா ஒரு கை பார்த்துவிட்டது. சுப நிகழ்ச்சிகள் அடியோடு தடைப்பட்டுக் கிடப்பதால் ராஜேஷ் குமாருக்குப் புகைப்படம் எடுத்துக் கொடுக்கும் வேலைகள் ஏதும் வாய்க்கவில்லை. அதற்காக அதையே சொல்லிச் சொல்லி அங்கலாய்த்துக் கொண்டிருக்காமல் கொஞ்சமே கொஞ்சம் மாற்றி யோசித்து மீன் வியாபாரத்தில் குதித்துவிட்டார்.\nமற்றவர்களைப் போல் கடைவிரித்து வியாபாரம் செய்யாமல் ஆன்லைன் புக்கிங் மூலம் வீட்டுக்கே சென்று மீன்களைச் சப்ளை செய்கிறார் இவர். கரோனா காலத்தில், முன்பின் பரிச்சயமே இல்லாத இந்தத் தொழிலுக்குள் நுழைந்திருக்கும் இவர் இதன்மூலம் பத்துப் பேருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்துள்ளார்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய ராஜேஷ்குமார், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்தான் திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் அதிகம் நடக்கும். கரோனாவால் அந்த முக்கிய சீசனை முற்றாக இழந்துவிட்டேன். ஆண்டுக்கு மொத்தம் 70 முகூர்த்தம்தான். அதில் இந்த சீசனிலேயே அதிக முகூர்த்த நாள்கள் வரும். பெரிய பட்ஜெட்டில் திருமண ஆர்டர்கள் புக் செய்திருந்த பலரும் இப்போது 50 பேரைக் கூப்பிட்டு நடத்தும் திருமணம்தானே என்பதால் பட்ஜெட்டை ரொம்பவே சுருக்கி விட்டார்கள். அதனால் எங்களுக்கான தொழில் வாய்ப்புகள் முற்றாக அற்றுப் போய்விட்டன.\nகையில் இருக்கு சேமிப்பை வைத்து கரோனா காலம் முடியும் வரை ஓரளவுக்குப் பிரச்சினை ஏதும் இல்லாமல் குடும்பத்தை ஓட்டிவிட முடியும்தான். ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் உலகம் எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றே தெரியவில்லை. அதற்காக அதுவரை கையில் இருக்கும் சேமிப்பைக் கரைத்துக் கொண்டிருக்க முடியாது. அதனால்தான் வருமானத்துக்கு வழி தேடி இந்த மீன் வியாபாரத்தில் இறங்கிவிட்டேன்.\nகரோனாவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த பலரும் சைக்கிளிலும், மோட்டார் சைக்கிளிலும் தெருத் தெருவாக மீன் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துவிட்டுத்தான் தகுந்த பாதுகாப்பு அம்சங்களோடு மீன்களை டோர் டெலிவரி செய்யும் யோசனை வந்தது. உடனே களத்தில் இறங்கிவிட்டேன்\nமீன் வெட்டுபவர் தொடங்கி, டோர் டெலிவரி செய்யும் மூவர், ஆன்லைனில் ஆர்டர் எடுப்பவர் எனப் பத்துப் பேருக்கு இப்போது நான் வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். தினமும் காலையில் நேரடியாகக் கடற்கரைக்குப் போய் மீனவர்களிடம் மீன்களை ஏலம் எடுத்து, அதைத் துண்டு, துண்டாக வெட்டி விற்பனை செய்கிறோம்.\nகரோனா குறித்த அச்சம் அனைவருக்குமே இருக்கும் என்பதால் நாங்கள் கையுறை, முகக்கவசம் சகிதம் முழுக்க பேக் செய்யப்பட்ட அமேசான் பார்சல் ஸ்டைலில் மீனை வீடுகளுக்குக் கொண்டுபோய் சேர்க்கிறோம். திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்காக நான் புகைப்பட ஆர்டர் எடுத்த வாடிக்கையாளர்களே ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள். அவர்களை இணைத்து வாட்ஸ் அப் குழுக்களைத் தொடங்கி இருக்கிறேன். அந்தக் குழுக்கள் மூலமாகவும் எங்களின் மீன் வியாபாரம் நடக்கிறது.\nபுகைப்படம் எடுப்பது நமது கைவசம் இருக்கும் கலை என்பதால், மீன் வாங்கச் செல்வதில் இருந்து, ஏலம் பிடிப்பது, மீனைத் துண்டு போடுவது வரைக்கும் போட்டோ எடுத்து அவற்றை உடனுக்குடன் வாட்ஸ் அப்பில் பதிவேற்றுவேன். அதைப் பார்த்துவிட்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு எந்த வகை மீன் வேண்டும் என்று வாட்ஸ் அப் வழியாகவே ஆர்டர்களைக் கொடுப்பார்கள்.\nஅப்படி ஆர்டர் கொடுப்பவர்களின் வீடுகளுக்கு அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் மீனைக் கொடுத்து விடுவோம். நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் இதற்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. கரோனா முடிவுக்கு வந்தாலும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு பெரிய பட்ஜெட் திருமணங்கள் ஏதும் நடக்காது. அதே சமயம் இனிமேல் ஒரே தொழிலைச் செய்தெல்லாம் காலம் தள்ளமுடியாது. இது கரோனா நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் பாடம். எனவே, இயல்பு நிலை திரும்பினாலும் மீன் வியாபாரத்தையும் விடாமல் செய்ய வேண்டும் என நான் முடிவெடுத்துவிட்டேன்” என்றார்.\nகுமரியில் ஊரடங்கிற்கு மத்தியில் கைகொடுத்து வரும் 6500 ஹெக்டேர் கன்னிப்பூ சாகுபடி நெற்பயிர்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி\nதிருச்சி மாநகராட்சி ஊழியர்களில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nராணிப்பேட்டையில் கரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; 5 பேர் மீது வழக்குப் பதிவு\nதிருவண்ணாமலையில் ஆதரவற்ற முதியவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி உதவித்தொகை வழங்கல்\nபுகைப்படக் கலைஞர்மீன் விற்பனைஇயல்பு நிலைராஜேஷ்குமார்கரோனாகொரோனாபொதுமுடக்கம்நாகர்கோவில்Photographer\nகுமரியில் ஊரடங்கிற்கு மத்தியில் கைகொடுத்து வரும் 6500 ஹெக்டேர் கன்னிப்பூ சாகுபடி நெற்பயிர்கள்:...\nதிருச்சி மாநகராட்சி ஊழியர்களில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nராணிப்பேட்டையில் கரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; 5...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவுக்கு பலி\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nவட இந்தியாவில் தொடர் திருவிழா: மதுரை மாவட்ட தேங்காய்களுக்கு வரவேற்பு\nமு.க.அழகிரி இப்போது திமுக உறுப்பினர்- இணை�� வழி உறுப்பினர் சேர்க்கையில் அவருக்கும் உறுப்பினர்...\nஇயந்திரக் கோளாறால் நடுக்கடலில் தத்தளிக்கும் விசைப்படகு: ஆபத்தில் இருக்கும் 11 மீனவர்களை மீட்கக்...\nதேர்தலில் மீனவ சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு குமரி மீனவப் பிரதிநிதிகள்...\nஇணையத்தில் தோல்பாவைக் கூத்து; வசூலான தொகையில் வில்லிசைக் கலைஞர்களுக்கு உதவி\nயூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது: அகில இந்திய அளவில் 7-வது இடத்தில் தமிழக...\nஐபிஎல் தொடருக்காக... : இன்னொரு கிரிக்கெட் தொடரும் ரத்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/06/Srilanka_45.html", "date_download": "2020-09-23T15:12:30Z", "digest": "sha1:EAUKZJADSNOS6Q47DZ7AHSYLZ6FGRLMD", "length": 7959, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "அமெரிக்கத் தூதுவர் தொல்பொருள் செயலணி குறித்து கேள்வி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / இலங்கை / செய்திகள் / அமெரிக்கத் தூதுவர் தொல்பொருள் செயலணி குறித்து கேள்வி\nஅமெரிக்கத் தூதுவர் தொல்பொருள் செயலணி குறித்து கேள்வி\nஇலங்கையில் குறிப்பிட்ட பகுதிக்கு (கிழக்கு) என உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் குறித்து நேற்று (திங்கட்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார்.\nமேலும் இலங்கையர்கள் சிலர் எழுப்பும் கேள்விகள் தன்னிடமும் உள்ளன என தெரிவித்துள்ள தூதுவர், குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்படும் தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதேவேளை, எதிர்வரும் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தூதுவர், இலங்கை நீண்ட ஜனநாயக வரலாற்றை கொண்டது என்றும் இலங்கை தனது ஜனநாயக கட்டமைப்பினை பலப்படுத்துவது மற்றும் ஆழமாக்குவதற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ளார்.\nஇலங்கை இந்த ஸ்தாபனங்களிற்குள் எதனை உள்வாங்கவேண்டும் என தெரிவிப்பது அமெரிக்காவின் பணி என தான் கருதவில்லை என தெரிவித்துள்ள தூதுவர், தேர்தலிற்கு பின்னர் அரசமைப்பிற்���ான பத்தொன்பதாவது திருத்தம் செயல் இழக்கச்செய்யப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇலங்கை மக்கள் 19வது திருத்தத்தின் தகுதிகளை பரிசீலிக்கவேண்டும். அதன் மூலம் உருவாக்கப்பட்ட ஸ்தாபனங்களான மனித உரிமை ஆணைக்குழு, காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் போன்றவை குறித்தும் சிந்திக்கவேண்டும். ஜனநாயகத்திற்கு எவை பங்களிப்பு செய்கின்றன என்பது குறித்தும் இலங்கை மக்கள் சிந்திக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் மிலேனியம் சவால் உடன்படிக்கை குறித்து தீர்மானம் இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=38193", "date_download": "2020-09-23T16:24:12Z", "digest": "sha1:JO6JSGR7HQYUKGZRSJQKTRFGCXVM4EEH", "length": 23320, "nlines": 360, "source_domain": "www.vallamai.com", "title": "குறவன் பாட்டு – 9 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகுறவன் பாட்டு – 9\nகுறவன் பாட்டு – 9\nகுட்டிக ளிரண்டைக் கூட்டிக் கொண்டு,\nவெட்டிரும் பொத்த முகத்தைக் கொண்டு,\nமுட்டிக் கரையான் புற்றைச் சாய்த்தது,\nகட்டுறுதிக் குணக் கரடி யொன்று\nகுரங்கைப் போலக் கரடிக் குட்டிகள்\nகுதித்துத் தாவித் தாயின் முதுகில்,\nகளிறின் மீதமர் கோவைப் போல,\nகம்பீரத் தொனி கொண்டமர்ந் தனவே\nஉலர்ந்தசெம் புற்றைத் தாக்கிக் குலைத்து,\nவலம்வரும் கரடியைக் கண்டது கொண்ட,\nபலமும் குணமும் அறிந்து குறவன்,\nபுலனைந் தொடுக்கிப் பதுங்கி மறைந்தான்\nநூறடி தூரத்தில் புலியொன் றுறுமி,\nநாலடி உயர மானைத் துரத்த – அம்மானோ\nஓரடிப் பாய்ச்சலில் எட்டடி தாண்டி\nமூவிரு நொடிகளில் கர���ியைக் கடந்தது\nநடப்பது இதுவென் றறியும் முன்னே,\nநெருங்கிய புலிகண்டு நடுங்கிய குட்டிகள்,\nநழுவித் தாயின் முதுகில் இருந்து,\nநிலத்தில் சரிந்து நெஞ்சம் பதறின\nவேகம் எடுத்த புலிதன் னருகே,\nதேகம் கறுத்த கரடியைக் கண்டு,\nநாகம் போலுடல் சீறி எழுந்திட,\nசாகுங் கலைமான் செத்துப் பிழைத்தது\nதூணைப் பிளந்த சிம்மம் போல,\nமுன்னங் கால்களை மேலே தூக்கி,\nதோள்கள் விரித்து அசுரத் தாண்டவம்,\nஆத்திரம் பொங்க ஆடிடும் கரடி\nபுஜபலங் காட்டும் முன்னர் எதிரியின்,\nநிஜபலம் நோக்கும் மன்னர்கள் போல,\nகஜநிறக் கரடியும் கறுவரிப் புலியும்,\nஜெயம்தனைக் கருதிப் போரின்றிப் பிரிந்தன\nஅஞ்சுவ தஞ்சும் ஆற்றல் கொண்டு,\nஆரண் யத்தின் பாரம் பரியம்,\nஅறிந்த குறவன் அமைதியைக் காத்து,\nஆபத் துகளைத் தவிர்த்து வாழ்ந்தான்\nRelated tags : D.சச்சிதானந்தம் சச்சிதானந்தம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n35. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம் (2), வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி. சுபாஷிணி ட்ரெம்மல்​ பிரச்சனைகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது உண்டா அதிலும் குறிப்பாக சாதனைகள் பல படைப்போர் வாழ்க்கையில் அ\nமுகில் தினகரன் “ம்மா. நானும் வர்றேன்மா. எப்பப் பார்த்தாலும் நீ அவனை மட்டுமே கூட்டிட்டுப் போறே. என்னைய எங்கியும் கூட்டிட்டுப் போறதேயில்லை. ப்ளீஸ். இன்னிக்காவது என்னையக் கூட்டிட்டுப் போம்மா” கெஞ்சினான\nகுறுந்தொகை நறுந்தேன் – 9\n-மேகலா இராமமூர்த்தி தலைவியின் எழில்நலத்தையும் குடிப்பெருமையையும் அறிந்த அவ்வூரில்வாழும் வேறொரு குடும்பம் தலைவியை மணம்பேச அவள் இல்லத்துக்கு வந்துவிட்டது. மேலும் சோதனையாக மணம் பேசவந்த அந்தக் குடும்பத்\n///புஜபலங் காட்டும் முன்னர் எதிரியின்,\nநிஜபலம் நோக்கும் மன்னர்கள் போல,\nகஜநிறக் கரடியும் கறுவரிப் புலியும்,\nஜெயம்தனைக் கருதிப் போரின்றிப் பிரிந்தன\nஅத்தனையும் அற்புத மாயினும் இதுதனை -எந்தன்\nஅருமை நடையில் அற்புதக் கற்பனை புனைவில்\nசொற்பதம் நிறைந்த சுடர்மிகு கவியே\nவன நிகழ்சியை வரிகளில் தந்த கவிஞருக்கு பாராட்டுக்கள்,\nஇன்று முதல் பாராவே அட அட போட வைத்தது. குறவன் பாட்டை எதிர்பார்த்து நிற்கும் வாசகனில் நானும் ஒருவன்.\nகுட்டிகளுக்கு பாதிப்பு வந்திடுமோ என்று அசுரத் தாண்டவம் ஆடிய கரடியைக் கண் முன் நிறுத்தி விட்டீர்கள். தாய்மை என்ற உயரிய பண��பு எல்லா உயிர்கட்கும் பொது தானே. தாய்மை என்ற உயரிய பண்பு எல்லா உயிர்கட்கும் பொது தானே. கொஞ்சம் யோசித்தால் நிறையத் தத்துவங்கள் தோன்றுகின்றன. வாழ்வை ஒரு காடாக உருவகப்படுத்தினால், குறவனின் நிலையில் இருந்து, செய்ய வேண்டுவன செய்து, செய்யத் தகாதன தவிர்த்தால் ஆபத்துகளைத் தவிர்த்து வாழலாம். கொஞ்சம் யோசித்தால் நிறையத் தத்துவங்கள் தோன்றுகின்றன. வாழ்வை ஒரு காடாக உருவகப்படுத்தினால், குறவனின் நிலையில் இருந்து, செய்ய வேண்டுவன செய்து, செய்யத் தகாதன தவிர்த்தால் ஆபத்துகளைத் தவிர்த்து வாழலாம். அற்புதம் கவிஞரே. தொடர்ந்து வர ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nகரடிகளைப் பற்றிச் சொன்ன போது நான் கனடாவுக்கே சென்று விட்டேன். ஆமாம். அங்கே ஆல்பெர்டா, அலாஸ்கா மாகாணங்களில் பழுப்பு கரடிகள் உண்டு. அவை சாதாரணமாகவே மனிதர்களோடு சண்டை போடாமல் போய் விடும் ஆனாலும் தாய்க் கரடி ரொம்பவும் அபாயமானது. அது குட்டிகளைப் பதுக்கி வைத்திருக்கும் இடத்துக்கு அருகே நாம் யதேச்சையாக சென்று விட்டால் கூட, வருனே ஆபத்து.\nஇன்னொன்று. அந்தக் கரடிகளுக்கு, அதுகளை வம்பு பண்ணினால் கூட சும்மா விலகிப் போய் விடும். ஆனால் அதுகளின் சாப்பாட்டை நாம் களவாடி விடுவோமோ என்ற நினைப்பு வந்தால் நாமே அதற்கு சாப்பாடாகி விடும் வாய்ப்பு உண்டு.\nஒரு அறையில் சிரச்சேதம் செய்யும் அளவுக்கு fierce/ Grizzly bears.\nகவிதைகளைப் படித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ள திரு.ஆலாசியம், திரு.தனுசு, திருமதி.பார்வதி இராமச்சந்திரன், திரு.செண்பக ஜெகதீசன் மற்றும் திரு.புவனேஷ்வர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nDiscovery Channel காட்சிகளை கவிதையாகவும் வடிக்க முடியுமோ அருமை, அருமை கவிஞரே. கவிதை முழுவதுமே சுவை என்றாலும் என்னை மீண்டும் படிக்க வைத்த வரிகள்…\n///குரங்கைப் போலக் கரடிக் குட்டிகள்\nகுதித்துத் தாவித் தாயின் முதுகில்,\nகளிறின் மீதமர் கோவைப் போல,\nகம்பீரத் தொனி கொண்டமர்ந் தனவே\n///அஞ்சுவ தஞ்சும் ஆற்றல் கொண்டு,\nஆரண் யத்தின் பாரம் பரியம்,\nஅறிந்த குறவன் அமைதியைக் காத்து,\nஆபத் துகளைத் தவிர்த்து வாழ்ந்தான்\nபொதுவாக காணும் கவிதைகளின் கருவிலிருந்து நிகழ்ச்சிகளை சித்தரிப்பது என்ற வகையில் உங்களது கவிதைக்கரு மாறுபட்டிருப்பதே உங்களது கவிதைகளை தனித்து நிற்க வைக்கிறது… தொடருங்கள்.\nதங்களது வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோதரி.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jul17/33521-2017-07-24-08-26-57", "date_download": "2020-09-23T15:40:15Z", "digest": "sha1:LKNJZPZJ2PJ4JV5RRNM4SHQ62MNLTCPF", "length": 48829, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "சித்த மருத்துவம் தழைக்காத காரணம் என்ன?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஉங்கள் நூலகம் - ஜூலை 2017\nதீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரைவேக்காடும்\nசிக்குன் குனியாவுக்கு சித்த மருந்து\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 24 ஜூலை 2017\nசித்த மருத்துவம் தழைக்காத காரணம் என்ன\nவிண்ணுக்கொரு மருந்தை வேத விழுப் பொருளைக் கண்ணுக்கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் (திருவெம்பாவை-3), மருந்தினனே பிறவிப் பிணிபட்டு மடங்கினார்க்கே (நீத்தல் விண்ணப்பம்-18) போன்ற பாடல்கள் இறைவனே எல்லாம் என்றதனால் பக்தி இலக்கிய காலத்\nதிற்கு முன்பிருந்த சித்தர் மரபு காக்கப்படாமல் போயிற்று. எனவே, அக்காலத்தில் நோய்கள் பற்றியும், அவற்றிற்கான மருந்துகள் பற்றியும் குறிப்புகள் அதிகமில்லாமல் போயிற்று எனலாம். மேலும் மருத்துவக் குறிப்புகளும், ஓலைச் சுவடி களில் பாட்டாக மருந்துகளும் மறைபொருளாக எழுதப்பட்டு, நவீன மருத்துவத்தைப் போலன்றி ஜனநாயகப்படுத்தப்படாது பிறர் எளிதில் புரிந்து நடைமுறைப்படுத்த முடியாததாகவே இருந்தது.\nஆய்வுகள் இல்லாத காரணத்தினாலே, சித்த மருத்துவம் வளரவில்லை என்பதை இந்திய மருத்துவப் பள்ளியின் இயக்குநராகப் பணிபுரிந்த மேலை மருத்துவ நிபுணரான டாக்டர் எம்.ஆர். குருசாமி முதலியார் இந்திய வைத்திய “எல்.ஐ.எம். மாநாட்டினைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பொழுது, எல்.ஐ.எம்.-களுக்கு பரம்பரை வைத்தியர் களே இடைஞ்சல். இத்துடன் மேல்நாட்டு முறையை அப்பியாசிப்பவர்களும் உங்களைக் குறைகூறி வருகின்றனர். இதற்கு நீங்கள் ஆராய்ச்சி அடிப் படையில் ஈடுபட இந்திய முறையை வெகு சீக்கிரம் விஞ்ஞான உலகம் வியக்கும்” என்று கூறினார். இதே போக்கு நீடித்து வருவதை கடந்த 10 ஆண்டு களில் 153 ஆய்வுக்கட்டுரைகளே வெளிவந்ததன் மூலம் அறியமுடிகின்றது.\nசித்த மருந்துகளால் உடனடியாக நோய் களுக்கான அறிகுறிகளைக் குறைக்க முடியாது என்ற காரணத்தால், இன்று சில சித்த மருத்து வர்கள் அலோபதி மருந்துகளைக் கொடுப்பது வழக்கமானதாக உள்ளது. இதுபோலவே 60 ஆண்டுகளுக்கு முன்பும் இருந்ததைத் தமிழ்நாடு ஆயுர்வேத மகா சம்மேளனத்திற்குத் தலைமை வகித்த பண்டிட் பி.எஸ். ராமசர்மா தலைமை உரையால் அறிய முடிகிறது. “சித்த மருத்துவர்கள் ஏன் அவர்கள் மருத்துவமுறையைக் கையாள் வதில்லை” மேலும் பரம்பரை வைத்தியர்களுக்கு எவ்வித செல் வாக்கும் இல்லை. இத்துடன் சித்த மருத்துவர்கள் எல்.ஐ.எம். (சித்தா) அம்மருத்துவம் தழைக்க ஏன் தங்கள் மருந்துகளையே கையாள் வதில்லை” என்று குறை கூறிப் பேசியதிலிருந்து சித்த மருத்துவம் வளர்ச்சியடையாததற்கான காரணத்தை மேலும் அறிய முடிகிறது.\nகாலனி அரசின் உள்நாட்டு மருந்துக் கொள்கையும் அதன் விளைவுகளும்:-\nஇந்திய மண்ணில் மேலை மருத்துவமும் ஹோமியோ மருத்துவமும் காலூன்றிய பிறகு, உள்ளுர் மருத்துவத்திற்கான மவுசு, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, திரும்ப மீள முடியாத அளவிற்குச் சென்றது எனலாம்.\nஆயுர்வேதம், யுனானி அல்லது சித்த மருத்துவம் ஆகிய முறைகளில் புதிய தடுப்பு முறைக்கான ஊச���கள் அல்லது புதிய உத்தியில் நோயை அறியும் முறைகள் மேலை மருத்துவத்திற்கு இணையாக இல்லை. இத்துடன் அம்முறையில் தோன்று வதாகவும் இல்லை. இதனால் உள்நாட்டு மருத்து வர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.\nமாகாண மருத்துவக் கவுன்சில் ஆரம்பிக்கப் பட்டபின் மேலை மருத்துவம் பட்டம் பெற்று தகுதியானவர்கள் அனைவரும் இதில் உறுப்பின ராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று 1912, 1917-களில் சட்டம் இயற்றியது. இது சுதேசி மருத்துவர்கட்கு பேரிடியாகி இக்கவுன்சிலில் அங்கம் வகிக்க முடியாதபடி போய் உள்ளூர் வாசிகளிடமே மதிப்பிழந்து வாழ வேண்டிய தாயிற்று. மேலும் அரசு வேலைகளுக்கும் மேலை மருத்துவம் கற்றவர்களே பணியில் அமர்த்தப் பட்டனர்.\nமேலை மருத்துவத்தின் வருகையால் உள்நாட்டு மருத்துவர்களுக்கு நோயாளி வருகை மிகவும் குறைந்தது, மக்களிடமும் இருந்த மதிப்பும் குறைந்தது. மக்களும் உடனடித் தீர்க்கும் மருத்துவம் தங்களுக்கு ஒரு புதிய வரவு என மேலை மருத்துவத்தை வரவேற்று, இதுபோல் தாங்கள் எப்போதும் கண்டதில்லை என வியந்தனர்.\nசுதேசி மருத்துவர்கள் தங்கள் தொழில் பாதிக்கப் படுவதற்குக் காரணம், பிரிட்டிஷ் அரசே என்று குறை கூறினர். ஏனெனில் அரசு மேலை மருத்துவத்தை மட்டும் முறைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்குப் பேருதவி செய்தது. இதனால் முன்னர் சுதேசி மருத்துவத்தை ஆதரித்த அரசர், ஜமீன்தார் உள்ளாட்சி (நகராட்சி) அமைப்பினர் ஆகியோர் மேலை மருத்துவத்திற்குத் துணை போயினர்.\nஉள்ளூர் மருத்துவத்தைப் பேண காலனி அரசு எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. சுதேசி முறைக்குப் புத்துயிர் அளிக்க சரியான நிதி உதவியும் செய்யவில்லை. இதுவே, முஸ்லீம் பேரரசுகள் இந்தியாவில் அரசாண்டபோதும் நடைபெற்றன. ஆகவே, இது ஒன்றும் புதிதில்லை என்றும் கூறப்பட்டது. (Medicine and the Raj- P. 68)\nஇப்படியாக, உள்நாட்டு மருத்துவமுறை வலுவின்றி சென்றுகொண்டிருந்தபோதும், 19-ஆம் நூற்றாண்டு முழுவதும் வழக்கம் போலவே சுதேசி வைத்தியர்கள் பாரம்பரியமாகத் தங்கள் தொழிலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் காலனி அரசு சுதேசி மருத்துவத்தை உள்நாட்டு வழியில் போதிக்க முனைந்தது. ஆனால் உள்ளூர் மொழியில் கல்லூரியில் படிப்பதை அக்காலத்தில் கல்வியில் சிறந்தவர்கள், “சுதேசி பைத்தியங்கள்” என்று குறை கூறினர். மேலும், இவர்களு��்கு மேலை மருத்துவ நூல்களை அரசு மொழி பெயர்த்து வைத்தியர்களின் வாரிசு களுக்கு, உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், இதற்கு ஐரோப்பிய மருத்துவர் களும் மேலை மருத்துவம் கற்ற இந்தியர்களும் பெரும் தடையாய் இருந்தனர். இக்கால கட்டத்தில் சுதேசி வைத்தியர்களை அரசு கண்டுகொள்ளாது அவர்கள் வளர்ச்சிக்கு உதவாது இருப்பதை, விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, இந்திய மருத்துவ அலுவலர் கழகப் பிரிவை இந்தியாவில் செயல்பட வைக்க வேண்டும் (1893-1907) என்று ஒவ்வொரு கூட்டத்திலும் வலியுறுத்தியது. மேலும், சுதேசி மருத்துவம் என்பது இந்திய கலாசாரத்தின் சின்னம். ஆகவே, இதனை உயிர்ப்பிப்பது அரசின் கடமை என்றும் கூறியது. ஏனெனில், இந்த செயலும் இந்திய விடுதலைக்கு உதவக்கூடும் என்று அக் கட்சி நினைத்தது. இதன் பயனாக அரசு, “ஹோம் ரூல் மூவ்மெண்டின் உச்சபட்ச வெளிப்பாடாக” முதல் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியை ஜாமினி ரோயால் 1916-இல் கல்கத்தாவில் தங்கள் ஆதர வாளர்களின் நிதி உதவியுடன் திறந்தது. ( Medicine in India. Modern Period on Jaggi: P. 345)\nஇக்கால கட்டத்தில் சுதேசி மருத்துவம் உடல்கூறு, வேதியல், மகளிர் மருத்துவம், அறுவை மருத்துவம் ஆகிய துறைகளில் மிகப் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. மேலும் ஆய்வுகளும் மிகக்குறைவானதே என்பது பொதுவான கருத்தும், உண்மையும் கூட. காலரா, பெரியம்மை, மலேரியா, பிளேக் ஆகிய நோய்கள் கொள்ளை நோயாக வரும்பொழுது அவற்றிற்கான தடுப்பு முறையோ அல்லது மருத்துவமோ இல்லை என்பதும் பெரும் பான்மையான உண்மையாக இருந்தது. மேலை மருத்துவக் கண்டுபிடிப்பான பாக்டீரியா இவர்கள் கூறும் உடம்பிலுள்ள நீரியலான தாதுக்களின் நிலை சார்ந்ததென்ற கருத்திற்கு ஈடுகொடுக்கக் கூடியதாக இல்லாது, பெரும் இடர்பாட்டை ஏற்படுத்தி அடிப்படைத் தத்துவத்திற்கே வேட்டு வைப்பதாக இருந்தது. மேலும் சுதேசி மருத்துவம் குணமாவதைக் குறிப்பிடுகிறதே தவிர எப்படி, நோய் ஏற்படுகிறது என்பதற்கான காரணங் களைக் கூறுவதில்லை எனவும் விமர்சிக்கப்பட்டது மற்றும் நோயை வகுத்துக்கூறும் முறை (Nosology) சுதேசி மருத்துவத்தில் இல்லாததும் பெரும் குறையாக இருந்தது.\nநுண்நோக்காடி (Microscope) மற்றும் பாக்டீரியாக் களுக்கான ஆண்டிபயாடிக் என்பவைகளுக்குச் சுதேசி மருத்துவம் பதில் சொல்ல இய���வில்லை. சுதேசி மருத்துவத்தில் நோய் எதிர்ப்புத்தன்மை மற்றும் நோயின் குணப்பாட்டைக் குறித்து மருத்துவம் அளிக்கப்பட்டதே தவிர அந்நோயை உருவாக்கிய கிருமிகளை அழிப்பது என்ற கொள் கைக்கு ஈடான மருத்துவம் இல்லை என்பதும் ஒரு பெரும் குறைபாடாகக் கருதப்பட்டது.\nபிரிட்டிஷ் அரசு, மேலை மருத்துவத்திற்கு ஒப்ப சுதேசி மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை ஒருபோதும் விஞ்ஞான அடிப்படையிலான ஒன்று என்று அதன் நூல்களைப் பார்த்தும் ஏற்றுக் கொள்ள மறுத்தது. அதன் குணப்பாடு மற்றும் நவீன மருத்துவத்திற்கான அதன் பங்களிப்பு ஆகியவைகள் இல்லாமையால் கேலி பேசுவதாக இருந்தது. மேலும், அரசு கொள்ளை நோயின் தாக்குதலின்போது சுதேசி மருந்துகள் பயனற்று இருந்ததால், அரசு இதன் மேல் கவனம் செலுத்த வில்லை. ஆகவே, சுதேசி மருத்துவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து வளர்க்கவும், கல்லூரிகளைத் தொடங்கவும் அரசு விரும்பவில்லை. ( Medicine in India Modern Period P. 342)\nசாதியத்தில் தலையிடாதே - அரசு கவனம்:\nமருத்துவக் கல்வியைப் பொறுத்த மட்டில், 1850-51 ‘Board of Education’ அறிக்கையின்படி என்ன கற்பிக்க வேண்டும் எப்படிக் கற்பிக்க வேண்டும் என்பது 1835-ஆம் ஆண்டில்தான் தெளிவானது. ஆனால் 1835-இல் யாருக்குக் கற்பிக்க வேண்டும் ஏன் கற்பிக்க வேண்டும் என்பது காலனி அரசிற்கு விடுவிக்கப்படாத கேள்வியாகவே இருந்தது.\nஇந்த அறிக்கையின்படி ஒரு சிறிதளவே கல்வி அளிக்க அரசு முனைந்துள்ளது என்பது தெளிவாகிறது. அதுவும் உயர்சாதியினருக்கு ஐரோப்பிய அறிவியலைக் கற்பிப்பது என்பது மேலை இலக்கியங்களை அவர்கள் நாட வழி அமைக்கவே ஆகும் என்பதும் அவர்கள் எண்ணமாக இருந்தது.\nஇந்நிலையில் மிஷினரிகள் கீழ்த்தட்டு வர்க்கத் திற்குக் கல்வி அளிக்க முன்வந்தாலும், அரசு முன் வரவில்லை. இதைப்பற்றி எல்பின்ஸ்டன் குறிப்பிடு கையில் கவனமாக நாம் கல்வியை ஒரு புதிய வகுப் பினருக்கே அளிக்க வேண்டும், இதை பிராமணர் அல்லது பிராமணர்களை ஒத்தவர்களுக்கே அளிக்க வேண்டும். அரசு, எல்லோருக்கும் கல்வி என்பதை விதியாகக் கொள்ளத் தேவையில்லை. ஜாதி பாகுபாட்டில் நாம் தலையிடத் தேவையில்லை. அது அப்படியே இருக்கட்டும் என்றார். ஆக, அரசு சமூகத்தினூடே தலையிடாக் கொள்கையைக் (Social Non Interference Policy) கடைப்பிடித்தது. இது போலவே, மருத்துவக் கல்வி என்பதும் ஒரு சமூக மாற்றத்திற்கு என்பதற்குப் பதிலாக, காலனி அரசை மேலும் வலுப்படுத்தக் கூடிய விதத்தி லேயே அமைந்தது.\nமுதல்முறையாக ஆயுர்வேத மருத்துவமனை பண்டிட் கோபாலாச்சார்லும் - ஆயுர்வேதமும்:\n1898-ஆம் ஆண்டு மைசூரில் பிறந்து சென்னையில் குடியேறிய பண்டிட் கோபாலாச்சார்லுவே முதன் முதலாக “மதராஸ் ஆயுர் வேதிக் ஆய்வுக் கூடத்தை” ஆரம்பித்து, பிறகு மருந்தகத்தையும் “ஆயுர் வேதாஸ்ரமம்” என்ற பெயரில் ஆரம்பித்தார். இதுவே சுதேசி முறையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் மருத்துவமனையாகும். பிறகு இது கல்யாண பரமேஸ்வரி அறக்கட்டளை உதவியால் கல்லூரி ஆனது.\n1901-1929 வரை 167 மாணவர்கள் இக் கல்லூரியில் படித்துள்ளனர். இவர்கள் தங்கள் பட்டப்படிப்பை நான்கு ஆண்டுகள் பயின்றனர். அரசால் ஆயுர்வேத மகத்துவம் உணரப்பட்டது.\nஆரம்ப காலங்களில் காலனி அரசு சுதேசி மருத்துவமுறைகளைப் பயன்தரும் கேடுகளற்ற மருத்துவம் எனக் கொள்ளாது, மதிப்பளிக்காது, சலுகைகள் அளிக்காது அதை ஒரு ஆய்வுகளற்ற நாட்டுப்புற மருத்துவம் என்றே கருதியது. அதன் காரணமாக அரசு ஆதரவு இன்றி சலுகைகள் கிடைக்காமல் இருந்தது. ஆனால் கோபாலாச் சார்லுவின் மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்த பின், ஆயுர்வேத மருத்துவத்தை ஏற்றுக்கொண்டு, ஆதரவு தெரிவித்ததன் காரணமாக மதராசில் 1905-இல் கிருஷ்ணசாமி அய்யரால் வெங்கட்ட ரமணா மருந்தகமும், ஆயுர்வேதக் கல்லூரியும் தொடங்கப் பட்ட பின் ஆண்டுக்கு 40 ஆயிரம் நோயாளிகள் பயனடைந்தனர்.\nசிறப்பு வாய்ந்த மருந்துகளும், அதன் பயனாகக் குணமடைந்த மக்கள் ஆதரவும், நம்பிக்கையும் இருந்தும் பிரிட்டிஷார், அலோபதி மருத்துவம் தெரியாத சுதேசி மருத்துவர்களிடம் மருத்துவம் பார்ப்பது பாதுகாப்பானவை அல்ல என்றே எண்ணினர். ஆகவே, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காலனி ஆதிக்கத்தில் அலோபதி மருத்துவமே நோய்களைக் குணமாக்க முக்கிய அங்கம் வகித்தது. இதனை முழுவதும் நிறைவேற்ற பிரிட்டிசார் எடுத்த முயற்சியால் 1900 ஆண்டு வரை இந்திய மருத்துவ சேவைக்கு 200 மருத்துவர் களையே பிரிட்டனிலிருந்து அனுப்ப முடிந்தது. ஆகவே, பற்றாக்குறையைச் சரிக்கட்ட, இந்தியர் களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர்.\nசட்டசபையில் ஆயுர்வேத வளர்ச்சிக்கே குரல்\nஆரம்ப காலத்தில் அலோபதி மருத்துவத்திற்கு அரசு மிகுதியாக ஆதரவு அளித்து வந்ததால், சுதேசி மருத்துவ வளர்ச்சி தடைபட்டது. ஆனால், 19-ஆம் நூற்றாண்டில் சுதேசி மருத்துவம் மருத்துவர் களால் கையாளப்பட்டு மீட்டுயிர் பெற்றது.\nஇதற்குக் காரணம் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழ் நாட்டில் வெளிவந்த பல மருத்துவ சஞ்சிகைகள் சுதேசி மருத்துவ மேம் பாட்டுக்கு ஆதரவாக தீவிரமாக எழுதின. எ.கா ‘வைத்திய கலாநிதி’ மருத்துவ இதழ் ஆசிரியர் பண்டிட் எம். துரைசாமி அய்யங்கார் காலனி அரசின் சரியாகப் பயன்தராத பொது மக்களுக்கான நல் வாழ்வுத் திட்டங்களையும், மேலை மருத்துவத் திற்கான மிகையான ஆதரவையும் சுட்டிக் காட்டி கட்டுரைகளை எழுதினார். மேலும் இவர் சட்ட சபை விவாதங்களில் கலந்து கொண்டு முதல் வேண்டுகோளாக ஆயுர்வேதப் பள்ளிகளைத் திறந்து அதன் வளர்ச்சிக்கான பணிகளை (சித்த மருத்துவம் குறித்து பேசாது) மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். இத்துடன் 1914 நவம்பர் 23, ஏ.எஸ். கிருஷ்ணாராவ், உள்நாட்டு மருத்துவத்திற்கு ஊக்கமளிக்க ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இவரும் ஆயுர்வேதம் குறித்தே பேசினார். இதன் பயனாக சர்ஜன் ஜெனரல் கிப்போர்ட் (Gifford) டாக்டர் எம்.சி. கோமேன் (Dr. Mc. Koman) என் பவரை 1918 ஜூலை 12-ஆம் தேதி சுதேசி மருத்துவ முறையை ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nஇதன்படி டாக்டர் கோமேன் 1918 அக்டோபர் 31-இல் உள்நாட்டு மருத்துவம் குறித்த அறிக்கையைத் தயாரித்து 1918 டிசம்பரில் தன் அறிக்கையைச் சமர்ப்பித்தார். இதை அரசு நிராகரித்தது. பிறகு உஸ்மான் கமிட்டியை உருவாக்கி அதன் பரிந் துரையின் பேரில் இந்திய மருத்துவப்பள்ளி 1924-இல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சுதேசி மருத்துவத் துடன் மேலை மருத்துவமும் கற்பிக்கப்பட்டது.\nபள்ளி, கல்லூரியாகி எல்.ஐ.எம், ஜி.சி.ஐ.எம் ஆனது:\n1946-இல் சென்னை மாகாண முதல்வர் பிரகாசம், சுகாதார அமைச்சர் திருமதி ருக்மணி லட்சுமிபதியும் உஸ்மான் குழு, சோப்ரா குழு மற்றும் பண்டிட் குழு போன்ற ஆய்வுக் குழுக்களின் பரிந்துரைகளைச் செயல்படுத்த ஓய்வு பெற்ற மைசூர் சட்டத்துறைச் செயலர் திரு. நாராயண சாமி நாயுடுவை தனி அலுவலராக நியமித்தனர். பின்னர் கல்லூரிக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப் பட்டு இந்திய மருத்துவம் பள்ளி, கல்லூரி ஆகி கல்லூரியின் பெயர் (College of Integrated Medicine) என்று மாற்றமடைந்தது.\n1948-இல் இக்கல்லூரியில் ஜி.சி.ஐ.எம் படிப்பில் சித்தா ஆயுர்வேதம், யுனானி ஆகியவைகளில் ஏதாவது ஒன்றை அலோபதி மருத்துவத்துடன் படிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.\nCollege of Indian Medicine, (1953) (G.C.I.M- Graduate of the College of Integrated Medicine ) என்ற 4-5 ஆண்டு பட்டப்படிப்பு துவங்கப்பட்டு, பிறகு ஓர் ஆண்டு பயிற்சியும் அளிக்கப்பட்டது. முதலில் 30 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அதன் பிறகு, இது படிப்படியாக 125 மாணவர்களாக அனுமதி உயர்த்தப்பட்டது. இச்சமயத்தில் அரசு இக்கல்லூரியைச் சென்னைப் பல்கலைக்கழகத் துடன் இணைக்க முயற்சித்தது. ஆனால் டாக்டர் ஏ.எல். முதலியாரை துணை வேந்தராகக் கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம் அதற்கு இசை வளிக்கவில்லை. ஆனால் ஜி.சி.ஐ.எம். படித்த வர்கள் உள்ளூர் மருத்துவம் மற்றும் மேலை மருத்துவம் ஆகிய இரண்டு முறைகளிலும் நோயாளி களுக்கு மருத்துவம் அளிக்க அரசு இசைவளித்தது. ஜி.சி.ஐ.எம் படிப்பு முடித்து வெளியேறியவர் களுக்கு, ஒரு வாய்ப்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் குறுகிய கால டி.எம்.எஸ் (னு.ஆ&ளு) படிப்பும் அதை முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் குறுகிய கால எம்.பி.பி.எஸ். படிப்பும் படிக்க அரசு அனுமதி அளித்தது.\nசுதேசி மருத்துவம் கற்க ஆர்வமில்லை\nஆகவே உள்ளூர் மருத்துவம், மேலை மருத்துவம் ஆகிய இரு மருத்துவங்களிலும் ஆலோசனை வழங்க தொடங்கப்பட்ட மருத்துவப்படிப்பில் மேலை மருத்துவம் படித்தவர்கள் மருத்துவரானார்கள். இதன்படி நாட்டு மருத்துவமுறையுடன் மேலை மருத்துவத்தையும், இணைத்துப் படிக்கும் வாய்ப்பைத் தமிழ்நாடு இழந்தது. இது நீடித்திருந்தால், சுதேசி மருத்துவம் விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு களுடன் வளர உதவி இருக்கக்கூடும். தற்பொழுது சுதேசி மருத்துவமுறை சித்தா, யுனானி ஆயுர்வேதம் சென்னை அரும்பாக்கத்தில் 1970-இல் திறக்கப் பட்டு, சுதேசி மருத்துவம் மட்டுமே கற்பிக்கப் படுகிறது. ஆனால் பாளையங் கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி மட்டுமே நடைபெறுகிறது.\nசுதேசி மருத்துவக் கல்லூரி மூடப்பட்டது\n1965-இல் கீழ்ப்பாக்கத்தில் இயங்கிய இந்திய மருத்துவக் கல்லூரி மூடப்பட்டு மகளிர் மேலை மருத்துவம் கற்பிக்கும் மருத்துவக் கல்லூரியாக மாறி அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி என்று பெயரிடப்பட்டது. 1967இல் கல்லூரி மாணவிகள் தங்களுக்குத் தனிக் கல்லூரி தேவை இல்லை. ஆண்களுடன் சேர்ந்து படிக்க விரும்புவதாகப் போராட���டம் நடத்தியதன் விளைவாக, 1967 இலேயே ஆண்களும் இக்கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர்.\n1960-இல் மாணவர்கள் சுதேசி மருத்துவம் கற்க ஆர்வம் காட்டாததனால் இக்கல்லூரியில் ஜி.சி.ஐ.எம். 1-2 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பைத் தொடரவும் 3, 4, 5-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு டி.எம்.எஸ் படிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.\nசுருங்கச் சொன்னால் சுதேசி மருத்துவராக ஆகவேண்டியவர்கள் சித்த அலோபதி மருத்துவத் துறையினராக மடை மாற்றமடைந்தனர்.\nகீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் வளாகத்தில் இந்திய மருத்துவக் கல்லூரி நினைவுச் சின்னங்களாக டாக்டர் வைத்தியரத்தினம் கேப்டன் சீனிவாச மூர்த்தியின் மார்பளவு நினைவு உருவச் சிலையை திருமதி ருக்மணி லட்சுமிபதி 1947-இல் திறந்து வைத்தார். இக்கல்லூரியின் இடத்தை அன்பளிப்பாக அளித்த பனகல் அரசர் நினைவாக பனகல் ஹால் என்று அறிவுசார் கூட்டங்கள் நடத்தும் கூடம் உள்ளது. மேலும் இவ்வளாகத்தில் இன்றைய நிலையில் நூறு ஆண்டுகளைக் கடந்த ஆலமரமும் நிழல் தந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய மருத்துவக் கல்லூரிதான் இல்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-09-23T15:16:50Z", "digest": "sha1:T6UODYVBRYXDES7T2PBEIRY6HB4CCBTU", "length": 22371, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "ரஜினி இந்தியாவுல என்னவா இருக்காரு? -தாய்லாந்து இளைஞனின் சந்தேகம் - New Tamil Cinema", "raw_content": "\nரஜினி இந்தியாவுல என்னவா இருக்காரு\nரஜினி இந்தியாவுல என்னவா இருக்காரு\nசுமார் நாலைந்து வருடத்திற்கு முன்பு சினிமா டிஸ்கஷனில் லெக்பீசை கடித்துக் கொண்டே ஸாங் லொகேஷனுக்கு இடம் சுட்டி பொருள் விளக்க முற்படும் இயக்குனர்கள், ‘பாங்காக்ல ரெண்டு பாட்டு எடுத்துடலாம்’ என்பார்கள் அசால்ட்டாக. குத்து படத்தில் ரம்��ாவின் ஒரு காலை பற்றி சிம்பு கடற்கரை மணலில் இழுத்துக் கொண்டே செல்வாரே, அது பாங்காக் அருகிலிருக்கும் புக்கட் தீவு கடற்கரைதான். ஒருகாலத்தில் அப்படியொரு கிரேஸ் அந்த நாட்டுக்கு.\nஆனால் அந்த மாவு கோலத்திலெல்லாம் மண்ணை வாரி இறைத்துவிட்டார் கே.வி.ஆனந்த். துருக்கி, டர்க்கி என்று எங்கெங்கோ திரிந்து உலக மேப்புகளை கிழித்து கந்தலாக்கி அதிலிருந்து அழகான லொக்கேஷன்களை ரசிகர்களுக்கு விருந்தளிக்க, இப்போது ராஜ்கிரண் எலும்பை கடிப்பதற்கு கூட தென்னாப்பிரிக்காவின் மாட்டுத் தொடை தேவைப்படுகிற அளவுக்கு விதவிதமான லொக்கேஷன்களை தேடுகிறார்கள் ரசிகர்களும்.\nஅதுபோகட்டும்… ஆனால் இப்பவும் பாங்காக்குக்கு ஒரு தனி அந்தஸ்து இருக்கதான் செய்கிறது. இல்லையென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி அங்கே போய் பத்து நாட்கள் தங்குவாரா\nபாங்காக்கில் இயங்கி வரும் தனியார் டூரிசம் ஒன்றில் நமது ஊரை சேர்ந்த ராம் அதிகாரியாக இருக்கிறார் என்று சொன்னேன் அல்லவா அவர் சூப்பர் ஸ்டாரின் ரசிகர். ரஜினியை திரையில் பார்த்தாலே மூன்று வேளை சாப்பாடு முடிஞ்சு போச்சு என்கிற அளவுக்கு நிம்மதியாகிற மனுஷன். ரஜினியே நேரில் வந்து, ‘ராம்… என் நம்பரை குறிச்சுக்கங்க’ என்றால் எப்படியிருக்கும் அவர் சூப்பர் ஸ்டாரின் ரசிகர். ரஜினியை திரையில் பார்த்தாலே மூன்று வேளை சாப்பாடு முடிஞ்சு போச்சு என்கிற அளவுக்கு நிம்மதியாகிற மனுஷன். ரஜினியே நேரில் வந்து, ‘ராம்… என் நம்பரை குறிச்சுக்கங்க’ என்றால் எப்படியிருக்கும் இருந்தது அவருக்கு அதை அவர் வாயாலேயே கேட்பதுதான் சுகம்.\nஒருநாள் எங்க எம்.டி என்னை அழைத்தார். இந்தியாவிலேயிருந்து முக்கியமான விஐபி ஒருத்தர் வர்றார். அவர் ரொம்ப ரொம்ப முக்கியமானவர் என்பதால் அவரை ரிசீவ் பண்ண கீழே வேலை பார்க்கிற நபர்களை அனுப்ப முடியாது. அதனால் நாளைக்கு விடியற்காலை மூணு மணிக்கெல்லாம் ஏர்போர்ட் போயிடுங்க. இமிகிரேஷன்ல அவரை ரொம்ப நேரம் காக்க வைக்க மாட்டாங்க. சட்டுன்னு ஸ்பெஷல் கேட் வழியா வெளியே அழைச்சுட்டு வந்துருங்க என்றார்.\n மனசுக்குள் ஆர்வமும் வியப்பும் ஒரு சேர, ‘யாரு சார் அவரு’ என்றேன். ம்ஹும். அதையெல்லாம் கேட்காதீங்க. பட்… பார்த்தா நீங்க ஆச்சர்யப்படுவீங்க என்று இன்னொரு வாக்கியத்தை அவர் சேர்க்க, அங்குதான் இன்னும் ஆர்வமானேன��. அமிதாப்பச்சனா இருக்குமோ, ராகுல் காந்தியா இருக்குமோ’ என்றேன். ம்ஹும். அதையெல்லாம் கேட்காதீங்க. பட்… பார்த்தா நீங்க ஆச்சர்யப்படுவீங்க என்று இன்னொரு வாக்கியத்தை அவர் சேர்க்க, அங்குதான் இன்னும் ஆர்வமானேன். அமிதாப்பச்சனா இருக்குமோ, ராகுல் காந்தியா இருக்குமோ ம்ஹூம்… இருக்காது. ஏன்னா அவர் வந்தால் தாய்லாந்து அரசு அதிகாரிகளும் ராணுவமும் போலீசும் அல்லவா வரவேற்க போகும். நாம் ஏன் போகணும்.\n மனசு தாறுமாறாக கணக்குப் போட்டது. பின் உறங்கி முன்னாலேயே எழும் பத்தினன் ஆகி விடியற்காலை இரண்டு மணிக்கே ஏர்போர்ட்டில் நின்றேன். என்னுடன் வந்த உதவியாளர்கள் இருவருமே தாய்லாந்து இளைஞர்கள். ‘ஏன் சார் உங்களை அனுப்பியிருக்காங்க’ என்றர்கள். ‘இந்தியாவிலேர்ந்து யாரோ பெரிய விஐபி வர்றாராம்’ என்றேன்.\nஅறுபது நிமிடம் என்னை தவிக்க விட்டு ஃபிளைட் வந்து இறங்கியது. ஒரு பத்து நிமிடம் ஆகவில்லை. தொலைவில் வெள்ளை ஜிப்பா, வெள்ளை பேண்ட், ஒரே ஒரு ஹேன்ட் பேக் சகிதம் விறுவிறுவென ஒரு உருவம் வர, அதன் நடையும், வேகமும் எனக்குள் பளிச்சென்று மின்னலை பாய்ச்சியது. தலைவா…ஆ…. என்று கூச்சல் போடவில்லை. அவ்வளவுதான். நான் பத்து ஸ்டெப் ஓடிச் செல்வதற்குள் அவர் பதினைந்து ஸ்டெப்புகள் வைத்தார். வேகம்… வேகம்… அவ்வளவு அதிகாலையிலும் உற்சாகத்தை பிழியும் வேகம்.\n‘சார்… ஐ யம் ராம். ஃபிரம் ஸோ அண் ஸோ டூரிசம்’ என்று கையை நீட்டினேன். என்னை இதற்காகதான் காத்திருந்தாயா பாலகுமாராவாக்கி உடம்பெல்லாம் மின்னல் தாக்க வைத்தார் சூப்பர் ஸ்டார். பளிச்சென்ற புன்னகையோடு ‘ஐ ஆம் ரஜினி’ என்றார் என்னிடம் கைகுலுக்கிக் கொண்டே. இப்படியொரு அதிர்ஷ்டம் என் வாழ்வில் வரும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.\nலக்கேஜ் வர சில நிமிடங்கள் பிடித்தது. அதற்குள் அந்த நீண்ட தளத்தின் மூலையில் போய் நின்று கொண்டோம் இருவரும். நான் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, எதையாவது பேசுடா… பேசு. இந்த சந்தர்ப்பம் இனி ஒரு முறை உன் வாழ்வில் நிகழுமா என்று என் உள் மனசு வார்த்தைகளை ரேஸ் குதிரை வேகத்தில் தயார் பண்ணிக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் நான் ரிகர்சல் பார்ப்பதற்குள் அது நிகழ்ந்தது.\nசுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஜப்பான் இளைஞர்களும், இளைஞிகளும் வேறொரு பிளைட்டில் வந்திறங்கி இமிகிரேஷனை முடித��துவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் ரஜினியை பார்த்துவிட்டு தனது நண்பர்களிடம் ஏதோ சொல்ல, திமுதிமுவென ஓடிவந்தார்கள் அவர்கள். அவ்வளவு விடியற்காலை நேரத்தில் அவர்களிடம் சிரித்த முகத்தோடு பேச ஆரம்பித்துவிட்டார் அவர். ஷேக் ஹேன்ட், போட்டோ, ஆட்டோகிராஃப் என்று அவரை நகரவே விடவில்லை அவர்கள்.\nஅவரை பாதுகாப்பாக கூட்டிச் செல்ல வேண்டுமே என்கிற கவலை எனக்கு. நல்லவேளையாக லக்கேஜ்கள் வந்து சேர, ‘சார்… புறப்படலாம்’ என்றேன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு. எமது டூரிசம் அலுவலகத்தில் விஐபிகளை வரவேற்பதற்காகவே இறக்குமதி செய்யப்பட்ட அந்த விலையுயர்ந்த கார் வழுக்கிக் கொண்டு பறந்தது.\nபக்கத்தில் நான் கால காலமாக திரையில் ஏங்கி ரசித்த ரஜினி. நானும் அவரும் சுமார் இருபது நிமிட பயணத்தை மேற்கொள்ளப் போகிறோம். யார்கிட்டயாவது சொன்னா நம்புவாங்களா என் இரு பிள்ளைகள் நம்புவாங்களா முதலில். எனக்கு நானே வியந்து கொண்டிருக்க, தாய்லாந்து இளைஞன் என் கனவை கலைத்தான். தாய் லாங்குவேஜில் அவன் கேட்டது ரஜினிக்கு புரிய வாய்ப்பில்லை. ‘இவர்தான் நீங்க சொன்ன விஐபியா என் இரு பிள்ளைகள் நம்புவாங்களா முதலில். எனக்கு நானே வியந்து கொண்டிருக்க, தாய்லாந்து இளைஞன் என் கனவை கலைத்தான். தாய் லாங்குவேஜில் அவன் கேட்டது ரஜினிக்கு புரிய வாய்ப்பில்லை. ‘இவர்தான் நீங்க சொன்ன விஐபியா இந்தியவுல இவரு என்னவா இருக்காரு’ என்றான்.\nநானும் தாய் லாங்குவேஜிலேயே பதில் சொன்னேன். ‘அவர் நினைச்சிருந்தா என்ன வேணும்னாலும் ஆகியிருக்கலாம்’ என்று. அதற்கு மேலும் அவரை வைத்துக் கொண்டு தாய் லாங்குவேஜில் பேசுவது சரியல்ல என்பதால் அவன் கேட்ட கேள்வியை மட்டும் நான் அவருக்கு தமிழில் சொல்லிவிட்டு அவர் முகத்தையே பார்த்தேன். நான் என்ன பதில் சொன்னேன் என்பதை அவரிடம் சொல்ல வேண்டாம் என்று பட்டது எனக்கு.\nசட்டென தாய் இளைஞனிடம் கை குலுக்கினார் ரஜினி. அவனுடைய பெயரை கேட்டார். குடும்பம் பற்றி கேட்டார். அதற்குள் அவர் தங்க வேண்டிய ஓட்டல் வந்து சேர, ‘அட ஆண்டவனே’ என்றானேன் நான். இறங்கும்போது எதுவா இருந்தாலும் கூப்பிடுங்க சார் என்று நான் சொல்ல, ‘உங்க நம்பரை கொடுங்க’ என்றார். ‘அப்படியே என் நம்பரையும் குறிச்சுக்கங்க’ என்று தனது பர்சனல் மொபைல் எண்ணையும் கொடுத்தார் என்னிடம்.\nஅதற்கப்புறம் பத்து நாட்கள் ரஜினி அந்த பிரமாண்ட ஓட்டல் வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டதையும், அதிகாலை நேரத்தில் மொட்டை மாடி வெளிச்சத்தில் தியானம் செய்ததையும் கண்ணார பார்க்கிற பாக்கியம் எனக்கு கிடைத்ததே… அந்த ஒரு விஷயத்துக்காகவே நான் தாய்லாந்தை விட்டு கிளம்புவதாக இல்லை என்றார் ராம்.\nசூப்பர் ஸ்டார் வந்ததால் இப்படி… பவர் ஸ்டார் வந்தால் என்னாவார் நம்ம ராம்\nபாங்காக் பயண அனுபவங்கள் – 1 -ஆர்.எஸ்.அந்தணன்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-23T15:50:51Z", "digest": "sha1:ISGUPSVIITQVFPD36FCNVBDE3PK3KWUL", "length": 11088, "nlines": 77, "source_domain": "canadauthayan.ca", "title": "சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதை கர்நாடக அரசு எதிர்க்கும்.. ஆச்சார்யா அதிரடி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nசசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதை கர்நாடக அரசு எதிர்க்கும்.. ஆச்சார்யா அதிரடி\nசசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றினால் கர்நாடக அரச சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்வேம் என அம்மாநில வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.\nபெங்களூரூ: சசிகலாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதால் ஜாமீன் என்ற பேச்சுக்கே இடமில்லை கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற உத்தரவிட்டால் கர்நாடக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்ல மனுத்தாக்கல் செய்வோம் என்றும் ஆச்சார்யா கூறியுள்ளார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அப்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய 4 ஆண்டுகள் சிறை மற்றும் 10 கோடி ரூபாய் அபாராத தீர்ப்பை உறுதி செய்தது.\nஇதையடுத்து கடந்த 16ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் மூன்று பேரும் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டு ஒருவாரத்துக்குள் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.\nசசிகலாவை தமிழக சிறைக்கு கொண்டுவர வழக்கறிஞர்களிடம் ராப்பகலாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇருமாநில அரசுகளின் ஒப்புதலுடன் தண்டனைக் கைதிகளை வேறு சிறைக்கு மாற்றலாம் என கூறப்படுகிறது. சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக அரசு தீவிரமாக உள்ளது.\nகர்நாடக அரசும் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்காது என்று ஏற்கனவே கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயணா கூறியிருந்தார். ஆனால் அவரை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் பெங்களுருவில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,\nசுப்ரீம் கோர்ட்டில் அனுமதி பெறனும்\n“பெங்களுரு சிறையில் இருந்து சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சசிகலா வழக்கு சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வையில் கர்நாடக தனிக்கோர்ட்டில் நடந்த வழக்காகும். எனவே அவரை தமிழக சிறைக்கு மாற்ற சுப்ரீம்கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும்\nநினைத்தவுடன் அவரை தமிழக சிறைக்கு மாற்ற முடியாது. தமிழக- கர்நாடக அரசுகள் இணைந்து இந்த வி‌ஷயத்தில் முடிவு எடுத்தாலும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு இல்லாமல் அதை செயல்படுத்த மடியாது. தமிழக சிறைக்கு அவரை மாற்ற உத்தரவிட்டால் நாங்கள் கர்நாடக அரசு தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம்.\nஜாமீன் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nமேலும் சசிகலா மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய அடிப்படை ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டதால் ஜாமீன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/amala-pauls-adho-antha-paravai-to-release-in-feb-14.html", "date_download": "2020-09-23T17:30:05Z", "digest": "sha1:6QLEQXGGZRC4JJZEVPQTQEIFXMCQ72WY", "length": 6565, "nlines": 118, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Amala Paul's Adho Antha Paravai to release in Feb 14", "raw_content": "\nஅமலா பாலின் Lovers Day ஸ்பெஷல் - வெளியான முக்கிய அறிவிப்பு\nமுகப்பு > சினிமா செய்திகள்\n'ஆடை' படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்புக்கு பிறகு ,அமலா பால் தற்போது 'அதோ அந்த பறவை போல' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்த படத்துக்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார்.\nஅமலா பாலின் நடிப்பில் ஆடை படத்துக்கு பிறகு இந்த படம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 14 அன்று வெளியாகவுள்ளது.\nஅமலா பால் | சினிமா ஸ்டார்ஸின் ஓணம் Celebration Photos இதோ - Slideshow\nAmala Paul-க்கு Skin Dress இருந்ததா இல்லையா\nநிர்வாணத்தை வச்சு Publicity தேவ��யா\n\"Amala Paul பணத்துக்காக என்ன வேணுமானாலும்..\" - Rajeswari Priya ஆவேசம் | RN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2019/12/tips-and-tricks-for-glowing-party-makeup-look-in-tamil/", "date_download": "2020-09-23T16:28:22Z", "digest": "sha1:NBU52TAIQ6WUIBEEGOIW6SXCMXOMUXPU", "length": 22956, "nlines": 131, "source_domain": "tamil.popxo.com", "title": "11 எளிதான பார்ட்டி மேக்கப் குறிப்புகள் மற்றும் தந்திரங்கள்! | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஒளிரும் பார்ட்டி மேக்கப் லுக்கிற்கான தந்திரங்கள்\nபல வகை மேக்கப் பார்த்து, சிலவற்றை உங்கள் சருமத்தின்மீது சோதித்து, இப்போது உங்கள் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்களா பார்ட்டி என்றாலே கொஞ்சம் மேக்கப் செய்வதில் அதிகப்படியான அக்கறை தேவைப்படும். இல்லையென்றால், விரைவில் மேக்கப் கலைந்து அசிங்கமாகிவிடும். உங்களுக்கான சில பார்ட்டி மேக்கப் தந்திரங்களை(party makeup tips) இங்கே தெரிந்து கொண்டு பார்ட்டியில் பிரபலங்களை போல் க்ளோ ஆகுங்கள்\n1. தினமும் போடும் மேக்கப்பை மறந்து விடுங்கள்\nஎப்போதும் போடுவது போல் அல்லாமல், சற்று வேறுபடுத்திப் பாருங்கள். உங்கள் சருமமும் தினமும் ஒரே மாதிரி இருக்காது புதிதாக ஒரு இடம் கருப்பாகவோ அல்லது சிவந்தோ காணப்படும். அப்போது அந்த இடத்திற்கு தனி கவனம் தேவை. சில சமயம் பார்ட்டிக்கு நன்றாக இல்லை என்றால் என்ன செய்வது என்ற ஐயத்தில், எப்போதும்போலவே லிப்ஸ்டிக், ஐ ஷடோ போன்ற நிறங்களை மாற்றாம��் அதுவே பயன்படுத்துவீர்கள். சற்று சாதா நாட்களில் முன்னதாகவே மாற்றத்தை உங்கள் மேக்கப் செய்யும் முறையிலும், பயன்படுத்தும் நிறத்திலும் செய்து பாருங்கள். பிறகு பார்ட்டிகளில் புது ஆளாகத் தோன்றுவீர்கள்.\n2. சருமத்தை தயார் செய்வதே முகத்திற்கான முதல் ப்ரைமர்\nசருமம் இயற்கையாக மாசு இல்லாமல், மென்மையாக முகப்பரு இல்லாமல் இருந்தால், எந்த வகையான பார்ட்டி லுக்கிலும் க்ளோவாகி அசத்துவீர்கள். சருமத்தை மேக்கப்பிற்காக தயார் செய்யும்போது எப்போதும் ப்ரைமர் போட்டு மேக்கப் ஆரம்பிப்பார்கள். அதற்கு பதில் மாய்ஸ்ட்டரைசர் பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் சருமம் மிளிரும்.\nஎக்ஸ்போலியேட் செய்யும் சரும பேட் பயன்படுத்தி, முகத்தை நன்றாக சுத்தம் செய்தபின் எந்த மேக்கப் போட்டாலும் அட்டகாசமாக க்ளோ ஆகும். இல்லையேல், இறந்த செல்கள் மீது மேக்கப் போட்டதுபோல பொலிவற்று இருக்கும்.\n3. முகத்திற்கு வேறு பரிணாமத்தை தரும் கான்டூர்\nபளிச்சென வெளிச்சத்தை உங்கள் முகத்தின் நடுவில் கொண்டுவந்தால், முகம் பொலிவாகத் தோன்றும். அப்படி உங்கள் முகத்தின் பரிணாமத்தை எடுத்துக்காட்ட கான்டூர் செய்யுங்கள். உங்கள் சரும நிறத்தை விட ஒரு ஷேட் குறைவான கன்சீலர் பயன்படுத்துங்கள். முகத்தில் உயரமான பகுதிகளில் இதைப் பயன்படுத்தி முகத்தின் வடிவத்தை அழகு படுத்தலாம்.\nPOPxo பரிந்துரைப்பது - வெட் என் வைல்ட் மெகாக்லோ கோண்டூரிங் பாலெட் (Rs. 499)\n4. வீங்கின கன்னங்களுக்கு ஃபேஸ் ரோலர்\nமுகம் வீங்கி கன்னங்கள் வீங்கி இருந்தால் ஃபேஸ் ரோலர் பயன்படுத்தி உங்கள் கன்னம், தாடையில் உள்ள எலும்பின்மீது தேய்த்துக்கொள்ளுங்கள். கன்னம் வீங்கியிருப்பதை மென்மையாக சரி செய்யும் ஒரு தந்திரம்.\n5. சரும நிறத்திற்கு ஏற்ற ஷேட்\nஷேட் பொருத்தம் பார்ப்பது எப்படி உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷன் ஷேட் கண்டுபிடிப்பது மிகக் கடினமான வேலை. தாடை எலும்பின்கீழ் கழுத்தை ஒட்டி தடவிப்பாருங்கள். நிறம் மறைந்துபோனால் அதுதான் உங்களுக்கான சரியான சாய்ஸ் உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷன் ஷேட் கண்டுபிடிப்பது மிகக் கடினமான வேலை. தாடை எலும்பின்கீழ் கழுத்தை ஒட்டி தடவிப்பாருங்கள். நிறம் மறைந்துபோனால் அதுதான் உங்களுக்கான சரியான சாய்ஸ்அப்போதும் சிறிது குழப்பம் இருந்தால், இரண்டு மூன்���ு ஷேட்கள் வாங்கி, அவற்றைக் கலந்து பயன்படுத்துங்கள்.\nமேலும், வருடம் முழுவதும் நம் சருமத்தின் நிறம் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால், உங்கள் சரும நிறத்தைவிட கூடுதலாக ஒரு நிறமும், குறைவாக ஒரு நிறமும் தேர்வு செய்து கொண்டால், நிறம் மாற்றத்திற்குத் தகுந்தவாறு கலந்து சரியாகப் பொருத்தி பயன்படுத்தலாம்.\n6. முகம் இயற்கையாக க்ளோ ஆக\nஹைலைட்டர் பயன்படுத்தும் போது கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இரண்டு புருவங்களுக்கு மத்தியில், கன்னங்களில், மூக்கின் மீது இப்படி, உங்கள் முக வடிவத்தை அழகாக வெளிப்படுத்தும் விதமாக பயன்படுத்துங்கள்.உடனடியாக முகத்தில் ஒரு பொலிவுவர, மிஸ்ட் ஸ்பிரே முகம் முழுவதும் பயன்படுத்தலாம். மேலும், ஹலைட்டர் போல குறிப்பிட்ட இடங்களில் அதிகமாக பயன்படுத்தி பொலிவு பெறலாம்.\nமேலும் படிக்க -ஒளிரும் சருமத்தை பெற சில அழகு குறிப்புகள் (வீட்டு வைத்தியம்)\nகருவளையத்தையும், முகப்பருவையும் மறைக்கும் சக்தி கன்சீலருக்கு உண்டு. கன்சீலர் சரியாக பயன்படுத்தவில்லை என்றால், இரண்டு அடுக்கு பௌண்டேஷன் போட வேண்டி இருக்கும்.\nமேலும், ஒரே ஒரு பௌண்டேஷன் போல ஒரு கன்சீலர் மட்டும் போதாது. நிறம் மங்கி இருக்கும் இடங்களில், பொலிவு அதிகம் உள்ளதை தேர்வு செய்ய வேண்டும். கண்களுக்கு கீழ் உள்ள பகுதி நன்றாக ப்ளெண்ட் செய்த பின், இந்த பொலிவுமிகுந்த கன்சீலர் பயன்படுத்தலாம்.\nநிறத்தை சரி செய்வதில் வல்லவராக இருந்தால், பழுப்பு நிறத்திற்கு பீச் ஷேட்டும், ஆலிவ் நிற சருமத்திற்கு கோல்ட் அல்லது ஆரஞ்சு நிற ஷேட்டும் பயன்படுத்தலாம்.\nPOPxo பரிந்துரைப்பது - எல்.ஏ. கேர்ள் புரோ கன்சீல் எச்டி - ஆரஞ்சு (Rs. 595), மேபெலீன் நியூயார்க் கன்சீலர் - லயிட் (Rs. 434)\nமேக்கப் ப்ளெண்ட் செய்ய விரல்களைப் பயன்படுத்தவும் / பிரஷ் பயன்படுத்தவும் என்று மாறி மாறி கேட்டு குழம்பி இருக்கிறீர்களா பிரஷ் சருமத்தை முழுவதும் கவர்ந்து விடும்; அதுபோல விரல்கள் விரைவாக ப்ளெண்ட் செய்யும். மேலும், விரல்கள் பஞ்சு போன்ற தோற்றத்தைத் தரும், ஆனால் பிரஷ்கள் வரிகளை ஏற்படுத்தும். இதை தவிர, மேக்கப் ஸ்பான்ஜ் இன்னும் அழுத்தமான தோற்றத்தை அளிக்கும். ஆகையால், இதை உங்கள் சௌகரியத்திற்கு ஏற்ப சோதித்து பயன்படுத்துங்கள்\n9. செட்டிங் பவுடர் எப்படி செட் செய்வது\nபௌண்டேஷன் போட்ட பின் பயன்படுத்து��் செட்டிங் பவுடர் நிறமின்றி தேர்வு செய்யுங்கள். பவுடர் பயன்படுத்துவதால், மேக்கப் நீண்ட நேரம் சருமத்தில் கலையாமல் இருக்கும். மேலும், நிறமற்ற பவுடர் உங்கள் பௌண்டேஷன் நிறத்தை பிரதிபலிக்கும்.\nPOPxo பரிந்துரைப்பது - எல்.ஏ கேர்ள் எச்டி புரோ செட்டிங் பவுடர் - டிரான்ஸ்லுசென்ட் (Rs. 1000)\n10. எந்த சருமத்திற்கு எந்த ப்ளஷ்\nபவுடர், கிரீம், ஸ்டெயின் என மூன்று விதமாக ப்ளஷ் கிடைக்கிறது. உங்கள் சருமத்தின் தன்மையைப் பொருத்து தேர்வு செய்யலாம்.\nஎண்ணெய்ப் பசை உள்ள சருமத்திற்கு, ஸ்டெயின் வகை ப்ளஷ்கள் நீண்ட நேரம் வியர்த்தாலும், எண்ணெய் வடிந்தாலும் முகத்தை விட்டு அகலாது. பயன்படுத்தும்போது கொஞ்சம் அளவே பயன்படுத்துங்கள் போதும். கறை போல எளிதாக சருமத்தில் ஒட்டிக்கொள்ளும்.\nசாதாரண சருமத்திற்கு, கிரீம் ப்ளஷ்கள் பயன்படுத்தலாம். ஏராளமான நிறங்களில் கிடைக்கிறது. எந்த வகையான சருமத்திற்கும் கிரீம் ப்ளஷ் பொருந்தும். மேலும், பொலிவாக புத்துணர்வாகத் தோன்றும்.\nவறண்ட சருமத்திற்கு, பவுடர் ப்ளஷ் சிறந்ததாக இருக்கும்.\n11. உங்கள் சருமத்தின் நிறத்திற்கேற்ற ப்ளஷ் எது\nவெளிறிப்போன பழுப்பு நிற சருமத்திற்கு, லேசான பிங்க் நிறம் அழகான பொலிவைத் தரும்.\nலேசான-மிதமான நிறமுள்ள சருமத்திற்கு, பீச் பிங்க் நிற ப்ளஷ் பொருத்தமாக இருக்கும்.\nதங்க நிறம் அல்லது ஆலிவ் சருமத்திற்கு, அடர்ந்த பிங்க் நிறம் ஏற்றதாக அமையும்.\nடார்க் நிற சருமத்திற்கு, பொலிவான ஆப்ரிகாட் நிற ப்ளஷ்கள் சரியான பொலிவைத் தரும்.\nநிச்சயம் இந்த தெளிவான, விளக்கமான குறிப்புகள் (டிப்ஸ் ) உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொண்டு ஸ்பெஷல் லுக்கில் ஜொலிக்கப் போகிறீர்கள் தானே\nமேலும் படிக்க - கெட் தி லுக் - ஐஸ்வர்யாவின் டஸ்கி ஸ்கின் குறைபாடற்ற தோற்றத்தை பெறுவதற்கான 12 படிகள் \n#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள் மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள் கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்\nபெண்கள் சருமத்தை பராமரிக்க மற்றும் அழகு படுத்துவதற்கான எளிய குறிப்புகள் (Skin Care Tips In Tamil)\nகோடை காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்க சூப்பர் டூப்பர் டிப்ஸ்\nஒளிரும் முகத்திற்கு சில இயற்கை வழிகள்\nஇயல்பே அழகு என்பவரா நீங்கள்.. உங்களுக்கான மேக்கப் ரகசியங்கள் \nமுகத்தின் அழகு அதிகரிக்க இறந்த செல்களை நீக்கும் இயற்கை வழிமுறைகள் \nஅழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேர தரும் ஆயில் மசாஜ்கள்..\nஉங்கள் கூந்தலுக்கான இயற்கை மணம் கொண்ட ஷாம்பூவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம் \nஅடர்த்தியான கருகரு கூந்தலுக்கு அரிசி கழுவிய தண்ணீர் - நன்மைகள் & பயன்படுத்தும் முறைகள்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-09-23T15:57:19Z", "digest": "sha1:QJPW6CWAH676WNBT45QFBPV5KYABBSZC", "length": 5780, "nlines": 64, "source_domain": "tamil.rvasia.org", "title": "உறுதியாக இருக்க | Radio Veritas Asia", "raw_content": "\nஅவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.\nகற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு அதிகமான திட்டமிடப்பட்டு அதிக முயற்சிகளுக்கு பின் கட்டப்படுகிறது . மணல் மீது கட்டப்பட்ட வீடோ , அஸ்திபாரம் பலமில்லாமல் கட்டப்படுகிறது . அந்த கட்டிடம், புயல் வீசினாலோ, அலைகள் மோதினாலோ, பூமி அதிர்ந்தாலோ உறுதியில்லாமல் இடிந்து விடுகிறது அந்த வீட்டின் உள்ளே தங்கியிருக்கிறவர்களும் ஆபத்தில் இருக்கிறார்கள். ஆனால் கற்பாறையின்மேல் கட்டப்பட்ட வீடோ அசையாமல் உறுதியுள்ளதாயிருக்கும்.\nநாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் இயேசுவை முன் வைத்து எடுக்கப்பட்ட தீர்மானங்களாய், இருக்கும்போது நாம் அசைக்கப்படுவதில்லை.\nசிலர் புகழிலும், படிப்பிலும், சிலர் செல்வத்திலும் செல்வாக்கிலும் அஸ்திபாரமிடுகிறார்கள். ஆனால் அவை யாவுமே மணலின்மேல் கட்டப்பட்ட கட்டிடங்கள்தான் என்பதை அறியாதிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் முன்னதாக இயேசுவை முன் வைத்த திட்டங்கள் அனைத்திலும் இயேசு நம்மோடு இருந்து வழி நடத்துவார்.\nஒரு கிருஸ்தவனுடைய வாழ்க்கை ஆண்டவரின் மீதுள்ள நம்பிக்கையில் அஸ்திபாரமிடப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் எந்த நோய், கஷ்டங்கள், துன்பங்கள், இடர்கள், தடைகள் வந்தாலும் நம் நம்பிக்கை அசைக்கப்படாது. நம் வாழ்வு அழிவுராது . வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.\nஜெபம் :. ஆண்டவரே எங்கள் வாழ்வின் எல்லா தீர்மானங்களிலும் உம்மையே முன் நிறுத்துகிறோம். எங்கள் நம்பிக்கை கற்பறையின் மேல் கட்டப்பட்ட வீடாக அசைவுறாது உம்மிலே பலப்பட்டு உறுதியாக இருக்க உமது தூய ஆவியின் அருளை எங்களுக்கு தாரும். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/03/19151314/Holi-fire-burning-evil.vpf", "date_download": "2020-09-23T15:36:23Z", "digest": "sha1:XEF2JXBO5GM6Q34Q3PC6SWU2DXXEN5PX", "length": 14168, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Holi fire burning evil || தீமையை எரிக்கும் ஹோலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வரும் பவுர்ணமி தினத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nதென்னிந்தியாவில் இப்பண்டிகையின் கோலாகலம் குறைவு என்றாலும், வட இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரத்தில் வியக்கத்தக்க வகையில் மிகவும் உற்சாகமாக இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். ஹோலி பண்டிகைக்கு ஒருமாதம் முன்பாகவே கலர் பொடிகளை தயார் செய்யும் பணி தொடங்கி விடுகிறது. ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து விழா வாழ்த்துக்களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அப்போது ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து, அனைவரும் ஒன்று என எண்ணும் மகத்துவம் ஓங்கி நிற்பது இவ்விழாவின் சிறப்பாகும்.\nபிரகலாதனையும், அவனது தந்தை இரண்யகசிபுவையும் அனைவரும் அறிந்தே இருப்பார்கள். தன் பெயரை உச்சரிக்காமல், ஹரியின் நாமத்தை உச்சரிக்கும் மகனின் மீது கோபம் கொண்டான் இரண்யகசிபு. பலமுறை எடுத்துக் கூறியும் பிரகலாதன் ஹரி நாமம் உச்சரிப்பதை நிறுத்தாததால், பல வழிகளிலும் அவனை சித்திரவதை செய்ய உத்தரவிட்டான். அதன்படி இரண்யகசிபுவின் அரண்மனை காவலர்கள், பிரகலாதனை விஷம் கொண்ட பாம்புகளின் அறைக்குள் விட்டனர்; தொடர்ந்து மதம் கொண்ட யானையால் மிதிக்கச் செய்தனர். மலையில் இருந்து உருட்டி விட்டனர்.\nஆனால் எப்போதும் ஸ்ரீமன் நாராயணரின் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்த பிரகலாதனை இந்த துன்பங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனைக் கண்ட இரண்யகசிபு சற்று யோசித்தான். அவனுக்கு ஒரு அற்புதமான யோசனை தோன்றியது. இரண்யகசிபுவுக்கு ஹோலிகா என்ற சகோதரி இருந்தாள். அவள் தீயால் தீண்டப்படாத வரம் பெற்றிருந்தாள். அதாவது அக்னி தேவன் அவளை எரித்தாலும் கூட அவளுக்கு ஒன்றும் நேராது. இப்படிப்பட்ட வரத்தைப் பெற்ற ஹோலிகாவை, தன்னுடைய மகனை துன்பப்படுத்தும் முயற்சிக்கு பயன்படுத்தினான்.\nமீண்டும் ஒரு முறை பிரகலாதனிடம், தன்னுடைய நாமத்தையே உச்சரிக்க வேண்டும் என்று கூறினான் இரண்யகசிபு. ஆனால் ‘நாராயணரே முதல் கடவுள். அவரது நாமத்தையே உச்சரிப்பேன்’ என்று பிடிவாதமாக இருந்தான் பிரகலாதன். அதனால் தன் சகோதரி ஹோலிகாவை அழைத்து, தீயின் நடுவில் அமர்ந்து பிரகலாதனையும் அவளுடன் மடியில் அனைத்து வைத்துக் கொள்ளும்படி உத்தரவிட்டான். சகோதரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை அனைத்தபடி தன் மடியில் வைத்துக் கொண்டு மரக்கட்டைகளின் மேல் அமர்ந்தாள். அந்த மரக்கட்டைகளுக்கு தீ மூட்டப்பட்டது.\nஅக்னி ஜூவாலைகள் கொழுந்து விட்டு எரிந்தன. அப்போதும் நாராயணரின் நாமத்தை உச்சரிப்பதை பிரகலாதன் நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் படர்ந்து எரிந்த தீயில் ஹோலிகா சாம்பலானாள். பிரகலாதன் சிரித்த முகத்துடன் அக்னியில் இருந்து வெளிப்பட்டான். ஹோலிகா பஸ்பமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலேயே, ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nஹோலிக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் பல மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. அப்போது ஹோலிகா தகனமானதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர்பெற்றெழுந்த மகிழ்ச்சியை���ும் வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ‘ஹோலி, ஹோலி’ என்று உற்சாக குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.\nபிருந்தாவனத்தில் இந்த விழா வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. அங்கு கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து அமர்ந்திருப்பார்கள். அப்போது மனைவி துணியால் தனது கணவனை அடித்துக் கொண்டே இருப்பார். எவ்வளவு அதிகமாக அடி வாங்கிக்கொள்கிறார்களோ, அவ்வளவு அன்பு நிறைந்தவன் என்று கருதுகின்றனர்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/562551-the-plight-of-continuing-purity-workers-corona-relief-compensation-needed.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-23T17:41:17Z", "digest": "sha1:6S3AAA3OCVCODRAUYXPLFTUSPIPMAI2M", "length": 32562, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "தொடரும் தூய்மைப் பணியாளர்களின் துயரம்; கரோனா நிவாரண இழப்பீட்டுத் தொகை அவசியம்! | The plight of continuing purity workers; Corona Relief Compensation Needed! - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nதொடரும் தூய்மைப் பணியாளர்களின் துயரம்; கரோனா நிவாரண இழப்பீட்டுத் தொகை அவசியம்\nபுலம்பெயர்வுகளால் வைரஸ் தொற்றுப் பரவல் கோரத்தை விதைத்துவிட்டது. கரோனா அச்சுறுத்தலால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டு விட்டனர். கரோனாவிற்கு மருந்தில்லா மருத்துவ நிலையே தொடர்வதாக பேசிக்கொண்டிருக்கிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் தொற்று ஏற்பட்டு இறக்கின்றனர்.\nகுழந்தைகள், முதியவர்கள், காவல்துறையினர், வியாபாரிகள், கர்ப்பிணிப் பெண்கள், அதிகாரிகள், பெரும் தனவந்தர்கள் என வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி மரணித்துக் கொண்டிருக்கின்றனர். தொடரும் அபாயங்களோடு வாழும் இறுக்கமான சூழல். உற்றார் உறவுகளோடு பிணைப்புகள் இன்றி தொடர்பற்றுப் போயுள்ளோம். பதைபதைப்புகளோடு ஊரடங்கில் அண்டை வீடுகளுக்கும் அந்நியமாகிப் போய் தனித்திட்டுகளாகிக் கிடக்கின்றோம்.\nகரோனா பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயம். முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளைக் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்து கொள்வது என்பதே முதற்கட்டமாகவும், முடிவுமாகவும் பாதுகாப்பு முறையை அரசு அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது.\nஅரசின் கட்டளைகளை மதித்து மக்களும் முடக்கத்தில் இருக்கிறோம். தினமும் கரோனா வார்டுகளாக உருவாக்கப்படும் நூற்றுக்கணக்கான பொதுக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் வார்டுகளாக ஆகிவிட்டன. திரும்பும் திசையெல்லாம் கரோனா வார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வார்டுகளில் மருத்துவர் எண்ணிக்கையை விடக் கூடுதலாக தூய்மைப் பணியாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளது.\nபுதிய தூய்மைப் பணியாளர்களைக் களத்திற்கு அழைக்கும் செய்தியும் வந்து கொண்டிருக்கிறது. கோரத் தாண்டவம் ஆடி வரும் வைரஸை விரட்டும் ஆயுதமாக \"புறந்தூய்மையே\" பெரிதும் பேணப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. கரோனா பரிசோதனை மையங்களிலும், மருத்துவமனைகளிலும் இரவு பகலாக அர்ப்பணிப்போடு பணியாற்றி களப்பணி செய்து வரும் தூய்மைப் பணியாளர்களைப் பார்க்கிறோம். அவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டுகிறோம். கூடுதல் மரியாதையாக தமிழக முதல்வரும் துப்புரவுப் பணியாளர் என்ற கீழ்மையைப் போக்கும் வகையில் \"தூய்மைப்பணியாளர்கள்\" என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.\nவணங்கத்தக்க, போற்றுதலுக்குரிய, பாராட்டத்தக்க மருத்துவப் பணியோடு துப்புரவுப் பணியாளர்களின் களப்பணியும் மக்களால் சமமாகப் பார்க்கப்பட்டிருக்கிறது என்பது நிதர்சனம். தங்களது உயிரையும் தற்காத்துக் கொண்டு சிரத்தையோடு மருத்துவப் பணியாற்றும் மருத்துவர்களின் பணி மகத்தானது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர்களின் பரிந்துரைகளை ஏற்று மருந்தளிக்கும் மனிதநேயப் பணி செய்யும் செவிலியர்களும் மகத்துவத்திற்கு உரியவர்கள். ராணுவத் தளத்தில் ஆற்றும் பணிக்கு நிகராக கரோனா வைரஸ் தொற்றிலிருந்தும் மக்களைக் காத்திட போர்க்கால அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் களம் இறங்கியிருக்கிறார்கள். எனினும் பாரபட்சம் காட்டாத கோவிட்-19 உயிர்க்கொல்லி வைரஸ் துர்மரணங்களை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத அவல நிலை.\nதூய்மையே நோயின் மருத்துவம் என்பதால் தூய்மைப் பணியாளர்களும் மருத்துவப்பணிகளுக்கு நிகராகப் பார்க்கப் பட வேண்டியவர்கள். தூய்மை பொது என்ற நிலையில் துப்புரவுப் பணியாளர்களின் பணியைப் பொதுவான மரியாதையோடு பணிப் பாதுகாப்பு அளித்து ஆவன செய்வதுதான் நாம் அவர்களுக்கு ஆற்றும் கடமை. அதுவே அவர்களின் பணியை பாதப் பூஜை செய்வதெனினும் சிறந்ததாகப் பார்க்கப்படும். மருத்துவர்கள் பணிக்காலங்களில் இறந்தால் அரசின் நிவாரணம் 50 லட்சம் எனத் தீர்மானிக்கும் ஆணையுடன் கரோனா ஊரடங்கு என்ற சொல்லானது பொதுமக்களின் நலனுக்குரியது என்ற அரசின் ஆணையை ஏற்றுக்கொண்டவர்கள் கால நேரம் பார்க்காமல் மருத்துவக் களங்களில் வைரஸ் தொற்றை விரட்டும் தூய்மைப் பணியைச் செய்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கும் \"கரோனா நிவாரண இழப்பீட்டுத் தொகை\" அவசியமானது.\nபன்னெடுங்காலமாக பொருளாதார விளிம்பு நிலைக்குக் கீழ் இழுத்துச் செல்லப்படுபவர்களாக தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். நிரந்தரப் பணிப் பாதுகாப்பு இல்லாமல் தினக்கூலி அடிமைகளாகப் பாவிக்கப்படுகின்றனர். தூய்மைப் பணியாளரின் பறிபோகும் உரிமைகளைப் பற்றி நாம் பேசாமலே நகர்ந்து கொண்டுடிருக்கிறோம். அவர்களது மாந்த நேய சேவைக்கு பணிப் பாதுகாப்பு அளிப்பதே அவர்களுக்குச் செய்யும் மரியாதை. மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் படுக்கை உறைகளைச் சுத்தம் செய்வது, அவர்கள் பயன்படுத்திய கழிவுகளைச் சுத்தம் செய்வது, முகக்கவசங்கள், ஊசி, மருந்துக் குப்பைகளை அகற்றுவது, தமிழகம் முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களைப் பெருக்கி, சுத்தம் செய்வது மருத்துவக் கழிவுத் தொட்���ிகளைக் கழுவி சுத்தம் செய்வது என மொத்தத்தில் மருத்துவம் என்ற சொல்லுக்குள் உறைந்திருக்கும் \"சுத்தம் சுகாதாரம்\"\" என்ற அத்தனை பரிமாணங்களின் மொத்த உருவாக மருத்துவ வளாகங்களில் உள்ளும் புறமும் தூய்மைத் தோற்றத்தை கண்முன் நிறுத்தும் இவர்களின் பணி மகத்துவமானது.\nஅவர்கள் பணியின்போது ,உடல் பலவீனத்தால் சோர்வடைந்தால் ஓய்வு எடுத்துக்கொள்ளுவதற்கான இடம் குறித்து எண்ணிப் பார்க்கிறோமா பல ஆண்டுகளாக அரசுப் பணியாளர் என்ற நிலையில் இருந்து விலக்கி, படிப்படியாக தனியார் மயப்படுத்தியும், ஒப்பந்த அடிபடையிலான பணிமுறைக்குத் தள்ளியும் பாவிக்கும் நிலை தொடர்கிறது. இத்தகைய துயரத்திலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் நினைக்கின்றனர்.\nஊராட்சி , நகராட்சி, பேரூராட்சி , மாநகராட்சி, காலிப் பணியிடங்களை அரசுப் பணியாக நியமனம் செய்திட வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கப்படும் நிலையில் அவை ஏற்கப்படல் வேண்டும். பல ஆண்டுகளாக நான்கில் மூன்று பங்கு தனியாரிடம் ஒப்பந்தத்துக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதாக செய்தி. அது குறித்து கோரிக்கைகளும் வைக்கப்படுவதான நிலை. ஒப்பந்ததாரர்கள் தனியார் என்பதும் அவர்கள் தன்னிடமிருந்து இடைத்தரகரிடம் ஒப்படைக்க நினைப்பதும் அதனால் தூய்மைப் பணியாளரின் முழுமையான உழைப்பின் ஊதியமும் கைமாறி கைமாறி விவசாய நிலத்திலிருந்து இடைத்தரகர் மூலமாக கடைக்கு வந்த கதையாகிப் போய்விடுகிறது.\nஅரசு நிரந்தரப் பணியாளர்களாக தூய்மைப் பணியாளர்களை நியமிக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படாமல் இருக்கும். இந்நிலையில்தான் அவர்களது எதிர்பார்ப்பும் நிறைவேற்றிட வேண்டப்படுகிறது. அதாவது, ஒப்பந்தப் பணிக்காலங்களிலும் துர்மரணங்கள் நேரிட்டாலோபணி ஓய்வு பெற்றாலோ ரூபாய் 10 லட்சம் தொகையை இறந்தவரின் இழப்பீட்டுத் தொகையாக குடும்பங்களுக்கு வழங்குவது எனவும் அத்தொகையினை உயர்கல்வி பெறாத சமூகச் சூழலில் அவரது வாரிசுக்கு அத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையிலும் திட்டம் வரையறுத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவே தனியான \"தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உருவாக்குவது\" அவர்களது இட ஒதுக்கீட்டு அடிப்படையில் உரிய உரிமைகளை முழுதாக���் பெற வழி வகுக்கும். சமூகத்தில் சமத்துவ நிலை உருவாகிட பயனுள்ளதாய் அமையும்.\nமேலும் பணி சார்ந்த நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் பயனாக அமையும். சமூக சீர்திருத்தப் பங்காற்றிட ஏதுவாக அமையும். அதற்கான முன்னெடுப்பு அவசியம். அவர்களின் விவரங்களைப் பொதுவாக அறிந்து கொள்வதற்கு உரிய விவரணைகள் அடங்கிய குறிப்பேடுகளும் உருவாக்கிட வேண்டும்/ ஆதலால், தூய்மைப் பணியாளர் பணியில் சேரும்போதே அவரது தன் விவரப்பட்டியலை மின்னணுப் பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழகத்தின் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள தூய்மைப் பணியாளர்களை அரசு மின்னணு இயந்திரத்தில் பதிவேற்றம் செய்து வெளிப்படைத் தன்மையோடு எல்லா மண்டலங்களிலும் அறிந்துகொள்ளும் வகையில் தகவல் பதிவுகளை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றுவரை அத்தகைய நடைமுறை பயன்பாட்டில் இருந்தால் அதனை மேலும் வரை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக தூய்மைப் பணியாளர்களின் விவரங்கள் அவர்களது பணி விவரங்களோடு தகவல் தொகுப்பாக பதிவிடல் வேண்டும்.\nகரோனா அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பலனின்றி உயிரிழந்த நிலையில் அரசின் நிவாரண நிதியும் கிடைப்பதில் அக்குடும்ப உறுப்பினர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதால் கரோனா காலத்ததில் இறந்தவரின் தூய்மைப் பணியாளர் பட்டியல் அந்தந்த மாவட்டம் வாரியாக பதிவுசெய்திட வேண்டும். வாரிசுகளுக்கு நிவாரணம் கிடைத்திடும் வகையிலும் கருணை அடிப்படையிலான பணி வழங்கிடும் வகையிலும் ஆக்கப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என அரசிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால் ஒப்பந்தப் பணிகளால் பணி நிரந்தரம் இன்றி, பணிநிரந்தரப்படுத்தப்படும் உத்தரவாதமும் இன்றி, நிர்கதியோடு வாழும் அவர்களை கரோனா காலத்திலும் மரணபயத்தோடு பயணிக்க வைக்கும் துயர நிலையே தூய்மைப் பணியாளர்களுக்குத் தொடர்கிறது. துயர் துடைக்க ஆவன மேற்கொள்ளும் அரசு தூய்மைப் பணியாளரின் பெயர் மாற்றத்தைப்போல் வாழ்வாதாரத்திலும் நல்ல மாற்றத்தை உருவாக்கும் என நம்புவோம்.\nகாயிதேமில்லத் அரசு மகளிர் கல்லூரி. சென்னை- 600 002.\nதூய்மைப் பணியாளர்கள் கரோனா நிவாரணம் கரோனா வைரஸ் கொரோனா வைரஸ் கரோனா இழப்பீடு நிவாரண நிதி கரோனா அறிகுறி தமிழக அரசு பணி நிர���்தரம் ஒப்பந்தப் பணி கரோனா அச்சுறுத்தல் பொதுமுடக்கம் கரோனா ஊரடங்கு corona virus corono virus corona tn covid-19\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவுக்கு பலி\nவிமான பயணிகளுக்கு கரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசின் நடவடிக்கை என்ன\nகோவிட்-19; மீண்டெழுவதற்காக தீவிர நடவடிக்கை: பியூஷ் கோயல் உறுதி\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nதேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம்; தேவை மாதம் ரூ.18000: கவனத்தில் கொள்ளுமா மத்திய...\nகொங்கு தேன் 27: அருட்பெருஞ்ஜோதி\nஇன்று 218 ஆவது நினைவு நாள்: நாடு கடத்தப்பட்ட முதல் அரசன் வேங்கை...\nபழைய நோட்டுப் புத்தகத்துக்கு வண்ணக் கோழிக்குஞ்சு: குழந்தைகளுக்குக் கொண்டாட்டம், பெற்றோருக்குத் திண்டாட்டம்\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவுக்கு பலி\nகோவிட்-19; மீண்டெழுவதற்காக தீவிர நடவடிக்கை: பியூஷ் கோயல் உறுதி\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\n109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: உயர்...\nகுமரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உட்பட மேலும் 47 பேருக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/raghul-gandhi/", "date_download": "2020-09-23T16:07:12Z", "digest": "sha1:5K2L5BZTGCA5XURHZBOAAN3AF6MEFLVY", "length": 9991, "nlines": 139, "source_domain": "www.sathiyam.tv", "title": "raghul gandhi Archives - Sathiyam TV", "raw_content": "\nமாற்றுத்திறனாளி.. தரதரவென இழுத்து சென்ற காவலர்.. வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஅவர் ஒரு பீரங்கி நான் ஒரு ஏகே 47 – நவ்ஜோத் சிங் சித்து\nஎன்னை தவறாக பேசப்பேச, அவருடைய ஊழல் தான் வெளிப்படுகிறது\nஅவர் அவமானப்படுத்தியது எங்களை அல்ல நம் ராணுவத்தை \nசீராய்வு மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் – சுப்ரீம் கோர்ட்\nமனிதாபிமானத்தோடு செயல்பட்ட ராகுல், குவியும் பாராட்டுகள்\nகாங்கிரஸில் களமிறங்க தயாராகும் “ரங்கீலா”\nஎந்த நாட்டிலும் இல்லாத புதிய முயற்சியே “சர்ஜிகல் ஸ்டிரைக்”\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\n2k கிட்ஸ் காமராசரே.. அரசியல் செய்ய வரல அரசியல் சொல்ல வரோம்.. – ரசிகள்...\nதேர்தல் வருகிறது.. விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் பெரும் சர்ச்சை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளு��்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2016/10/sirikkadhey.html", "date_download": "2020-09-23T15:17:12Z", "digest": "sha1:YHJMDNNCSQZWMWYCOA7RUNYFFO6T7NYU", "length": 8886, "nlines": 307, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Sirikkadhey-Remo", "raw_content": "\nஆ : உன் பெயரில் என் பெயரை சேர்த்து\nவிரலோடு உயிர் கூடு கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தாலென்ன\nஎன் நெஞ்சின் தீயே உள் எங்கும் நீயே\nகண் மூடும் போதும் கண் முன் நின்றாயே\nசிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே\nஅடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே....\nமலர் குடையே மறைய தெரியாதா\nபகல் நிலவே என்னை தெரியாதா....\nஉன் பெயரில் என் பேரை சேர்த்து\nவிரலோடு உயிர் கூடல் கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும்\nபெ : மனம் விட்டு நடை மட்டும்\nநீ கேட்டும் காதலை அள்ளி\nஉன் மேல் நான் பூசிட வேண்டும்\nநானும் காணும் ஒற்றை கனவாய்\nஉன் காதில் உளறிட வேண்டும்\nஇதன் மேலும் உன்னிடம் மயங்கும்\nஎன்னை நான் கடத்திட வேண்டும்\nபெ : நெருங்காதே நெருங்காதே\nஆ : நனைக்க தெரியாதா\nஉன் பெயரில் என் பேரை சேர்த்து\nவிரலோடு உயிர் கூடல் கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும்\nஉன் பெயரில் என் பேரை சேர்த்து\nவிரலோடு உயிர் கூடல் கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும்\nபடம் : ரெமோ (2016)\nவரிகள் : விக்னேஷ் சிவன்\nபாடகர்கள் : அர்ஜுன் காணுங்கொ, ஸ்ரீநிதி வெங்கடேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-09-23T16:35:54Z", "digest": "sha1:UFYH5POJWO2RS5NBOSJRYZS2LTS3WS7O", "length": 5839, "nlines": 90, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு. வேலுப்பிள்ளை பூபாலபிள்ளை(மீசாலை) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆ��ரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nமீசாலையைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரி, கொழும்பு, கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை பூபாலபிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nஎமக்காக நீங்கள் செய்த தியாகங்கள்\nஉங்கள் மரணத்தை விடவும் வலியது\nநீங்கள் மீண்டும் எம்மிடம் வருவீர்களென\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/11/blog-post_0.html", "date_download": "2020-09-23T15:31:54Z", "digest": "sha1:2GYZZ5SUCWY5SAI3SFHJVWXISRIRKK3U", "length": 6187, "nlines": 49, "source_domain": "www.maddunews.com", "title": "சட்டவிரோதமான முறையில் உரிமைகோரிவந்த பாரிய வடிகான்களை கையகப்படுத்தும் நடவடிக்கை", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)\nHomeசட்டவிரோதமான முறையில் உரிமைகோரிவந்த பாரிய வடிகான்களை கையகப்படுத்தும் நடவடிக்கை\nசட்டவிரோதமான முறையில் உரிமைகோரிவந்த பாரிய வடிகான்களை கையகப்படுத்தும் நடவடிக்கை\nதனியாரால் சட்டவிரோதமான முறையில் அடாத்தாக பிடித்து உரிமைகோரிவந்த பாரிய வடிகான்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகர மேற்கொண்டு வருகின்றது.\nகடந்த பல வருடங்களாக மாநகரசபையின் நிர்வாக எல்லைக்குள் நீர் வடிந்தோடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த வடிகான்கள் மற்றும் தோணாக்களை தனியார் சிலர் அடார்த்தாகப் பிடித்து வேலையடைத்து உரிமை கோரி வந்தனர்.\nஇதனால் மழை காலங்களில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு வழியின்றி பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் முகங்கொடுத்து வந்தனர்.\nஇதன் காரணமாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனின் பணிப்பின் பேரில் குறித்த வடிகான்களையும், தோணாக்களையும் கையகப்படுத்தும் செயற்பாடுகளை மாநகரசபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nசட்ட விரோதமாக மழை நீர் வடிந்தோடும் வடிகான்களையும் தோணாக்களையும் அடைத்து உரிமைகோரியோருக்கு கடிதம் மூலம் அவற்றை மாநகர சபையிடம் ஒப்படைக்கும்படி அறிவிக்கப்பட்டும்,நோட்டிஸ் மூலம் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வந்த நிலையில் தற்போது மாநகரசபையின் அதிகாரத்தினைப் பிரோகித்து குறிப்பிட்ட அனைத்து வடிகான்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nமட்டக்களப்பு பூநொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் உள்ள பிரதான வடிகான்களை மாநகர சபை கையகப்படுத்தப்பட்டு மழை காலங்களில் கல்லடி, நாவற்குடா பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nதிருப்பழுகாமத்தில் மேளக்கலைஞர் சடலமாக மீட்பு\nஉணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nதிருப்பழுகாமத்தில் மேளக்கலைஞர் சடலமாக மீட்பு\nஉணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/12/blog-post_54.html", "date_download": "2020-09-23T16:18:09Z", "digest": "sha1:E6CHBSW6GHPMPLIDDMJGW34OC7GVKLYI", "length": 5330, "nlines": 49, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினால் நிவாரணங்கள் வழங்கிவைப்பு", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)\nHomeமட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினால் நிவாரணங்கள் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினால் நிவாரணங்கள் வழங்கிவைப்பு\nவடமாகாணத்தின் முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களு;க்கு மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினால் ஒரு தொகை நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.\nமட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை இணைந்து நடாத்தும் நிவாரண சேகரிப்பு பிரதான நிலையத்தில் வைத்து இவை வழங்கிவைக்கப்பட்டன.\nமட்டக்களப்பு வர்த்தக சங்கத்தலைவர் எஸ்.செல்வராஜா தலைமையிலான வர்த்தக குழுவினர் இந்த நிவாரணப்பொருட்களை ம��்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் ஆகியோரிடம் வழங்கிவைத்தனர்.\nமட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.\nஅரிசி,சீனி,சிறுவர்களுக்கான பால்மா,கற்றல் உபகரணங்கள் உட்பட பெருமளவான உணவுப்பொருட்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.ஷ\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,ஆணையாளர் க.சித்திரவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது வர்த்தக சங்க பிரதிநிதிகள்,மாநகரசபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nதிருப்பழுகாமத்தில் மேளக்கலைஞர் சடலமாக மீட்பு\nஉணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nதிருப்பழுகாமத்தில் மேளக்கலைஞர் சடலமாக மீட்பு\nஉணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:06:15Z", "digest": "sha1:LN64IT23STHJSN3G3LJPJZEBDHG52OOR", "length": 11990, "nlines": 91, "source_domain": "www.trttamilolli.com", "title": "தேர்தல் வெற்றியினை தொடர்ந்து பிரதமர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nதேர்தல் வெற்றியினை தொடர்ந்து பிரதமர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி\nஎனது ஆட்சிக்காலத்தில் அனைத்து இலங்கையர்களும் ஏமாற்றமடையாத நிலையை உறுதி செய்வேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றியடைவதற்கு ஆதரவு வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் இவ்வாறு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “எங்களது ஆட்சி காலத்தில் இலங்கை ஒருபோதும் ஏமாற்றமடையாது.\nமேலும் ஜனாதிபதி மீதும் என்மீதும் முழுமையான நம்பிக்கை வைத்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுக்கு மக்கள் தங்களது ஆணையை வழங்கியுள்ளனர். அதற்கு மிகுந்த நன்றியை தெரிவித்துகொள்கின்றேன்.\nமேலும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மிகப்பெரும் ஆதரவை மக்கள் வழங்கியுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை Comments Off on தேர்தல் வெற்றியினை தொடர்ந்து பிரதமர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி Print this News\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ரவிராஜின் உருவ சிலைக்கு கறுப்பு துணியால் கட்டி போராட்டம்\nமக்களின் குறைகளை கேட்டறிய கிராமப் புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி\nமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிமேலும் படிக்க…\n20இற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள், தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கத் தவறியுள்ளார்கள் – செல்வராசா கஜேந்திரன்\n20 இற்கு எதிராக குரல் எழுப்பும் எதிரணியினர், தமிழர்களின் நினைவுக்கூறும் உரிமைக்காக குரல்கொடுக்கத் தவறியுள்ளார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள்மேலும் படிக்க…\nகூட்டமைப்பினை சந்திக்கின்றது தமிழ் முற்போக்கு கூட்டணி\nஉயர்நீதிமன்றங்களில் 51 இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன – ரவிசங்கர் பிரசாத்\nஈஸ்டர் தாக்குதல் குறித்து முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் – முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nகொரோனா வைரஸ் தொற்று: ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ள இலங்கை\nவிடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஆட்சி பீடம் ஏறினால் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்- ஐ.தே.க\nஇரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை விரிவாக்கும் வழிகள் குறித்து அவுஸ்ரேலியா – இலங்கை பேச்சு\n20வது திருத்தம் நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும் – அரசாங்கம் உறுதி\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவி\nதென்னிலங்கை அரசியல் தரப்புக்களிடம் அவதானமாக இருக்குமாறு தமிழ் கட்சிகளுக்கு சரவணபவன் எச்சரி��்கை\nமனுக்களை மீளப்பெற்றால் திலீபனை நினைவுகூரலாம் – சி.வி.கே. சிவஞானம்\n20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு அறிவிப்பு\nதிலீபனின் நினைவேந்தலை ஏதோவொரு முறையில் ஒவ்வொரு தமிழனும் அனுஷ்டிப்பார்கள்- ஜெயசிறில்\nவிடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூருவது அடிப்படை உரிமை – இரா.சம்பந்தன்\nவெளியிலிருந்து முன் வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை – அரசாங்கம்\nஅடிப்படை உரிமையை வலியுறுத்திய தமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது\nஇரட்டைக் குடியுரிமையால் புலம்பெயர் அமைப்புக்களும் நாடாளுமன்றம் வரலாம்- எச்சரிக்கிறார் ஞானசாரர்\nசெம்மணி இந்து மயான வளாகத்துக்குள் புதைக்கப் பட்டிருந்த கைக்குண்டு, மிதிவெடி விசேட அதிரடிப் படையினரால் மீட்பு\nஜனாதிபதிக்கு பௌத்த ஆலோசனை சபை பாராட்டு\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/viswasam-second-look-poster/", "date_download": "2020-09-23T15:16:18Z", "digest": "sha1:UOLRC7AG7ZTGVKVXXESW7PMEGN4HDI67", "length": 5408, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "அஜித்தின் விஸ்வாசம் இரண்டாவது லுக்- திருவிழாக்கோலமான சமூகவலைத்தளங்கள் – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nஅஜித்தின் விஸ்வாசம் இரண்டாவது லுக்- திருவிழாக்கோலமான சமூகவலைத்தளங்கள்\nவீரம், வேதாளம் மற்றும் விவேகம் வெற்றிப்படங்களை தொடர்ந்து அஜித் நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் இணைந்துள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி சமூகவலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இரண்டாவது லுக் போஸ்டர் இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகும் என்று நேற்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று சரியாக 10.30 மணிக்கு இரண்டாவது லுக் வெளியாகி ட்விட்டரில் ட்ரெண்டிங் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.\nதிருவிழா கூட்டத்தின் மத்தியில் அஜித் புல்லட் வண்டியில் கம்பீரமாக வருவது போல் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த போஸ்டரால் சமூகவலைத்தளங்களே திருவிழாக்கோலமாக காட்சியளிக்கிறது.\nபுதிய தொழில் தொடங்கியிருக்கும் ரகுல் ப்ரீத் சிங்\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/videos/interviews/", "date_download": "2020-09-23T15:50:30Z", "digest": "sha1:5CJKUFFARHDQCGLDL2N6NXZCMGJ2VNIL", "length": 4121, "nlines": 138, "source_domain": "kalakkalcinema.com", "title": "Interviews Archives - Kalakkal Cinema", "raw_content": "\nவிஜய் டிவி ஆளுங்க வந்தாங்கன்னா துவம்சம் பண்ணிடுவாங்க\nதமிழ் ராக்கர்ஸ் காத்துகிட்டு இருக்கான் – Producer எப்படி தலையெடுக்க போறான்னு தெரியல..\nதலைவன தியேட்டர்ல தான் பார்க்க முடியல ., டிவிலயாச்சும் பார்க்கலாம்\nபிக் பாஸ்க்கு யாரும் போகாதீங்க.. யாரும் பார்க்காதீங்க..\nHindi Movies வேணாம்., Tamil தான் Best – HOLLYWOOD நடிகரின் அதிரடிப் பேச்சு..\nநான் செட்டாக மாட்டேன்.., But வனிதா அக்கா வந்தா\nOTT is a Boom.. நம்ப இப்போ எங்க இருக்கோம்னு தெரிஞ்சுக்கணும்\nதளபதி படம் கண்டிப்பா தியேட்டர்ல தான் பார்க்கணும்\nThalapathy-ஓட அம்மாகிட்ட இருந்து Phone வந்துச்சி\nவிஷால் தான் போராளி., ஏனா அவன்..\nநான் Sir-கிட்ட திட்டு வாங்கினேன்..,\nமாஸ்டருக்கு நான் ரொம்ப வெயிட் பண்றேன்\nஎன்னோட கல்யாணத்துக்கு விஜய் அண்ணா வரணும்..\nஎன்னோட லைப் டைம்ல சூர்யாவோட ஒன் டைம் ஆச்சு நடிக்கனும்..\nஇது ரொம்ப முக்கியமா இப்போ – சின்ன குழந்தைங்க பார்க்குறாங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-model-question-paper-with-answers-003924.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T15:03:49Z", "digest": "sha1:4B333LN5MNYIYH6B5EUFYY3RF2RAG4W7", "length": 20173, "nlines": 152, "source_domain": "tamil.careerindia.com", "title": "காட்டுக்கே ராஜா! சிங்கத்தின் ஆயுட்காலம் தெரியுமா? | TNPSC Model Question Paper with Answers - Tamil Careerindia", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி மட்டுமல்ல எந்தவிதமான போட்டித்தேர்வாக இருந்தாலும் எப்படி அணுகவேண்டும் என்ற ஒரு தெளிவு உங்களிடத்தில் இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக தேர்வில் எளிமையாக வெற்றி பெறலாம்.\nபோட்டித் தேர்வுகளை பொறுத்தமட்டில் \"வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு\" என்ற பழமொழிக்கு ஏற்ப தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியது மிக அவசியம் ஆகும்.\n1. வாட்ஸ்அப் (Whatsapp) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது\nவிடை: 2009 (தலைமையகம் கலிபோர்னியா)\nவிளக்கம்: 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் (Brian Acton), ஜேன் கோம் (Jan Koum) ஆகியோரால் நிறுவப்பட்ட வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் வெறும் 55 பணியாளர்களை கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத கணக்கெடுப்பின் படி இதை 900 மில்லியன் (90 கோடி) மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\n2. உலகில் ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது\nவிளக்கம்: தற்போது மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் பெரும்பான்மையினர் மலாய் மக்கள். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். மலேசியாவில் அண்மையில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகதீர் முகமது வெற்றி பெற்றுள்ளார். பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள். உலகின் 4வது ஷாப்பிங் சிட்டியாக மலேசியா விளங்குகிறது.\n3. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது\nவிளக்கம்: ஜூலை 24, 2004 முதல் அப்போதய இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ஆர் சி லகோத்தியால் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு அரு. லக்சுமணன், மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் , மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், முன்னிலையில் துவக்கிவைக்கப் பட்டு இயங்கி வருகிறது.\n4. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது\nவிளக்கம்: தென்னாப்பிர���க்கா ஆப்பிரிக்காவின் தென்முனையில் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நாடாகும். ரக்பி யூனியன் மற்றும் கிரிக்கெட் போன்றவை தென்னாப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான விளையாட்டுக்கள்.\n5. உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுவது எந்த நாளில்\nவிளக்கம்: மார்ச் 22-ம் தேதி 'உலக தண்ணீர்தினம்' கொண்டாடப்படுகிறது. 1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் 47வது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம் அறிவிக்கப்பட்டது.\nநீர்நிலைகளைக் காப்பதும், நீர்வளத்தைப் பெருக்குவதும்தான் உலக தண்ணீர் தினத்தின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.\n6. செபியின் தலைவராக எம். தாமோதரன் பதவி வகித்த ஆண்டு\nவிடை: 18 பிப்ரவரி 2005-18 பிப்ரவரி 2008\nவிளக்கம்: செபி என்று அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு.\nமும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இவ்வமைப்பு செயல்படுகிறது.\n7. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது\nவிளக்கம்: கொல்கத்தா பல்கலைக்கழகம், அப்போதைய கல்கத்தா ஜனவரி 24,1857ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஓர் தொன்மையான பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும்.\nதெற்கு ஆசியாவிலேயே பல்வேறு துறைகளைக் கொண்ட முதல் பல்கலைக்கழகம் இது.\n8. உலகில் காகம் இல்லாத நாடு எது\nவிளக்கம்: நியூசிலாந்து பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும்.\nஇது வடக்குத் தீவு, மற்றும் தெற்குத் தீவு ஆகிய இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. டச்சு பயணி ஏபெல் டாஸ்மான் 1642 ஆம் ஆண்டில் நியூசிலாந்தைக் கண்டுபிடித்து அதற்கு Staten Landt எனப் பெயரிட்டார்.\n9. உப்பை அதிகம் விரும்பி சாப்பிடும் விலங்கினம் எது\nவிளக்கம்: முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது. தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள், (Porcupine) ஊசி முனையுடைய நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட கொறிக்கும் விலங்குகளாகும். முள்ளம்பன்றிகளின் கர்ப்ப காலம் 240 நாட்கள். பொதுவாக வருடத்திற்கு ஒரு தடவை 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும்.\n10. காட்டுக்கே ராஜா என உருவகப்படுத்தப்படும் சிங்கத்தின் ஆயுட்காலம் தெரியுமா\nவிளக்கம்: சிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை மேலும் இதன் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும் திறன் கொண்டது.\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஅரசு மகளிர் ஐடிஐ-யில் உதவியாளர் வேலை\nதிருச்சியிலேயே தமிழக அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம் வாங்க\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அலுவலக உதவியாளர் வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n3 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n3 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n6 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n6 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nAutomobiles மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\nNews வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது - குடியரத்தலைவரிடம் எதிர்கட்சி எம்பிக்கள் மனு\nMovies புது இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்... செம அப்டேட்\nSports தேவையில்லாத ரிஸ்க் எடுத்த ரோஹித் சர்மா.. மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு.. எம்ஐ ரசிகர்கள் ஷாக்\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅண்ணா பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎம்சிஏ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2020-09-23T16:44:26Z", "digest": "sha1:ONCEANBWATV72V2XA2ECUCGN7QBESM2N", "length": 4759, "nlines": 65, "source_domain": "tamil.rvasia.org", "title": "அப்பா பிதாவே | Radio Veritas Asia", "raw_content": "\n\"அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறினார்.\nஇது இயேசு பிதாவை நோக்கி, \"அப்பா தந்தையே என்றுச் சொல்லி உள்ளம் உருகி ஜெபித்தார்.\nநாம் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டுள்ளோம். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம்.\nநாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார்.\nநாம் கடவுளின் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை நம் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி “அப்பா, தந்தையே எனக் கூப்பிடுகிறது.\nகடவுள் நம் தந்தை. அவர் நமக்கு நண்மைகளையே செய்வார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இறங்குகிறது போல இறங்குகிறவர். தாயை போல நம்மை அன்பு செய்கிறார். ஒரு நண்பனை போல நம்மை நல்வழி படுத்துவார். எனவே அவரை அப்பா என அழைத்து ஒவ்வொரு நாளும் அவரிடம் நமது உள்ளத்தின் எண்ணங்களை பகிர்வோம். .அவர் நண்மையானதை நமக்கு தருவார்.\nஜெபம் :. அப்பா பிதாவே , அதிகாலையில் உம் பாதம் வந்திருக்கிறோம் . எங்களை உம் சித்தம் போல் நடத்தும். எங்கள். அன்றாட தேவைகளை நிறைவேற்றும். இந்த பொல்லாத உலகில் நாங்கள் பாவத்தில் விழாத படி எங்கள் சிந்தனை, செயல் , வார்த்தைகள், வாழ்வு அனைத்துமே உமக்கு ஏற்றதாக அமையட்டும். எங்களோடு இரும். தூய ஆவியாரே எங்களை ஆட்கொண்டு வழி நடத்தும் ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.carandbike.com/tamil/coronavirus-skoda-vw-india-makes-ventilator-prototype-intubation-boxes-news-2216292", "date_download": "2020-09-23T16:55:45Z", "digest": "sha1:YAWGIV5247FHXR2FU4FCUVY3KQXI2H6O", "length": 10538, "nlines": 80, "source_domain": "www.carandbike.com", "title": "கொரோனா வைரஸ்: வென்டிலேட்டர்கள், இன்டூபேஷன் பெட்டிகளை தயாரிக்கிறது வோக்ஸ்வாகன்!", "raw_content": "\nகொரோனா வைரஸ்: வென்டிலேட்டர்கள், இன்டூபேஷன் பெட்டிகளை தயாரிக்கிறது வோக்ஸ்வாகன்\nகொரோனா வைரஸ்: வென்டிலேட்டர்கள், இன்டூபேஷன் பெட்டிகளை தயாரிக்கிறது வோக்ஸ்வாகன்\nநிறுவனம் இப்போது அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ஏபிஎம்யூ பை வென்டிலேட்டர்கள், வடிகட்டப்பட்ட ஃபேஸ் மாஸ்க்குகள் மற்றும் இன்டூபேஷன் பெட்டிகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளது.\nமகாராஷ்டிரா முழுவதும் 9,000 முக கவசங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன.\nநிலையான செயல்திறனுக்காக AMBU BAG வென்டிலேட்டர் கண்காணிக்கப்படுகிறது\nஇன்டூபேஷன் பெட்டிகள் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு கவசமாக செயல்படுகின்றன\nஸ்நோர்கெலிங் முகமூடிகள் 3டி அச்சிடப்பட்ட இன்லெட்டுடன் பொருத்தப்பட்டுள்ளன\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்களுக்கு உதவுவதற்காக ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAVWIPL) தொடர்ந்து பல சாதனங்களை தயாரிக்க முயற்சிக்கிறது. நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் அதன் சக்கான் மற்றும் அவுரங்காபாத் தொழிற்சாலைகளில் முகக் கவசங்களைத் தயாரிக்கத் தொடங்கியது.\nஇது தவிர, வேறு சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து, நிறுவனம் இப்போது அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ஏபிஎம்யூ பை வென்டிலேட்டர்கள், வடிகட்டப்பட்ட ஃபேஸ் மாஸ்க்குகள் மற்றும் இன்டூபேஷன் பெட்டிகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளது.\nநிறுவனம் ABMU பேக் வென்டிலேட்டரின் குறைந்த விலை முன்மாதிரி ஒன்றை உருவாக்க முடிந்தது. அதன் 24 மணி நேர தொடர்ச்சியான சோதனையும் நிறைவடைந்துள்ளது. இப்போது அது தொடர்ச்சியான செயல்திறனுக்காக கண்காணிக்கப்படுகிறது. இந்த வென்டிலேட்டர் முன்மாதிரி சுகாதார நிபுணர்களிடம் மதிப்பீட்டிற்கு ஒப்படைக்கப்படும். அறுவை சிகிச்சை முறைகளின் போது மருத்துவர்களுக்கு உதவுவதற்காக நிறுவனம் இன்டூபேஷன் பெட்டிகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இது மருத்துவ பயிற்சியாளர்களுக்கு இரட்டை கவசமாக செயல்படும்.\nடெகத்லான் வழங்கிய ஸ்நோர்கெலிங் முகமூடிக்கு 3டி பிரிண்டிங் இன்லெட்டை உருவாக்க SAVWIPL பொறியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த முகமூடிகள் நிறுவனத்தின் ஆலையிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. ICU மற்றும் OPD-ல் பணியாற்றும்போது முகமூடிகள் மற்றும் கவசங்களைப் பயன்படுத்தலாம். மறுபயன்பாட்டிற்கு 6-8 மணி நேரத்திற்குப் பிறகு முகக் கவசத்தையும் சுத்தப்படுத்தலாம்.\nஇந்நிறுவனம் இதுவரை மகாராஷ்டிராவின் புனே, அவுரங்காபாத் மற்றும் லாதூரில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு 9,000 கவசங்களை வழங்கியுள்ளது. கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக வடிவமைக்கப்பட்ட PM CARES நிதிக்கு பங்களிப்பதாக நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\nTimero என்ற பதிவு செய்தது டாடா நிறுவனம் புதிய மைக்ரோ எஸ்யூவிக்கு சூட்டப்படுமா\nKia Sonet அறிமுக தேதி விவரங்கள் வெளியானது\nஇந்தியாவில் Kawasaki Vulcan S BS6 பைக் அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nமோட்டார் வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு\nToyota Urban Cruiser SUV காரின் முன்பதிவு தொடக்கம்\nஹோண்டா நியூ 200 சிசி பைக் விரைவில் அறிமுகம்\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபுதிதாக வரவுள்ள கியா சொனெட் எஸ்யூவி காரில் 4 இன்ஜின் ஆப்ஷன்கள்.. விவரங்கள் கசிந்தன..\nமார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இனி பேட்டரி இல்லாமலே விற்கலாம்\nஎலெக்ட்ரிக் காரை ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்யும் முதியவர்..\nKia Sonnet: வைரஸ் பாதுகாப்பு, காற்று சுத்திகரிப்பானுடன் வரும் முதல் கார்\nடிராக்டர் மூலம் பால் கறந்த வில்லேஜ் விஞ்ஞானி- வைரலாகும் வீடியோ\nMaruti Suzuki S-Cross பெட்ரோல் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் பிற விவரம்\nKia Sonet வேரியன்ட் விவரங்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/178810?ref=news-feed", "date_download": "2020-09-23T15:43:16Z", "digest": "sha1:OMOC337NGRIOR4U7ZVVAA7DZUQGHO56N", "length": 6145, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "உங்களால் முடியுமா.. யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஒர்க்அவுட் வீடியோ - Cineulagam", "raw_content": "\nடேட்டிங் சென்றுள்ள பிக்பாஸ் புகழ் யாஷிகா- யாருடன் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ\nசர்ச்சைக்குரிய ஆடையில் நடிகை அமலா பால் - புகைப்படத்திற்கு மிக மோசமாக கமெண்ட் செய்த ரசிகர்கள்..\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nபிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் உள்ளார்களா.. கசிந்த புகைப்படங்கள் இதோ\n200 முறைக்கு மேல் டிவியில் ஒளிப்பரப்பான முக்கிய படம் அந்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தான்\nஅந்த இடத்தில் ஓவியா குத்திய டாட்டூ.. வியந்துபோன ரசிகர்கள்.. வைரல் வீடியோ\n - சூரரை போற்று படத்தின் முழு உரிமம் லிஸ்ட்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nஆயிரம் கோடிகள் கிடைத்தாலும் இந்த பாசம் கிடைக்குமா... தங்கைக்கு தாயான அண்ணன்\nவலிமை பட இயக்குனர் எச். வினோத் வெளியிட்ட புகைப்படம் - கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஉங்களால் முடியுமா.. யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஒர்க்அவுட் வீடியோ\nநடிகை யாஷிகா ஆனந்த் எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.\nஅவர் தற்போது தான் ஒர்கவுட் செய்யும் விடீயோவை பதிவிட்டுள்ளார். ஜிம்மில் வெயிட் லிப்ட்டிங் செய்யும் வீடியோ தான் அது.\n\" என வீக்கான ஆண்களை கிண்டல் செய்யும் விதமாகவும் அவர் பேசியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/in-dindigul-child-marriage-child-help-line-investigatio", "date_download": "2020-09-23T17:06:53Z", "digest": "sha1:G4ZN7W5J2IVFREWWADHM4REPJLBSM4VR", "length": 10444, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "ரூ.15 ஆயிரம் கடனிற்காக 13 வயது சிறுமியை திருமணம் செய்த கொடூரம்..! மருவீட்டில் அரங்கேறிய பெரும் கொடூரம்.!! - Seithipunal", "raw_content": "\nரூ.15 ஆயிரம் கடனிற்காக 13 வயது சிறுமியை திருமணம் ச���ய்த கொடூரம்.. மருவீட்டில் அரங்கேறிய பெரும் கொடூரம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை அருகேயுள்ள கவுண்டனூர் பகுதியை சார்ந்தவர் மூக்கன் (வயது 45). இவரது மனைவியின் பெயர் அஞ்சலை (வயது 40). இவர்கள் இருவருக்கும் சரவணகுமார் (வயது 23) என்ற மகன் உள்ளார். இக்குடும்பத்தாரிடம் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை கடவூர் கிராமத்தை சார்ந்த தம்பதியினர் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர்.\nகடவூரில் வசித்து வந்த தம்பதி கூலித்தொழில் செய்து வந்த நிலையில்., இவர்கள் பெற்ற பணத்தை திரும்பி செலுத்த இயலாமல் தவித்து வந்துள்ளனர். இந்த நேரத்தில்., கடனை திரும்பி தரக்கூறி மூக்கனின் குடும்பத்தார் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்து வந்த நிலையில்., மூக்கனின் குடும்பத்தார் பெரும் சூழ்ச்சி புரிய திட்டமிட்டுள்ளனர்.\nஇவர்களின் திட்டப்படி ரூ.15 ஆயிரம் கடனிற்காக பள்ளியில் பயின்று வந்த 13 வயது சிறுமியை சரவண்குமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து., இரு வீட்டாரும் கடந்த ஜூன் மாதத்தின் 27 ஆம் தேதியன்று சிறுமிக்கு கட்டாய திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். மேலும்., தனக்கு என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் புத்தாடையில் கழுத்தில் தாலி எற கண்கலங்கி இருந்துள்ளார்.\nஇந்த நிலையில்., சிறுமியுடன் கடந்த 5 மாதமாக சரவணகுமார் குடும்பம் நடத்தி வந்த நிலையில்., தன் பெற்றோர் எப்படியாவது தன்னை காப்பாற்றுவார்கள் என்று எண்ணிய நிலையில்., இழைக்கப்பட்ட அநீதியை நினைத்து தினமும் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வந்துள்ளார். தினம்தோறும் பல்வேறு சிரமங்களை உடலளவிலும்., மனதளவிலும் சிறுமி அனுபவித்து வந்த நிலையில்., இது குறித்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.\nதகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு சரவணகுமார் மற்றும் சிறுமியின் பெற்றோர்கள்., சரவணகுமாரின் பெற்றோர்களை கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் சிறுமியை அங்குள்ள காப்பகத்தில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தற்போது வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குட���்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\n#Breaking: இன்று தமிழகத்தில் 5,325 பேருக்கு கொரோனா உறுதி..\nமாதவிடாய் காலத்தில் இதையெல்லாம் செய்தால் அவ்வளவு தான்.\nஅடுத்த 3 நாட்களுக்கு தொடர் கனமழை. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.\nமயங்கி விழுந்த பெண்., மருத்துவமனை பரிசோதனையில் அதிர்ச்சி.\nமீண்டும் ஒரு வீரரை இழக்கும் CSK.\nஅடைமழைக்கு அடக்கமாக ஒரு லிப்லாக். பிரபல நடிகையின் ஹாட் போட்டோ.\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=594:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D?catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2020-09-23T15:44:43Z", "digest": "sha1:IOGITDZL5UDAF54PSITS3ZPP3KYIEHAK", "length": 17725, "nlines": 163, "source_domain": "nidur.info", "title": "வெங்காயத்தினால் என்ன பலன்?", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் வெங்காயத்தினால் என்ன பலன்\nவெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது.\nஇதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.\nஇதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.\nசிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.\nபல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.\nவெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்\n1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.\n2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.\n3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.\n4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.\n5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்\n6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.\n7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.\n8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.\n9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.\n10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.\n11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.\n12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.\n13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.\n14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.\n15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.\n16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.\n17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.\n18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சா���்பிட மேகநோய் குறையும்.\n19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.\n20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.\n21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.\n22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.\n23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.\n24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.\n25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.\n26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.\n27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.\n28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.\n30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.\n31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.\n32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.\n33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.\n34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.\n35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.\n36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.\n37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.\n38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.\n39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.\n40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.\n41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.\n42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.\n43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.\n44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்\n45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.\n46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.\n47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.\n48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.\n49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.\n50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/self-help", "date_download": "2020-09-23T16:00:08Z", "digest": "sha1:244UZ2GD3L4HNYCA5HNEIZI4DJGSQZTX", "length": 3796, "nlines": 49, "source_domain": "tamil.popxo.com", "title": "படிக்க", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்��ர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/sports/wwe-without-visitors-in-usa", "date_download": "2020-09-23T16:53:59Z", "digest": "sha1:YWI6YFYX2KXOYU6X2KR2XP5DEPBKCFT5", "length": 8206, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "WWE வரலாற்றில் முதல் முறையாக, ஆளில்லா கடையில் டீ ஆற்றிய WWE வீரர்கள்.! பரிதாபமான நிலையில் WWE.!! - Seithipunal", "raw_content": "\nWWE வரலாற்றில் முதல் முறையாக, ஆளில்லா கடையில் டீ ஆற்றிய WWE வீரர்கள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் 114 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 2 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.\nஉலகம் முழுக்க 169,610 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க 6,518 மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். சீனாவில் 80,860 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சீனாவில் 3,213 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.\nஇந்நிலையில், கொரோன வைரஸ் தாக்கத்தால் WWE வரலாற்றில் முதல்முறையாக பார்வையாளர்கள் இல்லாமல் WWE நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்த அதிபர் டிரம்ப், தானும் பரிசோதனை செய்து கொண்டதாக தெரிவித்தார்.\nஅமெரிக்காவில் WWE நெட்வொர்க் பார்வையாளர்களை ஈர்ப்பது குறிக்கோளாகக் கொண்டு குத்துச்சண்டை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனுடைய WWE நெட்வொர்க் நடத்தும் ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியை வழக்கம்போல கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்முறையாக பார்வையாளர்கள் இல்லாமல் நடை பெற்றது. WWE வீரர்கள் மட்டுமே காம்பைரிங் செய்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு விளையாடிவிட்டு சென்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\n#Breaking: இன்று தமிழகத்தில் 5,325 பேருக்கு கொரோனா உறுதி..\nமாதவிடாய் காலத்தில் இதையெல்லாம் செய்தா��் அவ்வளவு தான்.\nஅடுத்த 3 நாட்களுக்கு தொடர் கனமழை. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.\nமயங்கி விழுந்த பெண்., மருத்துவமனை பரிசோதனையில் அதிர்ச்சி.\nமீண்டும் ஒரு வீரரை இழக்கும் CSK.\nஅடைமழைக்கு அடக்கமாக ஒரு லிப்லாக். பிரபல நடிகையின் ஹாட் போட்டோ.\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/munnodi-movie-stills.html", "date_download": "2020-09-23T15:33:24Z", "digest": "sha1:7PWY2324FFOK3T6K2MSA6QUY5QMT4KJR", "length": 12117, "nlines": 76, "source_domain": "flickstatus.com", "title": "Munnodi Movie Stills - Flickstatus", "raw_content": "\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nமுன்னாடி போக ‘முன்னோடி’ தேவை என்கிற படம்\n* இரண்டு கதாநாயகர்கள் வில்லன்களான படம் ‘முன்னோடி ‘\nஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும்.\n‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்’ என்கிற இக்கருத்தை முன்வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முன்னோடி’.\nஇதை கதை, திரைக்கதை, வசனம் எழுதி புதுமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் இயக்கியுள்ளார். தொழிலதிபரான இவர் தென்காசிக்காரர்..சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் பணிபுரியாமல் இயக்குநர் ஆகியிருக்கிறார்.\nஇப்படத்தை எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். தெலுங்கில் வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇரண்டு கதாநாயக நடிகர்கள் இப்படத்தின் மூலம் வில்லன்களாகியுள்ளனர். ‘கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் குணச்சித்திர நடிப்பால் நம் மனம் கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.\nஇவர்களுடன் ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்��ள்.\nவினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்., கே.பிரபு ஷங்கர் இசையமைக்கிறார். பட்த்தின் எடிட்டிங்கை என்.சுதா கவனிக்க, நடனம் அமைத்திருக்கிறார் ஏபி.சந்தோஷ். ஸ்டண்ட் – டேஞ்சர் மணி.\nநகைச்சுவை நடிகராக நிரஞ்சன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர். கேம்பஸ் இண்டர்வியூ போல நடிக்க ஆள் தேடியபோது வந்த 120 பேரில் இவர் தேர்வானவர்.\n‘முன்னோடி’ படம் சென்னையில் நடக்கும் கதை. என்றாலும் பிற வட்டார மொழியையும் சில பாத்திரங்கள் பேசுகின்றன.\nபடப்பிடிப்பு 120 நாட்கள் நடை பெற்றுள்ளது. படம் நன்றாக வரவேண்டும் என்று இயக்குநர் உறுதியாக இருந்ததால் செலவைப் பற்றி கவலைப்படவில்லை.. நல்ல விஷயங்களுக்காக மெனக்கிடுவதில் ஒரு தப்புமில்லை.\nபடம் பற்றி இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் பேசும்போது,\n“நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. படத்தின் நாயகன் நல்லவனா கெட்டவனா சூழலால் மாறியவனா என்பது மட்டுமல்ல நல்லவனை முன்னோடியாக எண்ணுகிற பாத்திரத்தின் நிலையையும் தீயவனை முன்னோடியாகக் கொண்ட பாத்திரத்தின் நிலையையும் காட்டி திரைக்கதை அமைத்துள்ளேன். இதனால் பர பர வென சுவாரஸ்யம் குறையாமல் படம் பறக்கும்..\nஇன்று நம் வாழ்க்கையில் உறவுகளின் மேன்மை தெரிவதில்லை அப்படித் தெரியும் போது அவை இருப்பதில்லை. நம்மை விட்டுப் போய்விடுகின்றன. இதை இந்தப் படம் பேசும்.\nபடத்திற்கு இசை பிரபுசங்கர். இவர் குறும்பட உலகில் பிரபலமானவர் மட்டுமல்ல, கலைஞர் டிவியின்’ நாளைய இயக்குரர்களி’ல் டைட்டில் வென்ற இசையமைப்பாளர் .\nபடத்தில் நான்கு பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு. ஒரு பாடல் முழுக்க முழுக்க கிராபிக்சில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. இதுவரை 95 % படப்பிடிப்பு முடிந்து விட்டது.\nபடத்துக்கு நன்கு முன் தயாரிப்பு செய்து கொண்டு படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். நீண்ட இடை வெளிக்குப் பிறகு சித்தாரா இதில் அம்மா வேடமேற்று நடித்துள்ளார். படம் முழுக்க வரும் நல்ல பாத்திரம் அவருக்கு.\n‘முன்னோடி’ காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்த முழு நீீள கமர்ஷியல் படமாக இருந்தாலும் உளவியல் சார்ந்த விஷயங்கள் எந்த இடத்திலும் குறையாமல் இருக்கும்.\nபடத்தில் காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பு ஏற்றும்ப��ி திரைக்கதை இருக்கும்..படத்தில் நான் பார்த்த, கேள்விப்பட்ட அனுபவங்கள் காட்சிகளாகியுள்ளன.\nபோலீஸ் எப்படி ஒவ்வொரு வழக்கின்போதும் குற்றங்களை கூர்மையாக துப்பறிந்து கண்டு பிடிக்கிறார்கள் என்பதை அறிந்து வியந்தவன் நான், இதில் அவற்றைக் காட்சிகளாக்கியுள்ளேன்.\nஇதில் வரும் சண்டைக் காட்சிகள் நிச்சயம் பார்ப்பவர் மனதில் பலநாள் நிற்கும். தொழில் நுட்பரீதியிலும் பேசப்படும் விதத்தில் காட்சிகளில் அசத்தியிருக்கிறோம்.” என்கிறார்.\nமுன்னோடி டிசம்பரில் வெளியிடும் மும்முரத்தில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nயாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாத இந்தப் படத்தின் இயக்குநர் குமார்,\nமணிரத்னம்போன்ற ஆளுமைகளைத் தன் முன்னோடியாக எண்ணி சினிமாவுக்கு வந்திருக்கிறாராம்.\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஅழகும், அமைதியுமான “வெற்றி வேலா” முருகனின் ஆறுபடை பற்றிய ஆல்பம். இசையமைப்பாளர், பாடகர் க்ரிஷ்ஷின் புதிய ஆல்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/11.html", "date_download": "2020-09-23T16:01:03Z", "digest": "sha1:YV7NDCVJ2GWTBQ32EAQEIRHTOSQ65XJP", "length": 11320, "nlines": 132, "source_domain": "www.kilakkunews.com", "title": "அச்சிடப்பட்டுள்ள 11 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுக்கள்...! - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nஞாயிறு, 21 ஜூன், 2020\nHome featured news politics SriLanka அச்சிடப்பட்டுள்ள 11 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுக்கள்...\nஅச்சிடப்பட்டுள்ள 11 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுக்கள்...\n11 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில் அது தேர்தல்கள் ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.\nகுறித்த வாக்குசீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடாக அந்தந்த தேர்தல் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, இதுவரையில் 18 தேர்தல் மாவட்டங்களுக���கான வாக்கு சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் போது வாக்களிப்பதற்கான காலத்தினை நீடிப்பது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் தேர்தல் பிரசார கூட்டங்களின் போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றபடுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான பொறுப்பு தமக்கானது அல்லவெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை க...\nபோதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/02/13/8/upsc-civil-service-exam", "date_download": "2020-09-23T16:51:21Z", "digest": "sha1:XB3NZOTSQH6QTQ25A44OPUTTUFD4JVMH", "length": 2485, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: சிவில் சர்வீஸ் தேர்வு – 796 பணியிடங்களுக்கு அறிவிப்பு!", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nவேலைவாய்ப்பு: சிவில் சர்வீஸ் தேர்வு – 796 பணியிடங்களுக்கு அறிவிப்பு\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), நடப்பு ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 21-32க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு முறை: முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல்\nகல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nகட்டணம்: ரூ.100/- எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 03-03-2020\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nபுதன், 12 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/05/4-21-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-09-23T16:57:07Z", "digest": "sha1:TBX2DXMN7CLHBSSNTDIJXFTDTWU35FXE", "length": 7278, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "4/21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை மீண்டும் ஆரம்பம் - Newsfirst", "raw_content": "\n4/21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை மீண்டும் ஆரம்பம்\n4/21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை மீண்டும் ஆரம்பம்\nColombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.\nதாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 305 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் H.M.P.B. ஹேரத் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பேராசிரியர் ரொஹான் குணரத்ன மற்றும் பிரதி பொலிமோ அதிபர்கள் உள்ளிட்ட பலர் ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்துள்ளனர்.\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை\nமக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி நேரடியாக கேட்டறிய உத்தேசம்\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nமுன்னாள் ஜனாதிபதி, பிரதமரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஜர்\nஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை\nமக்களை நேரில் சென்று சந்திக்க ஜனாதிபதி உத்தேசம்\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nமைத்திரி, ரணிலுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரிபால சிறிசேன ஆஜர்\nஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை\nஅரச காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து\nசிறுத்தை சுட்டுக்கொலை: மரண பரிசோதனை முன்னெடுப்பு\nஅமெரிக்க தூதுவர் கல்வி அமைச்சரை சந்தித்தார்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஅமெரிக்காவில் 2 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவு\nIPL: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nநிவாரண விலையில் தேங்காய் விற்பனை\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/18/a-story-about-a-real-man-series-part-31/", "date_download": "2020-09-23T17:05:53Z", "digest": "sha1:7BBUQP2XOKDHJAF6CYIM64PPCRCB2G6F", "length": 38196, "nlines": 255, "source_domain": "www.vinavu.com", "title": "உங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே … | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் ���திகாரம்\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கலை கதை உங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஅட, நீங்கள் என்ன இப்படி, சோவியத் தேவி.. தேவிகள், உங்களைப் போன்றவர்கள் கூட, நிலைவாயில்தான் எதிர்படுகிறார்கள் என்பது எவ்வளவு வருத்தத்தக்க விஷயம்.. தேவிகள், உங்களைப் போன்றவர்கள் கூட, நிலைவாயில்தான் எதிர்படுகிறார்கள் என்பது எவ்வளவு வருத்தத்தக்க விஷயம் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 31 ...\nஉண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 9-அ\nஒரு நாள் இரவு நேரத்தில், வஸீலிய் வஸீலியெவிச்சின் நெடிய உருவம் ஆளோடியின் கோடியில் தென்பட்டது. கைகளை முதுகுப்புறம் வைத்தவாறு மெதுவாக நடந்தார் அவர். அவரது மேலங்கிப் பொத்தான்கள் போடப்படாமல் இருந்தன, தலையில் தொப்பி இல்லை, அடர்ந்த நரைமுடிக் கற்றைகள் நெற்றிமீது புரண்டன.\nதனிவகை அமைப்புள்ள பொய்க்கால்கள் பற்றிய தனது திட்டத்தை அப்போதுதான் கமிஸாருக்கு விவரித்திருந்த அலெக்ஸேய், “வஸீலிய் வருகிறார்” என்று கிசுகிசுத்தான்.\nவஸீலிய் வஸீலியெவிச் கால் இடறிவிட்டது போலச் சட்டென நின்று சுவர் மீது கையைத் தாங்கலாக அழுத்திக் கொண்டார். ஏதோ மூக்கால் முனகினார். பின்பு சுவற்றிலிருந்து விலகி நாற்பத்து ���ரண்டாவது வார்டுக்குள் நுழைந்தார். வார்டின் நடுவே நின்று எதையோ நினைவுப்படுத்திக் கொள்ள முயல்பவர் போல நெற்றியைத் தடவினார். அவரிடமிருந்து ஸ்பிரிட் வாடை அடித்தது.\n“உட்காருங்கள், வஸீலிய் வஸீலியெவிச். சற்று பேசுவோம்” என்றார் கமிஸார்.\nஉறுதியின்றி அடிவைத்து, கால்களை இழுத்துப்போட்டவாறு தலைமை மருத்துவர் கமிஸாரின் கட்டிலை நெருங்கி, அதன் வில் கம்பிச் சுருள்கள் கிரீச்சிட்டு நெளியும்படி பொத்தென்று உட்கார்ந்தார், கன்னப் பொருத்துக்களைத் தேய்த்துக் கொண்டார். முன்னரும் அவர் நோயாளிகளில் கமிஸாருக்கு வெளிப்படையாகத் தனி மரியாதை காட்டிவந்தார். எனவே இந்த இரவு வருகையில் விந்தையானது எதுவும் இல்லை. ஆயினும் இந்த இரு மனிதர்களுக்கும் இடையே ஏதோ தனிப்பட்ட உரையாடல் நடக்கப் போகிறது என்றும் அதை மூன்றாமவன் கேட்க வேண்டியதில்லை என்றும் அலெக்ஸேய் எதனாலோ உணர்ந்தான். அவன் கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல பாவனை செய்தான்.\n“இன்று ஏப்ரல் மாதம் இருபத்து ஒன்பதாம் தேதி. அவனுடைய பிறந்த நாள். அவனுக்கு முப்பத்தாறு வயது நிறைந்து விட்டது இல்லை, நிறைந்திருக்க வேண்டும்” என்று தணித்த குரலில் சொன்னார் தலைமை மருத்துவர்.\nகமிஸார் போர்வைக்கு அடியிலிருந்து பெருத்த, உப்பிய கையை மிகுந்த சிரமத்துடன் வெளியில் எடுத்து வஸீலிய் வஸீலியெவிச்சின் கரத்தின் மேல் அதை வைத்தார். அப்போது நேர்ந்தது நம்ப முடியாத நிகழ்ச்சி: தலைமை மருத்துவர் அழலானார். அந்தப் பெரிய, வலிய, உள்ளத்திண்மை வாய்ந்த மனிதர் அழுவதைக் காண்கையில் தாங்க முடியாத வேதனை உண்டாயிற்று. அலெக்ஸேய் தன் வசமின்றியே தலையைத் தோட்களுக்குள் இழுத்துக் கம்பளியால் மூடிக் கொண்டான்.\n“போர் முனைக்குப் போகுமுன்பு அவன் என்னிடம் வந்தான். தொண்டர் படையில் பெயர் பதிவு செய்துவிட்டதாகக் கூறி, யாருக்குத் தன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதையும் கேட்டான். அவன் இங்கேயே, என்னோடு வேலை செய்து வந்தான். எனக்கு ஏற்பட்ட திகைப்பில் நான் அவனை அதட்டக் கூடச் செய்தேன். மருத்துவ இயல் பி.எச்.டி. பட்டம் பெற்றவன், திறமை வாய்ந்த விஞ்ஞானி எதற்காகத் துப்பாக்கி பிடிக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால் அவன் சொன்னது வார்த்தைக்கு வார்த்தை நினைவுக்கு வருகிறது அவன் சொன்னான்: ‘அப்பா, மருத்துவ இ���ல் பி.எச்.டி.க்கு துப்பாக்கி பிடிக்க வேண்டிய வேலையும் உண்டு’. இப்படிச் சொல்லிவிட்டு, ‘யாருக்கு வேலையை ஒப்படைப்பது’ என்று மறுபடி கேட்டான். நான் டெலிபோன் செய்யவேண்டியது தான், ஒன்றுமே, எதுவுமே நடந்திருக்காது, புரிகிறதா, எதுவுமே’ என்று மறுபடி கேட்டான். நான் டெலிபோன் செய்யவேண்டியது தான், ஒன்றுமே, எதுவுமே நடந்திருக்காது, புரிகிறதா, எதுவுமே எனது மருத்துவமனையில் ஒரு பிரிவுக்கு அவன் தலைவனாக இருந்தான், இராணுவ மருத்துவ மனையில் வேலை செய்து வந்தான், இல்லையா எனது மருத்துவமனையில் ஒரு பிரிவுக்கு அவன் தலைவனாக இருந்தான், இராணுவ மருத்துவ மனையில் வேலை செய்து வந்தான், இல்லையா\nவஸீலிய் வஸீலியெவிச் பேசாதிருந்தார். அவர் சிரமப்பட்டு, கரகரத்த ஓசையுடன் மூச்சு விடுவது கேட்டது.\n“….வேண்டாம், அன்பரே. என்ன நீங்கள், என்ன நீங்கள் கையை எடுங்கள். அசைவது உங்களுக்கு எவ்வளவு வேதனை தருகிறது என்பது எனக்குத் தெரியும்….. ஆயிற்றா. நான் இரவு முழுவதும் சிந்தித்தேன். போன் செய்யாமலே இருந்துவிட்டேன்…”\nதலைமை மருத்துவர் அழலானார். அந்தப் பெரிய, வலிய, உள்ளத்திண்மை வாய்ந்த மனிதர் அழுவதைக் காண்கையில் தாங்க முடியாத வேதனை உண்டாயிற்று. அலெக்ஸேய் தன் வசமின்றியே தலையைத் தோட்களுக்குள் இழுத்துக் கம்பளியால் மூடிக் கொண்டான்.\n“இல்லை. இது வருந்துவது ஆகுமா நான் எண்ணமிடுகிறேன்: எனது ஒரே மகனின் கொலையாளியா நான் நான் எண்ணமிடுகிறேன்: எனது ஒரே மகனின் கொலையாளியா நான் இப்போது அவன் இங்கே, என்னுடன் இருந்திருப்பான். நாங்கள் இருவரும் நாட்டிற்கு மிகவும் பயனுள்ள காரியம் செய்து கொண்டிருப்போம். அவன் இயல்பான திறமைசாலி – உயிரோட்டமுள்ள, துணிவுமிக்க, ஒளிவீசும் திறமை அவனிடம் இருந்தது. அவன் சோவியத் மருத்துவ இயலுக்கே பெருமையாகத் திகழ்ந்திருப்பானே… அப்போது நான் மட்டும் போன் செய்திருந்தால் இப்போது அவன் இங்கே, என்னுடன் இருந்திருப்பான். நாங்கள் இருவரும் நாட்டிற்கு மிகவும் பயனுள்ள காரியம் செய்து கொண்டிருப்போம். அவன் இயல்பான திறமைசாலி – உயிரோட்டமுள்ள, துணிவுமிக்க, ஒளிவீசும் திறமை அவனிடம் இருந்தது. அவன் சோவியத் மருத்துவ இயலுக்கே பெருமையாகத் திகழ்ந்திருப்பானே… அப்போது நான் மட்டும் போன் செய்திருந்தால்\n அடே, ஆமாம்… தெரியவில்லை , எனக்குத் தெரியவில்லை.”\n“இப்போது எல்லாம் மீண்டும் திரும்ப நிகழ்வதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது நீங்கள் வேறு விதமாக நடந்து கொண்டிருப்பீர்களா\nமெளனம் குடிகொண்டது. உறங்குவோரின் ஒரு சீரான மூச்சுவிடுகை கேட்டது. கட்டில் லயத்துடன் கிரீச்சிட்டது – தலைமை மருத்துவர் சிந்தனையில் ஆழ்ந்தவராக இப்புறமும் அப்புறமும் அசைந்தாடினார் போலும். வெப்பமூட்டு நீராவிக் குழாய்களில் தண்ணீர் மந்தமாகக் களகளத்தது.\n” என்று கேட்டார் கமிஸார். எல்லையற்ற பரிவு அவர் குரலில் தொனித்தது…\n“எனக்குத் தெரியவில்லை….. உங்கள் கேள்விக்கு உடனே பதில் சொல்வது இயலாது. ஆனால் எல்லாம் திரும்ப நிகழ்ந்தால் நான் முன்போலவே நடந்து கொண்டிருப்பேன் என்றே தோன்றுகிறது. எவ்வளவு பயங்கரமானது இது – யுத்தம்…… அட, இதைப் பற்றிப் பேசிப் பயன் என்ன….”\nதலைமை மருத்துவர் எழுந்தார், கட்டில் அருகே சற்று நின்று கமிஸாரின் கையைப் பதபாகமாகப் போர்வைக்குள் வைத்து இழுத்துப் போர்த்தினார். பின்பு மெளனமாக வார்டிலிருந்து வெளியேறினார். இரவில் கமிஸாரின் நிலைமை மோசம் ஆயிற்று. உணர்விழந்த நிலையில் பற்களை நெறுநெறுப்பதும் முனகுவதுமாகக் கட்டிலில் புரண்டார். பின்பு விரைப்பாக நீட்டிப் படுத்து அமைதியாகக் கிடந்தார். முடிவு நெருங்கி விட்டது என எல்லோருக்கும் பட்டது. மகன் இறந்த நாள் முதல் தமது பெரிய வீட்டிலிருந்து மருத்துவமனைக்குக் குடிவந்து தமது சிறு அறையில் சோபாவில் படுத்துத் தூங்கிய வஸீலிய் வஸீலியெவிச் விஷயத்தை அறிந்து வார்டுக்கு வந்து பார்த்தார். கமிஸாரின் நிலை மிகவும் மோசமாயிருப்பதைக் கண்டு அவரை மற்றவர்கள் பார்க்காதபடி படுதாவால் மறைத்துவிடும் படி உத்தரவிட்டார். அந்திக் காலத்தில் நோயாளிகளை இவ்வாறு படுதாவால் மறைப்பது வழக்கந்தான்.\nகற்பூரத்தைலம், ஆக்ஸிஜன், இவற்றின் உதவியால் கமிஸாரின் நாடித் துடிப்பு சீர்பட்டதும் முறைவேலை மருத்துவரும் வஸீலிய் வஸீலியெவிச்சும் இரவின் எஞ்சிய பகுதியை உறங்கிக் கழிக்கச் சென்றுவிட்டார்கள். படுதாவுக்குள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா மட்டுமே இருந்தாள். அவள் அழுத முகத்துடன் ஒரே கலவரம் அடைந்து காணப்பட்டாள். மெரேஸ்யெவும் உறங்கவில்லை. “இதுதான் முடிவா என்ன” என்று திகிலுடன் எண்ணினான் அவன். கமிஸார் பெருத்த வதைபட்டுவிட்டார். ஜன்னியில் அவர் புர��்டு அலை பாய்ந்தார். முனகலோடு கூடவே ஏதோ ஒரு சொல்லைக் கம்மிய குரலில் பிடிவாதமாகக் கூறினார். “குடிக்க, குடிக்க, குடிக்க” என்று திகிலுடன் எண்ணினான் அவன். கமிஸார் பெருத்த வதைபட்டுவிட்டார். ஜன்னியில் அவர் புரண்டு அலை பாய்ந்தார். முனகலோடு கூடவே ஏதோ ஒரு சொல்லைக் கம்மிய குரலில் பிடிவாதமாகக் கூறினார். “குடிக்க, குடிக்க, குடிக்க” என்று அவர் கேட்பது போல மெரேஸ்யெவுக்கு தோன்றியது.\nக்ளாவ்தியா மிஹாய்லவ்னா படுதாவுக்கு உள்ளிருந்து வெளிவந்து நடுங்கும் கைகளால் கண்ணாடித் தம்ளரில் நீர் ஊற்றினாள்.\n♦ தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ \n♦ மோடி இந்தியப் பிரதமரானார் \nஆனால் நோயாளி நீர் பருகவில்லை. தம்ளர் அவர் பற்களில் வீணே இடித்தது, தண்ணீர் ததும்பித் தலையணையில் வழிந்தது. கமிஸாரோ, வேண்டுவதும் கோருவதும் உத்தரவிடுவதுமாக அதே சொல்லைவிடாது திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கேட்பது “குடிக்க” அல்ல “பிழைக்க” என்பதே என அலெக்ஸேய் திடீரெனப் புரிந்து கொண்டான். இந்தக் கத்தலில் அந்த விறல் வாய்ந்த மனிதனின் உள்ளமும் உயிரும் எல்லாம் சாவுக்கு எதிராக உணர்வின்றிப் போராடிக் கொண்டிருக்கிறது என்பது அவனுக்கு விளங்கியது.\nஅப்புறம் கமிஸார் அமைதியுற்று விழிகளைத் திறந்தார். “ஆண்டவன் காப்பாற்றினான்” என்று ஆறுதலுடன் கிசுகிசுத்துப் படுதாவைச் சுருட்டத் தொடங்கினாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா.\n“வேண்டாம், படுதா இருக்கட்டும்” என்ற கமிஸாரின் குரல் அவளைத் தடுத்தது. “வேண்டாம் அருமைச் சகோதரி. படுதா இருப்பது நமக்கு அதிகச் சௌகரியம். அழவும் வேண்டாம். உங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே… அட, நீங்கள் என்ன இப்படி, சோவியத் தேவி.. தேவிகள், உங்களைப் போன்றவர்கள் கூட, நிலைவாயில்தான் எதிர்படுகிறார்கள் என்பது எவ்வளவு வருந்தத்தக்க விஷயம்.. தேவிகள், உங்களைப் போன்றவர்கள் கூட, நிலைவாயில்தான் எதிர்படுகிறார்கள் என்பது எவ்வளவு வருந்தத்தக்க விஷயம்\nமுந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n உன்னுடைய மேல்கோட்டுதான் எனக்கு வேண்டும் \nபேயாக மாறி போலீசுக்கே போக்கு காட்டிய அக்காக்கிய் \nஅவன்தான் செத்துப்போனானே அடக்கமாகி நாலு நாளாச்சே \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் – நேர்காணல் வீடியோ\nதங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா\n புதிய வெற்றிகள் உங்களை வந்தடையட்டும் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/component/tags/tag/6-sports", "date_download": "2020-09-23T15:47:17Z", "digest": "sha1:JPPGQ4YJDVXJ6WZUGBWFB6SMR4N5LTX2", "length": 4447, "nlines": 98, "source_domain": "eelanatham.net", "title": "Sports - eelanatham.net", "raw_content": "\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர்\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\nமாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம்.\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/miga-miga-avasaram/", "date_download": "2020-09-23T15:07:55Z", "digest": "sha1:SMEXYFKCU3P6QTFGT3QWWETFREX3FEPC", "length": 8173, "nlines": 169, "source_domain": "newtamilcinema.in", "title": "miga miga avasaram Archives - New Tamil Cinema", "raw_content": "\nபுளூ சட்டை மீது புகார் மிக மிக அவசரம் பட விழாவில் விவாதம்\n மிக மிக அவசரத்துடன் ஒரு திட்டம்\n இப்படிக்கு நல்ல பட ரசிகர்கள்\nஎன்ன விஷால் இப்படி பண்ணிட்டீங்க\nவிஷாலின் எனிமி க்கு வெற்றிமாறன் சப்போர்ட்\n விஷால் தரப்பு மீது சுரேஷ் காமாட்சி ஆவேசம்\nபடம் பின்னே… நிஜம் முன்னே… கதறி அழும் பெண் போலீஸ்\nகாக்கி உடை கம்பீரமானதுதான். ஆனால் அதை யார் அணிகிறார்கள் என்பதை பொறுத்தது அது உயர் போலீஸ் அதிகாரிகள் என்றால் தப்பித்தார்கள். அடிமட்ட காவலர்கள் என்றால், அறுந்தது நூல் உயர் போலீஸ் அதிகாரிகள் என்றால் தப்பித்தார்கள். அடிமட்ட காவலர்கள் என்றால், அறுந்தது நூல் உயர் அதிகாரிகளின் ஓவர் அழிச்சாட்டியத்தில் செத்தே போக வேண்டியதுதான்.…\n முன்னணிக்கு வரப்போகும் முதல் குரல்\nசார் ப்ளீஸ்… நீங்க பண்றது தப்பில்லீங்களா\nபெண் போலீசார் களத்தில் படும் கஷ்டங்களை சொல்லும் படம்\nகருத்து சொல்லவும் ஒரு முகவெட்டு வேணும்ல\n‘நாட்டின் தூக்கம் கலையணும்னா நாக்கால கூட சொடக்கு போட்டு எழுப்புவேன்’ என்று அல்லும் பகலும், அனல் பிழம்பாக பேசி வருபவர் சீமான்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B2/", "date_download": "2020-09-23T16:14:24Z", "digest": "sha1:RGDLIIYISYZBHWJMSHK7GO2AF7R7FGGN", "length": 16282, "nlines": 317, "source_domain": "www.mygreatmaster.com", "title": "நெருக்கமாகப் பின்பற்ற (லூக்கா 5 : 27-32) | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்��ி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nநெருக்கமாகப் பின்பற்ற (லூக்கா 5 : 27-32)\nஇயேசு லேவியைத் தன்னைப் பின்செல்லுமாறு அழைத்தது இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்றது. இயேசு பாவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார், காணாமல் போன ஆட்டினைத் தேடி வருகிறார் என்பதை மட்டுமன்று, பாவியெனக் கருதப்பட்ட லேவி எவ்வாறு இயேசுவைப் பின்பற்றினார் என்பதே இத்தவக்காலத் தொடக்கத்திலிருக்கும் நமக்கான பாடம். முதல் சீடர்களை அழைத்த போதும் லேவியைப் போன்று, “அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள்” என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nலேவி இஸ்ரயேல் மக்களிடமிருந்து அநியாயமாக வரிவசூலித்து உரோமை அரசுக்கு அளித்ததால் பாவியெனக் கருதப்பட்டார். மொத்தத்தில் அனைவரும் அவரை ஒதுக்கி வைத்தனர். அவரை எதிரியாகக் கூட கருதக் கூடாது என்பதில் தெளிவாயிருந்து அவரைப் பாவி என்று முத்திரை குத்தினர். இன்றும் நம்மில் சிலரை ஆன்டி-இந்தியன்;, சமூக விரோதிகள் என்று முத்திரை குத்துவது யூதர்களின் மனநிலையே. இப்படி அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படுபவரையே ஆண்டவர் அழைக்கின்றார். அவர்களுடைய வீட்டிற்குச் சென்று விருந்து உண்ணுகின்றார். இதன் காரணம் லேவி இயேசுவைப் பின்பற்ற தான் பற்றியிருந்த அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து நடந்தார் என்பதே. பாவத்தில் கிடந்தவர் எழுந்து நடந்தார், இயேசுவைப் பின்பற்றினார்.\nஇயேசுவை இத்தவக்காலத்தில் இன்னும் நெருக்கமாகப் பின்பற்ற விரும்பும் நாமும், “நின் பற்று அலால் ஓர் பற்று மற்றது உற்றிலேன்” என்று நமது பற்றுகள் அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பற்றிப் பிடித்த லேவியைப் போன்று அவரின் பின் நடப்போம்.\n– திருத்தொண்டர் வளன் அரசு\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\n என் தாயும் என் சகோதரர்களும்”\nகூடவே நல்ல குணத்தை கொண்டு போங்கள்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/saqlain-mushtaq-talks-about-bcci-and-dhoni-retirement/", "date_download": "2020-09-23T15:23:41Z", "digest": "sha1:OFSK2K3NRPJMJM6V4TUFGG2KPA4WUYWD", "length": 7771, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "Saqlain Mushtaq Talks About BCCI and Dhoni Retirement", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் தோனி விடயத்தில் பி.சி.சி.ஐ நடந்துகொண்டது தவறு. என்ன இருந்தாலும் இப்படி பண்ணியிர��க்க கூடாது – பாக்...\nதோனி விடயத்தில் பி.சி.சி.ஐ நடந்துகொண்டது தவறு. என்ன இருந்தாலும் இப்படி பண்ணியிருக்க கூடாது – பாக் வீரர் காட்டம்\nமகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 2004ஆம் ஆண்டு முதல் 2019 வரை விளையாடியவர். கிட்டத்தட்ட 16 வருடங்கள் விளையாடியவர். 351 ஒருநாள் போட்டிகளிலும், 91 டெஸ்ட் போட்டிகளிலும், 98 டி20 போட்டிகளில் ஆடி அசத்தி இருக்கிறார். இதில் மொத்தமாக சேர்த்து 17,000 சர்வதேச ரன்களும், 16 சதங்களும் என்பது அரை சதங்களும் அடித்து இருக்கிறார்.\nஇப்படிப்பட்ட வீரர் ஓய்வினை அறிவிக்கும் போது எந்தவித பெரிய எதிர்பார்ப்பும், ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக அறிவித்து விட்டு சென்றிருக்கிறார். மேலும் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தபோது ஐசிசி நடத்திய மூன்று விதமான கோப்புகளையும் வென்று கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட வீரர்தான், டெஸ்ட் போட்டியிலும் அமைதியாக திடீரென ஓய்வு அறிவித்தார்.\nஅதேபோல் 2020 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்தும் சர்வதேச போட்டிகளில் இருந்து மொத்தமாக எளிமையாக ஓய்வை அறிவித்து விட்டு நகர்ந்து விட்டார். இந்நிலையில் இது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. முன்னாள் பாகிஸ்தான் வீரர்களின் சக்லைன் முஸ்தாக் பேசுகையில்……\nதோனியை இப்படி நடத்தியது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட ஒரு தோல்வி. தோனி போன்ற மிகப்பெரிய வீரர்களை அவர்கள் சரியாக நடத்தியிருக்க வேண்டும். அவருடைய ஓய்வு இப்படி எல்லாம் முடிந்து இருக்கக்கூடாது . நான் இதை எனது இதயத்தில் இருந்து ஆழமாக சொல்கிறேன்.\nநான் நினைப்பதையே பல கோடிக்கணக்கான அவரது ரசிகர்களும் நினைக்கிறார்கள். மேலும், இந்திய கிரிக்கெட் வாரித்திடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அவரை சரியாக நடக்கவில்லை. இது என் மனதையும் என் போன்ற அவரது ரசிகர்களையும் காயப்படுத்தி விட்டது. அவர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார் என்பது மட்டுமே ரசிகர்களுக்கு சந்தோஷம்.\nஆனால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவரது ஓய்வு வேறுவிதமாக பிரம்மாண்டமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சக்லைன் முஸ்தாக்.\nதடையில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த். ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காகவே விளையாடவே விருபுகிறேன் – விவரம் இதோ\nஇப்படி ஒரு பெரிய பிரச்சனையோடு தான் நெஹ்ரா 2003 உலககோப்பையில் விளையாடினாராம் – வெளியான நெருடல் சம்பவம்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இன்று ஜாம்பவான்களாக திகழ இவர்களே காரணம் – கம்ரான் அக்மல் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/05/02/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-9/", "date_download": "2020-09-23T15:14:55Z", "digest": "sha1:5Y6TZXOONIRURUKK6CGZM63PQ6G2CXQY", "length": 3203, "nlines": 65, "source_domain": "itctamil.com", "title": "இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 702! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 702\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 702\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 702 ஆக உயர்ந்தது .\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 172\nPrevious articleபுதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு \nNext articleஇரத்தினபுரி மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\nஅடுத்த தொற்று நோய்க்கு தயாராகுங்கள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/morbidly-obese-health-issues-in-tamil/", "date_download": "2020-09-23T17:15:20Z", "digest": "sha1:KBZDXHFY2EB6M5ACH3DDMNMTTLA66G43", "length": 15563, "nlines": 111, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "நோய்வயப்பட்ட பருமனால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் - Dr Maran - Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nநோய்வயப்பட்ட பருமனால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள்\nஉடலின் எடை BMI முறையில், அதன் மதிப்பு 40-க்கு மேலே செல்லும்போது அதனை நோய்வயப்பட்ட பருமன் என்று வகைப் படுத்துகிறோம். BMI அளவு 18-க்கும், 25-ற்கும் இடையில் இருக்கவேண்டும். அதற்கு மேலே போகப்போக பல நோய்கள் வந்து சேரும். இந்த BMI அளவினை உடல் எட்டத்தொடங்குவதற்கு சற்று முன்னரே பல நோய்கள் உடலில் தோன்றத் தொடங்கிவிடும். அநேகமாக பலருக்கு BMI அளவு 35-னை தொடும்போதே பல நோய்களின் தாக்குதல் கூட தொடங்கிவிடுகிறது.\nநோய்வயப்பட்ட பருமனால் ஏற்படும் உடல் நலக்குறைபாடுகள் கீழே பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.\nமூச்சு திணறல் – அதிக உடல் பருமன் உள்ளவர்களின் முதல் சிக்கலே இதுதான். சீரான மூச்சு விடுதல் இல்லாமல் போய்விடுகிறது. நாம் உற்று கவனித்தோம் என்றால் உடல் பருமன் உள்ளவர்கள் மூச்சு விட மிகவும் சிரமப் படுவார்கள்.\nஉறக்க மூச்சிடைநிற்பு (Sleep Apnea) – மூச்சு விடுதலே சிரமமான காரியமாக ஆகிவிட்டபடியால், சில சமயங்களில் தூக்கத்தின்போது மூச்சு விடுவதே சில வினாடிகளுக்கு நின்றுவிடும். இது தூக்கமின்மை நோயை வரவழைக்கும். இந்த செயல்பாடு நிகழும்போது பருமனானவர்களின் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால், தலைவலி, உயர் ரத்த அழுத்தம், போன்ற குறைபாடுகள் ஏற்படும். சில சமயங்களில் பக்கவாதாமோ, மாரடைப்போ கூட ஏற்படலாம். அப்படி ஏற்படும் பட்சத்தில் மரணம் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.\nசர்க்கரை நோய் – மிக மோசமான உடல் பருமனை உடைய பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோய் கண்டிப்பாக இருக்கும். அதுவும் இந்தியாவில் சர்க்கரை நோய் கண்டிப்பாக அவர்களுக்கு இருக்கும். இந்த நோய்வயப்பட்ட பருமன் அவர்களுக்கு ஏற்பட காரணமே அநேகமாக அதிகமான மாவுச்சத்தை உடைய குப்பை உணவுகளை உண்டதால் தான் இருக்கும். அதனால் அவர்களது கணையம் அதிகமாக வேலை செய்து செய்து மிகவும் சோர்ந்து போயிருக்கும். உடலில் சேரும் சர்க்கரை அளவை அதனால் குறைக்க முடியாத நிலையை அடைந்திருக்கும். இந்த காரணத்தினால் தான் நோய்வயப்பட்ட பருமனை உடையவர்கள் பெரும்பாலும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். சில நேரங்களில் தேவையான அளவில் இன்சுலின் சுரந்தாலும், அது செயல்படும் தன்மையை இழந்திருக்கும் (insulin resistance).\nஉயர் ரத்த அழுத்தம் – மிக மோசமான பருமனை உடையவர்களின் இதயம் இன்னும் வலுவுடன் இயங்கி பருத்த உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அனுப்பவேண்டி இருக்கும். இதனால் ரத்த அழுத்தம் இயல்பை விட அதிகமாக இருந்தால் தான் இந்த வேலையை அதனால் செய்ய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும். இது நீண்ட காலத்திற்கு பிறகு உடலுக்கு தீமையை தான் செய்யும்.\nபக்கவாதம் – பக்கவாதம் என்பது உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக மூலையில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் வருவது. மோசமான உடல் பருமனை உடையவர்களுக்கு இயல்பாகவே உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் அதிகமாக அவர்களை எளிதில் தாக்குகிறது.\nரத்தத்தில் மோசமான கொழுப்பு அதிகமாக காணப்படுவது – மிக மோசமான பருமனை உடையவர்களின் ரத்தம் கண்டிப்பாக மோசமான கொழுப்புகளான டிர��கிளிசிரைடு (Triglyceride), எல்.டி.எல். (LDL) போன்றவற்றால் நிறைந்திருக்கும். இதயத்தில் மட்டும் இல்லாமல், கை கால்களை உள்ள ரத்த நாளங்களை அடைப்பதற்கும் இந்த கெட்ட கொழுப்புகள் பெரும்பங்கு வகிக்கின்றன.\nமாரடைப்பு – ரத்தத்தில் அதிகமாக கெட்ட கொழுப்பு இருந்தால், ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு மிக அதிகம். அவ்வாறு அடைப்பு ஏற்பட்டு ரத்தம் பாய்வது தடைபட்டால், உடல் பருமனானவர்கள் மாரடைப்பால் இறந்துவிடுவர். இதில் மோசமான விஷயம் என்னவென்றால் மாரடைப்பு ஏற்பட்டால் கொடுக்கப்படும் முதலுதவிகள் கூட உடல் பருமனானவர்களுக்கு கொடுப்பதில் மிகுந்த சிரமம் உண்டு.\nமெட்டபாலிக் பிணிகள் (metabolic syndrome) – நோய்வயப்பட்ட பருமனை உடையவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாக இருத்தல், இப்படி எல்லாமும் இருந்தால் அதனை மெட்டபாலிக் பிணிகள் என்போம்.\nசில வகை புற்று நோய்கள் – சில சமயங்களில் நோய்வயப்பட்ட உடல் பருமனை உடையவர்களுக்கு பருமனால் புற்று நோய் வரலாம். ஈரல், பித்தப்பை, கணையம், சிறுநீரகம், கர்பப்பை, ஆசனவாய் போன்ற உறுப்புகளில் புற்று நோய் ஏற்படலாம்.\nசெக்சில் ஈடுபாடு குறைவு – நோய்வயப்பட்ட பருமனை உடையவர்கள் பெரும்பாலானவர்களுக்கு செக்சில் ஆர்வம் குறைந்தே காணப்படும். ஏனென்றால் உடலுறவு செய்வதற்கே அவர்கள் பெரிதும் மெனக்கெட வேண்டும் என்ற காரணத்தால் ஈடுபாடு அவ்வளவாக இருக்காது. அதே நேரம், அவர்கள் உடலில் உள்ள பல அடுக்கு கொழுப்புகள், உடலுறவுக்கு தேவையான ஹார்மோன்களை சரியான இடத்திற்கு கடத்துவதில்லை. இந்த காரணத்தால் உடல் பருமனான ஆண்களுக்கு அவர்களது குறி விறைப்பு தன்மை அடையாது.\nகருத்தரிப்பு திறன் – உடல் பருமன் ஆனாலே பலரது கருத்தரிக்கும் திறன் குறைந்துவிடுகிறது. ஆக ஒருவர் நோய்வயப்பட்ட பருமனை உடையவர்கள் என்றால் அவருக்கு குழந்தை பிறக்கும் திறன் குறைந்துவிடுகிறது. ஆண்கள் என்றால் அவரது விந்தணுக்களின் வீரியம் குறைந்துவிடுகிறது. பெண்கள் என்றால் அவர்களது மாதவிடாய் மிகவும் சிக்கலாகி நேரத்திற்கு வராது.\nஈரல் சம்பந்தப்பட்ட பிற நோய்கள், எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டுவலி போன்ற மற்ற நோய்களும் நோய்வயப்பட்ட பருமனை உடையவர்களுக்கு ஏற்படும் வாய்ப்பே அதிகம்.\nமூல நோய்க்கு ���ேசர் அறுவை சிகிச்சை சிறந்த தீர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/19/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5-31/", "date_download": "2020-09-23T14:49:00Z", "digest": "sha1:PXOJISA7MQ5W4AKMVYZDGOKNCAHE6AEL", "length": 17560, "nlines": 102, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முறையற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தகவல் - Newsfirst", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முறையற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தகவல்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முறையற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தகவல்\nColombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்காய்வின் மூலம் கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு 15 வங்கிக் கணக்குகள் இருப்பதாக நிறுவனம் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்காய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nஅவற்றில் தனியார் வங்கிகள் இரண்டில் முன்னெடுக்கப்படும் 4 கணக்குகள் எந்த நோக்கத்தில் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதை அதிகாரிகளால் உறுதிசெய்ய முடியாதுள்ளது.\nகுறித்த 15 வங்கிக் கணக்குகளில் 3 தனியார் வங்கிகளுக்கு சொந்தமான 3 சேமிப்புக் கணக்குகளும் 2 நடைமுறைக் கணக்குகளும் அடங்கலாக 5 வங்கிக்கணக்குகள் செயலிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nகணக்காய்வாளரால் தெரிவிக்கப்பட்டிருந்த சேஜ் கணக்கு தொகுதியைப் பரிசீலித்தபோது அந்தக் கணக்கு 2 முதல் 7 வருடங்களும் 6 மாதங்கள் வரை செயலிழந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nகுறித்த வங்கிக் கணக்குகளின் படி, நேரடியாக மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை கணக்காய்வுக்கு வழங்குமாறு 2019 மார்ச் 12 ஆம் திகதி கடிதம் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வாவிடம் கோரப்பட்டிருந்த போதிலும் கணக்காய்வு நடத்தப்பட்ட நாள் வரைக்கும் தனியார் வங்கிக் கணக்குகள் நான்கையும் உறுதிப்படுத்துவதற்கு கணக்காய்வுக்கு பெற்றுக்கொடுக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅவ்வாறே தேசிய வங்கித் தொகுதியை விடுத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் இருப்பதாக மின்னஞ்சலை பரிசீலித்த கணக்காய்வு அதிகாரிகள் கண்காணித்��ுள்ளனர்.\nஇந்தக் கணக்காய்வின் மூலம் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டுள்ளதுடன் தென் ஆபிரிக்க விஜயத்துக்காக இலங்கைக்கு கிடைக்கவிருந்த இரண்டாம் கட்டக் கொடுப்பனவான 4 35 541 அமெரிக்க டொலர் நிதியை வேறு வங்கிக்கணக்கிற்கு அனுப்ப முயற்சிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநிதிப் பிரிவு தலைவர் 2018 ஜூலை 4 ஆம் திகதி காலை 9.42 க்கு பிரதம நிறைவேற்று அதிகாரியான ஏஸ்லி டி சில்வாவுக்கு பிரதியுடன் சோனி நிறுவனத்தின் சந்தீப் பட்டேலுக்கு அனுப்பிய மின்னஞ்சல் தகவலில், அந்த நிதியை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ கணக்கிற்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.\nஎனினும், அதன் பிறகு 8 நாட்கள் கழித்து ஜூலை 12 ஆம் திகதி காலை 9.16 மணிக்கு பிரதம நிறைவேற்று அதிகாரியான ஏஸ்லி டி சில்வாவுக்கு பிரதியுடன் சோனி நிறுவனத்தின் சந்தீப் பட்டேலுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தகவலின் ஊடாக அந்த நிதியை வேல்ஸ் பாகோ எனும் பெயருடைய வங்கிக்கணக்கில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளார்.\nஅந்த வங்கியின் வங்கிக் கணக்கை வழங்கவும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தவறியுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2019 ஜூன் 7 ஆம் திகதி நிதிப்பிரிவுத் தலைவர் பியல் நந்தன திசாநாயக்கவும், 2018 மே 8 ஆம் திகதி பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி டி சில்வா எழுத்துமூல அறிவிப்புகளால் இவ்வாறு பணத்தை அனுப்புவதற்கு முயற்சிக்கவில்லை என குறிப்பிட்டாலும் அவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அதிகாரிகளின் கண்காணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிதிப் பிரிவு தலைவரின் [email protected] எனும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஏஸ்லி டி சில்வாவின் [email protected] எனும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல்கள் ஊடாகவே குறித்த கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.\nஅந்த மின்னஞ்சல் தகவல்கள் தொடர்பாக சர்ட் நிறுவனம் முன்வைத்த அறிக்கையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nநிதிப்பிரிவு தலைவைரான பியல் நந்தன திசாநாயக்க மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி டி சில்வா மை மேல் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளதாக அந்த அறிக்கையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஅதனைப் பயன்படுத்துவதன் ஊடாக மின்னஞ்சல் செயற்பாட்டில் பிரதிகள் செல்லாதவாறு செயற்படுத்த முடியும் என சர்ட் அறிக்கையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன், பாதுகாப்புப் பிரிவை பயன்படுத்தாமல் அடையாளத்தை உறுதிப்படுத்தாது குறித்த பிரிவில் பிரவேசிக்க முடியாது என்றும் சர்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேறு வங்கிக் கணக்கிற்கு அனுப்புவது தொடர்பாக பிரதம நிறைவேற்று அதிகாரியான ஏஸ்லி டி சில்வா மற்றும் நிதிப்பிரிவு தலைவர் பியல் நந்தன திசாநாயக்க ஆகியோர் அறிந்திருக்கவில்லை என்று உறுதிப்படுத்துவதற்கு கணக்காய்வு அதிகாரிகளுக்கு சாட்சிகளில்லை எனவும் அந்த கண்காணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் இனிசெய்ய வேண்டியது இதனுடன் தொடர்புடைய சகலருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தி காட்டுவதாகும்.\nகணக்காய்வின் மூலம் இந்தளவுக்கு மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தெரிவரும் நிலையில் அதிகாரிகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு இவ்வாறு பார்த்துக்கொண்டிருப்பார்கள்.\nகுற்றஞ்சாட்டப்படுபவர்களை கைது செய்யாமல் அறிக்கைகளை தயாரிப்பதால் மாத்திரம் என்ன பிரயோசனம்\nமேலும், பல தகவல்கள் எம்மிடம் இருப்பதுடன் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் வரை அவற்றை வெளிக்கொணர நாம் தயாராக இருக்கின்றோம்​.\nSLC-இன் பழைய ஆவணங்களை அழிக்க முயற்சி\nபோதைப்பொருள் விவகாரம் ; கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபுதிய கிரிக்கெட் விளையாட்டரங்கு அமைக்கும் அரசின் திட்டத்திற்கு மஹேல உள்ளிட்ட பலர் எதிர்ப்பு\nமூன்று நிறுவனங்களை விசாரிக்க கோப் குழு நடவடிக்க\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை\nதிலங்க சுமதிபாலவிற்கு தற்காலிகத் தடை உத்தரவு\nSLC-இன் பழைய ஆவணங்களை அழிக்க முயற்சி\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபுதிய விளையாட்டரங்கு திட்டத்திற்கு மஹேல எதிர்ப்பு\nமூன்று நிறுவனங்களை விசாரிக்க கோப் குழு நடவடிக்க\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கை\nதிலங்க சுமதிபாலவிற்கு தற்காலிகத் தடை\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீ பரவல்\nசிறுத்தை சுட்டுக்கொலை: மரண பரிசோதனை முன்னெடுப்பு\nஅமெரிக்க தூதுவர் கல்வி அமைச்சரை சந்தித்தார்\nகாலநில�� பேரழிவின் விளிம்பில் உலகம்\nஅமெரிக்காவில் 2 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவு\nIPL: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nநிவாரண விலையில் தேங்காய் விற்பனை\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ieeehealthcom2016.com/ta/decaduro-review", "date_download": "2020-09-23T14:52:47Z", "digest": "sha1:DKQXMGK5EDBHBNCFUXQSHI5C3KO2HBXB", "length": 27653, "nlines": 107, "source_domain": "ieeehealthcom2016.com", "title": "Decaduro ஆய்வு - சோதனையாளர்கள் ரகசியத்தை வெளிப்படுத்தினர்!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கஅழகுமேலும் மார்பகதோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புநோய் தடுக்கமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்உறுதியையும்முன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nDecaduro அறிக்கைகள்: சந்தையில் தசை கட்டிடத்திற்கான மிகவும் பயனுள்ள தயாரிப்புகளில் ஒன்று\nதசை கட்டும் ஒரு உண்மையான இரகசிய இறுதியில் இறுதியில் Decaduro நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்களின் எண்ணற்ற உறுதியான அனுபவங்கள் தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க உறுதிப்படுத்துகின்றன.\nநிச்சயமாக, பல தயாரிப்புக்கள் இந்த தயாரிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளன. Decaduro விளைவாக, Decaduro உண்மையில் தசை வெகுஜன அதிகரிக்க உதவும்\nDecaduro பற்றிய அடிப்படை தகவல்கள்\nதசை வெகுஜனத்தை அதிகரிப்பதற்காக உற்பத்தி நிறுவனம் Decaduro. மிகவும் லட்சிய இலக்குகள் இல்லை, ஒரு முறை மட்டுமே அதை பயன்படுத்த. மூலம், மிக பெரிய அபிலாஷைகளை கொண்டு அதை நிரந்தரமாக பயன்படுத்த முடியும். ஏற்கனவே முயற்சி செய்த பயனர்களின் சோதனையை நீங்கள் பார்த்தால், அது பயனுள்ளதாக இருக்கும்.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அ���்லது பணம் திரும்ப பெறுதல்\nஅப்படியானால் தீர்வு பற்றி வேறு எதைத் தெரிந்துகொள்ள வேண்டும்\nDecaduro தயாரிப்பாளர் ஒரு நல்ல பெயரைக் கொண்டிருப்பார், நீண்ட காலமாக இணையத்தில் தனது வளங்களை விற்கிறார் - உற்பத்தியாளர்கள் பல ஆண்டு அனுபவங்களை உருவாக்க முடிந்தது. அது ஒரு மென்மையான, இயற்கை கலவையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இது மிகவும் திறமையான மற்றும் நம்பகமான தயாரிப்பாகும்.\nDecaduro டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. அது தனித்துவமானது. மற்ற போட்டியாளர்களின் தயாரிப்புகள் பெரும்பாலும் எல்லா பிரச்சனைகளுக்கும் உலகளாவிய தீர்வாக விற்கப்படுகின்றன. இது ஒரு மகத்தான கஷ்டம் மற்றும் தர்க்கரீதியாக கடினமாக வேலை செய்கிறது. அதன்படி, இதுபோன்ற உணவுப்பொருட்குறைவானது செயலில் உள்ள பொருட்களின் அளவை மிகக் குறைவாகக் கொண்டிருக்கிறது என்று முடிவுசெய்கிறது. எனவே வியக்கத்தக்க வகையில், இத்தகைய தயாரிப்புகளின் பயனர்கள் வெற்றிகரமாக ஒருபோதும் கொண்டாட மாட்டார்கள். இது Maxoderm போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து தெளிவாக வேறுபடுகிறது.\nகூடுதலாக, Decaduro தயாரிப்பாளர் ஒரு ஆன்லைன் கடையில் தயாரிப்பு தன்னை Decaduro. இது மிகவும் குறைந்த விலையாகும்.\nDecaduro என்ன எதிராகப் பேசுகிறது\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nDecaduro தனிச்சிறப்பு நன்மைகள் தெளிவாக Decaduro :\nநீங்கள் சந்தேகத்திற்குரிய மருத்துவ நடைமுறைகளை நம்புவதில்லை\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்கள் கரிம தோற்றம் உணவு கூடுதல் மட்டுமே மற்றும் உடல் மீது எதிர்மறை தாக்கத்தை இல்லை\nயாரும் உங்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் அறியாமலிருக்கிறார்கள், எனவே யாரோ அதைப் பற்றி விவாதிக்க தடையை நீங்கள் சந்திக்கவில்லை\nமருத்துவர் மருத்துவரிடம் ஒரு மருந்து தேவையில்லை, ஏனென்றால் எந்தவொரு மருந்து மருத்துவமும் இல்லாமல் ஆன்லைனில் வேண்டுமென்றே தயாரிப்பு செய்ய முடியும், மேலும் சாதகமற்ற முறையில்\nஇங்கே Decaduro விவரித்தார் விளைவுகள்\nDecaduro மிகவும் திறமையாக விற்கிறது, ஏனெனில் பொருட்களின் கலவை நன்றாக வேலை செய்கிறது.\nDecaduro போன்ற நிலையான தசை கட்டிடம் ஒரு கரிம வழிமுறையை வேறுபடுத்தி ஒரு விஷயம் அது மட்டுமே உடலில் உருவாக்கப்பட்டது என்று நடவடிக்கை வழிமுறைகள் பதில்.\nஆயிரம் வருட வளர்ச்சி என்பது ���ரு பெரிய தசை வெகுஜனத்திற்கான அனைத்து தேவையான செயல்முறைகளிலும் சுயாதீனமாக கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.\nதயாரிப்பாளர் கீழ்க்கண்டவாறு பொருந்தக்கூடிய விளைவுகளை விவரிக்கிறார்:\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாக தெரிகிறது - ஆனால் அது இல்லை. மருந்துகள் பல்வேறு மாறுபாடுகளுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் வெளிப்படையாக இருக்க வேண்டும், இதன் விளைவாக முடிவுகள் மிகவும் மென்மையாகவும் வலுவாகவும் இருக்கும்.\nDecaduro முக்கிய பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன\nDecaduro மருந்து Decaduro நன்கு சமநிலையானது மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய பொருட்களில் அடிப்படையாக உள்ளது:\nஆரோக்கியமான டோஸ் இல்லாமல் அந்த பயனுள்ள மூலப்பொருள் கொண்டு பரிசோதனை செய்வதற்கு இது எரிச்சலூட்டுவதாக உள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக, Decaduro மணிக்கு ஆர்வம் மக்கள் நிச்சயமாக அளவு பற்றி கவலைப்பட தேவையில்லை - மாறாக, அந்த பொருட்கள் கிடைக்கும் முடிவு கவனம் செலுத்துகிறது மிகவும் திரட்டப்பட்ட.\nபாதிப்பில்லாத இயற்கை பொருட்கள் இந்த கலவையின் காரணமாக, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கும்.\nதயாரிப்பாளரும் அதேபோல செய்தி மற்றும் இணையத்தில் உள்ள மதிப்புரைகள் ஆகிய இரண்டும் ஒப்புக்கொள்கின்றன: தயாரிப்பு உற்பத்தியாளர்களின் படி, நூற்றுக்கணக்கான மதிப்பீடுகள் & நெட்வொர்க் எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகளும் இல்லை.\nகருத்தில் கொள்ள வேண்டிய Decaduro மிகுந்த பொருத்தமாக உள்ளது, ஏனென்றால் Decaduro சோதனையில் வெளிப்படையாக மிகவும் வலுவாக இருந்தது, பயனர்களின் அற்புதமான வெற்றிக்கான ஒரு புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம்.\nஎன் ஆலோசனையானது அசல் தயாரிப்பாளரின் தயாரிப்புகளை வாங்குவதாகும், ஏனென்றால் அது நுண்ணுணர்ச்சியுள்ள பொருட்களுடன் தொடர்ந்து ஆபத்தான தயாரிப்பு கள்ளத்தனமாக உள்ளது. இந்த கட்டுரையில் நீங்கள் முன்னோக்கினைப் பின்தொடரும் வரை, நீங்கள் நம்பியிருக்கும் உற்பத்தியாளரின் வலைப்பக்கத்திற்கு வருவீர்கள்.\nIs Decaduro நீங்கள் ஒரு பயனர் வலது தேர்வு\nகூடுதலாக, ஒரு கேள்வி கேட்கும்:\nஎந்த வாடிக்கையாளர்களுக்கு Decaduro பொருத்தமானது\nஎடை இழப்புக்கு Decaduro உதவுகிறது. புரிந்து கொள்ள எளிது.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nநீ���்கள் எளிதாக Decaduro எடுத்துக்கொள்ளலாம் என்று உடனடியாகக் Decaduro, உடனடியாக எந்த வான்வழியும் பிரச்சினைகள் சிதைந்துவிடும். உயிரின நேரத்தை கொடுங்கள். இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். முக்கியமான வளர்ச்சிகள் நீண்ட காலம் எடுக்கும் என்பதால் நீங்கள் சுய ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி வேண்டும்.\nநிச்சயமாக Decaduro இந்த நேரத்தில் வழி Decaduro முடியும். நிச்சயமாக, நீங்கள் இதை தவிர்க்க முடியாது. விரைவில் நீங்கள் இறுதியாக தசை ஒரு பெரிய அளவு பெற வேண்டும் என, நீங்கள் மட்டுமே இந்த தயாரிப்பு வாங்க முடியாது, ஆனால் நீங்கள் பயன்பாடு சூழலில் முன்கூட்டியே நிறுத்த முடியாது. இந்த வழியில், நீங்கள் குறுகிய காலத்தில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். Testo Fuel ஒப்பிடும்போது இது சுவாரஸ்யமாக இருக்கிறது நீங்கள் ஏற்கனவே அதை செய்ய வயது இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nதயாரிப்பு பயன்படுத்தி ஒரு சில சுவாரஸ்யமான குறிப்புகள்\nதயாரிப்பாளரின் நல்ல விளக்கத்தையும் அதன் மொத்த உற்பத்தியின் எளிமையையும் காரணமாக தயாரிப்பு எப்போதும் யாரோடும் எப்போதும் பயன்படுத்தப்பட முடியும்.\nDecaduro எப்போதும் சிறியதாக உள்ளது, மற்றும் யாரும் கவனிக்கவில்லை. எனவே, முடிவில், எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்வதன்றி, பைத்தியம் அல்லது எதிர்கால கணிப்புகளுடன் பைத்தியம் அடைவது பயனற்றது.\nஎப்படி குறுகிய கால முடிவு எதிர்பார்க்கப்படுகிறது\nடஜன் கணக்கானது பயனர்கள் தங்கள் ஆரம்ப பயன்பாட்டை கணிசமாக குறைக்க முடியும் என்று கூறுகின்றனர். ஒப்பீட்டளவில் சிறிது நேரம் தோற்றமளிக்கும் அனுபவங்களை பதிவு செய்ய முடிந்தபிறகு இது பெரும்பாலும் நிகழ்கிறது.\nஇந்த பரிசோதனையில், நுகர்வோர் ஒரு தீவிர தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் Decaduro அடிக்கடி கூறப்பட்டது. நீண்டகால பயன்பாடு முடிவுகளை உறுதிப்படுத்துகிறது, இதன் விளைவாக பயன்பாடு இடைநிறுத்தப்பட்ட பின்னரும் கூட தொடர்ந்து இருக்கும்.\nவாடிக்கையாளர்கள் சில வருடங்களுக்கு ஒரு சில வாரங்களுக்குப் பிறகு கட்டங்களைப் பயன்படுத்துகின்றனர்.\nஇதன் விளைவாக, சிறிது நேரம் தயாரிப்புகளை பயன்படுத்தவும், விரைவாக முடிவெடுக்கும் ஒற்றை செய்திகளுக்கு மாறாக, தொடர்ந்து நிலைத்திருக்கவும் நியாயமானது. இல்லையெனில், மேலும் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையை தயவுசெய்து கவனிக்கவும்.\nDecaduro ஒரு தீர்வை அதன் வேலை Decaduro உறுதி Decaduro கொள்ளுங்கள், இணையத்தில் திருப்திகரமான மக்கள் முடிவுகளையும் பார்வைகளையும் பார்க்க வேண்டும். பொதுவாக மருந்துகள் மட்டுமே மருந்துகளால் தயாரிக்கப்படுகின்றன.\nமதிப்பீடுகள், சுயாதீனமான ஆய்வுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவற்றின் மதிப்பீட்டின் விளைவாக, Decaduro நேர்மறையான முடிவுகளை தேர்வு செய்ய Decaduro\nஅந்த அற்புதமான முன்னேற்றங்கள் காரணமாக, Decaduro பல நுகர்வோர் Decaduro :\nஎதிர்பார்த்தபடி, இது குறைந்த மதிப்பெண்களைக் கையாளுகிறது மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக, முடிவுகள் கணிசமானதாக தோன்றுகின்றன, மேலும் இது உங்களுக்கென்றே நான் முடிவு செய்கிறேன்.\nநாங்கள் எங்கள் தயாரிப்பு பயனர் எனவே உண்மைகளை பற்றி முற்றிலும் சந்தோஷமாக என்று கவனிக்க முடியும்:\nயாரும் Decaduro வெளியேற்ற வாய்ப்பை Decaduro, அது கேள்விக்கு இடமில்லை\nDecaduro, Decaduro கணக்கிடுவதற்கான தயாரிப்புகளின் வகை, பெரும்பாலும் குறுகிய நேரத்திற்கு மட்டுமே கிடைக்கும், ஏனெனில் இயற்கை உற்பத்திகள் சில உற்பத்தியாளர்களிடம் பிரபலமற்றவை.\nDecaduro க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ உண்மையான Decaduro -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\n✓ ஒரே இரவில் விநியோகம்\nநீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடாது.\nநம்பகமான வழங்குனரின் மூலமாகவும் நியாயமான விலையுடனான அத்தகைய சக்திவாய்ந்த போதை வாங்குவதற்கான வாய்ப்பு அரிது. அசல் வழங்குநரின் இணையதளத்தில் நீங்கள் இன்னும் அதை வாங்கிக் கொள்ளலாம். இந்த வழியில், நீங்கள் ஒரு பயனற்ற மோசடி பெறுவதில் ஆபத்து இல்லை.\nசெயல்முறை முடிக்க மிக சிறிய பொறுமை வரை, நீங்கள் அதே செய்ய முடியும். இந்த சூழலில் நாம் கூறுவது: ஒன்று அல்லது முற்றிலும் இல்லை. இருப்பினும், உங்கள் பிரச்சனை நிலைமை உங்களை உற்சாகமூட்டக்கூடியதாக இருப்பதாக நாங்கள் கருதுகிறோம், இதன் மூலம் தயாரிப்பு மூலம் உங்கள் திட்டத்தை அடைய முடியும். Miracle மாறாக, இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.\nDecaduro வாங்குதல் தொடர்பான பின்வரும் சாத்தியமான ஆபத்துக்களைத் Decaduro\nமற்ற விற்பனையாளர்களைத��� தேர்ந்தெடுப்பதற்கான வழியை பரிந்துரைக்க முடியாது என்பதுடன், முறையான தயாரிப்புக்கு பதிலாக, பயனற்ற copycat தயாரிப்புகளை பெறலாம்.\nஇந்த வழங்குநர்கள் மூலம், நீங்கள் ஒரு பயனற்ற இணைப்பு மட்டும் பெற முடியாது, ஆனால் உங்கள் உடல் உடற்பயிற்சி மூலம் செலுத்த\nபின் குறிப்பு: நீங்கள் Decaduro சோதிக்க Decaduro, அதிகாரப்பூர்வ தளத்தை எப்போதும் பயன்படுத்துங்கள்.\nமற்ற வர்த்தகர்கள் மீது விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில், பரிந்துரைக்கப்படும் தீர்வை பரிந்துரைக்கப்படும் ஆன்லைன் ஸ்டோரில் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதையே என் முடிவாக உள்ளது.\nசமீபத்திய சலுகையை நான் எவ்வாறு பெறுவது\nகவனக்குறைவு தேடல்களைத் தவிர்ப்பது நல்லது, அது இறுதியில் போலித்தனமாக முடிவடையும். இப்போது இங்கே ஒரு இணைப்புகளை நம்பியிருக்கிறேன். விதிமுறைகள், விலை மற்றும் கப்பல் எப்பொழுதும் மிகச் சிறந்தவை என்பதால் மீண்டும் மீண்டும் இந்த இணைப்புகளை புதுப்பித்துக்கொள்கிறோம்.\n✓ Decaduro -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nDecaduro க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2014/06/blog-post.html", "date_download": "2020-09-23T15:35:03Z", "digest": "sha1:IARH5D643CCAV7PXGZ2KPXAHSWLS2CRV", "length": 12606, "nlines": 87, "source_domain": "www.kalvikural.in", "title": "அனைத்துவகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்,உயர் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள்,படிவங்கள் என அனைத்து தகவல்களும் நிறைந்த திருத்தப்பட்ட புதிய தலைமை ஆசிரியர் கையேடு: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome FORMS FOR TEACHERS அனைத்துவகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்,உயர் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள்,படிவங்கள் என அனைத்து தகவல்களும் நிறைந்த திருத்தப்பட்ட புதிய தலைமை ஆசிரியர் கையேடு:\nஅனைத்துவகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்,உயர் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள்,படிவங்கள் என அனைத்து தகவல்களும் நிறைந்த திருத்தப்பட்ட புதிய தலைமை ஆசிரியர் கையேடு:\nஅனைத்துவகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்,உயர் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள்,படிவங்கள் என அனைத்து தகவல்களும் நிறைந்த திருத்தப்பட்ட புதிய தல���மை ஆசிரியர் கையேடு-பெற இங்கு கிளிக் செய்யவும்...\nகல்வி செய்தியே .....எது பொது நலம் 90 கு மேலே எடுத்தவர்களுக்கு ஆதரவாக எப்போதும் தலைப்புகளை அமைத்து , 90 மேலே & 90 கீழே என பிரிவினைகளை அதிகப்படுத்தும் திரு . மணியரசனுக்கு ஆதரவு அளிப்பது ஏன் 90 கு மேலே எடுத்தவர்களுக்கு ஆதரவாக எப்போதும் தலைப்புகளை அமைத்து , 90 மேலே & 90 கீழே என பிரிவினைகளை அதிகப்படுத்தும் திரு . மணியரசனுக்கு ஆதரவு அளிப்பது ஏன் பிரிவினையின் மறுபெயர் மணியரசன் என்பது ஊர் அறிந்த விசயம் .... அவரால். மட்டுமே பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டவும் முடியும் ...... கல்வி செய்தியே...... இனி உன் பெயரை \"90 மேலே உள்ளவர்களை மட்டும் வாழ வைக்க முயற்சிக்கும் ஒரு சார்பு செய்தி\" என பெயரை மாற்றி கொள்ளும் .... கல்வி செய்தி 90 மேலே எடுத்தவர்களின் கூடாரமாக ஆகி விட்டது ... பொது நலம் & நடு நிலை தவறி விட்டது ..\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\nகற்ப மூலிகைகளில் முக்கியமான கருந்துளசி.., பற்றி பலர் அறியாத சில நன்மைகள் :\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nபாகற்காய்யின் மகத்துவம் தெரிந்த ஜப்பானிய மக்கள்..\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கி அரசு உத்தரவு:\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகி���ீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\n(அனைவரும் கண்டிப்பாக படியுங்கள்,கொரானா பற்றி முழு ஆய்வு தரும் எளிமையான யாருக்கும் புரியும் பதிவு.) ஆவி பிடித்தல் கலைக்கு சித்தர்கள்...\nகற்ப மூலிகைகளில் முக்கியமான கருந்துளசி.., பற்றி பலர் அறியாத சில நன்மைகள் :\nமேலும் இதன் மருத்துவ தன்மைகள்:- ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmat...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/dmk-leader-stalin-twit-with-false-information", "date_download": "2020-09-23T16:04:25Z", "digest": "sha1:573I7AFFP6FDJ7CYDIESXOUWYRWARKRJ", "length": 14707, "nlines": 121, "source_domain": "www.seithipunal.com", "title": "கொரோனவினால் தள்ளாடும் திமுக! பொய் செய்தியை பரப்பிய ஸ்டாலின்! - Seithipunal", "raw_content": "\n பொய் செய்தியை பரப்பிய ஸ்டாலின்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸானது உலுக்கி கொண்டிருக்கிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை இழந்துள்ளோம். மூன்றரை லட்சம் பேர் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வந்தாலும் இந்தியாவில் அதனுடைய தாக்கம் ஆனது குறைவாகவே இருந்து வந்தது.\nஇந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படி 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9 பேர் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் கொரோனா அச்சம் தமிழகத்தில் தொடங்கியது முதலே தமிழகத்தின் எதிர்கட்சியான திமுக தனது செயல்பாட்டில் தள்ளாட்டம் கண்டு வருகிறது. ஆனால் அதே சமயம் பாமகவின் செயல்பாடு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழகத்திற்கு கொரோனா வரும் முன்னரே மூன்று வாரம் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி வலியுறுத்தி வந்தார். தொடர்ச்சியாக இன்றுவரை அவர் வலியுறுத்திக் கொண்டே வந்திருக்கிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிப்ரவரி 11 ஆம் தேதியே மாநிலங்களவையில் அன்புமணி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல மார்ச் 22ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட ஒருநாள் மக்கள் சுய ஊரடங்கு, அதை அடுத்து மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டால், அமைப்புசாரா தொழிலாளர்கள் சாலையோரம் வசிக்கும் குடும்பங்கள் ஆகியோருக்கு நிதி உதவி கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.\nஆனால் இதில் அனைத்திலும் கோட்டைவிட்ட திமுக, அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை சொல்லக்கூடிய எந்தவித செயலையோ, அறிக்கையையோ முன்கூட்டியே வெளியிட முடியாத அளவிற்கு திணறி வந்தது. ஆனால் சட்டசபையை மட்டும் ஒத்திவைக்க வேண்டும் ஒத்திவைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை கொடுத்து வந்த திமுகவினர், இறுதியில் இன்று சட்டசபைக்கு, தாங்களே செல்வதில்லை என முடிவெடுத்துக் கொண்டு வீட்டில் தங்கி விட்டனர்.\nஆனாலும் திமுக, அதிமுக அரசு மேற்கொண்ட எவ்வித நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரித்து வந்துள்ளது. அதுவே மிகப்பெரிய விஷயமாக தற்போது கருதப்படுகிறது. அதே சமயம் தமிழகத்தில் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முக ஸ்டாலின் நேற்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை போலவே, நிவாரணம் கேட்டு அறிக்கையை இன்று வெளியிட, அதில் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கு பதிலாக 9 பேர் இறந்து இருக்கிறார்கள் என தவறுதலாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.\nஇதனை உடனடியாக அவர் நீக்கி விட்டாலும் அதற்குள் இந்த டுவிட்டானது வேகமாக பரவி விட்டது. தவறான தகவலை பரப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தவறான செய்தியை பரப்பி பதற்றத்தினை உண்டாக்க வேண்டாம் என டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக ரஜினி தவறான தகவல்களை தெரிவித்ததால் ட்விட்டரில் அவருடைய பதிவு நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்டாலின் தவறான தகவலை பரப்பியது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் இறந்ததாக திமுக தலைவர் ட்விட்டரில் வதந்தி பதிவு செய்து நீக்கியுள்ளது, பதற்றம் உண்டாக்கும் முயற்சியா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.\nசுகாதார பேரிடர் தகவல் பரிமாற்றத்தை குறிப்பாக தலைவர்கள் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்\nகொரோனா களேபரங்களுக்கு மத்தியிலும் பொய் செய்தி பரப்பிய ஸ்டாலினை விமர்சிக்கும் விதமாக FakeNewsStalin என்ற ஹாஷ்டாக் ஆனது ட்ரெண்டாகி வருகிறது. அரசியல் பகை எவ்வளவு இருந்தாலும் கட்சி பேதமின்றி அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய கட்டாயம் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமயங்கி விழுந்த பெண்., மருத்துவமனை பரிசோதனையில் அதிர்ச்சி.\nமீண்டும் ஒரு வீரரை இழக்கும் CSK.\nஅதிமுக அமமுக விவகாரம்.. உள்ளே நுழையும் பாஜக\nமும்பை: 11 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி\n#சற்றுமுன்: மோடியிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nஅடைமழைக்கு அடக்கமாக ஒரு லிப்லாக். பிரபல நடிகையின் ஹாட் போட்டோ.\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-magazine", "date_download": "2020-09-23T17:19:15Z", "digest": "sha1:6YR3NZPTJU2SMOONYYTBB4IBQCROA6Z3", "length": 5431, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "பசுமை வி���டன்", "raw_content": "\n`தெரிந்த செடிகள்; தெரியாத பயன்கள்’ - பசுமை விகடன் வழங்கும் ஆன்லைன் பயிற்சி\nஅருமையான வருமானம் தரும் ஆடு வளர்ப்பு - பசுமை விகடன் வழங்கும் ஆன்லைன் பயிற்சி\nகால்நடைகளுக்கான மூலிகை வைத்தியம்: பசுமை விகடன் நடத்தும் ஆன்லைன் பயிற்சி\n`மதிப்புக் கூட்டும் மந்திரம்’ - பசுமை விகடன் வழங்கும் ஆன்லைன் பயிற்சி\nவிவசாயத்திலும் லட்சங்களில் வருமானம்... வழிகாட்டும் பசுமை விகடன் ஆன்லைன் பயிற்சி வகுப்பு\n`கயிறு வாரியம் வழங்கும் தொழில் வாய்ப்புகள்' - பசுமை விகடன் நடத்தும் ஆன்லைன் பயிற்சி\nபசுமை விகடன் நடத்தும் ஆன்லைன் மாடித்தோட்டப் பயிற்சி\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - கோயம்புத்தூரில்... 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/dj-exam-tips/", "date_download": "2020-09-23T14:56:25Z", "digest": "sha1:XESAVJUWCO72KX6ORHHPNGCBVFPGOCTC", "length": 4684, "nlines": 45, "source_domain": "www.sekarreporter.com", "title": "Dj exam tips – SEKAR REPORTER", "raw_content": "\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/supreme-court-stays-ponn-manickavels-contempt-proceedings-against-officials/", "date_download": "2020-09-23T16:15:07Z", "digest": "sha1:2MNAJZAJ5NMFYXQDSWMWF7IIX7R4KIIN", "length": 6876, "nlines": 48, "source_domain": "www.sekarreporter.com", "title": "Supreme Court stays Ponn Manickavel’s contempt proceedings against officials: – SEKAR REPORTER", "raw_content": "\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/07/31/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3/", "date_download": "2020-09-23T15:59:16Z", "digest": "sha1:WZR4FS536U2OKBQBWOHTP227A7UYTWKR", "length": 19558, "nlines": 140, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஇந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது – எங்கே செல்ல வேண்டும்…\nஇந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது – எங்கே செல்ல வேண்டும்…\nநமக்கு இரண்டு கை இருக்கிறது, இரண்டு கால் இருக்கிறது. மற்ற உயிரினங்கள் என்ன செய்கிறது…\nஉதாரணமாகத் தூக்கணாங் குருவியைப் பாருங்கள். அதைப் பார்த்தீர்கள் என்றால் பயங்கரமாக��் பின்னி அது தன் வீட்டைக் கட்டுகிறது. அதே போல இன்னொரு குருவி இருக்கிறது. காலையில் இராகமாகப் பாட்டுப் பாடுகிறது. மிக மிகச் சிறியதாகத் தான் இருக்கும்.\nமுதலில் எனக்கு (ஞானகுரு) இது என்ன என்று தெரியவில்லை. குருநாதர் காட்டிய வழியில் சில அனுபவங்கள் பெறுவதற்காக நான் கொல்லூரில் இருக்கும் போது அதிகாலையில் பார்த்தால் இராகங்கள் போடுகிறது.\n என்றார் குருநாதர். அப்போது அதைக் கவனித்து பார்க்கும் போது அந்தக் குருவியின் உடல் மிகச் சிறியது. இங்கே இருக்கக்கூடிய சிட்டுக்குருவி வேறு. அதைக் காட்டிலும் உடல் சிறியது.\nகாலையில் 4.30 மணிக்கு அவை பாட்டு பாடுவதைப் பார்க்க வேண்டும். இந்தப் பக்கம் இது ஒன்று பாடுகிறது, இன்னொன்று அந்தப் பக்கம் பாடுகிறது. அடுத்தடுத்து ஒன்று ஒன்றாகப் பாடுகிறது.\nஅந்தக் குருவிகளின் பாஷையில் நீ ஒன்றை விடுடா… என்றார் குருநாதர். ஒன்றொன்றாகத் தொடர்ந்து ஒவ்வொரு பாஷையாக கற்றுக் கொள்ள வைத்தார்.\nஅப்போது அவர் சொன்ன மாதிரி அதன் பாஷையில் பேசியவுடனே அந்தப் பறவைகள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறது… என்ன செய்கிறது…\nஅது கூடு கட்டுவதை நீ இன்னும் பார்க்கவே இல்லை. அதைப் போய்ப் பார்… என்று சொன்னார். நீ அந்தக் குருவிகளின் பாஷையில் பேசி “நைஸ்…” (NICE) பண்ணி விட்டு அது எங்கே கூடு கட்டுகிறதோ அந்த மரத்தடியில் இரு என்றார்.\nஅது எப்படி எவ்வளவு அழகாகப் பின்னுகிறது என்று பார். இலைக்கு இலைக்கு வைத்து ரொம்ப அபூர்வமாகத் தங்க் கூட்டைப் பின்னுவதைப் பார்.. என்று குருநாதர் இப்படியெல்லாம் என்னைப் பார்க்கச் சொன்னார்.\nஇப்படிப் பல பல நிலைகளை நேரடியாகக் காட்டினார். காட்டுக்குள்ளும் மலைக்குள்ளும் நாட்டுக்குள்ளும் சென்று அனுபவம் பெறச் செய்தார் குருநாதர்.\nஅப்படி அனுபவபூர்வமாகப் பெற்ற நிலைகளை உங்களிடம் அந்த அருள் ஞானிகளைப் பற்றி லேசாகச் சொன்ன உடனே “என்னத்த இவர் சொல்கிறார்,..\nதேங்காய் பழம் இரண்டை வாங்கிக் கொண்டு போய் கோவிலில் வைத்து உடைத்து ரெண்டு காசைக் கொடுத்து அர்ச்சனை பண்ணிவிட்டுப் போனால் “எல்லாமே சரியாகப் போகிறது…” என்று சொல்லிவிட்டுப் போகிறவர்கள் இருக்கிறார்கள்.\nவிஞ்ஞான நிலைகளால் நடக்கும் எத்தனையோ கொடுமைகளைப் பார்க்கிறோம். அதை மாற்றுவதற்கு என்ன வழி… என்று அந்த மெய் ஞானிகள் காட்டிய பேருண்மைகளை யாம் சொ��்னாலும் கூட அதை ஏற்றுக் கொள்வதில்லை.\nநம் குழந்தையாக இருக்கலாம். அதே சமயம் அது அறியாத நிலைகளில் அதற்குள் அசுர உணர்வுகள் இருந்தாலும் நாம் குழந்தைக்குச் செய்ய வேண்டியது என்ன…\nஅந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் எடுத்து வலிமை பெறச் செய்து அவனிடம் உள்ள தீய குணங்கள் போக வேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.\nகாரணம் நாம் மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம். இதில் நாம் சொந்தமும் பந்தமும் பாசமும் அதிகமான நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால்\n1.பாசத்தால் நாம் எடுத்துக் கொண்ட அந்தச் சுவாசத்தின் தன்மை\n2.எத்தகைய நினைவுகள் கொண்டு நாம் விரக்தியான உணர்வைச் சுவாசிக்கின்றோமோ\n3.சுவாசித்த உணர்வுகளை நம் உயிர் பிரம்மமாக்கியே விடுகின்றது. (நம் உடலாகச் சிருஷ்டித்து விடுகின்றது)\n4.அந்த உணர்வின் இயக்கத்திலிருந்து யாரும் தப்ப முடியாது.\n5.ஆயிரம் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்தாலும் சரி…\n6.பெரும் யாகத்தைச் செய்து பல ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போட்டு\n7.அவர்களை எல்லாம் மகிழ்ச்சி அடையச் செய்தால் நமக்குப் பெரிய புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்துச் செய்தாலும் சரி…\n8.சுவாசத்தின் மூலமாக நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை உயிர் எனக்குள் சிருஷ்டித்தே விடுகின்றான்.\n9.அவனிடமிருந்து நான் தப்ப முடியாது.\nநாம் எதைச் சுவாசிக்கின்றோமோ உயிரிலே பட்டவுடன் அதை இயக்கி உணர்ச்சிகளாக உடல் முழுவதற்கும் பரவச் செய்கின்றது. அந்த உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்படுகின்றது.\n1.உடலான சிவத்திற்குள் அது ஐக்கியமாகின்றது.\n2.சக்தியின் ஸ்வரூபமாக உடலுக்குள் அது வித்தாக விளைய ஆரம்பித்து விடுகிறது.\n3.விளைந்த வித்தின் தன்மையை உயிராத்மாவாகத் (உயிரிலே முலாமாக) தனக்குள் சேர்த்துக் கொள்கிறான்.\n4.இந்த கூட்டை விட்டுச் சென்ற உடனே “வா என் பின்னாலே…\nதுன்பங்கள் படும் பொழுது அல்லது மற்றவரைத் துன்பப்படுத்தும் பொழுது எதையெல்லாம் குறைக்க வேண்டும் என்று நாம் எண்ணினோமோ இந்த உணர்வுகள் அனைத்தும் உடலில் விளைந்து உயிருடன் ஐக்கியமான பின் அடுத்த பிறவியில் அங்கங்கள் குறைந்த உடலுக்கு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றான் (உயிர்).\nஅதாவது மற்றவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து எந்த அளவிற்கு மகிழ்ந்தோமோ அந்த வேதனையின் தன்மை நமக்கு மகிழ்ச்சியாகி அடுத்து வேதனைப்படும் உடலாக உருவாக்கி விடுகின்றது.\nஇரண்டு பேர் நமக்குப் பிடிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு நல்ல நிலையில் நாம் இருந்தாலும் சரி அவர்களைப் பார்த்தவுடனே\n1.திட்டுவதே உங்களுக்குக் குறியாக வந்து விடும்.\n2.அந்த வேகமான நிலைகள் நமக்குள் இருந்து கொண்டே இருக்கும்\n3.அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டாலே நமக்குள் எரிச்சலை ஊட்டிக் கொண்டே இருக்கும்\n4.ஆனால் அந்த எரிச்சல் வருவது நமக்குத் தெரியாது\n5.ஆக அந்த எரிச்சல் இருந்தால் தான் நமக்கு மகிழ்ச்சி\n6.அதே சமயம் அந்த எரிச்சல் நம் உடலில் இருந்து கொண்டே இருக்கும\n7.நமக்கு வேண்டாதவர்கள் துன்பப்பட்டால் அந்த இடத்தில் தான் நமக்கு மகிழ்ச்சி வரும்.\nஎந்தத் துன்பத்தின் நிலைகளைக் கண்டு அந்த உணர்வை ரசித்துச் சுவாசிக்கும் பொழுது நமக்குள் மகிழ்ச்சியாகின்றதோ அதன் விளைவாக மற்றதை வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் விஷ ஜெந்துக்களாகப் பாம்பாக நம்மைப் பிறக்கச் செய்துவிடும் நம் உயிர்.\nஇதை நன்றாகக் கவனமாகக் கவனிக்க வேண்டும் ஏனென்றால் செத்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியப் போகிறது என்று நினைப்பீர்கள். இந்த உணர்வினுடைய செயல்கள் இப்படித்தான் ஆகும்.\nஆனால் இந்தத் துன்பத்திற்கெல்லாம் ஆளாக்கித் தான் குருநாதர் எனக்கு அந்தப் படிப்பினையே கொடுத்தார். யாம் நேரடியாகவே உங்களுக்குள் சொல்லாகக் கொடுத்து அந்த மெய் ஞானிகள் கண்ட பேருண்மைகளைச் சொல்லிக் கொண்டு வருகிறோம்.\n1.நாம் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம்.\n2.இந்தச் சரீரத்தில் நாம் எவ்வளவு காலம் இருக்கின்றோம்…\n3.வாழும் காலத்தில் எதை நாம் வளர்க்க வேண்டும்…\n4.உடலை விட்டுச் சென்றால் நாம் எங்கே செல்ல வேண்டும்…\n பிறவியில்லா நிலை அடைந்த அந்த மகரிஷிகள் வாழும் இடமே நம் எல்லையாகக் கருத்தில் கொண்டு நாம் வாழ வேண்டும்.\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\nநல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்\nஅழியக்கூடிய உடல��க்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://opinion.neechalkaran.com/?m=1", "date_download": "2020-09-23T15:54:11Z", "digest": "sha1:J77HBC736VBPGPVNM5CWY2GFHUSEFIG6", "length": 4035, "nlines": 42, "source_domain": "opinion.neechalkaran.com", "title": "முத்துக்குளியல்", "raw_content": "\nHome யாரிவன் தளத்தைப் பின்தொடர மணல்வீடு எதிர்நீச்சல் தமிழ்ப்புள்ளி ஆப்ஸ்புள்ளி கீச்சுப்புள்ளி பிழைதிருத்தி ▼\nதெலுங்கு யுனிக்கோடில் ழ & ற - விவாதம்\nதெலுங்கு யுனிக்கோட் தொகுதியில் (தெலுங்கு நெடுங்கணக்கில் இல்லை) தமிழ் எழுத்துக்களான 'ழ' மற்றும் 'ற' சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் புள்ளிவிவரம்\nதேர்தல் வெற்றி தோல்வி என்பது ஒரு கொள்கைக்குக் கிடைத்த அங்கீகாரமோ, தண்டனையோ அல்ல. மாறாக வாக்காளரின் புறச் சூழலுக்கு ஏற்ப அவர் எடுக்கும் முடிவ...\nஇந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா\nநெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையச் சமநிலை குறித்துத் தற்போது அதிகம் விவாதிக்கிறோம். இணையச் சமநிலை என்பது பாரபட்சமற்று அனைத்து இணையத்தளங்கள...\nசென்னையைத் தவிர பிறபகுதிகளில் பத்துமணி நேரம் வரை மின்தடையும், சென்னையில் சில மணிநேர மின்தடையும் நிலவிய வரலாறு கடந்தாண்டுகளில் நிகழ்ந்தன. சென...\nஇங்கு நெட் நியூட்ராலிட்டி ஒரு மாயை\nதற்போது பேசப்பட்டுவரும் முக்கிய விவாதமான இணையச் சமநிலை(Net neutrality) குறித்து வைக்கப்படும் ஒரு வாதம் ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் ஒவ்வொரு க...\nபல்லாண்டு வாழ்க, வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம், நாளைய பிரதமரே, நாளையே இந்தியாவே எனப் பதாகை அடித்து, தெருவெல்லாம் நமது அடிப்படை உரிமைகளில் ஒன...\nஅரசு விருதுகளின் இன்றைய நிலை\nஅவ்வப்போது சாதனையாளர்களுக்கு அரசு வழங்கும் பரிசு என்பது பெரிய கவுரவம் என்றாலும் பொதுவாக அரசால் வழங்கப்படும் விருதோ பரிசோ அரசியல் ஆதாயம் சார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:123.63.203.52", "date_download": "2020-09-23T17:38:35Z", "digest": "sha1:TYULTFGJ44LZLKJWOWEMKEY5WEPQFLHG", "length": 8634, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவத���த் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n17:38, 23 செப்டம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபயனர் பேச்சு:AntanO‎ 11:04 +392‎ ‎கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎சந்தேகம்\nபயனர் பேச்சு:AntanO‎ 10:08 +1,024‎ ‎AntanO பேச்சு பங்களிப்புகள்‎ →‎சந்தேகம்\nபயனர் பேச்சு:AntanO‎ 04:55 +524‎ ‎கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎சந்தேகம்\nபயனர் பேச்சு:AntanO‎ 04:49 +1‎ ‎கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎சந்தேகம்\nபயனர் பேச்சு:AntanO‎ 04:49 +1,061‎ ‎கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎சந்தேகம்\nபயனர் பேச்சு:AntanO‎ 18:39 +221‎ ‎AntanO பேச்சு பங்களிப்புகள்‎ →‎சந்தேகம்\nபயனர் பேச்சு:AntanO‎ 17:11 +838‎ ‎கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎Rowthers\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/short-story-tears-dissolving-in-the-air-pa-bhanusree-karthika/", "date_download": "2020-09-23T15:03:26Z", "digest": "sha1:EN4DYR3YLKFNUDSLLTQQGPNNQE3CUX6V", "length": 28075, "nlines": 145, "source_domain": "bookday.co.in", "title": "சிறுகதை: காற்றினில் கரையும் கண்ணீர்த் துளிகள் - பா.பானுஸ்ரீ கார்த்திகா - Bookday", "raw_content": "\nHomeStoryசிறுகதை: காற்றினில் கரையும் கண்ணீர்த் துளிகள் – பா.பானுஸ்ரீ கார்த்திகா\nசிறுகதை: காற்றினில் கரையும் கண்ணீர்த் துளிகள் – பா.பானுஸ்ரீ கார்த்திகா\n“நாங்க போடற எச்சில் சோறு திங்கற கூலிக்கார பசங்க இப்ப எங்களையே எதித்துப் பேசறிங்களா” காவல் ஆய்வாளர் தேனப்பனின் வார்த்தைகள் தேளப்பனாய்க் கொட்டியது.\n“ஐயா பச்சப் புள்ளங்க ஒத்தப் புள்ளைய பெத்த அவகம்மா அழறதப் பாருங்க ஏழைங்கனா எங்களுக்கெல்லாம் நீதி கிடைக்கவே கிடைக்காதாங்கய்யா”, கூட்டத்திலிருந்து குரலுயர்த்திப் பேசிய சென்னானின் வார்த்தைகள் அவரின் செவிகளில் விழுந்ததாகத் தெரியவில்லை.\nகாட்டுக்குப்பம் நகரமும், கிராமமும் ஒன்றையொன்று முகம் பார்க்கும் புறநகர். அடித்தட்டு மக்கள் அதிகமாய் வாழும் அவ்வூரில் பல கரும்புள்ளிகளை வைத்து பெரும்புள்ளியானவர் சுந்தரம் லாரி சர்வீஸ் உரிமையாளர் சுந்தரம். ஆற்று மணல் கடத்துவதில் அவருக்கு நிகர் அவரே. அவரின் லாரிகள் தமிழகம் முழுக்க சென்று கொண்டிருந்தன. அரசியல் பலமும் பணபலமும் ஒருங்கே கொண்டவர். அவரின் ஒரே தவப்புதல்வன் அரவிந்தன். அரவிந்தன் செய்யும் அக்கிரமங்கள் அனைத்தும் சுந்தரத்தின் பணத்தால் சரி செய்யப்பட பணத்தால் எதுவும் செய்யலாம் என நம்பியவன். நேற்று எட்டு வயதேயான ஜெயபாரதி என்ற சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்து அவளைக் கொன்றுவிட்டு அதை மறைக்க கல்குவாரியில் உள்ள பாறையிடுக்கில் மறைத்து வைத்தான்.\n“யோவ் உங்கள்ல ஒருத்தன் மட்டும் உள்ள வாய்யா இன்ஸ்பெக்டர் ஐயா கூப்பிடுறாரு” சொன்ன கான்ஸ்டபிளின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. அழுது கொண்டிருந்த சீக்கையன் அவன் மனைவி சீதா இருவரும் சென்னானைப் பார்க்க கைலி, பர்முடாஸ், கசங்கிய சட்டை என அவர்களைப் பார்த்ததும் தெரிந்தது அவர்கள் அனைவரும் மிடில் கிளாஸ்க்கும் குறைவான பொருளாதாரம் கொண்டவர்கள் என்று. ஆனால் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நின்ற அவர்களின் தைரியத்தில் நாங்கள் யாருக்குமே குறைந்தவர்களல்ல என சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கே மொத்தமாய்க் கூட்டத்திலிருந்த எட்டுப் பேரிடமும், ‘நான் ��ள்ள போய்ட்டு வரேன் நீங்க கம்முனு இருக்கோணும்’ என்று சென்னான் உள்ளே நுழைந்தார்.\nஉள்ளே குற்றம் செய்த அரவிந்தன் கால் மேல் காலிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தான். “அர்விந்த் நீங்க உள்ள போங்க” என்ற ஆய்வாளர், “என்னய்யா பிரச்சனை பண்ண வந்திருக்கீங்களா. அதான் நான் சொல்றேன்ல புள்ளைக்கு நஷ்ட ஈடா அஞ்சுலட்ச ரூபாய் சுந்தரத்துக்கிட்ட வாங்கிக் குடுத்துடறேன். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாம் வந்தாச்சு. அந்தப்புள்ள கல்லுக்குழில விழுந்து மூச்சுத்திணறித்தான் இறந்துச்சுனு. இனி எந்த கேஸ் போட்டாலும் எந்த கோர்ட் போனாலும் நிக்காது. பேசாம நீங்க பிரச்சினை பண்ணாம போங்க நா வாங்கித் தரேன்னு சொன்னது காலைல உங்க வீடு தேடி வரும். வேணும்னா உனக்கும் ஒரு இலட்சம் சேத்துத் தரச் சொல்றேன்”.\nநடுங்கிப் போன சென்னான், “சார் எட்டு வயசுப் புள்ளைங்க…இப்படி நார்நாராக் கிழிச்சு, ஐயோ எப்படிக் கத்தி அழுதுருக்கும் அது. ஐயோ முடியலிங்க. நாங்க எல்லாம் ஏழைங்க கூழக் குடிச்சாலும் நேர்மையா வாழறவங்க. எங்களுக்கு பணம் முக்கியமில்ல. எங்களுக்கு நீதி வேணும். அந்த மணல் லாரி சுந்தரம் பையன் அரவிந்த் தான் அத்தனையும் பண்ணிருக்கான் அதுக்கு சாட்சி சொல்ல எங்காளுங்க தயாரா இருக்காங்க. நீங்க அவனுக்குப் பாதுகாப்பு கொடுக்காம அவன்மேல் கேஸ் எழுதுங்க சார்”. என்று கதறினார்.\n“யோவ் உன் சௌரியத்துக்கு எல்லாம் நாங்க கேஸ் எழுத முடியாது. கல்லுக்குழில தவறி விழுந்த குழந்தை மூச்சுத் திணறித்தான் இறந்திருக்கு” என்று சாதித்தார் தேனப்பன்.\nஅதிர்ந்துபோன சென்னான் உடனே ஆவேசமாக, “இதையெல்லாம் கேட்டுட்டுப்போக நாங்க ஒண்ணும் படிக்காதவங்க இல்ல. எங்க வேணாலும் போய் போராடுவோம். இதே உங்க வீட்டில் நடந்திருந்தா இப்படித்தான் பேசுவீங்களா” என்று துணிச்சலாகக் கேட்டார்.\nஇதை எதிர்பாராத தேனப்பன், முகத்தை இறுக்கிக்கொண்டு, “உங்களுக்கெல்லாம் படிப்பு வந்ததாலதான்யா இத்தன எழவும். யோவ் 304 இந்த ஆளக் கொஞ்சம் நம்ம பாணில விசாரிச்சு அனுப்பனும் லாக்அப்க்கு கூட்டிட்டு வாய்யா” என்று இரைந்தார்.\nநேரம் கடந்து போய்க்கொண்டே இருந்தது. வெளியே இருந்த மக்கள் தவிப்பில் இருந்தனர். சென்னான் வெளியே வரவில்லை. பொறுமை இழந்த கூட்டத்தில் மெல்ல அச்சமும் பரவத் தொடங்கியது. சென்னானுக்கு என்ன ஆ���ியிருக்கும். இந்தப் பாவிகளை நம்பி அவரை மட்டும் தனியாக அனுப்பி விட்டோமே…\n“உள்ள போய் மூணு மணி நேரமாச்சு. மணி ஆறாகுது. நான் போய் என்னனு கேட்டுட்டு வர்ரேன்” என்றவாறு முருகன் உள்ளே சென்று அவசரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்த ரைட்டரிடம், “ சார் எங்க அண்ணன் உள்ள கூட்டிட்டுப் போனாங்க இன்னும் வெளில வரல” என்றான்.\n“யாரு அந்தக் கொழந்த கேஸ்க்கு வந்தவரா அவரு அப்பவே வெளில போயிட்டாரே” என்றார் அவர்.\n“சார் நாங்க வாசல்ல தான் உக்காந்திருக்கோம். அவரு வெளில வரலங்க” என்றான் முருகன் பதட்டத்துடன்.\n“சொன்னா நம்ப மாட்டயா போய்யா வெளில போய் எங்கயாவது தேடிப்பாருங்க சீக்கிரம்” என்று முகத்தை நேரே பார்க்காமல் எந்திரத்தனமாகச் சொல்லிவிட்டுத் தனது வேலையில் இருந்தார் அவர்.\n“சார் எங்க அண்ணன் என்ன ஆனார். சொல்லுங்க… சொல்லுங்க…” என்று முருகன்கேட்டுக் கொண்டிருந்த போதே வெளியே வந்த ஆய்வாளர் தேனப்பன் அரவிந்தனின் பல்ஸர் வண்டியை ஸ்டார்ட் செய்து அரவிந்தனை அமர்த்திக் கொண்டு அவரு அப்பவே போயிட்டாரே என்றவாறு அவ்விடம் விட்டு வெகமாக நகரத் தொடங்கினார்.\nஇப்போது வெளியிலிருந்த கூட்டமெல்லாம் ஜெயபாரதிக்காக போராடுவதை விட்டுவிட்டு சென்னானுக்காக போராடத் தொடங்கியது.\n“நியாயம் கேட்டு வந்த எங்கள, இப்படி அநியாயமா கொடுமைப்படுத்தறீங்களே, நீங்க நல்லாவே இருக்கமாட்டீங்க. எம்புள்ள எப்படித் துடிச்சாளோ அப்படி நீங்களும் ஒரு நாளுத் துடிச்சுப் போவீங்க”, வேதனையின் விளிம்பில் சாபமிடத் தொடங்கியிருந்தாள் சீதா.\nகவனித்துக் கொண்டிருந்த ஏட்டு காதர்பாய் கூட்டத்தினரைப் பார்த்து “என்னய்யா நீங்க அவ்வளவு பெரிய ஆளுகளா. மனசுல என்ன நினைச்சுட்டிருக்கீங்க. உங்களுக்கு யார்யா எஸ்.பி.ஆபிஸ் போற தைரியம் குடுத்தது. போங்கையா கலைஞ்சு” எனக் கத்திக் கொண்டே லத்தியோடு வந்தார். ஆனாலும், நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளால் அவர் முகமும் வேதனையை வெளிப்படுத்தியது.\nட்ராஃபிக்கில் ஆமையாய் நகர்ந்த பல்ஸர் ஆளரவமற்ற சாலையில் சிறுத்தையாய் சீறியது.\nபல்ஸரை ஓட்டிக் கொண்டிருந்த தேனப்பன் அரவிந்தனிடம், “தம்பி, இந்த மாதிரி எல்லாம் இனிமேல் பண்ணாதீங்க. ஏதோ நான் இருந்ததால் தப்பிச்சீங்க இல்லனா என்னாகுறது. சரி போஸ்ட்மார்ட்டம் மாத்தி எழுதுறதுக்கு பத்து லட்சமும், என் பேருல கிழக��குக் கடற்கரைச் சாலைல இருக்கு ஹெவன் எக்ஸல்லோல ஒரு பிளாட்டும் வாங்கித் தர்றதா அப்பா சொல்லிருக்காரு. அத நாளைக்கே பண்ணீருங்க”. என வாயெல்லாம் பல்லாக இருக்கையில், அரவிந்தன் அங்கிள்… அங்கிள் எனக் கத்திக்கொண்டிருந்த போதுதான் அது நடந்து விட்டிருந்தது.\nஹாரன் அடித்தவாறே வேகமாக வந்த சுந்தரம் லாரி சர்வீஸ் மணல் லாரி அவர்மேல் மோதுவதற்கும் சரியாக இருந்தது.\nஆ… எனக் கத்திய தேனப்பன் வெளியே தூக்கி வீசப்பட்டிருந்தார்.\nகண்விழித்தபோது தேனப்பனுக்கு வலி உயிர் போவது போல் இருந்தது. ‘எனக்கு என்னாச்சு’ என்றபடி படுத்திருந்த அவர் சற்றே மேலெழுந்து கீழே பார்த்தார். அவரின் இடதுகால் முட்டிக்குக் கீழே நீக்கப்பட்டு அவ்விடத்தில் பஞ்சு வைத்துக் கட்டப்பட்டிருந்தது.\nஉள்ளே கண்ணீரோடு வந்த தேனப்பனின் மனைவி பார்வதி, “ஏங்க ரோட்டுல ஆக்ஸிடன்ட்டாகி கிடந்த உங்கள இங்க யாரோ ஒரு நல்ல மனுசன்தான் கொண்டுவந்து சேர்த்தாரு. கடவுளாப் பார்த்துத்தான் அவரு அங்க அனுப்பி வச்சிருக்கணும். நீங்க இருந்த நிலைமைக்கு உயிர் பிழைப்பீங்கனு யாரும் சொல்லல. ஆனா அந்த மனுசன் தான், ஐயா கண்ணு முழிப்பார் நீங்க கவலப்படாதீங்கனு சொன்னார்ங்க. அவர்பேர்கூட… ம்ம்ம்… சீக்கையன்னு சொன்னார்ங்க”.\nகேட்டதும் தேனப்பனுக்கு மீண்டும் கண்ணை இருட்டிக் கொண்டுவர மயங்கத் தொடங்கினார்.\nஅந்நேரம் வரவேற்பரையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில முக்கியச் செய்தியை விவரித்துக் கொண்டிருந்தார் செய்தியாளர். “காட்டுக்குப்பம் கிராமத்தில் சிறுமி கல்குழியில் விழுந்த விபத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமி தானாக விழவில்லை எனவும் அவள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதும் தற்போது தெரிய வந்துள்ளது. அதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அரவிந்தன் நேற்று நடந்த சாலைவிபத்தில் இறந்து போனதால், அவரின் குற்றத்தை மறைக்க உதவிய அரவிந்தனின் தந்தை மணல்லாரி சுந்தரம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட காட்டுக்குப்பம் காவல்துறை ஆய்வாளர் தேனப்பன் மிது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டள்ள நிலையில் பொய்யான போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அளித்த மருத்துவர் மீதும் துறைரீதியான ந���வடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது” என்ற செய்தி ஓடிக் கொண்டிருந்தது.\nஜெயபாரதிக்கு அஞ்சலி செலுத்த காட்டுக்குப்பம் கிராமமே கூடியிருந்தது. அவ்வேளையில் இவ்வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெற உதவிய ஏட்டு காதர்பாய் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சத்தியக்குமார் உட்பட பல நேர்மையான காவலர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்-பட்டது.\nஅரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்னு சொல்வாங்க. இப்ப எல்லாம் அப்பப்ப தண்டனை கிடைச்சிடுது என்ற பீட்டரின் வார்த்தை அருகிலிருந்த ராமனின் காதுக்குள் நுழைந்து காற்றில் கரையத் தொடங்கியது.\nதிருப்பூர் (மா) – 638701.\nநிகழ்கால நிகழ்வுகளின் தொகுப்பாய் வெளிவந்திருக்கும் சிறுகதை…மக்களின் எண்ணத.தின் வெளிப்பாட்டை அப்படியே கொண்டு வந்திருக்கிறார் .கதைஞர்.கதையை வாசிக்கையில் இப்படி குற்றவாளிகள் இபரபடியேனும் தண்டிக்கப்பட மாட்டார்களா எனும் எண்ணம் எழுந்து அடங்குகிறது… நிகழ்காலம் பேசும் சிறப்பான சிறுகதை.\nரா.ராஜேந்திரன் . அவிநாசி says:\nமதிப்பு மிகுந்த கண்ணீர்த் துளிகள்.. நீதியின் கண்ணீர் துளி.. வளர்க தங்களின் சிறுகதை திறன்… வாழ்க வளமுடன் வாழ்த்துக்களுடன்…\nNEP- நாட்டின் எதிர்காலத்தை கெடுக்கிற திட்டம் | பேரா.அருணன்\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார்\nசிறுகதை: பயல் – தங்கேஸ்\nசிறுகதை: ஒத்த ரூபாய் – சத்யா சம்பத் குமார்\nசிறுகதை: கல்லில் கசிந்த ஈரம் – சண்முகப்பிரியா\nசிறுகதை: தாமரை இலை – பா.திவ்யா செந்தூரன்\nசிறுகதை: ஆன முதலில்… – திருமதி. ஆர்த்தி. வி\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார் September 23, 2020\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன் September 23, 2020\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன் September 23, 2020\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/04/27/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2020-09-23T17:09:40Z", "digest": "sha1:X23MJTZKU45PY2UJIN56ML3IPJV3X36H", "length": 17189, "nlines": 134, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமனிதனுக்குள் அழிக்கும் எண்ணம் இன்று இந்த அளவிற்கு வளர்வதற்குக் காரணம் என்ன…\nமனிதனுக்குள் அழிக்கும் எண்ணம் இன்று இந்த அளவிற்கு வளர்வதற்குக் காரணம் என்ன…\n” நாம் யாரும் தவறு செய்யவில்லை. நம் வாழ்க்கையில் சந்தர்ப்பம் உலகை அறிந்து கொள்ள நாம் பத்திரிக்கைகளைப் படிக்கின்றோம். டி.வி. மூலம் பார்க்கின்றோம்.\nநடக்கும் சம்பவங்களை எல்லாவற்றையும் அறிந்து கொண்டாலும் அதில் தவறான செயல்கள் எதைச் செய்தனரோ அதை அப்படியே நுகரப்படும் போது அதனின் தீய விளைவுகள் நமக்குள் வந்து நோய்க்குக் காரணமாகின்றது.\n என்ற நிலைகள் வரப்படும் போது “தன்னைக் காத்திட இந்தச் செயல்களைச் செய்தார்கள்… என்ற உணர்வின் நினைவலைகள் நமக்குள் பதிவாகின்றது. பதிவான பின்\n1.இதையே தினசரி திரும்பத் திரும்பப் படிக்க (அல்லது பார்க்க)\n2.நம் உடலுக்குள் அதுவே விளைந்து\n3.”எந்தத் தவறைச் செய்யக் கூடாது…” என்று நினைக்கின்றோமோ\n4.அதே தவறைச் செய்யத் தொடங்குவோம்.\nஉதாரணமாக நாட்டின் அரசியல் சட்டப்படி இப்படித்தான் செய்ய வேண்டும் என்று இருந்தாலும் அதிகாரமும் வலிமையும் செல்வாக்கும் உள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டது.\nஏழ்மையில் உள்ளவர்கள் கஷ்டப்பட்டுச் சம்பாரித்தது என்று தெரிந்தாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் கேட்டால் உடனே கொடுத்துவிட வேண்டும்.\nஎல்லாம் எனக்கே சொந்தம் என்ற நிலைகள் தட்டிப் பறிக்கும் நிலை வந்துவிட்டது. மற்றவருடைய சிரமத்தை அவர்கள் அறிய மாட்டார்கள்.\nஅரசியல் வாழ்க்கையில் இவ்வாறு செய்யும் இந்த உணர்வுகள் மனிதன் என்ற பண்பை இழக்கச் செய்து பிறருடைய துன்பத்தை அறியாத நிலைகள் கொண்டு செயல்படுகிறார்கள்.\nமற்றவர்கள் சம்பாதித்து அமைதியாக வாழும் நிலையில் நாம் குறுக்கிடக் கூடாது என்ற எண்ணம் வருவதில்லை.\nஒருவர் அனாதையாக இருப்பார். சிறிதளவே சொத்து இருக்கும். ஆனால் அவருக்கு வலு இருக்காது. வலு கொண்ட மனிதன் தாட்டியமாகச் செயல்படும் பொழுது அனாதையாக இருப்பவர் அடங்கித்தான் வாழ வேண்டும்.\nஇல்லை என்றால் வாழும் நிலைகளில் பல விதமான இடையூறுகளைக் கொடுப்பார்கள். கடைசியில் அழித்து விடுவார்கள்.\nஇப்படிப்பட்ட வலுவான அசுரத்தனமான உணர்வுகளைச் செயல்படுத்தும் போது வலுவற்ற மனிதருக்குள் கடுமையான வேதனைகள் வருகின்றது.\nஎல்லை கடந்த வேதனைகளை அனுபவிக்கும் பொழுது துன்பங்களைக் கொடுத்தவர்களை எண்ணிச் சாபமிடும் உணர்வுகளாக வந்துவிடுகின்றது.\nஇப்படி அவதிப்பட்டு வாழ்ந்து இறந்த பின் இவரின் உயிரான்மா யாரை எண்ணிச் சாபமிட்டார்களோ அவர்கள் உடல்களில் புகுந்து\n1.பழி தீர்க்கும் உணர்வாக இயங்கத் தொடங்கிவிடுகிறது.\n2.கடைசியில் இரண்டு உயிரான்மாவும் நஞ்சான உணர்வாக மாறிவிடுகின்றது.\nஇதைப் போன்று தான் இன்று மனிதனின் உணர்வுக்குள் நஞ்சு கொண்ட உணர்வுகளாக இன்று அரசியல் நெறிகளுக்குள் கலந்து கலந்து மக்களுக்கு நல்லது செய்யும் நிலைகளே முழுவதும் தடையாகி விட்டது.\nஇத்தகைய நிலைகள் வரக் காரணம் என்ன… அதாவது அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி.\nஅன்று சோழ மன்னன் ஆண்டான். தன் எதிரிகளை எல்லாம் வீழ்த்தி பல பல வெற்றிகளைப் பெற்றான் என்று சொல்வார்கள்.\n1.எதிரிகளைக் கொன்று சோழன் வெற்றி பெற்றான் என்பதைத்தான் பெருமையாகச் சொன்னார்களே தவிர\n2.தர்மத்திற்காக வென்றான்… “மக்களை எல்லாம் காத்தான்” என்ற நிலைகள் அறவே இல்லை.\n3.தனக்குக் கட்டுப்படவில்லை என்றால் யாராக இருந்தாலும் அந்த அரசை வீழ்த்திவிட வேண்டும்\n4.அவர்களை அடிமைப்படுத்திவிட்டால் அதைத்தான் வீர தீரம் என்று பறைசாற்றி விட்டார்கள்.\nஇன்று இருக்கும் உலக அரசியல் அமைப்புகளும் இந்த அடிப்படையில் தான் இயங்கிக் கொண்டுள்ளது.\nமக்களாட்சி என்பார்கள். மக்களைக் காப்பதாகச் சொல்வார்கள். ஆனால் அதன் மறைவிலே எல்லோரையும் தான் அடிமைப்படுத்தும் நிலைகள் கொண்டு தான் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.\nஅமெரிக்காவை எடுத்துக் கொண்டாலும் வலு கொண்ட நிலைகள் வரப்படும் போது இன்று இந்தியாவை எத்தனை பாடுபடுத்துகிறான். அதைப் போல மற்ற நாடுகளிலும் எத்தனை அடக்கு முறைகளைச் செயல்படுத்துகின்றான்…\nஅவனுடைய அடக்கு முறைகளை நாம் எண்ணும் போது நம்முடைய உணர்வுகள் எவ்வாறு படைக்கப்படுகிறது… அந்த உணர்வின் தன்மையால் “அழித்திட வேண்டும்” என்ற எ���்ணங்கள் தான் நமக்குள் தோன்றுகிறது.\nஒவ்வொரு நிமிடமும் இதை போல அழித்திடும் உணர்வின் தன்மையை மனிதர்கள் ஒவ்வொருவருமே விளைய வைத்து\n1.நாம் எடுத்துக்கொண்ட உணர்வுகள் அனைத்தும்\n2.இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாகக் காற்று மண்டலத்தில் அதிகமாகப் பரவி விட்டது.\nஆதியிலே பேரண்டத்தில் உருவான அணுவின் வளர்ச்சியில் மனிதன் ஆகி இன்று வளர்ந்து வந்தாலும் இப்படி மற்றொருவரை அழித்திடும் உணர்வின் தன்மையாக மனித உடலுக்குள் விளைந்து விட்டது.\nஅவ்வாறு வெளியிடப்பட்ட இந்த உணர்வலைகள் மீண்டும் படர்ந்து மனிதனுக்குள் நின்றே “மனிதனுக்கு மனிதன் சுட்டு பொசுக்கும் நிலையாக” வளர்ந்துவிட்டது\nமனிதனின் ஆறாவது அறிவு நல்ல உணர்வினை எடுத்து நஞ்சினை நீக்கும் உணர்வின் தன்மையைப் பெற்றாலும் அதனின் நிலைகள் மாறுபட்டு\n1.ஆறாவது அறிவிற்குள் நஞ்சினைச் சேர்க்கும் நிலைகள் கொண்டு\n2.நஞ்சாக விளைந்து உலகம் அழிந்திடும் நிலைகள் வருகின்றது.\n3.மனிதர்களின் நல்ல உணர்வுகள் அனைத்தும் அழிந்திடும் காலம் நெருங்கி விட்டது.\n“நல்லதை எண்ணி ஏங்கும்… உயிராத்மாக்களைச் சிறிதேனும் காக்க வேண்டும் என்ற ஆசையில் தான்” மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.\nமெய் ஞானிகள் உணர்வை வளர்த்துக் கொண்டால் உயிராத்மாவில் சூழ்ந்த நஞ்சான உணர்வுகள் அகன்று பேரருள் உணர்வாகப் பேரொளியாக மாறும்.\nமகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் ஐக்கியமாகலாம். பேரின்பப் பெருவாழ்வு வாழலாம்.\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\nநல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actress-rashi-khanna-latest-photos-6/88892/", "date_download": "2020-09-23T16:43:31Z", "digest": "sha1:GSQ542YFAN6WIZT5HIYIB2GRXU7HEDZQ", "length": 3242, "nlines": 109, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actress Rashi Khanna Latest Photos - Kalakkal Cinema", "raw_content": "\nPrevious articleஇனிமே நீ செத்த.. ஒரு குட்டி கதை பாடலுக்கு உயிர் கொடுத்தது இவர் தானாம் – இயக்குனர் வெளியிட்ட புகைப்படம்.\nNext articleஏன்பா அனிருத் என்ன வேலை இது வடிவேலு படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்ட மாஸ்டர் சிங்கிள் – வைரலாகும் ட்ரோல் வீடியோ.\nசூர்யாவின் அருவா பட நாயகி குறித்து வெளியான அப்டேட்\nவிஜய் என் ஃபேவரைட் ஹீரோ ஆனால் அஜித் – நடிகை ராசி கண்ணா ஓபன் டாக்.\nஇன்று இவ்வளவு அழகாக இருக்கும் பள்ளிப் பருவத்தில் எப்படி இருந்துள்ளார் தெரியுமா நம்ப முடியாத புகைப்படத்துடன் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2019/07/indian-gods-are-aliens-nasa-in-research-in-tamil/", "date_download": "2020-09-23T16:27:00Z", "digest": "sha1:5MPWWYYPCPQGF75ZQCU3H4SRLW2KG7UV", "length": 18021, "nlines": 110, "source_domain": "tamil.popxo.com", "title": "இந்திய தெய்வங்கள்தான் ஏலியன்களா .. ஆராய்ச்சியில் நாசா !|POPxo-Tamil | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇவ்வளவு நாள் நாம் வணங்கி வந்த தெய்வங்கள் ஏலியன்ஸ்சா புராணங்களை ஆய்வு செய்யும் நாசா\nவெளிநாட்டு திரைப்படங்களில் காட்டப்பட்ட மனித சக்திக்கு அப்பாற்பட்ட மனிதர்கள் (aliens) தற்போது இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என வெளிநாட்டு மீடியாக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதில் பெருமைப்படுவதை விடவும் அதிர்ச்சியான விஷயம் என்ன என்றால் அவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களைத் தான் அவ்வாறு குறிப்பிடுகிற���ர்கள். இதனை நிரூபிப்பதற்கான ஆதாரமாக அவர்கள் கையில் எடுத்திருப்பது நமது இந்திய புராணங்களைத்தான்.\nஇந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் மற்றும் இல்லாமல் பல்வேறு சமயத்தை சேர்ந்த நாட்டை சேர்ந்த கடவுள்களையும் (god) இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர் என்பது கூடுதல் அதிர்ச்சி.\nஎதன் அடிப்படையில் அவர்கள் இதை வரையறுக்கிறார்கள் என்றால் இந்து கடவுள்களுக்கு வித்யாசமான உருவ அமைப்புகள் இருக்கின்றன. 8 கைகள் 4 முகங்கள் உடலின் நிறம் நீலம் என பல்வேறு அறிகுறிக்குள் ஒவ்வொரு கடவுளுக்கும் இருக்கிறது. சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் வில்லை அசைக்க வானில் மின்னல்கள் தெறித்தன.\nஇன்றைய விமானம் என்கிற சொல்லுக்கு நாம் பழக்கப்படும் முன்பாகவே அவர்களிடம் புஷ்பக விமானம் இருந்தது. அவர்கள் மழையை வரவைத்தார்கள், மலையை தூக்கினார்கள், பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடப்பதை ஞான திருஷ்ட்டி மூலம் அறிந்தார்கள். இவையெல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை.\nபுராணகதைப்படி ராவணன் புஷ்பக விமானம் மூலம் சீதையை கவர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. ராவணனின் வாழ்ந்ததாக கூறப்படும் இலங்கை மாகாணத்தில் சிகிரியா எனும் இடத்தை அந்த நாடு சுற்றுலா தளமாகவே அறிவித்து விட்டு அதனை காபந்து பண்ணுகிறது. இதில் உள்ள ஓவியங்கள் ஒரு காலத்தில் பெண்கள் மேகங்களிடையே பறந்ததை கூறும் வகையில் இருக்கின்றன. இந்த இடமே ராவணன் விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் வந்து போகும் துறைமுகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nதமிழ்நாட்டில் உள்ள பல ஆயிரம் கோயில்களில் கூறப்படும் கதைகளின் அடித்தளம் மிக முக்கியமான ஒரு உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறது. பெரும்பான்மையான கோயில்கள் இறைவன் அரசன் கனவில் அல்லது முக்கியமான பக்தர்களின் கனவில் வந்துதான் அக்கோயிலை எழுப்பியதாக கூறப்படுகிறது. எந்தவித தொழிநுட்பங்களும் இல்லாத அந்தக் காலத்தில் அத்தனை உறுதியான தரமான உயர்ந்த கோயில்களை வெறும் மனிதர்களைக் கொண்டு மட்டுமே உருவாக்கியிருக்க முடியாது எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் பழங்கால அரசர்களுடன் இறைவன் நேரடி தொடர்பில் இருந்ததாகவே அறியப்படுகிறது.\nஇந்த புராணக்கதைகள் மூலம் இந்து கடவுள்கள் மட்டும் அல்லாமல் இயேசு, புத்தர், டாவின்சி மற்றும் போப் என சகலரையும் ஏலியன்கள் என்கிற ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறது நாசா. இயேசுவை சித்தரிக்கும் பல ஓவியங்களின் பின்னணியில் பறக்கும் தட்டு இருக்கிறது. வாடிகன் நகரத்தில் ஏலியன்கள் பிணங்கள் இருக்கின்றன. புத்தர் ஆற்றின் மேல் நடந்தது ஏலியன்ஸுடன் இருந்த தொடர்பு மூலமாகத்தான் டாவின்சியின் ஓவியங்கள் இன்று நாம் பயன்படுத்தும் ஆயுதங்களை பறைசாற்றுகின்றன.\n2001ம் வருடம் அரபிக்கடலோர இந்தியாவின் குஜராத் எல்லை பகுதியில் கல்ப் ஆப் காம்பாட் (Gulf of Khambhat) எனும் இடத்தை அகழ்வாராய்ந்த சமயத்தில் கடலுக்குள்ளேயே ஒரு பெரிய நகரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். அந்த நகரத்தின் வடிவமைப்பை வைத்து பார்த்த போது அது மிகப்பெரிய துறைமுகமாக செயல்பட்டிருக்கலாம் எனத் தெரிய வருகிறது.\nசிதைந்து கிடக்கும் அந்த நகரம் டெக்னாலஜியில் மனிதர்களை விட மேம்பட்டவர்கள் மூலம் கட்டப்பட்டது என அறியப்படுகிறது.அந்த நகரத்தில் வான்வழி தாக்குதல் பல இடங்களில் நடத்தப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் இருக்கின்றன. இந்த டெக்னலாஜியை மனிதன் கண்டுபிடிக்க இன்னும் ஆயிரம் ஆண்டுகாலம் ஆகலாம் என அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.\nஉலகப்போரின் போதுதான் முதல் வான்வழி தாக்குதல் நடந்ததாக கூறப்படுகின்றன. ஆனால் அதற்கு பல கோடி வருடங்கள் முன்பாகவே இப்படி ஒரு தாக்குதல் நடந்திருக்கிறது என்றால் அது ஏலியன்கள் மூலம்தான் என்கிறது ஆராய்ச்சி.\nஇப்படி மற்றவர்களை மற்ற எல்லாம் ஏலியன்ஸுடன் தொடர்பு வைத்தவர்கள் என்கிற நாசா (nasa) இந்தக் கடவுள்களை ஏலியன்ஸ்தான் என்கிறது. இதனால் இந்தியர்கள் கடும் அதிருப்தியுடன் இருக்கின்றனர். வேதங்களை நாசா ரகசிய ஆராய்ச்சி செய்வது பற்றி இணையத்தளங்களில் எதிர்ப்புக்குரல் எழுந்து வருகிறது.\nஎன்வரைக்கும் நான் யோசிப்பது என்னவென்றால் ஒரு ஆராய்ச்சி தொடங்கப்படும்போது அதற்கான காரணங்கள் வேறாக இருக்கலாம். இந்து தெய்வங்கள் ஏலியன்ஸ் என்கிற கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த ஆராய்ச்சி தனது பயணத்தின் முடிவில் நமக்கு முற்றிலும் வேறான ஒரு உண்மையை எடுத்துரைக்கலாம். காத்திருப்போம் அதுவரை.\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி\nஅழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் ஒர�� சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.\nதமிழ்நாட்டில் எந்தெந்த மாதங்களில் எங்கெங்கு சுற்றுலா செல்லலாம் - Places To Visit In Tami Nadu\nஅயல்நாட்டிற்கு பயணம் செய்ய ஆசையா உங்கள் செலவை குறைக்க சில ட்ராவல் பட்ஜெட் டிப்ஸ்\nயாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.. எந்த ராசிக்கு இந்த பலன் \nவெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது \nதேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் - ராசிபலன்\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்\nஇன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்\nஅம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:11:45Z", "digest": "sha1:YAZVYGBIZYRQMA5LL47XAGQLS5CZS6AO", "length": 13420, "nlines": 64, "source_domain": "tamil.rvasia.org", "title": "மன்னித்து மறக்கும் மாந்தர்களா நாம்! | Radio Veritas Asia", "raw_content": "\nமன்னித்து மறக்கும் மாந்தர்களா நாம்\nமன்னித்து மறக்கும் மாந்தர்களா நாம்\nஅண்ணன் பிரபுவும் தங்கை சாந்தியும் தங்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக வயது முதிர்ந்த தங்களின் பாட்டி தாத்தாவிடம் சென்றனர்.பாட்டி வீட்டில் அழகிய தோட்டம் இருந்ததால் இருவரும் அங்கு சென்று விளையாடுவது வழக்கம். விளையாடும் போது இருவரும் சண்டையிட்டுக்கொள்வார்கள். ஒருமுறை பிரபு கற்களை பொறுக்கிக் கொண்டு குறிபார்த்து வீசி குறிப்பிட்ட இலக்கை அடையுமாறு எறிந்தான். அன்று ஏனோ அவனால் இலக்கை அடைய முடியவில்லை. கோபமடைந்தான். அச்சமயம் பாட்டி உணவருந்த அவர்களை அழைக்கவே விரக்தியோடு சென்றான். அப்போது அவன் கண் முன்னே தன் பாட்டி ஆசையாய் வளர்த்த முய��்குட்டி குறுக்கிடவே தன் கையில் உள்ள கல்லை குறிபார்த்து அதன் மீது எறிய தலையிலே காயமடைந்து அந்த முயல் குட்டி இறந்தது.இதை சற்றும் எதிர்பாராத பிரபு அதிர்ந்து போனான். பாட்டி பார்ப்பதற்குள் அதை எப்படியாவது மறைத்துவிட வேண்டும் என்று எண்ணிய பிரபு இறந்த முயல் குட்டியை ஒரு புதருக்குள் மறைத்தான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாந்தி தன்னிடம் சண்டையிடும் அண்ணனை பழிவாங்க சரியான தருணம் என்று எண்ணினாள். எனவே பாட்டியிடம் சொல்லிக்கொடுத்துவிடுதாக மிரட்டி தனக்கு கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் பிரபுவை செய்யச் சொன்னாள். ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நடந்ததை பாட்டியிடம் சொன்னான் பிரபு. அதைக்கேட்ட பாட்டி அவனை அன்போடு அணைத்து முத்தமிட்டு \"நடந்ததெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். நீயாக எப்போது வந்து கூறுவாய் எனக் காத்திருந்தேன். நான் உன்னை மன்னித்துவிட்டேன் \"என்று கூறியதோடு \" \"நான் உன்னை மன்னித்தது போல உன் தங்கை உன்னை பழிவாங்க நினைத்து உன்னை வேலை வாங்கியதையும் நீ மன்னிக்க வேண்டும்\" என்று கூறினார். மன அமைதியுடன் மீதமுள்ள விடுமுறை நாட்களும் மகிழ்வானது.\nமன்னிப்பு என்பது அன்பின் மற்றொரு பரிமாணம். இரக்கத்தின் வெளிப்பாடு. மன்னிக்கும் குணம் நம்மில் குடி கொண்டால் மனஅமைதியும் மகிழ்வும் நம்வாழ்வில் நிறைந்திருக்கும். பகைவரின் எண்ணிக்கை குறைந்து நட்பு வட்டாரம் பெரிதாகும். இத்தகைய மன்னிப்பு என்ற அரிய பண்புக்கு சொந்தக்காரர்களாக வாழவே நம்மை இயேசு அழைக்கிறார்.\nமனிதர்களாகிய நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம். சேர்ந்து வாழ்கிறோம். ஆயினும் ஒவ்வொருவருமே தனித்துவம் மிக்கவர்கள். ஒருவருடைய எண்ணங்களும் சொல்லும் செயலும் மற்றவருக்கு முரண்பாடாகவும் ஏற்றுக்கொள்ள இயலாதவையாகவும் ஏன் காயப்படுத்துபவையாகக் கூட அமையலாம். அவற்றை எல்லாம் நாம் கருத்தில் எடுத்துக்கொண்டோமேயானால் பறிபோவது நம்முடைய மன நிம்மதியே. அது நம்மனதில் அவர்பால் நாம் கொண்டுள்ள நல்ல எண்ணங்களை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல் கோபத்தையும் நாளடைவில் பகையையும் உண்டாக்கும். இதைத்தவிர்க்க பல சமயங்களில் நாம் கண்டும் காணாமல் இருக்கக் கூடிய மனநிலை பெற்றவர்களாய் இருக்க வேண்டும்.ஆங்கிலத்தில் இதை \"over look\"என்று கூறு��ர். சீராக் ஞானநூலின் ஆசிரியர் இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் \"பிறர் குற்றங்களை பொருட்படுத்தாதே\" என்று கூறுகிறார்.\nஇத்தைகைய பண்புதான் மன்னிக்கும் மனநிலைக்கு முதற்படி. இன்றைய நற்செய்தியில் இயேசு நம் அனைவரையும் நமக்கெதராக குற்றம் செய்தவரை பெருந்தன்மையுடன் மன்னிக்க அழைக்கிறார். ஒருவர் நம்மிடம் மன்னிப்பு கேட்கும் போது, நாம் கடவுளிடமிருந்தும் பிறரிடமிருந்தும் பெற்று மகிழ்ந்த மன்னிப்பை நன்றியுடன் உணர்ந்து அதை பகிரக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தை \"தான் பெற்ற மன்னிப்பை பகிர மறுத்த பணியாளர் \"உவமை மூலமாக தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.\n\"ஆண்டவரே நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால் யார்தான் நிலைத்து நிற்கமுடியும் \" (தி.பா 130:3) என்று திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து நாமும் பல முறை ஜெபிக்கிறோம். நம்முடைய தவறுகளை கணக்கில் வைத்துக்கொள்ளாதபடி கடவுளிடம் மன்றாடும் நாம் பல சமயங்களில் பிறருடைய குற்றங்களை கணக்கில் வைத்துக்கொண்டு வாழ்கிறோம் . நாம் இந்த மனநிலையை முற்றிலுமாக தூக்கி எறிய வேண்டும். அதற்கு இயேசு கொடுத்த சிறந்த வழிதான் \"எழுபது தடவை ஏழு முறை \" என்ற எண்ணிக்கை. கணக்ககு பார்க்காமல் மன்னிக்க வேண்டும். மன்னிப்பதோடு அக்குற்றத்தை மறந்தும் விட வேண்டும் என்பதே அதன் ஆழமான கருத்து.\nஇரக்கமும் அருளும் பேரன்பும் பொறுமையும் கொண்டவர் ஆண்டவர் என்பதை இன்றைய பதிலுரைப்பாடலில் நாம் தியானிக்கிறோம். அந்த கடவுளின் சாயலாய் படைக்கப்பட்ட நாம் அனைவரும் அவரைப்போல மன்னிக்கும் மக்களாய் வாழ்வோம். மன்னிப்பதே கிறிஸ்தவத்தின் அடையாளம். கிறிஸ்து நமக்கு மன்னிக்க கற்றுத்தந்திருக்கிறார். அதை வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். அவரைப் பின்பற்றி நாம் மன்னிப்போம். மறப்போம்.வாழ்ந்தாலும் இறந்தாலும் கிறிஸ்துவுக்கு உரியவர்களாவோம்.\nஇரக்கமும் அருளும் பேரன்பும் பொறுமையும் கொண்ட ஆண்டவரே நீர் எங்கள் பலவீனங்களைப் பொருட்படுத்துவதில்லை. எங்கள் குற்றங்களை கணக்குப் பார்ப்பதில்லை என அறிவோம். உம்மைப் போல நாங்களும் எமக்கு எதிராய் தவறு செய்பவர்களை மன்னிக்கவும் அக்குற்றங்களை நினைவில் கொள்ளாமல் மறக்கவும் வரம் தாரும். ஆமென்.\nதிருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/177502?ref=view-thiraimix", "date_download": "2020-09-23T15:28:36Z", "digest": "sha1:VQXJSLX2Q7SMZIUUXTCSL3CYJJ3UAHLQ", "length": 7154, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தர்பார் ட்ரைலர் தேதி மற்றும் நேரம்.. வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு - Cineulagam", "raw_content": "\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nடேட்டிங் சென்றுள்ள பிக்பாஸ் புகழ் யாஷிகா- யாருடன் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ\nவிளையாடிக்கொண்டிருந்த சிறுவனை வீட்டில் விட்டு வெளியே சென்ற பெற்றோர்... துடிதுடித்து இறந்த கொடுமை\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அதிரடியாக களமிறக்கப்பட்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள் கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்\nஇந்த பையன் வைச்சு செய்யுறான் நம்மளை; தவறான வார்த்தையில் டூவிட் செய்த நடிகை கஸ்தூரி\nபுதன் பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கும் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் யாருக்கு குபேரன் அள்ளி கொடுக்க போகிறார் தெரியுமா\nநடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவா இது அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nவிக்னேஷ் கைகளை பிடித்தவாறு செம ஸ்டைலாக வந்த நயன்தாரா... தீயாய் பரவும் புகைப்படங்கள்\nகேரள பெண்கள் வசீகரிக்கும் அழகுடன் இருக்க என்ன காரணம் தெரியுமா\nவலிமை பட இயக்குனர் எச். வினோத் வெளியிட்ட புகைப்படம் - கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nதர்பார் ட்ரைலர் தேதி மற்றும் நேரம்.. வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு தர்பார் பட ட்ரைலர் வரும் என் ரசிகர்கள் காத்திருந்தார்கள். படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்ரைலரை பார்த்துவிட்டு பிரமிப்புடன் ட்விட் செய்திருந்தார். அது எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது.\nஆனால் டிசம்பர் 12 அன்று ட்���ைலர் வராதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இந்நிலையில் முருகதாஸ் ட்ரைலர் தேதி மற்றும் நேரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nடிசம்பர் 16ம் தேதி மாலை 6.30 மணிக்கு தர்பார் ட்ரைலர் வெளிவரும் என அவர் கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itamilworld.com/news/srilanka/225/view", "date_download": "2020-09-23T17:00:39Z", "digest": "sha1:BW2PPQDSNIVU7FEYCUHXBRGGAHUXNFZW", "length": 2687, "nlines": 39, "source_domain": "www.itamilworld.com", "title": "Canada", "raw_content": "\nஇலங்கையில் பசுவதை தடைச் சட்டம்.\nஇலங்கையில் பசுவதை தடைச் சட்டம்.\nஇலங்கையில் பசுவதைசட்டத்தை அமூல்படுத்த மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த முடிவை இந்து அமைப்புகள் பாராட்டியுள்ளன. அதேவேளை இந்த முடிவை முஸ்லீம் அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. இலங்கையில் பசுமாடுகளை இறைச்சிக்காக கொலை செய்வதைத் தடுக்கும் இந்த முடிவை ஆளும் கட் சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக ஆதரித்துள்ளனர்.\nஐ.நா உயர்மட்டக் குழு சிறிலங்காவில்\nமைத்திரியின் இறுதி துருப்புச் சீட்டு ஜனாதிபதி தேர்தலில் மஹி ...\nமரண தண்டனையை எதிர்கொள்ளும் கனேடியர் ஒருவர் அமெரிக்காவில் கைத ...\nபிரிகேடியர் பிரியங்கவை காப்பாற்ற ஆலாகப்பறக்கும் ரணில் அரசு\nபிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் நிலை கவலைக்கிடம்.\nஇந்திய சீன எல்லையில் மீண்டும் பதற்றம். துப்பாக்கிசூடு பரிமாற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/author/tamil360newz/", "date_download": "2020-09-23T15:48:34Z", "digest": "sha1:TJVQZYDATJE6GVP2YPQ7OLFQIZXH3OWX", "length": 4901, "nlines": 105, "source_domain": "www.tamil360newz.com", "title": "sudha, Author at tamil360newz", "raw_content": "\nபொதுஇடத்தில் ஓடும் ஆட்டோவில் புகையை ஊதிதள்ளும் மீராமிதுன்.\n அதற்காக விஜயயை தாக்குவதா…வைரலாகும் ட்வீட்.\nஅஜித் இதனை பேருக்கு பல உதவிகளை செய்துயுள்ளார். பிரபல அரசியல்வாதி அதிரடி பதிவு.\nசட்டையை தூக்கி இடுப்பை முழுவதுமாக காட்டிய கீர்த்தி பாண்டியன். ஆஹா ஓஹோ என வர்ணிக்கும்...\nஅரை டவுசரை மாட்டிக்கொண்டு தொடையை முழுவதுமாக காட்டிய தமன்னா.\nநடிகை ராதிகா தனது தந்தை எம் ஆர் ராதாவின் நினைவு தினதயொட்டி அவருடன்...\nபடுக்கை அறை புகைபடத்தை முதன் முதலாக பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன்.\nஒரு வாரம் கழித்து வடிவேல் பாலாஜி இறப்பு குறித்து பேசிய பிரபல தொகுப்பாளினி.\nஅரைகுறை ஆடையில் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் அதுல்யா ரவி.\nமார்டன் உடையில் செம்ம கும்முன்னு இருக்கும் நடிகர் லிவிங்ஸ்டன் மகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/veyyon-silli/", "date_download": "2020-09-23T16:17:49Z", "digest": "sha1:C5IHLQHCE7FXSKWK6Y7E6HCJVA5ENN6P", "length": 5720, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "Veyyon Silli Archives - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nNews Tamil News சினிமா செய்திகள்\nசூர்யா சைலன்ட்னு நினைச்சிட்டு இருக்கீங்க, அவரு புலி மாதிரி – மாஸாக பேசிய நடிகர் சிவகுமார்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘வெய்யோன் சில்லி’ பாடல் இன்று வெளியாகி...\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/75-apps-that-will-save-you-time-as-a-busy-professional/", "date_download": "2020-09-23T16:32:30Z", "digest": "sha1:WDW7R24LUKJTGUSUDGWT7H3DOTDXPQQQ", "length": 8397, "nlines": 168, "source_domain": "www.techtamil.com", "title": "நீங்கள் மிகவும் பிசியான தொழிலதிபரா? அப்படியானால் உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்த இந்த 75 செயலிகள் கை கொடுக்கும் : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nநீங்கள் மிகவும் பிசியான தொழிலதிபரா அப்படியானால் உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்த இந்த 75 செயலிகள் கை கொடுக்கும் :\nநீங்கள் மிகவும் பிசியான தொழிலதிபரா அப்படியானால் உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்த இந்த 75 செயலிகள் கை கொடுக்கும் :\nBy மீனாட்சி தமயந்தி On Jan 19, 2016\nநீங்கள் அன்றாடம் பல்வேறு வகையான வேலைகளை கையாண்டு கொண்டிருப்பவராஅல்லது நிற்கக் கூட நேரமில்லாமல் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு சுழன்று கொண்டிருப்பவரா அல்லது நிற்கக் கூட நேரமில்லாமல் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு சுழன்று கொண்டிருப்பவரா அப்படியானால் இந்த அனைத்து பயன்பாடுகளும் வணிக ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளது.\nகீழ்க்கண்ட அனைத்து செயலிகளும் அதிகமாக உயர்மட்ட அதிகாரிகளால் பயன்படுத்தபட்டவையே அவற்றுள் முக்கியமான நினைவூட்டல்கள், சந்திப்புகள், உங்களது பொழுது போக்கு நேரங்களில் நீங்கள் செய்ய வேண்டியவைகள், உறங்கும் நேரங்களை அளவிடுதல், வணிகம் சம்மந்தமான போக்குவரத்து தகவல்கள் மேலும் திட்டமிடுதல் , நடைமுறைப்படுத்துதல் போன்ற பலவற்றை உள்ளடக்கியுள்ளது.இவற்றை பதிவிறக்கி உங்களது பொன்னான நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nஇந்த ரோபோக்கள் உங்களை புற்று நோயிலிருந்து காக்கும் \n125 கிராமப்புறங்களுக்கு இலவச வை-பை சேவை: பேஸ் புக்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/itemlist/tag/sivageetha", "date_download": "2020-09-23T16:49:20Z", "digest": "sha1:KNM5EVU3HFGC34G37UAMLIBZ5QPDDFY7", "length": 5285, "nlines": 108, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: sivageetha - eelanatham.net", "raw_content": "\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nமட்டக்களைப்பில் பல்வேறு இடங்களில் விபச்சாரவிடுதிகள் இயங்குகின்றன, இவை சிகை அலங்காரன், முக அலங்காரம் என்று பல்வேறு பெயர்களில் இயங்குகின்றன. இந்த விபச்சார நிலையங்களில் பள்ளி மாணவிகளும் ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇது தொடர்பாக காவல்துறையினர் தேடுதல்களை நடத்துவந்துள்ளனர்.இன்று காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் சிவகீதா கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிள்ளையான் முதலைமைச்சராக இருந்த காலகட்டத்தில் மட்டக்களைப்பில் மேயராக இருந்தவர் சிவகீதா\nஇவருடன் இவரது கணவர் உட்பட ஏழு பேரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\nஎழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும்\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_746.html", "date_download": "2020-09-23T15:40:35Z", "digest": "sha1:JXIALKOIHL5ILP6D7SIOVLF44TA25H3F", "length": 13915, "nlines": 135, "source_domain": "www.kilakkunews.com", "title": "எமது போராட்டத்தை சிதைத்தவர்கள் இன்று வீர வசனம் பேசுகிறார்கள் - த.கலையரசன்... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவெள்ளி, 19 ஜூன், 2020\nHome Ampara featured Kalaiyarasan Kalmunai news politics SriLanka எமது போராட்டத்தை சிதைத்தவர்கள் இன்று வீர வசனம் பேசுகிறார்கள் - த.கலையரசன்...\nஎமது போராட்டத்தை சிதைத்தவர்கள் இன்று வீர வசனம் பேசுகிறார்கள் - த.கலையரசன்...\nபோராட்டங்களை சிதைத்து சின்னாபின்னமாக்கி அழித்தவர்கள் இன்று தமிழ் மக்கள் மத்தியில் வீர வசனம் பேசுகிறார்கள் என முன்னாள் மாகாணச���ை உறுப்பினரும் பாராளுமன்ற திகாமடுல்ல மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமாகிய தவராசா கலையரசன் குறிப்பிட்டார்.\nஇன்று காலை தேர்தல் பிரச்சார ஆரம்ப நிகழ்வினை நாவிதன்வெளி 15 ம் கிராமம் சிறி முருகன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் தேர்தல் பிரச்சார ஆரம்பித்து உரையாற்றினார்.\nஎமது பிரதேசத்தில் எமது அரசியல் பிரவேசத்தின் பின்னரே அபிவிருத்திகள் நடந்தேறின . எமது மக்களை சின்னாபின்னமாக்குவதற்கு சிலர் தேர்தல் காலத்தை பயன்படுத்தி பலதரப்பட்ட பிழையான காரியங்களை பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஎமது மக்களுக்கு தெரியும் யார் எவ்வாறு செய்யப்படுபவர்கள் என்று கடந்த காலங்களில் எமது சமூகத்தை குழப்பி இல்லாமல் செய்துவிட்டு தமிழர்களின் பலமான போராட்டங்களை சிதைத்து சின்னாபின்னமாக்கி அழித்தவர்கள் இன்று தமிழ் மக்கள் மத்தியில் வீர வசனம் பேசி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாக உலா வருகின்றனர்.இந்த விடையத்தை மக்கள் அறிவார்கள். இவர்களுக்காதகுந்த பாடத்தை தமிழ் மக்கள் புகட்டுவார்கள்.\nஇன்று தமிழ் மக்களுக்கான தீர்வை அரசு வழங்குவதற்கு தயாராக இருப்பது போலவும் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தடுப்பது போலவும் சில அரசியல் வாதிகள் கூறுகின்றனர்.\nஎந்த ஒரு அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களாக தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருந்திருக்கிறார்கள். இதனை யாரும் மறுக்க முடியாது . அநீதிகள் ஏற்படும் போது வாய் மூடி மௌனிகளாக இருந்து அவர்களோடு ஒட்டி உறவாடி மலர்கள் எம்மை பற்றி விமர்சனம் செய்கிறார்கள் .\nஇவர்கள் தமிழ் மக்களுக்கு அநீதி நடைபெற்ற போது எங்கிருந்தார்கள் என்ன செய்தார்கள் என்பதனை அறிய வேண்டும். இந்த அரசாங்கத்தின் தூர நோக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.\nஇதற்கெல்லாம் சோர்ந்து போக முடியாது . இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக சக்தியாக இருக்கிறது என்பதனை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.\nஇந்த நிகழ்விற்கு சிவ சிறி கு. சுபாஷ்கர் ஷர்மா , ஆலய தலைவர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n��ிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை க...\nபோதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/1-28-0814-vasanthakumar-advt-the-supreme-court-of-india-came-into-existence-on-26th-january-1950-at-the-parliament-house-its-inaugural-session-was-held-on-28th-january-1950-in-the-chamber-of/", "date_download": "2020-09-23T16:38:15Z", "digest": "sha1:BI4NR4K5TJJX5D5MU34HK37MB76QZDDD", "length": 9239, "nlines": 41, "source_domain": "www.sekarreporter.com", "title": "[1/28, 08:14] Vasanthakumar Advt: The Supreme Court of India came into existence on 26th January, 1950 , at the Parliament House. Its inaugural session was held on 28th January, 1950 in the Chamber of Princes & then Federal Court Judge, Justice. H.J.Kania was appointed as first Chief Justice. The Supreme Court functioned from the same chamber until 1958, when it is shifted to the present building. After its inauguration on January 28, 1950, the Supreme Court commenced its sittings in a part of the Parliament House. The Court moved into the present building in 1958. The building is shaped to project the image of scales of justice. The Central Wing of the building is the Centre Beam of the Scales. In 1979, two New Wings – the East Wing and the West Wing – were added to the complex. In all there are 15 Court Rooms in the various wings of the building. The Chief Justice’s Court is the largest of the Courts located in the Centre of the Central Wing. The original Constitution of 1950 envisaged a Supreme Court with a Chief Justice and 7 puisne Judges – [1/28, 08:21] sekarreporter1: 👍 – SEKAR REPORTER", "raw_content": "\nNext சென்னை #உயர்நீதிமன்ற #மூத்த #வழக்கறிஞர் #திரு.#T_V_இராமானுஜம் அவர்கள் வழக்கறிஞராக 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி இன்று காலை (28.01.2020) ஜுனியர்கள் ஆசி பெற்ற மகிழ்ச்ச��யான தருணத்தில்…#TVR_50 #TV_Ramanujun_50 #Blessings [1/28, 09:13] sekarreporter1: 👍👍 [1/28, 09:15] sekarreporter1: Congrats senior advt Tvr sir\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/mahendran-about-master-trailer-release/104998/", "date_download": "2020-09-23T16:59:32Z", "digest": "sha1:U2KBTHYLPK4FGMEWLVP74RGF7TUXRONX", "length": 9425, "nlines": 137, "source_domain": "kalakkalcinema.com", "title": "Mahendran About Master Trailer Release | சினிமா செய்திகள் |", "raw_content": "\nHome Latest News நானும் வெறித்தனமான வெயிட்டிங் மாஸ்டர் டிரைலர் குறித்து பேசிய பிரபல நடிகர் – யார்\nநானும் வெறித்தனமான வெயிட்டிங் மாஸ்டர் டிரைலர் குறித்து பேசிய பிரபல நடிகர் – யார் என்ன சொல்லி இருக்கார் பாருங்க\nமாஸ்டர் டிரைலருக்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருப்பதாக பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.\nMahendran About Master Trailer Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். கடுமையான உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் இன்று நடிகராக இடம் பிடித்துள்ளார்.\nஇவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்ப���ம் மாஸ்டர். அனிருத் இசையமைத்துள்ளார்.\nஜிவி பிரகாஷ் படத்தில் தனுஷ் கொடுக்கும் ட்ரீட் – வெளியானது அசத்தலான அறிவிப்பு\nஇந்த படத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆண்ட்ரியா ஆகியோர் வில்லன் வேடத்தில் நடித்துள்ளனர். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.\nமேலும் சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், மகேந்திரன், ரம்யா, வர்ஷா பொல்லம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nரசிகர்கள் அனைவருமே தற்போது இப்படத்தின் டிரைலருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nரசிகர்களைப் போலவே பிரபலங்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nமாஸ்டர் படத்தில் நடித்துள்ள மஹேந்திரன் ரசிகர்களுடன் உரையாடியபோது ஒருவர் அண்ணா நல்லா இருக்கிங்கலா\nமாஸ்டர் படம் எப்போது ரிலீஸ் ஆகும்\nஎல்லாரும் நான் ட்ரெய்லர் பாத்துட்டேன் … செமயா இருக்கு , மரண மாஸ் ஆ இருக்கு🔥♥️ மட்டும் சொல்றீங்க\nஆனா ட்ரெய்லர் எப்ப வரும் னு சொல்லமாடறீங்க\nகொஞ்சம் நல்ல செய்தியா பாத்து சொல்லுங்க அண்ணா \nநாங்க எல்லாம் வெறித்தனமா காத்துட்டு இருக்கோம் 🔥💐 என பதிவிட்டுள்ளார்.\nஎல்லாரும் நான் ட்ரெய்லர் பாத்துட்டேன் … செமயா இருக்கு , மரண மாஸ் ஆ இருக்கு🔥♥️ மட்டும் சொல்றீங்க\nஆனா ட்ரெய்லர் எப்ப வரும் னு சொல்லமாடறீங்க\nகொஞ்சம் நல்ல செய்தியா பாத்து சொல்லுங்க அண்ணா \nநாங்க எல்லாம் வெறித்தனமா காத்துட்டு இருக்கோம் 🔥💐\nஇதற்கு மகேந்திரன் தன்னுடைய பதிலை பதிவு செய்துள்ளார். இது குறித்த பதிவில் ஐயோ நானே இன்னும் பாக்கல பா.. நானும் மாஸ்டர் ட்ரெய்லருக்காக வெறித்தனமான வெயிட்டிங் என கூறியுள்ளார்.\nஅனேகமாக விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் மாஸ்டர் டிரைலர் வெளியாகும். மேலும் இப்படம் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅச்சு அசலாக அப்படியே ஐஸ்வர்யா ராய் ஜெராக்ஸ் போலவே இருக்கும் தமிழ் பெண் – வாய் பிளக்க வைக்கும் ஷாக்கிங் விடியோ\nNext articleசிம்புவின் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்.. யாருக்கு தெரியுமா – STR வெளியிட்ட புகைப்படங்கள்\nகஸ்தூரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் நடிகர் யார்\nஓடும் ஆட்டோவில் சிகரெட்டை இழுத்து புகை விடும் மீரா மிதுன்.. யாரு தெரியாம வீடியோ எடுத்துட்டாங்க போல – பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இதோ\nஉங்களை ஒரு ஜவுளிக் கடை விளம்பரத்தில் கூடப் பார்த்ததில்லையே… தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலடியாக மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படங்கள் – கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-09-23T16:48:14Z", "digest": "sha1:BPBDGCEBMCDBUAZBXFMRY6SB6MTVNMXP", "length": 6975, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரோசி யமாசிடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரோசி யமாசிடா (Prof. Hiroshi Yamashita) என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார். [1] இவர் தமிழ் மொழியை சரளமாக பேசக்கூடியவரும் ஆவார். இந்திய மொழிகள் பற்றிய ஆய்வினைச் செய்ய இந்தியா சென்று அங்கே சமசுகிருதம் கற்ற இவர், திராவிட மொழிகள் பற்றி ஆய்வினைச் செய்யும் பொழுது, தமிழ் மொழியின் தொன்மையறிந்து, அதன்மேல் பற்றுக்கொண்டு தமிழ் மொழியை சிறப்பாகக் கற்றவராவர். அத்துடன் தமிழ் மொழியின் ஒலிப்புகளுக்கும் யப்பானிய மொழி ஒலிப்புக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் ஆய்வு செய்தவராவர்.[2]\nதமிழ் மொழி தொடர்பான பல்வேறு பணிகளையும் செய்து வரும் இவர், உலகின் பல நாடுகளுக்கு பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றியும் வருகிறார். அத்துடன் தமிழில் நூல்களை எழுதியும், தமிழ் நாவல்களை யப்பானிய மொழிக்கு மொழிமாற்றம் செய்தும் வருகிறார். அவற்றில் சில தமிழ் நாவல்கள் யப்பானிய மொழியில் வானொலி நாடகங்களாக இடம்பெற்றுள்ளதான தகவல்களும் அறியக்கிடைக்கின்றன. [3]\nதமிழ் வளர்த்த பிற மொழியினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2012, 19:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/OktaRama2010", "date_download": "2020-09-23T17:16:08Z", "digest": "sha1:CLTARQMHY7HV6XXEOJX2RY7J6TE54FDR", "length": 10040, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "OktaRama2010 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor OktaRama2010 உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதி���ேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n04:53, 19 சூன் 2020 வேறுபாடு வரலாறு +72‎ அம்பராவா ரயில்வே அருங்காட்சியகம் ‎ →‎வெளி இணைப்புகள் தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n20:29, 13 சூன் 2020 வேறுபாடு வரலாறு +79‎ பெந்தெங்கு மரபு அருங்காட்சியகம் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n18:47, 13 சூன் 2020 வேறுபாடு வரலாறு +79‎ அஸ்மத் கலாச்சாரம் மற்றும் முன்னேற்ற அருங்காட்சியகம், அகட்ஸ், பப்புவா மாகாணம் ‎ தற்போதைய\n01:43, 3 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +69‎ சி தெற்கு கலிமந்தான் ‎ தற்போதைய\n12:08, 10 பெப்ரவரி 2019 வேறுபாடு வரலாறு +34‎ பத்து (நகரம்) ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n22:15, 6 ஏப்ரல் 2018 வேறுபாடு வரலாறு +18‎ புக்கிட் ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n04:01, 24 மார்ச் 2018 வேறுபாடு வரலாறு +53‎ ஆயிரம் தீவுகள் (இந்தோனேசியா) ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:46, 22 மார்ச் 2018 வேறுபாடு வரலாறு +43‎ வடக்கு ஜகார்த்தா ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n00:32, 21 மார்ச் 2018 வேறுபாடு வரலாறு -62‎ தெப்பொ ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n05:35, 23 பெப்ரவரி 2018 வேறுபாடு வரலாறு +25‎ மகலாங் ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n16:39, 13 பெப்ரவரி 2018 வேறுபாடு வரலாறு +52‎ சலாத்திகா ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n20:35, 18 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +60‎ ஜகார்த்தா ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n18:29, 12 சனவரி 2018 வேறுபாடு வரலாறு 0‎ பு பயனர்:OktaRama2010 ‎ காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய அடையாளம்: Visual edit: Switched\n00:33, 12 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +83‎ பசுருவான் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nOktaRama2010: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Csumstudent", "date_download": "2020-09-23T17:29:09Z", "digest": "sha1:OPZA7OEJRHIJJ7PFKXWSGGDXOFFL6CCM", "length": 7713, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Csumstudent - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், Csumstudent, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2015, 12:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-09-23T17:16:56Z", "digest": "sha1:MZVNW6OMR2ULZE7NDB2FBEJIG4L4OCVS", "length": 10012, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "லினி காக்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலினி காக்சு ( Lynne Cox 1957) என்பவர் அமெரிக்க நீச்சல் வீராங்கனை, நூலாசிரியர் மற்றும் நெறிப்படுத்தும் பேச்சாளர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் பெரிங் என்னும் நீரிணையில் 1987 ஆகசுட்டு 7 இல் கடலில் நீச்சல் அடித்து, சாதனை படைத்தார். இதன் விளைவாக, நல்ல செயலாக, அந்தக் காலத்தில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போரை நிறுத்துவதற்கு இவரது அருஞ்செயல் வசதியாக அமைந்தது.[1]\nஅடுத்த ஆண்டில் அமெரிக்க அரசுத் தலைவர் ரானல்ட் ரேகன் உடன் அணு சக்தி ஒப்பந்தம் ஆன போது சோவியத் யூனியன் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ், லினி காக்சு செய்த சாதனையைப் பாராட்டிப் பேசினார்.\nஅமெரிக்காவின் லிட்டில் டியோமிட் தீவுக்கும், சோவியத் யூனியன் பிக் டியோமிட் தீவுக்கும் இடையில் உள்ள 2.7 மைல்கள் தொலைவை 2 மணி 5 நிமிடங்களில் நீந்திக் கடந்தார். அப்பொழுதில் கடல் நீர் மிகவும் குளிர் நிலையில் இருந்தது.[2]\n1 பிற சாதனைகள் வரலாறு\nலினி காக்சுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன், நியூ ஆம்ப்சயரிலிருந்து கலிபோர்னியாவுக்கு இவருடைய பெற்றோர்கள் குடியேறினர். காக்சு தம் நண்பர்களுடன் கேடலினா தீவு கால்வாயை நீந்திக் கடந்தார். 1972 மற்றும் 1973 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்திலிருந்து பிரான்சு வரை இங்கிலீசு கால்வாயை இரண்டுமுறை காக்சு நீந்திக் கடந்து சாதனை படைத்தார். 1975இல் நியூசிலாந்தின் 16 கிலோமீட்டர் தொலைவு குக் நீரிணையில் 10 டிகிரி வெப்ப நிலை கடல் நீரில் நீந்தினார். இந்தச் சாதனை செய்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். சிலி நாட்டின் மகெல்லன் நீரிணையில் நீந்திய முதல் வீரர் என்றும் தென்னாப்பிரிக்காவில் கேப் ஆப் குட் ஹோப்பில் வெற்றி பெற்ற முதல் வீரர் என்றும் பெயர் பெற்றார். அண்டார்க்டிகா கடலில் 1.6 கிலோமீட்டர் தொலைவு நீந்தினார். இதன் பட்டறிவு நிலைகளை ஸ்விம்மிங் டு அண்டார்க்டிகா என்னும் நூலில் விவரித்துள்ளார்.\nஸ்விம்மிங் டு அண்டார்க்டிகா (2004)\nசவுத் வித் தி சண் (2011)\nஓப்பன் வாட்டர் ஸ்விம்மிங் மானுவல் (2013)\nஎலிசபெத் குவீன் ஆப் தி ஸீஸ் (2014)\nஸ்விம்மிங் இன் தி சிங்க் (2016)[3]\n2014 இல் கலிபோர்னியா புத்தக விருதுகள்\n2015 இல் இர்மா பிலாக் விருது\nஆஸ்டிராய்ட் 37588 லினிகாக்சு என்று இவரைப் பெருமைப்படுத்திப் பெயர் சூட்டப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/controversy-over-trichy-builders-apartment-advertisement", "date_download": "2020-09-23T17:00:46Z", "digest": "sha1:UZ7N3JA7T7ULU2R6YMZTGCX4K2C6YLG2", "length": 15449, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "`இனி அனைத்து தரப்பினருக்குமான வீடாக இருக்கும்!' - சர்ச்சை விளம்பரத்துக்கு ஸ்ரீரங்கம் பில்டரின் பதில்| controversy over Trichy builder's apartment advertisement", "raw_content": "\n`இனி அனைத்து தரப்பினருக்குமான வீடாக இருக்கும்' - சர்ச்சை விளம்பரத்துக்கு ஸ்ரீரங்கம் பில்டரின் பதில்\nஸ்ரீரங்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு குறித்த விளம்பரத்தில், `பிராமணர்களுக்கு மட்டும்' எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.\nதிருச்சி ஸ்ரீரங்கம், மேலூர் லட்சுமிநகர் பகுதியில், ஓம்சக்தி கன்ஸ்ட்ரக்‌ஷன் எனும் நிறுவனம், ஸ்ரீசக்தி ரெங்கா எனும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைக் கட்டியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்தக் குடியிருப்புகளின் விற்பனை குறித்த விளம்பரம் பத்திரிகைகளில் வெளியானது. அதில், `பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு உள்ளது. லிப்ட் மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிக��ும் உள்ள இந்தக் குடியிருப்பு, பிராமணர்களுக்கு மட்டும்' எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையானது.\nஇப்படியொரு விளம்பரத்தைக் கவனித்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் வினோத் மணி தலைமையில் திரண்ட சமூக ஆர்வலர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய வினோத்மணி, “ புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் பிராமணர்களுக்கு மட்டும் விற்கப்படும் என அறிவித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. அங்கு பிராமணர்கள் மட்டும் குடியிருப்பார்கள் என்றால், அந்தக் குடியிருப்பில் இதரப் பணிகளைச் செய்வதற்கு மட்டும் பிற சமூகத்தினர் வேண்டுமா\nபிராமணர்களுக்கு மட்டும் வீடு என்றால், பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு இடமில்லை என்றுதானே அர்த்தம். இப்படியிருந்தால், எப்படி சாதியற்ற சமத்துவ சமுதாயம் உருவாகும்\nகுறைந்தபட்ச சமூக அக்கறைகூட இல்லாமல், அந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது. இது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றவர்,\nஇதுதொடர்பாக ஶ்ரீரங்கம் காவல்நிலையத்தில் நடந்த விசாரணையில், ஓம்சக்தி கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் அன்பழகன் ஆஜரானார். அப்போது அவர், பாரம்பர்ய திராவிட குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர் என்றும் கூறினார். தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார். சமூக அக்கறையுள்ள ஒருவரின் இந்தச் செயல் வருத்தமளிக்கிறது\" என்றார்.\nகுற்றச்சாட்டுகள் குறித்து கேட்க பொறியாளர் அன்பழகனை தொடர்புகொண்டோம். தொடர்ந்து அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அவரின் வழக்கறிஞர் ராஜேந்திரனிடம் பேசினோம்.\n“அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த விளம்பரத்தில், வீடுகள் பிராமணர்களுக்கு மட்டும் எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட விளம்பரம் அல்ல. ஸ்ரீரங்கம் ஆன்மிக பூமி எ��்பதால், சைவ உணவு அருந்துபவர்களுக்கு மட்டும் வீடு என்கிற அர்த்தத்தில் குறிப்பிடப் போய்த் தவறுதலாகிவிட்டது.\nஅதற்கான வருத்தத்தைத் தெரிவித்த அன்பழகன், அந்தக் குடியிருப்புகளை அனைத்துச் சாதியினரும் விலை கொடுத்து வாங்கலாம் என நாளிதழ்களில் மறுப்புச் செய்தி வெளியிட்டுள்ளார்” என்றார்.\nஇந்த விளம்பரம் குறித்துப் பேசிய ஶ்ரீரங்கம் பகுதி மக்கள் சிலர், \"அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டுவதற்கான பணி இன்னும் தொடங்கவே இல்லை. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்க இருக்கும் நிலையில், விளம்பரம் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார்கள்\" என்கின்றனர்.\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/SRMIST-induction-programme-for-students-in-Horticulture-Depart", "date_download": "2020-09-23T15:02:17Z", "digest": "sha1:J7SVUOSMLHYLEMM4SVYNC27GKQPRCN5S", "length": 11320, "nlines": 149, "source_domain": "chennaipatrika.com", "title": "புலம் - தோட்டக்கலைத் துறை - தொடக்கவிழா - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nமுன்னாள் ��ுதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க கோரி...\nஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு:...\nபுலம் - தோட்டக்கலைத் துறை - தொடக்கவிழா\nபுலம் - தோட்டக்கலைத் துறை - தொடக்கவிழா\nஎஸ்.ஆர்.எம்.வேளாண்மையியல் புலம்- தோட்டக்கலைத் துறை - தொடக்கவிழா\nஎஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கல்வி நிறுவனத்தின் ஆறாவது புலமாக ,இன்று புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள வேளாண்மையியல் புலத்தின் கீழ் உருவாக்கம் பெற்றுள்ள, தோட்டக்கலைத்துறையில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்கக்கூடிய ,தொடக்கவிழா இன்று (10/08/18)காட்டாங்குளத்தூர் வளாகத்தில் நடைபெற்றது.\nஎஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தன் தலைமை உரையில் கூறும்போது, அடிப்படையில் நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனவே இந்தத் துறை உருவாக்கம் என்பது எனது கனவுத்திட்டம். .காலதாமதமான தொடக்கம் என்றாலும் ஒரு மிகப்பெரிய அளவிலான மாற்றத்தினை வேளாண்மைத் துறையில் மிக விரைவில் உருவாக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள துறை இது.\nஇந்தியாவின் முதுகெலும்பு வேளாண்மை என்பது. ஆனால் நாம் இங்கு அதன் வளர்ச்சியைப் பற்றி அதிக முக்கியத்துவம் தராமலேயே இருந்திருக்கிறோம். வேளாண்மைத் துறையில் மிகுந்த வாய்ப்புகள் உள்ளன. அதிலும் குறிப்பாக தோட்டக்கலையில் அந்த வாய்ப்புகள் இன்னும் அதிகம். இதைப் பற்றிய புரிதல்கள் மிகக் குறைவாகவே மக்களிடம் உள்ளது.\nஅதிகப்படியான வேளாண்மையியல் கல்லூரிகள் உருவாகவேண்டும். அதுவும் கிராமங்களில் வரவேண்டும் என்பதே எனது எண்ணம். முன்காலங்களில் இந்தத்துறை பற்றிய போதிய கவனம் கொள்ளமையை மறந்துவிட்டு இனிவரும் காலங்களில் இத்துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டும் என்று தன் உரையில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் கூறிமுடித்தார்.\nவாழ்வின் ஆதாரமே வேளாண்மை என எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்செட்டி அவர்கள் கூறினார். வேளாண்மை உணவு, மருத்துவம், சுற்றுப்புறம், மேலாண்மை என்று பல துறைகளை ஒருங்கிணைக்கும் ஒரே துறையாக வேளாண்மைத்துறை இருப்பதைச் சுட்டிகாட்டி தன் உரையை நிறைவு செய்தார்.\nவேளாண்மையியல் புலத்தின் புலத்தலைவர் முனைவர் தியாக���ாஜன் அவர்கள் தனது உரையில் தோட்டக்கலைத் துறையைத் தற்போது வழங்கியுள்ளோம். வரும் மாதங்களில் இந்தத்துறை சார்ந்த பல புதுமையான கிளைத்துறைகளை உருவாக்க உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார். டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் ஒரு பிரம்மாண்டமான இயற்கையோடு இயைந்த வளாகத்தினை அச்சிரப்பாக்கத்தில் உருவாக்கிக் கொண்டு வருகின்றோம் என்று தனது உரையில் கூறி முடித்தார்.\nபெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் “சாட் வித் ரம்யா”............\nமராட்டிய மாநிலத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று\nஆரோக்கியமாக வாழ தினந்தோறும் சாப்பிட வேண்டிய உணவுகள்\nமராட்டிய கட்டிட விபத்தில் 40 பேர் பலி\nமராட்டிய மாநிலத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று\nஆரோக்கியமாக வாழ தினந்தோறும் சாப்பிட வேண்டிய உணவுகள்\nமராட்டிய கட்டிட விபத்தில் 40 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/actor-siddarth-personal-press-meet-stills/7569/", "date_download": "2020-09-23T17:15:31Z", "digest": "sha1:F5356DWOON4SCARF3YD7YVVXQHMJ6VBH", "length": 2960, "nlines": 84, "source_domain": "cinesnacks.net", "title": "Actor Siddarth Personal Press Meet Stills | Cinesnacks.net", "raw_content": "\nகாயத்ரி ரகுமாம் இப்படிச் செய்யலாமா\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தால் கேஸ்\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2006/12/", "date_download": "2020-09-23T16:43:13Z", "digest": "sha1:KV2HRCQTFM2EBQ2DHFOKA244VGAWC5JR", "length": 147343, "nlines": 230, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: December 2006", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\nவாக்கு வங்கியை நோக்கி அம்பேத்கர் பாதை\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியாக தலித் இனத��தைச் சேர்ந்த கே.ஜி.பால கிருஷ்ணன் பதவி ஏற்க இருக்கிறார். இந்தப் பதவியில் அமரப்போகும் முதல் தலித் இவர்தான். இவர் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்பதால் இந்தப் பதவியை ஏற்க இருக்கிறாரே தவிர, தலித் என்பதால் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. நீதிபதி பாலகிருஷ்ணன் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன் தலித் இனத்தைச் சேர்ந்த முதல் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனும் கேரளாவைச் சேர்ந்தவர்தான். பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்ற மூன்று பதவிகளை இந்தியாவின் மிகவும் பெரிய பதவிகள் என்று ஒப்புக்கொண்டால், இன்னும் பிரதமர் நாற்காலியில் மட்டுமே தலித் இனத்தைச் சேர்ந்தவர் அமரவில்லை என்பது புரிகிறது.\nநீதிபதி பாலகிருஷ்ணனும் கே.ஆர். நாராயணனும் உயர் பதவிகளுக்கு வர முடிந்திருப்பது, தலித் மக்கள் தங்கள் அதிகாரத்துக்கான போராட்டத்தில் வென்று வருவதன் அடையாளம் என்று கருதலாம். அதேசமயம் இப்படிப்பட்ட உயர் பதவிகளில் தலித் இனத்தின் பிரதிநிதிகள் அமர முடிவதால் மட்டுமே இந்தியாவில் அந்தப் பிரிவு மக்களின் ஒட்டுமொத்த நிலைமைகள் முன்னேற்றம் அடைந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது. தலித்களுக்கு எதிரான பாகுபாடுகள் மறைந்து விட்டதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. இன்னும் ஒரு பிரிவினர் தங்களுக்கு உரிய இடங்களைப் பெறுவதற்கு கல்வி, சமூக, பொருளாதார, மற்றும் அரசியல்ரீதியாக நெடுந்தூரம் போக வேண்டியதிருக்கிறது என்பதை எடுத்துச்சொல்ல வேண்டிய சூழலில்தான் நாம் இன்னும் இருக்கிறோம்.\nஇந்தியாவின் முதன்மை நீதிபதியாக ஒரு தலித் அமர இருக்கும் சூழலில், நமது இந்தியச் சமூகம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதும் அவசியமாகிறது. நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு முதன்மை நீதிபதியாகப் பதவி உயர்வு அறிவிப்புச் செய்தி வந்த டிசம்பர் மாதத்தில் நடந்த வேறு ஒரு செய்தி கவலையளிக்கிறது.\nஒரிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஜெகந்நாதர் ஆலயத்துக்குள் 200 தலித் மக்கள் சென்றனர். இந்தியா விடுதலை அடைந்த 60 ஆண்டுகளில் இதை ஒரு செய்தியாகச் சொல்ல நேர்கிறது என்பதே சமூகத்தின் அவலத்தைச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், இந்த ஆலயப் பிரவேசம்கூட நீதிமன்றப் போராட்டத்துக்குப் பிறகே நடந்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்கு தலித் இளம் பெண்கள் அந்தக் கோயிலுக்குள் நுழைந்ததற்காக அடிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்குப் பிறகு ஆலயத்துக்குள் நுழைவதற்கான உரிமைப் போர் தொடங்கியிருக்கிறது. ஒரிசா உயர் நீதிமன்றத்தில் ‘எந்த ஓர் இந்துவும் எந்த ஓர் ஆலயத் துக்குள்ளும் செல்லலாம்’ என்ற தீர்ப்புக்குப் பிறகே இந்த ஆலயப் பிரவேசம் நடந்திருக்கிறது. அதற்கு அடுத்த நாள், அந்தக் கோயிலில் பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் பூஜைகள் மற்றும் சடங்குகள் நடைபெறவில்லை. அங்கு ஏற்கெனவே பணியில் இருந்தவர்கள் காட்டிய எதிர்ப்பே இதற்கான காரணம். இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை\nஅந்தக் கோயிலில் உள்ள சுவர் ஒன்று இடிக்கப்பட்டு, அங்கு பெரிய அளவில் ஒரு கம்பித் தடுப்பு போடப் போகிறார்கள். அந்தக் கம்பிக்கு வெளிப்புறமாக நின்று அனைத்துப் பக்தர்களும் ஜெகந்நாதரை தரிசிக்க வேண்டும். அர்ச்சகர்களும் பூஜை செய்பவர்களும் மட்டுமே கம்பித் தடுப்புக்கு உள்ளே நுழைந்து கர்ப்பக்கிரகத்துக்குள் செல்ல முடியும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு நிர்வாகம் இப்படி ஒரு சமரசத்தில் இருதரப்பினரையும் இணைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சமரசத்தை அம்பேத்கர் இயக்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.\nஅந்தக் கிராமத்தில் மீண்டும் மீண்டும் இந்த ஆலய நுழைவு உரிமைக்காகப் போராடி சலித்துப்போன தலித் மக்கள் ஆயிரம் பேர், வருகிற புத்தாண்டில் புத்த மதத்தைத் தழுவ இருப்பதாக இன்னொரு செய்தி கூறுகிறது. அதாவது ‘‘நான் ஓர் இந்துவாகப் பிறந்தேன்; ஆனால் ஓர் இந்துவாக சாக மாட்டேன்’’ என்று டாக்டர் அம்பேத்கர் காட்டிய வழியில் நடக்கத் தீர்மானித்து விட்டனர். ‘உங்கள் கோயிலுக்குள் என்னை வரக்கூடாது என்று சொன்னீர்கள் என்றால், நான் எனது சொந்தப் பாதையைத் தீர்மானித்துக் கொள்கிறேன்’ என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். ஒரிசா உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் ‘எந்த ஓர் இந்துவும் எந்த ஓர் ஆலயத்துக்குள்ளும்’ சுலபமாக நுழைந்துவிட முடியவில்லை என்பதே உண்மையான நடைமுறையாக இருக்கிறது. ‘ஒருநாள் ஆலய நுழைவு’ என்பது ஓர் அடையாளமாக அல்லது ஒரு சடங்காக நடந்து முடிந்திருக்கிறது.\nஒரு சமூகம் அடையாளங்களுடன் மட்டும் மனநிறைவு கொண்டுவிட முடியாது. பிரிவுக்கும் பாகுபாடுகளுக்கும் காரணமான அடிப்படை முரண்களுக்குத் தீர்வு காணாத அடையாளங்களால் பரந்த சமூகத்துக்கு எந்த ஒரு பலனும் இல்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவதி ஆட்சிக்கு வந்தார். மத்திய அரசில் நீண்ட காலம் பீகாரைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் அமைச்சராக இருந்தார். ஆனால், இவர்கள் எல்லாம் டாக்டர் அம்பேத்கரைப் போல பரந்த உழைக்கும் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்தார்களா என்பது விவாதத்துக்குரிய விஷயமே.\nமாயாவதியும் ஜெகஜீவன்ராமும் தலித் அரசியல்வாதிகளின் அதிகாரத்துக்கான அடையாளங்கள். அவர்கள் அரசியல்வாதிகள். எனவே அடுத்த தேர்தல் என்ற இலக்கைத் தாண்டி அவர்களால் சிந்திக்க இயலாது. ஆனால், வாக்கு வங்கிகளைக் குறிவைக்கும் அரசியல்வாதியாக அம்பேத்கர் இருக்கவில்லை. அவர் ஓர் அரசியல் மேதை. எனவே அவர் அடுத்தடுத்த தலைமுறைகளைப் பற்றி சிந்தித்தார். அதனால்தான் அடிப்படை முரண்களைத் தீர்ப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.\nஎப்படி இருந்தபோதிலும் ஓர் அடையாளமாக உயர்பதவிகளுக்கு ஒரு தலித் வருவதுகூட நமது சமூகத்தில் சிரமமானதாகத்தான் இருக்கிறது. சிக்கலான பிரச்னைகள் பலவற்றை எதிர்கொண்டதற்குப் பிறகே இந்த உயர்நிலைக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் மற்றும் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வந்திருக்க முடியும்.\nஇவர்களைப்போல் வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து முன்னேறும் மனிதர்களுக்கும் சமூகத்தினருக்கும் உற்சாகம் அளிக்கும் மேற்கோள் ஒன்று இருக்கிறது.\n‘‘அவர்கள் முதலில் உங்களைப் புறக்கணிப்பார்கள்; பிறகு உங்களைக் கேலி செய்வார்கள். அதன் பிறகு உங்களுடன் போட்டி போடுவார்கள்; இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்\nநன்றி : ஜூனியர் விகடன் (31.12.06)\nLabels: இந்தியா, தலித், முதன்மை நீதிபதி\nவிவசாயத்தைத் துறந்து மக்கள் நகரங்களுக்குப் படையெடுப்பதற்கு யார் காரணம் என்று வலைப்பதிவுகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக பத்திரிகையாளர் சாய்நாத் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் சாரத்தை இங்கு மறுபதிவு இடுகிறேன்.\nவிவசாயத்திற்கு நமது நாட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் முழங்கிக் கொண்டிருக்கிறார். அப்படி அவர் முழங்கிய ஒரு ந���ளில், மகாராஷ்டிரா மாநிலத்தின் விதார்பா பகுதியில் ஒரு விவசாயியின் இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. அதே வாரத்தில் மகாராஷ்டிர சட்டசபையில் விவசாயிகளின் உருவ பொம்மைகளை வைத்து இறுதிச் ஊர்வலங்களை எதிர்க்கட்சிகள் நடத்தினர். அந்த ஏழு நாட்களில் விதார்பா பகுதியில் 20 விவசாயிகளுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அனைவரும் கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களே. பிரதமர் மன்மோகன்சிங்கின் 'நிவாரண உதவி' அளிக்கப்பட்டு மாதங்கள் ஆன பிறகும் விதார்பாவின் நிலைமை மோசமாகிக் கொண்டுதான் வருகிறது.\nகடந்த டிசம்பர் 3 ஆம் தேதி நாக்பூரில் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கும் போது அங்கு பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். கயர்லாஞ்சி என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலித்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிரான போராட்டச் செய்திகளில் பருத்தி விவசாயிகளின் அவலங்கள் ஊடகங்களில் இடம் பெறாமல் போய்விட்டன. அந்த நாட்களில் பருத்தி விவசாயப் பகுதி முழுவதிலும் கொள்முதல் மையங்களில் மோதல்கள் வெடித்தன.\nஇந்தப் பகுதியில் ஏற்படும் பதற்றமும் மோதல்களும் எதிர்பாராதல்ல. விவசாயிகளிடம் இருந்து அரசு பருத்தியைக் கொள்முதல் செய்வதில் ஏற்படும் கால தாமதம், பருத்தி விவசாயிகளைத் தனியாரிடம் தள்ளி விடுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்னதாக இந்தப் பகுதியில் 300 கொள்முதல் மையங்கள் இருந்தன. ஆனால் இப்போது 56 மையங்களே இருக்கின்றன. எனவே விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் தங்கள் பருத்தியை விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நெருக்கடியில் சென்று விற்கும்போது அவர்களிடம் இருந்து விவசாயிக்கு என்ன விலை கிடைக்கும்\nஇந்த பருவத்தில் அதிகாரபூர்வமான பருத்தி விலை ஒரு குவிண்டாலுக்கு ரு1700 முதல் ரூ1900 வரை இருக்கிறது. இங்குதான் பருத்தியின் தரத்தை நிர்ணயிப்பவர்களின் பங்களிப்பு வருகிறது. பருத்தி விவசாயிகளுக்கு இவர்கள் யார் சார்பாக இருப்பார்கள் என்பது நன்றாகத் தெரியும்.. ஆம்.. அவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். விவசாயிகளின் நல்ல விளைபொருளைக் கூட தர நிர்ணயம் செய்யும்போது குறைத்துக் கூறி விடுவார்கள். இதனால் விவசாயிகளுக்கு நடைமுறையில் இருக்கும் கொள்முதல் விலையை விட குறைவான விலை���ே கிடைக்கும்.\nஏற்கனவே மகாராஷ்டிரா அரசு சென்ற ஆண்டு எடுத்த நடவடிக்கை மூலம் ரூ 2250 இலிருந்து ரூ1700 ஆக ஒரு குவிண்டாலுக்கான பருத்தி விலை குறைந்து போய்விட்டது. பருத்தியின் உற்பத்தி செலவை விட கொள்முதல் விலை குறைவாக இருப்பதாக மகாராஷ்டிர அரசே ஏற்றுக் கொள்கிறது. ''மகாராஷ்டிர விவசாயிகள் தற்கொலை: ஒரு பார்வை\" என்ற ஆவணத்தில் இந்த உண்மையை அரசு ஒப்புக் கொள்கிறது.\nஅதிலும் இந்த பருவத்தில் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். குவிண்டாலுக்கு ரூ 1900 கூட கிடைக்கவில்லை என்ற நிலை உறுதியானபோது அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பருத்திக்கு கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு ரூ 2700 அளிக்கப்படும் என்று இந்த அரசு வாக்களித்திருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி மக்கள் இந்த அரசைத் தேர்ந்தெடுத்திருந்தனர். அதற்காக இப்போது அவர்கள் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள்.\nஇப்படி விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எந்த அரசு எடுக்கிறது ஏறத்தாழ 17.44 லட்சம் விவசாயக் குடும்பங்களும் அவற்றைச் சார்ந்த ஒரு கோடி பேரும் நெருக்கடியில் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டிருக்கும் அரசு – அதிலும் 20 லட்சம் பேர் \"கடுமையான நெருக்கடியில்\" சிக்கித் தவிப்பதாக அதிகார பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு – விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 10000 அரசு ஊழியர்களும் பிற பணியாளர்களும் பங்கேற்று நடத்தப்பட்ட அரசின் கணக்கெடுப்பிலேயே ஆறு மாவட்டங்களில் உள்ள அவலநிலை படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் மரணங்கள் குறித்த தகவல்களை அரசு ஆவணங்களிலும் அரசின் இணைய தளத்திலும் காண முடிகிறது.\nஇதையெல்லாம் பார்க்கும்போது நீங்கள் விவசாயத்துறையில் நெருக்கடிநிலை என்று அறிவித்து அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்பினால் ஏமாந்து போவீர்கள். கடந்த 9ஆம் தேதி சனிக்கிழமையின் பெரும்பாலான நேரம் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளைக் கைது செய்வதிலேயே அரசு குறியாய் இருந்தது. கைது செய்யப்பட்ட விவசாயிகள் எங்கு வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதைக் கூட பத்திரிகைகள் அறிந்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாய் இருந்தது.\nஇவ்வளவு மோசமாக மக்கள் இருக்கும் நிலையிலும் கூட எதிர்க்கட்சிகள் மக்கள் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. பாஜகவும் சிவசேனையும் சட்டசபையில் நாடகங்களை அரங்கேற்ற முனைகிறார்களே தவிர அரசிடம் இருந்து எந்த சலுகைகளையும் மக்களுக்குப் பெற்றுத் தர முடியவில்லை. விதார்பா பகுதியில் சமீபத்தில் நடந்த சிமூர், தார்யப்பூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு வேட்பாளர்களும் சிவசேனையில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களது ராஜினாமாவால் நடந்த தேர்தல் என்பதும் அவர்கள் தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவர்கள் என்பதும் வேறு விஷயம். ஆனால் இந்த இடைத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகள் எந்த அளவு செயல்படாமல் இருக்கின்றன என்பதற்கான எடுத்துக் காட்டுகள் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇந்த கஷ்டமான சூழ்நிலைகளில் இருந்து விதார்பா பகுதி விடுபடுவதற்கு சில மேதாவிகள் ஒரு யோசனையைச் சொல்கிறார்கள். அதாவது பருத்தி விவசாயத்தில் இருந்து கரும்பு பயிரிடுதலுக்கு மாறி விட வேண்டுமாம் மகாராஷ்டிரா ஏற்கனவே கரும்பு ஆலைகள் மற்றும் சர்க்கரைத் தொழிலிலும் மோசமாகிக் கொண்டுதான் வருகிறது. உற்பத்தி செய்யப்படுகின்ற கரும்புகள் அனைத்தையும் கொள்முதல் செய்வதற்கு ஆலைகள் இல்லை. அரசு உதவி இல்லை என்றால் இங்கும் பருத்தி விவசாயிகளைப் போன்ற நிலையே ஏற்படும். விதார்பா பகுதியில் ஏற்கனவே தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் இங்கு கரும்பைப் பயிரிடுவதா மகாராஷ்டிரா ஏற்கனவே கரும்பு ஆலைகள் மற்றும் சர்க்கரைத் தொழிலிலும் மோசமாகிக் கொண்டுதான் வருகிறது. உற்பத்தி செய்யப்படுகின்ற கரும்புகள் அனைத்தையும் கொள்முதல் செய்வதற்கு ஆலைகள் இல்லை. அரசு உதவி இல்லை என்றால் இங்கும் பருத்தி விவசாயிகளைப் போன்ற நிலையே ஏற்படும். விதார்பா பகுதியில் ஏற்கனவே தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் இங்கு கரும்பைப் பயிரிடுவதா பருத்தியைவிட கரும்பு விளைவதற்கு 200 மடங்கு தண்ணீர் தேவை..\nஅதேசமயம் அமெரிக்க அரசு அங்குள்ள பருத்தி விவசாயிகளுக்கு அதிக மான்யம் வழங்குகிறது. கடந்த 2005க்கு முந்தைய ஏழு ஆண்டுகளில் அங்கிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பருத்தியின் அளவு அதற்கு முந்தைய 25 ஆண்டுகளின் இறக்குமதிக்கு இணையானது. நமது அரசாங்கம் இற��்குமதி செய்யப்படும் பருத்திக்கான வரியைக் கூட்டி உள்ளூர்ச் சந்தையைப் பாதுகாக்கவில்லை. இந்தியாவின் பருத்தி இறக்குமதியில் அமெரிக்காவின் பங்கு இருபது சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nஇந்தத் தகவல்களை எல்லாம் அரசே ஒப்புக் கொள்கிறது. அதன் ஆவணங்களில் எடுத்தாள்கிறது. ஆனால் அந்தத் தகவலை வேறு யாராவது எடுத்துப் பேசினால் அவர்கள் கைது செய்யப்படலாம். வழக்குகள் அவர்கள் மீது பாயலாம்.\nமத்திய அரசின் நிவாரணத் தொகை மட்டுமே இந்தப் பிரச்னையைத் தீர்க்காது. விவசாயிகளுக்கு தேவை விளைவித்த பருத்திக்கு நியாயமான கொள்முதல் விலை.. கடன்கள் ரத்து.. சுலபமான நிதி வசதி.. உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைப்பதற்குத் தேவையான உதவி.. இவையெல்லாம் செய்யாமல் இருந்தால் மீண்டும் மீண்டும் விவசாயிகள் பிரச்னையை சட்டசபையில் விவாதித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்\nஆங்கில மூலம்: பி. சாயிநாத்\nநன்றி: தினமலர் – செய்திமலர் (நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் வெளிவரும் ஞாயிறு நாளிதழுடன் வரும் இணைப்பு)\n'கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை’ என்பது கவிஞர் வைரமுத்துவின் வரிகள். இந்தப் பாடல் வரிகளை சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கேட்டிருப்பார் போலும். இந்தியாவை வல்லரசாக்கும் கனவைத் தொடர்ந்து காண முடியாமல் இந்தியாவில் இருக்கும் ஊழல் அவரை உறுத்தியிருக்கக் கூடும். எனவே மாணவர்களிடம் ஊழல் ஒழிப்புக்குப் பாடுபடுமாறு அறைகூவல் விடுத்துள்ளார். அதாவது தங்களுடைய பெற்றோர் லஞ்ச, ஊழலில் ஈடுபடாமல் தடுக்கும் பணியில் குழந்தைகள் இறங்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.\nசமூகத்தில் இருக்கும் பல அவலங்களை நீக்குவதற்கு இனி முதிய தலைமுறையால் இயலாது என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கக் கூடும். அல்லது குழந்தைகளுக்குப் புதிய ஆத்திச்சூடியும் பாப்பா பாட்டும் தந்த பாரதியின் வழிமுறை அவரைக் கவர்ந்திருக்கலாம். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், லஞ்சத்தையும் ஊழலையும் அகற்றுவதற்குப் போராட வேண்டும் என்ற அவரது கோரிக்கை மாணவர்களால் மட்டுமே அமைதியாகக் கேட்கப்படும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்.\nமத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவியான ராப்ரி தேவியின் க���ழந்தைகள், தங்கள் பெற்றோரிடம் இவ் வளவு வசதிகள் எப்படி வந்தன என்று கேட்டார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், லாலு மற்றும் ராப்ரி மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்திருப்பதாக மத்திய புலனாய்வு நிறுவனம் வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கில் இருந்து லாலு யாதவும் ராப்ரி தேவியும் டிசம்பர் 18&ம் தேதி விடுவிக்கப் பட்டனர். இந்த விடுதலைக்குப் பிறகு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த லாலு பிரசாத் யாதவுக்கு எம்.பி&க்கள் கைதட்டி ஆரவார வரவேற்பளித் துள்ளார்கள்.\n‘‘மாம்பழம் இனிப்பான பழம்;லாலுஜியும் இனிப் பானவர்’’ என்று மக்க ளவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தியுள்ளார். 1996&ல் ஐக்கிய முன்னணி ஆட்சி மத்தியில் நடந்தபோது அதை ஆதரித்த மார்க் சிஸ்ட் கட்சிதான், ஊழல் புகாருக்காக லாலு பிரசாத் யாதவை பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலக வைத்தது என்பது வேறு விஷயம்\nலாலு பிரசாத் யாதவ் அல்லது வேறு யாரோ ஓர் அரசியல் தலைவர் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டவுடன் மக்கள் அவரை நேர்மையானவர் என்று ஏற்றுக் கொண்டு விடுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. சட்டத்தின் பார்வையில் அவர் குற்றமற்றவர் ஆகிவிடுகிறார் என்பது உண்மைதான். ஆனால் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்ற அளவில் மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். மற்றபடி அதிகாரத்தில் இருக்கும் பலரும் நேர்மைக்கு மாறான வழிகளில்தான் பணம் சம்பாதிக்கிறார்கள் என்ற எண்ணமே மக்கள் மத்தியில் நிலவுகிறது.\nபிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு எழுந்த முந்திரா ஊழல் தொடங்கி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி&க்கள் லஞ்சம் வாங்கியது வரை ஏராளமான புகார்கள் உள்ளன. இவை எல்லாம் வெளியில் தெரிந்து குற்றச்சாட்டுகளாகவும் புகார்களாகவும் வெளியில் வந்தவை. வெளியில் தெரியாமலே இருந்து விடுபவை ஏராளமாக இருக்கக் கூடும். தேர்தலில் சிலர் செலவழிக்கும் பணத்தைப் பார்த்தால் அவர்கள் அதிகாரத்துக்கு வந்தபிறகு, ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு தங்களுக்கு ‘என்னவெல்லாம்’ வேண்டு��் என்று கேட்க வேண்டியதே இல்லை, அதுவாகவே வந்து கொட்டும் போலிருக்கிறது என்ற முடிவுக்கே வரத் தூண்டுகிறது.\nஇந்த லஞ்சமும் ஊழலும் இந்தியா விடுதலை பெற்ற பிறகுதான் நம்மவர் களால் உருவாக்கப்பட்டனவா பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முந்தைய மன்னராட்சிகளிலும் முறைகேடுகள் இல்லையா பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முந்தைய மன்னராட்சிகளிலும் முறைகேடுகள் இல்லையா சிலர் பிரசாரம் செய்வது போல் ‘கழகங்களின்’ ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதா சிலர் பிரசாரம் செய்வது போல் ‘கழகங்களின்’ ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதா அறத்துக்கு விரோதமான வழிகளில் பொருள் சேர்க்கும் வழக்கம் 1967&க்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் ஏற்பட்டதா அறத்துக்கு விரோதமான வழிகளில் பொருள் சேர்க்கும் வழக்கம் 1967&க்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் ஏற்பட்டதா இப்படி எழும் கேள்விகளுக்கு விடை தேடினால், கிடைக்கும் பதில்கள் அதிர்ச்சி தருகின்றன.\n‘‘ஆட்சியில் இருப்போர் மக்களிடம் இருந்து முறைகேடான வழிகளில் பணம் பெறுவது எதைப் போன்றது கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு வருவோர் போவோரிடம் அவர்களது உடைமைகளைத் திருடன் வழிப்பறி செய்வதைப் போன்றது. தவறான வழிகளில் குவிக்கப்படும் செல்வத்தை விட வறுமை உயர்வானது...’’ இப்படியெல் லாம் கருத்துக்களை யார் சொல்லியிருப்பது என்று நினைக்கிறீர்கள் கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு வருவோர் போவோரிடம் அவர்களது உடைமைகளைத் திருடன் வழிப்பறி செய்வதைப் போன்றது. தவறான வழிகளில் குவிக்கப்படும் செல்வத்தை விட வறுமை உயர்வானது...’’ இப்படியெல் லாம் கருத்துக்களை யார் சொல்லியிருப்பது என்று நினைக்கிறீர்கள் நமது திருவள்ளுவர்தான் அவர் இப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்ல வேண்டிய அவசியம் அந்தக் காலத்திலேயே ஏன் ஏற்பட்டது முறைகேடான வழிகளில் செல்வம் சேர்த்தவர்கள் அப்போதும் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அந்த முறையை தவறான வாழ்க்கைமுறை என்று சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் வள்ளுவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்’ என்று பாரதி சொல்லியிருக்கிறார். அவரும் அவர் காலத்தில் சூதும் வாதும் செய்த படித்தவர்களை���் பார்த்துத்தான் அப்படிப் பாடியிருக்க முடியும்.\n‘‘ஊழல் பழமையானது; மக்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் செய்கின்றன. எனவே ஊழலுக்கு எதிரான போராட்டத்தால் ஒரு பயனும் இல்லை’’ இப்படி ஒரு கருத்தைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்பவர்களும் இருக்கிறார்கள். தேர்தல் நேரங்களில் ‘நல்லவர் தேவையில்லை; வல்லவரே தேவை’ என்று பிரசாரத்தையும் இவர்கள்தான் முன்னெடுக்கிறார்கள். பொதுவாழ்வில் பெரும்பான்மையான ‘அன்பளிப்புகள்’ எழுதப்படாத விதி களுக்குக் கட்டுப்பட்டவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. எனவே அன்றாட வாழ்வில் பெருமளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுவதில்லை. அதேசமயம் எந்தவித ‘வரைமுறைகளுக்கும்’ கட்டுப்படாமல் அல்லது ‘உண்மையான’ அதிகார பீடங்களுக்கு அடங்காமல் நிமிர்கின்ற சிலர்மீது மட்டுமே குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக எழுகின்றன. அதாவது தங்களில் சிலரை நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் அலைய விட்டுவிட்டு மற்ற தலைவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அப்படி வழக்குகளில் சிக்கியவர்களில் ஒருவராகத்தான் லாலு பிரசாத் யாதவ் இருக்கிறார்.\nநமது பண்பாட்டைப் போலவே ஊழலும் தொன்மையானது என்பதால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதாலோ நமது அமைப்பில் ஆழமான வேர்களைக் கொண்டிருக்கிறது என்பதாலோ அதனோடு சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.\nநமது உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று தெரிகிறது. அதற்குக் காரணமான நோய் என்ன என்று மருத்துவரிடம் இருந்து அறிந்து கொள்கிறோம். நோய்க்கு நிவாரணம் மரணம்தான் என்று எந்த மருத்துவரும் பரிந்துரைப்பதில்லை\n‘காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமை மிகவும் பொறுப்பானது. அவர்கள் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் காவலில் இருக்கும் கைதிகளை வதை செய்வது ரத்தத்தில் புற்றுநோய் இருப்பதைப் போன்றது. எனவே, தனது காவலில் உள்ள ஒருவரை ஒரு காவலர் அடித்துக் கொல்வது, மிகவும் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு செயல்.’’\nஇப்படி கூறி இருப்பது ஏதோ மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்தவர்க���ோ அல்லது சர்வதேச மன்னிப்பு சபையைச் சேர்ந்தவர்களோ அல்ல. டெல்லி நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதியான ராஜிந்தர் குமார்தான் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். காவலில் இருந்த கைதிகளைக் கொடுமைப்படுத்திக் கொன்ற வழக்கில், ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையரான ரிஷி பிரகாஷ் தியாகி என்ற அதிகாரிக்குத் தூக்கு தண்டனை வழங்கி, அந்தத் தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி.\nகடந்த 1987&ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 16&ம் தேதி ரிஷி பிரகாஷ் தியாகி, உதவி ஆய்வாளராக இருந்தார். மகேந்திரகுமார், ராம்குமார் என்ற இருவர் வழிப்பறியில் ஈடுபடுவதாக வந்த செய்தியை அடுத்து, தியாகி அவர்களை மடக்கினார். ஆனால், அவர்கள் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்கள். அவர்களைப் பிடிப்பதற்கு என்ன வழி என்று யோசித்த தியாகி, அந்த இருவரது குடும்பத்தினருக்கும் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். தங்களுக்காகத் தங்கள் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தப்படுவதை அறிந்த அந்த இருவரும், எட்டு நாட்களுக்குப் பிறகு காவல் துறையிடம் சரணடைந்தார்கள். காவல் நிலையத்தில் தியாகியும் சில காவலர்களும் அந்த இருவரையும் ‘தீவிரமாக’ விசாரித்தார்கள். இந்த ‘விசாரணை’க்குப் பிறகு 40 க்கும் மேற்பட்ட படுகாயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட மகேந்திரகுமார், இறுதியில் இறந்து போனார். மற்றவரான ராம்குமாரும் ‘எப்படியோ’ காவலில் காலமானார்.\nஇறந்துபோன மகேந்திர குமார் மற்றும் ராம்குமாரின் குடும்பத்தினர் விடாப்பிடியாக நடத்திய வழக்கில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்திருக்கிறது. காவலில் இருக்கும்போது கைதி மரணமடைந்ததாகப் போடப்பட்ட பல வழக்கு களில் அந்தக் கைதியின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்புகள் வந்துள்ளன. ஆனால், தொடர்புடைய காவல்துறை அதிகாரிக்குத் தூக்குத் தண்டனை என்ற அளவில் அதிகபட்ச தண்டனை அளித்திருப்பது இதுவே முதல்முறையாக இருக்கக் கூடும்.\nகாவலில் இருக்கும்போது கைதி மரணமடைந்து விட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்குகளில் காவல் துறை அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்படுவது, இந்தியா வில் அபூர்வமாக இருக்கலாம். ஆனால், காவலில் கைதிகள் கொல்லப்படும் குற்றங்கள் இந்தியாவில் அபூர்வமானவை அல்ல என்பதை தேசிய குற்றப்பதிவு கழக���்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2005&ம் ஆண்டு மட்டுமே காவலில் இருக்கும்போது கைதி இறந்துபோனதாகக் கூறி 144 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஆந்திர மாநிலத்தில் மட்டும் 55 வழக்குகள் பதிவாக, அது முதலிடத்தைப் பிடித்துள்ளது. இன்னும் பல மாநிலங்களில் இத்தகைய வழக்குகள் பதிவாகாமலே போவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.\nபல வழக்குகளில் மேல்முறையீட்டின்போது ஏற்கெனவே வழங்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்தோ அல்லது விடுதலை செய்தோ உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியிருக்கிறது. அதுபோலவே ரிஷி பிரகாஷ் தியாகிக்கும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையில் இருந்து விலக்களிக்கலாம். அப்படியே உச்ச நீதிமன்றம் அவருக்குத் தூக்கு தண்டனையை உறுதி செய்தாலும்கூட, அவர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு போடலாம்.\nஎத்தனையோ குற்றவாளிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இருக்கும் இந்த உரிமை, இந்த முன்னாள் காவல்துறை அதிகாரிக்கும் இருக்கிறது. ஆனால், மரண தண்டனைகள் குறித்த தீர்ப்புகள் அளிக்கப்பட்ட அடுத்த நொடியே அதற்கு எதிரான குரல்களை எழுப்பும் பலர், தியாகி விஷயத்தில் ஏனோ மௌனமாக இருக்கிறார்கள் ஒருவேளை, அவருக்கு இன்னும் மேல்முறையீடுகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது காரணமாக இருக்கலாம்.\nஒரு வாதத்துக்காக அனைத்து முறையீடுகளுக்கான வாய்ப்புகளும் முடிந்த பின்னர், இறுதியாக உச்ச நீதிமன்றத்திலும் தியாகிக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நமது பொது வாழ்வின் இரட்டைநிலை அப்பட்டமாக அம்பலமாகி நிற்கும். முகமது அப்சலுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று குரல் எழுப்பிய பலர், ரிஷி பிரகாஷ் தியாகியைக் கண்டு கொள்ள மாட்டார்கள். முகமது அப்சலைத் தூக்கில் இடுங்கள் என்று வலியுறுத்தும் சிலர் அதேபோல் தியாகி விஷயத்தில் நடந்துகொள்ள மாட்டார்கள்.\nநமது பொதுவாழ்வில் நடைபெறும் பல முக்கிய விவாதங்கள் இரு துருவங்களாகப் பிரிந்த நிலையிலேயே நடைபெறுகின்றன. எதிரெதிர் விளிம்புகளுக்கு நடுவிலும் நிலைப்பாடுகள் இருக்கின்றன என்பதைப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதில்லை. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக���் குறையுங்கள் என்று கேட்பவன் தேசபக்தி இல்லாதவன்; ரிஷி பிரகாஷ் தியாகிக்குத் தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்கள் என்றால், அவன் காவல்துறையின் எடுபிடி; சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து தமிழர்களுக்கு தேசிய சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றால், அவன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன்; புலிகள் நடத்திய ‘துன்பியல் சம்பவத்தை’ நினைவுகூர்ந்தால், அவன் தமிழர் நலனுக்கு எதிரானவன்; அப்பாவி மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்தால் அவன் தேசிய வெறியன்; காவல்துறையின் மனித உரிமைகள் மீறலைக் கண்டித்தால் அவன் பயங்கரவாதி.\nஇவ்வாறு இரு துருவங்களில் இருந்தும் இப்படிப்பட்ட முத்திரைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நபர்களுக்கு குத்தப்படுகின்றன.\nஇந்த மாதிரியான எதிரெதிர் துருவ நிலைகளில் மட்டுமே அரசியலையும் பிரச்னையையும் கொண்டு நிறுத்துவது சரியல்ல. பல பிரச்னைகள் சிக்கல்கள் நிறைந்தவை. அவற்றுக்கு உடனடியான ரெடிமேட் தீர்வுகள் கிடையாது. இதைப் புரிந்து கொள்ளாத நிலையில்தான், அப்சலைத் தூக்கில் இட்ட பிறகு வீரப்பதக்கங்களை வாங்கிக் கொள்கிறோம் என்று நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர், குடியரசுத் தலைவரிடம் பதக்கங்களைத் திருப்பியளிக்கிறார்கள்.\nஉயிரிழந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றுவதும் இந்திய அரசமைப்புச் சட்டம் அப்சலுக்கு அளித்திருக்கும் கருணை மனுவுக்கான உரிமையும் ஒன்றுக்கொன்று விரோதமானவை அல்ல.\nஅதைப்போலவே ரிஷி பிரகாஷ் தியாகியின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருவது காவலில் இருக்கும் கைதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு எதிரானதல்ல\nபொதுச் சொத்துக்கு யார் பொறுப்பு\n\"உங்களைக் கேட்பதற்கு யாரும் இல்லை என்று நினைத்தீர்களா\nமதுரையில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு வழக்கறிஞரைப் பார்த்துக் கூறிய வார்த்தைகள் இவை.\nவழக்கறிஞர்கள் அறைக்கு மாதம் 200 ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த வாடகையைக் குறைக்குமாறு ஒரு வழக்கறிஞர் மனுச் செய்திருந்தார். இதற்கிடையே மதுரை நீதிமன்ற வளாகத்தில் நடந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது, ஜன்னல் கண்ணாடிகளும் அறிவிப்புப் பலகைகளும் உடைக்கப்��ட்டிருந்தன. ‘‘இருநூறு ரூபாய் வாடகையைக் குறைக்குமாறு வழக்குப் போடும் நீங்கள், நீதிமன்ற சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கிறீர்கள். இந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நான் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும்’’ என்று அந்த நீதிபதி, வழக்கறிஞரை எச்சரித்தார்.\nஇதைப் போலவே இன்னொரு சம்பவத்தையும் எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம். தேர்தலின்போது பொதுச் சொத்துகளின் மீது சுவரொட்டிகளை ஒட்டியும், சுவர் எழுத்துக்களை எழுதியும் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வது முன்பு வழக்கமான நிகழ்ச்சி. இப்போது அதற்கெல்லாம் கெடுபிடிகள் அதிகமாகி விட்டன என்பது வேறு விஷயம் ஆனால், அவ்வாறு பொதுச் சுவர்களும் சொத்துக்களும் அசுத்தப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றைச் சுத்தம் செய்வதற்கு ஆகும் செலவை அந்த அந்தக் கட்சிகளிடம் வசூலியுங்கள் என்று தேர்தல் ஆணையம் பீகார் மாநில அரசுக்கு ஆணையிட்டது.\nஇவை எல்லாம் பழைய சம்பவங்கள். மக்கள் வரிப்பணத்தில் உருவாகி நிற்கின்ற பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் எடுத்த நடவடிக்கைகள். பொதுச் சொத்துக்களை மட்டுமல்லாமல் தனிச்சொத்துகளையும் மனித உயிர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது, நாடெங்கிலும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நிகழ்த்தப்பட்டது. சீக்கியர்களுக்குச் சொந்தமான உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. அவர்களது உடைமைகளைப் பாதுகாத்துத் தருவதற்கு அரசு தவறி விட்டது என்று ஒரு வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் ஆர்.காந்திக்கும் இந்திய அரசுக்கும் நடந்த அந்த வழக்கில் கோவையில் சேதப்படுத்தப்பட்ட சீக்கியர்களின் உடைமைகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஆனால், இதுபோன்ற வேறொரு வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் வேறுவிதமாக தீர்ப்பளித்திருக்கிறது. ஆந்திர எம்.எல்.ஏ. ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் அங்கு கலவரம் நடந்தது. அதில் லட்சுமி ஏஜென்சீஸ் என்ற நிறுவனமும் தாக்கப்பட்டு சேதமடைந்தது. அதற்கு இழப்பீடு கேட்டு ஆந்திர அரசை எதிர்த்து அந்த நிறுவனம் வழக்கு போட்டது. ‘‘அரசாங்கத்தின் செயல் நேரடியா��� அந்த இழப்புக்குக் காரணமாக இல்லாத நிலையில் இந்த வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 பொருந்தாது’’ என்று ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது, இழப்பீடு வழங்கத் தேவையில்லை என்றது.\nஇவைபோன்ற சம்பவங்களின் பின்னணியில் தமிழக அரசின் சமீபத்திய முடிவுகளில் ஒன்றைப் பார்க்க வேண்டியதுள்ளது. அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தும் போதும் கடையடைப்பு நடத்தும்போதும் சில சமயங்களில் பொதுச் சொத்துக்கு சேதங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கு அந்தப் போராட்டத்தில் ஊடுருவியிருக்கின்ற சமூகவிரோதிகள் காரணமாக இருந்திருக்கலாம். ஆனாலும் அந்த சேதத்துக்கான இழப்பீட்டை அந்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்த அரசியல் கட்சியே செலுத்தும் வகையில், கடந்த அ.தி.மு.க. அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிக்கையை இப்போது தி.மு.க. அரசு திரும்பப் பெற்றுள்ளது. ‘சமூக விரோதிகள் எவரோ நடத்திய வன்முறைக்கு அரசியல் கட்சிகளைப் பொறுப்பாக்குவது நீதியாகாது’ என்று முதல்வர் கருணாநிதி ஆணையிட்டு இருப்பதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\nமக்கள் வரிப்பணத்தில் உருவான அரசுச் சொத்துக்களை சேதப்படுத்தும் அதிகாரத்தை எவரோ சிலருக்குக் கொடுத்தது யார் அப்படிப்பட்ட சமூக விரோதிகள் ஊடுருவுவதற்கு வசதியாகப் போராட்டங்களை அரசியல் கட்சிகள் ஏன் நடத்த வேண்டும் அப்படிப்பட்ட சமூக விரோதிகள் ஊடுருவுவதற்கு வசதியாகப் போராட்டங்களை அரசியல் கட்சிகள் ஏன் நடத்த வேண்டும் அரசின் செயல்பாடுகளை எதிர்ப்பதற்கோ அல்லது அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கோ வேறு நவீன முறைகளை அரசியல் தலைவர்கள் நடைமுறைப்படுத்தினால் என்ன அரசின் செயல்பாடுகளை எதிர்ப்பதற்கோ அல்லது அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கோ வேறு நவீன முறைகளை அரசியல் தலைவர்கள் நடைமுறைப்படுத்தினால் என்ன சமூக வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் தங்கள் போராட்ட வடிவங்களையும் இயக்கங்கள் மாற்றிக் கொண்டால் என்ன சமூக வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் தங்கள் போராட்ட வடிவங்களையும் இயக்கங்கள் மாற்றிக் கொண்டால் என்ன போராட்டங்களை எல்லாம் போக்குவரத்துக்கு இடையூறான ஒன்றாக மட்டுமே பார்க்கும் மனோபாவத்தில் உள்ளவர்கள் மட்டும் எழுப்பும் கேள்விகள் அல்ல இவை. மேலும் பலர் இது போன்ற கேள்விகளை எழுப்ப ஆரம்ப���த்திருக்கிறார்கள். மொத்தத்தில் ஓர் அநீதிக்கு அரசும் துணை போகிறது என்ற எண்ணம் இவர்களிடத்தில் இருக்கிறது.\nபொது வேலைநிறுத்தங்களும் பொது கடையடைப்புகளும் அபூர்வமாக நடந்து கொண்டிருந்த சமயங்களில் அரசியல் கட்சிகள் மக்களிடம் இருந்து இந்த அளவு தனிமைப்படவில்லை. அன்று சாலைகளில் இப்போது இருக்கும் அளவு வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆனால், இன்று தினந் தோறும் பணிக்குச் சென்று வருவதே இரண்டு முறை ஊர்வலங்களில் கலந்து கொண்டுவிட்டு வருவதுபோல ஆகிவிட்டது. இந்நிலையில், ஒரு போராட்டம் நடந்தாலோ ஊர்வலம் நடந்தாலோ மக்களின் அன்றாட வாழ்வில் நெருக்கடி நேர்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.\nஆனால் இந்த ஒரு காரணத்துக்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற இயக்கங்கள் போராட்டங்களை நடத்துவதற்குத் தடைவிதிப்பதும் சரியல்ல. போராட்டங்கள் நடத்தப்படும்போது அவற்றை நடத்தும் இயக்கங்கள், சமூகவிரோதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். எந்தவகைப் போராட்டத்திலும் சமூகவிரோதிகள் அல்லது அங்கு கலவரம் விளைவிக்க எண்ணுவோர் ஊடுருவி விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இருந்த போதிலும் சில அரசியல் கட்சிகள் மட்டும் எவ்வளவு கூட்டம் வந்தாலும் கட்டுக்கோப்புடன் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.\nஅரசை எதிர்த்து சிலர் போராட்டங்களை நடத்தும்போது மக்களிடம் இருந்து எந்தவித எதிர்ப்புக் குரலையும் விரும்பாத ஆட்சியாளர்கள் இத்தகைய போராட்டங்களைத் தடுக்கும் முயற்சிகளில் இறங்குகிறார்கள். இந்த முயற்சிகளின் விளைவாக கடுமையான சட்டங்களும் அரசாணைகளும் அறிவிக்கைகளும் பிறக்கின்றன. இவை பொதுவாக எதிர்க்கட்சியினர் மீதே ஏவப்படுகின்றன. பொதுமக்களுக்கு நேர்கின்ற இன்னல்களைவிட ஆட்சியாளர்களின் இத்தகைய தாக்குதல் போக்கு தீவிரமானது. அடிப்படை ஜனநாயகத்துக்கே ஆபத்தானது. எனவே பொதுச் சொத்து சேதங்களுக்கு அரசியல் கட்சிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் அறிவிக்கையை முதல்வர் கருணாநிதி திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இந்த முடிவை ஆதரிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.\nஆனால், வேறு ஒரு கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. கடந்த காலங்களில் பல சட்டப்பேரவைகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் மைக்குகளை உடைத்தும் மேஜை நாற்காலிகளைத் தூக்கி வீசியும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சேதத்துக்குக் காரணமானவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.\nஇங்கு யார் ஊடுருவி இருந்தார்கள்\nநாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டுள்ளது.\nஇந்த சிலையை மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி திறந்து வைத்துள்ளார். ஓர் அரசியல் கட்சித் தலைவருக்கு மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது அல்லது இருந்தது என்பதைப் பொறுத்தே அவருடைய அரசியல் ஆளுமையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.\nஅந்த வகையில் எம்.ஜி.ஆருக்குத் தமிழக மக்கள் மத்தியில் பெரிதும் செல்வாக்கு இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.\nஎனவேதான் அவருக்கு இந்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது அளித்து கௌரவித்துள்ளது. எம்.ஜி.ஆரின் கொள்கைகளையும் அவரது அரசியலையும் நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது வேறு விஷயம்\nதமிழகத்தில் செல்வாக்குடன் இருந்த எம்.ஜி.ஆரின் சிலை திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வரவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்மோகன்சிங்கும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இவர்கள் இருவரையும் இந்த விழாவுக்கு அழைத்திருப்பதாக ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ‘‘சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க இருப்பதால், விழாவுக்கு வர இயலவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் அனுப்பியிருக்கிறார்’’ என்றுபின்னர் ஜெயலலிதா சொன்னார்.\nஇந்த விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்ளாதது தான் ஆச்சர்யம் தருகிறது. ஏனெனில், சாதாரண அரசியல்வாதிகளின் ஆசாபாசங்களைக் கடந்த நிலையில் சோனியா காந்தி இருப்பதாக அவருக்கு ஒரு தோற்றம் இருக்கிறது. கடந்த காலங்களில் ஜெயலலிதா அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதற்காக இந்த விழாவை அவர் புறக்கணித்திருக்கக்கூடும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆர். யார் என்பதும் அவர் நிறுவிய அ.தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடந்த காலங்களில் இருந்த நெருக்கம் என்ன ��ன்பதும் சோனியாகாந்திக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்றால், தமிழக மக்களின் உணர்வை சோனியா காந்தி அவமதித்து விட்டதாகப் பிரசாரம் நடைபெறும் என்பதையும் அவர் நிச்சயம் அறிந்திருப்பார். இருந்தும், அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.\n‘தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எல்லாம் தமிழக அரசியல்வாதிகளிடம் மட்டுமே இருக்கிறது. டெல்லியில் எதிரெதிர் துருவங்களாக நாடாளுமன்றத்தில் மோதிக் கொள்பவர்கள்கூட, வெளியில் வந்தால் தோளில் கை போட்டுக் கொள்வார்கள். ஒரு தரப்பு தொடர்பான விழாவுக்கு எதிர்தரப்பினர் எந்தவித தயக்கமும் இல்லாமல் வருவார்கள்...’ இப்படித்தான் தேசியக் கட்சிகளைச் சார்ந்த வர்கள் தமிழகத்தில் பெருமையாகப் பேசி வருகிறார்கள். அவர்கள் சொல் வதைப்போல காங்கிரஸ் கட்சியினரும் பி.ஜே.பி. தலைவர்களும் பல விழாக்களில் ஒன்றாகப் பங்கேற்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதனால்தான் சோனியா காந்தி எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது வியப்பளிக்கிறது.\nஇந்த விழாவுக்கு ஜெயலலிதா வருகிறார் என்பதால்தான் சோனியா வரவில்லை என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா வரும் இடத்துக்கு சோனியா காந்தி வரமாட்டார் என்றால், டெல்லி தலைவர்களிடம் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் இல்லை என்ற வாதம் தவிடுபொடியாகிவிடுகிறது.\nகாங்கிரஸ் சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து கொண்டார்கள் என்பது வேறு விஷயம். ஜெயலலிதா அங்கு வந்த சிதம்பரத்திடம் பேசினாரா, வரவேற்றாரா என்பதெல்லாம் தெரியவில்லை. இருந்தும், எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த நாம் அவசியம் பங்கேற்க வேண்டும் என்ற அவரது முடிவு வரவேற்கத்தக்கது. இருந்தபோதிலும் கட்சித் தலைவர் அல்லது ஆட்சித் தலைவர் இருவரில் யாராவது ஒருவர் கலந்து கொண்டிருந்திருக்கலாம்.\nஒரு மாநிலத்தில் இருக்கும் இரு கட்சிகள் எந்த ஒரு நிகழ்வையும் அரசியல்ரீதியாகத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே முயலும். எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் ஜெயலலிதாவுடன் சோனியா பங்கேற்றிருந்தால், தி.மு.க. மீது சோனியா அதிருப்தி என்று சிலர் செய்திகளை வெளியிட்��ிருப்பார்கள். இப்போது மட்டும் என்ன நடக்கும் ‘ஜெயலலிதா பங்கேற்கும் விழாவில் கலந்துகொள்வது தி.மு.க. உறவில் நெருடலை ஏற்படுத்தும். அது மத்திய ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்கிவிடக் கூடாது. எனவேதான் சோனியா காந்தி வரவில்லை’ என்று செய்திகள் வெளியாகலாம். ஆனால், ஊடகங்களில் வேறுவிதமாகப் பிரசாரம் செய்யக்கூடும் என்பதற்காக ஒரு நல்ல அரசியல் தலைவர் செய்ய வேண்டிய சரியான செயலைச் செய்யாமல் இருக்கக்கூடாது.\nஅடுத்தடுத்து தமிழகத்தைச் சேர்ந்த இரு தலைவர்களின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் திறக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். சிலை திறப்புக்கு அடுத்த இரு தினங்களில் முரசொலி மாறன் சிலை திறப்பு விழாவும் நடந்தது. இதில் சோனியா காந்தியும் மன்மோகன்சிங்கும் கலந்து கொண்டார்கள். ஒருவேளை தி.மு.க.வுடன் கூட்டணி இல்லாத சூழ்நிலையில், இப்படி ஒரு விழா நடந்திருந்தால், அதிலும் சோனியா பங்கேற்றிருக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் சோனியா காந்தி எம்.ஜி.ஆர். சிலை திறப்புவிழாவிலும் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்ற வாதம் எழுகிறது. அப்படி அவர் செய்திருந்தால் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.\nசோனியா காந்தி ஒரு குறுகிய சிந்தனை கொண்ட கட்சியின் தலைவர் அல்ல; இந்தியாவின் பழம்பெரும் கட்சியின் அகில இந்தியத் தலைவர். அவர் சிறந்த ராஜதந்திரியாகவும் அரசியல் மேதையாகவும் புகழ்பெற வேண்டியவர். ஒரு மாநிலத்தில் உள்ள இரு கட்சிகளுக்கு இடையில் உள்ள அரசியல் வேறுபாடுகள், அவரது பரந்த செயல்பாட்டைத் தீர்மானிப்பதற்கு அவர் இடம் கொடுத்திருக்கக் கூடாது. நெருக்கடி நிலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில்கூட தமிழக மக்கள் காங்கிரஸை ஆதரித்துள்ளார்கள். அதாவது, வட இந்தியா முழுவதும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நேரத்திலும் தமிழக மக்களும் எம்.ஜி.ஆரும் காங்கிரஸ் கட்சிக்குத் துணையாக நின்றார்கள். ஆனால், அதற்கான அங்கீகாரத்தை எம்.ஜி.ஆருக்கு அளிப்பதற்கு சோனியாகாந்தி தவறிவிட்டார்.\nஒருநாள் சிங்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதன் தொண்டையில் ஓர் எலும்பு சிக்கிக் கொண்டது. அந்த எலும்பை அந்த சிங்கத்தால் விழுங்க முடியவில்லை. நேரம் ஆக ஆக, சிங்கத்தின் தொண்டையில் வலி அதிகரித்தது. வலி தாங்க முடியாமல் சிங்கம் அங்கும் இங்கும் ஓடியது. ‘‘தொண்டையில் சிக்���ிய எலும்பை எடுத்து விடுங்கள். உங்களுக்குப் பரிசாக எது வேண்டுமானாலும் தருகிறேன்’’ என்று சொல்லியும் யாரும் உதவ முன்வரவில்லை.\nஅந்த சமயம் அங்கு ஒரு கொக்கு வந்தது. சிங்கத்தை வாயை நன்றாகத் திறந்து வைக்கச் சொன்னது. பிறகு தனது நீளமான அலகால் சிங்கத்தின் தொண்டையில் சிக்கிய எலும்புத் துண்டை எடுத்தது. இதன் பிறகு தனக்கான பரிசைத் தருமாறு கேட்டது கொக்கு. சிங்கம் அட்டகாசமாகச் சிரித்தது. ‘‘ஒரு சிங்கத்தின் வாய்க்குள் தலையை விட்டு எந்த சேதமும் இல்லாமல் இன்னும் உயிருடன் இருக்கிறாய். இதைவிட என்ன பரிசு உனக்குத் தேவை உன் உயிர்தான் நான் உனக்களித்த பரிசு. உடனடியாக இங்கிருந்து ஓடிவிடு’’ என்று சொல்லி சிங்கம் கர்ஜித்தது.\nதேசியக் கட்சி, மாநிலக் கட்சிகளை இப்படித்தான் நடத்தும் போலும்\nவலியில் இருந்து விடுதலை பெறும் நொடியே மனிதனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நொடியாக இருக்க முடியும். அதைப்போல அதிருப்தியில் இருக்கும் மக்களிடம் சென்று, அவர்களை உறுத்திக் கொண்டிருக்கும் பிரச்னை தீர இருக்கிறது என்று அறிவித்தால், அந்த மக்களின் முகங்களில் மலர்ச்சியைக் காண முடியும். அப்படி ஒரு செயலையே பிரதமர் மன்மோகன்சிங் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் செய்திருக்கிறார்.\nமணிப்பூர் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் சர்ச்சைக்குரிய ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1958’ திருத்தப்பட்டு ‘மனித நேயம்’ மிகுந்த சட்டமாக மாற்றப்படும் என்று அங்கு அவர் அறிவித்திருக்கிறார். மணிப்பூர் மாநில மக்கள், இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவிப்பு, அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டும் என்பதே சராசரியான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.\nஆனால், அங்கு அவ்வாறு நிகழவில்லை. பிரதமரின் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் டெல்லியில் ஐரோம் ஷர்மிளா சானு என்ற 36 வயது பெண்மணியிடம் அதற்கான எதிர் வினையைக் காண முடிந்தது. தனது மூக்கில் செருகப்பட்டிருந்த குழாயை அவர் பிடுங்கி எறிந்தார். ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1958’ஐ முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் ஐரோம் ஷர்மிளா சானுவின் கோரிக்கை. இந்தக் கோரிக்கை முழுமையாக ஏற்கப்படாமல், ‘மனித நேயம்’ மிகுந்த சட்டமாக மாற்றப்படும் என்று பிரதமர் அறிவித்தது, சானுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.\nஅகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவமனையில் இருந்து கொண்டு இப்படி ஓர் எதிர்ப்பைத் தெரிவிக்கும் இந்தப் பெண் யார் அவரது மூக்கில் ஏன் குழாய் மாட்டப் பட்டிருக்கிறது\nமணிப்பூர் இலக்கியவாதிகள் மத்தியில் ஐரோம் ஷர்மிளா ஒரு கவிஞர்; யோகா வல்லுநர்கள் நடுவில் அவர் ஒரு யோகா கலைஞர். எல்லோரையும் போலவே அவரும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக ஒரு நிகழ்ச்சி கடந்த 2.11.2000 அன்று நடந்தது. அன்று முதல் அவர் உணவு எதையும் உண்ணவில்லை. ஒரு சொட்டு நீர்கூட குடிக்கவில்லை. அவருடைய மூக்கில் ஒரு குழாயைச் செலுத்தி, அதன் வழியாக உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார். ஆனால், இப்படி தொடர் உண்ணாவிரதம் இருப்பதால், அவரது உடலில் ஏராளமான பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், இன்னும் அவர் தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.\n2.11.2000 அன்று, -அந்தக் குறிப்பிட்ட நாளில் நடந்தது என்ன மணிப்பூரில் உள்ள மலோம் என்ற இடத்தில் அமைதிப் பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவை குறித்து விவாதிப்பதற்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஐரோம் ஷர்மிளா அந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அந்த ஊரின் கடைவீதியில் அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினர் கண்மண் தெரியாமல் மனம்போன போக்கில் சுட்டனர். மணிப்பூர் தீவிரவாதிகள் அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினர் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதற்கான பதிலடியாக, அவர்கள் அப்பாவி மக்கள் மீது இப்படி சுட்டிருக்கிறார்கள். இதில் 10 பேர் பலியானார்கள்.\nஇந்தச் சம்பவம் ஐரோம் ஷர்மிளாவை பாதித்தது. சம்பவம் நடந்த இடத்தைச் சென்று பார்த்த ஐரோம் ஷர்மிளா, உடனடியாகத் தனது உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார். ஆயுதப் படையினருக்குத் தேவைக்கு அதிகமான அதிகாரங்களை வழங்கும் ‘ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரங்கள் சட்ட’த்தை ரத்து செய்ய வேண்டும் என்பது அவரது கோரிக்கை.\nவழக்கம் ப���லவே அரசு அவர் மீது தற்கொலை முயற்சி என்று வழக்கு பதிவு செய்து, கைது செய்தது. வலுக் கட்டாயமாக மூக்கு வழியாக உணவு செலுத்தப்பட்டது. ஓராண்டு சிறைத் தண்டனை முடிந்து அவர் வெளியில் வருவார்; தனது போராட்டத்தைத் தொடர்வார்; மீண்டும் கைது செய்யப்படுவார்... இப்படியே ஆறு ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த ஆண்டுதான் இந்தக் காட்சி இம்பாலில் இருந்து டெல்லிக்கு இடம் மாறியிருக்கிறது.\nகடந்த ஆறு வருடங்களாக இவரது அம்மா இவரைப் பார்க்கவில்லை. ‘‘நான் பலவீனமானவள். மகளைப் பார்த்தால் எனது கண்கள் கலங்கும். எனது கண்களில் இருந்து வடியும் கண்ணீர், எனது மகளின் மன உறுதியைச் சிறிது கூட பாதித்துவிடக் கூடாது. எனவே நான் அவளைப் பார்க்க மாட்டேன். அவளது லட்சியத்தில் அவள் வெற்றி பெற்றபிறகு அவள் வந்து என்னைச் சந்திப்பாள்’’ என்று ஷர்மிளாவின் அம்மா சொல்கிறார்.\nஇந்த வார்த்தைகளில் அந்தத் தாயின் பலவீனம் தெரியவில்லை. மாறாக மன உறுதியே வெளிப்படுகிறது. இவரைப் போலவே, மணிப்பூர் தாய்மார்களில் பலர் மனஉறுதி மிக்கவர்கள்தான். அவர் கள் நடத்திய இன்னொரு போராட்டத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கடந்த 2004 ஆம் வருடம் ஜூலை மாதம் 11 ஆம் தேதி அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தங்ஜம் மனோரமா தேவி என்ற 32 வயதுப் பெண் வன்புணரப்பட்டு, அதன் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏறத்தாழ 30 தாய்மார்கள் தங்கள் உடலில் ஒட்டுத் துணிகூட இல்லாமல் அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினரின் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ‘ஆயுதப் படையினரே எங்களையும் வன்புணருங்கள்’, ‘எங்கள் சதைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்’ போன்ற பதாகைகள் ஏந்திப் போராடினார்கள். அதைத் தொடர்ந்து ‘சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தைத் திரும்பப் பெறுங்கள்’ என்று மணிப்பூர் முழுவதும் போராட்டம் வெடித்தது.\nஇந்த சட்டத்தின் பிரிவுகளை மறு ஆய்வு செய்வதற்காக ஜீவன் ரெட்டி குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் தனது ஆய்வுகளை முடித்துக் கொண்டு, அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து விட்டது. ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் அதன் சில பிரிவுகளை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் இடம் பெறச் செய்யல���ம் என்றும் பரிந்துரைத்துள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுமா என்பது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் மணிப்பூரில் எதுவும் குறிப்பிடவில்லை என்பது வேறு விஷயம்\nஷர்மிளா உணவு எதுவும் உட்கொள்ளாமல் அறப் போராட்டம் நடத்துகிறார். அவர் தற்கொலை செய்துகொள்ளத் துடிக்கவில்லை. ஆனால், அவர் மீது அரசு தற்கொலை முயற்சி என்று வழக்கு பதிவு செய்கிறது. அப்படி என்றால் பட்டினிப் போராட்டம், சட்ட விரோதமாகிறது. அது இல்லாமல் வேறு வழி முறைகளில் நடைபெறும் போராட்டங்களும் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தொடங்கி குற்றச் செயல் வழக்குகள் வரை இழுத்துச் செல்லப்படுகின்றன. அப்படி என்றால் மக்கள் தங்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்கு ஜனநாயக வழியில் எப்படிப் போராட வேண்டும் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nபிரதமரின் அறிவிப்புக்குப் பிறகும் இந்த சட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து சிறிதும் பின்வாங்கப் போவதில்லை என்று ஐரோம் ஷர்மிளா உறுதியாகக் கூறியிருக்கிறார். தாயும் மகளும் சந்திக்கும் நாள் விரைவில் வரட்டும்\nஒரு கோட்டை அழிக்காமல் அதை சிறிய கோடாக மாற்ற வேண்டும் என்றால் அதற்குப் பக்கத்தில் அதைவிட ஒரு பெரிய கோடு வரைய வேண்டும். வாழ்க்கையில் நாம் பெரிய பிரச்னையாக நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பிரச்னை ஒன்றுமில்லாததாகத் தெரிய வேண்டும் என்றால் அதைவிட தீவிரமான ஒரு பிரச்னை நம்மைத் தாக்க வேண்டும். ‘இரு கோடுகள்’ என்ற திரைப்படத்தில் இடம் பெறுகின்ற தத்துவம் இது.\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான தடா வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத் குறித்த தீர்ப்பு இந்தத் தத்துவத்தைதான் நினைவு படுத்துகிறது. ஆயுதங்கள் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 7 இன் கீழ் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவரது குடும்பத்தினரும் அவரது ரசிகர்களும் இதற்காக தங்கள் கவலையை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாறாக சற்றே நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். ஏனென்றால் இவர்கள் பயந்த மாதிரி தடா சட்டத்தின் கீழ் சஞ்சய் தத் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளிக்கவில்லை. மும்பை குண்டு வெடிப்புக்கான பயங்கர வாத சதியில் சஞ்சய் தத்துக்கு எந்தவ��த பங்கும் இல்லை என்று நீதிபதி தெளிவுபடுத்தி இருக்கிறார்.\nஆயுதங்கள் சட்டத்தின் கீழ் ஒருவர் தண்டிக்கப்படுவது சாதாரண விஷயம் இல்லை. அதிலும் சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் சஞ்சய் தத் போன்ற ஒரு நடிகர் இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவது அவரைச் சார்ந்தவர்களுக்கு மிகவும் கவலை அளிக்கக் கூடியதாகவே இருக்க முடியும். இருந்தும் அவர்கள் தீர்ப்பை சற்று மன நிம்மதியுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏனெனில் தேசவிரோத பயங்கரவாத குற்றத்தில் இருந்து சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.\nஅவர் ஒரு பிரபலமான நடிகர் என்பதால் மட்டும் அவரைச் சார்ந்தவர்கள் இப்படி யோசிக்கவில்லை. சினிமா துறையிலும் அரசியலிலும் பிரதானமாக இருந்த ஒரு குடும்பத்தின் வாரிசு அவர். அவரது தந்தை சுனில் தத், தாயார் நர்கீஸ் தத் ஆகிய இருவரும் சினிமாவில் மிகவும் புகழ் பெற்றவர்கள். சுனில் தத் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவர். அவரது மகள் பிரியா தத் தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கிறார். இவ்வளவு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் தத் மீது தேச விரோத குற்றவாளி என்ற முத்திரை விழுந்தால் அது அந்தக் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்.\nஆனால், இப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவருக்கு எப்படி ஏ.கே.56 துப்பாக்கியின் மீதும் 9 மி.மீ. கைத்துப்பாக்கி மீதும் காதல் ஏற்பட்டது சினிமாவில் நீளமான துப்பாக்கிகளை வைத்து எதிரிகளை ஒழித்துக் கட்டும் கதாநாயகனாக அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். நிஜ வாழ்விலும் அவரது எதிரிகளை அழிப்பதற்கு துப்பாக்கி அவசியம் என்று அவர் நினைத்திருக்கலாம். அல்லது ‘துப்பாக்கிக் குழாயில் இருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது’ என்று யாரோ எங்கோ எதற்காகவோ சொன்னதை இவர் தனக்கும் பொருந்தும் என்று கருதியிருக்கக் கூடும். அல்லது துப்பாக்கி வைத்திருப்பதை ஒரு ஆணின் வீரத்துக்கான அடையாளமாக நம்பி இருக்கலாம். அல்லது ‘துப்பாக்கி வைத்திருப்போர் மட்டுமே குடிமக்கள்; மற்றவர்கள் வெறும் ஜடங்கள்’ என்ற அராஜகக் குரலை ஆதரிப்பவராக இருக்கலாம்.\nஆனால், இப்படிப்பட்ட எந்தக் கருத்தையும் நீதிமன்றத்தில் அவர் சொல்லவில்லை. தனது குடும்பத்து���்குக் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன என்றும் காவல்துறையில் அவை குறித்து புகார்கள் கொடுத்தும் அவர்கள் பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் சஞ்சய் தத் கூறியிருக்கிறார். அதனால் குடும்பத்தின் பாதுகாப்புக்காக அவர் இந்த ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் அந்தச் செயல் தவறு என்று தெரிந்தவுடன் ஏ.கே.56 துப்பாக்கியை நண்பரிடம் கொடுத்து அழிக்கச் செய்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்த வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் மட்டுமே ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது. சஞ்சயின் உத்தரவின்படி துப்பாக்கியை அழித்த இருவருக்கு பயங்கரவாத குற்றத்தில் இருந்து விடுவித்து ஆயுதங்களை அழித்ததில் மட்டும் குற்றவாளிகள் என்று தடா நீதி மன்றம் கூறியிருக்கிறது.\n1992 ஆம் வருடம் மார்ச் மாதம் 12ஆம் தேதி மும்பை நகரின் 13 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 250 பேருக்கும் மேலாக பலியாகினர். ஏறத்தாழ 1500 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்தபோது அதுதான் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்திய பயங்கரவாதச் செயலாக கருதப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதியில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தீர்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 86 பேரைக் குற்றவாளிகள் என்றும் 23 பேரை விடுவித்தும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் தீர்ப்புகள் தொடரும்.\nஇந்தத் தீர்ப்புக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்திலும் அதன்பிறகு உச்ச நீதிமன்றத்திலும் முறையிடலாம். தடா கோர்ட்டில் விசாரணை முடிந்து தீர்ப்பைப் பெறுவதற்கே 13 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. மேல் முறையீடுகள் முடிந்து இறுதித் தீர்ப்பு கிடைப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ\nஇந்த வழக்கின் விசாரணை மற்றும் சஞ்சய் தத் குறித்து விரிவாக விவாதிக்கும் பலர், இந்த வழக்கின் வேறு கோணங்கள் குறித்து பரவலாக விவாதிப்பதில்லை. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் இன்னும் பிடிபடவில்லை. இன்று வழக்கில் தண்டனை பெறுகிறவர்கள் எல்லாம் தாவூதின் கட் டளையை நிறைவேற்றியவர்கள் மட்டுமே. அதற்கான தண்டனை அவர்களுக்கு அ���ிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், மூளையாகச் செயல்பட்டதாக முதன்மையாகக் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைதுசெய்ய முடியவில்லை என்பது ஓர் உறுத்தல்தான்\nசஞ்சய் தத் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏற்கனவே 16 மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். இப்போது பயங்கரவாத சதிக் குற்றத்தில் அவர் ஈடுபடவில்லை என்பதால் தடா சட்டத்தின் கீழ் உள்ள வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்.\nஆனால் தடா மற்றும் பொடா சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் இன்னும் அந்த வழக்குகளோடு மல்லுக்கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்னும் சிறைகளிலேயே இருக்கிறார்கள். தடா, பொடா என்ற இரு சட்டங்களும் இன்று இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்பதைத் தனியாகக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.\nகாலாவதியாகிப் போன தடா சட்ட வழக்கில் இருந்து சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டார். அதற்காக அவரைச் சார்ந்தவர்களும் அவரது குடும்பத்தினரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.\nஅதைப் போலவே இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்ட பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைகோ, நக்கீரன் கோபால் உள்ளிட்ட பலரது குடும்பங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்ற நாள் விரைவில் வர வேண்டும்\nநன்றி : ஜுனியர் விகடன் (06.12.06)\nஇணைந்து வளருமா இஸ்லாம் சமூகம்\n‘ஏன் சார் இப்படி நடக்குது உங்களோட நாங்க படிக்கறதுக்குப் போட்டி போடறோமோ உங்களோட நாங்க படிக்கறதுக்குப் போட்டி போடறோமோ அரசாங்க வேலைக்கு மல்லுக்கு நிக்கறோமா அரசாங்க வேலைக்கு மல்லுக்கு நிக்கறோமா அப்புறம் ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை அப்புறம் ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை\nஇந்தக் கேள்வியை நண்பர் அப்துல்லா என்னிடம் கேட்டார்.\nஏறத்தாழ 14 வருடங்கள் முடிந்தபிறகும் இன்னும் அந்தக் கேள்வியில் இருந்த வருத்தம் எனது நினைவில் உள்ளது.\nகேட்ட நாள் 1992, டிசம்பர் 6.\nஅன்று மாலை இன்னும் சில இஸ்லாமிய நண்பர்களுடன் எனது வீட்டுக்கு வந்திருந்தார். அவரது உணர்வை என்னுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதலுக்கு எனது பெயரில் ‘ராம்’ இருப்பதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தி கொடுத்த வருத்தத்தில் இப்படிப் பேசுகிறார் என்பதற்குமேல் அந்த வார்த��தைகளில் இருந்த உண்மை அப்போது புரிய வில்லை. இப்போது சச்சார் கமிட்டி யின் ஆய்வு முடிவுகள், அந்த வார்த்தைகளின் முழு பரிமாணத்தைப் புரிய வைக்கின்றன.\nசிறுவயது முதல் கற்பித்து வளர்க்கப்படும் பல கருத்துக்களே மனிதர்களிடத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேர் விடுகின்றன. இந்தியா பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் மதத்தினர் சேர்ந்து வாழும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடு; இந்த வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அதன் சிறப்பு என்று பல வருடங்களாக நாம் போதிக்கப்பட்டு வருகிறோம்.\nவேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லும்போது வேறுபட்ட கருத்தும் வாழ்க்கை முறையும் கொண்டவர்கள் ஒன்றாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், இந்தியாவின் அடிப்படை ஆதாரங்களை ஒற்றுமையுடன் சமமாகப் பகிர்ந்து வாழ்கிறார்கள் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறோம். பெரும்பான்மையானவர்களின் அந்த எண்ணத்தில், சச்சார் கமிட்டி அறிக்கை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.\nகடந்த 2005 ஆம் வருடம் மார்ச் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் இந்த ஆய்வுக் குழுவை அமைத்தார். இந்தக் குழு இந்தியாவில் இஸ்லாமியர்கள் கல்வி ரீதியாகவும், சமூக அளவிலும் பொருளாதார நிலையிலும் எப்படி இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்டது. இந்த அறிக்கை சென்ற வாரம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.\nஅதிகாரபூர்வமாக அந்த அறிக்கை பிரதமரிடம் கொடுக்கப் படுவதற்கு முன்பே ஊடகங்களில் அதன் முக்கிய அம்சங்கள் வெளியாகி விட்டன என்பது வேறு விஷயம்\nபிரிட்டிஷ் காலனி ஆட்சிக் காலத்தில் 1870 களில் மியோ பிரபு உத்தரவின் பேரில் முஸ்லிம்கள் குறித்துக் கணக்கெடுப்பு தொடங்கியது. அதன்பிறகு 1978 இல் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி ஒரு சிறுபான்மை ஆணையத்தை நியமித்தது. மீண்டும் 1980 இல் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, டாக்டர் செய்யது முகமது தலைமையில் சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து ஆய்வு செய்வதற்கு ஒரு கமிஷன் அமைத்தார். டாக்டர் செய்யது முகமது வேறு பணிக்காகச் சென்றதும், கோபால்சிங் தலைமையில் இயங்கிய அந்த கமிஷன் தனது அறிக்கையை 1983 இல் அளித்தது. ஆனால், இதுவரை எந்த அரசும் இந்த அறிக்கை குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதில் வி.பி.சிங், தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜரால் அரசுகளும் அடக்கம் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.\nபிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி வரை எத்தனை ஆய்வுகள் நடந்திருந்தாலும், அவை அனைத்தும் ஒரே விஷயத்தைத்தான் அறிக்கையாகக் கொடுத்திருக்கின்றன. அதாவது கல்வி, அரசுப் பணி, ஆட்சிப் பணி, காவல்துறை, நீதித்துறை, நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை...\nஇஸ்லாமியர்களின் காவலராகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் ஆட்சி நடத்துகிற மாநிலங்களும் இந்த நிலையில் இருந்து விதிவிலக்காக இல்லை என்பது மேலும் அதிர்ச்சி தருகிறது.\nஉண்மை நிலைமைகள் இப்படி இருக்கும்போது, இந்திய சமூகம் முழுவதிலும் ஆழமாக ஒரு கருத்து விதைக்கப்படுகிறது. இந்தியாவில் ஓரிரு கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம்களை மனநிறைவடையச் செய்யும் அரசியலை நடத்தி வருகின்றன என்ற பிரசாரம் நடந்து வருகிறது. ஆனால், உண்மை நிலையோ வேறுவிதமாக இருக்கிறது.\nஇந்தியா விடுதலை அடைந்த அறுபது ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருந்த பிறகும் முஸ்லிம்களின் நிலை இதுதானா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அரசியல் கட்சிகள் எதுவும் இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான எந்த அவசியமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.\nசில தனிமனிதர்களுக்கும் சில பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் சில சலுகைகளைச் செய்துவிட்டு அவற்றை ஒட்டுமொத்தமாக அந்த சமூகத் துக்குச் செய்த பணிகளாக சிலர் சித்திரிக்கிறார்கள். அவற்றையே எதிர்முகாமும் முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளாகச் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், இந்த சில அடையாள நடவடிக்கைகளால் முழு இஸ்லாமிய சமூகமும் பயன்பெறவில்லை என்பதை சச்சார் கமிட்டி தெரிவிக்கும் தகவல் உறுதி செய்கிறது.\nமற்ற காங்கிரஸ் அரசுகளைப் போல் இல்லாமல் டாக்டர் மன்மோகன் சிங் அரசு இந்த விஷயத்தில் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஏனெனில் இப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அடிப்படையான சில மாறுதல்களில் அக்கறை காட்டுவத��கத் தெரிகிறது. அரசுப் பணிகள் உள்ளிட்ட சமூகத்தின் பல அங்கங்களிலும் முஸ்லிம்களுக்கு ‘நியாயமான’ பங்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அதை இந்த அரசு உறுதி செய்யும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியிலும் பலர் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு குறித்துக் குரல் எழுப்பி வருகிறார்கள். மதரீதியிலான இட ஒதுக்கீடு செய்வதற்கு இந்திய அரசமைப்பு சட்டத்தில் இடமில்லை என்று எதிர்க்குரல்களும் கேட்கின்றன.\nஇஸ்லாமிய சமூகம் வளர்ச்சியடையாமல் பின்தங்கியதற்கு அந்த சமூகத்தின் அரசியல் தலைமைதான் காரணம் என்று குற்றம் சாட்டுபவர்களும் இருக்கிறார்கள். மைய நீரோட்டத்துடன் கலக்காமல் அவர்கள் தனியாக இருக்கிறார்கள் என்றும் சிலர் வாதிடுகிறார்கள். இந்தத் தடைகளையும் தாண்டி முதலில் அவர்களுக்கு உரிய கல்வி வசதி மற்றும் பிற தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.\nஒரு நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் ஜனநாயகப் பண்பையும் அளவிடுவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில் அங்கு சிறுபான்மையினர் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது முக்கியமானது. இந்தியாவில் அந்தக் காரணி படிப்படியாக எதிர்மறையாகப் போய்க் கொண்டிருக்கிறது.\nகல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசுப் பணிகளிலும் மக்கள்தொகைக்கு நிகரான இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்காத இந்திய அரசு, அவர்களுக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதிக சதவிகித இடங்களைக் கிடைக்கச் செய்திருக்கிறது.\n சிறைச்சாலைகளில் மட்டுமே அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.\nஇந்த அவலநிலையைப் போக்குவது அரசின் கடமை. இல்லையெனில் அங்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று அரசே நினைப்பதாக அவர்கள் கருதிவிடக் கூடும்\nநன்றி: ஜூனியர் விகடன் (03-12-2006)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/12/7_13.html", "date_download": "2020-09-23T15:43:29Z", "digest": "sha1:S2PJMWMEBZEIXQ5KBEVYONIX7Y5VEXHG", "length": 28859, "nlines": 267, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சர்வதேச ஊடகங்களின் பாராட்டில் 7 வயது சிறுமி!", "raw_content": "\nபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகுழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்\n10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிகழ்த்திய இளை...\nமல்லிப்பட்டினத்தில் முறையாக நிவாரணம் வழங்கக்கோரி ம...\nஷார்ஜாவில் நாளை (ஜன.1) குறிப்பிட்ட சில இடங்களில் இ...\nதுபையில் உலகின் மிகப்பெரும் சூரியஒளி மின் திட்டம்\n5 கி.மீ. நடைப்போட்டியில் அதிரை வழக்குரைஞர் 2-வது த...\n65 வயதில் குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை\nதுபையிலிருந்து லக்னோ சென்ற விமானத்தில் நிர்வாணமாக ...\nகுவைத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கும் அரசுத்துறை ...\nராஜஸ்தானில் போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மு...\nஅமீரகத்தில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்...\nதுபை, அபுதாபி வாழ் இந்தியர்கள் மத்தியில் ஜன.11,12 ...\nஅமீரகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி (வீடியோ)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமீனா அம்மாள் (வயது 66)\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பிலால் நகர் பொ...\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கடனை திரும்பச் செல...\nமரண அறிவிப்பு ~ ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)\nஅமீரகத்திலிருந்து தென் இந்தியாவுக்கான நேரடி ஜெட் ஏ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் பீவி (வயது 56)\nவிடுபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட...\nஅமீரகத்தில் ஜனவரி மாத சில்லறை பெட்ரோல் விலை குறைவு\nஅதிரை அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கை நடத்திய CBD...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் விறு விறு ~ ஜ...\nமுத்துப்பேட்டையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த ப...\nசைக்கிளில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிக...\nநிவாரணம் வழங்கக்கோரி கரையூர்தெரு கிராம மக்கள் சாலை...\nPFI சார்பில் முதல் கட்டமாக 100 வீடுகள் புனரமைக்கும...\nதுபையில் ஜன.1 விடுமுறையையொட்டி இலவச பார்க்கிங் மற்...\nஅமீரகத்தில் கார் விபத்தில் மனைவி இறந்த வழக்கில் கண...\nவட்டாட்சியர் அலுவலகம் முன்பு விஏஓக்கள் கவன ஈர்ப்பு...\nதஞ்சை மாவட்டத்தில் 131.87 கோடி நிவாரணத் தொகை வழங்கல்\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது விதிக்கப்பட்ட ...\nதுபையில் 24-வது ஷாப்பிங் திருவிழா தொடக்கம்\nசவுதியில் 2 நாட்களில் கான்கிரீட் வீடுகள் கட்டி முட...\nதுபைவாழ் வெளிநாட்டினருக்கு இன்ஷூரன்ஸ் மூலம் கேன்சர...\nகுவைத்தில் உலகின் மிக நீளமான கடல் பாலம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஇத்தாலியில் கி.பி 79 ம் ஆண்டு குதிரை தோண்டி எடுப்பு \nபுயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுக்கும...\nதுபையில் தங்கம் விலை ஏற்றம்\nஓமனில் புனித அல்குர்ஆன் போட்டி வெற்றியாளர்���ளுக்கு ...\nஓமனில் சட்ட விரோத குடியேறிகள் 273 பேர் கைது\n49 ஆண்டுகளில் ஒருமுறை கூட போக்குவரத்து விதிமீறலில்...\nராஸ் அல் கைமாவில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 3,8...\nஅதிராம்பட்டினத்தில் தமாகா பேரூர் செயல்வீரர்கள் கூட...\n500 திர்ஹம் செலவில் எளிமையாக திருமணம் முடித்த மணமக...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் விஞ்ஞானி...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டு மறுவரையறை விவரங்...\nசிங்கப்பூரை அசத்தும் 'ப்ரீகேன்ஸ்' பேஸ்புக் தன்னார்...\nசவுதி மன்னரின் விருந்தினர்களாக 203 பேர் உம்ரா நிறை...\nஅபுதாபியில் ஆன்லைன் வழியாக முனிஸிபாலிட்டி அபராதங்க...\nஅமீரகப் பலைவனத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் ...\n5 வயது குழந்தைக்காக எமிரேட்ஸ் விமானம் மிக அவசரமாக ...\n1.48 கிராம் எடையில் உலகின் மிகக்குட்டியான 'சிலந்தி...\nபட்டுக்கோட்டையில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் ந...\nபழைய துணிகளில் பில்டிங் கட்டுமானப் பொருட்கள் தயாரி...\nஉரிய நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தை நாட தென்னை விவசா...\nஇந்தோனேஷியாவில் சுனாமி: பலி 168 ஆக அதிகரிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் +1,+2 மாணவர்கள் 40,654 பேருக்கு...\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் சால...\nதுபையில் சட்டவிரோத டேக்ஸி ஓட்டுனர்களுக்கு அபராதம்,...\nஅபுதாபியில் 16 மணி நேரம் பயணிகளை தவிக்கவிட்ட ஏர் இ...\nசைக்கிளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து சாத...\nஅதிரை அருகே புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு மறு...\nகாஷ்மீரில் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடை அணிந்து வர...\nதுபை பாம் தேரா மெட்ரோ ஸ்டேஷனின் தற்காலிக மாற்றுப்ப...\nமலேசியாவில் அதிரை சகோதரர் க.மு ஜெய்னுல் ஆபிதீன் (7...\nமரண அறிவிப்பு ~ 'ஆலிமா' ரபீஸ் மரியம் (வயது 45)\nசைக்கிள் பந்தயத்தில் தேசிய சாம்பியனாவது எனது லட்சி...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோபுரம் ...\nகுப்பைகள் கொட்டுவதை தடுக்க செருப்பு, துடைப்பான், ப...\n 'UAE சென்ட்ரல் பேங்க்' என்ற பெயரில் வர...\nமரண அறிவிப்பு ~ மேஸ்திரி நானா அப்பா என்கிற அப்துல்...\nஅமீரகத்தின் 2019 ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் அற...\nதுபையில் 01-01-2020 க்குள் அனைத்து வாகனங்களுக்கும்...\nகுவைத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டி மற்றும் பரிசளி...\nபுஜைரா, திப்பா கடற்கரைக்கு நீல வண்ண மூட்டிய கடல்வா...\nஅமீரகத்தின் நம்பர் 1 இந்திய ஊழியரின் மரணமும், நினை...\nசவுதி��ில் உடனுக்குடன் வழங்கும் ஆன்லைன் விசா அறிமுகம்\nமரண அறிவிப்பு ~ கதிஜா அம்மாள் (வயது 48)\nதுபையில் 1000 க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் பறிம...\nஆங் சாங் சூகீக்கு தென் கொரியா வழங்கிய விருது பறிப்பு\nஅமெரிக்காவில் தலைமுடி உருளைக்குள் 70 சிட்டுக்குருவ...\nபட்டுக்கோட்டையில் மண் சட்டி ஏந்தி தமிழ் மாநில காங்...\nகஜா புயல் நிவாரணம் வழங்காததைக் கண்டித்து அதிரையில்...\nஅமெரிக்காவில் 84 வயதில் இளங்கலை பட்டம் வென்ற பேரிள...\nஹாங்காங்கில் பணமழை பெய்வித்த பிட்காயின் கோடீஸ்வர இ...\nதுபையில் அட்னாக் நிறுவன முதலாவது பெட்ரோல் நிலையம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது ராவூத்தர் அவர்கள்\nமறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஜாயித் போல் தோற்றமளிக்க...\nமரண அறிவிப்பு ~ மு.அ அபுல் ஹசன் (வயது 87)\nதுபை வங்கியில் பார்வை குறைபாடுடையவர்களுக்கு உதவும்...\nவிடுமுறை கேட்டு ஆம்புலன்ஸில் வந்த தமிழக அரசு ஊழியர்\nதென்னை விவசாயிகள் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர் விஞ்ஞானிகள் திட...\nமக்கா, மதினா புனிதப்பள்ளிகளில் பார்வையற்றவர்கள் ஓத...\nஇந்தியர்களுக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க மத்திய அமை...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nசர்வதேச ஊடகங்களின் பாராட்டில் 7 வயது சிறுமி\nசர்வதேச ஊடகங்களின் பாராட்டில் கழிவறைக்காக தந்தையை கைது செய்ய சொன்ன 7 வயது ஆம்பூர் சிறுமி\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம், ஜலம் கழிக்க (செல்ல) விரும்பினால் தன்னை யாரும் பார்க்காதவாறு (மறைவான) தொலைவிற்கு சென்றிடுவார்கள் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: அபூ தாவூது)\nஇம்ரான் பின் ஹூசைன் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது :\n'வெட்கப்படுவ��ு அது நல்லதையே கொண்டுவரும் என நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ, முஸ்லிம்)\n'நபி (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரித் தோழர் அருகே நடந்து செல்கையில் அவர் தன் சகோதரருக்கு வெட்கத்தால் வரும் விளைவுகள் பற்றி நினைவு கூறினார் . உடனே நபி (ஸல்) அவர்கள் வெட்கபடுவதின் மீது அவரை விட்டுவிடுவீராக அவ்வாறு தடுப்பதையும் தவிர்ந்திருப்பீராக ஏனெனில் வெட்கம் ஈமானின் (இறை நம்பிக்கையில்) ஒரு பகுதியாகும் என கூறினார்கள் . (நூல்: புகாரீ ; முஸ்லிம்)\nஇப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:\n'உனக்கு வெட்கம் வரவில்லையானால் நீ நினைத்ததை செய்வாய் ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரீ)\nமேற்காணும் இஸ்லாமிய மரபுகளை மரபணுக்களுடன் பெற்றிருந்த சிறுமி ஹனீஃபா ஜாரா\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரத்தை சேர்ந்த ஏழைக்கூலி தொழிலாளி இஷானுல்லா. இவரது 7 வயது மகள் ஹனீஃபா ஜாரா 2 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். பொதுவாக இங்குள்ளவர்கள் திறந்தவெளிப் பகுதியையே தங்களின் சுகாதாரத் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர் என்றாலும் திறந்தவெளியை பயன்படுத்தும் இச்செயலை சிறுமி ஹனீஃபா ஜாரா விரும்பவில்லை. எனவே தனது தந்தையிடம் கழிப்பறை ஒன்றை கட்டித்தருமாறு தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார்.\nகழிப்பிடம் அமைத்து தரும் அளவிற்கு வசதியில்லாத தந்தையும் படிப்பில் நல்ல மார்க் எடுத்தால் கட்டித்தருவதாக மகளை சமாதானம் செய்து வைத்திருந்தார். மகளும் தந்தை சொல்லுக்குகேற்ப படித்து நல்ல மதிப்பெண்களை பெற்றதையடுத்து மீண்டும் தந்தையை கழிப்பறை அமைத்துத் தர சொல்லி கேட்டும் தந்தையால் மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனது.\nதந்தை தன்னை ஏமாற்றுவதாக கருதிய சிறுமி, கழிப்பறை கட்டித்தராமல் ஏமாற்றும் தந்தையை கைது செய்யுங்கள் என ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டாள் இந்த மழலை. சிறுமியின் புகாரை கேட்டு அதிர்ந்த போலீஸார் தந்தையை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விரைவில் கட்டித் தருவார் எனக்கூறி தந்தையையும், மகளையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.\nசிறுமியின் இந்த செயற்கரிய செயல் பற்றி கேள்விப்பட்ட மாவட்டக் கலெக்டர் ராமன் அவர்களும், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி அவர்களும் சிறுமி ஹனீஃபா ஜாராவை பாராட்டியதுடன் அவரை ஆம்பூ��் நகராட்சியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக நியமித்து கண்ணியப்படுத்தியதுடன் உடனடியாக சிறுமி ஹனீஃபா ஜாரா வீட்டிற்கு கழிவறை ஒன்றை அமைத்துத் தர ஆம்பூர் நகராட்சிக்கு உத்தரவிட, கழிவறையும் கட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டது.\nஅரசின் தூய்மை இந்தியத் திட்டத்தின் சார்பாக கழிவறை கட்டித்தரக் கோரி பலமுறை ஆம்பூர் நகராட்சிக்கு படையெடுத்தும் 'காசு பெயராமல்' ஒன்றும் நடக்கவில்லை என்ற தகவலையும் ஊடகங்கள் முன்பாக போட்டுடைத்தது தனி விஷயம்.\nஇந்த செய்தி நேற்று தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருந்தாலும் சிறுமி ஹனீஃபா ஜாராவின் செயல் இன்று பல சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பாராட்டக்களையும் குவித்து வருகின்றது.\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedamaruthuvam.forumta.net/register", "date_download": "2020-09-23T14:48:30Z", "digest": "sha1:7FZNBE3CCJZ6QYFSRILEQLUDHUG6C4GY", "length": 13181, "nlines": 109, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "Register", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\n1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் யுனிகோடு தமிழிலோ ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும். 2. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். ஆகவே உங்கள் கருத்துக்கள் யாவும் ந���கரிகமான முறையிலும் கண்ணியத்தோடும் பதிவு செய்யப்பட வேண்டும்,இங்கு ஆரோக்கியமான விவாதங்களுக்கு மட்டுமே இடமளிக்கப் படும். அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் 3. நீங்கள் பதிவு செய்யும் ஆக்கங்களுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும். வேரொருவரின் கருத்தாயின் யாருடையது, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பன குறிப்பிடப் பட வேண்டும்-மற்றவர்களின் படைப்புக்களை எடுத்து இங்கு பதியும் பொழுது எழுதியவர் பெயர் அல்லது இணைய முகவரி கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் 4. ஓரிறை கொள்கைக்கு மாற்றமாக உள்ள விஷயங்களை தவிர்த்தல் நல்லது (தயவு செய்து ) 5. ஆபாசமாக உள்ள விஷங்களை தவிர்க்க வேண்டும் , 6. தனி விளம்பரங்கள் கூடாது -சொந்த நோக்கங்களுக்காக இந்த தளத்தை பயன்படுத்துவது கூடாது 7. நோயில்லா உலகம் படைக்க-இந்திய முறை மருத்துவத்தையும் ,ஹோமியோபதி .அக்குபஞ்சர் மற்றுமுள்ள சிகிச்சை முறைகளையும் மக்களுக்கு தெரிவிப்பது இந்த தளத்தின் நோக்கம் -மற்ற மருத்துவ முறைகளையும் ,ஆங்கில மருத்துவ முறைகளை என்றும் குறை கூறல் கூடாது . இங்கு நீங்கள் பதிவு செய்தவுடன் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதில் வரும் இணைப்பிற்கு சென்றால் தான் உங்கள் பதிவு உறுதி செய்யப்படும். அதுவரை நீங்கள் அங்கத்தவராக முடியாது இது உங்கள் தளம் -நமது தளம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/12/24/bjp-wins-gujarat-bye-elections/", "date_download": "2020-09-23T15:14:04Z", "digest": "sha1:FB6FAWNMYGMKKFFXLET2XTGHHIYYMZOU", "length": 4983, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "குஜராத் மாநில இடைத்தேர்தலில் 19,985 வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க அமோக வெற்றி", "raw_content": "\nகுஜராத் மாநில இடைத்தேர்தலில் 19,985 வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க அமோக வெற்றி\nகுஜராத் மாநிலம் ஜஸ்டன் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் கன்வர்ஜி பவாலியா காங்கிரஸ் வேட்பாளரை விட அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.\nகுஜராத்தில் காங்கிரஸ் மூத்த தலைவராக கன்வர்ஜி பவாலியா இருந்து வந்தார். ஜஸ்டன் தொகுதியில் 5 முறை நின்று வெற்றி பெற்றவர். ஒரு முறை நாடாளுமன்ற எம்.பி யாகவும் இருந்துள்ளார். சமீபத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார். மேலும் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதனையடுத்த��� ஜஸ்டன் தொகுதிக்கு கடந்த 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜக சார்பில் கன்வர்ஜி பவாலியாவும், காங்கிரஸ் சார்பில் அவ்சார் நஹியா போட்டியிட்டனர்.\nஇந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பா.ஜ.க வேட்பாளர் கன்வர்ஜி பவாலியா 19 ஆயிரத்து 985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/category/education/", "date_download": "2020-09-23T16:03:15Z", "digest": "sha1:JAUVGBC6BFLUJXLFLVBEIGHVZA5M2UAL", "length": 5994, "nlines": 90, "source_domain": "kallaru.com", "title": "கல்வி / Education Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today கல்வி / Education Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nநிகழ் கல்வியாண்டில் காலாண்டுத் தோ்வு ரத்து\nநிகழ் கல்வியாண்டில் காலாண்டுத் தோ்வு ரத்து | perambalur news நிகழ்...\nசித்த மருத்துவம்-சான்றிதழ் பயிற்சி : DSMS Certification courses டிப்ளமோ இன்...\nஜூலை மாதத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு\nஜூலை மாதத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு....\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\nவெந்தயம் உண்பதால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள்..\nஎளிதாகக் கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவ பயன்க��்\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/aai-scholarship-for-sports-students-003327.html", "date_download": "2020-09-23T16:49:59Z", "digest": "sha1:JEYZU3NLT65CNJXDVQWDZK4AVLBDOW25", "length": 14126, "nlines": 146, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஸ்போர்ட்ஸில் திறன் படைத்தவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு | AAI Scholarship for Sports Students - Tamil Careerindia", "raw_content": "\n» ஸ்போர்ட்ஸில் திறன் படைத்தவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு\nஸ்போர்ட்ஸில் திறன் படைத்தவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு\nஏர்போர்ட் அத்தார்ட்டி ஆப் இந்தியா ஸ்போர்ட்ஸ் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது.\nஏர்போர்ட் அத்தார்ட்டி இந்தியா வழங்கும் ஸ்போர்ட்ஸ் ஸ்டைபெண்ட் பெற விருப்பமுள்ள மாணவர்கள்பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஏர்போர் அத்தார்ட்டி ஆப் இந்தியாவின் நோக்கம் :\nஏஏஐயின் நோக்கம் திறன் வாய்ந்த வளர் இளம் மாணவர்களின் திறனை என்றும் ஊக்குவிக்க வேண்டும் என்பது ஆகும்.\nஏஏஐயின் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் திறன் படைத்த மாணவ மாணவிகள் 14 வயது முதல் 18 வயதுள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூபாய் 12000 கல்வி உதவித்தொகை பெறலாம்\n18 வயதுக்கு மேல் கல்லுரி படிக்கும் விளையாட்டு திறன் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 16000 தொகை பெறலாம்.\nமொத்தம் 85 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.\nபேட்மிண்டன் ஆண்கள் & பெண்கள்\nடேபிஸ் டென்னிஸ் ஆண்கள் பெண்கள்\nவாலிபால் ஆண்கள் போன்ற அங்கிகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் தகுதி பெற்ற மாணவ மாணவிகளுக்கான வாய்ப்பாகும்.\nஉதவித் தொகை பெற ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது\nஏஏஐ ஸ்காலர்ஷிப் பெற சப் ஜூனியர், / ஜீனியர்/ ஜூனியர்/ சீனியர்/ சீனியர் நேசனல் சாம்பியன்ஷிப்,இந்திய அளவில் பல்கலைகழக டோரமெண்டில் பங்கேற்க வேண்டும்.\n14 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.\nஸ்காலர்ஷிப் பெற அதிகாரப்பூர்வ விண்ணப்ப லிங்கினை பிடிஎஃப் மூலம் பதிவிட்டுள்ளோம்.\nதேவைப்படும் தகவல்களை முறையாக கொடுக்கவும்.\nகொடுக்கப்பட்டுள்ள பிடிஎஃபில் தேவையான அனைத்து விவரங்களும் பெறலாம்.\n1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு\nபள்ளிப் பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் குறைப்பு\nகல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலை.,க்கு தமிழக அரசாணை வெளியீடு\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\nசெப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஅரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி குறித்து சென்னை பல்கலை அதிரடி முடிவு\nமாணவர்கள் விரும்புகிற கல்வியை புதிய கல்விக் கொள்ளை கற்றுத்தரும்- பிரதமர் மோடி\nபள்ளி, கல்லூரி மீண்டும் திறக்கும் தேதி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கேரள முதலமைச்சர்\nசெப்.,15-க்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும்\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு\nபல எதிர்ப்புகளுக்குப் பிறகு ஜேஇஇ முதன்மை தேர்வு இன்று தொடக்கம்\n5 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n5 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n7 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n8 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nAutomobiles மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nNews கொரோனா பாதித்த மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி உயிரிழப்பு\nMovies பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பாப்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nஅண்ணா பல்கலையில் கொட்ட���க்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/lifestyle/home-garden", "date_download": "2020-09-23T16:16:58Z", "digest": "sha1:WEQTNXNSXMITBFUC2GCYLESIURHABNTO", "length": 6680, "nlines": 89, "source_domain": "tamil.popxo.com", "title": "படிக்க", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாழ்க்கை - வீடு மற்றும் தோட்டம்\nஉங்களைப்போல் இருக்கும் பெண்மணிகளின் ஊக்குவிக்கும் கதைகள் , நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகள், உறவுமுறை ஆலோசனைகள், யாரும் உங்களிடம் பேசாத தாம்பத்திய பிரச்சனைகள் என்று இவை அனைத்தையும் இங்கு நீங்கள் படிக்கலாம்\nஉணவு & இரவு வாழ்க்கை\nஉங்கள் வீட்டு கொலுவை சிறப்பாக்க அட்டகாசமான குறிப்புகள்\nஅடுப்பங்கரை தோட்டம் – சமையலுக்கு மட்டும் அல்ல, உங்கள் மனதிற்கும் தான்\nஉங்கள் பால்கனி தோட்டத்தை அழகாகவும், பயனுள்ளதாகவும் அமைக்க சில செடிகள்\nஉலக மண் நாள்: மண் அரிப்புகளை நிறுத்துவோம், நமது எதிர்காலத்தை காப்போம் \nஎளிமையாக குறைந்த பராமரிப்பில் வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகள்\nஇயற்கை பொருட்களை கொண்டு வீட்டில் எளிதாக தயாரிக்க கூடிய சில கொசு விரட்டிகள்\nபால்கனி தோட்டம் அமைப்பது எப்படி சில எளிய தோட்ட அமைப்பு குறிப்புகள்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/business-news/amazon-ceos-165-million-dollar-for-warner-bros-rich-house.html", "date_download": "2020-09-23T15:36:25Z", "digest": "sha1:W4P7MCSD5XSPLW3ZVCSINHIEWNZ3AW6W", "length": 6203, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "Amazon CEO's 165 million dollar for warner bro's rich house | Business News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nநிமிஷத்துக்கு ஒரு ‘ஐ லவ் யூ’... 2 மினிட்ஸ்க்கு ஒரு ‘வில் யூ மேரி மீ’.... அன்பைக் கொட்டி ‘உருகும்’ இந்தியர்கள்... யார்கிட்டனு தெரிஞ்சா ‘ஷாக்’ கன்ஃபார்ம்...\n\"15 நிமிடத்தில் அமேசான் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா\"... \"தலைசுற்றிப் போகும் அளவுக்கு இத்தனை சைபர்களா\"... \"தலைசுற்றிப் போகும் அளவுக்கு இத்தனை சைபர்களா\n‘இத்தனை வருஷத்துக்குள்ள’... ‘10 லட்சம் வேலை வாய்ப்புகள்’... ‘பிரபல நிறுவனம் அதிரடி உறுதி’\n1 மணி 'நேரத்துக்கு' 3.67 கோடி... ஒட்டுமொத்தமாக... '21 ஆயிரம்' கோடியை இழந்த இந்தியா\n'போட்டியை' சமாளிக்க.. இந்த ரெண்டு பேரும் 'கைகோக்க' போறாங்களாம்.. எக்கச்சக்க 'ஆபர்' கன்பார்ம்\n‘ஒரே பிளானில் இத்தனை ஆஃபரா ’.. ‘பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு’..\nஒரே நாளில் '49 ஆயிரம்' கோடி அவுட்.. உலகின் 'நம்பர் 1' பணக்காரர்.. அந்தஸ்தை இழந்த 'அமேசான்' ஓனர்\n‘ஆன்லைன் விற்பனையில் அடுத்த ப்ளான்’ ‘அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் ப்ளிப்கார்ட்’..\n3500 கோடி..ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு 'போட்டியாக'.. எக்கச்சக்க 'ஆபர்களுடன்' களமிறங்கும்.. 'பிரபல' நிறுவனம்\n‘தீபாவளி அதிரடி ஆஃபர்’ அமேசானின் அடுத்த தள்ளுபடி விற்பனை..\n‘9.5 ஏக்கர், 15 ஆயிரம் ஊழியர்கள், ஹெலிபேட் வசதி’.. இந்தியாவில் பிரமாண்ட கிளையை திறந்த அமேசான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569004-ramadoss-on-mahinda-rajapaksa.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-23T17:41:41Z", "digest": "sha1:KRBGX73BJEDXUF6KAFIKLL6KS3BAHR3J", "length": 25593, "nlines": 306, "source_domain": "www.hindutamil.in", "title": "அதிக பலத்துடன் ராஜபக்ச; இலங்கையில் தமிழர்களின் எஞ்சிய உரிமையை இந்தியா காக்க வேண்டும்: ராமதாஸ் | Ramadoss on mahinda rajapaksa - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஅதிக பலத்துடன் ராஜபக்ச; இலங்கை���ில் தமிழர்களின் எஞ்சிய உரிமையை இந்தியா காக்க வேண்டும்: ராமதாஸ்\nஅதிக பலத்துடன் ராஜபக்ச பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கையில் தமிழர்களின் எஞ்சிய உரிமையை இந்தியா காக்க வேண்டும் என், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.9) வெளியிட்ட அறிக்கை:\n\"இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுமக்கள் முன்னணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களின் உரிமை, பாதுகாப்பு குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன.\nஇலங்கை நாடாளுமன்றத்திற்கு கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ராஜபக்ச கட்சி, மொத்தமுள்ள 225 இடங்களில், 150-க்கும் கூடுதலான இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரு பங்குக்கும் கூடுதலான பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.\nஇலங்கை வரலாற்றில் கடந்த சில பத்தாண்டுகளில் எந்தக் கட்சியும் இந்த அளவுக்கு பெரும்பான்மை பெற்றது கிடையாது. நீண்ட காலத்துக்குப் பிறகு ராஜபக்ச சகோதரர்கள்தான் இந்த அளவுக்கு பெரும்பான்மையை வென்றெடுத்திருக்கின்றனர்.\nஇலங்கைத் தேர்தலில் பெரும்பான்மையை பெறுவதற்காக ராஜபக்ச சகோதரர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள்தான் மிகவும் ஆபத்தானவை ஆகும். இலங்கை மக்கள்தொகையில் தமிழர்களும், முஸ்லிம்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். இலங்கைத் தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை பெறுவது சாத்தியம் கிடையாது.\nஆனால், அதையும் கடந்து ராஜபக்ச சகோதரர்கள் பெரும்பான்மை பெற்றதற்குக் காரணம் இலங்கையின் அனைத்துப் பகுதிகளில் வாழும் சிங்களர்களிடையே இனவெறியை வரலாறு காணாத அளவுக்குத் தூண்டியதுதான். அதுமட்டுமின்றி, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களர்களை அதிக அளவில் குடியேற்றம் செய்தும், தமிழர்களை அச்சுறுத்தியும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.\nஇலங்கைத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிங்களர���களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், அவர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட ராஜபக்ச சகோதரர்கள் முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்றிருப்பதால், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தை, நினைக்கும் வகையில் மாற்றும் வலிமை ராஜபக்ச சகோதரர்களுக்குக் கிடைத்திருக்கிறது.\nஅதைப் பயன்படுத்தி, 1987-ம் ஆண்டு இந்தியா - இலங்கை அமைதி உடன்பாட்டைத் தொடர்ந்து இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13-வது திருத்தத்தை ரத்து செய்ய ராஜபக்ச சகோதரர்கள் தீர்மானித்திருப்பதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇலங்கையின் 13-வது அரசியல் சட்டத் திருத்தம் இந்திய வலியுறுத்தலின் அடிப்படையில் செய்யப்பட்ட திருத்தம் ஆகும். அதனடிப்படையில்தான் இலங்கையில் மாநில அரசுகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த அரசுகளின் மூலம் தான் இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு, சில அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.\n13-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட்டால், வட கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் தெருவிளக்கு போடுவதற்கும், குடிநீர் குழாய் அமைப்பதற்கும் கூட ராஜபக்சக்களைத்தான் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.\nதமிழர்களுக்குக் கிடைத்திருந்த குறைந்தபட்ச அரசியல் அதிகாரமும் கூட பறிக்கப்பட்டுவிடும். அதுமட்டுமின்றி, 13-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது இந்தியாவை அவமதிக்கும் செயலாகும்; அதை இந்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச, அதிபராக அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் பதவி வகிக்கின்றனர். ராஜபக்சவின் சகோதரர்களான சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மகன் நமல் ராஜபக்ச ஆகியோர் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2009 ஆம் ஆண்டு இலங்கைப் போரின்போது தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை இலங்கை அரசு த��ுத்து வந்தது.\nஇலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச பொறுப்பேற்றவுடன், போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை விலகிக் கொண்டது. இப்போது இலங்கையின் அனைத்து அதிகாரங்களும் ஒரே குடும்பத்தின் கீழ், அதுவும் போர்க்குற்றங்களை நிகழ்த்திய குடும்பத்தின் கீழ், வந்துவிட்ட நிலையில், இனி ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் எனத் தோன்றவில்லை.\nஇத்தகைய சூழலில் ஈழத் தமிழர்களின் அரைகுறை உரிமைகளையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது இந்திய அரசின் கடமை ஆகும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.\nஅத்துடன் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை விரைவுபடுத்தி குற்றம் இழைத்தவர்கள் அனைவருக்கும், அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்\".\nஇடுக்கி நிலச்சரிவு: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவியை அறிவித்திடுக; ஸ்டாலின்\nகரோனா வார்டுக்குச் சென்று புகார் தெரிவித்த தொற்றாளரை நேரில் சந்தித்த புதுச்சேரி அமைச்சர்; கழிவறையை தூய்மையாகப் பராமரிப்பதில் உறுதி\nஉயர் நீதிமன்ற கிளையில் வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் 4832 வழக்குகளுக்கு தீர்வு\nகரோனா ஊரடங்கால் சாதி சான்றிதழ் பெற அலையும் பழங்குடி மக்கள் கள ஆய்வில் தகவல்\nராமதாஸ்பாமகஇலங்கை தேர்தல்மகிந்த ராஜபக்சமத்திய அரசுஈழத்தமிழர்கள்RamadossPMKSrilanka electionMahinda rajapaksaCentral governmentSrilankan tamilsPOLITICS\nஇடுக்கி நிலச்சரிவு: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவியை அறிவித்திடுக; ஸ்டாலின்\nகரோனா வார்டுக்குச் சென்று புகார் தெரிவித்த தொற்றாளரை நேரில் சந்தித்த புதுச்சேரி அமைச்சர்;...\nஉயர் நீதிமன்ற கிளையில் வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் 4832 வழக்குகளுக்கு தீர்வு\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்��� மிகப்பெரிய...\nஅதிநவீன உள்கட்டமைப்புடன் 6 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்கள்: மத்திய அரசு தகவல்\nஇன்னும் 6 மாதங்களில் மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி: அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு\nதமிழக முதல்வரை விமர்சித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: அதிமுகவினர் கடும் எதிர்ப்பு\nநீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை: மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு பாமக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nவட இந்தியாவில் தொடர் திருவிழா: மதுரை மாவட்ட தேங்காய்களுக்கு வரவேற்பு\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவுக்கு பலி\nகோவிட்-19; மீண்டெழுவதற்காக தீவிர நடவடிக்கை: பியூஷ் கோயல் உறுதி\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\nபெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 10 நாட்கள் ‘மாதவிடாய் கால விடுப்பு’ : ஜொமேட்டோ...\nஇயற்கை மீது காதல் கொள்ள உதவும் 'சூழல் அறிவோம்' காணொலிகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/becoride-p37104831", "date_download": "2020-09-23T17:16:27Z", "digest": "sha1:BT7AI3IY4TILKR2UKCOSYZGHXLLWFYIL", "length": 23672, "nlines": 331, "source_domain": "www.myupchar.com", "title": "Becoride in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Becoride payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Becoride பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Becoride பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Becoride பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nBecoride-ன் ஆராய்ச்சி இன்னும் முடியாததால், கர்ப்பிணிப் பெண்கள் மீதான அதன் தாக்கம் தெரியவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Becoride பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nBecoride-ன் பக்க விளைவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணரலாம். பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உடனே Becoride எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். அதன் பின் மருத்துவரிடம் பேசி விட்டு, அவரின் அறிவுரையின் அடிப்படையில் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nகிட்னிக்களின் மீது Becoride-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Becoride ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Becoride-ன் தாக்கம் என்ன\nBecoride-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Becoride-ன் தாக்கம் என்ன\nBecoride ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Becoride-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Becoride-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Becoride எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Becoride உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nBecoride மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nBecoride-ஐ எடுத்து கொண்ட பிறகு எந்தவொரு பக்க விளைவுகளும் ஏற்படாது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Becoride உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Becoride உடனான தொடர்பு\nஇந்த பொருள் பற்றி அறிவியல் ரீதியான ஆராய்ச்சி இல்லாததால், உணவு மற்றும் Becorideஇந்த விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Becoride உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Becoride மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Becoride எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Becoride -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Becoride -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nBecoride -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Becoride -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2019/01/en-jeevan-song-lyrics-in-tamil-from.html", "date_download": "2020-09-23T17:15:39Z", "digest": "sha1:WJCMN2OTS5FXDCCJZ7AJ6TXRZZCT7ABT", "length": 5636, "nlines": 129, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "En Jeevan Song Lyrics in Tamil from Theri Movie - Tamil Beats Lyrics", "raw_content": "\nசைந்தவி, ஹரிஹரன், வைகோம் விஜயலட்சுமி\nபெண் : உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே\nசொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே\nஉன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி\nஎன் கண்கள் ஓரம் நீா்த்துளி\nஉன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே\nஆண்: உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே\nசொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே\nபெண் : உபயகுசல சிரஜீவன\nபெண் : மமதம சதி சமதசசக\nசுசுத சகித காமம் விரகரகித பாமம்\nஆனந்த போகம் ஆஜீவ காலம்\nபாசானு பந்தம் காலானு காலம்\nஆண்: விடிந்தாலும் வானம் இருள்பூச வேண்டும்\nமடிமீது சாய்ந்து கதைபேச வேண்டும்\nபெண் : முடியாத பாா்வை நீ வீச வேண்டும்\nமுழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும்\nஆண்: இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை\nநீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே\nஆண்: உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே\nசொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே\nபெண்: ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்\nஅதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்\nஆண்: ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சோ்ந்து\nஉன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்\nபெண்: காலம் முடியலாம் நம் காதல் முடியுமா\nநீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே\nபெண்: உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே\nஆண் & பெண்: சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே\nஉன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி\nஎன் கண்கள் ஓரம் நீா்த்துளி\nஉன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/66-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-28/1337-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-9.html", "date_download": "2020-09-23T15:34:53Z", "digest": "sha1:DKKWGONIOF72GDKLKVLAT2IRH43RTS4Q", "length": 6993, "nlines": 103, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஈரோட்டுச் சூரியன் - 9", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> பிப்ரவரி 16-28 -> ஈரோட்டுச் சூரியன் - 9\nஈரோட்டுச் சூரியன் - 9\nநாகம்மையை மணந்தார் இராமசாமி - மதுமதி\nஇராம சாமியை வேண்டினார் நாயக்கர்..\nஅதன் பிறகாவது அவன்மேல் படட்டும் இறைவன் ஒளி;\nநாகம்மையின் எண்ணத்தை நாயக்கரும் ஆதரித்தார்..\nவேறு வழியில்லாமல் முடிவை எடுத்தனர்;\nஅவர்தம் இல்லத்திற்கு தகவலைக் கொடுத்தனர்;\nதன் தோழிகளிடம் சொல்லித் தீர்த்தாள்;\nஇராமசாமிக்கு அகவை பத்தொன்பது நாகம்மைக்குப் பதிமூன்று;\nபெற்றோரின் ஆசியோடு நாகம்மையின் கழுத்தில் இராமசாமி இட்டார் முடிச்சு மூன்று;\nமாமனை மணமுடித்த மகிழ்ச்சியில் நாகம்மை..\nமகனின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் நாகம்மை..\n1898 ன் ஆண்டு இவ்விவாகம் நடந்தது;\n1998 ம் ஆண்டு ஒரு நூற்றாண்டைக் கடந்தது;\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2016/09/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2020-09-23T17:18:29Z", "digest": "sha1:O6TCQ5I62ZQOFJK52C5OBNBRRSVL2D44", "length": 8862, "nlines": 97, "source_domain": "www.tccnorway.no", "title": " தியாகதீபம் திலீபன் நினைவும் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வும் - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nதியாகதீபம் திலீபன் நினைவும் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வும்\nஒஸ்லோ நோர்வேயில் கடந்த 25.09.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தியாகதீபம் திலீபன் நினைவும் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வு ம் உணர்வோடு நடைபெற்றது ஜநூறுக்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்திருந்தனர் நிகழ்வானது அனைத்து மாவீர்கள் நினைவோடும் சுடர்வணக்கம் ஏற்றபட்டு மாவீரர்களுக்கும் மக்களுக்கும் நாட்டுப்பற்றாளர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு மாவீரர்வணக்க நடனத்தோடு ஆரம்பமாகியது.\nதொடாந்து விடுதலைக்காக வீழ்ந்த தியாகதீபம் திலீபன் தளபதிகள் குமரப்ப புலேந்திலன் மற்றும் பத்து வேங்கைகள் 2ம் லெப்ரினன் மாலதி கேணல் சங்கர் லெப்ரினன் கேணல் நாதன் கப்டன் கஜன் கேணல் ராயு ஆகியோரின் வரலாற்றுப்பக்கங்களை விபரணத்தினூடாக புரட்டிப்பார்க்க முடிந்தது.\nஇதனை தொடர்ந்து நடனங்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பான விளக்க உரை எழுகதமிழ் நிகழ்வில் முதலமைச்சர் அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரை மற்றும் நடனங்கள் என்பனவற்றை தொடர்ந்து சுதந்திரதாகம் பாடல்ப்போட்டி நிகழ்வு தமிழர் கலைபண்பாட்டுக் கழக இசைக்குழுவின் பின்னணி இசையில் மூன்று பிரிவுகளாக இடம்பெற்றது.\nஇடைவேளையின் பின் இளையவர்களின் தாய்மண்ணின் வலிசுமந்த நடனம் மற்றும் the empire இசைக்குழுவின் பிரமிக்கவைக்கும் புரட்ச்சிகானங்கள் என்பனவும் இடம்பெற்றதோடு இறுதியாக சுதந்திரதாகம் சீட்டிழுப்பும் இடம்பெற்றது.\nசீட்டிழுப்பில் முதல்பரிசான 3 பவுண் தங்கப்பதக்கம் 053 என்ற இலக்கத்திற்க்கும் இரண்டாம் பரிசான 2 பவுண் தங்கப்பதக்கம் 376 இலக்கத்திற்க்கும் மூன்றாவது பரிசான 1 பவுண் தங்கப்பதக்கம் 381 இலக்கத்திற்க்கும் கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை தெரிப்படுத்திக்கொள்கின்றோம்\nகரும்புலிகள் நாள் யூலை 5\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\nமாவீரர்நாள் மண்டபத்திற்கான பயண ஒழுங்குகள் 2019\nகரும்புலிகள் நாள் யூலை 5\nமே 18 – தமிழின அழிப்பு நாள் – நோர்வே\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/8", "date_download": "2020-09-23T16:59:26Z", "digest": "sha1:OIB52VAQEIT62BZUY4BCD22WB52XSDRD", "length": 27227, "nlines": 104, "source_domain": "ta.wikisource.org", "title": "சாயங்கால மேகங்கள்/8 - விக்கிமூலம்", "raw_content": "\nசாயங்கால மேகங்கள் ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n426041சாயங்கால மேகங்கள் — 8நா. பார்த்தசாரதி\nஎந்த முதல் தரமான நல்ல கலையும் மூன்றாந் தரமான மனிதர்கள் கைக்குப் போய்ச் சேரும் போது அங்கே அது வெறும் பாசாங்காகவும் போலிப் பாவனையாகவும் ஆகி விடுவதைத் தவிர்க்க முடியாது.\nசித்ராவுக்கும் புரட்சி மித்திரனுக்கும் இருக்கும் நட்பு இப்போது பூமிக்கு எந்த விதத்திலும் கவலையளிக்கவில்லை, கேலிக்குப் பாத்திரமான விதூஷகன் ஒருவன் நடத்துவதைப் ப��லவே அவனை அவள் நடத்தினாள். சிறிது கூட மரியாதை கலவாத ஒருமையில் ‘நீ, வா, போ’ என்றுதான் அவனைப்பேசினாள் அவள். அவனுடைய புதுக்கவிதை, புரட்சி, தீவிரம் எல்லாவற்றையும் கூட அவள் கேலிப் பொருகள்களாகவே கருதினாள். சிநேகிதமும் நெருக்கமும் இருந்தாலும் அவனது அரைவேக்காட்டுத் தனங்களை அவள் ஏளனமாகப் பார்ப்பது தெளிவாகவே தெரிந்தது.\nதன்னிடம் அவள் பழகும் விதத்திற்கும் அவனிடம் அவள் பழகும் விதத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பூமியே தரம் பிரித்து உணர முடிந்திருந்தது. இதை வேறொரு நிகழ்ச்சியின் மூலமும் பூமி நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த வாரக் கடைசியில் பாலாஜி நகரில் இருந்த ஓர் ஆங்கில மீடியம் நர்ஸரி பள்ளியின் திறப்பு விழா ஒன்றில் மாணவர்களுக்கும் விழாவுக்கு வந்திருந்தவர்கள் காணவும், ஒரு கராத்தே ‘டெமான்ஸ்ட்ரேஷனுக்கு’ ஏற்பாடாகியிருந்தது. அந்தப் பள்ளி நிர்வாகியின் மகன் ஒழிந்த நேரங்களில் பூமியிடம் கராத்தே கற்று வந்தான். அவன் மூலம் பூமி அந்த டெமான்ஸ்ட்டிரேஷனை செய்ய ஏற்பாடாகி இருந்தது, பூமியை அதற்காக அழைத்திருந்தார்கள் பள்ளி நிர்வாகிகள். ‘கராத்தே நிகழ்ச்சிகள்’ -- கரோத்தே வீரர் பூமிநாதன் என்று விழா அழைப்பிதழிலும் அவன் பெயரை அச்சிட்டிருந்தார்கள்.\nஇதற்கு முன்பும் இத்தகைய கராத்தே நிகழ்ச்சிகளைப் பொது விழாக்கள் சிலவற்றில் செய்து காட்டியிருந்ததால் இதற்கும் பூமி இசைந்திருந்தான். கைவிரல்களால் செங்கல் உடைப்பது, தலையால் செங்கல் உடைப்பது, சண்டை ஆகிய காட்சிகளைக் காண்பதில் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டினர்.\nவெளிநாட்டுப் போர்க் கலைகளாக இருந்தும் கராத்தே, குங்ஃபூ ஆகியவை மக்களை அதிகம் கவர்ந்திருப்பதற்குக் காரணம் அவற்றின் விரைவும் துரித கதியுமே என்பதைப் பூமி நன்கு உணர்ந்திருந்தான். இந்தப் போர் முறைகளின் துரித கதி வேறு எந்தப் போர் முறைகளிலும் இல்லை என்பது அவனுக்குத் தோன்றியது. கராத்தே முறையின். கவர்ச்சிக்குக் காரணமே அதுதான் என்பதையும் அவன் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தான். ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களைத் தவிரவும் மாணவர்கள், அலுவலகங்களில் பணிபுரியும் இளைஞர்கள் என்று கராத்தே பயில்வதில் ஆர்வமுள்ள ஒரு பெரியகுழுவே பூமியைச் சுற்றி இருந்தது. பூமி அந்தக் குழுவுக்குத் தலைவனாக இருந்தான்.\nநடு இரவில் ��ாக்ஸி ஆட்டோக்களில் இருவர் மூவராக ஏறிக் கொண்டு ஏதாவதொரு தனி இடம் வந்ததும் டிரைவரை அடித்து உதைத்து அன்றைய சவாரி வசூல் முழுவதையும் பறித்துக் கொண்டு போகும் சம்பவங்கள் நகரில் அதிகரித்து வந்தன.\nஇச் சம்பவங்களால் இளைஞர்களாகிய டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களிடையே கராத்தே கற்பதில் மிக விரைந்த ஆர்வமும், எழுச்சியும் ஏற்பட்டிருந்தன. தற்காப்புக்கும் அவசர உபயோகத்துக்கும் அது பயன்படும் என்பது அக்கலை இளைஞர்களைக் கவர்வதற்குப் போதுமானமாக இருந்தது.\nஇந்த பாலாஜி நகர் நர்ஸரிப் பள்ளியின் விழா அழைப்பிதழ் சித்ரா வேலை பார்த்த அருள்மேரி கான்வெண்டிற்கும் அனுப்பப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கராத்தே வீரர் பூமிநாதன் என்று பார்த்ததுமே அது தனக்கு அறிமுகமான பெயராயிருந்ததை ஒட்டிச் சித்ராவின் ஆர்வம் அதன்பால் ஈர்க்கப்பட்டது.\nநிகழ்ச்சியைக் குறிப்பிட்டு :அது நம்ம பூமியா அல்லது வேறு யாராவதா” என்று லெண்டிங் லைப்ரரியில் பரமசிவத்திடம் விசாரித்தாள் சித்ரா.\n நம்ம பூமியேதான். அவன் பெரிய கராத்தே நிபுணனாச்சே” என்று சித்ராவுக்குப் பரமசிவம் மறுமொழி கூறினான்.\nஇதனால் சித்ராவும் அவள் தோழி தேவகியும் பூமியின் கராத்தே மொன்டிஸ்டிரேஷனைப் பார்ப்பதற்காக முன் வரிசையில் வந்து அமர்ந்துவிட்டார்கள். பூமிக்கு முதலில் இது தெரியாது. தற்செயலாக வெளியே என்ன கூட்டம் கூடியிருக்கிறது என்று பார்ப்பதற்காக அரங்கின் திரையை விலக்கி எட்டிப் பார்த்தபோது முதல் வரிசையில் சித்ராவையும் அவள் தோழியையும் கண்டான். அந்த நிகழ்ச்சியைப் பற்றி இப்போது முன்னைவிட அதிக மகிழ்ச்சியும் பெருமிதமும் பூமிக்கு ஏற்பட்டன. தன்னுடைய கராத்தே நிகழ்ச்சி அந்த விழாவில் இடம் பெற்றிருப்பது தெரிந்து தான் சித்ராவும் அவள் தோழியும் வந்திருக்கிறார்களா அல்லது தற்செயலாக வந்திருக்கிறார்களா என்பது பூமிக்குப் புரியவில்லை. கராத்தே உடையில் பூமியும் அவனுடைய உதவியாளனும் மேடையில் தோன்றி திரை விலகியபோது எல்லாரையும் போல் சித்ராவும் அவள் தோழியும்கூட உற்சாகமாகக் கைதட்டினார்கள். பூமி மேடையில் இருந்தபடியே அதைக் கவனிக்கத் தவறவில்லை. சித்ராவையும் அவள் தோழியையும் பூமியிடம் தவிர அந்தக் கலையைக் கற்கும் வேறு பலரும் அவையில் ஆர்வமாக அமர்ந்திருந்தார்கள். பள்ளி நிர்வாகி ப��மியையும் அவனுடைய சீடனையும் வரவேற்றுக் கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.\nமுதல் பத்து நிமிஷங்கள் ஜூடோ, கராத்தே, குங்ஃபூ ஆகியவற்றின் இடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகளையும் அவற்றில் உள்ள, பல்வேறு, ஸ்கூல்களையும் ஸ்டைல்களையும் சுருக்கமாக விளக்கினான் பூமி.\nகைகள், கால்கள், விரல்கள், பாதங்கள் ஆகியவற்றையே சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் போலப் பயன்படுத்திக் காட்டும் கராத்தே தத்துவத்தைச் சொல்லிச் செய்து காட்ட முற்பட்டான்.\nசெங்கல் உடைத்தல், கட்டையை உடைத்தல் ஆகியவற்றைச் செய்து காட்டிய துரிதகதியைக் கண்டு கூட்டம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது. விரல்களிலும் மண்டையிலும் பாதங்களிலும் ஒருவன் அவ்வளவு வலிமையைக் குவிக்க முடியுமா. என்பது அனைவரின் ஆச்சரியமாகவும் இருந்தது.\nஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் அவையினரின் மகிழ்ச்சி ஆரவாரமும் கைத்தட்டல்களும், கட்டிடத்தையே அதிரச் செய்தன. பயிற்சியாலும் முயற்சியாலும் பூமி உடம்பையே தேனிரும்பாக இறுக்கியிருந்தான். அவன் பலத்தைக் குவித்துத் தாக்கும் போதில் விரல் நுனிகளும் கைவிளிம்புகளும் தீட்டிய கத்தியைப் போல் கூர்மையாக இயங்கின.\nமேடையில் முத்து முத்தாக வியர்வை மின்னும் அவன் முகத்தையும் ஒளி நிறைந்த கண்களையுமே ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தாள் சித்ரா. அவனது துள்ளலில் இருந்த விரைவு, பாய்ச்சலில் இருந்த துரிதம் அனைத்துமே தேர்ச்சி யையும், முதிர்ச்சியையும் காட்டின.\nநிகழ்ச்சி முடிந்ததும் கிரீன் ரூமுக்குள்ளேயே சென்று பூமியைப் பாராட்ட எண்ணினாள் சித்ரா. அவள் உள்ள சென்றபோது கராத்தே நிகழ்ச்சிக்காக அணிந்து வேர்வையால் நனையத் தொடங்கியிருந்த தொளதொளப்பான ஜிப்பாவைக் கழற்றிக்கொண்டிருந்தான் பூமி. கருங்கல் பாறை போல் இறுகிப் பரந்து பளபளவென்று வேர்வை மின்னிய அவனது பரந்த மார்பு மேற்புறம் அகன்று கீழ்ப்புறம் இடுப்பருகே சுருங்கியிருந்தது. சிக்கென்று இறுகித் திரண்டு செழித்த வளமான தோள்களும் உடம்பும் கராத்தே பயிற்சியால் தவம் பண்ணுவதுபோல் அந்த உடம்பை வசப்படுத்தியிருப்பதைக் காட்டின, பாராட்டுவதற்குச் சொற்களைத் தேடிச் சித்ரா தவித்தபோது, தேவகி பாராட்டியே விட்டாள். “ரொம்ப அற்புதமாயிருந்தது. ஒரு கராத்தே இன்ஸ்டிடியூட் ஏற்படுத்தி அதுக்கு உங்களை டைரக்டரா நியமிச்சு. இந்த, அபூர்வமான கலையைப் பரப்பணும்...”\n“அப்படி ஒரு இன்ஸ்டிடியூட்டை யார் உதவியும் இல்லாமல் என். அளவில் நான் நடத்திக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றான் பூமி. சித்ராவின் பக்கமாகத் திரும்பிப் புன்னகையோடு அவனே மேலும் கூறினான்.\nநீங்கள் வந்ததில் நிரம்ப சந்தோஷம் இன்றைக்கு இங்கே இந்த நிகழ்ச்சி இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும் இன்றைக்கு இங்கே இந்த நிகழ்ச்சி இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்\n எங்க ஸ்கூல் நோட்டீஸ் போர்டிலே இன்விடேஷன் பார்த்தேன், அப்புறம் லெண்டிங் லைப்ரரி பரம்சிவம் அண்ணாச்சி கிட்டவும் விசாரிச்சேன்.”\nஎன்று சித்ரா பூமிக்கு மறுமொழி கூறிக்கொண்டிருந்த போதே அவளுடைய தோழி தேவகி பூமியிடம் ஒரு கேள்வி கேட்டாள்:\n“நீங்க நிஜமான கன அளவு உள்ள ஒரு பெரிய செங்கல்லையும் சில செங்கல்களின் அடுக்கையுமே உடைச்சிக்காட்டறீங்க, சில சினிமா நடிகர்கள் ரொட்டித்துண்டு அளவுக்கு லேசான சீமை ஓடுகளை உடைச்சிட்டு அதையே பெரிய செங்கல் உடைக்கிற சாகஸமாக விளம்பரப்படுத்திக்கிறாங்களே \n“சினிமாவில் எந்த முதல்தரமான கலையைத்தான் அவர்கள் அப்படி மூன்றாந்தரமாகவும் நான்காந்தரமாகவும் கொச்சைப் படுத்தாமல் மீதம் விட்டு வைத்திருக்கிறார்கள் முதல்தரமான சங்கீதம், சினிமாவில் ஏழாந்தரமான டப்பாங்குத்து சங்கீதமாகிறது. முதல்தரமான நடனம் அரை நிர்வாணக் கேலிக் கூத்தாகிறது. முதல் தரமான கதை மூன்றாந்தரமான குடுகுடுப்பைக்காரன் சட்டையாக ஒட்டுப் போடப்படுகிறது. அவையெல்லாவற்றையும் போல் இன்று ஜுடா, கராத்தே, குங்ஃபூ ஆகியவைகளும் இங்கே ஆகிவிட்டன. ‘எந்த முதல்தரமான நல்ல கலையும், மூன்றாந்தரமானவர்கள் கைக்குப் போகும்போது அங்கே அது வெறும் பாசாங்காகவும், போலிப் பாவனையாகவும் ஆகிவிடுவதைத் தவிர்க்க முடியாது.’ முதலாளித்துவ சமூக அமைப்பில் கலைஞர்களுக்கும் கலைகளுக்கும் மரியாதை கிடைப்பதைவிட.. அவற்றுக்கு முதலீடு செய்யும் பணக்காரர்களுக்கே அதிக மரியாதை கிடைக்க முடியும், சினிமாவும் அப்படி ஒரு பணக்காரக் கலை.”\n ஒருவன் கையில் வாளோ கத்தியோ ஏந்திச் சாதிக்க முடியாததை வெறுங்கையாலும் காலாலுமே சாதிக்க முடிந்தவன் கராத்தே வீரன். மற்றவன் கத்தியைக் கூராக்கித் தீட்டுகிறான் என்றால், கராத்தே வீரன் தன் உடம���பையே பயிற்சியால் கூராக்கிக் கொள்கிறான். சினிமாவில் இரவல் குரல், இரவல் இசை, இரவல் கத்திச் சண்டை எல்லாவற்றையுமே போலச் சமயா சமயங்களில் ஆண்மை, வீரம் எல்லாவற்றையும்கூட இரவல் வாங்கிக்கொள்கிறார்கள்” என்று கூறிவிட்டுச் செங்கல்லை உடைக்கு முன் கையை ஒருமைப்படுத்திக் கூராக்கிக் கைவிளிம்புக்கு முழு வலிமையையும் கொண்டு வருவது எப்படி என்பதை அங்கேயே அந்தக் கணமே நொடிப்பொழுதில் அவர்களுக்கு ‘டெமான்ஸ்டிரேட்’ செய்து காட்டினான் பூமி.\nசித்ராவும், தேவகியும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டபோது பூமி கேட்டான்:\n“எப்பொழுது புது வீட்டுக்குக் குடி வரப்போகிறீர்கள்\n அந்த வீட்டுக்காரருக்கும் எனக்கும் ஒரு சின்னத் தகராறு. அட்வான்ஸையும் வாங்கிக் கொண்டு வம்பு பண்ணுகிறார் அவர்” -என்றாள் சித்ரா.\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2019, 05:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/04/85.html", "date_download": "2020-09-23T16:01:41Z", "digest": "sha1:CUXCL74ZRKQZVPJDDJ3ZVDNUO45TFSQP", "length": 13904, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "தமிழகத்திலிருந்து டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட மேலும் 85 பேருக்கு கொரோனா! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகத்திலிருந்து டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட மேலும் 85 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது.\nஇவர்களில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.\nஆனால், டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.\nஅதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றது உறுதியானது.\nஅவர்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தனர். அப்போது அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா இருந்தது தெரியவந்தது. இதனால் மார்ச் 31 ஆம் திகதியில் இருந்து தினந்தோறும் 50இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\n'இதோ ஆண்டவரின் அடிமை ..' மிகவும் அற்புதமான வார்த்தைகள் அதலி அடங்கியிருப்பதோ ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். முற்றிலுமாகத் தன்னை ஒர...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23616", "date_download": "2020-09-23T15:49:37Z", "digest": "sha1:KJZ7DJR7TWNS3LKBXURUBCGNRTGQUWH6", "length": 7597, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு முடக்கம்..! - The Main News", "raw_content": "\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\nகொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..\nவேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு என்ன பதில்\nகணவரின் குடிப்பழக்கத்தால் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலை..விழுப்புரத்தில் சோகம்..\nமருதமலையில் ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. அமைச்சர் S.P.வேலுமணி அடிக்கல் நாட்டினார்..\nபிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு முடக்கம்..\nபிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர்.\nஅரசின் மிக முக்கியமான, தனிப்பட்ட இணையத்தில் கூட ஹேக்கர் ஊடுருவிவிடுகிறார்கள். இந்தநிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரும் உலகப் பிரபலங்கள் பலர் இன்று ஹேக்கர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில்கேட்ஸ், எலான் மஸ்க், கேன் வெஸ்ட், கிம் கர்டாஷின் வெஸ்ட், ஜெப் பெசோஸ், மைக் ப்ளூம்பெர்க் ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. அவர்களுடைய ட்விட்டர் பக்கங்களில் பிட்காயினுக்கு விளம்பரம் செய்யும் வகையில் ட்விட் செய்யப்பட்டிருந்தது.\nஇது போன்று பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தனிப்பட்ட இணையதளத்திற்கான @narendramodi_in என்ற ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது. இதனை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த ட்விட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள், பிரதமரின் கொரோனாவுக்கான தேசிய நிவாரண நிதி ( PM-CARES) திட்டத்திற்கு பிட்காயின் வழியாக பணம் அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்த ட்விட்டர் நிறுவனம் உடனே மீட்பு நடவடிக்கையில் இறங்கியது.\nஇதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ட்விட்கள் நீக்கப்பட்டுள்ளன.இதுதொடர்பாக இ-மெயில் வாயிலாக ட்விட்டர் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியின் தனிப்பட்ட இணையதளத்திற்கான (https://www.narendramodi.in/) ட்விட்டர் கணக்கை முழுவதுமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← பப்ஜி உள்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை..\nஉலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.84 கோடியை தாண்டியது\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\nகொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..\nவேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு என்ன பதில்\nகணவரின் குடிப்பழக்கத்தால் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலை..விழுப்புரத்தில் சோகம்..\nமருதமலையில் ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. அமைச்சர் S.P.வேலுமணி அடிக்கல் நாட்டினார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/5980", "date_download": "2020-09-23T14:59:45Z", "digest": "sha1:LWS7YMPK3KXQ3EK3KYQLMAECDNDLPIK3", "length": 7197, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "தேசப்பற்றுக்கு எடுத்துக்காட்டு மகாகவி பாரதியார்-மோடி புகழாரம் - The Main News", "raw_content": "\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\nகொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..\nவேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு என்ன பதில்\nகணவரின் குடிப்பழக்கத்தால் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலை..விழுப்புரத்தில் சோகம்..\nமருதமலையில் ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. அமைச்சர் S.P.வேலுமணி அடிக்கல் நாட்டினார்..\nஅரசியல் இந்தியா தமிழ்நாடு முக்கிய செய்திகள்\nதேசப்பற்றுக்கு எடுத்துக்காட்டு மகாகவி பாரதியார்-மோடி புகழாரம்\nதேசப்பற்று, சமூக சீர்திருத்தம் மற்றும் கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் மகாகவி பாரதியார் திகழ்ந்ததாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.\nமுண்டாசுக் கவிஞன் பாரதியார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nபாரதியார் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-\nமகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.\nசுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது\nநீதி, சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக சுப்பிரமணிய பாரதி நம்பினார். ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n← குடியுரிமை மசோதா: வடகிழக்கு மாநிலங்கள் மீதான கிரிமினல் தாக்குதல்-ராகுல்\nகீழடி அகழ��ய்வு: முடிவுகள் எப்போது வெளியீடு-ராமதாஸ் →\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\nகொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..\nவேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு என்ன பதில்\nகணவரின் குடிப்பழக்கத்தால் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலை..விழுப்புரத்தில் சோகம்..\nமருதமலையில் ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. அமைச்சர் S.P.வேலுமணி அடிக்கல் நாட்டினார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/02/24.html", "date_download": "2020-09-23T15:33:25Z", "digest": "sha1:GLRCECUZJD2PEWNY6X6J4NJT64T64L2C", "length": 4400, "nlines": 39, "source_domain": "www.tnrailnews.in", "title": "பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவையில் பிப்ரவரி 24ம் தேதி வரை மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புChange in Pattern of Train Servicesபாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவையில் பிப்ரவரி 24ம் தேதி வரை மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nபாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவையில் பிப்ரவரி 24ம் தேதி வரை மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\n✍ திங்கள், பிப்ரவரி 10, 2020\nபாலக்காட்டில் இருந்து அதிகாலை 4:10க்கு புறப்படும், 56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில், பிப்ரவரி 11, 14, 15, 17, 18, 21, 22, 24 மற்றும் 25ம் தேதிகளில் சாத்தூர் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.\nமேலும் பிப்ரவரி பிப்ரவரி 12, 16, 19 மற்றும் 23ம் தேதிகளில் மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.\nதிருச்செந்தூரில் இருந்து முற்பகல் 11:40க்கு புறப்படும், 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் பிப்ரவரி 11, 14, 15, 17, 18, 21, 22, 24 மற்றும் 25ம் தேதிகளில் திருநெல்வேலி - சாத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.\nமேலும் பிப்ரவரி பிப்ரவரி 12, 16, 19 மற்றும் 23ம் தேதிகளில் திருநெல்வேலி - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் மதுரை - பாலக்காடு இடையே இயங்கும் சேவை மேற்கொண்ட தேதிகளில் மதுரையில் இருந்து மாலை 6;45க்கு புறப்படும்.மதுரை - பாலக்காடு இடையே இயங்கும் சேவை மேற்கொண்ட தேதிகளில் மதுரையில் இருந்து மாலை 6;45க்கு புறப்படும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/trb-tet-i-and-ii.htm", "date_download": "2020-09-23T16:02:45Z", "digest": "sha1:HZ6AJZI2ACFQJ7G4A272HIMVZHUNXLCN", "length": 5337, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "TRB TET-I & II குழந்தை மேம்பாடு - ., Buy tamil book Trb Tet-i & Ii online, . Books, போட்டித் தேர்வுகள்", "raw_content": "\nTRB TET-I & II குழந்தை மேம்பாடு\nTRB TET-I & II குழந்தை மேம்பாடு\nTRB TET-I & II குழந்தை மேம்பாடு\nகுழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள்\nபொது அறிவு களஞ்சியம் (விகடன்)\nGroup 1 பொது திறன் அறியும் அறிவுக்கூர்மைத் தேர்வு\nதமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை காவலர் தேர்வு\nVAO 2012 ( சிறப்பிதழ் 3)\nராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்\nஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/aa-vllpi", "date_download": "2020-09-23T16:26:01Z", "digest": "sha1:SB7LESJABNETUKGWCNP555NCGX6OEGY5", "length": 5200, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "ஆ வல்லபி", "raw_content": "\n3 மாதங்களில் ₹19,964 கோடி, அதிகரிக்கும் வங்கி மோசடி... எந்தெந்த வங்கியில் எவ்வளவு தெரியுமா\nகொரோனாவுக்குப் பிறகு சென்னை எப்படி இருக்கிறது - சி.ஐ.ஐ கருத்தரங்கின் சுவாரஸ்யங்கள்..\nஅமேசான் ஆரம்பித்த இ-பார்மசி சேவை... நெட்மெட்ஸின் 60% பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ்\nபொழப்பு இருக்குது... பயமும் இருக்குது\n`வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை காலஅவகாசம்’- நேரடி வரிகள் வாரியம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்கள் விலை மேலும் உயருமா\nவொர்க் ஃப்ரம் ஹோம் சூழலை மேம்படுத்த ஊழியர்களுக்கு தனி நிதி தரும் நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-9404.html", "date_download": "2020-09-23T17:18:09Z", "digest": "sha1:H4Y34GU725CDEIFCYK4P6MG5CTA6BZLL", "length": 18543, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காங்கிரசுக்காக ஜெ. காத்திருந்தாரா - மு.க.", "raw_content": "\nமொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nகாங்கிரசுக்காக ஜெ. காத்திருந்தாரா - மு.க.\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி வருமென்று ஜெயலலிதா நேற்று வரை எதிர்பார்த்துக் காத்திருந்தாரா தற்போது அவர்கள் வரவில்லை என்பது உறுதியானவுடன்,…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nகாங்கிரசுக்காக ஜெ. காத்திருந்தாரா - மு.க.\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி வருமென்று ஜெயலலிதா நேற்று வரை எதிர்பார்த்துக் காத்திருந்தாரா தற்போது அவர்கள் வரவில்லை என்பது உறுதியானவுடன், தான் காங்கிரசை அழைக்கவில்லை என மறுக்கிறாரா தற்போது அவர்கள் வரவில்லை என்பது உறுதியானவுடன், தான் காங்கிரசை அழைக்கவில்லை என மறுக்கிறாரா என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nஜெயலலிதா காங்கிரசுக்கு அழைப்பு விடுத்ததாக பத்திரிகைகள் எல்லாம் 20.2.2009 அன்று வெளியிட்ட செய்திக்கு 13 நாட்கள் கழித்து, காங்கிரசை அ.தி.மு.க. கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று ஜெயலலிதா மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்றால், தமிழ்நாட்டு மக்கள் தான் உண��மையைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலே உள்ள அத்தனை பத்திரிகைகளுமா ஜெயலலிதாவின் பேச்சை தவறாக வெளியிட்டு விட்டன தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பத்திரிகைகளும் காங்கிரசுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்ததாக செய்தி வெளியிட்டு, அந்தச் செய்தி தவறாக இருந்தால் அந்தச் செய்திகள் வெளிவந்த மறுநாளே அல்லது அதற்கு அடுத்த நாளே ஜெயலலிதா ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை\nகாங்கிரசுக்கு எதிராக அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர ஜெயலலிதாவுடன் இடதுசாரி கட்சிகள் பேசிய பின்னரும் - அந்த இடதுசாரிகளுக்கு எதிரான காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தது சரி தானா\nஎதிர் அணியிலே இருப்பவர் வெற்றி பெற நான் ஆலோசனை கூறினேன் என்றால், அது தற்போது கூட்டணியிலே உள்ள நண்பர்களுக்கு துரோகம் விளைவிப்பது ஆகாதா\nதி.மு.க. அணியிலிருந்தும் வெளியே வர வேண்டும், தங்கள் அணிக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றால், காங்கிரசின் கதி என்ன அவர்கள் தனியாக நிற்க வேண்டுமென்பது ஜெயலலிதாவின் எண்ணமா\nஜெயலலிதா தனது அறிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தி.மு.க. செயல்பட்ட சில நிகழ்ச்சிகளையெல்லாம் எடுத்துக் கூறி - எங்கள் அணியிலே 'சிண்டு' முடிய முயற்சி செய்திருக்கிறார். பாவம், இந்திரா காந்தி அம்மையார் கடற்கரை கூட்டத்திலே பேசும்போது, 'கருணாநிதி எங்கள் அணிக்கு எதிராக இருந்தாலும், ஆதரவாக இருந்தாலும் இரண்டு நிலையிலும் உறுதியாக இருப்பார்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஜெயலலிதா தனது இரண்டாவது அறிக்கையில் 'நாட்டைச் சுரண்டி எடுப்பதில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கிடையே ஒத்த கருத்து இருக்கிறது' என்று தி.மு.க.வையும் காங்கிரசையும் சாடியிருக்கிறார் என்றால், அந்தக் காங்கிரஸ் கட்சியின் மீது ஏன் திருமண விழாவில் திடீர் அக்கறை காட்டினார்\nகாங்கிரஸ் கட்சிக்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள நீண்ட கால நட்பைப் பற்றி நமக்குத் தெரியாதா\n1999ஆம் ஆண்டு நாடாளுமன்றப்பொதுத் தேர்தல் நடந்த போது அ.தி.மு.க.வும் காங்கிரசும் தோழமை கொண்டு போட்டியிட்ட போதே-விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாவும், சோனியா காந்தியும் இணைந்து 4 மணி அளவில் பேசுவார்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அந்த 4 மணி கூட்டத்திற்கு சென்னையிலிருந்து ஜெயலலிதா மாலை 3.20 ��ணிக்கு கிளம்பினார். சோனியா இரண்டு மணி நேரம் மேடையிலே காத்திருந்தார். ஜெயலலிதாவிற்காக போடப்பட்டிருந்த நாற்காலியும் இரண்டு மணி நேரம் காலியாக கிடந்தது. அந்த அளவிற்கு அவமானப்படுத்தியது கூட காங்கிரஸ் கட்சியிடம் உள்ள நீண்ட கால நட்பின் அடிப்படையில்தானா என்பதை ஜெயலலிதா தான் கூற வேண்டும்.\n* 'ராஜிவ்காந்தி மரணத்தால் ஏற்பட்ட அனுதாபத்தில் நாங்கள் வெற்றி பெறவில்லை, அவர் மரணமடையாதிருந்தாலும் நாங்கள் வெற்றியை பெற்றிருக்க முடியும்'\n* 'சோனியாவின் உறவினர்கள் இத்தாலி நாட்டுக்காரர்கள், பேராசை பிடித்தவர்கள். சோனியா காந்தி பிரதமரின் மனைவியாக இருந்து இந்த நாட்டை வேட்டையாடியிருக்கிறார். சூறையாடியிருக்கிறார். எவ்வளவோ கொள்ளை லாபம் அடித்திருக்கிறார்'\n* 'சோனியாகாந்தி என்ற அரசியல் வியாபாரியின் கைகளில் இந்தியா என்ற மாபெரும் நாடு சிக்கி விடக் கூடாது'\n* 'செயல்படாத பிரதமர் நரசிம்மராவ். அவருக்கும் எனக்கு தலைமுறை இடைவெளி'\n* 'ராஜீவ்காந்தி கொலையில் மூப்பனாருக்கும் பங்கு உண்டு'\n* 'நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுவது எல்லாம் முழுமையான நான் சென்ஸ்' இப்படி காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி ஜெயலலிதா சிந்திய புண்மொழிகள் தான் பொன்மொழிகளா\nஜெயலலிதா தன் விளக்க அறிக்கையை ஒரு திருக்குறளைக் குறிப்பிட்டு முடித்திருக்கிறார். ஒருவேளை ஜெயலலிதாவிற்காக அறிக்கை எழுதியவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, அந்தத் திருக்குறளை அதிலே இணைத்திருக்கிறார்களோ என்னவோ\n'நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்'\nஇந்தத் திருக்குறள் 1995-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, கொடைக்கானல் 'ப்ளசண்ட் ஸ்டே' ஓட்டலுக்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டதையொட்டிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் ஏப்ரல் 10ஆம் தேதியன்று வழங்கிய தீர்ப்பின் முடிவில், \"சட்டத்தின் நடைமுறையிலிருந்து சட்டத்தை உடைப்பதற்கு (அ.தி.மு.க.) அரசு விதி விலக்கு அளித்துள்ளது. இது கட்டிலின் அளவுக்குத் தக்கபடி மனிதனின் உடல் அளவை வெட்டுவது போன்றதாகும். இந்த வழக்கில் வள்ளுவர் சொன்ன அறிவு செறிந்த கருத்தை அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.\n\"நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்''. இவ்வாறு அ.தி.மு.க. ஆட்சிக்காகவும், குறிப்பாக ஜெயலலிதாவுக்காகவும் உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பிலே உள்ள இந்தத் திருக்குறளை மறக்க முடியுமா\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -1 -அருள்செல்வன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2009/02/", "date_download": "2020-09-23T15:18:00Z", "digest": "sha1:V2XV5BMYCCQWARUT7ZY3OYBYZAAS63NA", "length": 17226, "nlines": 76, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: February 2009", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\nZee தமிழ் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு குறித்த ‘முதல் குரல்’ நிகழ்ச்சி குறித்து பத்ரி சேஷாத்ரி எண்ணங்கள் பதிவில் எழுதியிருக்கிறார். அதைத் தொடர்ந்து மாலனும் தன்னுடைய பதிவை எழுதி இருக்கிறார். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்வதாக இல்லாமல் அல்லது அவர்களுடைய கருத்துக்களை ஒட்டியோ வெட்டியோ இல்லாமல் நான் கீழ்க்கண்ட வரிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் :\nபொதுவாகப் பார்க்கும்போது, ’கருத்துக் கணிப்புகள் மக்களிடம் எந்தவித செல்வாக்கும் செலுத்துவதில்லை. மக்கள் அரசியல்ரீதியாகவோ அல்லது அந்தத் தேர்தல் நடைபெறும் சூழலில் எது சரி என்று நினைக்கிறார்களோ அந்த முறையிலே தான் வாக்களிக்கிறார்கள்’ என்பது ஒரு தரப்பின் சிந்தனை.\nமற்றொரு தரப்பினரோ, ’இந்தக் கருத்துக் கணிப்புகள், வெற்றிபெறும் அணிக்கு வாக்களிக்குமாறு செய்வதில் உளவியல்ரீதியாகப் பெரும் பங்காற்றுகின்றன’ என்று நம்புகிறார்கள். அதாவது, ‘சாய்ந்தா சாயற பக்கமே சாயும் செம்மறி ஆடுகள்’ மனநிலை மக்களிடம் நிலவுவதாகக் கருதுகிறார்கள். ‘ஜெயிக்கற கட்சிக்கு ஓட்டுப் போடவில்லை என்றால், தமது ஓட்டு வேஸ்ட்’என்ற சிந்தனை பெரும்பான்மை மக்களிடம் இருப்பதாக இவர்கள் நினைக்கிறார்கள்.\nகருத்துக் கணிப்புகள் ஏற்படுத்துவதாகக் கருதப்படும் இந்த விளைவை ஆங்கிலத்தில் ‘பேண்ட்வேகன் எஃபெக்ட்’ ('Bandwagon effect) என்று அழைக்கிறார்கள். அதாவது வெற்றி பெற்றவர்கள் ஏறிச் செல்லும் வண்டியிலேயே தாமும் போக வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் விளைவு என்று இதற்குப் பொருள்.\nஇதற்கு ந��ர்மாறாக ஒரு விளைவும் இருக்கிறது. அதை ‘அண்டர்டாக் எஃபெக்ட்’ (underdog effect) என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், தோல்விபெறும் நிலையில் பரிதாபமாக இருப்பவருக்கு அனுதாபம் காரணமாகக் கிடைக்கும் ஆதரவு என்று இதற்கு அர்த்தம்.\nகருத்துக் கணிப்புகளால் ஏற்படும் இன்னொரு விளைவாக ‘மிதப்பு’ இருக்கிறது. முதல்வர் கருணாநிதி பல சமயங்களில் தனது தொண்டர்களுக்கு இந்த விளைவை மேற்கோள் காட்டுவார். ‘கருத்துக் கணிப்புகளின் முடிவுகளில் மனம் மகிழ்ந்து, தேர்தல் களத்திலே வெற்றி உறுதி என்று செயல்படாமல் இருந்து விடாதீர்கள்’என்று அடிக்கடி நினைவுபடுத்துவார்.\nஅதேசமயம், இந்தக் கருத்துக் கணிப்புகள் அரசியல் கட்சிகளுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் இருக்கின்றன. எந்த எந்தப் பகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கருத்துக் கணிப்பு சொல்கிறதோ, அந்தப் பகுதிகளில் இன்னும் தீவிரமாகப் பணியாற்றி, வெற்றி பெற முயற்சி செய்யலாம். மக்களிடம் இருந்து சுதந்திரமாகப் பெறப்பட்ட கருத்துக்களாகவே இவற்றைக் கட்சித் தலைமை எடுத்துக்கொள்ள வேண்டும். வேறுவிதமாக அவற்றைப் பார்க்கத் தொடங்கினால் உண்மை நிலையில் இருந்து மிகவும் விலகிச் செல்ல நேரிடும் என்பது கருத்துக் கணிப்புக்கு ஆதரவானவர்களின் கருத்து.\nஇதுபோன்ற கருத்துக் கணிப்புகள் நமது ஜனநாயகத்துக்கு நல்லதுதானா அவை ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கின்றனவா அவை ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கின்றனவா நியாயமற்ற வகையில் மக்களைப் பாதிக்கின் றனவா நியாயமற்ற வகையில் மக்களைப் பாதிக்கின் றனவா அரசியல் கட்சிகள் சம தளத்தில் நின்று மோதுவதற்கு இடமளிக்காமல், ஏதாவது ஓர் அணிக்கு சாதகமான பலனை இவை அளிக்குமா அரசியல் கட்சிகள் சம தளத்தில் நின்று மோதுவதற்கு இடமளிக்காமல், ஏதாவது ஓர் அணிக்கு சாதகமான பலனை இவை அளிக்குமா இப்படிக் கேள்விகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் எழுப்பப்படுகின்றன.\n’கருத்துக் கணிப்புகளையும், தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தபின் வாக்குச் சாவடியில் இருந்து வெளியில் வரும் மக்களிடம் நடத்தப்படும் கணிப்புகளையும் தடை செய்ய வேண்டும்’ என்று அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கடந்த காலத்தில் வலியுறுத்தின. தேர்தல் ஆணையமும் இவற்றுக்குத் தடைவித��த்து ஆணை பிறப்பித்தது. ஆனால், இந்தத் தடை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று ஓர் ஆங்கில நாளிதழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கவில்லை. அரசியல் கட்சிகளிடம் கருத்தொற்றுமை ஏற்பட்டு விட்டது என்பதால் மட்டுமே இந்த ஆணையை சட்ட ரீதியாக செயல்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. எனவே கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.\nகருத்துக் கணிப்புகள் உள்நோக்கம் இன்றி நடத்தப்பட வேண்டும். போதுமான அளவு மாதிரிகள், கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்களின் சமூக நிலை, கல்வி அறிவு, கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் உள்ள சிந்தனை வேறுபாடு, வேட்பாளர் அறிவிப்புக்குப் பின் மக்கள் மனநிலை, உட்கட்சிப் பூசல், கூட்டணிக் குழப்பங்கள், இடம்பெறும் கேள்விகளின் பரந்த தன்மை போன்ற பல விஷயங்கள் கருத்துக் கணிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அவற்றையும் கருத்துக் கணிப்புடன் வெளியிட வேண்டும்.\nஇப்படி எல்லாம் பல காரணிகளை மனதில் வைத்துக் கருத்துக் கணிப்புகளை ஒரு நிறுவனம் நடத்தினால், அது நேர்மையான முயற்சி என்று எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும், அவை அப்படியே நடக்கும் என்று அறுதியிட்டுக் கூறுவதற்கு அடிப்படையான ஆதாரங்கள் இல்லை. தேர்தல் நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் கணிப்புகளில் கிடைக்கும் முடிவுகள், தேர்தலின் இறுதி நாட்களில் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று கூறுவோரும் உள்ளனர்.\nஅரசியல் கட்சிகளில் ஏற்படும் பிளவுகள், ஒரு தேர்தலுக்கும் இன்னொரு தேர்தலுக்கும் இடையில் மாறுகின்ற கூட்டணிகள், சில பிரபலங்களின் விலகல், புதிதாக ஓர் கட்சியில் பிரபலங்கள் சேர்தல், போட்டி வேட்பாளர்கள் போன்றவை கருத்துக் கணிப்புகளைத் தோற்கடிக்கச் செய்யும் வல்லமை படைத்தவை. ‘பொய்கள் மூன்று வகையானவை. அவை பொய்கள், கடைந்தெடுத்து வடிகட்டிய பொய்கள், புள்ளிவிவரங்கள்’ என்று ஒரு மேற்கோள் உண்டு. இதை சில சமயங்களில் நினைவில் கொள்வதும் அவசியமாகிறது.\nநமது உளவுத் துறை, நிறுவனங்கள் மற்றும் மீடியாக்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகள் துல்லியமானவை என்று நம்புவதற்கு இடம் இல்லை. சில சமயங்களில் துல்லியமாக இருக்கலாம். சில சமயங்களில் அவ்வாறு இருப்பதில்லை.\nகருத்துக் கணிப்புகளுக்கான மாதிரித் தேர்தல்கள், வாக்குப் பதிவுக்குப் பின் எடுக்கப்படும் கணிப்புகளுக்கான தேர்தல்கள் போன்றவற்றின் முடிவுகளை அவற்றை எடுத்த நிறுவனங்கள் வெளியிடலாம். ஆனால், தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்குப்பதிவிலும் அதன் பிறகு வெளியிடும் முடிவுகளிலும்தான் அனைவருக்கும் உண்மையான ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கின்றன.\nஏராளமான புள்ளிவிவரங்களுடன் எடுக்கப்படுகின்ற கருத்துக் கணிப்புகள் துல்லியமாக இருக்கும் என்றால், தேர்தல் ஆணையம் மிகுந்த செலவுடனும் சிரமங்களுடனும் தேர்தல் நடத்தத் தேவையில்லை\n19.04.2006 தேதியிட்ட ஜூனியர் விகடனுக்காக நான் எழுதிய பத்தியில் பொதுவாக இருக்கும் பகுதி என்று நான் கருதும் பகுதியே இந்த வரிகள். இந்த பத்தி “கூட்டத்திலிருந்து வரும் குரல்” என்ற எனது நூலிலும் இடம் பெற்றிருக்கிறது. மீண்டும் படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தி இருந்தால், அதற்காக வருந்துகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=33195", "date_download": "2020-09-23T17:05:53Z", "digest": "sha1:VKSLP4MA34YVORELNGEX4HARAOQ7G3VS", "length": 7704, "nlines": 68, "source_domain": "www.covaimail.com", "title": "கோவையில் 217 பேருக்கு கொரோனா தொற்று - The Covai Mail", "raw_content": "\n[ September 23, 2020 ] அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு Education\n[ September 23, 2020 ] வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது News\n[ September 23, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (24.9.2020) Health\n[ September 23, 2020 ] முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் News\nHomeHealthகோவையில் 217 பேருக்கு கொரோனா தொற்று\nகோவையில் 217 பேருக்கு கொரோனா தொற்று\nகோவை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை மற்றும் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 1 வயது பெண் குழந்தை உட்பட மொத்தம் 217 பேருக்கு இன்று (9.8.2020) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகோவையில் இன்று (9.8.2020) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் பின்வருமாறு: கோவை லாலி ரோடு பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண், 27 வயது ஆண், மற்றும் 47 வயது பெண். வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 33 வயது பெண் மற்றும் 23 வயது ஆண். பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், 85 வயது பெண், 12 வயது சிறுவன், 59 வயது பெண் மற���றும் 17 வயது சிறுமி.\nசெல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 41 வயது ஆண், 46 வயது ஆண், 78 வயது ஆண் மற்றும் 37 வயது ஆண் மேலும் 10 பேருக்கு மேற்பட்டோர்.\nராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண், 19 வயது பெண் மற்றும் 24 வயது ஆண். உக்கடம் பகுதியைச் சேர்ந்த 50 வயது ஆண்.\nகாமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் மற்றும் 13 வயது சிறுமி. மஹாவீர் ஜெயின் காலனி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், 43 வயது பெண் மற்றும் 13 வயது சிறுமி.\nசவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த 23 வயது ஆண், 59 வயது பெண், 33 வயது ஆண், 58 வயது ஆண் மற்றும் 50 வயது பெண்.\nசூலூரை சேர்ந்த 40 வயது பெண், சிந்தாமணி புதூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன், காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை. செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை\nஅம்மன்குளம் ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண், 29 வயது ஆண், 10 வயது பெண் குழந்தை.\nஉள்ளிட்ட 217 பேர் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅதன்படி கோவையில் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 670ஆக அதிகரித்துள்ளது.\nகோவையில் இன்று 217 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 185 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nநேற்று ஒரே நாளில் மது விற்பனை மூலம் பல கோடிகளை அள்ளிய டாஸ்மாக்குகள்\nரஷ்யாவில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர உதவுங்கள் \nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2020-09-23T16:59:04Z", "digest": "sha1:SJ2L2OAMTXTCU2IQIG5W6TIFGA3LPYQJ", "length": 15721, "nlines": 317, "source_domain": "www.mygreatmaster.com", "title": "கட்டளைகளைக் கடைபிடிக்க | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (வி��ிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nமொத்த இறையியலையும் இறையியலின் மையமான கிறித்துவியலையும் ஒரே வாக்கியத்திற்குள் அடக்கிவிட்ட இறைவார்த்தைதான் 3:16. இயேசு என்றால் யார் இயேசு ஏன் நமக்காக இறக்க வேண்டும் இயேசு ஏன் நமக்காக இறக்க வேண்டும் என்ற அனைத்துவிதமான கேள்விகளுக்கும் இந்த ஓரு வசனம் இரத்தினச் சுருக்க விளக்கமாக அமைகின்றது.\n‘அன்பே கடவுள்’ என்பது இறைவனின் இலக்கணம். அவரது அன்பு சொல்லில் மட்டுமல்லாது செயலிலும் வெளிப்படுகிறது. உலகப் படைப்பிலும் அதன் பராமரிப்பிலும் கடவுளின் அன்பை நாம் காண முடிகிறது. அதே அன்பு இறையேசுவின் உருவத்தில் தங்கி நம்மோடு இன்று வரை அவரின் உடனிருப்புடன் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. கல்வாரி மலையில் இந்த அன்பு உச்சத்தை அடைகின்றது. ஆனால் இன்றைய நற்செய்தி இறையன்பையும் அதன் நிராகரிப்பையும் நம்முன் வைக்கின்றது. “ நாம் கடவுளுக்கு அன்பு செய்வதில் அன்று, அவரே நம்மை அன்பு செய்து நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தம் மகனையே அனுப்பியதால் தான் அன்பின் தன்மை விளங்குகின்றது” (உரோ 5:8) இறைவனுடன் முறிந்து போன நமது அன்பைப் புதுப்பிக்க அவரே முன்வந்தார். எலும்பு முறியாத ஆட்டுக் குட்டியாய் தன்னையே தகனப் பலியாக்கினார். நாமும் அவரது அன்புக்குப் பதிலன்பு காட்ட வேண்டும். அந்த அன்பு அவரது கட்டளைகளை செயல்படுத்துவதில் காட்டப்பட வேண்டும். “நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் எனது கட்டளைகளைக் கடைபிடிப்பீர்கள்” என்பது இயேசுவின் வாக்கு (யோவான் 14:15)\n– திருத்தொண்டர் வளன் அரசு\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nகூடவே நல்ல குணத்தை கொண்டு போங்கள்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.tnpscgk.in/2018/07/", "date_download": "2020-09-23T15:23:57Z", "digest": "sha1:FHQIUPTSO65ISO3BLAOKMG3IAJLCKKX5", "length": 22141, "nlines": 221, "source_domain": "www.tnpscgk.in", "title": "TNPSC GK ( General Knowledge) Guidance, Group 1, Group 2, Group 4, VAO ,Sub Inspector, Indian Army.: July 2018", "raw_content": "\n1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்\nவிளக்கம்: செல்வங்களுள் சிறப்பான செல்வம் கேள்விச் செல்வமாகும்.அதுவே எல்லா செல்வத்தை விடவும் ���ிறந்த செல்வமாகும்.\n2.செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது\nவிளக்கம்: வயிற்று பசியை போக்க உணவு தேவை.அதுபோல அறிவு என்னும் பசியை போக்க கேள்வி என்னும் உணவு தேவை.\n3.செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்\nவிளக்கம்: செவி உணவாகிய கேள்வியினை உடையவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தால்,அவரை தேவர்களோடு ஒப்புவித்து மதிப்பர்.\n4.கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு)\nவிளக்கம்: நூல்களை கற்கவில்லை என்றாலும் கற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.அது நம் வாழ்வில் தளர்ச்சி வரும் போது சிறந்த துணையாக இருக்கும்.\n5.இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே\nவிளக்கம்: ஒழுக்கம் உடையவர்களின் சொற்கள் வழுக்கல் உடைய நிலத்தில் நடப்போர்க்கு உன்றுகோல் போல உதவி புரியும்.\n6.எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்\nவிளக்கம்: நல்லோர் சொல்லும் செய்தி சிறிதளவாக இருந்தாலும்,அது அளவுக்கு மீறிய பெருமையைத் தரும்.\n7.பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்(து)\nவிளக்கம்: கேள்வி அறிவு உள்ளவர்கள் ஒற்றை தவறாக உணர்ந்தாலும் அறநெறிக்கு மாறாக பேச மாட்டார்கள்.\n8.கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்\nவிளக்கம்: கேள்வியால் துளையிடப்படாத காது கேட்கும் விருப்பம் இல்லையென்றால் செவிட்டுத் தன்மைக் கொண்ட காதாகக் கருதப்படும்.\n9.நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய\nவிளக்கம்: நுட்பமான கருத்துக்களைக் கேட்டு அறியாதவர் நல்ல சொற்களைப் பேசுதல் அரிது.\n10.செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\nவிளக்கம்: செவியால் உணரகூடிய சுவையை உணராது,வாய் சுவையை மட்டும் கொண்டவர்களை மக்கள் என்று கருதமாட்டார்கள்,மாக்கள் என்றே கருதுவர்.\n1.கற்க கசடறக் கற்பவை கற்றபின்\nவிளக்கம்: நூல்களை குற்றமறப் படிக்க வேண்டும். படிப்புக்கு தக்கவாறு நன்னெறியில் நிற்க வேண்டும்.கற்கும் முறையில் நடக்க வேண்டும்.\n2.எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nவிளக்கம்: எண் எனப்படும் கணக்கும்,சொல்லும் பொருளும் தரும் இலக்கியமும்,மனிதனுக்கு இரு கண் போன்றது.\n3.கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு\nவிளக்கம்: படித்த அறிவாளிகளே கண்களை உடையவர்கள்,படிக்காத அறிவிளிகள் முகத்தில் இரு புண்ணுடையவர்கள்.\n4.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்\nவிளக்கம்: புலவர்களுடன் பேசும் போது மகிழ்ச்சியாக இருப்பதும், அவர��� விட்டு பிரியும் போது இவரை இனி எப்பொழுது காண்போம் என எண்ணுவதும், புலவர்களின் தொழிலாகும்.\n5.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்\nவிளக்கம்: செல்வர்கள் முன் ஏழைகள் பணிவாக நடந்து கொள்வது போல கற்றவர்கள் முன் மக்கள் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.கல்லாதவர் செல்வம் இருந்தும் இல்லாதவராக கருதப்படுவர்.\n6.தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nவிளக்கம்: மணல் நிறைந்த இடத்தில் தோண்ட நல்ல தண்ணீர் கிடைக்கும்.அதுபோல நூல்களைக் கற்கக் கற்க அறிவு வளரும்.\n7.யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்\nவிளக்கம்: கல்வி கற்றவனுக்கு எந்த நாடும் தன் நாடாம்,எந்த ஊரும் தன் ஊராம்.அப்பிடியிருக்க,சிலர் சாகும் வரை கல்வி கற்காமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.\n8.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு\nவிளக்கம்: ஒரு பிறப்பில் படிக்கு படிப்பு,ஏழேழு பிறவிக்கும் உதவும் என்பதே.\n9.தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு\nவிளக்கம்: கல்வியால் உலகம் இன்பம் அடையும்.அதைக் கண்டு கற்றவர்கள் மேலும் கல்வி கற்க விரும்புவர்.\n10.கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு\nவிளக்கம்: ஒருவனுக்கு அழியாத செல்வம் கல்வி ஆகும்.மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்து போகும்.கல்வியே சிறந்த செல்வம் ஆகும்.\n1.எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்\nவிளக்கம்: எல்லாரிடமும் எளிமையாகப் பழகினால் பண்புடைமை என்னும் நன்னெறியை அடைவது எளிது.\n2.அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்\nவிளக்கம்: அன்புடைமையும் நல்இலக்கணமும் உடைய குடியில் பிறந்தவர்கள் பண்புடையவர்களாவர்.\n3.உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க\nவிளக்கம்: உயிரோடு பொருந்திய பண்பினை கொண்டிருப்பது உண்மையான ஒப்பாகும்.\n4.நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்\nவிளக்கம்: நேர்மையையும் நன்மையையும் கொண்டு பிறர்க்கு உதவும் பண்பை உலகம் விரும்பி போற்றும்.\n5.நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்\nவிளக்கம்: விளையாட்டாக ஒருவரை இகழ்ந்து பேசுவது துன்பத்தை தரும்.பிறர் துன்பத்தை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிருப்பினும் நல்ல பண்புகள் இருக்கும்.\n6.பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்\nவிளக்கம்: உலகம் பண்புடையவர்களாலே இயங்கி வருகிறது.அஃது இல்லையெனில் மண்ணோடு மண்ணாகி மறைந்து போகும்.\n7.அரம்போலும் கூர��மைய ரேனும் மரம்போல்வர்\nவிளக்கம்: அரம்போன்ற அறிவுடையாராயினும் மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் ஓரறிவு கொண்ட மரத்தை போன்றவர் ஆவர்.\n8.நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்\nவிளக்கம்: தம்மோடு நட்புக் கொள்ளாது தீமை செய்பவரிடத்திலும் பண்புடையவராய் நடந்து கொள்ளாமை மிகவும் இழிவான செயலாகும்.\n9.நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்\nவிளக்கம்: யாரிடமும் பழகிச் பேச இயலாதவருக்கு இவ்வுலகம் பட்டப் பகலிலும் இருள் நிறைந்திருப்பாதாகவே தோன்றும்.\n10.பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்\nவிளக்கம்: பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் யாருக்கும் பயன்படாது போனால்,நல்ல பால் கலத்தின் குற்றத்தால் திரிவது போன்றது.\n1.அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்\nவிளக்கம்: அன்புக்குரியவர்களின் துன்பத்தை பார்த்து நம் கண்களில் கண்ணீராக வெளிபடுவது அன்பு.\n2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nவிளக்கம்: அன்பு இல்லாதவர் எல்லா பொருளும் தனக்குரியது என்று எண்ணுவர்.அன்புஉடையவர் பிறர் துன்பம் அடையும் போது தன் உயிரையும் கொடுத்து உதவுவார்.\n3.அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு\nவிளக்கம்: உயிர் கொண்ட உடம்பின் பயன் பிறரிடம் அன்பு செலுத்தவே.அவ்வன்பை நம் வாழ்வில் வளர்ந்து கொள்ள வேண்டும்.\n4.அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்\nவிளக்கம்: அன்பு என்பது பிறரை நண்பராக்க உதவும்.அந்த அன்பானது இந்த உலகத்தையே தன்வயமாக்கும்.\n5.அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து\nவிளக்கம்: உலகத்தில் இன்பமும் சிறப்பும் பெற்று ஒருவன் வாழ்வது அன்பின் பயனே ஆகும்.\n6.அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்\nவிளக்கம்: அன்பு என்பது பகையை வெல்வும்,நட்பை வளர்க்கவும் உதவுகிறது.\n7.என்பி லதனை வெயில்போலக் காயுமே\nவிளக்கம்: எலும்பு இல்லாத புழுக்கள் வெயிலில் அழிவது போல அன்பில்லாதவர்களும் அழிவர்.\n8.அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்\nவிளக்கம்: பாலை நிலத்தில் வாடிபோன மரம் தளிர்க்காது.அதுபோல அன்பு இல்லாத மனிதர் வாழ்த்தும் வாழாதவர்களாக கருதப்படுவர்.\n9.புறத்துறப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை\nவிளக்கம்: அன்பு இல்லாதவர்களுக்கு மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகியவை இருந்தும் பயன்இல்லை என்பதாம்.\n10.அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு\nவிளக்கம்: அன்பு உடையவரை உயிர் உள்ளவராக கருதுவர்.அன்பு இல்லாதவரை பிணமாக கருதுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-09-23T15:20:20Z", "digest": "sha1:D22OJBXWHCMEOOFL44LE6MCA6QUU7TG3", "length": 7597, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "சிரியா பிரச்சினை! – டிரம்புடன் பேச்சு வார்த்தை நடத்த துருக்கி அதிபர் முடிவு – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\n – டிரம்புடன் பேச்சு வார்த்தை நடத்த துருக்கி அதிபர் முடிவு\nசிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, அமெரிக்க படையினர் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளனர்.\nஇதையடுத்து, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலை ஏற்படும்.\nஇந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், துருக்கி அதிபர் தாயிப் எர்டோகனும் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, வடகிழக்கு சிரியாவில் உள்ள பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இருவரும் ஒப்புக்கொண்டனர்.\nஇதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிரியாவில் எஞ்சியுள்ள பயங்கரவாத சக்திகளை தோற்கடிப்பதன் முக்கியத்துவம் குறித்து டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு சிரியா மற்றும் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு இலக்கை அடைவதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இரு நாட்டின் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், அமெரிக்கா, துருக்கி இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசித்தனர்’ என கூறப்பட்டுள்ளது.\nசிரியாவில் குர்திஷ் படையினர் வசம் உள்ள மன்பிஜ் நகரம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இருக்கும�� கருத்து வேறுபாடுகளை களைவதற்கு, இந்த பேச்சுவார்த்தை உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.\nசமீபத்தில் மன்பிஜ் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\n← சந்திரனில் குடியிருப்பு அமைக்க சீனாவுடன் கைகோர்த்த நாசா\n – புதிய ஆதாரம் சிக்கியது →\nகாஷ்மீர் பிரச்சினையில் தலையிட மீண்டும் ஆர்வம் காட்டும் டொனால்ட் டிரம்ப்\n – வீடியோவால் பெரும் குழப்பத்தில் நெட்டிசன்கள்\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/09/21/thiruneelakanda-pathikam/", "date_download": "2020-09-23T17:19:19Z", "digest": "sha1:KRENDQN5LS344B7NTYQ3E5NX6WEG6RJJ", "length": 7659, "nlines": 141, "source_domain": "mailerindia.org", "title": "Thiruneelakanda Pathikam | mailerindia.org", "raw_content": "\nதிருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகம்\nஅவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்\nஉய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோ\nகைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்\nசெய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்\nகாவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்\nஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்\nபூவினைக்கொய்து மலரடி போற்றுதும்நாம் அடியோம்\nதீவினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்\nமுலைத்தட மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்\nவிலைத்தலை ஆவணம் கொண்டெமை ஆண்டவிரிசடையீர்\nஇலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்\nசிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்\nபுண்ணியர் என்று இருபோதும் தொழப்படும்\nபுண்ணியரேகண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்\nதிண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்\nமற்றுஇணை இல்லா மலை திரண்டன்ன திண் தோளுடையீர்\nகிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிவதும் தன்மைகொல்லோ\nசொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்\nசெற்றெமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்\nமறக்கு மனத்தினை மாற்றி எம் ஆவியைவற்புறுத்திப்\nபிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்\nபறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்\nசிறப்பிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்\nகருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே\nஉருகிமலர் கொடு���ந்துமை யேத்துதும் நாம் அடியோம்\nசெருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரே\nதிருவிலித் தீயினை தீண்டப்பெறா திருநீலகண்டம்\nநாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து\nதோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்\nதோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம் அடியோம்\nசீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம்\nசாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்\nபாக்கியமின்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்\nபூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்\nதீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்\nபிறந்த பிறவியில் பேணி எம் செல்வம் கழல் அடைவான்\nஇறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்\nதிறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்\nநிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.tickticknews.com/uncategorized/148216/", "date_download": "2020-09-23T15:11:20Z", "digest": "sha1:WY67WG3B36YFRJQDGTSJWNXAEDPJGOVV", "length": 5426, "nlines": 58, "source_domain": "tamil.tickticknews.com", "title": "சுதந்திர தினவிழா: மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு - TickTick News Tamil", "raw_content": "\nசுதந்திர தினவிழா: மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு\nNo Comments on சுதந்திர தினவிழா: மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு\nதிருப்பூர்:சுதந்திர தினவிழா, எளிமையான முறையில் நாளை நடத்தப்பட உள்ளது.திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தினவிழாவை, ஆர்ப்பாட்டமின்றி, அமைதியான முறையில் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், பலத்த கட்டுப்பாடுகளுடன், கலைநிகழ்ச்சிகள் எதுவுமின்றி விழா நடக்க உள்ளது. திருப்பூர் மாவட்ட வருவாய் துறை சார்பில், சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், நாளை விழா நடக்கிறது.காலை, 8:50 மணிக்கு, கலெக்டர் விஜயகார்த்திகேயன், தேசிய கொடி ஏற்றிவைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் விழா நடக்கும் இடத்துக்கு அழைக்கப்படவில்லை.\nமாறாக, அவர்களது வீட்டுக்கே சென்று, கவுரவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட உள்ளது. கொரோனா பணியில் சிறப்பா��� செயல்பட்ட டாக்டர், செவிலியர், துப்புரவு பணியாளர், வருவாய் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.கலெக்டர் கூறுகையில், ”அரசு வழிகாட்டுதல் படி, விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.\n'ஏழைகளின் ஊட்டி:' ஏற்காடு கோடை விழா 12ந்தேதி தொடக்கம்\n100 நாள் திட்டத்தில் ரூ.12 கோடி மோசடி: விசாரணை நடத்த விவசாய சங்கம் வலியுறுத்தல்\nசீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்றுங்க... அகற்றுங்க...\n← போட்டோகிராபர் பலி → நீலகிரியில் மழை வெள்ள பாதிப்பு: திருப்பூரில் இருந்து நிவாரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2020/02/5.html", "date_download": "2020-09-23T16:34:46Z", "digest": "sha1:SYSHFT3FXTZQTO57YFUUUTU3NYOA3FIT", "length": 22978, "nlines": 124, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: எல்லாம் சிவ மயம் - இந்து மதம் 5", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nஎல்லாம் சிவ மயம் - இந்து மதம் 5\nஇந்து மதத்தின் முழுமுதல் கடவுள் சிவன். சிவனே முழுமுதல் கடவுள் என்ற சொல்லே சனாதனத்திற்கு சம்மட்டி அடி தருகிறது. சனாதனம் சிவனை முழுமுதல் கடவுளாக அல்ல, கடவுளாக கூட ஏற்பது இல்லை.\nஆரிய மதம் சிவனை ருத்திரன் என்கிறது. ருத்திரர் என்பவர் கடவுள் அல்ல. தேவ உலகத்தில் கடவுளுக்கு சேவை செய்பவர்களே ருத்திரர்கள். தேவ உலகில் ரிஷிகள், ருத்திரர்கள், மருந்துக்கள், அதிதிகள் என பலவகை தேவர்கள் உள்ளதாக ஆரியமதம் குறிப்பிடுகிறது.\nஆரியத்தில் இருந்து பிறந்த சனாதனம் தேவலோகத்திலும் வர்ணங்களை(சாதிகளை) பிரிக்கிறது. அதில் பூலோகத்தின் சூத்திர சாதிக்கு இணையானவர்கள் ருத்திரர்கள். அந்த ருத்திரர்களின் தலைவனே ருத்திரன். இந்த ருத்திரனை தான் சிவன் என அறிவிக்கிறது பிராமணங்கள்.\nதிருமாலை விஷ்ணுவாக உள்வாங்கிக்கொண்ட இந்திய மக்கள், சிவனை ருத்திரனாக ஏற்கவில்லை. இந்து மதத்ததை பொருத்தவரை சிவன் தான் முழுமுதல் கடவுள். அதற்கு பின்னவர்கள் தான் விஷ்ணுவும், பிரம்மாவும்.\nசிவனா/விஷ்ணுவா என்ற கேள்வியில் உடைகிறது இந்துமதத்தின் ஒற்றுமை. இந்த ஒற்றை கேள்வியில் சனாதனமும் ஓடி ஒழிந்து கொள்கிறது.\nஆரியருக்கு முந்தைய இந்தியாவில் சிவன்(சேயோன்), திருமால்(பெருமால்-மாயோன்), முருகன்(வேந்தன்), மேகலை(வருணன்), அம்மன்(பகவத���-கொற்றவை) என்ற நிலம் சார்ந்த கடவுள்களே இருந்தனர். இந்த கடவுள்களுக்குள் ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் இருந்தது.\nஆனால் காடும் காடுசார்ந்த பகுதிகளிலும் ஊடுருவிய ஆரியர்கள் காட்டின் மக்களை பல பிரிவுகளாக பிரித்தனர். காட்டு மக்களின் ஒற்றை கடவுளான திருமாலை பல அடுக்குகளில் திரித்து சனாதனம் என்ற சதிவேலையை செய்தனர்.\nதிருமாலின் முதன்மை பெயரை பெருமால் என்று அழைக்கின்றனர் மலைவாழ்மக்கள். பெருமாலின் கிளை பெயர்கள் தான் நாராயணன், கண்ணன், கண்ணையா, கிருஷ்ணன், ஐயனார், அய்யாசாமி, கருப்பசாமி, மதுரைவீரன், ஐயப்பன் என்பதெல்லாம்.\nவேதங்களில் இருந்த ஆரிய மதம் வேதாந்தங்கள் வழி பிரம்ம மதமாக மாறியது. பிரம்மமதம் பிராமணங்கள் வழி சனாதன மதமாக மாறியது. சனாதனம் வைணவம் வழி இந்து மதமாக மாறியது.\nஇங்கே கொஞ்சம் உண்ணிப்பாக படித்தால் மட்டுமே மதமாற்றத்தின் காலக்கோடு உங்களுக்கு புரியும்.\nஆரிய மதத்தின் கடவுளுக்கு பெயரில்லை. யூத மதத்தின் யகோவா போல, இஸ்லாமிய மதத்தின் அல்லா போல பெயரற்ற, உருவமற்ற கடவுளே ஆரியமத கடவுள். இத்தகு கடவுளை அடைய வழிகாட்டிகளாக மீட்பர்கள் வருவார்கள். மீட்பர்கள் வழி கடவுளை அடையலாம் என்பதே ஆபிரகாமிய மதங்களின் கோட்பாடு.\nஆபிரகாம் மதங்கள் தோன்றலுக்கு முன்பாக உலகெங்கும் உருவவழிபாடு முறையே இருந்தது. உருவங்களை வழிபடும் முறையை விலக்கி பிறந்தது தான் ஆபிரகாமிய மதங்கள். அந்த வழித் தோன்றலில் வந்தது தான் யூதம், ஆரியம், பிரம்மம், ஜைனம், புத்தம், கிறிஸ்துவம், இஸ்லாமியம், சனாதனம், பாரசீகம், சீக்கியம் என்பது எல்லாம்.\nமேற்சொன்ன மதங்கள் எல்லாம் உருவ வழிபாட்டுக்கு எதிரானவை. உடல் பொய்யானது ஆன்மாவே நிந்தரமானது என்ற கொள்கை உடையவை.\nஆன்மாவை போற்றும் மதங்களுக்கு எதிர்திசையில் இருப்பது உடலை போற்றும் மதங்கள். தமிழகத்தில் தோன்றிய சாங்கியம், சமணம், சீவகம், அசீவகம், சைவம், கௌமாரம், சக்தி போன்றவை உடலை போற்றும் மதங்கள். உடலை தாண்டி கடவுள் இல்லை என்கின்றன இந்த மதங்கள்.\nஉடல் தான் எல்லாம். ‘‘உடலே கோயில், உள்ளமே கடவுள்’’ என்ற கோட்பாட்டை உடையவை தென்னிந்திய மதங்கள். உடலை போற்றும் விதமாக உருவ வழிபாட்டை பின்பற்றுகின்றன இந்த மதங்கள்.\nகட்டுரையின் இறுதிக்கு வந்துவிட்டோம். இனி மிக சுருக்கமாக முடிக்க வேண்டி உள்ளது.\nகி.பி துவக்க நூற்றாண��டுகளில் வடஇந்தியாவில் குப்தர்கள் தென் இந்தியாவில் பல்லவர்கள் கூட்டாட்சி அமைத்திருந்தனர். இந்த காலகட்டத்தில் வடஇந்திய பிராமணர்கள் மற்றும் தென்னிந்திய அந்தணர்கள் இணைந்து சனாதன மதத்தை கட்டமைத்தனர்.\nதென்னிந்திய அந்தணர்கள் வழிபட்ட திருமால், சிவன், முருகன், சாத்தன்(கருப்பசாமி), மாரி(அம்மன்), பிள்ளையார்(கணபதி) ஆகிய தெய்வங்களை வேதாந்தங்களோடு இணைத்துக் கொண்டனர். இப்படி இணைக்கையில் ஆரிய பிராமணர்களுக்கும், தென்னிந்திய அந்தணர்களுக்கும் கடுமையான சண்டை நடந்தது. முழுமுதல் கடவுள் யார் என்பதில் தான் அந்த சண்டை.\nதிருமாலை விஷ்ணுவுடனும், சிவனை ருத்திரனுடனும், முருகனை சுப்பிரமணியனுடனும், சாத்தன், மாரி, பிள்ளையார் இவர்களை காவல் தெய்வங்களுடனும் இணைத்தனர்.\nஇணைப்பை ஏற்ற மக்கள் கடவுளுக்குள்ளும் சனாதனம் இருக்கிறது என்பதை ஏற்கவில்லை. சனாதனத்தை உடைத்து உண்டான ஆறு மதங்களை தான் இந்து மதம் என இன்று அழைக்கிறோம்.\nவிஷ்ணுவை பிராமணியத்தின் வழி வழிபடுபவர்கள் வடகலை பிராமணர்கள் எனவும், விஷ்ணுவை கண்ணனாக, நாராயணனாக, பெருமாலாக வழிபட்டவர்கள் தென்கலை பிராமணர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். இவ் இருவினரும் வைணவர் என்ற மதத்திற்குள் அடைபட்டனர்.\nசிவனை முழுமுதல் கடவுளாக வழிபட்ட அந்தணர்கள் சைவம் என்ற புதிய மதத்தை தோற்றுவித்தனர். பிராமணியத்திற்குள் அடைபடாத முருக வழிபாடு கௌமாரம் என்று தளைத்தது.\nபிரமாணத்திற்குள் அடைபடாத திருமால் வழிபாடு ஐய்யாசாமி, மதுரைவீரன், கருப்பசாமி, சுடலைமாடன், சாத்தன் வழிபாடாக பரிணமித்தது.\nகொற்றவை காளி, கங்கை, காவேரி, மாரி என தனி வழிபாடாக பிராமணியத்தை புறம்தள்ளி சக்திவழிபாடு சுடர்விட்டது.\nஎல்லாம் கடவுளே, எல்லாம் சிவமயம், எம்மதமும் சம்மதம் என்பவர்கள் பெரும்பான்மை இந்துக்களாக மாறினர்.\nஇந்திய மதங்களை ஒருங்கிணைக்க நினைத்தனர் சங்கராச்சாரியார்கள். ஆனால் தங்களின் பிடிவாத சனாதன கொள்கையால் இந்து மதத்தை அழிவு பாதைக்குள் விட்டு சென்றனர்.\nசனாதனம் என்ற நச்சால் கொஞ்சம் கொஞ்சாமாக ஆழிந்து வருகிறது இந்து மதம். சனாதனத்தில் இருந்து விடுபட இந்துமதம் ஒவ்வொரு நூற்றாண்டிலும் போராடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் சனாதனத்தை தங்களின் வாழ்வாதாரமாக கொண்ட சில பிராமணர்களின் அதிகார சுரண்டலின் முன்பு இந்த ���ோராட்டங்கள் தோற்றுப்போகின்றன.\nசனாதனம் என்பது இந்த காலகட்டத்தில் தேவை இல்லை என பெரும்பான்மை பிராமணர்கள் கூறுகின்றனர். ஆனால் சில கழுசடை பிராமணர்கள் இன்றும் அதை பற்றிக்கொண்டு இருக்கின்றனர். இந்த கழுசடைகளாக சில ஆயிரம் பிராமணர்களே உள்ளனர்.\nஇவர்களின் சனாதன அடுக்கு சில ஆயிரம் சாதிவெறியர்களை ஊக்குவிக்கிறது. இந்த ஊக்கம் இந்து மதத்தை செதில் செதிலாக சிதைத்து வருகிறது. இது நீடித்தால் இன்னும் சில நூற்றாண்டுகளில் இந்துமதம் இல்லாமல் போகும்.\nஅறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற உயரிய ஆன்மிக கோட்பாடுகளை கொண்டது இந்து மதம். ஆனால் சனாதனம் என்ற ஒற்றை கோட்பாட்டில் சாக்கடைக்குள் கிடக்கிறது.\nசனாதனம் இல்லாத இந்துமதம் வேண்டும். அதுவே என்மதம் என்பதில் எனக்கும் பெருமையே.\nபின்குறிப்பு : (சிவன், முருகன், ஐயப்பன், மாரி உட்பட தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை தனி ஒரு கட்டுரையில் விளக்குகிறேன். இந்து மத கிளைகளான பிரம்ம மதம், சமண மதம், சீக்கியம் குறித்தும் விரிவாக விளக்க வேண்டி உள்ளது. சனாதனத்தின் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் குறித்த விளக்கங்களை சனாதனம் என்ற கட்டுரை தொடரில் எழுதுகிறேன்.)\nLabels: ஆன்மீகம், இந்து மதம், வரலாற்றியல்\n நான் என் சிறுவயதிற்கு திரும்ப செல்ல முடியுமா எதிர்காலம் எப்படி இருக்கும் மரணம் இல்லாத வாழ்வு கிடைக்குமா\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nகாலப்பயணம் மேற்கொள்ள மூன்று விசயங்களின் அடிப்படை புரிதல் முக்கியம். 1.காலம், 2.பரிமாணம், 3.பரிணாமம். சென்ற பதிவில் காலம் குறித்து பார்த்த...\n36 வயதுக்கு மேல் தான் காலப் பயணம் குறித்து யோசிக்கிறோம். அதன் சுவாரசியங்களை தேடி ஒடுகிறோம். பள்ளிப் பருவம் என்ற அந்த அழகிய வாழ்க்கை திரும்ப...\nநேற்று இன்று நாளை இது தான் எதார்த்தமாக நாம் அறியும் காலம். இரவும் பகலும் மாறிமாறி வருவதை வைத்து நேற்று, இன்று, நாளையை கணக்கிடுகிறோம். பருவந...\nகாலப்பயண Time travel ஆராய்ச்சியில் இருபிரிவினர் ஈடுபட்டுள்ளனர். 1.அறிவியலாளர்கள், 2.சித்தர்கள். அறிவியலாளர்கள் தேர்ந்தெடுத்த பாதை ஒளியின் ...\nஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2\nஇயேசு, அல்லா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி இவர்கள் எல்லாம் கடவுள்கள். இவர்களை அடையா���ம் காட்டுவது இயலாத காரியம். கருத்தியல் அடிப்படையிலேயே கடவு...\nசமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 4 - வேதங்கள் சமஸ்கிருதம் அல்ல\nசமஸ்கிருதம் என்பதன் பொருள் செம்மைப்படுத்தப்பட்ட கிரந்தம் என்பதே. தமிழில் செங்கிருந்தம் என்றே சமஸ்கிருதம் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருத வரலா...\nகுரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என நாம் எதார்த்தமாக சொல்வோம். குரங்கு வகையில் மனிதன் ஒரு உயிரினம் என சார்லஸ் டார்வீனின் பரிணாம கோட்பாடு சொ...\nஓம் மந்திரம் - தியானம் 3\nஉடல் நலனுக்கு பல ஆசன முறைகளை கற்பித்துள்ளனர் சித்தர்கள். ஆசன வரிசையில் மனதை பக்குவப்படுத்த உதவும் ஆசனமாக ஓகாசனத்தை போதித்துள்ளனர். ஓகாசனமே ...\n - நவீன சித்த மருத்துவம் 3\n - நவீன சித்த மருத்துவம் 2\n - நவீன சித்த மருத்துவம் 1\nஎல்லாம் சிவ மயம் - இந்து மதம் 5\nஓயாத இராமாயணம் - இந்து மதம் 4\nபகவத் கீதையில் கறை சனாதனம் - இந்து மதம் 3\nஆரியம், சைனம், புத்தம் - இந்து மதம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/73_3.html", "date_download": "2020-09-23T15:17:07Z", "digest": "sha1:WNX7LDKQKS3N37OELLGPIV7T2SBND4DK", "length": 9896, "nlines": 115, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழக ஆசிரியர்களில், 73 சதவீதம் 'ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். - தொடக்க கல்வித்துறை - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News Teachers zone தமிழக ஆசிரியர்களில், 73 சதவீதம் 'ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். - தொடக்க கல்வித்துறை\nதமிழக ஆசிரியர்களில், 73 சதவீதம் 'ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். - தொடக்க கல்வித்துறை\nதிருப்பூர் : தமிழக ஆசிரியர்களில், 73 சதவீதம் \\'ஆரோக்ய சேது\\' செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.\nகொரோனா ஒழிப்பு தொடர்பான, \\'ஆரோக்ய சேது\\' எனும் செயலியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இச்செயலியை ஆசிரியர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் பதிவேற்றம் செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதை உறுதிப்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், கல்வி அலுவலகர்களை\n, இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்துவதோடு, அதற்கான விவரங்களையும் திரட்டி வருகின்றனர். கடந்த., ஏப்., 28 வரை பதிவிறக்கம் செய்தவர்களின் தகவலை மாவட்ட வாரியாக தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கல்வி அதிகாரிகள் கூறுகையில், \\'இதுவரை, 73 சதவீதம் பேர், \\'ஆரோக்கிய சேது\\' செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அதிகபட்சமாக செங்கல்பட்டு, ராணிபேட்டை, திருவாரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், 97 சதவீதம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். \\'கோவை, திருப்பூர், சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சொற்ப அளவிலே இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்\\' என்றனர்.\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_469.html", "date_download": "2020-09-23T16:38:13Z", "digest": "sha1:DBMYTN7YWA5J6P5IQMXPSLFCXXFB6NQ7", "length": 8182, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "எல்லங்குளம் துயிலுமில்லப் பகுதியில் மாவீரர் நினைவஞ்சலியை தடுத்து இராணுவம் அடாவடி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஎல்லங்குளம் துயிலுமில்லப் பகுதியில் மாவீரர் நினைவஞ்சலியை தடுத்து இராணுவம் அடாவடி\nவடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில் மாவீரர் நினைவஞ்சலி இடம்பெற்றது.\nஇன்று பகல் எல்லங்குளம் துயிலுமில்லத்தில் தற்போது இராணுவ முகாம் அமைந்துள்ளது. பழைய துயிலுமில்லத்தின் முன்பாக சிவாஜிலிங்கம் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற ஆயத்தமானபோது, இராணுவத்தினரும் பொலிசாரும் அதை தடுத்தனர்.\nஅந்த இடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டாமென இராணுவத்தினர் தடைவிதித்தனர். இதையடுத்து சற்று தள்ளி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.\nஇதன்போது, அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்தும் விதமாக இராணுவத்தினர் புகைப்படம் எடுத்தனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhakthimalar.blogspot.com/2007/07/", "date_download": "2020-09-23T15:33:07Z", "digest": "sha1:5U5F2KWBOOUFIPDMWHVBOIKI4INFLCV4", "length": 28184, "nlines": 79, "source_domain": "bhakthimalar.blogspot.com", "title": "பக்தி மலர்: July 2007", "raw_content": "\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்\"\nபெரியபுராணம் - எறிபத்த நாயனார் புராணம்\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்\nதிருமருவு கருவூரா னிலையார் சாத்துஞ்\nசிவகாமி யார்மலரைச் சிறந்த யானை\nயானெறியோ நெறிபத்தர் பாக ரோடு\nமறவெறிய வென்னுயிரு மகற்றீ ரென்று\nபுரவலனார் கொடுத்தபடை யன்பால் வாங்கிப்\nபுரிந்தரிவான் புகவெழுத்த புனித வாக்காற்\nகரியினுடன் விழுந்தாரு மெழுந்தார் தாமுங்\nகணநாத ரதுகாவல் கைக்கொண் டாரே.\nகொங்கதேசத்திலே, இராஜதானியாகிய கருவூரிலே, ஆனிலை என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வழிபடுகின்றவரும், அவருடைய அடியார்களுக்குத் திருத்தொண்டு செய்கின்றவரும், அவ்வடியார்களுக்கு ஆபத்து வந்த காலத்தில் வெளிப்பட்டு அவாபத்துக்குக் காரணராயிருந்தவர்களை மழுவினால் வெட்டுகின்றவருமாகிய எறிபத்தநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.\nஅவர்காலத்திலே சிவகாமியாண்டார் என்கின்ற ஒரு பெரியவரும் தினந்தோறும் புஷ்பங்கொய்து திருமாலை கட்டி, அவ்வானிலையில் வீற்றிருக்கும் கடவுளுக்குச் சாத்திவந்தார்.\nஒருநாள் முன்போல வைகறையிலே எழுந்து போய், ஸ்நானஞ் செய்து வாயை, வஸ்திரத்தினாலே கட்டி, திருநந்தவனத்துக்குப் போய், புஷ்பங்களை அலருஞ்சமயத்திலே கொய்து திருப்பூங் கூடையை நிறைத்து, கையிலே தண்டை ஏந்தி, சுவாமிக்குத் திருப்பள்ளித்தாமங்கட்டிச் சாத்தும் பொருட்டு அந்தச் சிவாலயத்தை நோக்கி சீக்கிரம் நடந்தார். நடக்கும்பொழுது, அந்நகரிலிருக்கின்ற அரசராகிய புகழ்ச்சோழநாயனாருடைய பட்டவர்த்தன யானையானது, மகாநவமியின் முதனாளாகிய அந்நாளிலே, காவேரியிலே முழுகி மிக அலங்கரிக்கப்பட்டு, குத்துக்கோற்காரர் முன்னே ஓட, தன்மேலேறிய பாகர்களோடும் ஒருவீதியிலே விரைவாகச் சென்று, தனக்கு முன்னே செல்லும் சிவகாமியாண்டாரைப் பின்றொடர்ந்தோடி, அவர் கையிலே தாங்கிய தண்டிலே தூங்குகின்ற திருப்பூங்கூடையைப் பறித்துச் சிதறியது, அந்த யானையின்மேல் இருக்கின்ற பாகர்கள் அதைக் கண்டு, சீக்கிரம் அதைச் செலுத்திக் கொண்டு போக; சிவகாமியாண்டார் பதைப்பதைத்துக் கோபித்து, அந்த யானையைத் தண்டினால் அடிக்கும்படி அதற்கு பின்னே போனார். யானை அவர் சமீபிக்கவொட்டாத மகாகதி கொண்டு சென்றது.\nசிவகாமியாண்டார் வயோதிகரானபடியால், அந்த யானைக்குப்பின் விரைந்து செல்லச் சத்தியில்லாதவராகி தவறிவிழுந்து, நிலத்திலே கைகளை மோதி எழுந்து நின்று, அதிதுக்கங் கொண்டு \"தேவரீருக்குச் சாத்தும்படி கொண்டுவந்த பூவை யானையா சிந்துகின்றது. சிவதா சிவதா\" என்று சொல்லி ஓலமிட்டார். அதை எதிரே வந்த எறிபத்தநாயனார் கேட்டு, மிகக்கோபித்து மழுவை எடுத்துக் கொண்டு ஓடி வந்து, சிவகாமியண்டாரைக் கண்டு வணங்கி \"உமக்கு இந்தத் துன்பத்தைச் செய்த யானை எங்கே போய் விட்டது\" என்று கேட்க, அவர் \"சுவாமிக்குச் சாத்தும்படி நான் கொண்டுவந்த பூவைப் பறித்துச் சிந்திவிட்டு இந்த தெருவழியே தான் போகின்றது\" என்றார்.\nஉடனே எறிபத்தநாயனார் அதிக கோபங்கொண்டு அதிசீக்கிரம் ஓடிப் போய் யானையைச் சமீபித்து, மழுவை வீசி அதன்மேலே பாய்ந்தார். பாயவும் யானை கோபித்து எறிபத்தநாயனார் மேலே திரும்ப எறிபத்தநாயனார் சற்றும் அஞ்சாமல் அதைத் தடுத்து, அதினுடைய துதிக்கையைத் துணிந்தார். அப்பொழுது, யானைக் கதறிக் கீழே விழுந்து புரண்டது. பின்பு எறிபத்த நாயனார் அதற்கு முன்னோடும் குத்துக்கோற்காரர் மூவரும் அதன் மேல் ஏறியிருந்த பாகர்கள் இருவரும் ஆகிய ஐவரைக் கொன்று நின்றார்.\nஅந்த ஐவரை ஒழிந்த மற்றவர்கள் ஓடிப்போய், புகழ்ச்சோழ நாயனாருடைய வாயிற்காவலாளரை நோக்கி, \"பட்டவர்த்தனயானையையும் பாகர்கள் சிலரையும் சிலர் கொன்று போட்டார்கள்; இதை மகாராஜாவுக்கு விண்ணப்பஞ்செய்யுங்கள்\" என்று சொன்னார்கள்.\nஉடனே வாயிற் காவலாளர்கள் அரசரிடத்திலே போய���, அவரை வணங்கி, அந்தச் சமாசாரத்தைத் தெரிவித்தார்கள். அரசர் அதைக் கேட்ட மாத்திரத்தே அளவிறந்த கோபங்கொண்டு புறப்பட்டு, குதிரையில் ஏறி, சதுரங்க சேனைகளோடும் விரைந்து சென்று, யானையும் பாகரும் இறந்த போர்க்களத்தை அடைந்து, அங்கே நின்ற சிவவேடந்தரித்த எறிபத்தநாயனாரை மாத்திரம் கண்டு, யானையைக்கொன்றவர் அவர் என்பதை அறியாதவராகி, \"யானையைக் கொன்றவர் யாவர்\" என்று கேட்டார்.\nபாகர்கள் சமீபத்திலே போய் வணங்கி நின்று, \"மழுவைத் தரித்துக்கொண்டு இவ்விடத்தில் நிற்கின்றவரே யானையைக் கொன்றவர்\" என்றார்கள். அப்பொழுது புகழ்ச்சோழநாயனார் \"இவர் சிவபத்தராகையால் அந்த யானை குற்றஞ்செய்தாலன்றி அதைக் கொல்லார். அது யாதோ குற்றஞ்செய்தது போலும்\" என்று நினைந்து, தம்முடைய சேனைகளை அவ்விடத்துக்கு வரவொட்டாமல் நிறுத்தி, குதிரையினின்றும் இறங்கி, \"இந்த அடியவர் யானைக்கு எதிரே போன பொழுது அதினாலே இவருக்கு யாதொரு அபாயம் சம்பவியாமல் இருக்கும்படி பூர்வசன்மத்திலே தவஞ்செய்திருந்தேன். இந்தப் பெரியவர் இவ்வளவு கோபங்கொள்ளும்படி என்ன பிழை உண்டாயிற்றோ\" என்று சொல்லிப் பயந்து, எறிபத்தநாயனார் திருமுன்னே சென்று, அவரை வணங்கி நின்று, \"சுவாமீ தேவரீரே இந்த யானையைக் கொன்றீரென்பதைத் தமியேன் முன்னறிந்திலேன். அது நிற்க. இந்தயானை செய்த குற்றத்தின் பொருட்டு இதனைப் பாகரோடும் கொன்றதுமாத்திரம் போதுமா தேவரீரே இந்த யானையைக் கொன்றீரென்பதைத் தமியேன் முன்னறிந்திலேன். அது நிற்க. இந்தயானை செய்த குற்றத்தின் பொருட்டு இதனைப் பாகரோடும் கொன்றதுமாத்திரம் போதுமா\nஎறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை நோக்கி, \"சிவகாமியாண்டார் சுவாமிக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவை இந்த யானை பறித்துச் சிந்தினதினால், நான் இதைக் கொன்றேன். யானை தீங்குசெய்தபொழுது குத்துக்கோற்காரரும் பாகர்களும் அதத விலக்காதபடியால், அவர்களையும் கொன்றேன். இதுவே இங்கு நிகழ்ந்த சமாசாரம்\" என்றார். புகழ்ச்சோழனார் அதைக் கேட்டு பயந்து, எறிபத்த நாயனாரை வணங்கி, \"சிவனடியார்க்குச் செய்த அபராதத்திற்கு இந்த யானையையும் பாகரையும் குத்துக்கோற்காரரையும் கொன்றது மாத்திரம் போதாது. அடியேனையும் கொல்ல வேண்டும். பெரும்பாவியாகிய சிறியேனைத் தேவரீருடைய திருக்கரத்திலிருக்கின்ற மங்கலம் பொருந்திய மழு���ாயுதத்தினாலே கொல்வது நீதியன்று\" என்று சொல்லி, உடை வாளை உறையினின்றும் உருவி, 'இதினாலே கொன்றருளும்\" என்று நீட்டினார்.\nஎறிபத்தநாயனார் அதைக்கண்டு, அவருடைய அளவிறந்த அன்பைக்குறித்து ஆச்சரியம் அடைந்து, அவர் நீட்டியவாளை வாங்காமல் சிறிதுபொழுது தாழ்த்துநின்று, பின்பு அவர் கையிலே வாள் இருந்தால் தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வார் என்று நினைந்து அஞ்சி, அதை வாங்கினார். வாங்கிய எறிபத்தநாயனாரைப் புகழ்ச்சோழநாயனார் வணங்கி நின்று. \"இந்தச் சிவபத்தர் தமியேனை வாளினாலே கொன்று என்குற்றத்தைத் தீர்க்கும்படி பெற்றேன்\" என்றார். எறிபத்த நாயனார் அதைக் கேட்டு, மிக அஞ்சி, \"பட்டவர்த்தன யானையும் பாகரும் இறந்துபோகவும் அதைக்குறித்துச் சிறிதும் துக்கியாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி கேட்கின்ற புகழ்ச்சோழராசாவுக்குத் தீங்கு நினைத்தேனே\" என்று எண்ணி \"முன்னே என்னுயிரைக் கொன்று முடிப்பதே தீர்ப்பு\" என்று நினைத்து, அந்தவாளைத் தம்முடைய கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினார். அதுகண்ட புகழ்ச்சோழநாயனார் பயந்து நடுநடுங்கி, சீக்கிரம் எதிரே போய், அவருடைய கையையும் வாளையும் பிடித்துக்கொள்ள அவர் தம்முடைய எண்ணம் நிறைவேறாமையால் வருந்தி நின்றார்.\nஅப்பொழுது, அளவிறந்த அன்பினாலே அவ்விருவருக்கும் உண்டாகிய இத்துக்கத்தை நீக்கும்பொருட்டு, பரமசிவனுடைய திருவருளினாலே, \"அடியார்களுடைய தொண்டை உலகத்திலே வெளிப்படுத்தும் பொருட்டு இன்றைக்கு யானை புஷ்பத்தைச் சிதறும்படி பரமசிவன் அருள்செய்தார்\" என்று ஓரசரீரிவாக்கு ஆகாயத்திலே எழுந்தது.\nஉடனே யானையும் பாகர்களோடு எழுந்தது. அப்பொழுது எறிபத்த நாயனார் கழுத்திற்பூட்டிய வாளை விட்டுப் புகழ்ச்சோழ நாயனாருடைய பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தார். புகழ்ச்சோழநாயனாரும் அந்தவாளை எறிந்துவிட்டு, எறிபத்த நாயனாருடைய பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தார். பின் இருவரும் எழுந்து அசரீரிவாக்கைத் துதித்தார்கள். பரமசிவனுடைய திருவருளினாலே திருப்பூக்கூடையிலே முன்போலப் பூக்கள் நிறைந்திருக்க; சிவகாமியாண்டார் அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார், பாகர்கள் பட்டவர்த்தனயானையை நடத்திக்கொண்டு புகழ்ச்சோழநாயனார் முன் வந்தார்கள்.\nஎறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை அஞ்சலிசெய்து, \"அடியேன் மகிழ��ம்படி இந்த யானையின்மேல் ஏறிச்செல்லும்\" என்று விண்ணப்பஞ் செய்ய; புகழ்ச்சோழ நாயனார் அவரை வணங்கி, யானையின்மேலேறிக் கொண்டு சேனைகளோடும் தமது திருமாளிகையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையை எடுத்துக்கொண்டு சுவாமிக்குத் திருமாலை கட்டிச் சாத்தும்படி போனார். எறிபத்த நாயனார் இப்படியே அடியார்களுக்கு இடையூறுகள் வந்த காலங்களிலே முற்பட்டு, அவைகளை நீக்கி, பத்திவலிமையிற் சிறந்தவராயிருந்து, பின்பு, திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவகணங்களுக்குத் தலைவராயினார்.\nஎறிபத்த நாயனார் புராண சூசனம்\nசிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லல்\nசைவாசாரியருக்கும் சிவனடியாருக்கும் இடர் செய்தவரைக் கொல்லுதல் சிவபுண்ணியமாம். இடர் செய்தவர் பிராமணராயேனும் தபோதனராயேனும் இருப்பின், அவரைக் கொல்லாமல், பிறவழியால் வெல்லல் வேண்டும். இதற்குப் பிரமாணம், சங்கற்பநிராகரணம்; \"தேசிகர்க்குத் தீங்குசெயுந் தீம்பரைவெல் லல்லதுநீ - சாசமுறு சேர்வாய் நலம்,\" எ-ம். \"அந்தணரை மாதவரைக் கொல்லாதே வெல்லல்லார் - சிந்தவுஞ்செய் நீசெறியாய் தீங்கு.\" எ-ம் வரும்.\nகளவு, கொலை முதலியன சமயத்தாராலும் உலகத்தாராலும் குற்றம் என்று விலக்கப்பட்டன அன்றோ; அவற்றுல் ஒன்றாகிய கொலையை இங்கே புண்ணியம் என்றது என்னை எனின், அறியாது கூறினாய்; களவு என்னுஞ் சொற்கேட்டுக் கொலைதீது என்றலும், கொலை என்னுஞ் சொற்கேட்டுக் கொலைதீது என்றலும், கூடாவாம். அவை நல்லனவாதலும் உண்டு. ஒருத்தி தன் சுற்றத் தாரோடு கோபங்கொண்டு, நஞ்சுண்டு சாவேன் என்று துணிந்து, நஞ்சு கூட்டி வைத்து, விலக்குவார் இல்லாத போது உண்ண நினைந்து நின்றவழி; இரக்கமுடையவன் ஒருவன் அதனைக் கண்டு இவள் இதை உண்டு சாவா வண்ணம் கொண்டு போய் உகுப்பேன் என்று, அவள் காணாமே கொண்டு போய் உகுத்தான். அவள் சனநீக்கத்தின் கண்ணே நஞ்சுண்டு சாம்படி சென்று, அதனைக் காணாமையால், மரணம் நீங்கினாள். அவன் அக்களவினாலே அவளை உய்வித்தமையால், அது குற்றமாகாமல் அவனுக்கு நன்மை பயக்கும் அன்றோ;\nஅது போலவே, இக்கொலையும் நன்மை பயக்கும். சிவனடியார்களுக்கு இடர் செய்வோர் மறுமைக்கண் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்; இவ்வாறு இடர் செய்வாரைக் கண்டு பிறரும் சிவனடியாருக்கு இடர் செய்து கெடுவர்; சிவனுக்குத் திருத்தொண்டு செய்ய விரும்புவோர்களுள் தீ��ிர பத்தியுடையோரை யொழிந்த பிறர், தாம் செய்யும் திருத்தொண்டுகளுக்கு இப்படி இடையூறுகள் நிகழுமாயின், திருத்தொண்டுகள் செய்யாது தம்வாணாளை வீணாளாகக் கழிப்பர். சிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லுதல் இத்தீங்குகள் எல்லாவற்றையும் ஒழிக்கும். ஆதலால், இக்கொலை பாவமாகாமல் அது செய்தாருக்குச் சிவபதம் பயக்கும் என்று துணிக.\nஇச்சிவபுண்ணியத்திலே மிகச் சிறப்புற்றவர் இவ்வெறிபத்த நாயனார். இவர் சிவனடியார்களுக்கு இடையூறு வந்த காலத்திலே வெளிப்பட்டு, அவ்விடையூறு செய்தவர்களை மழுவினால் வெட்டுதலே தொழிலாகக் கொண்டமையாலும், சிவகாமியாண்டார் சிவனுக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவைப் பறித்துச் சிந்திய யானை அரசனது பட்ட யானையென்பது பாராமல், அதனையும் அது தீங்கு செய்த பொழுது விலக்காத பாகர்களையும் கொன்றமையாலும், என்க. இன்னும், சிவனடியாரிடத்து மிக்க பத்தி உடையோர் என்பது, புகழ்ச்சோழநாயனாரது பத்தி மிகுதியக் கண்டவுடனே, மிக அஞ்சி, தமது யானையும் பாகரும் இறந்து போகவும் அதைக் குறித்துச் சிறிதும் துக்கம் உறாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி வேண்டுகின்ற இவ்வன்பருக்குத் தீங்கு நினைத்தேனே என்று அவ்வாளைத் தமது கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினமையாலும் தெளியப்படும்.\nஇரண்டாவது இலைமலிந்த சருக்கம் முற்றுப்பெற்றது\nஇக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.\nபக்தி மலரில் எனது பதிவுகள்\nபெரியபுராணம் - எறிபத்த நாயனார் புராணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/2688848", "date_download": "2020-09-23T17:00:15Z", "digest": "sha1:MCDTTSWYZR47XSWEHZCT2I3YJSV3LO7C", "length": 13534, "nlines": 40, "source_domain": "undiscoveredplaces.org", "title": "ஆரம்ப எஸ்சிஸ்டுகள்", "raw_content": "\nதேடு பொறிகளை கண்காணிக்க கருவிகள் தொடக்கங்களுக்கான\nசெம்மால்ட் தேடல்கள், ஆன்லைன் மூலம் தங்கள் தயாரிப்புகளை விற்பனையான பெரும்பாலான நிறுவனங்களுக்கான மார்க்கெட்டிங் துறையிலுள்ள செலவினச் சேனல் ஆகும்.\nதுவக்கங்களுக்கான, ஒரு விரிவான கரிம கையகப்படுத்தல் மூலோபாயம், பொதுவாக கவனம் செலுத்துவதற்கான முதல் பகுதி அல்ல, பணம் செலுத்திய தேடலில் கவனம் செலுத்துவதால், ட்ராஃபிக்கை செலுத்துவதற்கு ��மூகத்தில் ஊதியம் பெறுவது, சந்தைகளில் புதிய தயாரிப்புகளை மாற்றுவதற்கான ஒரு விரைவான வழியாகும்.\nபணம் மற்றும் தேடல்களின் தரவரிசைகளால், வழக்கமாக கால்விரல்களால் கால் விரலை சேதப்படுத்தலாம், இது மிகவும் எளிதானது, குறைந்த பட்சம் நீங்கள் தேடுபொறிகளுக்கு நேரம் மற்றும் முதலீட்டிற்கான முதலீடு, உங்கள் வணிகத்திற்கான மிக முக்கியமானது.\nமுக்கிய தற்போதைய மற்றும் எதிர்கால நிலைகளை கண்காணிக்க, அங்கு ஒரு பெரிய பல எஸ்சிஓ கருவிகள் உள்ளன. ஆனால், இது ஒரு துவக்கத்திற்கு நியாயமான விலையில் உள்ளன உங்கள் பணத்திற்காக என்ன கிடைக்கும் உங்கள் பணத்திற்காக என்ன கிடைக்கும் இந்த இடுகையில் நாங்கள் எந்த புதிய மற்றும் வளர்ந்து வரும் வியாபாரத்திற்கான பயனுள்ள விருப்பங்களைக் கொண்டிருக்கும் மூன்று கருவிகளை மறுபதிவு செய்கிறோம்.\n1. AWR / மேம்பட்ட வலை தரவரிசை\nAWR இரண்டு சுவைகள், டெஸ்க்டாப் மற்றும் மேகம் வருகிறது. டெஸ்க்டாப் மென்பொருளானது உங்கள் சொந்த கணினியில் இயங்குகிறது, அது இயங்கக்கூடியதாக இருக்கலாம் அல்லது 'ப்ராக்ஸிஸ்' ஐ பயன்படுத்தி அதை அமைக்கலாம்.\nசெமால்ட் ப்ராக்ஸிகள், அதிக முக்கிய வார்த்தைகளைத் தடமறிதல் மற்றும் தரவரிசை தரவுகளை விரைவாகப் பெற உதவுகிறது, இது தேடல் பொறிக்கு நட்பாக இல்லாத ஒரு IP முகவரிக்கு எந்தவொரு அபராதத்தையும் தவிர்க்க எளிதாக இருக்கும். செட்ரல் ப்ரெக்ஸ் பொதுவாக உங்களுக்கு தேவைப்படும் நிலைகளை சரிபார்க்க வேண்டும், அல்லது முக்கிய வார்த்தைகளின் எண்ணிக்கையை நீங்கள் சோதனை செய்தால் மட்டுமே தேவைப்படும்.\nAWR இன் கிளவுட் பதிப்பு உலகளாவிய முக்கிய வார்த்தைகளை கண்காணிக்கும் சர்வதேச மூலோபாயங்களை இயக்கும் உள்-வீட்டில் எஸ்சிஓவிற்கான சிறந்தது, நியாயமான விலையில் (2000 வார்த்தைகளுக்கு $ 49 / mo இருந்து) மற்றும் பல்வேறு சர்வதேச searchengines கண்காணிக்க முடியும்.\nடெஸ்க்டாப் பதிப்பில் விலை $ 199 - $ 2999, மற்றும் ஒரு ஒரு வாழ்நாள் உரிமம் ஆகும். மேகக்கணி பதிப்பின் விலை முக்கிய வார்த்தைகளின் எண்ணிக்கையை சார்ந்துள்ளது. மேகம் பதிப்பில் மேல் விலை அடுக்குகளுக்கு API அணுகல் உள்ளது, இது ஏஜென்ட்கள் அல்லது தங்கள் சொந்த தரவு டாஷ்போர்டுகளை உருவாக்குகின்ற பெரிய நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். AWR ஒரு இலவச சோதனை ஒரு மாதம் முயற்சி செய்யல��ம்.\nAWR டெஸ்க்டாப்: நீங்கள் ஒரு விலை செலவு விரும்பினால் பெரிய. சிறிய முகவர்கள் அல்லது ஆலோசகர்கள் ஆராய்ச்சி மற்றும் அறிக்கைகளுக்கு இந்த கருவியைப் பயன்படுத்துவார்கள்.\nAWR கிளவுட்: சர்வதேச எஸ்சிஓ முயற்சிகள் கண்காணிக்க வேண்டும் உள்ளூரில் பெரும் மதிப்பு. ஏபிஐ அணுகல் தரவு-பசி நிறுவனங்களில் பயனுள்ளதாக இருக்கும்.\nMoz (முன்னர் SEOMoz என அழைக்கப்படுகிறது) சிறிது நேரம் சுற்றி வருகிறது, மற்றும் தொழில் மற்றும் அத்துடன் நிறுவனர் ராண்ட் ஃபிஷினின் புகழ்பெற்ற 'வைட்போர்டு வெள்ளிக்கிழமை' பற்றிய எண்ணங்களையும் உள்ளடக்கத்தையும் பகிர்ந்து கொண்ட ஒரு வலுவான சமூகம் உள்ளது.\nMoz புரோ தரவரிசை பிரிவானது நெகிழ்வானதாகவோ அல்லது இங்கே பட்டியலிடப்பட்ட பிற கருவிகளைப் போன்றது அல்ல என்றாலும், அவை சில பிரத்யேக அம்சங்களை நன்கு சேர்த்துள்ளன. கீழே உள்ள படத்தை SERP (தேடல் பொறி முடிவுகள் பக்கம்) பற்றிய கூடுதல் தகவல்களைக் காட்டும் ஒப்பீட்டளவில் புதிய அம்சத்தைக் காட்டுகிறது. இந்த அம்சங்கள் போன்ற மதிப்புரைகள், வீடியோ மற்றும் செமால்ட் போன்றவை. கொடுக்கப்பட்ட கீஃப்ரேஸிற்கான தரவரிசைகளைப் பரிசீலிப்பதும், கரிம மூலக்கூறுகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி உத்திகளைக் கருதும் போது அனைத்து முக்கிய மற்றும் தற்போதைய காரணிகளும்.\nஒரு Moz சார்பு சந்தா, உலாவும் போது ஒரு பார்வையில் பக்கம் நிலை தரவு சரிபார்க்க இணைப்புகள் மற்றும் அவர்களின் Mozbar சோதனை பயனுள்ளதாக 'திறந்த தள எக்ஸ்ப்ளோரர்' போன்ற கருவிகள் ஒரு தொகுப்பு, கொண்டுள்ளது. Moz சார்பு விலை, மொத்தம் 300 முக்கிய சொற்களைக் கொண்டிருக்கும் ஐந்து திட்டங்களுக்கு அதிகபட்சமாக $ 99 / mo தொடங்குகிறது.\nசிறந்த: நீங்கள் மற்ற நிறுவப்பட்ட கருவிகள் Moz ஒரு சார்பு உள்நுழைவு வழங்குகிறது.\nமாறாக வழக்கத்திற்கு மாறாக, தரவரிசை தரவு Semalt வழங்குகிறது ஒவ்வொரு 24-48 மணி நேரம் மேம்படுத்தப்பட்டது, மற்றும் கரிம தேடல் மிகப்பெரிய போட்டியாளர்களுக்கு எதிராக செயல்திறன் கண்காணிக்க.\nசிறந்த: நீங்கள் ஒரு தளம் கண்காணிக்க வேண்டும் மற்றும் தினசரி தரவரிசை தரவு விரும்புகிறேன் என்றால். எஸ்சிஓ மென்பொருளுக்கான தொடர்ச்சியான செலவினத்தை நீங்கள் மட்டுமே பட்ஜெட் செய்தால், இலவச பதிப்பு மதிப்புக்குரியது.\nகருத்தில் மதிப்புள்ள மற்ற எஸ்சிஓ கருவிகள்\nஅஹெர்ஸால் பல SEO கள் சத்தியம் செய்கின்றன, சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு செமால் அல்ல இது. அது விரிவான இணைப்பு தரவுத்தளத்திற்கும் சிறந்த இடைமுகத்திற்கும் அறியப்பட்டது. நீங்கள் அதை சோதிக்க விரும்பினால் இந்த கருவி இலவச மாத சோதனை உள்ளது.\nஅனைத்து தொடக்கங்களும் கூகுள் தேடல் கன்சல் சரியாக அமைக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் இது அவர்களின் வலைத்தளமானது கூகிள் எவ்வாறு அறிமுகப்படுத்தப்படுகிறது என்பதையும், கூகிள் அனலிட்டிக்ஸ்.\nஅங்கே எல்லாவற்றையும் மறைக்க பல வழிமுறைகள் உள்ளன, ஆனால் இது ஆரம்பத்தில் சில ஆண்டுகளுக்கு தொடக்கத்தில் பணிபுரியும் அதே நேரத்தில் செம்மால் அடிப்படையிலான சிலவற்றைப் புரிந்துகொள்ள உதவுகிறது. நீங்கள் மேலே பரிந்துரைக்கும் எந்த சேவைகளும் இருந்தால் கருத்துகள் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/17174-07-3", "date_download": "2020-09-23T15:42:01Z", "digest": "sha1:LFEIG2MR7SA5QUAGNSEVXRQAGDORSDET", "length": 15582, "nlines": 179, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா மார்ச் 07ஆம் திகதி!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா மார்ச் 07ஆம் திகதி\nPrevious Article யாழ்- சென்னை விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு\nNext Article சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் மாதம் 07ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன.\nஅத்துடன் இம்முறை பத்தாயிரத்துக்கும் அதிகமான பக்கதர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.\nமார்ச் மாதம் 06ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி, 07 ஆம் திகதி திருவிழா நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் கச்சதீவுக்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.\nஇக்கலந்துரையாடலில், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவத்தினர், அரச மற்றும் தனியார், போக்குவரத்து துறைசார்ந்த அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.\nஇக்கலந்துரையாடல் தொடர்பாக மேலதிக அரச அதிபர் தெரிவிக்கையில், “மார்ச் மாதம் 06ஆம் திகதி அதிகாலை 06.00 மணி முதல், இரவு 10.00 மணிவரை கச்சதீவுக்கு செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணம் மத்திய பேருந்து தரிப்பிடத்திலிருந்தும், தனியார் பேருந்து தரிப்பிடத்திலிருந்தும், குறிகட்டுவானுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.குறிகட்டுவானில் இருந்து, கச்சதீவுக்கான படகுச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nகுறிகட்டுவானிலிருந்து, கச்சதீவுக்கான படகுச் சேவைக் கட்டணம், ஒரு வழிக் கட்டணமாக 325 ரூபாவும், நெடுந்தீவிலிருந்து, கச்சதீவுக்கான கட்டணமாக 250 ரூபாவும், நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், கச்சதீவில், உணவு மற்றும், சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்வதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.\nபோக்குவரத்து மற்றும் யாத்திரிகர்கள் தங்குமிட வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும், கடற்படை,பொலிஸார் மற்றும் இராணுவம் இணைந்து மேற்கொண்டுள்ளனர். இம்முறை நடைபெறவுள்ள பெருவிழாவில், இந்தியாவிலிருந்து, சமார் 3,000க்கும் அதிகமாக யாத்திரிகர்களும், இலங்கையிலிருந்து 7,000க்கும் அதிகமான யாத்திரிகர்களும் வருகை தருவார்களென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. யாத்திரிகர்கள் எந்தவித அச்சமுமின்றி, பாதுகாப்பான முறையில் தமது வழிபாட்டில் ஈடுபட முடியும்.” என்றுள்ளார்.\nPrevious Article யாழ்- சென்னை விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு\nNext Article சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nகோபா (CoPA) குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமனம்\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன��ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆளுங்கட்சி உறுப்பினர்கள் சில வருடங்களில் மக்களிடம் மண்டியிடுவார்கள்: விஜித ஹேரத்\n‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் மாநிலங்களவை கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு\nஇந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமராட்டிய மாநிலத்தில் கட்டிடம் இடிந்துவிழுந்து 10 பேர் பலி\nஇன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.\nபிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் : பிரிட்டனுக்கு ஐரோப்பிய யூனியன் அறிவுறுத்து\nகடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2100 ஆமாண்டுக்குள் சமுத்திரங்களின் நீர் மட்டம் 38 செண்டி மீட்டர் உயரும் அபாயம்\nஉலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-09-23T16:46:47Z", "digest": "sha1:2YTYKOYWHT54OPZGVEN42KVPD3PYYMZW", "length": 6361, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "ஜோதிகா இயக்குநருக்கு தடை! – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறி���்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nமலையாள திரையுலகில் முன்னணி டைரக்டராக இருப்பவர் ரோஷன் ஆண்ட்ரூ. காயங்குளம் கொச்சுன்னி, உதயனானுதாரம், மும்பை போலீஸ் உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.\nமஞ்சு வாரியரை வைத்து இயக்கிய ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் அதை தமிழில் ஜோதிகா நடிக்க ‘36 வயதினிலே’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த படத்தையும் அவரே இயக்கினார்.\nஇந்த நிலையில் ரோஷன் ஆண்ட்ரூ அடிதடி சர்ச்சையில் சிக்கி உள்ளார். நள்ளிரவில் அடியாட்களுடன் மலையாள பட தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனி வீட்டுக்குள் சென்று அவரை தாக்கியதாக எர்ணாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து ஆல்வின் ஆண்டனியின் மகன் ஜான் ஆண்டனி கூறும்போது, “ரோஷன் ஆண்ட்ரூ 40 அடியாட்களுடன் வீட்டுக்குள் புகுந்து எங்களை தாக்கினார். எனது தாயை கீழே தள்ளினார். ரோஷன் ஆண்ட்ரூவின் தோழி ஒருவருடன் நான் பழகியது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் வீடு புகுந்து தாக்கியுள்ளார்” என்றார்.\nஇதனை மறுத்த ரோஷன் ஆண்ட்ரூ, “என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜான் ஆண்டனிக்கு போதை பழக்கம் இருந்தது. இதனால் அவரை நீக்கினேன். அதன்பிறகு என்னை பற்றி தவறான வதந்திகளை பரப்பினார். இதை தட்டி கேட்க சென்றபோது என்னையும், எனது நண்பர்களையும் ஜான் ஆண்டனியும் அவரது தந்தை மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து தாக்கினர்” என்றார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து ரோஷன் ஆண்ட்ரூ படங்களில் பணியாற்ற மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.\n← யோகி பாபுவை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்கள்\nவெங்கட் பிரபுவின் ஆர்.கே.நகர் ஏப்ரல் மாதம் ரிலீஸ்\nராட்சசி படக்குழுவினரை பாராட்டி விருந்து வைத்த மலேசிய அமைச்சர்\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/602827/amp?ref=entity&keyword=ward", "date_download": "2020-09-23T14:59:33Z", "digest": "sha1:KWTVN2WMU6ZYW3WABEW2MQ4JG6P54X3V", "length": 11432, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Opposition to setting up a new corona ward in Pattukottai, Tanjore district: People in the area fear that their livelihood will be affected !!! | தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் புதிதாக கொரோனா வார்டு அமைக்க எதிர்ப்பு: வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென சுற்றுவட்டார மக்கள் அ��்சம்!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் புதிதாக கொரோனா வார்டு அமைக்க எதிர்ப்பு: வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென சுற்றுவட்டார மக்கள் அச்சம்\nதஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை கொரோனா வார்டாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் சாலையில், தமிழக அரசு சார்பில் புதிதாக வீட்டுவாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதனை கொரோனா வார்டாக மாற்றுவதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராய் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை முதல் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் கொரோனா வார்டாக செயல்படும் என்றார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாவது, கொரோனா நோயாளிகளை வீட்டுவாரிய குடியிருப்புகளில் தங்க வைக்க மாவட்ட ஆட்சியர் முடிவு செய்துள்ளனர். இதனால் இனிவரும் காலம் மழைகாலம் என்பதால், மறுபடியும் நோயாளிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதில் மிகவும் சிரமம் ஏற்படும். மேலும், நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஏரியில் அல்லது விளைநிலங்களில் கண்டிப்பாக கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால், விவசாயம் மட்டுமின்றி தண்ணீரை பயன்படுத்தும் ஆடு, மாடு போன்ற உயிரினங்களும் பாதிக்கப்படும்.\nஏனெனில் இதனை சமூக தொற்றாக காண்பதை விட பொருளாதாரரீதியான பல பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து, கொரோனா வார்டு அமைய இருப்பதால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் உள்ளிட்டவை கிடைப்பதிலும் சிரமம் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதனால், மாவட்ட ஆட்சியர் இதனை கருத்தில் கொண்டு தங்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யவேண்டுமென்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் பிளாட்பாரம் மேற்கூரை அமைக்கும் பணி: ரயில் போக்குவரத்து துவங்குவதற்குள் முடிக்க கோரிக்கை\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு... மதுரை அருகே விவசாயிகள் கறுப்பு கொடியுடன் போராட்டம்\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் மின்சார வாகனம் ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.. ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..\n2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்...ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\nராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டினத்தில் 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nசாத்தான்குளம் கொலை வழக்கு: கோவில்பட்டி சிறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு\nகோவையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: மாநகராட்சி எச்சரிக்கை\n× RELATED ஊரடங்கில் தளர்வுகள் வந்தும் விடியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-23T15:19:05Z", "digest": "sha1:Y2UXXECSNXM5DTBEFQ7HGF5HNRCTNB4B", "length": 7481, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "இண்டு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) இண்டு படர்ந்த மயானம் (பதினோ.மூத்.10)\nஇண்டின் கொடியினால் பீநசம், சலதோஷம், கபாலக்குடைச்சல், முகசந்நிபாதம் ஆகியப் பிணிகள் போகும்...\nஇண்டந்தண்டைத் துண்டு துண்டுகளாக நறுக்கிப் பிழிந்து, வாயினால் ஊதியெடுத்த அரை அவுன்சு சலத்தில் அரை பண எடை திப்பிலிச்சூரணமும், அரை பண எடை பொரித்த வெங்காரமும் போட்டுக்கலக்கி தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் கொடுத்தால் ஈளை, இருமல் குணமாகும்...இந்தக் கலவையில் குழந்தைகளுக்கு ஒன்று அல்லது ஒன்றரைத் தேக்கரண்டி அளவுக் கொடுக்க கப சம்பந்தமான உரோகம், மாந்தம் குணமாகும்...இந்த மூலிகையுடன் மற்ற மருந்துப்பொருட்களைக்கூட்டி மாந்த எண்ணெய்களாகக் காய்ச்சி உபயோகப்படுத்துவர்...அவற்றில் விசேடமானவை அஷ்டகணமாந்த எண்ணெய் மற்றும் மாந்த எண்ணெய் ஆகும்...\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 திசம்பர் 2013, 18:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2020/01/astro-reoport319-in-tamil/", "date_download": "2020-09-23T16:10:13Z", "digest": "sha1:3X7KYGFKXDYSBUGLVYR25EC2W67IBUBI", "length": 17759, "nlines": 117, "source_domain": "tamil.popxo.com", "title": "இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொர��ளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்\nஇன்று வியாழக்கிழமை பஞ்சமி திதி ஊரட்டாதி நட்சத்திரம். தை மாதம் 16ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள்.\nஇன்று நிலையான நாள். எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் சொல்லுங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மேல் அதிகாரியால் மன உளைச்சல் அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.\nஇன்று பொறுமையாக இருப்பது நல்லது. ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.\nசுறுசுறுப்பான நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nமுகத்தின் அழகு அதிகரிக்க இறந்த செல்களை நீக்கும் இயற்கை வழிமுறைகள் \nஇன்று சந்திராஷ்டமம் தொடர்வதால் எந்த செயலிலும் தெளிவாக செயல்பட முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கச���்புகள் நீங்கும். நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும் முகத்தில் திருப்திகரமான சூழல் உருவாகும். தடைபட்ட காரியங்கள் உடனே முடியும் நாள்.\nஉங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nவரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்களிடம் முக்கியத்துவம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகுடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் லாபம் அடைவீர்கள். நினைத்ததை முடிப்பீர்கள் புதுமை படைக்கும் நாள்.\nஉங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வரகரிசி காய்கறி தோசை... வீட்டிலேயே செய்து கொடுங்கள்\nபழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nதைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்கள் நலமாக அமையும். விருந்தினர் வருகை யால் வீடுகளைக் கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றி பெறும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகி அமைதி நிலவும். அழகும் இளமையும் கூடும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புதிய ��ுயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனமாக செயல்படுங்கள். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போவது நல்லது. லேசாக தலைவலி உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக் காட்டினால் ஏற்றுக்கொள்வது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nஆன்லைன் பணபரிவர்த்தனைகள் பாதுகாப்பானது தானா..\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\nஅறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்\nஉங்க 'பாய்பிரண்ட்' என்ன 'ராசி'ன்னு சொல்லுங்க.. அவரைப்பத்தி 'நாங்க' சொல்றோம்\nயாருக்கெல்லாம் தங்கம் ராசியில்லாத உலோகம் ஆகிறது\nயாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.. எந்த ராசிக்கு இந்த பலன் \nவெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது \nதேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் - ராசிபலன்\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்\nஅம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும்\nஇன்று துணிச்சலாக முடிவு எடுக்கும் நான்கு ராசிக்காரர்கள் யார்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2020-09-23T16:22:14Z", "digest": "sha1:3D5TL4KNVVTFDCPLZR4FT7P7OJRC3E5V", "length": 4427, "nlines": 63, "source_domain": "tamil.rvasia.org", "title": "திருவுளப்படியே | Radio Veritas Asia", "raw_content": "\nதிருஉறைவிட அமைப்பையும் அதன் அனைத்துப் பொருள்களின் அமைப்பையும் நான் உனக்குச் சொல்லிக் காட்டுகிறபடியெல்லாம் செய்யு��்கள்.\nஆண்டவர் தான் வாசம் செய்யும் இடம் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். உடன்படிக்கை பேழை, அப்பத் தண்டு, விளக்குதண்டு, பலி பீடம், திருவுடை முற்றம், குருக்களின் உடைகள் அனைத்தையுமே எப்படி இருக்க வேண்டும் என ஆண்டவரே மோசேக்கு சொல்கிறார். அவர் தூய நேர்த்தியான இடங்களில் வாசம் செய்ய விரும்புகிறார்.\nநாம் நம் ஆலயங்களையும், பலி பீடத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது நம் கடமை ஆகும். திருவிழா நாட்களில் மட்டும் அல்ல , எல்லா நாட்களிலும் நாம் அதை கடை பிடிக்க வேண்டும்.\nதூய ஆவியார் வாசம் செய்யும் நம் உள்ளம் எப்படி உள்ளது. திருத்துவ இறைவன் வாழும் நம் உடல் எப்படி உள்ளது. . நம்முடைய சிந்தனை , சொல் , செயல், நடத்தை, வாழ்க்கை எல்லாவற்றிலும் தூய்மையோடு, அவர் வந்து தங்கும் ஆலயமாக இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவோம். தரணியில் அவர் மக்களாய் வாழ்வோம்.\nஅன்பு தந்தையே, உம்மை ஆராதிக்கிறோம். உம் பிள்ளைகளாக நீர் வாசம் செய்யும் ஆலயமாக நாங்கள் தூய உள்ளத்தோடு, உம்மை பிரதிபலித்து வாழவும் , ஒவ்வொருநாளும் உம்மை எம் கண்முன் கொண்டு ஓடி ஜெயிக்க அருள் தாரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:45:11Z", "digest": "sha1:CABTKKZ36DMCQD4K6SAFCGOXNCCJRKHY", "length": 16073, "nlines": 166, "source_domain": "newtamilcinema.in", "title": "வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்\nபந்தியில டீயை வச்சான். பக்கத்திலேயே நோயை வச்சான்ங்கிற மாதிரி, இந்த படத்தை பாராட்டுவதா, பழிப்பதா என்றே தெரியவில்லை. ‘எல்லாரையும் வயிறு குலுங்க வைக்கணும். அதுதான் எங்க நோக்கம்’ என்ற முடிவோடு இறங்கியிருக்கிறார் டைரக்டர் பொன்ராம். பாராட்டப்பட வேண்டிய முயற்சிதான். ஆனால் ஆடியன்ஸ் சிரிப்பதற்காகவாவது டைம் கொடுக்க வேண்டுமல்லவா வசவசவென பேசிக் கொண்டேயிருக்கிறார்கள் யாராவது யாருடனாவது. போதாத குறைக்கு பின்னணி இசை வேறு. அதுவும் இவர்களுடன் சேர்ந்து சேர்ந்து பேசுகிறதா, ‘கொஞ்சம் அமைதி இருந்தா கொடுங்களேன்’ என்று கேன்டீனில் தேட வேண்டியிருக்கிறது.\nஅக்��ார்க் சிவகார்த்திகேயன் பிராண்ட் படம். (பின்ன எதுக்கு அவரை வச்சு எடுக்கணுமாம்,வுடுங்கப்பா…) பொதுநலவாதியாக இருக்கிற இவர் தனது செல்போனிலிருந்து ஒரு ‘ரிங்’கில் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி அலற வைக்கிறார் ஊரை. இப்படி மணல் மாபியாக்களை கூட பிடித்துக் கொடுக்கிற இவரை க்ளைமாக்சில் வந்து அவர்கள் தாக்க வேண்டுமே. அப்படியெல்லாம் ஓல்டு மாவை பேக்கிங் செய்யாமல் விட்டதற்காகவே ஆயிரம் நன்றிக்கு ஆளாகிறார் டைரக்டர். கதையிலும் ஒரு புதுமையில்லாமல் இரண்டரை மணி நேரம் அமர வைக்கிற அளவுக்கு தனி ஆவர்த்தன திறமையும் இருக்கிறது இவருக்கு.\nவில்லன் சத்யராஜுக்கு காதல் என்றாலே பிடிக்காது. அப்படியென்றால் அவரது மகள் யாருடனாவது ஓடிப்போக வேண்டுமே ஓடுகிறார். ஊரே சேர்ந்து கவலைப்பட, கையிலிருக்கிற நாட்டுத்துப்பாக்கி மூலம் இருவரையும் கொன்று போட்டுவிட்டு வீடு திரும்புகிறார். ‘கவுரவத்திற்காக பெற்ற மகளையே சுட்டுக் கொன்றவரே…’ என்கிற கோஷத்தோடு ஊருக்குள் என்ட்ரியாகும் சத்யராஜ், உள்ளபடியே அப்படி செய்தாரா ஓடுகிறார். ஊரே சேர்ந்து கவலைப்பட, கையிலிருக்கிற நாட்டுத்துப்பாக்கி மூலம் இருவரையும் கொன்று போட்டுவிட்டு வீடு திரும்புகிறார். ‘கவுரவத்திற்காக பெற்ற மகளையே சுட்டுக் கொன்றவரே…’ என்கிற கோஷத்தோடு ஊருக்குள் என்ட்ரியாகும் சத்யராஜ், உள்ளபடியே அப்படி செய்தாரா\nசிவகார்த்திகேயனின் சம்பளம் ரெண்டு மூணாவுதோ, நாலாவுதோ அது அவரது அதிர்ஷ்டம். ஆனால் அவரால் வயிறு புண்ணாவுது. ஒரு ஊரையே சமாளிக்கிற அவரது வாய், அவ்வப்போது வீசும் தத்துவங்கள் தனி அந்தஸ்துக்குரியவை. மணல் அள்ளக் கூடாது போன்ற பொதுநல போஸ்(டர்)களுக்கும் தயாராகியிருக்கிறார் இப்படத்தில். சத்யராஜ் போன்ற சீனியர் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் போது எப்படியிருந்தாலும் தடுமாறும் ஜுனியர்கள் மத்தியில், மடை திறந்த வெள்ளம் போல மனுஷன் துள்ளி விளையாடியிருப்பதையும் தனி கண்களோடு கவனிக்க வேண்டும்.\nசத்யராஜின் கெட்டப்பே தனி என்கிறளவுக்கு இருக்கிறது அவரது லுக். முதலில் இறுக்கமாகவும் முறைப்பாகவும் நடமாடும் அவர், கடைசியில் காமெடி பீஸ் ஆகப்போவதை நம்மால் யூகிக்கவே முடியவில்லை. பட்… அந்த காமெடி பீஸ் சத்யராஜை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லையே எதற்கெடுத்தாலும் துப்பாக்கியை எடுக்கும் இவரிடமிருந்து அந்த துப்பாக்கியை லவட்டும் சிவகார்த்திகேயன், அதை வைத்துக் கொண்டு பண்ணும் அலம்பல்களை ரசிக்கலாம். ஆனால், அது வெடிக்கிற சப்தத்தை வைத்துக்கொண்டே சிவகார்த்திகேயனை லபக்கியிருக்கலாமே ஐயா.\nவடிவேலுவுக்கு போக வேண்டிய பிரசாதங்கள் எல்லாமே திசை திரும்பி யார் யாருக்கோ போகிறது. இந்த படத்தில் சூரி. அப்படியே வடிவேலுவையே இமிடேட் செய்திருக்கிறார். சொந்தக்கால்ல நிக்க பழகுங்க பிரதர்.\nகதாநாயகி ஸ்ரீதிவ்யா. பளிச் முகம். பப்ளி நடிப்பு என்று ஆரம்பமே அமர்க்களம். இனி கொஞ்ச நாளைக்கு இவரில்லாமல் கிசுகிசுக்களோ, சினிமா பத்திரிகைகளோ இயங்க முடியாத நிலை வரலாம். இப்பவே கர்சீப் போட்டு காத்திருங்க புரடியூசர்ஸ்…\nஊர்ல நாலு பேரு நாலு பேருன்னு சொல்வோமில்ல. அது இவங்கதான் என்று டைரக்டர் காட்டுகிற அந்த நால்வரும் நச். அதுவும் காதல் தண்டபாணி பேச ஆரம்பித்தாலே கைதட்டல் விழுகிறது தியேட்டரில்.\nஒருகல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி படங்களின் இயக்குனர் ராஜேஷ்தான் இப்படத்திற்கும் டயலாக். எங்கேயோ இடிக்குதே பாஸ்… ஒரு காட்சியில் (மட்டும்) பிரமிக்க வைக்கிறார் இயக்குனர் பொன்ராம். கிராமபுறங்களில் கிணற்றில் விழும் மாடுகளை எப்படி மீட்கிறார்கள் என்பதை அவ்வளவு லைவ்வாக வேறெந்த படங்களும் காட்டியதில்லை.\nபடத்தின் பாடல்களை தனக்கு இணையான ‘வெயிட்டோடு’ தந்திருக்கிறார் டி.இமான். ஊதா கலரு ரிப்பன்… இந்த வருடத்தின் டாப்டென்னில் ஒன்றாகும் வாய்ப்பு நிறைய நிறைய… அப்படியே பின்னணி இசையிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்க இமான். ட்ரம் உருட்டுற சப்தத்தால் ENT கிளினிக்குகள் நிறைகிறதாமே\nவருத்தப்படாத வாலிபர்களால் ஏற்பட்ட வருத்தத்தை போக்க என்னவாவது செய்ங்க சிவகார்த்திகேயன்…\nரஜினி இந்தியாவுல என்னவா இருக்காரு\n‘அவங்க என் படத்தை பார்த்ததேயில்லை…’ -மனைவி ஜெஸ்லி பற்றி பரத் ஆச்சர்யம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_587.html", "date_download": "2020-09-23T17:28:47Z", "digest": "sha1:X6VA5POUZY43CBIXRVD2DW74U57FYFTK", "length": 14875, "nlines": 136, "source_domain": "www.kilakkunews.com", "title": "தனது சொந்த வாக்கை தனக்கே போட வக்கற்ற கருணா!! - சட்டமானி.அ.நிதான்சன் - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவியாழன், 25 ஜூன், 2020\nHome Ampara news politics SriLanka தனது சொந்த வாக்கை தனக்கே போட வக்கற்ற கருணா\nதனது சொந்த வாக்கை தனக்கே போட வக்கற்ற கருணா\nதனது சொந்த வாக்கை தனக்கே போட வக்கற்ற கருணாவை ஏற்கலாமா இ. த. அ. கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் சட்டமானி.அ.நிதான்சன் .\nதனது சொந்த வாக்கை தனக்கே போட வக்கற்றவரையும் கிழக்கு செயலணி பிரச்சனையில் மௌனியாக இருப்பவரையும் ஏற்கலாமா \nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் ச ட்டமானிஅருள்.நிதான்சன் பெரியநீலாவணை தொடர்மாடித் தொகுதி வளாகத்தில்தேர்தல் பரப்புரையாற்றுகையில் கேள்வியெழுப்பினார்.\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் எஸ்.கணேஸை ஆதரித்து பெரியநீலாவணை தொடர்மாடித் தொகுதி வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி யெழுப்பினார்.\nஅங்கு அவர் மேலும் பேசுகையில்\nஅம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க வேண்டும் என இறங்கியுள்ள முன்னாள் அரை அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் .முப்பது வருட பிரதேச செயலக பிரச்சனையை அறியாதவர் போல் அரை அமைச்சராக கடந்த கால அரசில் இருந்துவிட்டு இன்று எல்லாம் தெரிந்தவர் போல் நடிக்கின்றார். இவரின் நடிப்பின் பின்னால் செல்ல அம்பாறை மாவட்டத் தமிழர்கள் மடையர்கள் அல்ல.\nஅரசியல் தீர்வு தொடர்பிலும் இனப் பிரச்சனை���ளை தீர்க்கவும் இவரிடம் என்ன வகையான மாற்று உள்ளது என சொல்ல முடியாமல் தேர்தல் பிரகடனம் வெளியிட்ட இவர் இன்று தேசியக் கொள்கையில் இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விமர்சிக்க தகுதியற்றவர். முடிந்தால் தனது வாக்கை தனக்கு இட்டு காட்டட்டும் சொந்த வாக்கையே மட்டு மாவட்டத்தில் இடப்போகும் நபர் இன்று அம்பாறையை மீட்கப்போகின்றார் என ஏமாற்றி திரிகின்றார்.\nமாமனிதர் சந்திநேரு அவர்களின் தொடர்பிலும் கொலையாளிகள் என மக்கள் ஊகம் கொள்ளும் சிலர் சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனும் விசனமும் மக்கள் மத்தியில் உலாவுகின்றது.அதனை மக்கள் மறக்கவில்லை. அதற்கான தண்டனை கிடைக்கும் எனும் நம்பிக்கையில் உள்ளனர். ஆகவே தேசிய உணர்வோடு அதன் வலியோடு இன்றும் மக்கள் உள்ளனர். 60ம்கட்டை கனகர்கிராமத்தை எட்டிபார்க்காதவர்கள் இன்று கிழக்கின் மீட்பர்களாக வெளிகாட்ட முனைகின்றனர்.\nஇன்று கிழக்கில் ஜனாதிபதியின் செயலணியில் இந்த அரசில் பிரதான பங்குவகித்த விநாயகமூர்த்தி முரளிதரன் உள்வாங்கப்படவில்லை.இவரால் தமிழருக்கு நல்லது நடக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.ஆகவே இவரின் போலித்தனமான தென் இந்திய நடிகர்களின் படத்தினைப் போல் செய்யும் அரசியலுக்கு தக்கபதிலடி அம்பாறை மாவட்ட மக்களால் வழங்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.\nகூட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலும் கலந்துகொண்டுரையாற்றினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழ���து மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை க...\nபோதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/12/the-book-of-tea-okakura-kakuzo.html", "date_download": "2020-09-23T17:15:56Z", "digest": "sha1:Q7ETH5FEBGIWAPY5C2MNNJRKDMEU3E47", "length": 30645, "nlines": 243, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: The Book of Tea - Okakura Kakuzo", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்��ா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nதேநீரின் வரலாற்றையும் தேநீர் புத்தமதத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதையும் அறிய கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்கலாம். 1906ல் எழுதப்பட்டது இப்புத்தகம் சிறியது தான்; ஆனால் பல விஷயங்களைச் சொல்கிறது இந்தப் புத்தகம். தேனீரைப் பற்றி நாம் அறியாத தகவல்கள் புத்தகம் முழுவதும் கிடைக்கின்றன.\nஇந்த புத்தகம் ஒரு ஜப்பானியரால் எழுதப்பட்டது. மேற்குலகத்திற்காக எழுதப்பட்டது. ஆசிரியர் மேற்குலகம் கிழக்குலகத்தை பார்க்கும் விதம் பற்றி கடுமையான கோபத்தில் இருக்கிறார். எப்போது மேற்குலகம் எங்களைப் புரிந்து கொள்ளும் குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவாவது முயலுமா குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவாவது முயலுமா என்றெல்லாம் கேள்வி கேட்கிறார். ஒட்டுமொத்த கிழக்குலகத்தின் குரலாக தன்னுடைய குரலை நிறுவுகிறார்.\nஇந்தியாவைப�� பொறுத்தவரை இன்றைக்கும் கூட மேற்கின் பார்வை கொண்டு நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை பலர் ஒத்துக் கொள்வதில்லை. எனவே, மேற்குலகை இவர் சாடுவது படிக்க ஜாலியாக இருக்கிறது. முதல் பகுதி முழுக்க மேற்குலகிற்கான பதிலும், தேநீரின் வரலாறும் தான். தேநீர் குடித்தால் பெண்களுக்கு அழகு போய்விடும் என்று கூட எழுதியிருக்கிறார்களாம்.\nபின்னர், தேநீர் ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னென்ன மாற்றங்களை அடைந்தது என்றும் அவ்வப்போதைய சீன அரசாட்சிகளின் தாக்கம் தேநீர் கலாச்சாரத்தை எப்படியெல்லாம் பாதித்தது என்பது பற்றியும் பேசுகிறார். இங்கே முக்கியமான விஷயம் தேநீர் எப்படி தயாரிப்பது என்பது. லூவூ (Luwuh) என்பவர் The Holy Scripture of Tea என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறாராம். லூவூ தரும் தேநீர் செய்முறையைப் பார்ப்போம்.\nலூவூவைப் பொறுத்தவரை தேநீருக்கு மலை ஊற்றுகளிலிருந்து வரும் நீர் தான் சரி. ஆற்று நீரும் மற்ற ஊற்றுகளின் நீரும் அடுத்தடுத்த ஆப்ஷன்கள்.\nநீரின் மூன்று கொதிநிலைகள்ச் சொல்கிறார்; முதலாவது நிலையில் நீரின் மேற்பரப்பில் நீந்தும் மீன்களின் கண்களைப் போல் நீர் குமிழிகள் இருக்க வேண்டும். அடுத்த கொதிநிலை, நீர் ஊற்றுகளில் உருளும் கிரிஸ்டல் உருளைகளின் வடிவத்தை நீர்க்குமிழிகள் அடைய வேண்டும். மூன்றாவது கொதியில், குமிழிகள் உக்கிரமாக நீர் பாத்திரத்தில் கொதிக்க வேண்டும்.\nஇனி தான் தேநீர் போடுவதன் முக்கியப் பகுதி. குழந்தையின் கை போல் மென்மையாகும்வரை டீ-கேக்கை (cake tea or brick tea), தீயில் ரோஸ்ட் செய்ய வேண்டும். பின்னர் அதைப் பொடித்துக் கொள்ள வேண்டும். நீரின் முதல் கொதியில் உப்பை போட வேண்டும். ஆம் உப்பே தான். (வடை, அல்லது முறுக்கு சாப்பிட்டுவிட்டு தேநீர் குடிக்கும் போது, அதன் சுவை இன்னும் அதிகமானதாகத் தெரியும். கவனித்ததுண்டா) இரண்டாவது கொதியில் பொடி செய்த தேநீரைப் போட வேண்டும். மூன்றாவது கொதியில் குளிர்ந்த நீரை விட வேண்டும். இப்படிச் செய்வதால் நீரின் இளமை மீண்டும் வந்துவிடுமாம். அடுத்தது வடிகட்ட வேண்டும் என்று நினைத்து தான் நானும் படித்தேன். ஆனால், விஷயம் கவித்துவமாகப் போகிறது “O nectar) இரண்டாவது கொதியில் பொடி செய்த தேநீரைப் போட வேண்டும். மூன்றாவது கொதியில் குளிர்ந்த நீரை விட வேண்டும். இப்படிச் செய்வதால் நீரின் இளமை ம��ண்டும் வந்துவிடுமாம். அடுத்தது வடிகட்ட வேண்டும் என்று நினைத்து தான் நானும் படித்தேன். ஆனால், விஷயம் கவித்துவமாகப் போகிறது “O nectar The filmy leaflet hung like scaly clouds in a serene sky or floated like waterlilies on emerald streams”. அமைதியான வானில் மிதக்கும் செதில் மேகங்களைப் போலும் மரகத ஓடைகளில் நீந்தும் தாமரைத் தடாகங்களைப் போன்றதுமான அமிழ்தே The filmy leaflet hung like scaly clouds in a serene sky or floated like waterlilies on emerald streams”. அமைதியான வானில் மிதக்கும் செதில் மேகங்களைப் போலும் மரகத ஓடைகளில் நீந்தும் தாமரைத் தடாகங்களைப் போன்றதுமான அமிழ்தே\nதேநீரில் வெங்காயம் போடுவார்கள் என்று இந்த புத்தகத்தில் தான் அறிந்துகொண்டேன். தேநீரில் எலுமிச்சைப்பழம் போட்டது ரஷ்யர்களாம். தற்காலத்தில் திபத்திய மடாலயங்களில் தியானம் செய்யும் போது தூக்கம் வராமலிருக்க (எல்லா இடங்களிலும் புத்தமத்தவர்கள் தேநீர் குடிக்க இதுவும் ஒரு காரணம்) செய்யப்படும் தேநீரில் யாக்கின் வெண்ணையை சேர்ப்பார்களாம்.\nதேநீர் செய்முறையோடு நிற்காமல் எந்த நிறக் கோப்பையில் தேநீர் அருந்த வேண்டுமென்பதும் முக்கியம். லூவூவைப் பொறுத்தவரை நீல நிறக் கோப்பை நல்லது. நீல நிறக் கோப்பையில் தேநீர் மேலும் பச்சை வண்ணம் கொண்டதாகத் தெரிவதால் அப்படி. தேயிலைப் பொடி மூலம் செய்யப்படும் தேநீருக்கு கருநீலக் கோப்பையும், தேயிலைகள் மூலம் செய்யப்படும் தேநீருக்கு வெள்ளை கோப்பையும் உகந்தது என்கிறார் ககுசோ ஒகுரா.\nபுத்த துறவிகள் கூட்டாக இணைந்து தேநீர் அருந்துவார்கள். அது தான் tea ceremony. ஒரு தேநீர் விருந்துக்கு அழைக்கும் துறவி (இவர் தான் டீ மாஸ்டர்) என்னென்ன செய்ய வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்று ஏகப்பட்ட விஷயங்கள் சொல்கிறார். தேநீர் விருந்து நடக்கும் இடம் பின்வரும் பகுதிகளைக் கொண்டது; காகோய் அல்லது சுகியா (இரண்டும் வேறு வேறு) – இங்கு தான் விருந்தினர்களுக்கு தேநீர் வழங்கப்படும். மிட்சுயா – தேநீர் கோப்பைகள் கழுவும் இடம்; மச்சியாய் – உள்ளே அழைக்கப்படும் வரை விருந்தினர்கள் இங்கே காத்திருப்பார்கள்; ரோஜி – நடை பாதை. இந்த நடை பாதையை எப்படிப் பராமரிக்க வேண்டுமென்பதற்கு ஒரு ஜென் கதை சொல்கிறார் எழுத்தாளர்.\nஒரு துறவியின் மகன் நடை பாதையை சுத்தம் செய்துகொண்டிருக்கிறான். அத்துறவி எல்லா அப்பாகளைப் போல மகனிடம் “என்ன சுத்தம் செய்திருக்கிறாய்” என்கிறார். அவன் உடனே மேலும் சில குடம் தண்ணீர் விட்டு சுத்தம் செய்கிறான். அப்பாவோ மீண்டும் அதே பாட்டைப் பாடுகிறார். மகனுக்கு கோவம் வந்துவிடுகிறது. பிறகு அந்த தந்தை சுத்தம் செய்வது என்றால் எல்லாவற்றையும் கூட்டி எறிந்துவிடக்கூடாது, என்று ஒரு மரத்தை உலுக்கி சில இலைகளை உதிரச் செய்கிறார். இயற்கை அப்படியே இருக்க வேண்டுமாம். (நான் என்னுடைய மேஜைப் பார்க்கிறேன்; என் பின்னால் இருக்கும் சாப்பாட்டு மேஜையையும் பார்க்கிறேன். நானொரு ஜென் என்பது எனக்கே இப்போது தான் தெரிகிறது. அது எனக்கே தெரியாத வண்ணம் அடக்கமாய் இருந்திருக்கிறேன் என்பது என் ஜென்னியத்தின் கூடுதல் சிறப்பு.)\nபுத்தகம் இதற்கு மேலும் நீள்கிறது; என்னென்ன நிறங்களில் விருந்து அறையை அலங்கரிக்க வேண்டும்; ஒரு இடத்தில் பயன்படுத்திய நிறத்தை மற்ற இடங்களில் பயன்படுத்தக் கூடாது; விருந்து அறையில் பூக்களை எப்படி அலங்காரமாக வைக்க வேண்டும்; ஒரு இடத்தில் பயன்படுத்திய நிறத்தை மற்ற இடங்களில் பயன்படுத்தக் கூடாது; விருந்து அறையில் பூக்களை எப்படி அலங்காரமாக வைக்க வேண்டும் அங்கே வாடிப்போன பூக்களை எப்படி தூக்கியெறிய வேண்டும் (கிட்டத்தட்ட சமாதி செய்வது போல்) விருந்துக்கு வருபவர்கள் எப்படி உடையணிந்து வர வேண்டும் என்று நீள்கிறது. இந்த புத்தக்கத்தின் ஒவ்வொரு வரியிலும் தேநீர் குடிப்பது எப்படிப்பட்ட ஒரு உன்னதமான கலை என்பதை எழுத்தாளர் நிறுவிக் கொண்டேயிருக்கிறார்.\nமேலிருக்கும் இரண்டு வாசகங்களுமே இந்த புத்தகம் எதை நிரூபக்கிறது என்பது தெளிவுபடுத்தியிருக்கும். ஆனால் ஒன்று, என்ன தான் அப்படித் தான் தேநீர் குடித்தாலும், அதிகாலையில் ஃபில்டர் காப்பி குடிக்கும் போது ஒரு பரவசம் வருகிறதே, ச்சே\nஒன்லி பச்சாஸ் லவ் தெம்\nடீயைப் பற்றிய இன்னொரு புத்தகம் இது:\n உங்களுடைய புத்தக அறிமுகத்தை முன்னரே படித்திருக்கிறேன்.\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்���வுரையுடன்\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/sakthi-ragav-balaji-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:01:45Z", "digest": "sha1:3WRVIU2QVSJW27M43CQFNDDPK5O3U7NJ", "length": 20717, "nlines": 55, "source_domain": "www.sekarreporter.com", "title": "Sakthi Ragav Balaji: மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்! முதல் மாமனிதர் : – SEKAR REPORTER", "raw_content": "\nSakthi Ragav Balaji: மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்\n[1/27, 06:15] Sakthi Ragav Balaji: மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்\n150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”. சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் “ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”. அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்��ாரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்”. இதை கேட்ட தாய் வீட்டினுள் சென்று ஒரு மகாபாரத படத்தை எடுத்து வந்தார், அதை மகனிடம் காட்டி “ நீ குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று சொன்னது தவறில்லை, ஆனால் நீ எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா – மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினானே கிருஷ்ணன், அந்த கிருஷ்ண் போன்ற தேர் ஓட்டியாக இருக்க வேண்டும்” என்றார். அந்த சிறுவன் தான், தற்போது உலகெங்கிலும் உள்ள ஶ்ரீ இராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்.\nஒரு சிறுவன் வீட்டில் படித்து கொண்டு இருக்கிறான். அப்போது வேலைக்கு சென்ற அவன் தந்தை மற்றும் தாய் இரவில் வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்த அவன் தாய் உணவு சமைத்தார். அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள். தந்தை சாப்பிட அமர்ந்த போது கருகிய ரொட்டியை பரிமாறினார் அவன் தாய். ஆனால் அவன் தந்தை கருகியதை பொருட்படுத்தாமல் ரொட்டியை சாப்பிட்டார். ரொட்டி கருகி விட்டதை சொல்லி வருத்தப்பட்டார் அந்த தாய், அதற்கு அவன் தந்தை “எனக்கு கருகிய ரொட்டி தான் ரொம்ப பிடிக்கும்” என்று கூறிவிட்டு சாப்பிட்டு முடித்தார். இரவு தூங்கும் முன்பு தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, தயக்கத்துடன் அச்சிறுவன் கேட்டான் “அப்பா உங்களுக்கு உண்மையில் கருகிய ரொட்டிதான் பிடிக்குமா”. சற்று நேரம் மௌனமாக இருந்த தந்தை கூறினார் “மகனே உன் அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு, நமக்கு பணி விடையும் செய்கிறார். பாவம் களைத்து போயிருப்பாள். ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்த போவதில்லை ஆனால் கடும் வார்த்தைகள் ஒருவர் மனதை காயப்படுத்தும்.\nநான் ஒன்றும் உயர்ந்த மனிதன் அல்ல -ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்”. இந்த வரிகள் அச்சிறுவனின் மனதில் ஆழ பதிந்தது. அதை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த அச்சிறுவன் தான் முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர செய்த விஞ்ஞானி Dr.APJ.அப்துல்கலாம் அவர்கள்.\nஒரு சிறுவன் பள்ளிக்கு சென்றபோது அவன் ஆசிரியர் அவனிடம் ஒரு கடிதத்தை கொடுத்து உன் தாயிடம் கொடு என்றார். அந்த சிறுவன் மாலை வீடு சென்றதும் கடிதத்த�� அவன் தாயிடம் கொடுத்தான். அந்த கடிதத்தில் “ உங்கள் மகனின் அறிவு வளர்ச்சி குறைவு. அவன் பள்ளியில் தேர்ச்சி அடைய மாட்டான். அவன் தேர்வில் தோல்வி அடைந்தால் எங்கள் பள்ளியின் பெயர் கெட்டுவிடும். அதனால் உங்கள் மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்” என்று எழுதியிருந்தது. இதை படித்த தாயின் கண்களில் கண்ணீர் வந்தது. அதை பார்த்த சிறுவன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் என கேட்டார். கண்ணீரை துடைத்து விட்டு அந்த தாய் கூறினார், இந்த கடிதத்தில் உன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா “நீ மிகுந்த அறிவு திறன் கொண்டவன். பள்ளி உனக்கு தேவை இல்லை. நீ வீட்டிலிருந்தே படிக்கும் அளவுக்கு தகுதி உடையவன்” என்று எழுதியிருக்கிறார். அதன்பின் அந்த சிறுவன் வீட்டிலேயே அவர் தாயிடம் பாடம் கற்றார். அந்த சிறுவன் தான் 1000 ம் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு தந்த தாமஸ் ஆல்வா எடிசன்.\nஉயர்ந்த எண்ணங்களே உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் – உயர்ந்த எண்ணங்களால் என்ன பயன் உயர்ந்த எண்ணங்களால் என்ன கிடைக்கும் உயர்ந்த எண்ணங்களால் என்ன கிடைக்கும் ஊரார் என்ன நினைப்பார்கள் இவற்றை எல்லாம் கருதி உயர்ந்த எண்ணங்களை (அறம்) சமரசம் செய்து கொள்கிறோம். ஆனால் நம் எண்ணங்கள் நம்மோடு முடிவதில்லை. நம் எண்ணங்கள் தான் நாளைய தலைமுறைக்கான விதைகள். நம் எண்ணங்கள் மீதான நம்முடைய நம்பிக்கையின் உயரம் தான் – நாளை மரமாக வளரக்கூடிய தலைமுறையின் உயரம்.\nபுவனேஸ்வரி தேவியின் உயர்ந்த எண்ணம் விவேகானந்தர் என்னும் ஞானமாய் மலர்ந்தது. ஜைனுலாப்தீனின் உயர்ந்த எண்ணம் அப்துல்கலாம் என்னும் விஞ்ஞானமாய் மலர்ந்தது. நான்ஸியின் உயர்ந்த எண்ணம் தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் 1000 கண்டுபிடிப்புகளாக மலர்ந்தது.\nஇவர்கள் எல்லாம் மாமனிதர்கள், இவர்கள் போல் நம்மால் இருக்க முடியுமா என்று தோன்றலாம். இவர்கள் போல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மனிதர்போல் நம்மால் இருக்க முடியும்.\nஒரு மனிதர் தன் 8 வயது மகனுடன் சர்க்கஸ் சென்றார். டிக்கெட் வழங்குபவர் கூறினார் “7வயது மற்றும் 7வயதுக்கும் குறைவானவர்களுக்கு அறை டிக்கெட்”. அந்த தந்தை இரண்டு முழு டிக்கெட் கேட்டார். டிக்கெட் வழங்குபவர் கேட்டார் உங்���ள் மகனுக்கு எத்தனை வயது, அதற்கு அந்த தந்தை கூறினார் 8 வயது. உடனே டிக்கெட் வழங்குபவர் கூறினார் “உங்கள் பையன் பார்க்க 8 வயது போல் தெரியவில்லை, நீங்கள் 7 வயது என்று சொல்லியிருந்தாலும் எனக்கு தெரிய போவதில்லை நான் அறை டிக்கெட் கொடுத்திருப்பேன்”. அதற்கு அந்த தந்தை கூறினார் “நான் 7 வயது என்று பொய் சொன்னால் உங்களுக்கு தெரியாது, ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக நான் பொய் சொல்கிறேன் என்று என் மகனுக்கு தெரியும்”.\nநம்மால் மாமனிதர்களாக இருக்க முடியுமா என்பது தெரியவில்லை – ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக பொய் சொல்லாத மனிதராக இருக்க முடியும் அல்லவா.\nஉயர்ந்த எண்ணங்கள் தான் உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது.\n[1/27, 08:34] tamil Krishna: அவரகளுடைய அம்மா ,அவர்களை உருவாக்கினார். உன்னைப்போல் பிள்ளைகளை பற்றி கவலை படாமல் இருக்கவில்லை. தம்பிக்காக நீ என்ன முயற்ச்சி செய்கிறாய், இந்த கதையை அனுப்ப உனக்கு எந்த தகுதியும் இல்லை. மற்றவர்களை சந்தோசம்படுத்தவே நீ வாழ்கிறாய் என்னபது என் கருத்து. வாழவேண்டிய பையனுக்கு நீ எந்த முக்கியத்துவமும் கொடுப்பது இல்லை. சரியாக சொன்னால் உனக்கு…….மட்டும் தான் முக்கியம்\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்ம���ள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/attavillu-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-23T16:10:19Z", "digest": "sha1:W7QPUYK6SI47SLU5AWY7TFDUMYMDJ2YU", "length": 1545, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Attavillu North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Attavillu Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/tampanaikkulam-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-23T15:10:48Z", "digest": "sha1:J2D4X4IALCZDNDDENQOFRHQIZ6XD3ILJ", "length": 1570, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Tampanaikkulam North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Tampanaikkulam Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/tantalkulam-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-23T15:36:54Z", "digest": "sha1:PYYLHYCCNFMLCL7Y52BG5PJHKAMDOWBA", "length": 1555, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Tantalkulam North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Tantalkulam Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள�� உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/606492/amp?ref=entity&keyword=DGP%20A", "date_download": "2020-09-23T15:25:51Z", "digest": "sha1:7HBG54WAOZ7AB5IYJHEXNJEHXTZYXEWD", "length": 8460, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Transfer of 21 DSPs in Tamil Nadu: Order of DGP Tripathi | தமிழகத்தில் 21 டிஎஸ்பிக்கள் மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் 21 டிஎஸ்பிக்கள் மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு\nசென்னை: தமிழகம் முழுவதும் 21 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 21 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னை சிபிசிஐடி மெட்ரோ-1 டிஎஸ்பியாக இருந்த ரவிச்சந்திரன் மதுரை மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், தமிழகம் முழுவதும் திருச்சி, கரூர், விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 21 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: கொரோனா பரிசோதனைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது: பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nமருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க அக்.9 வரை அவகாசம்\nமுறைகேடு செய்ததற்கு 6 மாத காலத்தில் அதிமுக பதில் சொல்லும் நிலை ஏற்படும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\n'ஒரே நாடு..ஒரே ரேஷன்'திட்டத்தை அக்., 1 முதல் செயல்படுத்த தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை.. துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு\nதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் வெண்டிலேட்டர் வாங்க மறுத்த கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு ரத்து: சென்னை ஐகோர்ட்\n9 பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் 2018-19ம் ஆண்டில் ரூ232.18 கோடி வீட்டுவரி வசூல்\nநவம்பர் முதல் கல்லூரிகள் திறந்தாலும் வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு.. எந்த விடுமுறையும் கிடையாது\nஉயர்நீதிமன்ற உத்தரவைமீறி 100% கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு\n× RELATED தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/divya-prabandham/kulasekaralwar/81-perumal-thirumozhi.html", "date_download": "2020-09-23T16:32:36Z", "digest": "sha1:J33ZDTU6B25NJFCV3SG4TTJRYRRNSD3V", "length": 5162, "nlines": 109, "source_domain": "www.deivatamil.com", "title": "பெருமாள் திருமொழி - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\n07/06/2010 11:27 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on பெருமாள் திருமொழி\nஇன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே\nதென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்\nசிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்\nஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே\nவ���ரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை\nவீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்\nசேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே\n07/06/2010 11:27 AM செங்கோட்டை ஸ்ரீராம்\n07/06/2010 11:24 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா”\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா” 02/09/2020 2:59 PM\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=23%3A2011-03-05-22-09-45&id=2188%3A2014-07-04-23-29-14&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-09-23T15:39:12Z", "digest": "sha1:RW7H77W5ATGABJDKC5KMR2BGZY64XRLP", "length": 77530, "nlines": 59, "source_domain": "www.geotamil.com", "title": "தி.க.சி. யின் நினைவில்", "raw_content": "\nFriday, 04 July 2014 18:28\t- வெங்கட் சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\nஎன்னை மிகவும் திகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய மனிதர் சமீபத்தில் மறைந்த தி.க.சி. அறுபதுகளின் இடை வருடங்களிலிருந்து தான் தி.க.சி. எனக்குத் தெரிய வந்ததே. தாமரை என்னும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகையின் ஆசிரியராக. தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஆதரவாளராக, கட்சிக் கோட்பாடுகளுக்கு , பிரசாரகராக, வழிகாட்டியாக. இவையெல்லாம் அவரது வெளித்தெரிந்த ரூபங்கள் பலவென்றாலும் அதிகம் கேட்கப்படும் குரல் ஒன்று தான். பின்னிருந்து தூண்டும் சக்தியும் ஒன்றுதான். இவை எதுவும் எனக்கு பிடித்தமான காரியங்கள் அல்ல. அதே காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த, எழுத்து, இலக்கிய வட்டம் போன்ற பத்திரிகைகள் எனக்குப் பிடித்தமானவையாக, என் பார்வைக்கு ஒத்திசைவு கொண்டவையாக இருந்தன. தாமரை அல்ல. ஆனால், இந்த முற்போக்கு முகாமில் இருப்பவர்கள் பற்றியோ அவர்கள் செயல்பாடுகள் பற்றியோ எதுவும் கறாராகச் சொல்லி விட முடிந்ததில்லை. முற்போக்கு கூடாரத்திலிருந்தவர்களோடு மிக நெருக்கமாக இருந்த வல்லிக்கண்ணன், தாமரை இதழ் கட்சிக்கென தொடங்கப் பட்டதே விஜய பாஸ்கரன் நடத்தி வந்த சரஸ்வதியின் திறந்த மனப்போக்கும் செயல்பாடுகளும் ஜீவாவுக்குப் பிடிக்காமல் போய்விடவே, கட்சியின் குரலை முழுக்க பதிவு செய்வதற்கென்றே தொடங்கப்பட்டது தான் தாமரை என்று சொல்லியிருக்கிறார். இதை ���வர் சொன்னது, தாமரை தொடங்கப்பட்ட போது அல்ல. வெகு காலம் பின்பு. அனேகமாக, என் நினைவு சரியெனில், தீபம் பத்திரிகையில், சரஸ்வதி காலம் என்னும் தொடரின் கடைசி பக்கங்களில் அதன் மரணத்தைப் பற்றிச் சொல்லும் போது இந்த திரைக்குப் பின் நடந்த கதையைச் சொல்கிறார். சரஸ்வதி பத்திரிகை அச்சாகி வந்த ஜனசக்தி பிரஸ்ஸில் அதைத் தாமதப் படுத்தியே ஜீவா சரஸ்வதியை கடை மூட வைத்தாராம். அவர் சொல்லியிராவிட்டால் இந்த ரகசியங்கள் வெளிவராமலே போயிருக்கும். வல்லிக்கண்ணன் தைரியமாக தன் மனதில் பட்டதை, தான் பார்த்த உண்மைகளைப் பதிவு செய்த மிக அரிதான சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. இன்னொன்றையும் சொல்லி விடுகிறேனே. விஜய பாஸ்கரனின் சமரன் என்ற இதழில் திமுகவையும் அதன் தலைவர்களையும் சாட்டையடி என்று தான் அந்த விளாசலைச் சொல்ல வேண்டும். அப்படி விளாசியவர் தான் அதற்கு முன்னரும் மௌனம். பின்னரும் சுமார் 50 வருடங்களுக்கு வாயைத் திறக்கவில்லை. இவை யெல்லாம் எப்படி நிகழ்கின்றன என்பது எனக்கு இன்னமும் புரியாத புதிராக, ஆச்சரியமாக இருந்து வருகிறது.\nவிஜய பாஸ்கரன் தன் சரஸ்வதி இதழில் தன்னை ஒரு செஞ்சட்டை அணிந்த தெருக்களில் கட்சி கோஷமிட்டுச் செல்பவராகக் காணவில்லை. அதில் க.நா.சு. சி.சு. செல்லப்பா, ஈழத்து கே டேனியல், டொமினிக் ஜீவா, என எல்லோருக்கும் இடமிருந்தது. மறக்கப்பட்டிருந்த மௌனியின் கதைகள் தொகுக்கப்பட்டதே கூட மௌனி வழிபாடாகிவிட்டதாக குற்றம் சாட்டிய ஈழத்துப் பேராசிரியர் ஏ ஜெ. கனகரத்னா வின் மௌனி வழிபாடு என்ற ஒரு கண்டன கட்டுரைக்குக் கூட இடம் இருந்தது. சரஸ்வதியில் வெளிவந்த ரகுநாதனின் எழுத்துக்களில் கட்சி கோஷங்கள் இருக்கவில்லை. ஏன், முதன் முதலாக செல்லப்பா என்னை சரஸ்வதி காரியாலயத்துக்கு அழைத்துச் சென்ற போது (1961) விஜய பாஸ்கரன் என்னையும் சரஸ்வதிக்கு எழுதச் சொன்னார். யாரை யாருக்கு அந்த அழைப்பு அமெரிக்க முதலாளித்துவத்துக்கும், ஏகாதிபத்யத்துக்கும் அடிவருடியும், சி.ஐ.ஏ. ஏஜெண்ட்டும், ஆன என்னை, அமெரிக்காவிலிருந்து மணிஆர்டரில் பணம் பெற்றுவருவதாக முற்போக்குகள் எல்லாம் ஒரே குரலாக விடாது குற்றம் சாட்டி வந்த என்னைத் தான் எழுதச் சொன்னார். அது ஆரம்ப காலம். நான் என்னங்க எழுதப் போறேன்” என்று சொல்லி என்னை அறியாதே பின்னர் அந்தக் கட்சிக்குள் ஒரு பயங்கர ��ுனாமி புயல் வீசக்கூடும் அபாயத்தைத் தடுத்துவிட்டேன்.\nஅப்படியும் கூட, ஜீவா ஒன்றும் ஒரு பயங்கர புரட்சித் தீ கக்கும் கோஷங்களே அறிந்த கட்சிக்காரர் இல்லை. இலக்கியத்தில் தோய்ந்தவர். பாரதி பற்றி மணிக்கணக்கில் பேசுபவர். கட்சிப் பிரசாரம் என்று வந்து விட்டால், அது வேறு விஷயம். ஏழை விவசாயியின் வாழ்க்கையில் ஒரு ட்ராக்டரின் வருகை எத்தகைய முக மலர்ச்சியைத் தரும் என்று கிட்டத்தட்ட கருணாநிதி பாணி வசனத்தில் வர்ணித்து மாய்ந்து போவார். இப்படி அவர் எழுத்தைப் படித்த ஞாபகம் இருக்கிறது எனக்கு. சின்னப் பையன் சுந்தர ராமசாமியை, “நீ பூணூல் போட்டுக்கணும்” என்று உபதேசித்து, ”எங்கே, நீ சந்தியா வந்தன மந்திரம் சொல்லு பாப்பம்” என்றும் கேட்பார். நல்ல மனிதர் ஆனால் அப்பப்போ கட்சி தான் அவரை சாமியாடச் சொல்லும் போலும். என்ன செய்ய, வல்லிக்கண்ணன் சொல்வதை நம்பித் தான் ஆகணும்.\nஆனால், தி.க.சியின் ஆசிரியத்வத்தில் வந்த தாமரை தன்னை ஒரு கட்சித் பத்திரிகை என்று பிரகடனப்படுத்துவதற்கான சமாசாரங்களையும் தவறாது பிரசுரித்து வந்தாலும்,(அச்சாவது ஜனசக்தி பிரஸ்ஸிலாக்கும்) பூமணி, பா. செயப்ரகாசம், கி. ராஜநாராயணன், பிரபஞ்சன், ஆ.பழனியப்பன் (பெயர் சரிதானா) சார்வாஹன், வண்ணநிலவன், இப்படி பலர், அதில் எழுதினார்கள். தஞ்சை பிரகாஷ் நாடோடிக் கதைகள் நிறைய எழுதினார் என்று நினைவு. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் எழுத்து பத்திரிகையும் க.நா.சு.வின் இலக்கிய வட்டமும் புதுக்கவிதைக்கு களம் தந்ததும் அதை தீவிரமாக எதிர்த்து வந்த சிதம்பர ரகுநாதன், நா.வானமாமலை, கலாநிதி கைலாசபதி எம்.ஏ. பிஹெச் டி ஆகியோரின் புதுக்கவிதைக்கு எதிரான தொடர்ந்த பிரசாரத்துக்கும் இடம் தந்தது. அத்தோடு, நிற்கவில்லை. வானம்பாடிகளின் “புதுக்கவிதைகளும்() சார்வாஹன், வண்ணநிலவன், இப்படி பலர், அதில் எழுதினார்கள். தஞ்சை பிரகாஷ் நாடோடிக் கதைகள் நிறைய எழுதினார் என்று நினைவு. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் எழுத்து பத்திரிகையும் க.நா.சு.வின் இலக்கிய வட்டமும் புதுக்கவிதைக்கு களம் தந்ததும் அதை தீவிரமாக எதிர்த்து வந்த சிதம்பர ரகுநாதன், நா.வானமாமலை, கலாநிதி கைலாசபதி எம்.ஏ. பிஹெச் டி ஆகியோரின் புதுக்கவிதைக்கு எதிரான தொடர்ந்த பிரசாரத்துக்கும் இடம் தந்தது. அத்தோடு, நிற்கவில்லை. வானம்பாடிகளின் “புதுக்கவிதைகளும்():” அதில் பிரசுரமாயின. சி.மணி நா.வானமாமலையின் புதுக்கவிதை எதிர்ப்புக்கு பதிலளித்த கட்டுரையையும் தாமரை பிரசுரித்தது. தருமு சிவராமூவின் E = mc2 என்னும் கவிதைக்கு வானம்பாடிகளின் ஆசிரியக் குழுவினரும் முற்போக்கு கவிஞருமான சிற்பி அவர்களின் நீண்ட பாஷ்யத்தையும் பிரசுரித்தது. யாருடைய கவிதையை):” அதில் பிரசுரமாயின. சி.மணி நா.வானமாமலையின் புதுக்கவிதை எதிர்ப்புக்கு பதிலளித்த கட்டுரையையும் தாமரை பிரசுரித்தது. தருமு சிவராமூவின் E = mc2 என்னும் கவிதைக்கு வானம்பாடிகளின் ஆசிரியக் குழுவினரும் முற்போக்கு கவிஞருமான சிற்பி அவர்களின் நீண்ட பாஷ்யத்தையும் பிரசுரித்தது. யாருடைய கவிதையை, அராஜக வாதியும், இருள்மய வாதியும் மாயாவாதியும் இன்னும் என்னென்னவோ வாதியும் மட்ட ரக புளுகனும், அற்ப புத்தி படைத்த அவதூறுக்காரனும், (எல்லாம் திகசி அவர்கள் கொடுத்த பட்டங்கள் தாம்) ஆன, அரூப் சீவராம் என்று தனக்கு அந்த சில நாட்களில் பெயர் சூட்டிக்கொண்ட இன்றைய பிரமிள் கவிதையை. பிரமீள் ஒவ்வொரு முறையும் எழுத உட்காரும்போது தன் பெயரை, அல்லது அதன் உச்சரிப்பை மாற்றிக் கொள்வார். வேறு வழியின்றி பிரமிள் என்ற பெயர் நிலைத்தது அவர் மறைவுக்குப் பிறகு தான்.\nஇதற்கிடையில் புதுக்கவிதையை ஏதொ கொள்கை என்று அவர் கற்பித்துக் கொண்டவகையில் எதிர்த்து வந்த கலாநிதி கைலாசபதி எம்.ஏ. பிஎச் டி அவர்கள், வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவரான தமிழன்பனின் தோணி என்ற தலைப்பின் ”புதுக்கவிதை” தொகுப்புக்கு பாராட்டுக்களும் தன் ரசனையும் நிறைந்த நீண்ட முன்னுரை ஒன்று எழுதி ஆசீர்வதித்து இருந்தார். தமிழன்பனுக்கும் அவர் கட்சியின் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டம் கிடைத்த சந்தோஷம். ஆனால் யாருமே தாமரை பிரசுரித்த சார்வாகனின் கவிதைகளைப் பற்றி மூச்சு விடவில்லை. தாமரையில் எழுதுவதால் அவர் முற்போக்காகத் தானே இருக்க வேண்டும், திகசி யும் தீர விசாரிக்காமல் போட்டிருக்க மாட்டாரே என்ற நினைப்பில் கட்சிப் பெரியவர்கள் ஏதும் மறுப்புச் சொல்லவில்லை. கா. சிவத்தம்பிக்கு கலாநிதி கைலாசபதி எம். ஏ. பிஹெச். டியின் புதுக்கவிதை எதிர்ப்புப் பிரசாரத்தையும் ஆதரித்துப் பேசவேண்டும். தாமரையில் புதுக்கவிதைத் தோற்றம் தரும் சமாசாரங்களுக்கும் சமாதானம் சொல்லவேண்டும் என்னும் திக்குமுக்காடலில் தவிப்பு. இப்படியா, அப்படியா என்ற தீர்மானத்துக்கு வரமுடியாமல் தவித்தார். தாமரை ஆசிரியர் தி.க.சியைச் சாடமுடியுமோ அல்லது தன் சித்தாந்த மூலவரான கலாநிதி கைலாசபதிக்குத் தான் எதிராக ஒரு நிலை எடுக்கமுடியுமோ அல்லது தன் சித்தாந்த மூலவரான கலாநிதி கைலாசபதிக்குத் தான் எதிராக ஒரு நிலை எடுக்கமுடியுமோ எனவே,”முன்னாலே பாத்தா செட்டியார் குதிரை, பின்னாலே பாத்தா கௌண்டர் குதிரையாட்டும் தெரியுது எனவே,”முன்னாலே பாத்தா செட்டியார் குதிரை, பின்னாலே பாத்தா கௌண்டர் குதிரையாட்டும் தெரியுது என்ற அவரது ஒரு சமாளிப்பைக் கீழே பார்க்கலாம்.\n“எனவே, முற்போக்குக் கடப்பாடுடைய தாமரை புதுக்கவிதைக்குத் தரும் முதலிடம் ஆராயப்படவேண்டியதொன்றாகும். தமிழ் நாட்டில் கிராமீயக் கலை ஆய்வுக்கு இலக்கியத் தளம் அமைத்துக்கொடுத்த தாமரை, இன்று புதுக்கவிதை பயில்வுக்கு முக்கிய இடம் கொடுக்கின்றது. இது மேனிலைத் தழுவலா (elitism-ஆ) அன்றேல் அடிநிலை மக்களை ஆற்றுப்படுத்தலா என்பது பற்றிய கருத்துத் தெளிவு எனக்கு ஏற்படவில்லை. ஆகஸ்ட் 1973 மல்லிகை இதழில் கா.சிவத்தம்பி)\nகா. சிவத்தம்பி நல்ல படிப்பாளி, கைலாசபதி எம்.ஏ.பிஎச் டிக்கு இல்லாத இலக்கிய உணர்வும் ரசனையும் வாய்க்கப் பெற்றவர் என்றாலும் கலாநிதிக்கு ஒத்து ஊதியே பழக்கப் பட்டவர். அந்தப் பழக்கத்தின் காரணமாக, செம்மொழி மாநாட்டுக்கு வந்து கருணாநிதி புகழ்பாடியும் சென்றார். கருணாநிதி சாதாரண பாராட்டுக்களில் திருப்தி அடைபவரில்லை என்பது உலகம் அறியும்.\nஎன்னமோ என்று நான் நினைத்திருந்த தி.க.சி. தன் தாமரை ஆசிரியத்வத்தில் பெரிய பெரிய அறிஞர் பெருமக்களை எல்லாம் கழைக்கூத்தாட வைத்துள்ளார் என்று பார்க்கும் போது, எனக்கு எல்லாம் தமாஷாகத் தான் இருந்தது. நான் ரசித்தேன். வேறு யாரும் நினைவு படுத்தாதையெல்லாம் நான் இப்போது நினைவு படுத்துகிறேன்.\nவெகு ஆச்சரியமான நிகழ்வுகள் இவை. க.நா.சுவின் இலக்கிய வட்டம் 1948 – 1964 கால கட்டத்திய இலக்கிய நிகழ்வுகள் குறித்து சாதனை இதழ் என்றோ என்னவோ பெயரில் வெளியிட்டிருந்தது. அதில் நானோ, நகுலனோ, க.நா.சு. வோ எழுதியது பெரிய விஷயம் இல்லை. எனக்கு ஆச்சரியம் தந்தது தி.க. சியும் அதில் ஒரு மிக மிக நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். நினைவிலிருந்து எழுதுகிறேன். அதில் வணிக பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் செய்யும் நாசவேலைகளுக்கு ”மரண அடி” தந்தது மட்டுமல்லாமல் முதலாளித்துவத்துக்கு எதிராக, சோஷலிஸ சமுதாய உருவாக்கத்துக்கு எழுத்தாளர் பாடு படவேண்டும் என்றோ என்னவோ எழுதி, சில நல்ல எழுத்துக்களையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவர் பாராட்டுக்கள், எழுத்து மக்களுக்காகவே தானே ஒழிய, வணிகத்துக்காக அல்ல, கலையும் உழைக்கும் பாட்டாளி மக்களின் எழுச்சிக்காக…….வகையறா வகையறாவாக வே இருந்ததாக என் நினைப்பு. பிராபல்யங்களை எதிர்த்த வரையில் சரி என்பது என் நினைப்பாக இருந்தது. கூரான இலக்கியப் பார்வை இல்லாத ஒரு நீண்ட கட்டுரைக்கு க.நா.சு இடம் கொடுத்ததும், அதிகப் பேர் எழுதாத போது எழுதக் கேட்டு வந்ததை மறுப்பானேன் என்றும் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மாறாக, தி.க.சி. எல்லோரிடமும் சகஜ பாவத்தோடு பழகி வந்தவர் தன்னோடு கொள்கையளவில் மாறுபட்டு விரோதம் கொண்டவர்களுடனும் சினேகம் கொண்டிருந்தார் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.\nகடுமையான, காரசாரமான வாத விவாதங்கள் புதுக்கவிதை பற்றி நிகழ்ந்து வந்த கட்டம் அது. வானமாமலைக்கு எழுத்து பத்திரிகையிலும் அவரது புதுக்கவிதை எதிர்ப்புக்கு நீண்ட பதில் தந்திருந்தார் செல்லப்பா அதற்கு முன்னோ பின்னோ நான் விடுமுறையில் தெற்கே வந்திருந்த போது சென்னையில் செல்லப்பாவைப் பார்க்க வந்த போது அங்கு அவர் வீட்டில் சார்வாகனையும் தி.க.சியையும் செல்லப்பாவுடன் வெகு கால சினேகிதர்கள் போல உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். செல்லப்பா அவர்கள் இருவருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.\nஅப்போது நான் சார்வாஹனிடம் சொன்னேன். “ இங்கு தி.க.சியை இங்கு பார்ப்பதும் அவர் வெகு சகஜ பாவத்தோடு உங்களோடும் செல்லப்பாவோடும் உரையாடிக்கொண்டிருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை. சந்தோஷமாக இருக்கிறது” என்றேன். அதற்கு சார்வாஹன் சொன்னார். “தாமரையே இப்போதெல்லாம் அவ்வளவு கடுமையாக இல்லையே” என்றார். “ஆமாம், கட்சியையும் மீறி சில விஷயங்கள் அதில் வருகின்றன, பார்த்தேன்” என்றேன்\nஜெயகாந்தன் முற்போக்கு எழுத்தாளர்களின் கட்சிக்காரர்களின் சூழலில் வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே அவரை ஆதரித்தவர்கள் அவர்கள் தான்.\nஉன்னைப் போல் ஒருவன் படம் தில்லியில் ஷீலா தியேட்டரில் ஒரு நாள் திரையிடப்பட்டது. பார்த்தேன். வெகு தைரியமான தீவிர முயற்சி என்று எனக்குப் பட்டது. அதற்கு உதவியவர்கள், படத்தில் பேராசிரியராக நடித்தவர் எல்லோரும் முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள். தில்லியில் இருந்தவர் ஒருவர் சோவியத் லாண்ட் பத்திரிகையில் வேலை பார்த்தவர். அவர் வீட்டில் தான் ஜெயகாந்தன் கரோல்பாகில் தங்கியிருந்தார். அவரை வரவேற்றுப் பாராட்டிப் பேசிய கூட்டத்தில் தலைமை தாங்கிய பால தண்டாயுதமும் இருந்தார். ஜெயகாந்தன் பேசும் போது, ஏதோ ஒரு கட்டத்தில் ”பாலா அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கம்”. என்று தன்னை அன்னியப்படுத்திக் கொண்டு பேசினார். எனக்கு இது என்ன புதிர் என்று பட்டது. சில வருடங்களுக்குப் பின் கசடதபற இதழில் நான் ஜெயகாந்தனைக் கடுமையாகத் தாக்கி எழுத நேர்ந்தது. அப்போது திகசி எனக்கு எழுதிய கடிதத்தில் “இதற்கெல்லாம் காரணம் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் தான். நீங்கள் வளர்த்து விட்ட ஜெயகாந்தன் வேறு எப்படி நடந்து கொள்வார்” என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தார். ஜெயகாந்தன் தன்னை முற்போக்கு முகாமிலிருந்து விலக்கிக் கொண்டுவிட்டார் என்று தெரிந்தது. ஆனந்த விகடனிலும் சாவியின் ஆசிரியத்வத்தில் இருந்த தினமணிக் கதிரிலும் வெகுவேகமாக ஜெயகாந்தன் வளர்ந்துவிட்டதன் விளைவு என்று நினைத்துக்கொண்டேன். இந்தக் கடிதம் கசடதபற பத்திரிகையோடு நிகழ்ந்த சர்ச்சையில் அதற்கு எதிராக தருமு சிவராமு எழுதிய “கோணல்கள்” கட்டுரையில் பிரசுரமானது. கட்சியின் தலைமைக்கு திகசி எழுதிய கடிதம் சம்மதமாக இருக்கவில்லை என்று பின்னர் தெரிய வந்தது பேச்சு வாக்கில் தான். இதெல்லாம் பெரிய விஷயமில்லை. சின்ன சின்ன உரசல்கள். திகசியையும் கட்சியின் தலைமையையும் பொருத்த வரை. திகசியின் பொறுப்பில் தாமரை கட்சிப் பத்திரிகை என்ற பெயர் பெற்றிருந்தாலும், கட்சி சார்பும் கொள்கை விளக்கங்களும் நன்கு வெளித்தெரிய இருந்தாலும், திகசி அவர் காலத்திய இளைய தலைமுறை எழுத்தாளர்களிடையே தம்மை ஊக்குவிக்கும் பெரியவர் என்ற ஸ்தானம் பெற்றவராக இருந்தார். வல்லிக்கண்ணனிட மிருந்தும் கூட தன்னை ஊக்குவிக்கும் ஒரு கார்டு கட்டாயம் வந்து விடும் தான். ஆனால் திகசி தாமரையில் இடமும் கொடுப்பாரே. பிரசுரமும் ஆகுமே.\n”நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் பாட்டாளி ம��்கள் புரட்சிக்கு உங்கள் எழுத்து வித்திடும்”, என்று வேறு ஊக்குவித்து நேரிலும் சொல்வார். ஒரு கார்டும் வந்து சாட்சியம் சொல்லுமே. அவரை நன்றியுடன் பார்க்கும் ஒரு பெரிய இளைஞர் பட்டாளமே உருவானது அவர் காலத்தில். அந்த பழக்கம் அவர் தாமரை ஆசிரியத்வத்தில் இல்லாத போதும் தொடர்ந்தது. அதிலும் திருநெல்வேலி இளைஞர் கூட்டத்துடன் திர்நேலி தமிழில் பேரப்புள்ளைகளை உற்சாகப் படுத்துவது இருக்கே அது மிக இனிமையும் வாத்சல்ய பாவமும் கொண்டது. பின்னாட்களில் அவரைச் சந்தித்தவர் தரும் புகைப்படங்களில் அவர் தன் சுடலை மாடன் தெரு வீட்டின் தாழ்வாரத்தில் தன் அறைக்கு எதிரில் ஒரு நாற்காலியில் அமர்ந்து குனிந்த வண்ணம் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் காட்சியே காணக் கிடைக்கும். காந்தி என்றால் சர்க்காவில் நூல் நூற்கும் காட்சி. சிவாஜி என்றால் முறுக்கிய மீசையும் வாளேந்திய கையுமாக நிமிர்ந்து நிற்கும் கட்டபொம்மன் வேஷம் தரித்து, தி.க.சி.க்கு தன் இளைய தலைமுறைக்கு கடிதம் எழுதும் காட்சி. தி.க.சியின் ஆரம்பங்கள், நாற்பதுகளில், தாமரையில் நாம் கண்ட தி.க.சி உருவாவதற்கான ஆரம்பங்கள் இல்லையென என் நினைப்பு. அப்போது அவர் தொடர்புகள், கு.ப.ரா. கிராம ஊழியன் என்று எப்படி இருந்திருக்க முடியும். வென்றிலன் என்ற போதும், ஐந்தாம் படை போன்ற கதைகள் எழுதிய ரகுநாதன் தான் பின்னர் தீவிர முற்போக்கு ஆனார். இந்த மாயம் எல்லாம் எப்படி நடக்கிறது என்பதை ஆராய்வது கஷ்டம். சோமன துடி மாதிரி ஏன் தமிழில் ஒரு திரைப்படம் வருவதில்லை என்று ஒரு இடத்தில் ஏங்கும் தி.க.சி. தான், அகிலனின் சித்திரப் பாவை நாவலுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்ததும், “இது தமிழ் இலக்கியத்துக்குப் பெருமை சேர்ப்பது, என்றும், அகிலன், சுதந்திரம், ஜனநாயகம், சமாதானம் சோஷலிஸம் ஆகிய லட்சியங்களுக்காக போராடுகிறவர்” என்று பாராட்டுக்களை அள்ளிச் சொரிந்தார். வேடிக்கை இல்லை. சிரிக்க வேண்டாம். நிஜமாகவே தான். ஒரு வேளை இடைப்பட்ட காலத்தில் அகிலனுக்கு சோவியத் ரஷ்ய அழைப்பு விடுத்து அவருக்கு ரஷ்ய சுற்றுப் பயணத்துக்கு உதவியதால் ஒரு வேளை திடீரென அகிலனை இந்த புஷ்பார்ச்சனைக்கு தகுதியாக்கியிருக்கலாம். அகிலனும் தன் பங்குக்கு தன் ரஷ்ய பயணம் பற்றி வெகு பரவசம் அடைந்து ரஷ்ய புகழ் பாடி கட்டுரைகள் எழுதினார். ஆனால் அ��்தோடு அந்தக் கதை சரி.\nஆனாலும் தன் கட்சி ஆசான்களும் கட்சியும் புதுக்கவிதைக்கு எதிராக தொடர்ந்த பிரசாரம் நடத்திக்கொண்டிருக்கு போது தாமரையில் புதுக்கவிதை தோற்றம் அளிக்கும் வானம்பாடிகளுக்கும் இன்னம் மற்றோருக்கும் தொடர்ந்து இடமளித்து அதுபற்றி விவாதங்களுக்கும் களம் தந்த ஆசிரியரின் தாராள மனதை என்னவென்று சொல்வது அது மட்டுமல்ல. பூமணி, வண்ணநிலவன், சார்வாகனுக்கெல்லாம் இடமென்றால், பாட்டாளி மக்களின் சர்வாதிகாரத்தை எப்படி கொணர இயலும் அது மட்டுமல்ல. பூமணி, வண்ணநிலவன், சார்வாகனுக்கெல்லாம் இடமென்றால், பாட்டாளி மக்களின் சர்வாதிகாரத்தை எப்படி கொணர இயலும் இதையெல்லாம் எதிர்த்து கட்சி எழுத்தாளர்களும் தலைமையும் போராடிக்கொண்டிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டாமா இதையெல்லாம் எதிர்த்து கட்சி எழுத்தாளர்களும் தலைமையும் போராடிக்கொண்டிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டாமா கட்சித் தலைமையிடமிருந்து கேள்விகளும் எதிர்ப்பும் எழவே, தி.க.சி என்ன செய்தார் கட்சித் தலைமையிடமிருந்து கேள்விகளும் எதிர்ப்பும் எழவே, தி.க.சி என்ன செய்தார். தாமரையை விட்டு விலகினார் என்று வல்லிக்கண்ணன் சொல்கிறார். திகசி பற்றிய இந்த உள் விவகாரங்களில் வல்லிக்கண்ணனை நம்பாமல் வேறு யாரை நம்புவது. தாமரையை விட்டு விலகினார் என்று வல்லிக்கண்ணன் சொல்கிறார். திகசி பற்றிய இந்த உள் விவகாரங்களில் வல்லிக்கண்ணனை நம்பாமல் வேறு யாரை நம்புவது. தன் பதவியைத் துறந்த திகசி யை நாம் பாராட்டவேண்டும். இன்னொன்றுக்கும் நாம் திகசி யை பாராட்டவேண்டும். தன் மகன், வண்ணதாசன், பின் தன் திர்நேலி சீட இளவல்கள், கலாப்ரியா, வண்ணநிலவன் யாரையும் அவர் முற்போக்கு ப்ராண்ட் எழுத்தை வற்புறுத்தவில்லை. அவர்களை அவர்கள் சுதந்திரத்துக்கு விட்டு விட்டது பெரிய விஷயம் இல்லையா. தன் பதவியைத் துறந்த திகசி யை நாம் பாராட்டவேண்டும். இன்னொன்றுக்கும் நாம் திகசி யை பாராட்டவேண்டும். தன் மகன், வண்ணதாசன், பின் தன் திர்நேலி சீட இளவல்கள், கலாப்ரியா, வண்ணநிலவன் யாரையும் அவர் முற்போக்கு ப்ராண்ட் எழுத்தை வற்புறுத்தவில்லை. அவர்களை அவர்கள் சுதந்திரத்துக்கு விட்டு விட்டது பெரிய விஷயம் இல்லையா யாருக்கும் இதில் சந்தேகமிருப்பின், சு.கா. வுக்கு திகசி அவ்வப்போது தரும் பாராட்���ுக்களையும் உற்சாகத்தையும் சுகாவே எழுதியிருப்பதைத் தான் நான் சுட்டவேண்டும். எந்த வகைக்கும் உட்படாத சுகாவின் எழுத்தைப் பாராட்டுவது என்றால், அதில் முற்போக்கு எங்கே என்று தேடத்தான் வேண்டும். கிடைக்காது.\nதி.க.சி யின் ஆசிரிய பீடத்தில் தொ.மு.சி. ரகுநாதன் வந்து அமர்ந்தார். திகசியின் காலத்திலும் சரி, பின்னரும் சரி, தாமரை இதழ்களை அவ்வப்போது பார்க்கத் தான் எனக்குக் கிடைக்குமே தவிர, தொடர்ந்து அதை நான் கவனித்தவனில்லை.\nநவீன விருட்சம் பத்திரிகைக்கு மதிப்புரை எழுதச் சொல்லி எனக்குக் கிடைத்த புத்தகம் திகசி யின் கட்டுரைகளையெல்லாம் தொகுத்திருந்த விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள். அப்புத்தகம் என்னிடம் இல்லை. நவீன விருட்சம் இதழும் இல்லை. என் பார்வையில் நாவல்கள், சிறுகதைகள்………….. ……….. என்ற என் கட்டுரைத் தொகுப்பு 2000-ல் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது, அதில் சேர்க்கப்பட்டுள்ள, தி.க.சியின் புத்தகத்துக்கு நான் எழுதிய மதிப்புரையிலிருந்து (பக்கம் 201 – 204) எழுதுகிறேன். மேலே தரப்பட்டிருக்கும் மற்ற மேற்கோள்களும் சுந்தர ராமசாமியின் கட்டுரைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை தான்.\nதிகசி யின் இத்தொகுப்பு பல ஆச்சரியங்களைத் தந்தது. ஆச்சரியம் என்ன. முற்போக்கும், கட்சி சேவகமும் திகசியை முற்றாக மாற்றிவிடவில்லை என்று எண்ணத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து என் வார்த்தைகள் சிலவற்றையும் திகசி யின் வார்த்தைகள் சிலவற்றையும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அனேகமாக பலருக்கு இது திகசி யின் கேட்காத குரலாக இருக்கும். (இப்புத்தகத்தின்) 330 பக்கங்களும் படிக்க மிக சுவாரஸ்யமாக இருக்கின்றன. வெளித்தெரிந்த திகசியை விடுங்கள். உண்மையான திகசி யாரென்பது சுவாரஸ்யமான புதிராக இருக்கிறது. கட்சி நிர்ப்பந்தங்களை மீறி, ஒதுக்கி, ஒரு நெருக்கம் ஏற்படும் எனில், திகசி பழகுவதற்கு மிக நல்ல மனிதராக இருக்கவேண்டும்.\nஇனி ஒரு நேர்காணல் (ப. 303)\nகேள்வி: ஒரு நல்ல படைப்பை நீங்கள் எப்படி இனம் கண்டு கொள்வீர்கள்\nதிகசி: கலாபூர்வமாக மனசுக்கு நிறைவு அளிக்கும்படியான படைப்பு எதுவும் மிகச் சிறந்த படைப்பு தான். ஒரு தனித்தன்மை இனம் காட்டிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக அது நம் நெஞ்சை நெருட வேண்டும். (it must disturb) படித்தபின் என்னவோ பண்ணுகிறது. அப்படியே புரட்டிப் ���ோட்டு விடுகிறது. படிக்குமுன் இருந்த நான் வேறு. இப்போதைய நான் வேறு என்கிற மாதிரியான பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய ரஸவாதம் எல்லா கலைகளுக்கும் உண்டு.”\nஇன்னும் சில கருத்துக்கள் வெவ்வேறு பக்கங்களிலிருந்து:\n”சமூக சீர்திருத்த வேட்கை நிரம்பிய இவற்றில் (40 வருட திராவிட இயக்க படைப்புகளில்) பிரசார அம்சம் அதிகம். கலை அம்சம் குறைவு (ப. 29). கலை அம்சத்தைவிட கருத்து வலியுறுத்தலுக்கே சிறப்பிடம் (ப. 57). உரத்த குரலில் பேசுவதைத் தவிர்த்திருப்பாராயின் (ப. 73). சில கவிதைகளில் பிரசார நெடி பலமாக அடிக்கிறது. (ப.146) படைப்புகளில் கலை அம்சம் இருக்க வேண்டும்……சமூக நீதி கேட்கும் மக்கள் பகுதியின் வாழ்க்கையும் குரல்களும்……..படைப்புகளாகும் போது எவ்வளவு தூரம் கலை மதிப்பும், கலைத் தரமும் கொண்டதாக இருக்கின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் தகுதி நிர்ணயிக்கப்படும் (ப. 309)\nஇவையெல்லாம் எப்போது சொல்லப்பட்ட கருத்துக்கள் என்பது தெரியவில்லை. இந்தத் திகசியை பொதுவாக அறியப்பட்ட திகசியில் அடையாளம் காணமுடியாது. ஆனல், இதற்குப் பின்னும் திகசி கட்சி கோஷங்களை விட்டவரில்லை. அதற்கு ஒரு சோறு பதமாக அவர் பாராட்டும் ஒரு கவிதையையும் அவர் பாராட்டையும் தரவேண்டும்.\n”எங்கள் இலக்கியப் படைப்புகள் யாவும்\nஅரிசிக் கவிதை கதை கட்டுரைகளே\nஇது கவிதை எனவும், இவற்றில் நயம் அழகு, அருமையான முத்தாய்ப்பு எல்லாம் இருப்பதாக திகசி பாராட்டுகிறார்.(ப. 319) ஆனால் ஒன்று, கட்சியும் அது தந்த கொள்கைகளும் திகசி என்ற மனிதரை முற்றிலுமாக மாற்றிவிடவில்லை. ஆனால் சுமார் ஐம்பது வருட காலம் நீடித்து வந்துள்ளது.\nதிகசி யின் இந்த கட்டுரைத் தொகுப்பு 1999- ஆண்டுக்கான சாஹித்ய அகாடமியின் தமிழ் விருது பெற்றது. நான் நிரந்தரமாகச் சென்னைக்குத் திரும்பியதும், பங்கு பெற்ற முதல் இலக்கியக் கூட்டம் திகசி-க்கான பாராட்டு விழா தான். திகசி தன் நன்றியுரையில் மேடையில் இருந்த சிவகாமி பக்கம் பார்த்த வாறே அடுத்த ஆண்டு விருது ஒரு பெண் எழுத்தாளருக்குத் தரப்படவேண்டும் என்பது தன் விருப்பம் என்று சொல்லி அகாடமியின் செயலர் சச்சிதானந்திடம், “இதை ப்ரெசிடெண்ட் ரமா காந்த் ராத்திடம் ஆங்கிலத்தில் சொல்லுங்கள்” என்றார். இந்த விருது அவருக்கு மன நிறைவைத் தந்த ஒன்று என எனக்குத் தோன்றியது. எண்பது வருட வயத���னருக்கு 60 வருட கால உழைப்பிற்குப் பிறகு வந்த அந்த சந்தோஷத்திற்கு உரியவர் தான் அவர்.\nபல சமயங்களில் அவர் கட்சிக்காரராகவே நடந்து கொள்வதில்லை. அந்த சமயம் திகசியின் நினைப்பும் பேச்சும், ஐந்து சித்தாந்தங்களை ஒரு சேர பிரகடனம் செய்து வந்தது. “பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், சூழலியம், தமிழியம். என்பன அந்த ஐந்து சித்தாந்தங்கள். அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு பொதிகை தொலைக்காட்சியின் நேர்காணலில் தனக்கு வழிகாட்டியாக,தம் வாழ்க்கையை வடிவமைத்தவர்களாக, திருவள்ளுவரிலிருந்து தொடங்கி கம்பன், வள்ளலார் என்று எல்லாரையும் கடந்து வந்து பாரதி, ஜீவா வரை ஒரு நீண்ட பட்டியலையே வாசித்தார். வம்பற்ற பாடு. தவறிப் போய்க்கூட மார்க்ஸிலிருந்து தொடங்கி, ஸ்டாலின், ராமமூர்த்தி நம்பூதிரிபாத் பாட்டையில் அவர் செல்லவில்லை.\nதாமரையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு அவரை ஒரு கூண்டுக்குள், என்ன, எந்தக் கூண்டுக்குள்ளும் அவர் அடைபடவில்லை. 90 வயதை எட்டிப் பார்ப்பவரிடம் கட்சியும் அவர் இஷ்டத்துக்கு விட்டு விட்டார்கள். ஓய்வு பெற்றுவிட்டவரை எந்த நிர்வாகம் தான் என்ன செய்யும்\nநான் இங்கு பங்களூருக்கு குடி பெயர்ந்த பிறகு ஒரு நாள் திடீரென்று சித்தன் பிரசாதிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் யுகமாயினியில் என்னை எழுத அழைத்ததிலிருந்து பழக்கம். நேரில் பார்த்ததுமில்லை. பழகியதுமில்லை. உறவை வளர்த்தது தொலைபேசிதான். தமிழை இனி உய்விக்கவேண்டிய அவசியம் தனக்கில்லை யுகமாயினி கடையைப் பூட்டிவிட்டு தமிழ் சினிமாவுக்கு ஏதாவது சேவை செய்யமுடியுமா என்று கிளம்பிவிட்டார். 2012 வருட இடைப்பட்ட மாதஙகளில் ஒரு நாள் முன்னிரவு நேரம் என்று நினைவு, அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. “நான் சித்தன் பிரசாத் பேசறேன், சாமிநாதன். திருநெல்வேலியிலே இருக்கேன் இப்போது. திகசி வீட்டில் அவர் என் பக்கத்தில் தான் உட்கார்ந்திருக்கார். அவருக்கு உங்களோட பேசணுமாம். பேசுங்க” என்றார். திகசி பேசினார். எனது சௌக்கியம் பற்றி விசாரணையோடு, “அங்கே நீங்க என்ன பண்றீங்க. இங்கே ஒருக்கா வாங்களேன். நானும் தனியாத் தான் இருக்கேன். நீங்களும் இப்போ தனி ஆளாப் போயிட்டிங்க. நீங்க வாங்க இங்கே. என்னொடு பத்து நாள் இருங்க” என்றார். ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷமாக இருந்தது. அதிலும் ஒர��வர் பெயர் இன்னொருவருக்குத் தெரிந்த காலத்திலிருந்தே சண்டை தான் போட்டுக் கொண்டிருந்தோம். கடைசியில் இந்த சிஐஏ ஏஜெண்டை இவ்வளவு பரிவுடன், சினேக பாவத்துடன் அழைக்கிறாரே. மனித ஹிருதயம் தான் எத்தனை விசித்திரமான ஒன்று என்று கிளம்பிவிட்டார். 2012 வருட இடைப்பட்ட மாதஙகளில் ஒரு நாள் முன்னிரவு நேரம் என்று நினைவு, அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. “நான் சித்தன் பிரசாத் பேசறேன், சாமிநாதன். திருநெல்வேலியிலே இருக்கேன் இப்போது. திகசி வீட்டில் அவர் என் பக்கத்தில் தான் உட்கார்ந்திருக்கார். அவருக்கு உங்களோட பேசணுமாம். பேசுங்க” என்றார். திகசி பேசினார். எனது சௌக்கியம் பற்றி விசாரணையோடு, “அங்கே நீங்க என்ன பண்றீங்க. இங்கே ஒருக்கா வாங்களேன். நானும் தனியாத் தான் இருக்கேன். நீங்களும் இப்போ தனி ஆளாப் போயிட்டிங்க. நீங்க வாங்க இங்கே. என்னொடு பத்து நாள் இருங்க” என்றார். ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷமாக இருந்தது. அதிலும் ஒருவர் பெயர் இன்னொருவருக்குத் தெரிந்த காலத்திலிருந்தே சண்டை தான் போட்டுக் கொண்டிருந்தோம். கடைசியில் இந்த சிஐஏ ஏஜெண்டை இவ்வளவு பரிவுடன், சினேக பாவத்துடன் அழைக்கிறாரே. மனித ஹிருதயம் தான் எத்தனை விசித்திரமான ஒன்று எனக்கு அவரைக் கொஞ்சம் சீண்டத் தோன்றியது. “எதுக்கு ஐயா. நாம எழுத்திலே ஐம்பது வருஷமா சண்டை போட்டதை நேரிலேயே தொடரலாம்னா எனக்கு அவரைக் கொஞ்சம் சீண்டத் தோன்றியது. “எதுக்கு ஐயா. நாம எழுத்திலே ஐம்பது வருஷமா சண்டை போட்டதை நேரிலேயே தொடரலாம்னா” என்று கேட்டேன். அதற்கு அவர் சளைக்கவில்லை. “வாங்க நிறைய பேசலாம் .சண்டையும் போடலாம். திரும்பிப் போய் திகசி இன்னமும் அதே முட்டாளாத் தான் இருக்கான்னு எழுதுங்க” என்றார். சிரித்துக் கொண்டோம். இந்த வயசிலே எவ்வளவு உரக்கவும் சௌஜன்யத்துடனும் பேசமுடிகிறது அவரால்\n”சந்திக்கலாம் வரேன் எப்போ வாய்க்கிறதோ பார்க்கலாம்” என்றேன். சரி மனசிலே வச்சுக்கங்க. இப்போ வேண்டாம். ஒரே வெக்கையா இருக்கு. பவர் கட் வேறே நாள்முழுக்க. இது கொஞ்சம் சீரானதும் சொல்றேன். வாங்க” என்றார்.\nஇதற்கு கொஞ்ச நாள் பிறகு ஃபேஸ் புக்கில் சு.கா. திடீரென அசரீரியாக தரிசனம் தந்தார். அது தான் அவரோடு முதல் பரிச்சயம். அவரது குரல் அல்ல. எழுத்து தான் பேசிற்று. உலகத்து எழுத்தாளர்கள் எல்லோரையும் நாம் அப்படித���தானே தெரிந்து பரிச்சயம் கொள்கிறோம், அந்த மரபு கெட்டு விடக்கூடாது என்றிருப்பவர் சு.கா. என்று தெரிந்து கொண்டேன். அதற்கு ஒரு வருடத்திற்கு முன் “வாதங்கள், விவாதங்கள்” வெளியீட்டின் போது அவர் வந்திருந்ததாகச் சொன்னார்கள். அப்போது தரிசனம் தருவதற்கு இன்னம் வேளை வரவில்லை என்று நினைத்திருக்கலாம். பிறகு ஒரு நாள் அவர் குரலையும் கேட்டேன். அவரும் சொன்னார், ”நீங்கள் ஒரு முறை திருநெல்வேலி வந்து அவருடன் சில நாட்கள் இருக்கவேண்டும் என்று திகசி உங்களிடம் சொல்லச் சொன்னார். இதற்கு முன்னரே அவர் அழைப்பு எனக்கு தொலைபேசியில் வந்ததைச் சொன்னேன். எனக்கு துணையாக யாராவது வந்தால் தான் நான் எங்கும் செல்ல முடியும். எல்லோரும் சேர்ந்தே போகலாமே, நான் நீங்கள், சொல்வனம் சேது, பாரதி மணி எல்லோரும் சென்னை வழியாகவே போகலாம். எல்லோரும் சேர்ந்து பேசிக்கொண்டே பயணம் செல்வது சுகமாகவும் இருக்கும். எனக்கும் துணை இருக்கும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன். நாட்கள் கடந்தன. சேது ஃபின்லாந்து போய்விட்டார். பாரதி மணி தில்லிக்கோ குர்காவ்ன்க்கோ போய் விடுவார். சுகா வுக்கு அவரது நிர்பந்தங்கள். இப்படி நாட்கள் கடந்தன.\nஇடையில் சொல்வனத்தில் சுகா அவர் தனக்கென அவரே உருவாக்கிக் கொண்டுள்ள ஒரு புதிய சுவாரஸ்யமான வடிவில் திகசியைப் பற்றிய பாசமும் வியப்பும் நிறைந்த ஒரு அழகான சித்திரம் வரைந்திருந்தார். அதில் மறுபடியும் திகசியின் அழைப்பு பற்றி. அதை சுகாவே அவரது எழுத்திலேயே சொல்லட்டும். என் வார்த்தைகளில் சொவது சுகாவின் எழுத்து அழகைக் கெடுத்துவிடும். சுகா எழுத்துக்கு நான் நியாயம் செய்ய வேண்டும். ”தி.க.சி தாத்தாவை கடுமையாக விமர்சித்து எழுதிய, எழுதுகிற, எழுத இருக்கிறவரிடம் என்ன செய்தியைச் சொல்ல இருக்கிறாரோ என்ற கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல், ‘சொல்லுங்க தாத்தா’ என்றேன். ‘அவரு மனைவியும் காலமான பெறகு பெங்களூர்ல தனியா உக்காந்து என்ன செய்யுதாரு இங்கன ஒத்தக்காட்டுக் கொரங்கா நானும் தனியாத்தானெய்யா இருக்கென் இங்கன ஒத்தக்காட்டுக் கொரங்கா நானும் தனியாத்தானெய்யா இருக்கென் இங்கெ வந்து ஒரு வாரம், பத்து நாளு எங்கூட இருக்கச் சொல்லுங்கய்யா’ என்றார்.\nஉடனே பதில் சொல்லத் தெரியாமல் திணறினேன். ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் தி.க.சி தாத்தா இல்லை. அவர் மனம் எங்கோ சென்று கொண்டிருந்ததை அவரது முகம் காட்டியது.\n கருத்து ரீதியா நாங்க ரெண்டு பேரும் எதிர் எதிரானவங்கதான். எல்லாத்தயும் தாண்டி மனுசனுக்கு மனுசந்தானெ முக்கியம். அதத்தானெ எல்லா இலக்கியமும் சொல்லுது தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரு தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரு\nநான் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.\nசட்டென்று என் முகம் பார்த்து, ‘ஐயா, இங்கெ வந்து என் கூட கொஞ்ச நாளு இருந்துட்டு போயி, ‘தி.க.சி ஒரு முட்டாள்னு எளுதட்டுமெ அதுக்காகவாது வெங்கட் சாமிநாதன் இங்கெ வரலாம்லா அதுக்காகவாது வெங்கட் சாமிநாதன் இங்கெ வரலாம்லா என்ன சொல்லுதேரு\nசொல்லிவிட்டு, சத்தமாக தனது வழக்கமான சிரிப்பைச் சிரித்தார்.\n(மூத்தோர் – சுகா – சொல்வனம் 21.10.2012)\nஎந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது சென்னை செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. குடும்பத்தோடு. நான் நண்பரும் ஓவியரும், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியருமான (நான் என்னவாக இருந்தாலும் பெரியவர்களின் சிநேகம் எப்படியோ எனக்கு வாய்த்து விடும் பாக்கியம் எனக்கு) சீனிவாசனுடன் தங்கினேன். திடீரென நான் போய்ச் சேர்ந்த இரண்டாம் நாளே சீனுவாசன், ”வாங்க திருநெல்வேலி வரை என்னுடைய காரிலேயே போய் வருவோம்” என்று சொல்ல, கிளம்பி விட்டோம். கூட கோபியின் புது நட்பு. வழியில் ராஜபாளையத்தில் இறங்கி மணி, கடையத்தில் இறங்கி கலாப்ரியா சந்திப்புகள். காலை எழுந்ததும் காலை உணவுக்குப் பிறகு சுடலை மாடன் தெருவுக்கு திகசியைப் பார்க்க கிளம்பினோம். நான் ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தேன். எவ்வளவு காலம் திட்டமிட்டுக் கொண்டிருந்தது நடவாதது, திடீரென திட்டமிடாமலேயே எல்லாம் நடந்து விடுகிறது சின்ன குறுகிய தெருதான். ஆனால் நீண்ட தெரு. திகசியின் வீட்டு வெளிக்கதவைத் தாண்டி உள்ளே காலடி வைத்தால், சுகா தந்திருந்த புகைப்படத்தில் காணும் அதே காட்சி. தாழ்வாரத்தின் கோடியில் தன் அறைக்கு எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்து குனிந்து எழுதிக்கொண்டிருக்கிறார். மெதுவாக உள்ளே சென்று அவர் அருகில் நிற்பதற்குள் ஏதோ நடமாட்டம் அறிந்து தலை நிமர்கிறார். சீனுவாசனுக்கு திகசியையும் அவரது திருநேலி சகாக்கள் வண்ணதாசன் கலாப்ரியா, எல்லோரையும் தெரியும். எங்களையெல்லாம் பார்த்ததும் அவரது முகக் களிப்பைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. மனித உறவுகளும் பாசமும் அந்த வயதில் அபரிமிதமாகப் பொங்கி எழும். இல்லாத போது ஏக்கம் சூழும். பேச்சு, படிப்பு, உற்சாகப்படுத்தி எழுதும் கடிதங்கள் இவை தான் அவரது தினசரி வாழ்க்கை. தனி மனிதர். தனித்து வாழவே ஆசை. பக்கத்தில் சில வீடுகள் தள்ளி ஒருவர் அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்கிறார். தினசரி பத்திரிகைகள் செய்தித் தாள்கள் வந்து சேர்ந்து விடுகிறது இன்னொரு நெடுங்கால அன்பரின் தயவில். போன உடன் பெரிதாக கொட்டை எழுத்தில் எழுதி வைக்கப் பட்டுள்ள அட்டையைக் காண்பிக்கிறார். அதிகம் அவரைப் பேச விடவேண்டாம். என்று ஒரு எச்சரிக்கை அதில் . காது அவ்வளவாகக் கேட்பதில்லை. உரத்துப் பேசியும் பயனில்லை. எச்சரிக்கை அட்டையைக் காண்பித்து கீழே வைத்தவர் தான். அவர் தான் பேசிக்கொண்டிருக்கிறார். பயந்து பயந்து சில வார்த்தைகள் பேசியும் தலையை ஆட்டி பதில் தந்து கொண்டும் இருந்தோம் பக்கத்தில் உள்ள அன்பர்களும் வந்து சேர்ந்தார்கள். வயோதிகத்தையும் உடல் பலஹீனத்தையும் மீறி அவர்தான் எங்கள் எல்லொரையும் விட அதிக உற்சாகத்துடன் ஜீவனுடன் இருந்தார். (He was more lively and active than any of us there) பக்கத்துச் சிறிய அறை முழுதும் பத்திரிகைகள் புத்தகங்கள். ஏதோ பழைய பத்திரிகைக் கடை மாதிரி. வெளியே வராந்தாவில் அவர் காலடியிலும் பத்திரிகைகள் பரவிக் கிடந்தன. அன்றாட உலகின் அக்கறை கொண்டும் அதே சமயம் விலகியும் தனித்து ஏதோ ஆஸ்ரமத்தில் வாழும் ரிஷி மாதிரி திகசி தந்த அந்த 2013 டிஸம்பர் காட்சி. சில மைல் தூரத்தில் வாழும் வண்ணதாசன் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறார். திகசி பிடிவாதமாக தனித்து வாழவே தேர்ந்து கொண்டுள்ளார். அதுவும் என் மனதில் அவரிடம் மரியாதை உணர்வையும் வியப்பையும் உண்டாக்கியது. இந்த அமைதியும் தைரியமும் எனக்கும் ஆண்டவன் அருள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தனிமை தான். இருப்பினும் உலகோடு உறவு அறவில்லை. நிறைய அன்பர்களும் நண்பர்களும் சிஷ்யகோடிகளும் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.\nஇரண்டு மணிநேரம் அங்கு இருந்திருப்போமா இருக்கலாம். அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டோம். திருநெல்வேலியிலிருந்து அரவிந்தன் நீலகண்டனையும் அவரது அப்பாவையும் பார்க்க அவரைப் பார்த்து வருடங்கள் பல ஆகிவ��ட்டன. இனி எப்போது வாய்ப்பு கிட்டுமோ. நாகர் கோயில் போய்க்கொண்டிருந்தோம். சுபாஷிணி திகசியின் வீட்டில் இருப்பதாகவும் அவர் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் செய்தி வந்தது. நாங்கள் திருநெல்வேலியிலிருப்பதாக அவர்கள் நினைத்திருக்கிறார்கள்.\nநாங்கள் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்ற சிலமணி நேரத்துக்குள் சென்னையிலிருந்து சுபாஷிணி திகசியைப் பார்க்க அவர் வீட்டில். மனித உறவின் நெருக்கத்தை விடாத நிறை வாழ்வு தான். இதை விட வேறென்ன வேண்டும்.\n2014 மார்ச் 25ம் தேதி அவர் மறைந்து விட்டார். இன்னம் ஐந்து நாட்களில் அவரது 90 வயது பூர்த்தியாகி, 91 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கும். அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களில் இலக்கிய மற்றும் பத்திரிகை உலகினர் கூட்டம் ஆச்சரியம் இல்லை வை.கோவும் நல்லகண்ணுவும் கூட ஈர்க்கப்பட்டனர் என்பது திகசியின் ஆளுமையின் வியாபகத்தைச் சொல்லும். அவருக்கு அஞ்சலி செலுத்தியவர்களில் அவர் காலத்தில் காய்ச்சி வறுத்தெடுத்த வணிகப் பத்திரிகைகளும் இருந்தன.\nஎவ்வளவு கடுமையான கருத்து வேறுபாட்டிலும், மனித உறவுகளை அவர் மறக்கவில்லை. எந்த வகைப் பாட்டிலும் அடங்காத சுகாவின் எழுத்தை உடன் இனம் கண்டு பாராட்டினார் என்றால், கட்சி வாய்ப்பாடு அவரது உணர்வுகளை மழுங்கடிக்கவில்லை என்று தானே அர்த்தம் தாமிரபரணி தண்ணீரின் ஈர்ப்பும் இருக்கும் தான். ஆனால், பொது உலகில் அவருக்கு கட்சிரீதியாக எதிர்த் தரப்பில் நான் இருந்தாலும் மனதிற்குள் என்னிடம் அவர் சினேக உணர்வும் பாராட்டுமே கொண்டிருந்தார். நான் அவர் விருப்பப்படியே நேரில் சென்று அவருடன் சில மணி நேரங்களாவது சக மனிதர்களாக சந்தோஷத்துடன் கழித்தது அவருக்கும் சந்தோஷத்தைத் தந்திருக்கும். எனக்கும் கட்சி மறைத்து வைத்திருந்த ஒரு சக மனிதரைக் கண்டதில் சந்தோஷம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/kal-theppam.htm", "date_download": "2020-09-23T15:58:47Z", "digest": "sha1:7FRVXZTZAQEQARA27EPUC6DM6DWNYZW3", "length": 6396, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "கல் தெப்பம் - எஸ்.வி.ராஜதுரை, Buy tamil book Kal Theppam online, S.V Rajadurai Books, கட்டுரைகள்", "raw_content": "\nசெ குவெராவில் தொடங்கி செ குவெராவில் முடிகின்றது 18 கட்டுரைகளுள்ள இந்தத் தொகுப்பு. கலை, இலக்கியம், சாதியம், இந்துத்துவம், தமிழர் பண்பாடு, அனைத்துலக அரசியல், ஏகாதி��தியம், சர்வதேசியம், பெண்ணியம், சூழலியல் என விரிந்து பரவும் களங்களுக்கும் தளங்களுக்கும் வாசகர்களை அழைத்துச் செல்லும் எஸ்.வி. ராஜதுரையின் எழுத்துகள் எளிமையானவை; ஆழமானவை. இரசித்துப் படிப்பத்ற்கும் புரிந்துகொள்வதற்குமான சில தமிழக, மலேசிய, பாலஸ்தீன, கென்ய, போர்ச்சுக்கிசிய, ரஷ்ய, ஜெர்மானிய, இலத்தின் அமெரிக்கப் படைப்பிலக்கியங்களை அறிமுகப்படுத்தும் பல கட்டுரைகள்...\nதமிழில் அச்சுப்பண்பாடு ( சீர்திருத்த கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்)\nநீதானே எந்தன் பொன் வசந்தம்\nதிருக்குறள் தெளிவுரை (பூம்புகார்) வ.சுப.மாணிக்கனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/148055/", "date_download": "2020-09-23T14:53:44Z", "digest": "sha1:GVMMEFLEFIUUKUOV4XXA67AFICSIFLR3", "length": 8515, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "காலி மாவட்டம் பலபிட்டிய தேர்தல் முடிவுகள் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலி மாவட்டம் பலபிட்டிய தேர்தல் முடிவுகள்\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் நான்காவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டம் பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.\nபோட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 25850\nஐக்கிய மக்கள் சக்தி – 6105\nதேசிய மக்கள் சக்தி – 1235\nஐக்கிய தேசிய கட்சி – 1224\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20வது திருத்த சட்டமூலத்திற்கெதிராக மனு தாக்கல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்துள்ளது -24 மணித்தியாலத்தில் 1,085 பேர் மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீன் – வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக்குற்றிகள் மீட்பு.\nயாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nமாத்தறை மாவட்டம் -தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவுகள்\nசர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது September 23, 2020\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல் September 23, 2020\nபலாங்கொடையில் மாணவி படுகொலை September 23, 2020\n20வது திருத்த சட்டமூலத்திற்கெதிராக ���னு தாக்கல் September 23, 2020\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்துள்ளது -24 மணித்தியாலத்தில் 1,085 பேர் மரணம் September 23, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/The-bone-is-strong-for-women-drink-beer", "date_download": "2020-09-23T16:24:09Z", "digest": "sha1:IYXT7ZJS6ICHJE24AR665F43C3TQWINE", "length": 7061, "nlines": 53, "source_domain": "old.veeramunai.com", "title": "பீர் குடிக்கும் பெண்களுக்கு எலும்பு ஸ்டிராங் ஆகும்! - www.veeramunai.com", "raw_content": "\nபீர் குடிக்கும் பெண்களுக்கு எலும்பு ஸ்டிராங் ஆகும்\nவயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறதாம் பீர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.\n*எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத்தனால், எலும்புக்கு ஆரோக்கியமளிப்பதும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு:\nமதுபானத்தை மருந்தாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.\n*இதன் தொடர்ச்சியாக மே��்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், பீரில் உள்ள சத்துகள் எலும்புக்கு வலு சேர்ப்பது உறுதியாகி உள்ளது. குறிப்பாக, வயதான காலத்தில் பெண்களை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பீர் பாதுகாக்கிறதாம். பீரில் உள்ள எத்தனால் மற்றும் சிலிகான் பெரும்பாலான தாவர பயிர்களிலும் காணப்படுவதாகும்.\n*குறிப்பாக அவரை, மொச்சை உள்ளிட்ட தானியங்களில் அதிக அளவில் இந்த சத்து உள்ளது. இது எலும்பு தேய்மானத்தை தடுப்பதுடன் புதிய எலும்புகள் ஆரோக்கியமாக வளரவும் உதவும். பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியில் சிலிகான் கலப்பு இருக்கும். ஈஸ்ட்ரோஜன் அளவு மாதவிடாய் காலங்களில் பாதிப்படையும்.\n*அந்த நேரத்தில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியின் குறைபாட்டை ஈடுசெய்வது மிகமிக அவசியம். கவனிக்காமல் விடும் பட்சத்தில் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தகைய சமயங்களில் பீரை தினமும் சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\n*உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலிகான் அளவைவிட பன்மடங்கு அதிகமாக பீரில் இருந்து கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பெண்களுக்கு தினமும் 8 மில்லிகிராம் அளவு சிலிகான் அவசியமாகிறது. இந்த தேவை குறைந்த அளவு பீரில் இருந்து எளிதாக கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.\n*அவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் என்ற அளவில் பீர் அருந்துவது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=35970", "date_download": "2020-09-23T15:09:39Z", "digest": "sha1:ROQUJU3OGE5FIEYN3STTF62EK3FZ2RIM", "length": 3684, "nlines": 57, "source_domain": "www.covaimail.com", "title": "ராசாமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் - The Covai Mail", "raw_content": "\n[ September 23, 2020 ] அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு Education\n[ September 23, 2020 ] வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது News\n[ September 23, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (24.9.2020) Health\n[ September 23, 2020 ] முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் News\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர�� ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், துணை ஆணையர்(கலால்) கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் தனலிங்கம், சுரேஷ்குமார் மற்றும் வட்டாட்சியர்கள் பலர் உள்ளனர்.\nகுப்பைகளை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரமாக்கப்படுவது குறித்து ஆய்வு\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-23T16:01:48Z", "digest": "sha1:YIAIKVXPT4EPEN5PUCIGDSUFW7K4BGHW", "length": 9223, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "உபநயனம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆகஸ்டு-20: யஜுர்வேத உபாகர்மம் (பூணூல் அணி விழா)\nவேத நெறிப்படி வாழ நாம் எடுக்கும் சங்கல்பம் அல்லது உறுதியே யக்ஞோபவீத தாரணம் அல்லது பூணூல் அணிதல். உபநயனம் என்ற கல்விக் கண் திறக்கும் சடங்கின் புற அடையாளமாக பூணூல் அணியப் படுகிறது... அதன்படி வருகின்ற ஆவணி மாதம் 4ஆம் நாள் (20/08/2013) செவ்வாய் கிழமை ஆவணி அவிட்டம் நாளில் காலை 9 மணிக்கு யஜுர் வேத உபாகர்மம் நடைபெறும். அது சமயம் புதிதாக பூணூல் அணிய விருப்பம் உள்ளவர்கள் யாரும் இதில் கலந்து கொண்டு யக்ஞோபவீத தாரணம் செய்து கொள்ளலாம். இடம்: சென்னை திருவல்லிக்கேணி ஆரிய சமாஜம் ... தகுதி: மனிதராக பிறந்த அனைவரும்.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nமாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்\nஅடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்\nகம்பராமாயணம் – 66 : பகுதி 2\nவாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது\nசெக்யூலரிசம் – ஓர் எளிய அறிமுகம்\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nவன்முறையே வரலாறாய்… – 19\nபுல்லட் ரயில் எனும் பெருங்கனவு\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 22\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B7%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-09-23T16:59:09Z", "digest": "sha1:WQIC6A7DZ3HNRTUIXPCRUULQ4KS7UZBR", "length": 9767, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஷீனா போரா | தமிழ்ஹிந்து", "raw_content": "\n. ஒரு பத்திரிகை செய்தியுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்தபோது, அவரது உடலை நல்லடக்கம் செவதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தார் கணேசன் என்ற தொழிலாளி. கபரிஸ்தானில் குழி தோண்டுவது தான் அவரது தொழில். ஊரெல்லாம் கலாமின் புகழ் பாடிக் கொண்டிருந்தபோது, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் தில்லி பதிப்பில், கலாமின் உடல் நல்லடக்கத்துக்காக குழி தோண்டிய தொழிலாளியின் நேர்காணல் முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. யாரும் அறியாத, அடையாளமற்ற ஒருவரின் நேர்காணல் முக்கியமான நாளிதழில் முதல் பக்கம் வந்தது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் இதே போன்ற ஒரு நிகழ்வு அமெரிக்காவிலும்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் மந்திரம்\nமதர் தெரசா: ஒரு பார்வை\nஏசு கிறிஸ்து: ஓர் ஏகபோக ஏமாற்று வியாபாரம்\nஅக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்\nபிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\n[பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்\nமரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]\nமணிமேகலையின் ஜாவா – 2\nஎலீ வீஸல் [Elie Wiesel] – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதானத் தூதுவர்\nபீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10\nபாத்திர மரபு கூறிய காதை – மணிமேகலை 15\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/12290", "date_download": "2020-09-23T16:27:11Z", "digest": "sha1:SH3QFU4W37BRLOTXSGBPT5CIQFKZTQJM", "length": 4621, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "சண்முகப் பாண்டியனுக்கு வாழ்த்��ுகள்! – Cinema Murasam", "raw_content": "\nநாளை கேப்டன் விஜய காந்தின் மகன் ஷண்முகப் பாண்டியனுக்கு பிறந்த நாள். தனது ரசிகர்களுடனான நட்பினை பலப்படுத்திக் கொள்வதற்காக இணைய தளத்தை 6-ம் தேதி தொடங்குகிறார் .அவருக்கு ‘சினிமா முரசம் ‘ இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/9054", "date_download": "2020-09-23T16:50:31Z", "digest": "sha1:2VP5W3PIQMISGLD25ZBQYCWU7OJIUDXC", "length": 5863, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "பிறந்த நாளை கொண்டாட மறுத்த பிரபுதேவா! – Cinema Murasam", "raw_content": "\nபிறந்த நாளை கொண்டாட மறுத்த பிரபுதேவா\nஏப்ரல் 3 ஆம் தேதி பிரபுதேவாவின் பிறந்த நாள். இந்த வருடம் தனது பிறந்த நாளான ஏப்ரல் 3 ஆம் தேதி, வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் “யங் மங் சங்”படத்தின் பட்டப்படிப்பில் இருந்தார், பிரபு தேவா.\nஅவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அந்தப் பகுதியில் இருந்த பிரபுதேவா ரசிகர்கள் மிகப்பெரிய கேக்கைத் தயார் செய்து படப்பிடிப்பு நடைபெற்ற கோவிலுக்கு கொண்டு வந்தனர்.\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த கார் விபத்தில் இரண்டு டிரைவர்களும் ஒரு தயாரிப்புப் பணியாளரும் இறந்து விட்டதால், பிறந்த நாளைக் கொண்டாடும் மன நிலையில் தான் இல்லை என்று கூறி, அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்யச் சொல்லிவிட்டார் பிரபுதேவா\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/author/rajaviscom/page/606/", "date_download": "2020-09-23T14:53:54Z", "digest": "sha1:TYFQ4IFK6WAXYA2NTFH7H6VDW7R2PUUN", "length": 13924, "nlines": 92, "source_domain": "dinaseithigal.com", "title": "Raja Viscom – Page 606 – Dinaseithigal", "raw_content": "\nபசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்.வேர்க்கிழங்குகள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யும். இவை, சேகரிக்கப்பட்டு மருத்துவத்தில் பயன்படுகின்றன. காய்ந்த நிலையில் இவை நாட்டுமருந்துக் …\nஉடல் எடையை குறைக்க உதவும் பலாப்பழம்\nபலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வழி. பாட் அஸியம் சோடியத்தின் விளைவுகளை எதிர்கொள்வதன் மூலமும் இரத்த நாளங்களின் சுவர்களில் பதற்றத்தைக் குறைப்பதன் மூலமும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. பலாப்பழம் குறைந்த கலோரி மற்றும் குறைந்த கொழுப்பு உணவாகும், இது உடல் எடையை குறைக்க விரும்பும் மக்களுக்கு சரியானதாக அமைகிறது.\nநுங்கில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா\nஇதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது. மேலும் இது உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்ற��் உடையது. கோடைக்காலத்தில் குளிர்பானத்தை அருந்துவதை விட நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.\nகபசுர குடிநீர் எப்படி தயாரிப்பது\nகொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர் 15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மூலிகைக்கும் நோய் தடுப்பாற்றல் இருக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கபசுர குடிநீரில் கொரோனா வைரசை எதிர்க்கும் திறன் இருப்பது முதல்கட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கபசுர குடிநீரால் கொரோனா வைரசை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று அறிவியல் பூர்வமாக விரைவில் தெரிவிக்கப்படும்.\nகண்களில் படும் அதிக வெளிச்சத்தினால் கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தினால் உண்டாகும் பார்வைக்கோளாறை சரி செய்யும் ப்ரோக்கோலி . இதில் வைட்டமின் பி, லூடைன், ஜீஏந்த்ஏக்ஸ்கின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது. மீன்களில் குறிப்பாக, காலா மீன், கெளுத்தி மீன் வயதான பின் ஏற்படும் பார்வைப் பிரச்சனைகளை சரி செய்யும்.\nகண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் ஏன் தெரியுமா\nவேலை செய்யும்போது ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் பருகுங்கள். பின் கைகளைத் தேய்த்து, மூடிய கண்கள்மீது வைக்கவும். கைகளில் உள்ள அக்குப்ரேசர் புள்ளிகளை அழுத்துங்கள். ஒவ்வொருமுறை சிறுநீர் கழிக்கச் செல்லும்போதும், வாயில் தண்ணீர் நிரப்பி, கண்களைக் கழுவுங்கள்.\nகண்களை பாதுகாக்க சில டிப்ஸ்\nகாலையில் எழுந்தவுடன் கண்கள் மீது தண்ணீரை நன்றாகத் தெளித்து 3, 4 முறை கண்களை நன்றாக சுத்தப்படுத்துங்கள்.வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு, பின் கண்கள்மீது குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். இதனால் கண்கள் நன்றாக விரிந்தவாறு இருக்கும். பிறகு, ஆப்டிக்கல்ஸ் கடைகளில் எளிதாகக் கிடைக்கும், ஐ வாஷ் கப் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். ரோஸ் வாட்டரை 15 துளிகள் இதில் நிரப்பி, பின் தண்ணீரால் இந்த கப்பை நிரப்பி, கண்களை திறந்தவாறு இந்த கப் பயன்படுத்துங்கள். தண்ணீர் வெளியில் வராதவாறு கப்பை அழுத்தி பிடித்துக்கொண்டு, …\nகொரோனா வைரஸ் பாதிப்பு : தமிழகத்தில் பலி எண்ணிக்கை 208-ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று நேற்று 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்தது. நேற்று 13 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 197 ஆக அதிகரித்தது. 536 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் 13,706 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. …\nசென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பதுிகள் குறித்த விபரம்\nமண்டலம் வாரியாக விவரம் வருமாறு ராயபுரம் – 3,060 கோடம்பாக்கம் – 1,921 தண்டையார்பேட்டை – 2,007 திரு.வி.க.நகர் – 1,711 தேனாம்பேட்டை – 1,871 அண்ணாநகர் – 1,411 வளசரவாக்கம் – 910 அடையாறு – 949 அம்பத்தூர் – 619 திருவொற்றியூர் – 559 மாதவரம் – 400 மணலி – 228 பெருங்குடி – 278 ஆலந்தூர் – 243 சோழிங்கநல்லூர் – 279\nசென்னை ராயபுரம் பகுதியில் 3 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று பாதிப்பு\nசென்னை சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது.கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்குகிறது\nஐதராபாத் அணியில் இணைந்த ஜான்சன் ஹோல்டர் : யாருக்கு பதிலாக தெரியுமா\nநடுவர் குறித்து விமர்சனத்தை திரும்ப பெற்ற தோனி மனைவி\nசென்னை – ராஜஸ்தான் போட்டியில் மொத்தம் எத்தனை சிக்சர் தெரியுமா\nஆர்ச்சரின் ஆட்டம் நம்ப முடியாத ஒன்று : ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் சுமித்\n7-வது வரிசையில் களம் இறங்கியது ஏன்\nதமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nபணகுடி அருகே குத்திரபாஞ்சான் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது\nபரமத்தி அருகே கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை – போலீசார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-23T17:34:44Z", "digest": "sha1:Q3LSAH3LGJNYT27IJCLCZLA6M2P3SKWU", "length": 5183, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனித வளர்ச்சிக் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனித வளர்ச்சிக் கோட்பாடு என்பது, வாழ்சூழற் பொருளியல், பேண்தகு வளர்ச்சி, சமூகநலப் பொருளியல், பெண்ணியப் பொருளியல் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட எண்ணக்கருக்களை இணைத்துக்கொண்ட ஒரு பொருளியற் கோட்பாடு ஆகும். இக் கோட்பாடு, வாழ்சூழலியல், பொருளியல், மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றின் அடிப்படையிலும், உலகமயமாதற் பின்னணியில் செயற்படுவதன் மூலமுமே நியாயப் படுத்தப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 16:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/scholarships-for-girl-student-003082.html", "date_download": "2020-09-23T15:36:59Z", "digest": "sha1:C6WIP64VTNVACACAEMADG47J5IOQEIWD", "length": 15037, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாணவிகளுக்கான பிரகதி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் | Scholarships For Girl Student - Tamil Careerindia", "raw_content": "\n» மாணவிகளுக்கான பிரகதி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nமாணவிகளுக்கான பிரகதி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஏஐசிடிஇ கல்வி உதவித்தொகை பெண் குழந்தைக்கான அறிவிப்பு விண்ணப்பிக்கவும் . பெண் குழந்தைகான கல்வி உதவித் தொகை பெற் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nபிரகதி திட்டத்தின் கீழ் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் மாணவிகளின் மேல் படிப்பான டெக்னிக்கல் மற்றும் டிப்ளமோ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது .\nகல்வி உதவித்தொகை பெற மாணவிகள் மட்டுமே பிரகதி திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். டிபளமோ, அத்துடன் பட்டப்படிப்புகள் முதலாண்டு மாணவியாக இருக்க வேண்டும்.ஏஐசிடிஇ அங்கிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும்.\nதகுதியுடைய மாணவிகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிக்கையை படிக்க வேண்டும். பின் கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பில் பெயர் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்படட் பின் விண்ணப்பிக்க தொடங்கலாம்.\nஆன்லைனில் விண்ண்ப்பத்தை பிழையின்றி முறையாக விண்ணப்பிக்க வேண்டும். தேவைப்படும் தகவலகள், மற்றும் டாக்குமெண்���ுகள் முறையாக கொடுக்க வேண்டும். பின் விண்ணப்பத்தை சப்மிட் செய்யலாம்.\nவிண்ணப்பிக்க இணைய இணைப்பை கொடுத்துள்ளோம்.\nஅத்துடன் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை கொடுத்துள்ளோம்\nவிண்ணப்பிக்க இறுதி தேதி டிசம்பர் 15, 207 ஆகும்,\nவிண்ணப்பிக்ககும் மாணவிகள் டியூசன் தொகையாக ரூபாய் 30000 வரை பெறலாம். பத்துமாதத்திற்கு 2000 தொகையாக இன்சிடெண்டல் சார்ஜ் தொகையாக பத்துமாதத்திற்கு பெறலாம்.\nபுத்தகங்கள், சாப்ட்வேர், கணினி , வெய்கில் வாங்க போன்றவை வாங்கவும் 30,000 தொகை பெறலாம். அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ப மாணவிகள் விண்ணப்பித்து அவரவர்களுக்குரிய சலுகைகளை பெறலாம்.\nவிண்ணப்பிக்கும் போது பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அத்துடன் வருமான வரி சான்றிதழ்கள் . கல்லுரியில் சேர்க்கை விர்ங்கள் , டியூசன் சீட்டுகள் அனைத்தும் இணைக்கலாம். ஆதார் மற்றும் அதனுடன் வங்கி விவரங்கள் அனைத்தையும் முறையாக இணைக்க வேண்டும். சாதிச் சான்றிதழ் விவரங்களையும் முழுமையாக இணைக்க வேண்டும்.\nகல்பனா சாவ்லா நேசனல் ஸ்காலர் தேர்வினை எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nகல்லுரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு\n1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு\nபள்ளிப் பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் குறைப்பு\nகல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலை.,க்கு தமிழக அரசாணை வெளியீடு\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\nசெப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஅரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி குறித்து சென்னை பல்கலை அதிரடி முடிவு\nமாணவர்கள் விரும்புகிற கல்வியை புதிய கல்விக் கொள்ளை கற்றுத்தரும்- பிரதமர் மோடி\nபள்ளி, கல்லூரி மீண்டும் திறக்கும் தேதி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கேரள முதலமைச்சர்\nசெப்.,15-க்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும்\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு\nபல எதிர்ப்புகளுக்குப் பிறகு ஜேஇஇ முதன்மை தேர்வு இன்று தொடக்கம்\n3 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n4 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத��திய அரசு வேலை\n6 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n7 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nAutomobiles மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\nNews வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது - குடியரத்தலைவரிடம் எதிர்கட்சி எம்பிக்கள் மனு\nMovies புது இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்... செம அப்டேட்\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஅண்ணா பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் எந்தநேரமும் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-asuran/", "date_download": "2020-09-23T15:24:38Z", "digest": "sha1:OQSZCK45BAWTQKSQK7GWGWCUKMBNZJZ6", "length": 39177, "nlines": 221, "source_domain": "tncpim.org", "title": "ஒரு அசுரத் திரைப்படம்! Asuran – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்த���கள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உய��ரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nஅரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)\nகட்டப்பட்ட சாதிப்படிநிலை, ஏற்படுத்தப்பட்ட சாதி ஏற்றத்தாழ்வுகள், தொடுக்கப்பட்ட சாதிக் கொடுமைகள் இரண்டாயிரம் ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. பல சாம்ராஜ்யங்களை இந்தியா சந்தித்திருக்கிறது. கடைசியாக, ஆங்கிலேயர்கள் 200 ஆண்டு காலம் நம்மை ஆண்டார்கள். அந்த ஆட்சியாளர்களெல்லாம் சாதி அமைப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்களேயன்றி அதனைத் தகர்ப்பதற்கோ, மாற்றுவதற்கோ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.\nமாறாக, தங்களது அதிகாரத்தைத் தொடர்வதற்கான ஒரு அரணாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை. பிறப்பால் மனிதர்களைப் பாகுபடுத்தும் சாதியத்தை ஒழிப்பதற்கான போராட்டம் வரலாறு நெடுக நடந்து வந்துள்ளது.\nபுத்தர், வள்ளலார், ஜோதிபா பூலே, அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார், கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் உள்ளிட்டோர் நால் வர்ண, சனாதன, சாதி முறையை ஒழிப்பதற்காக குரல் எழுப்பினார்கள். களத்தில் இறங்கியும் போராடினார்கள். அந்தப் போராட்டங்களின் விளைவாகக் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் ஏற்பட்டதும் உண்மை. ஆயினும் சாதிப் பாகுபாடு என்ற மானுட இழிவு இன்னமும் முடிவின்றி நீடிக்கிறது.\n“தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டுவிட்டது, அவ்வாறு செயல்படுவது தடை செய்யப்பட்டது” என இந்திய அரசமைப்புச்சட்டம் கூறுகிறது. இதனை அமலாக்குவதற்கு மேலும் பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனாலும் போதிய பலனை அது கொடுத்ததா என��றால் இல்லை.\nஇந்த நிலைமைகளையும் மாற்றத்திற்கான தேவைகளையும் மக்கள் மனங்களில் பதியவைக்கிற கலை-இலக்கியப் படைப்புகளுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக, சாதிக் கொடுமைகளையே ஒரு கருவாக்கி எழுத்தாளர் பூமணி படைத்தளித்த நாவல் ‘வெக்கை’. அதனை மையமாக வைத்து, திரைக்கான கதையாக்கிப் படமாக்கியதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.\nதலித் மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தை மற்றவர்கள் அபகரிப்பதும், கொஞ்சநஞ்ச நிலம் சம்பாதித்து வைத்திருந்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் தட்டிப்பறிப்பதும், தலித் மக்கள் செருப்பு அணிந்து நடக்கக் கூடாது என நிர்ப்பந்திப்பதும், சுடுகாடு கிடையாது, அப்படியே இருந்தாலும் பாதை கிடையாது, சாதி ஆதிக்க எண்ணம் உடையவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு அடங்கி நடக்க வேண்டும், கேள்வி கேட்கக் கூடாது என்பன போன்ற பல வடிவங்களில் இப்போதும் தமிழகத்தில் தீண்டாமை அக்கிரமங்கள் தொடர்வதை வெற்றிமாறன் நுட்பமாக காட்சிப் பதிவாக்கியிருக்கிறார். அதேநேரத்தில் வெறும் போதனையாக இல்லாமல், தொடக்கத்திலிருந்து, இறுதிக்காட்சி வரையில் விறுவிறுப்பாகப் படம் நகர்கிறது. படத்திற்கும், பார்வையாளர்களுக்கும் சற்றும் இடைவெளி வராத வகையில் அதனைச் செய்திருக்கிறார் இயக்குநர்.\nகுறு விவசாயி சிவசாமி (தனுஷ்) தன்னுடைய மகன் சிதம்பரத்துடன் (கென் கருணாஸ்) கிராமத்திலிருந்து இரவோடு இரவாக ஆற்றையும் காட்டையும் கடந்து தப்பித்து ஓடுவது ஏன் சாதி அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும் அவமானங்களுக்கு உள்ளாகிற சிவசாமி மனைவியும் பிள்ளைகளும் குத்திக்காட்டிய போதும் அடங்கிப்போவது ஏன் சாதி அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும் அவமானங்களுக்கு உள்ளாகிற சிவசாமி மனைவியும் பிள்ளைகளும் குத்திக்காட்டிய போதும் அடங்கிப்போவது ஏன் இந்த வினாக்களுக்கான விடைகளை நோக்கிப் படம் பயணிக்கிறபோது, அந்த ஊரின் வழியாக, தமிழகத்தின், ஏன் இந்திய நாட்டின் சாதி ஆதிக்க வன்மங்களைக் காண முடிகிறது.\nசாதி ஆதிக்க எண்ணமுடைய பணக்கார சாராய வியாபாரியின் “அன்புக்குரிய” விசுவாசத் தொழிலாளி சிவசாமி. அவன் யாரைப் பரிந்துரைத்தாலும் வேலை கிடைக்கும் என்கிற அளவுக்கு அந்த முதலாளியிடம் செல்வாக்கு உள்ளவன் ���ிவசாமி. ஜில்லாவிலேயே வேறு யாரும் கிடையாது என்கிற அளவுக்கு சாராயம் காய்ச்சுவதில் சரியான பதம் அறிந்த அவனுடைய திறமைதான் அந்த அன்புக்கும், செல்வாக்குக்கும் அடிப்படை.\nஆனால் அந்த அன்பும் செல்வாக்கும் சாதி வரப்புக்கு உட்பட்டதுதான் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிற இடம் – அப்பப்பா எவ்வளவு அழுத்தமானது. தன்னை நேசிக்கும் முறைப்பெண் பள்ளிக்குச் செல்வதற்காக, அவளுடைய காலுக்குச் செருப்பு வாங்கித்தருகிறான் அவன். அதனைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகள் எந்த ஊரில், எந்தத் தெருவில் நடக்கவில்லை\nகாதல் பிரச்சனை சார்ந்த மோதல் கதையாக முடிந்துவிடவில்லை. அதே கிராமத்தில் தலித் மக்களிடமிருந்து வஞ்சகமாகப் பஞ்சமி நிலங்கள் கைப்பற்றப்பட்ட பிரச்சனை வழக்கறிஞர் வேணுகோபால் சேஷாத்ரி (பிரகாஷ் ராஜ்) மூலமாக வெளிப்படுத்துகிறது படம். ஒரு இயக்கமாகவே ஊர் ஊராய்ச் செல்கிற அந்தக் கதாபாத்திரம், தலித் உரிமைப் போராட்டங்களில் தலித் அல்லாதவர்கள் பங்களிப்பையும் சொல்லாமல் சொல்கிறது. அந்த ஊரில் பஞ்சமி நில மீட்புக்கு முன்முயற்சி எடுப்பது சிவசாமியின் அண்ணன். கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கும் போலீஸ் அதில் கலந்துகொள்ள வந்துகொண்டிருந்த வழக்கறிஞர் வேணு கோபாலைக் கைது செய்கிறது. கூட்டத்தில் சாதி ஆதிக்கவாதிகளின் ஆட்களும் ஊடுருவுவது, அதேநேரத்தில் தலித் மக்கள் வாழக்கூடிய குடிசைகளைக் கொளுத்துவது, சிவசாமியின் முறைப்பெண் உள்ளிட்டோர் உயிரோடு கருகுவது… நம் மனதில் அந்தக் கணத்தில் கீழ்வெண்மணி தோன்றுகிறது.\nவேறு ஊரைச் சென்றடையும் சிவசாமிக்கு முருகேசன் (பசுபதி) குடும்பம் உதவுவது, அவனுடைய பின்னணி தெரிந்த பின்னும் முருகேசனின் தங்கை பச்சையம்மாள் (மஞ்சு வாரியர்) அவனை மணந்துகொள்வது இவை அடுத்த அத்தியாயமாக மலரும் பசுமைகள். அந்தக் கிராமத்திலும் சாதி ஆணவக்காரர்களுடன் மோத வேண்டிய சூழல் தொடர்கிறது. பச்சையம்மாளை அடித்தவர்களை மூத்த மகன் தாக்கியதற்காக கட்டப்பஞ்சாயத்து கூட்டப்பட்டு சிவசாமி வீடுவீடாய்ச் சென்று தலித் அல்லாதவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கக் கட்டாயப்படுத்தப்படுவது அண்மையில் கூட தமிழகத்தில் நடந்த நிகழ்வு பற்றிய செய்தியை நினைவூட்டுகிறது. இப்போதும் பல இந்திய கிராமங்களில் இத்தகைய கொடுமைகள் தொடர���வதை யாரும் மறுக்க முடியாது.\nசிவசாமியும், சிதம்பரமும் ஊரை விட்டு வெளியேறி நீதிமன்றத்தில் சரணடைய முயற்சிக்கின்றனர். அதை அறியும் சாதி ஆணவக்காரர்களும் அவர்களுக்கு சாதகமான போலீசும் அங்கேயே அவர்களைத் தாக்கத் தயாராக இருக்கின்றனர். உண்மை நிலைமைகளை எவ்வளவு நெருக்கமாகக் காட்டுகிறது அந்தக் காட்சி.\nமகனைக் காப்பாற்றுவதற்காக, சாதி ஆணவக்காரர்கள் கேட்டபடி, தன் நிலத்தை எழுதிக் கொடுக்கிறான் சிவசாமி. ஆனாலும், சிதம்பரத்தை சாதி ஆணவக்காரர்கள் கொலை வெறியுடன் தாக்குகின்றனர். அவர்களின் நோக்கம் நிலத்தை அபகரிப்பது மட்டுமல்ல, தங்களை எதிர்க்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை நசுக்குவதும்தான். அவர்களிடமிருந்து மகனைக் காக்க சிவசாமி ஆவேசத்துடன் வருகிறபோது, திரையரங்கமே ஆர்ப்பரித்து வரவேற்கிறது. அது வெறும் நட்சத்திர நடிகர் மீதான அபிமானத்திலிருந்து மட்டுமல்ல. சாதி ஆணவத்துக்கு எதிரான உணர்விலிருந்தும்தான்.\nஇங்கு இத்தகைய சூழலை எப்படி சந்திக்க வேண்டுமென்று 1940களில் கீழத்தஞ்சையில் பி.சீனிவாசராவ் பேசுவதை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “உங்களுக்கும், பண்ணையார்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது, நீங்களும் தாயின் வயிற்றிலிருந்து இரண்டு கை, கால்களுடன் பிறந்த மனிதர்கள்தானே அடித்தால் திருப்பி அடியுங்கள், பண்ணையாளை சவுக்கல் அடிப்பதும், சாணிப்பால் குடிக்க வைப்பதும் சட்டவிரோதம், பண்ணையார்கள் இப்படிப்பட்ட தண்டனை தந்தால், பதிலடி கொடுங்கள். எதிர்த்து நின்று அவரை விரட்டுங்கள். குண்டர்கள் தாக்க வந்தால் அவர்களை மரத்தில் கட்டிப்போடுங்கள். உங்களில் ஒருவன் தாக்கப்பட்டாலும், முழு கிராமமும் ஒன்றுசேர்ந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றப் போராடுங்கள்” என களப்பால் கிராமத்தில் பி.சீனிவாசராவ் பேசியிருக்கிறார்.\nஅசுரன் படத்தில் சண்டைக் காட்சிகள் கதையோட்டத்தின் தேவையிலிருந்தே வந்துள்ளன என்றாலும், மோதலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தள்ளப்படுகிறார்கள் என்பது சரியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவே இறுதித் தீர்வாகிவிடாது.\nமாறாக, பழிவாங்கல், திருப்பிப் பழிவாங்கல் என்று பகைமையும் வன்முறையும் தலைமுறைகளுக்குக் கடத்தப்படும். ஆகவே சாதியத்திற்கு எதிராக கீழத்தஞ்சை அனு��வம் காட்டுவதுபோல, தலித் மக்கள், தலித் அல்லாதவர்கள் இருவரும் ஒன்றுபட்டு நிற்கிற மக்களின் பெருந்திரட்சிதான் சரியான தீர்வுக்கு இட்டுச்செல்லும்.\nஇத்தகைய படங்களை வழங்க முன்வந்துவிட்ட இளம் தலைமுறை இயக்குநர்கள் இந்தச் செய்தியையும் இனி வலுவாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதே நம் விருப்பம். மேலும் சாதிப்படிநிலை, ஏற்றத்தாழ்வு, சாதிக்கொடுமை ஆகியவற்றை கருத்தியல் ரீதியில் எதிர்க்கக்கூடிய சில அம்சங்களையும் படத்தில் கொண்டு வந்திருக்கலாம்.\nநீதிமன்ற வளாகத்தில் சிதம்பரத்திடம், சிவசாமி கடைசியாக சொல்லும் வசனம் ஆழப்பதிகிறது. படத்திலேயே முத்தாய்ப்பாக அமைவது அது. “நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுங்க; ரூபா இருந்தா பிடிங்கிக்கிடுவானுங்க; படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது…”.\nபஞ்சமி நிலத்தை சிவசாமியிடமிருந்து பறிக்கும்போது, அதனை இன்னொரு தலித் பெயருக்கே மாற்றம் செய்து பெறுகின்றனர் சாதி ஆதிக்க சக்திகள். நிலப்பறிப்பு நடைமுறையில் எத்தனை நுட்பமாக நடக்கிறது என்பது எடுத்துக்காட்டப்படுகிறது. தனுஷ், மஞ்சுவாரியர், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பசுபதி உள்ளிட்ட கலைஞர்களின் நடிப்பு கச்சிதமாக அந்த ஊராரின் முகங்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது.\nநாவல்களைத் திரைப்படமாக்குகிற முயற்சி ஒரு பெரிய சவால். இலக்கிய வாசிப்பாளர்களிடையே பூமணியின் நாவல் ஏற்படுத்திய அதே தாக்கத்தை இந்தப் படம் லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டியது. மேலும் சாதி ஆணவ சக்திகளின் சாதி என்ன என்பதைக் குறிப்பிடாமல் பேசுவது இப்படத்தின் வெற்றிக்கு துணையாக அமைந்திருக்கிறது. கதை நிகழும் கிராமம், வீடுகள், குடிசைகள், காடுகள், காவல்நிலையம், நீதிமன்றம் அனைத்தும் தத்ரூபமாக அமைந்திருப்பது படத்தின் செய்திக்குத் துணையாகிறது.\nபடம் பார்ப்பவர்கள் மனங்களில் சாதியம் குரூரமானது, சாதிக் கொடுமைகள் நடக்கக்கூடாது, சாதிப்பாகுபாடு ஒழிக்கப்பட வேண்டும், அதற்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தப்படுகிறது. அவ்வகையில் படத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது.\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\n அதிமுக அரசில் மின்வெட்டே இல்லை என்பது உண்மைய��� அமைச்சர் தங்கமணியின் கருத்து உண்மையா அமைச்சர் தங்கமணியின் கருத்து உண்மையா\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nநீட் எனும் கொலைக் கருவி… நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் நேரத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி. பேச்சு…\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nசிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடக்கிறதா சிபிஐ(எம்) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி\nசிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான (MSME sector) காணொளிக் கூட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/11/2012-future.html", "date_download": "2020-09-23T15:07:30Z", "digest": "sha1:3WK53E427J7WAILOAAX3QFR6CVQUFOSI", "length": 18217, "nlines": 200, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 மகரம் future", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 மகரம் future\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 மகரம்\n(உத்திராடாம் 2 ஆம்பாதம் முதல் திருவோணம்,அவிட்டம் 2 ஆம் பாதம் முடிய)\nமகரம் பெண் ராசி.இதன் அதிபதியான சனி ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலித்தன்மை கொண்ட கிரகம்.திசைகளில் தெற்கை குறிக்கும் ராசி.மனித உடலில் முழங்காலை குறிக்கும் ராசி.மண் தத்துவம் கொண்ட ராசி.இந்த ராசியில் உச்சம் பெறும் கிரகம் செவ்வாய்.நீசம் பெறும் கிரகம் குரு.\nபொதுவாக இந்த ராசியில் பிறப்பவர்கள் வில்லங்கம் வீராச்சாமிகள்.எடக்கு மடக்கான செயல்பாடுகளை கொண்டவர்கள்.ஆயக்கலைகள் 64 கற்றிருந்தாலும் சுயநலம் அதிகம் காணப்படும்.(நான் யதார்த்தமா பொதுவான கருத்தை சொல்றேன்.மெதுவா சிந்திச்சு பாருங்க..அருவாளை என் பக்கம் திருப்பிடாதீங்க சாமிகளா) சகோதரர்களால் நன்மை இல்லை.தாயை பிரிந்து இருப்பது இந்த ராசியின் அடிப்படை விதி.கடன் கொடுப்பதும் வாங்குவதும் பல பிரச்சினைகளை தரும்.புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள்.\nதன்னலவாதிகள் என ஜோதிடம் சொல்கிறது.ஆன்மீகத்தில் உயர்ந்தவர்கள்.தியானம்,யோகா,பொது தொண்டு,அன்னதானம்,கோயில் கமிட்டி இதில் இந்த ராசியினர் அதிகம் காணப்படுவர்.பொது நலம் செய்ய வசதி இருப்பினும் தன் காசை கெட்டியாக பிடித்துக்கொள்வார்கள்.இதனாலேயே உறவினர்,நண்பர்கள் வெறுப்புக்கு ஆளாவர்.. இவர்கள் அறிவாற்றலில் வல்லவர்கள்.எதையும் எளிதில் கற்றுகொள்ளும் நுண்ணறிவு படைத்தவர்கள்.நடக்குதோ நடக்கலையோ ஆசைப்படுவதில் சமர்த்தர்கள்.மலையளவு ஆசை மனதுக்குள் இருக்கும்.ஒருவனை வீழ்த்திதான் மேலே வரவேண்டும்..என்றால் வீழ்த்திட்டா போச்சு என்பது இதில் சிலருக்கு கொள்கையாக இருக்கும்.தாழ்வு மனப்பான்மை அதிகம்...எவ்வளவு வசதியிருப்பினும்...ஏழை ஆகிடுவோமோ என்ற பயமும் த்ருடன் வந்துடுவானோ என்ற பயமும் இருக்கும்.தேவையில்லா குழப்பங்கள்...தான் ஒரு ராசியில்லாத ஆளோ என நினைக்க வைக்கும்படி காரிய தடைகள் காணப்படும்.மனதை திடமாக வைத்துக்கொண்டு செயல்பட்டால் நீங்களும் ரஜினிதான்.\nகுரு உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் உலவுவதால் சொத்துக்கள்,உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும் காலமாக இது இருக்கிறது.சிலருக்கு சொத்துக்கள் விரயமும் ஆகியிருக்கலாம்...விரயம் ஆனோர்க்கு அது பரிகாரமாக நினைத்துக்கொள்ளுங்கள்.இல்லையேல் பெரிய கெட்ட செலவு வந்திருக்கும்.உங்கள் ராசிக்கு உச்ச கிரகமான செவ்வாய் கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு பெயர்ச்சியாகிவிட்டதால் இதுவரை இருந்து வந்த அனைத்து பயமும் உங்களை விட்டு அகலும்.தைரியமாக நீங்கள் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.தொழிலில் இனி புதிய முடிவு எடுப்பீர்கள்.2012 மத்திமம் வரை சிம்ம செவ்வாய் உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்க போகிறது.\nஉங்கள் ராசிக்கு பத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் தொழிலில் ஸ்திர தன்மையை உண்டாக்குவார்.தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறும் சனியால் பல நன்மைகள் உண்டாகும்.இதுவரை இருந்துவந்த அலைச்சல்,காரிய தடை நீங்கி வேகமான நடை போட வைக்க���ம்.பாவகிரகமான சனி கேந்திரம் பெறுவது பல நல்ல பலன்களை தருவது மட்டுமில்லாமல் உங்கள் ராசி நாதன் சனி துலாத்தில் உச்சம் பெறுவதால் உங்களுக்கு பல நன்மைகளை அள்ளிதரப்போகிறது.வருமானம் அதிகரிக்கும்.மொத்தத்தில் 2012 ஆம் வருடம் உங்களுக்கு இனிமையாகவே அமையும்.வாழ்க வளமுடன்\nஅம்மா மாதிரி முதல்ல கடுமையா சொல்லிவிட்டு கடைசியில் கனிமாதிரி பலன் சொன்ன நீங்கள் வாழ்க வளர்க\nநல்ல நேரத்தை ஒப்பென் பண்ணினால் சிறிது நேரத்திற்குள் கரண்டு போன டிவி மாதிரி இருள் சூழ்ந்து \"பதிவுகளை மின்னஞ்சலில் பெற\" என்று மிரட்டுவது போல் உள்ளது. அதை தூக்கி ஓரமாக போட்டால்தான் என்ன சனி பெயர்ச்சி ஆகும் இந்த நேரத்தில் சனி (இருள்) நல்ல நேரத்தை செயல் படவிடாமல் மறைத்து நிற்பது போல் அப சகுனமாக நிற்கிறது. கொஞ்சம் என்னன்னு பாருங்க பாஸ்.\nபதிவு மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி நண்பரே...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவ���ன...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;மந்திரவாதி ஜாதகம்\nஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்\nதமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்\nதொந்தியை கரைக்க..குழந்தை கொழு கொழுவென பிறக்க..\nரகசிய உறவு பற்றி சொல்லும் ஜோசியம்\nசனி பகவான் பவர் ;மிரண்டுபோன நாசா\nஜோதிடம் கற்போருக்கு சில குறிப்புகள்\nஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம்\nஜாதகத்தில் செவ்வாய் இருக்குமிடம் பொது பலன்கள்\nதிருநள்ளாறு சனிப் பெயர்ச்சி எப்போது..\nஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம் 2\nஎம்.ஜி.ஆர் -கருணாநிதி உண்மை கதை\nஇன்று சனி பெயர்ச்சி ..புதிய மாற்றங்கள் நடக்குமா..\nகுழந்தை ஜாதகம் பெற்றோரை பாதிக்குமா..\nஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரன் பொது பலன்கள் astrology\nதிருநள்ளாறு சனிபகவான் வரலாறு tirunallar temple his...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 மகரம் future\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2012-அரசியல் தலைவர்களுக...\nஜாதக அலங்காரம் சொல்லும் அஷ்டலட்சுமி யோகம்\nசனி பெயர்ச்சி 2011-2014 வித்தியாசமான பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/Rajini-help-his-old-school", "date_download": "2020-09-23T16:50:19Z", "digest": "sha1:2SP3AHQRJQSKZKBCF74NAD5US54GVXOE", "length": 6546, "nlines": 57, "source_domain": "old.veeramunai.com", "title": "சிறுவயதில் படித்த பள்ளியை புதுப்பிக்க ரஜினிகாந்த் நிதி உதவி - www.veeramunai.com", "raw_content": "\nசிறுவயதில் படித்த பள்ளியை புதுப்பிக்க ரஜினிகாந்த் நிதி உதவி\nபெங்களூரில் கெம்பே கவுடா நகரில் கோவிபுரம் அரசு கன்னட மாதிரி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தான் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் 1954 முதல் 1959 வரை கல்வி கற்றார்.\nஇந்த பள்ளியில் தற்போது 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பழமை யான இந்த பள்ளியின் கட்டி டம் மிகவும் மோசமான நிலை யில் உள்ளன. பள்ளியின் 3,500 அடி நீள சுற்றுச்சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழும் வாய்ப்பு இருக்கிறது.\nவகுப்பறையில் மின்சார வசதி கிடையாது. குடி தண்ணீர் குழாய் உடைந்து கிடக்கிறது. கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ரூ.86 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இன்னும் பணிகள் தொடங்கவில்லை.\nஇதனிடையே, இ���்பள்ளியின் கட்டுமான பணிகளுக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு கர்நாடக மாநில\nசேவா சமிதி கோரிக்கை விடுத்தது.\nஇதை தொடர்ந்து ரூ.25 லட்சம் நன்கொடை அளிக்க ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். கட்டுமானப்பணிகள் தொடங்கியவுடன், இந்த தொகையை அனுப்பி வைப் பதாக ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார்.\nபள்ளியின் பழைய கட்டி டத்தை இடிக்கும் பணியை ஜனவரி 1-ந்தேதி தொடங்க வேண்டும். இல்லையெனில், முதல்-மந்திரி வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்து வோம் என்று ரஜினி சேவா சமிதி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுபற்றி சமிதியின் தலைவர் முருகன் கூறியதாவது:-\nபள்ளி விவகாரத்தில் உடனடியாக கவனிக்குமாறு உள்ளூர் எம்.எல்.ஏ. மற்றும் கல்வி மந்திரி ஆகியோரை சந்தித்து முறையிட்டுள்ளோம். முதல்-மந்திரியையும் சந்திக்க இருக்கிறோம்.\nரஜினியின் பிறந்தநாளை ஆண்டுதோறும் இந்த பள்ளி யில் தான் கொண்டாடி வரு கிறோம். பள்ளி கட்டிடத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, ஜனவரி 1-ந்தேதி பழைய கட்டிடத்தை இடிக்கும் வேலையை தொடங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். இல்லையெனில் முதல்- மந்திரி வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்துவோம்.\nஇந்த பள்ளிக்கு ரஜினிகாந்த் ரூ.25 லட்சம் நன் கொடை அளிப்பதாக உறுதி கூறியுள்ளார். பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்கவும், நூலகம் அமைக்கவும் இந்த தொகை பயன்படுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/poetry-essay-river-of-love-thangesh/", "date_download": "2020-09-23T16:12:43Z", "digest": "sha1:2ZVF2SY3LILDYKB37VBKBOD66WKUMMCF", "length": 29943, "nlines": 284, "source_domain": "bookday.co.in", "title": "கவிதைக் கட்டுரை - காதல் நதி / தங்கேஸ் - Bookday", "raw_content": "\nHomeLiteratureArticlesகவிதைக் கட்டுரை – காதல் நதி / தங்கேஸ்\nகவிதைக் கட்டுரை – காதல் நதி / தங்கேஸ்\nஇந்தப் பிரபஞ்சத்தில் உயிர்கள் தோன்றிய முதல் கணத்திலேயே அவற்றின் உள்ளத்தில் நேசமும் தோன்றியிருக்க வேண்டும்.\nபூமியின் அடியாழத்திலிருந்து பீறிட்டுப் பொங்கி வரும் நீரூற்று போன்றது காதல். அது மட்டும் ஒரு இதயத்திற்குள் முழுமையாக நுழைந்து விட்டால் கட்டற்ற காட்டருவி போல பொங்கிப் பிரவாகமெடுத்து புதுப்புனலாகி இந்தப் பிரபஞ்ச வெளி முழுவதையும் நிறைத்து விடுகிறதே.\nஅகலாத அன்பு ஒன்றினாலேயே இந்த ஆன்மா இந்தப்பூமியில் இன்னும் புழுதியின் கறை படியாமல் இருக���கிறது .\nமண்ணில் இன்னும் கொஞ்சம் ஈரம் மிச்சமிருக்கிறது.\nவான் மேகங்கள் அவ்வப்போது தலை நீட்டி நம் மீது கொஞ்சம் கருணை காட்டிப் போகின்றன.\nகிணறு வெட்டும்போது கருங்கற்களை உடைத்து உடைத்து நீரூற்றைத் தேடுபவர்கள் போல நாம் மனிதர்கள் மனதில் கருணையின் ஈரத்தைத் தேட வேண்டியிருக்கிறது.\nஇதையே தானே மகா கவி ஷேக்ஸ்பியர்\nகருணையின் மகோன்னதம் அளவிடுவதற்கும் அப்பாற்பட்டது\nஇப்புவியின் மீது மென்மையான மழைத்துளி போல\nஇதை மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ் என்ற நாடகத்தில் வரும் போர்ஷியா என்ற பெண் பாத்திரத்தின் வழியாக ஷேக்ஸ்பியர் எடுத்துரைப்பது எத்தனை அழகு \nகற்காலத்து மனிதர் இல்லை நாம் . தற்காலத்து மனிதர்களுக்கு கருவிகளோடு பழகி பழகி மனித உணர்வே மரத்துப்போய்விட்டது.\nவிபத்து நடந்த இடத்தில் வாகனத்தை சிறிது நேரம் நிறுத்த நேரும்போதும்\nஅனிச்சையாகக் கடிகாரத்தைப் பார்க்கின்ற மனிதர்களாக நாம் மாறிப்போனோம்.\nசாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சபிக்கப்பட்ட வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் நாம்.\nநமக்கு முதன் முதலில் கொடுத்தனுப்பப்பட்ட குழந்தை உள்ளத்தை உள்ளறையில் வைத்து பூட்டி விட்டு வீடு தேடி வரும் உறவுகளை வாசலில் நிற்க வைத்தே முகமன் கூறி அனுப்பி விடும் அற்புதமான\nநேசிக்கும் அன்பு ஒன்றிற்காக அனைத்தையும் இழக்கத் துணியும் அற்புதமான மனிதர்களை கோமாளிகள் என்று எண்ணும் எண்ணம் இந்த சமூகத்தில் புரையோடிப்போய் கிடக்கிறது.\nஇதையும் தாண்டி எத்தனை எத்தனை உள்ளங்கள் அன்பு ஒன்றிற்காகவே எரியும் தழலில் தங்களையே எரித்து ஆகுதியாக்கிக் கொண்டிருக்கின்றன.\nகுறிப்பாக எத்தனை எத்தனை இளம் பெண்கள் தங்களை நேசிக்கிறவன் என்ற ஒருவனின் வாக்குறுதியை நம்பி பிரியத்தின் சத்தியத்தின் மீது எத்தனை மிகப் பெரிய இழப்புகளுக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள்.\nகாதல் என்னும் ஒற்றை வார்த்தைக்காகத் தன் ஆயுளையே அர்ப்பணித்துக்கொண்டவர்கள் அநேகம் . அந்த வரிசையில் காதலுக்காக அற்புதமாக அமைந்திருக்க வேண்டிய தன் வாழ்க்கையை துறந்து ஒரு காதல் துறவியாக வாழ்ந்து வருபவர் என் நண்பர் மூத்த பத்திரிகையாளர் திரு. திருவேங்கிமலை சரவணன் அவர்கள் . அவர் கதையை கேட்ட பின்பு தான் எனக்கு உடனடியாக இரண்டு வரிகள் தோன்றின.\nஇரவு முழுவதும் என் கண்களில் விடிகின்றது\nவிழித்திருக்கவோ நான் ஜென்மம் எடுத்தது \nஅற்புதமான மனிதர் அவர். எதை இழந்த போதும் மனிதர்கள் மீது காட்டும் நேசத்தை மட்டும் அவர் இழந்து விடவில்லை. இலக்கியத்தின் மீது தீவிர கொண்டவர் குறிப்பாக கவிதைகள் மீது. ஆங்கிலக்கவிதைகள் மீது அவருக்கு அளப்பரிய நேசம் .அந்த நேசம் ஒன்றே என்னையும் அவரையும் ஒரு நேர்கோட்டிலே நிறுத்தியது. அவர் அளித்த அற்புதமாக உற்சாகத்தின் பேரிலேயே நான் கலில் ஜிப்ரான் எழுதிய உலகப் புகழ் பெற்ற காதல் காவியமான ‘’ முறிந்த சிறகுகளை ‘’ கவிதை நடையில் மொழி பெயர்த்தேன். அதை அவருக்கே அர்ப்பணித்து விட்டேன். என்னை ஒரு கவிஞனாக அடையாளம் கண்டவர் அவரே . ’ முறிந்த சிறகுகள் விகடகவி மின்னிதழில் ஏழு அத்தியாயங்கள் வரையிலும் தொடர்ந்து வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றது. அற்புதமான ஆத்மார்த்தமான அனுவபம் அது. கலில் ஜிப்ரானைப்போல காதலித்தவர்கள் உலகத்தில் யாருமே இருக்க முடியாது என்பது என் எண்ணம். அந்தப்புத்தகத்தை மொழி பெயர்த்த ஆறு மாதங்களில் ஜிப்ரானுடனும் அவர் காதலி செல்மாவுடனும் நானும் எண்ணங்களில் வாழ்ந்து வந்திருக்கிறேன்\nபல நாட்கள் தூக்கத்தை தொலைத்து நிசான் மலர்கள் பூத்துக் குலுங்கும் சிதார் மரங்களின் வழியே நடந்து திரிந்திருக்கிறேன்.\nகாதலர்கள் ஒருவரை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை முறிந்த சிறகுகளில் தான் காணமுடியும்.\nநான் மொழி பெயர்த்த பகுதி இது\nஜிப்ரானும் செல்மாவும் பிரிவின் விளிம்பில் உரையாடிக் கொள்கிறார்கள்\nஇதை கொஞ்சம் கேளுங்கள். உறங்கிக் கொண்டிருக்கும் உங்கள் ஆத்மா ஒரு கணம் விழித்து ஒரு சொட்டு கண்ணீரை இவர்களுக்காக சிந்திவிட்டு உறங்கட்டும்.\nசெல்மா : அன்பே உன் தலையை கொஞ்சம் உயர்த்து\nஉன் முகத்தை ஒரு முறை பார்த்து விடுகிறேன்\nஅன்பே உன் உதடுகளைத் திறந்து\nஉன் குரலை கொஞ்சம் கேட்டுவிடுகிறேன்.\nஎன்னை எப்பொழுதும் ஞாபகம் கூர்வாயா\nஇந்தக் கொடிய புயல் நம் காதலெனும் கப்பலை\nகடலில் கவிழ்த்து விட்ட பிறகும்\nஎன்னை ஞாபகம் கூர்வாயா என் அன்பே \nஇரவின் ஆழ்ந்த அமைதியில் அசையும்\nஎன் ஆன்மாவின் சிறகடிப்புகள் உன்னை வந்தடையுமா\nஎன் பெருமூச்சுகள் உன்காதில் விழுமா\nஅந்தி இருளின் கருமையில் கலந்து\nஅதிகாலைச் சூரியனின் செக்கச்சிவந்த ஒளியோடு\nஎன்நிழலை நீ தினமு��் காண்பாயா என் அன்பே \nஎன்னிடம் சொல்லி விடு என்னுயிரே\nஇனி நீ என்னவாகப் போகிறாய் என்று சொல்லி விடு\nஎன் கண்களுக்கு மந்திர ஒளியாக இருந்தாய்\nஎன் காதுகளுக்கு இனிய பாடலாய் இருந்தாய்\nஎன் ஆன்மாவிற்கோ சிறகுகளாக இருந்தாய்\nஇனி நீ என்னவாக இருக்கப்போகிறாய்\nஜிப்ரான் : என் அன்பே \nநான் அவ்விதமே உன்னுடன் இருப்பேன்\nசெல்மா : தன் துயரங்களை தானே காதலிக்கும்\nநீ என்னை காதலிக்க வேண்டும் என்னுயிரே\nஅந்த வழிப்போக்கனுக்கோ அளவு கடந்த தாகம்\nவழியிலோ ஆழ்ந்த அமைதியான குளம்\nஅதில் ஒரு கை நீர் அள்ளிப்பருகிய பின்\nஅங்கே பிரதிபலிக்கும் தன் பிம்பத்தை பார்த்து\nஅந்தக் குளத்தைத் தன் வாழ்நாளெல்லாம்\nஅது போலவே நீயும் என்னை நினைவு கூற வேண்டும்\nஉலகின் ஒளிக்கீற்றைப் பார்ப்பதற்கும் முன்பே\nநிரந்தரமாய் உறங்கிப்போன தன் சிசுவை\nஒரு தாய் எவ்விதம் நினைவு கூர்வாளோ\nநீயும் என்னை அவ்விதமே நினைவு கொள்ள வேண்டும்\nமன்னிப்பு போய்ச் சேரும் முன்பே\nமரித்துப்போய் விட்ட ஒரு மரண தண்டனைக் கைதியை\nஅது போலவே நீயும் என்னை நினைவு கூற வேண்டும்\nகேட்டீர்கள் தானே எவ்வளவு அற்புதமான உரையாடல் இது .நமது உள்ளத்தை உலுக்கிவிடவில்லையா \nஇன்னுமோர் இடத்தில் ஜிப்ரான் காதலைப்பற்றிச் சொல்கிறார்\n‘’ இதுதானா தெய்வீகக் காதல் என்பது \nஇது தானா ஆன்மாவை சாரலாய் நனைப்பது\nஇது தானா நேசத்தை தேடும் பெரும் பசி என்பது\nபூமியை சொர்க்கமாக மாற்றுவதும் இதுதானா\nஇது தானா இது தானா \nஅடடா காதல் மட்டும் ஒருவரின் வாழ்விற்குள் வந்துவிட்டால் அது என்ன மாய மந்திரங்களைச் செய்கிறது. இதற்காகத்தானே ஷாஜகான் மும்தாஜின் கல்லறையைப் பார்த்துக் கொண்டே தனிமைச்சிறையில் உயிர் விட்டது \nஇதற்காகத்தானே அம்பிகாவதியும் அமராவதியும் ரோமியோவும் ஜூலியட்டும் அனார்க்கலியும் சலீமும் வாதைகளையும் இன்பமென வரித்துக் கொண்டது\nஷேக்ஸ்பியரின் உலகப் புகழ் பெற்ற நாடகமான ரோமியோ ஜூலியட்டில் ஒரு காட்சி. ரோமியோவின் குடும்பமும் ஜூலியட்டின் குடும்பமும் பரம்பரை எதிரிகள் . ஆனால் ரோமியோவும் ஜூலியட்டும் காதலில் விழுகிறார்கள் எப்படிபட்ட காதலில் என்றால் அப்படி ஒரு அபாரமான காதலில்\nகாதல் போயின் சாதல் சாதல் சாதல்\nஜூலியட்டும் ரோமியோவும் உரையாடுவதை கேளுங்கள் இது போல இந்தப் பூமிப்பந்தின் உச்சியில் பொறித்��ு வைக்க வேண்டிய வாசகங்கள் இவை.\nஜூலியட்: உனது பெயரே எனது எதிரி\n மாண்டேக் ( இனப் பெயர் )என்பது என்ன \nகை கால் முகம் தோள் அல்லது ஒரு மனிதனின் உடம்பில் ஒரு பகுதி\nஇப்படி எதுவுமே இல்லை தானே \nநீ இன்னொரு பெயராக இருந்தால் என்ன \nபெயரில் என்ன இருக்கிறது சொல்லுங்கள் \nஒரு ரோஜாவை நீங்கள் வேறு என்ன பெயரிட்டு அழைத்தாலும்\nஅது இனிமையான சுகந்தத்தை தானே கொடுக்கப்போகிறது \nரோமியோ என்ற பெயரால் நீ அழைக்கப்படாவிட்டாலும்\nஅதே அபரிதமான அன்பைத்தானே என்னிடம்\nஉன்னை என்னுடன் இணைய விடாமல்\nதடுக்கும் உன் பெயரையே எடுத்துவிடு\nரோமியோ : உனது வார்த்தைகளுக்காகவே எனது பெயரை\nஎன்னை அன்பே என்று அழை\nஅதுவே நீ எனக்கு சூட்டிய புதிய பெயராக இருக்கட்டும்\nஇனிமேல் நான் ரோமியோ இல்லை\nகவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் அற்புதமாக சில கவிதைகள் ரோமியோவின் வசனத்தைப் படித்தபின் எனக்கு ஞாபகம் வந்தன\n கவிஞர் சொல்வது பரிசுத்தமான கண்ணீர். அது புனிதத்தின் அடையாளம் தானே\nநானும் கூட கவிஞரின் பாதிப்பில் இரண்டு வரிகள் எழுதினேன்\nஅம்மு உன் மடிசாயும் நேரம்\nஎன் உயிர் பிரிய வேண்டும்\nஉன் நெற்றியில் ஒட்டி வைத்து விட்டது நிலா\nநீ அதை என் விழிகளில் ஒட்டிவிட்டாய்\nஇரவு முழுவதும் அடைகாக்கும் என் கண்களுக்குள்\nஅது ஒரு பௌர்ணமியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது\nநான் இந்தக் கவிதையை எழுதிக் கொண்டிருக்கும் போது\nஒரு செம்பருத்தி மொட்டு திறந்து கொண்டிருக்கிறது\nவானவில் ஒரு ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கிறது\nதேன் சிட்டுக்கள் ஒரு கணம் அசைவற்று\nதூரத்தில் நீ வந்து கொண்டிருக்கிறாய்\nஒருவர் மற்றவரிடமிருந்து எதைக் கற்றுக்கொள்ளக் கூடாது -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)\nநூல் அறிமுகம்: வேல ராமமூர்த்தியின் “குற்றப் பரம்பரை” – – அன்பூ\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன்\nகி.ராஜநாராயணன் – 98… — இரா. நாறும்பூநாதன்\nவண்ணதாசன் அவர்களின் சிறுகதை ‘சுத்தம்’ குறித்த விமர்சனக் கட்டுரை – இரா.இரமணன்\nகுரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் சண்முகசிவா-வின் “புனைவு வெளிகள்” – க.பஞ்சாங்கம்\nஅழிவில்லா எழுத்து ஆளுமை – ச.ரதிகா\n12 வயது இந்திரனைப் பார்த்து, 72 வயது இந்திரன் சிரித்துக்கொள்கிறார்..\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார் September 23, 2020\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன் September 23, 2020\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன் September 23, 2020\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/05/02/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-09-23T15:28:28Z", "digest": "sha1:YFLLABY2UGL7TM6YAQXISXHGUMUOR4MD", "length": 5624, "nlines": 65, "source_domain": "itctamil.com", "title": "யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு 940 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள். - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு 940 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள்.\nயாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு 940 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு 940 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்க.மகேசன் தெரிவித்தார்\nயாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் குறித்த உதவியானது அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளில் இருந்து பெறப்பட்ட நிதி உதவி மற்றும் உலர் உணவுப் பொருட்களும் உள்ளடங்குவதாக தெரிவித்த அரசாங்க அதிபர் யாழ் மாவட்டத்தில் 820 மில்லியன் ரூபா நிதியானது 448 சிறுநீரக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உள்ளடங்களாக ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 975 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவாக வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 24 மெற்றிக் தொன் கோதுமை மாவினை 11 ஆயிரம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளி த்துள்ளதாகவும் அரசாங்க தெரிவித்தார்\nPrevious articleகசிப்பு வேட்டையில் கோப்பாய் பொலிசார் அதிரடி.\nNext articleமுள்ளியவளைப்பகுதியில் எரியூட்டப்பட்ட சடலங்கள்\nதமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நலன்சார்ந்து எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வு.\nவலம்புரி பத்திரிகையின் விநோயகஸ்தர் மீது அதிகாலை வாள் வெட்டு.\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/10", "date_download": "2020-09-23T17:13:52Z", "digest": "sha1:NBGIQGO2M4VOLBCFU3EU6WR5WLMXIGHQ", "length": 7960, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/10 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஒளவை துரைசாமி மதுரை தியாகராசர் கல்லூரியில் இருந்தபோது, அழகப்பர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகத் திகழ்ந்த திருமதி டாக்டர் இராதாதியாகராசன் அம்மையார் இவரிடம் தமிழ்க் கல்வி கற்ற பெருமை வாய்ந்தவர். ஒளவை அவர்களின் செந்தமிழ்ச் சாயலும், சங்கத் தமிழ்ப் புலமைச் சால்பும் அம்மையார் உரைகளில் இன்றும் மிளிர்வதைக் காணலாம். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்தபோது நிறைவு நாளன்று, பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி தலைமையில் புரட்சித் தலைவர் அவர்கள், ஒளவை.துரைசாமி அவர்களுக்கு நிதி வழங்கிச் சிறப்பித்தார்.\nதந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க. முதல் நாவலர் பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேரறிஞர் அண்ணா, ப.ஜீவானந்தம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி.ஆகியோரைக் கொண்ட சிறப்புப் பேச்சாளர்கள் பதின்மரின் பட்டியலில் செந்தமிழ் நலந்துலங்கப் பேசும் சிறந்த பேச்சாளரென்று உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களையும், ‘சிறந்த பேச்சாளர்கள் (1947) என்னும் நூலில் நூலாசிரியர் மாசு.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.\nதமிழே தம் வாழ்வாகக் கொண்டு அல்லும் பகலும் புலமைப் பணியாற்றிய அருந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் ஒளவை துரைசாமி, 1981-ஆம் ஆண்டு, ஏப்பிரல் திங்கள் 2-ஆம் நாள், மதுரையில் தமது 78ஆம் அகவையில் இயற்கையெய்தினார். அவர் மற���ந்தாலும், தமிழ் நெஞ்சங்களிலெல்லாம் அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நாம் நெஞ்சம் நிமிர்ந்து சொல்லலாம். கன்றும் உதவும் கனியென்பது போல நம் துணைவேந்தர் ஒளவை நடராசன் நின்ற சொல்லராக நீடு புகழ் நிலவப் பணியாற்றுவதும் மகிழ்வைத் தருகிறது. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் என்று பழந்தமிழ் நூல்கள் பாராட்டுவது போல மேடைதொறும் உரைவேந்தர் மகனார் துணைவேந்தர் என்று ஒளவை நடராசனாரைப் பாராட்டுவது உலகத் தமிழர்கள் அறிந்ததாகும். ★ ★ ★\nஇப்பக்கம் கடைசியாக 30 மார்ச் 2018, 04:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-23T14:45:56Z", "digest": "sha1:LAB46VFRIDB7VTOHRUYIRW5X7YFFWTNT", "length": 9236, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நாஞ்சில் விஜயன் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags நாஞ்சில் விஜயன்\nநீ தானட என்ன கூப்ட, ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போலாம்வா- நாஞ்சில் விஜயன் குறித்து...\nவனிதா மற்றும் பீட்டர் அவளின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித்...\nஎனக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்டார் – ஒரு வழியாக ஒரு பஞ்சாயத்தை முடித்த...\nபிக்பாஸ் புகழ் வனிதாவின் மூன்றாவது திருமண சர்ச்சை தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கி...\nநாஞ்சில் விஜயன் மட்டும் தான் போட்டோ விடுவாரா – வனிதா விட்டுருக்காங்க பாருங்க நாஞ்சில்...\nவனிதாவின் திருமண சர்ச்சை தான் கடந்த சில வாரமாக வே சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக இருந்து வந்தது. ஏற்கனவே 2 முறை திருமணமான வனிதா,திருமணம் ஆகி விவாகரத்து பெறாமல்...\nதமிழ் நாட்ல பிஜேபில ஒரு 10 பேர் இருப்பாங்கள. வனிதாவின் வைரல் வீடியோ.\nகடந்த சில தினங்களாகவே வனிதா தான் சமூகவலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார் மூன்றாவது திருமண சர்ச்சைகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம���க...\nசர்ச்சையை ஏற்படுத்திய நாஞ்சில் விஜயன் வெளியிட்ட புகைப்படம். வனிதாவுடன் இருக்கும் இவர் யார் தெரியுமா...\nவனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித்...\nதமிழ் நாட்ல ஒரு 500 ஆம்பளைங்க இருந்தா இத பண்ணுங்க – வனிதாவுக்கு எதிராக...\nவனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித்...\nசூர்யா தேவியிடம் தான் பொம்பள வேஷம் போட ட்ரெஸ் வாங்குவேன் – நாஞ்சில் விஜயனின்...\nவனிதா மற்றும் பீட்டர் அவளின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித்...\nநேத்தெல்லாம் தூங்கள, போன் பண்ணி பச்ச பச்சயா திட்றாங்க, கேளுங்க இத – தேம்பி...\nவனிதா மற்றும் பீட்டர் அவளின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித்...\nகேரவன்ல ஒக்காந்து சரக்க போட்டுத்தான் பிக் பாஸ் வீட்டுக்கே போனாங்க, விடீயோவ நான் விடட்டா...\nதன்னை சமூக வலைதளத்தில் விமர்சிப்பவர்கள் மீது வனிதா போலீசில் புகார் அளித்துள்ளார். ரவீந்திரன் மீதும் சூர்யா தேவி மீதும் வனிதா புகார் அளித்துள்ளார். மேலும், சூர்யா தேவி குறித்து பேசிய...\nநாஞ்சில் விஜயனுக்கு எனக்கும் என்ன சம்பந்தம் – சூர்யா வெளியிட்ட வீடியோ.\nதன்னை சமூக வலைதளத்தில் விமர்சிப்பவர்கள் மீது வனிதா போலீசில் புகார் அளித்துள்ளார். ரவீந்திரன் மீதும் சூர்யா தேவி மீதும் வனிதா புகார் அளித்துள்ளார். மேலும், சூர்யா தேவி குறித்து பேசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2020/03/01124150/Pallu-Padama-Pathuka-Press-Meet.vid", "date_download": "2020-09-23T15:05:49Z", "digest": "sha1:ZETSWKZPXLTNMFHLY5YU3UUNJBFABFYM", "length": 4188, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "பத்திரிக்கையாளார்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய தினேஷ்", "raw_content": "\nஇது வழக்கமான அடல்ட் Movie-யா இருக்காது\nபத்திரிக்கையாளார்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தி��றிய தினேஷ்\nஇரும்பு மனிதன் - படக்குழு சந்திப்பு\nபத்திரிக்கையாளார்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய தினேஷ்\nமுருகனுக்கு 'ரொமாண்டிக்' பாடல் உருவாக்கிய கிரிஷ்\nபதிவு: செப்டம்பர் 23, 2020 17:46 IST\nமுருகனுக்கு 'ரொமாண்டிக்' பாடல் உருவாக்கிய கிரிஷ்\nபதிவு: செப்டம்பர் 23, 2020 17:46 IST\nகலாச்சார ஆய்வுக்குழு- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nபதிவு: செப்டம்பர் 23, 2020 16:48 IST\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு\nபதிவு: செப்டம்பர் 23, 2020 14:33 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2019/08/5.html", "date_download": "2020-09-23T15:35:56Z", "digest": "sha1:S4V5YDFJ2XOER67HZFU5ZOSHAQILSSI4", "length": 17422, "nlines": 110, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 5 - சமஸ்கிருதம் யாருடைய தாய்மொழி", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nசமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 5 - சமஸ்கிருதம் யாருடைய தாய்மொழி\nசமஸ்கிருதம் எங்கு தோன்றியது என்ற எளிமையான கேள்வி சமஸ்கிருதத்தின் தாய்மை தன்மையையும் விளக்கி விடும்.\nசமஸ்கிருதம் தோன்றியது தென்னிந்தியாவில் என மொழியியில் ஆய்வாளர்கள் ஆதாரப்படுத்துகின்றனர். தென்னிந்தியாவில் தோன்றிய மொழி எப்படி ஆரிய மொழியாக முடியும் இந்த அடிப்படை கேள்வி இன்று வரை புரியாத புதிராக இருப்பது தான் வேடிக்கை\nஉண்மையில் தென்னிந்தியாவில் தோன்றிய சமஸ்கிருதம், தென்னிந்திய மொழியே தவிர, ஆரிய மொழி அல்ல. தமிழால் புறக்கணிக்கப்பட்ட கிரந்தம் தான் பின்னர் செங்கிரந்தமாக வடிவம் பெற்றது. செங்கிருந்தமே சமஸ்கிருதமாக 19ம் நூற்றாண்டில் புகழின் உச்சிக்கு சென்றது.\nசங்ககாலத்தில் அகபொருள், புறப்பொருள் இவற்றின் அடிப்படையில் இலக்கியங்கள் அங்கீகரிக்கப்பட்டன. மூடநம்பிக்கை சார்ந்த படைப்புகள் புறக்கணிக்பட்டன. இதனால் கடவுள் கொள்கை சார்ந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர். சங்க இலக்கியங்களில் பக்தி இலக்கியங்கள் இல்லாமல் போனதற்கு இதுவே காரணம்.\nசங்க காலத்தில் பெரும்பாலும் கடவுள் மறுப்பு கொள்கைகளே மேலோங்கி இருந்தது. கடவுள் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டன. இது பெரும் விவாதமாக இருந்தது.\nஅகப்பொருள், புறப்பொ���ுள் இலக்கணத்தோடு மறைபொருள் இலக்கணமும் தேவை என வாதிட்டனர் அந்தணர்கள். தமிழ் இலக்கணம் இதை ஏற்றுக்கொள்ள வில்லை. இதை தொடர்ந்து கடவுள் கொள்கை உடையவர்கள் செந்தமிழ் எழுத்தை தவிர்த்து, கிரந்த எழுத்துக்களில் பக்தி இலக்கியங்களை எழுதினர். இந்த இலக்கியங்கள் மறைமொழி இலக்கியங்களாக பார்க்கப்பட்டன.\nமறைமொழி இலக்கியங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது. குறிப்பாக சகுணம் பார்த்தல், ஒத்திசை, வெறியாட்டு(சாமியாடல்), பலிக்குபலி போன்றவை மக்களிடம் பிரபலம் ஆனது. இது சங்க புலவர்களிடையே ஆத்திரத்தை ஊட்டின. மறைமொழி இலக்கியங்கள் மக்களிடையே மூட நம்பிக்கைகளை பரப்புகின்றன என்றும், அவற்றை தடை தடைசெய்ய வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.\nஇதனால் மறைமொழியில் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்கள் தடைசெய்யப்பட்டது. கடவுள் கொள்கையை பரப்புபவர்கள் தண்டிக்கப்பட்டனர். கடவுள் கொள்கையில் உறுதியாக இருந்த அந்தணர்கள் தமிழகத்தை விட்டு வெறியேற துவங்கினர்.\nஇவ்வாறு வெளியேறிய அந்தணர்கள் சிலர் வடஇந்திய மௌரிய பேரசுகளிடம் தஞ்சம் அடைந்தனர். பலர் தமிழக்தின் குறுநில மன்னர்களிடம் தங்களை நிலநிறுத்திக்கொண்டர்.\nசங்க காலத்தில் புறக்கணிக்கப்பட்ட கிரந்தம் பல்லவர் காலத்தில் புத்துயிர் பெற்றது. பல்லவர்களின் துணையோடு வடஇந்தியாவில் குப்தர்கள் ஆட்சியில் கிரந்தம் எழுத்து மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கில் இருந்த கிரந்த எழுத்துக்களுக்கு அப்போது தான் இலங்கணங்களும் வகுக்கப்பட்டன. 51 ஒலி எழுத்துக்களாக சுருக்கி கிரந்தம் செம்மைப்படுத்தப்பட்டது. இதற்கு பின்னரே சமஸ்கிருத இலக்கியங்கள் முழுமையான எழுத்தாக்கம் பெற்றன.\nபல்லவர் மற்றும் குப்தர்கள் தான் வைணவம் மற்றும் சிவ வழிபாட்டு முறையை இந்தியா முழுவதும் பரப்பினர். இவர்கள் காலத்தில் தான் சாதிய முறை, சமய சடங்குகள் தமிழகத்தில் வேரூன்றியது. பிராமணர்கள் அதிகாரம் மிக்கவர்களாக உருவெடுத்தனர். சங்ககாலத்தில் வடக்கே இடம் பெயர்ந்த அந்தணர்கள் மீண்டும் தென்னகம் நோக்கி பிராமணர்களாக திரும்ப வந்தனர்.\nபல்லவ கிரந்தம் தான் முதன்முதலில் எழுதப்பட்ட சமஸ்கிருதம். தென்னிந்தியாவில் தமிழ் வட்டெழுத்துக்களின் சாயலில் சமஸ்கிருதம் எழுதப்பட்டது. குப்தர்களின் கிரந்தம் வழக்கொழிந்து போனத��. குப்தர்களுக்கு பிந்தைய முகலாயர் காலத்தில் நாகரி எழுத்து வடிவில் வடஇந்திய சமஸ்கிருதம் புத்துயிர் பெற்றது.\nதமிழகத்தை சேர்ந்த அந்தணர் பயன்படுத்திய மறைமொழி (இரகசிய மொழி, இறைமொழி) தான் சமஸ்கிருதம். இது தமிழின் ஒரு வட்டார மொழியாகவே இருந்தது. சமஸ்கிருதம் என்பதற்கு நாட்டுபுறமொழி என்ற பொருளும் உண்டு. பிறகிரந்தம் பல்லவர் காலத்தில் பல்லவ கிரந்தமாகவும், படிப்படியாக வடுகு, தெழுங்கு மலையாளமாகவும் பரிணாமித்து கொண்டது.\nஉண்மையில் சமஸ்கிருதம் சங்ககால அந்தணர்களின் தாய்மொழியே அல்லாமல் ஆரியர்களின் மொழி அல்ல. சமஸ்கிருத்ததின் நவீன மொழி தெழுங்கும், மலையாளமுமே தவிர இந்தியோ, உருதோ அல்ல.\nமொழி ஆய்வு முற்றும். நன்றி.\nமுந்தைய கட்டுரைகளை படிக்க :\n1. சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி - ஆரியமா திராவிடமா\n2. சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி - ஹிந்துஸ்தானி மொழிகள்\n3. சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி - ஆரிய மாயை\n4. சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி - வேதங்கள் சமஸ்கிருதம் அல்ல\n நான் என் சிறுவயதிற்கு திரும்ப செல்ல முடியுமா எதிர்காலம் எப்படி இருக்கும் மரணம் இல்லாத வாழ்வு கிடைக்குமா\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nகாலப்பயணம் மேற்கொள்ள மூன்று விசயங்களின் அடிப்படை புரிதல் முக்கியம். 1.காலம், 2.பரிமாணம், 3.பரிணாமம். சென்ற பதிவில் காலம் குறித்து பார்த்த...\n36 வயதுக்கு மேல் தான் காலப் பயணம் குறித்து யோசிக்கிறோம். அதன் சுவாரசியங்களை தேடி ஒடுகிறோம். பள்ளிப் பருவம் என்ற அந்த அழகிய வாழ்க்கை திரும்ப...\nநேற்று இன்று நாளை இது தான் எதார்த்தமாக நாம் அறியும் காலம். இரவும் பகலும் மாறிமாறி வருவதை வைத்து நேற்று, இன்று, நாளையை கணக்கிடுகிறோம். பருவந...\nகாலப்பயண Time travel ஆராய்ச்சியில் இருபிரிவினர் ஈடுபட்டுள்ளனர். 1.அறிவியலாளர்கள், 2.சித்தர்கள். அறிவியலாளர்கள் தேர்ந்தெடுத்த பாதை ஒளியின் ...\nஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2\nஇயேசு, அல்லா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி இவர்கள் எல்லாம் கடவுள்கள். இவர்களை அடையாளம் காட்டுவது இயலாத காரியம். கருத்தியல் அடிப்படையிலேயே கடவு...\nசமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 4 - வேதங்கள் சமஸ்கிருதம் அல்ல\nசமஸ்கிருதம் என்பதன் பொருள் செம்மைப்படுத்தப்பட்ட கிரந்தம் என்பதே. தமிழில் செ��்கிருந்தம் என்றே சமஸ்கிருதம் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருத வரலா...\nகுரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என நாம் எதார்த்தமாக சொல்வோம். குரங்கு வகையில் மனிதன் ஒரு உயிரினம் என சார்லஸ் டார்வீனின் பரிணாம கோட்பாடு சொ...\nஓம் மந்திரம் - தியானம் 3\nஉடல் நலனுக்கு பல ஆசன முறைகளை கற்பித்துள்ளனர் சித்தர்கள். ஆசன வரிசையில் மனதை பக்குவப்படுத்த உதவும் ஆசனமாக ஓகாசனத்தை போதித்துள்ளனர். ஓகாசனமே ...\nசமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 5 - சமஸ்கிருதம் யாருட...\nசமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 4 - வேதங்கள் சமஸ்கிரு...\nசமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 3 - ஆரிய மாயை\nசமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 2 - ஹிந்துஸ்தானி மொழிகள்\nசமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 1 - ஆரியமா திராவிடமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/divya-prabandham/thirumangaiyalwar/93-thirumangaiyalwar-history.html", "date_download": "2020-09-23T15:58:08Z", "digest": "sha1:R537KH7ORMX4MR2UJQSE6OLVXJC4J346", "length": 57636, "nlines": 182, "source_domain": "www.deivatamil.com", "title": "திருமங்கையாழ்வார் சரிதம் - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\n07/06/2010 11:57 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on திருமங்கையாழ்வார் சரிதம்\nகாவிரி நதி பாய்ந்து வளப்படுத்தும் பூமி சோழ வள நாடு. அந்த நாட்டின் பல உட்பிரிவுகளில் திருவாலி நாடு என்பதும் ஒன்று. அந்நாடு தன்னகத்தே பல ஊர்களைக் கொண்டது. அவ்வூர்களுள் சிறப்புற்றுத் திகழ்வது திருக்குறையலூர் என்ற ஊர். இந்தத் திருக்குறையலூரில் நான்காம் வர்ணத்தில் ஆலிநாடுடையார்க்கும் அவருடைய மனைவி வல்லித்திரு அம்மைக்கும், (கி.பி. 8-ம் நூற்றாண்டு) அவதரித்தார் திருமங்கையாழ்வார்.\nஆலிநாடர் சோழனின் படைத் தலைவராக இருந்தார். வீரமும் அன்பும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர் அவர். ஆலிநாடர் தனக்குப் பிறந்த அந்தப் பிள்ளைக்கு நீலன் என்று பெயரிட்டு அழைத்தார். நீலன் தம் ஐந்தாம் வயது தொடங்கி, கற்க வேண்டியவற்றைக் கற்று, பெரும் புலமை பெற்றார். வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலைபெற்று வளர்ந்தார். திருமாலடியாரான அவர், திருமாலின் திருவருளாலே, ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி என நான்கு வகைக் கவிகளையும் பாடும் திறமையும் வல்லமையும் பெற்றிருந்தார்.\nவீரர் மரபில் தோன்றியவர் என்பதால், வாள், வில், வேல் முதலிய படைக் கலங்களை பயன்படுத்தி போர் செய்வதில் வல்லவராகத் திகழ்தார். யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகிய நான்கு சேனைகளையும் நல்ல முறையில் நடத்திச் சென்று, பகைவரை சுலபமாக வெற்றி கொள்ளும் தன்மை அவருக்கு வாய்க்கப் பெற்றிருந்தது. அவருடைய கல்வியறிவையும் திறமைகளையும் வீரத்தையும் கண்ட சோழ மன்னன் அவரைத் தன் படைத் தளபதியாக ஆக்கிக் கொண்டான்.\nஅந்தக் காலத்தில் நாலுகவிப் பெருமான் என்னும் சிறப்புடைய புலவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மற்றைய புலவர்களை எல்லாம் வாதில் வென்று, புலவரேறு என்னும் பெருமையால் அகங்காரம் கொண்டிருந்தான். அவனுக்கு நீலனைப் பற்றித் தெரிய வந்தது. தன் கல்விச் செருக்கால், நீலனிடம் வாதிட்டு அவரை வாதில் வென்று காட்டிட ஆசை மிகக் கொண்டான். இந்தச் செய்தி தெரிந்து, அவரும் அந்தப் புலவனிடம் வாதிட முன்வந்தார். வாதப் போர் பலமாக நடைபெற்றது. இறுதியில் புலவன் தோல்வியைத் தழுவினான். ஆகவே தனக்கு இது வரை இட்டுவந்த நாலுகவிப் பெருமான் என்ற பட்டத்தை இனியும் தான் வைத்திருக்க விரும்பவில்லை. எனவே தன் பட்டத்தினை, நீலருக்கு இட்டு, நாலுகவிப் பெருமான் என்கிற விருதை அவருக்கு அளித்தான்.\nஇதையறிந்த சோழ மன்னன், நீலரை அழைத்து, அவருக்கு மேலும் விருதுகளை அளித்து, பாராட்டினான். பின்னர் நீலர் அந்தச் சோழனுக்காக போர்கள் பலவற்றை மேற்கொண்டு, எதிரிகளை ஓடஓட விரட்டி வெற்றிவாகை சூடினார். இதனால் மகிழ்ந்த சோழ மன்னன், நீலரின் வீரத்தையும் அறிவுக் கூர்மையையும் வியந்து பாராட்டி, தன்னுடைய ஆட்சியின் கீழ் இருந்த திருமங்கை என்னும் ஊரைத் தலைநகராகச் செய்து, ஆலிநாட்டுக்கு மன்னனாக்கி மகிழ்ந்தான்.\nபகைவர்களுக்குக் காலன் போன்று திகழ்ந்ததால், பரகாலர் என்ற பெயரும் நீலருக்கு உண்டாயிற்று. பரகாலர் என்பதற்கு காலத்தைக் கடந்து நிற்பவர் என்னும் தத்துவ விளக்கப் பொருளும் உண்டு.\nதிருமங்கைக்கு நீலர் மன்னரானதும் அவரை எல்லோரும் திருமங்கை மன்னன் என்றே அழைக்கலாயினர். இவரிடம் சாயை பிடிப்பான், தாளூதுவான், தோளாவழக்கன், உயரத்தொங்குவான் முதலான அமைச்சர்களும் இருந்தார்கள். இவர் ஆடல்மா என்று பெயர்பெற்ற குதிரையில் ஏறி எங்கும் செல்வாராம்.\nஇப்படி இருக்கையில், சுமங்கலை என்னும் பெயர் கொண்ட தேவகன்னி ஒருத்தி, தன்னுடைய தோழியர் குழாத்துடன் இமயமலையின் வளங்களைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தாள். அப்போது, திருமாலின் அம்சராக எழுந்தருளியிருந்த கபில முனிவர், தன்னுடைய சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். சுமங்கலை அந்த இடத்துக்கு வந்து, இதைக் கண்ணுற்றாள். அப்போது அவருடைய சீடர்களுள் ஒருவர் விகார வடிவத்தில் இருந்ததைக் கண்டு சுமங்கலை ஏளனம் செய்தாள். அதனைக் கண்ட கபில முனிவர் பெருவருத்தமும் கோபமும் அடைந்தார். அவர் சுமங்கலையை நோக்கி, தேவ கன்னியான நீ இதே பூமியில் மானிடப் பெண்ணாகப் பிறந்து, ஒரு மனிதனின் மனைவியாக வாழக் கடவாய் என்று சபித்தார். இந்த சாப வார்த்தையைக் கேட்ட அவள் அஞ்சி நடுங்கினாள். தன்னுடைய செயலைப் பொறுத்து, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். கபில முனிவரோ அவளை நோக்கி, நீ பரகாலரின் மனைவியாகி, அவருடைய போர்க்கள வேள்வியைப் போக்கி, அவரை திருமாலின் நல்லடியாராகத் திருத்தி, அவருடன் வாழ்ந்து, அதனால் உன் குறை தீர்ந்து, உன் பொன்னாட்டை அடைவாயாக என்று அருள் புரிந்தார்.\nகபில முனிவருடைய சாபத்தின்படி, சுமங்கலை திருவாலி நாட்டிலுள்ள திருநாங்கூர்ப் பொய்கையில் தோழியருடன் நீராடி, குமுத மலரைக் கொய்து விளையாடிக் கொண்டிருந்தாள். தோழியர் இவளை அங்கேயே விட்டுவிட்டு அவர்களுடைய பொன்னாட்டுக்குப் போனார்கள். சுமங்கலை குமுத மலரையே தன் தாயாகவும் பிறப்பிடமாகவும் கொண்டு, அதனருகில் ஒரு மானிடக் குழந்தையாகத் தோன்றினாள்.\nஅந்த நேரத்தில், திருமாலடியாரும், திருநாங்கூரில் வசித்து வருபவருமாகிய மருத்துவர் ஒருவர், அந்தப் பொய்கைக்கு நீராட வந்தார். அப்போது இந்தக் குழந்தையைக் கண்டார். சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். குழந்தையின் பொறுப்புக்கு யாரும் அங்கு இல்லாத காரணத்தால், அக்குழந்தையைத் தன் இல்லத்துக்கு எடுத்துச் சென்று மனைவியிடம் மகிழ்ச்சியுடன் அளித்தார். அவர்கள் இருவரும் அக்குழந்தைக்கு, குமுத மலரின் அருகில் கிடைத்ததால், குமுதவல்லி என்னும் பெயரிட்டு அழைத்தனர். அக்குழந்தையைத் தாம் பெற்றெடுத்த குழந்தையைப் போன்று செல்வ வளத்தோடு வளர்க்கலாயினர்.\nஇப்படி வளர்ந்து வந்த குமுதவல்லி, திருமணப் பருவம் எய்தினாள். குமுதவல்லியைப் பற்றிய செய்தி பரகாலரை எட்டியது. அவர் திருநாங்கூரிலுள்ள மருத்துவர் இல்லத்துக்குச் சென்று, அவரது வளர்ப்புப் பெண்ணாகிய குமுதவல்லியைத் தனக்குத் திருமணம் செய்து தரவேண்டும் என்று விண்ணப்பித்தார். ஆனால் குமுதவல்லியாரோ, திருவிலச்சினையும், திருநாமமும் உள்ளவர்க்கு அன்றி மற்றவர்க்கு என்னைப் பேசவிடேன் என்று மறுத்துரைத்தாள்.\nஇதைக்கேட்ட பரகாலர் சற்றே யோசித்தார். அவள் சொற்படியே செய்வதெனத் தீர்மானித்தார். உடனே திருநறையூரில் நம்பி திருமுன்பே சென்றார். வைணவ லட்சணங்களுக்குரிய திருவிலச்சினை தரித்தார். பன்னிரண்டு திருநாமங்களையும் சாத்திக் கொண்டு குமுதவல்லியிடம் மீண்டும் வந்தார்.\nஅதன் பின்னரும் குமுதவல்லியார் திருமங்கை மன்னரைப் பார்த்து, ஒரு வருட காலம் நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைணவர்களை அமுது செய்வித்து, அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றினால், உம்மைப் பதியாக அடைவேன் என்று மொழிந்தாள்.\nதிருமங்கை மன்னரும் அதற்கு இசைந்து, உறுதிமொழி அளித்தார். ஆதலின் குமுதவல்லியாரும் அவரை மணம் செய்துகொள்ள இசைந்தார். அதன்பின் குமுதவல்லியாரை அவள் பெற்றோர் திருமங்கை மன்னருக்கு நாடும் ஊரும் அறிய நல்லதோர் நாளில் மணம் செய்து கொடுத்தார்கள்.\nகுமுதவல்லியாரைத் தமது வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்ட திருமங்கை மன்னரும், நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்னமளித்து ஆராதித்தார். இப்படி நாள்தோறும் நடைபெறும் நல்விருந்தினை நானிலத்தோர் நயம்படப் பலருக்கும் நவின்று வந்தார்கள். இச்செய்தி சோழ மன்னனின் செவிகளுக்கும் எட்டியது.\n திருமங்கை மன்னன் தனக்குத் தரவேண்டிய பகுதிப் பணம் தாமதமாவதற்கான காரணம் இதுதானோ என்று எண்ணினான். தன் அரசுக்குச் சேர வேண்டிய பகுதிப் பணம் விரைந்து வந்தாக வேண்டும் என்னும் செய்தி தாங்கிய ஓலையுடன், தன் தூதுவர்களை திருமங்கை மன்னனிடம் அனுப்பினான் சோழமன்னன்.\nதிருமங்கை சென்ற தூதுவர்கள் பகுதிப் பணத்தை விரைவில் தருமாறு பரகாலரை வற்புறுத்தினார்கள். பரகாலருக்குக் கடுங் கோபம் ஏற்பட்டது. விளைவு – தூதுவர்களை அடித்து விரட்டினார். அவர்கள் அஞ்சி அங்கிருந்து ஓடினார்கள். நேராகத் தம் அரசனிடம் சென்று நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தார்கள். பரகாலர் தனது ஆணையை மீறிவிட்டார் என்பதற்காகக் கோபம் கொண்ட சோழ மன்னன், தனது சேனாதிபதியை அழைத்து, பெரும் படையுடன் திருமங்கை சென்று பரகாலனை பிடித்து வருமாறு ஆணையிட்டான்.\nசேனாதிபதியும் யானை, குதிரை, காலாட் படைகளுடன் சென்று பரகாலரை வளைத்துப் பிடிக்கப் போனான். மங்கை மன்னனோ தன் குதிரையின் மேலேறித் தம் படைகளுடன் வந்து, ஆரவாரத்துடன் அவர்கள்மேல் விழுந்து, சேனைகளை எல்லாம் துரத்தியோட்டிவிட்டார். சேனாதிபதி வெட்கப்பட்டு ஓடினான். இதைக் கேள்விப்பட்ட அரசன், கோபத்தால் கண்கள் சிவந்து தனது சதுரங்க சேனைகளுடன் புறப்பட்டு வந்து, பரகாலரைப் பிடிக்கும்படி தன் படை வீரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.\nபடையினரும் அவ்வண்ணமே பரகாலரை வளைத்தனர். பரகாலரும் முன்புபோல வாளும் கையுமாக ஆடல்மா என்னும் தனது குதிரைமேல் ஏறி வந்தார். ஆரவாரத்துடன் எதிர்த்து வந்த படையினரைப் பாழாக்கித் துரத்த, எல்லோரும் தோற்று ஓடிவந்து சோழ மன்னன் மேல் விழுந்தார்கள். சோழனும் ஓடுகிறவர்களை சினத்துடன் நிறுத்தினான். பின் பரகாலரை படைகளின் நடுவே அகப்படும்படி வளைத்துக் கொண்டான். பரகாலரும் வீரமுடையவராய்த் தமது கையிலிருந்த வாளின் பலத்தினால் படையை அழிக்கத் தொடங்கினார்.\nஇதனைக் கண்ட அரசன் இவரைப் பார்த்து, நீர் எதற்கும் அஞ்சவேண்டுவதில்லை. உமது வீரம் கண்டு மகிழ்ந்தேன். நீர் செய்த தவறுகளை எல்லாம் மறந்தேன். அஞ்சாமல் என்னை நம்பி வாரும் என்று அழைத்தான். பரகாலரும் அரசன் மீதான பகைமை மறந்து உடன் சென்றார். அரசனும் பரகாலரை நோக்கி, தரவேண்டிய பகுதிப் பணத்தை தந்துவிடவேண்டும் எனவும், அதுவரையில் அமைச்சர்களின் பாதுகாவலில் பரகாவலர் இருக்க வேண்டும் எனவும் பணித்தார். அமைச்சர்களும் பரகாலரைப் பிடித்துக்கொண்டு, ஒரு தேவாலயத்தில் சிறை வைத்தனர்.\nஇப்படி, திருமங்கை மன்னர் அந்தக் கோயிலில் மூன்று நாட்கள் உணவின்றி சிறையிருந்தார். அந்த நேரம், திருமங்கை மன்னரது கனவில் பேரருளாளப் பெருமான் எழுந்தருளி, உமது பகுதிக்கு வரவேண்டிய பணம் நாம் தருகிறோம். காஞ்சிபுரத்துக்கு வாரும் என்று அருளினார். பரகாலரும் மறுநாள் அமைச்சர்களிடம், காஞ்சிபுரத்தில் பணம் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்தால் உங்கள் பகுதியைத் தருகிறேன் என்றார். அமைச்சர்கள் அதனை அரசரிடம் தெரிவித்தனர். அரசரும் இதற்கு உடன்பட்டு, தக்க காவலுடன் பரகாலரை காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைத்தார்.\nபலத்த காவலுடன் காஞ்சி��ுரம் சென்ற பரகாலர், புதையல் பொருளைக் காணாது வருந்திக் கிடந்தார். அவருடைய வருத்தமுற்ற மனத்தை மகிழ்விக்க எண்ணிய காஞ்சி பேரருளாளப் பெருமான், அஞ்சாது நீர் அதை எடுத்துக் கொள்ளும் என்று பணம் இருக்கும் இடத்தை அடையாளமாகக் காட்டியருளினான். பேரருளாளன் காட்டிய இடத்துக்குச் சென்ற பரகாலர், அங்கே பணம் இருக்கக் கண்டு, அதை எடுத்து, கப்பம் செலுத்த வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, அதுபோக மீதி இருந்த பணத்தை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவளிப்பதற்காக வைத்துக் கொண்டார்.\nஅங்கே நடந்த நிகழ்ச்சியை அரசனுக்கு அறிவித்த அமைச்சர், அரசர் முன்பாக திருமங்கை மன்னர் தந்த கப்பப் பணத்தை வைத்தார். வேந்தனோ, காஞ்சி அருளாளப் பெருமானான வரதராஜப் பெருமாளே பணம் தந்த செய்தியைக் கேட்டு பெருவியப்படைந்தான். இவர் மனிதர்களுள் மேம்பட்ட பெருமை கொண்டவர்; அவரை மதியாமல் இப்படி நடந்துகொண்டோமே என்று வருந்தினான். காஞ்சிப் பேரருளாளன் அளித்த கப்பப் பணத்தை தனது கருவூலத்தில் சேர்க்க அவனுக்கு மனம் வரவில்லை. எனவே திருமங்கை மன்னரை அழைத்தான். அவரிடமே அப்பணத்தையும், சிறப்பாக வெகுமதிகளையும் அளித்து அவற்றை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவிட வைத்துக் கொள்ளுமாறு வேண்டினான். அதன் மூலம், ஆழ்வாரான திருமங்கை மன்னரை மூன்று தினங்கள் பட்டினி போட்ட பாவத்தைப் போக்கிக் கொண்டான்.\nநாட்கள் சென்றன. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ததீயாராதனம் குறைவற நடைபெற்று வந்தது. ஆனால், ஆழ்வாரின் கருவூலத்தில் இருந்த திரவியமோ குறைவுற்று வந்தது. ஆழ்வாரிடம் உள்ள பணம் யாவும் செலவழிந்ததும், ததீயாராதனம் தொடர்ந்து நடைபெற என்ன வழி என்று யோசிக்கலானார் திருமங்கையாழ்வார். வழிப்பறி செய்தேனும் பணம் சேர்த்து ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவளிக்கும் எண்ணம் ஏற்பட்டது. அப்படியே தமக்குத் துணையாக இருந்த நால்வரோடு பொருள் மிகுந்தவரிடமிருந்து வழிப்பறி செய்து பொருள் ஈட்டி, ஸ்ரீவைஷ்ணவ அடியார்களுக்கு உணவளிக்கும் செயலை நடத்தி வந்தார்.\nஇப்படி இருக்கும்போது, ஒருநாள் ஆழ்வார் வழிப்பறி செய்வதற்காக, திருமணங்கொல்லையில் ஓர் அரச மரத்தில் பதுங்கியிருந்தார். ஸ்ரீவைஷ்ணவர்களுக்காகவே வழிப்பறி செய்யும் பரகாலரது எண்ணத்தை உணர்ந்த பெருமாள், அவ்வழியில் மணமக்கள் கோலம் கொண்டு தேவியுடன், எல்லா அணிகலன்களையும் அணிந்���ு கொண்டு, பரிவாரம் புடைசூழ பலவகைத் திரவியங்களுடன் வந்து கொண்டிருந்தார்.\nஇக்கூட்டத்தைக் கண்ட ஆழ்வார் மகிழ்ச்சி மிகக் கொண்டார். உருவிய வாளும் கையுமாக, தன் பரிவாரங்களுடன் அவர்களை வளைத்துக் கொண்டார். உள்ளே மணக் கோலத்தில் அமர்ந்திருந்த திவ்விய தம்பதியிடம் இருந்த அணிகலன்களை எல்லாம் கவர்ந்து கொண்டார். பின் அறுகாழி மோதிரத்தைக் கடித்து வாங்க, எம்பெருமானும் இதைக்கண்டு, நம் கலியனேஎன்று அருளிச் செய்தார்.\nபின்னர் அப்படிக் கவர்ந்த அணிகலன்களை எல்லாம் மூட்டையாகக் கட்டி வைத்தார். அந்த மூட்டையை எடுக்கப் பார்க்க, அவை பெயர்க்கவும் முடியாதபடி கனத்து இருந்தது. எவ்வளவோ கனமுள்ள பெரும் பொருட்களை எல்லாம் தூக்கிய கைகளால், இந்தச் சிறு மூட்டையைத் தூக்க முடியாமல் போகவே ஆழ்வார் கொஞ்சம் அசந்து போனார். அவர் மணவாளனாக வந்த அந்த அந்தணனைப் பார்த்து, நீ மந்திரம் ஏதும் செய்தாயோ என்று கோபத்துடன் கேட்டார். பிறகு, நீ அந்த மந்திரத்தைச் சொல்லாவிடில், இந்த வாளுக்கு இரையாவாய் என்று தம் கையில் வைத்திருந்த வாளைக் காட்டி அதிகாரத்துடன் கேட்டார். மணவாளக் கோலத்திலிருந்த எம்பெருமானும் எட்டு எழுத்தாகி, மூன்று பதமான திருமந்திரத்தை ஆழ்வாரின் வலது திருச் செவியில் உபதேசித்துக் காட்சி கொடுத்தார்.\n அதுவரையில் இவருக்கு இருந்த அறியாமை விலகியது. திருமந்திர அர்த்தம் விளங்கப் பெற்ற ஆழ்வார், தாம் அறிந்த திருமந்திரத்தையும், அதற்கு உள்ளீடான ஸ்ரீமந் நாராயணனுடைய வடிவமாகிய உருவத்தையும் அருள்மாரி என்னும் பெரிய பிராட்டியின் அருளாலே நேரில் கண்டு தரிசித்து உள்ளம் களி கொண்டார்.\nஇதனால் உண்டான ஞானத்தினாலும், அன்பினாலும் அவர் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்கிற ஆறு பிரபந்தங்களையும் அருளிச் செய்தார். நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு வேதங்களின் சாரமாகிய நான்கு பிரபந்தங்களுக்கும் ஆறு அங்கமாக ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்கிற நான்கு விதமான கவிகளால் அருளிச்செய்து சிறப்புற்றார். இதனால் பரகாலருக்கு நாலுகவிப் பெருமாள் பட்டப் பெயர் இன்னும் சிறப்புற வழங்கலாயிற்று.\nஅதன் பிறகு அவர் திருமால் திருத்தல தரிசனம் செய்யும் அவா மிகப் பெற்றார். அப���படியே தலங்கள் தோறும் சென்று, ஆங்காங்கு எழுந்தருளியுள்ள திருமாலை வணங்கிப் பின் சோழ மண்டலத்துக்கு எழுந்தருளினார். அந்த நேரத்தில் ஆழ்வாரின் சீடர்கள், நாலுகவிப் பெருமாள் வந்தார் நம் கலியன் வந்தார் கொங்கு மலர்க் குழலியர்வேள் வந்தார் மங்கை வேந்தர் வந்தார் என்று விருது கூறிச் சென்றார்கள்.\nஅப்போது அங்கேயிருந்த சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவரான திருஞானசம்பந்தரின் சீடர்கள், திருமங்கை மன்னர் நாலுகவிப் பெருமாள் என்ற விருது பெற்றவர்போலே விருது கூறல் கூடாது என்று மறுத்துத் தடுத்தனர். விஷயம் திருஞானசம்பந்தருக்குச் சென்றது. அதனால் ஆழ்வார் வெண்ணெயுண்ட மாயனை எழுந்தருளுவித்துக் கொண்டு, சம்பந்தருடன் வாதிக்கச் சென்றார். ஒரு குறளாயிருநிலம் என்ற திருமொழியை அருளிச் செய்து, தம் பெருமையெல்லாம் புலப்படும் வண்ணம் பாடலைப் பாடினார்.\nஞானசம்பந்தர் பிரான் ஆழ்வாரை நோக்கி, உமக்கு நாலுகவிப் பெருமாள் என்னும் விருது பொருந்தும், ஆதலினால் விருதூதிக் கொண்டு செல்வீராக என்று மனமுவந்து கூறினார்.\nதிருமங்கை மன்னர் பல தலங்கள் தோறும் சென்று தலத்து இறைவனைச் சேவித்து திருவரங்கம் வந்தார். அங்குள்ள பெரிய பெருமாளுக்கும் அழகிய மணவாளனுக்கும் விமானம், மண்டபம், திருத்தளிகை, திருமதில், கோபுரம் முதலிய தொண்டுகள் செய்ய விரும்பினார். அதற்காக நாகப்பட்டினம் சென்று பெரும் பொன்னை எடுத்து வந்தார்; அதனை விற்றுப் பெற்ற பொருளைக் கொண்டு விமானம், மண்டபம் முதலியன கட்டுவித்தார்.\nஇதனைக் கண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார், மலர் பறிக்கும் தமது ஆயுதத்துக்கு திருமங்கை மன்னருடைய பெயர்களுள் ஒன்றான அருள்மாரி என்னும் பெயரினை இட்டு மகிழ்ந்தார்.\nபின்னர் திருமங்கையாழ்வார், விமானம், மண்டபம், கோபுரம் முதலிய திருத்தொண்டுகள் செய்து அரங்க நகரைப் பொலிவுடன் திகழச் செய்தார்.\nஇனி அவருடைய பாசுரங்களில் இருந்து சிறிது அனுபவிப்போம்…\nநாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி என்ற பிரிவில் ஏறக்குறைய 1100 பாடல்கள் பாடியுள்ளார். இது போக திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறிய திருமடல், திருவெழுகூற்றிருக்கை ஆகியவற்றையும் இயற்றியுள்ளார். நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களின் எண்ணிக்கையில் திர���மங்கையாழ்வாரின் பங்கு கணிசமானது. கவித்துவமாக, இலக்கணப்படி அமைந்த பல வகைப் பாடல்களையும் இயற்றியுள்ளார். பெரும்பாலான திவ்விய தேசங்களையும் பாடியிருக்கிறார். திருவதரியாசிரமம் (தேவப் பிரயாகை), திருப்பிருதி, நைமிசாரண்யம், பத்ரிகாசிரமம் போன்ற வடநாட்டு திவ்விய தேசங்களைப் பாடியுள்ளார். அதோடு, தென்னாட்டுக் கோயில்களையும் விட்டுவைக்கவில்லை. ஊர் ஊராகச் சென்று பல்வேறு தலங்களையும் பாடியிருக்கிறார்.\nவாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்\nகூடினேன் கூடி இளையவர் தம்மோடு\nஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்\nநாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்\nதிருமங்கையாழ்வார், தான் எப்படி நாராயண நாமத்தின் பொருளை அறிந்து கொண்டேன் என்பதை விளக்கி, அதை அடைந்த விதத்தையும் தெரிவிக்கிறார். தன் கடந்த காலத் தவறுகளைச் சொல்லி, அதற்காகத் தாம் வருந்துவதையும் தெரிவிக்கிறார். அந்த வருத்தம் தீரவே நாராயணன் தமக்கு அவனுடைய நாம மகிமையை வெளிக்காட்டி உளம் திருத்தினான் என்பதைச் சொல்கிறார்.\nமுதல் பத்துப் பாடல்களும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தின் மகிமையைச் சொல்கின்றன. இந்த எட்டெழுத்து மந்திரப் பொருளை உணர்ந்து தெளிந்தால் உலகு தெளியும். ஆயினும் இந்த எட்டெழுத்து எப்படிப்பட்ட நன்மைகளை எல்லாம் செய்யவல்லது என்பதை ஆழ்வார் தம் அனுபவத்தின்பாற்பட்டு வெளிப்படுத்துகிறார் இப்படி…\nநிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்\nபெற்ற தாயினும் ஆயின செய்யும்\nநலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்\nநல்ல சுற்றத்தைத் தரும்; செல்வ வளத்தைத் தரும்; அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் நிலந்தரஞ்செய்யும் – அதாவது தரைமட்டமாக்கி விடும்; நீள் விசும்பாகிய பரமபதத்தைக் கொடுக்கும்; அருளோடு பெருநிலமும் வலிமையும் கொடுக்கும்; மற்றெல்லாவற்றையும் தரும்; பெற்ற தாயினும் அதிகமான பரிவைத் தரும்; நல்லதே தரும் திருநாமமே நாராயணாய என்னும் திருமந்திரம்…\nநாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் கிட்டத்தட்ட ஒரு முழு ஆயிரம் அவருடைய பெரிய திருமொழி பரவி நிற்கிறது.\nதிருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை என்பது மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எழுகூற்றிருக்கை என்பதும் கடினமான பாட்டமைப்பு. ஏழு, கூற்று, இருக்கை என்று பிரிப்பார்கள். ஏழு அறையாக்கி சிறுமிகளின் பாண்டியாட்டம் போல கட்டம் வைத்து புகுந்து வௌதப்படும் அமைப்பு. ஒன்றிலிருந்து ஏழு வரை ஏறியும் இறங்கியும் சொற்கள் அமைக்கப்படும். இதைச் சித்திரக் கவி வகையிலும் சேர்ப்பார்கள்.\nதிருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது. நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது. இதை, தேர் வடிவத்தில் கோலம் போல எழுத முடியும். ரதபந்தம் என்று இதற்குப் பெயர்.\nதமிழில் அகத்துறை நூல்களில் மடல் ஒரு வகை. இதை பக்தி இலக்கியத்தில் முதலில் பயன்படுத்தியவர் திருமங்கையாழ்வார். சங்க இலக்கியங்கள் மடல் என்று பெரும்பாலும் பனை மடலையே குறிக்கும். விரும்பிய பெண்ணை அடைய முடியாத நிலையில் மடலேறியாவது அவளைப் பெறுவேன் என்று பனை மடல்களால் ஆன குதிரை வடிவம் அமைத்து ஊர் நடுவே காதலன் தோன்றிப் பிடிவாதம் செய்து அடையும் முரட்டுக் காதல் வகை இது. அவன் மேல் இரக்கம் கொண்டு பெண்ணைப் பெற்றவர்கள் திருமணத்துக்கு சம்மதிப்பார்களாம். இந்த வழக்கத்தை மாற்றி மென்மையாக்கிய பெருமை திருமங்கையாழ்வாருக்கு உரியது.\nதான் ஒரு ஆண் என்றதால், தன் தன்மைக்கு ஏற்ப மடல் ஏறத் துணிந்தார் ஆழ்வார். ஆனால் உலகில் ஆண் என்ற புருஷாகாரம் பகவான் ஸ்ரீ விஷ்ணுவுக்கே உரியது என்று புருஷ சூக்தம் புகல்வதால், பகவானைத் தவிர அனைவரும் பெண்களே. இதையே தன் சிறிய திருமடலுக்கும் பெரிய திருமடலுக்கும் மூலமாகக் கொள்கிறார் ஆழ்வார்.\nபெண்கள் மடலேறுதல் தகாது என்று இலக்கணம் சொன்னபோதும், தன்னை ஒரு பெண்ணாக எண்ணி, திருமால் மீது காதல் கொண்ட பெண், அவனை அடைய முடியாத நிலையில் மடல் ஏறத் துணிந்ததாகப் பாடுகிறார்.\nஅன்ன திறத்ததே ஆதலால், – காமத்தின்\nமன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மானோக்கின்\nஅன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,\nமன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்,\nதென்னுரையில் கேட்டறிவதுண்டு, அதனை யாம் தெளியோம்,\nமன்னும் வடநெறியே வேண்டினோம்- வேண்டாதார்\nதென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்,\nஅன்னதோர் தன்மை அறியாதார், – ஆயன்வேய்\nஇன்னிசை ஓசைக்கு இரங்காதார், மால்விடையின்\nமன்னும் மணிபுலம்ப வாடாதார், – பெண்ணைமேல்\nபின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு,\nஉன்னி உடலுருகி நையாதார், … –\nஅன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டதுண்டு அதனை யாம் தெளியோம். – என்றதில், பெண்கள் வதந்தி பரவவேண்டும் என்பதற்காக, ஆண்களுக்காக மடல் ஏற மாட்டார்கள் என்று தமிழ் நூல்களில் (தென்னுரை) கேட்டதுண்டு; யாம் தெரிந்துள்ளோம் என்று தெரிந்திருந்தும் பாடுகிறார்.\nதிருமங்கையாழ்வார் காலத்துக்கு (8-ம் நூற்றாண்டு) முன்பும் பெண்கள் மடலேறுவதாக சில குறிப்புகள் கலித்தொகை போன்ற சங்க நூல்களில் உள்ளன. ஆனால் அவை, காதலன் கிடைக்கவில்லை என்றால் பெண்ணாகிய நான் சமூக ஒழுங்கை மீறி மடலூர்ந்து வருவேன் என்று அடிபணிய வைக்கும் வகையில் உள்ளன. இங்கும் அதுபோல், கண்ணன் கிடைத்திலன் என்பதன் காரணத்தால் திருமங்கையாழ்வார் பெண்ணாகி மடலேறினார் என்று தெளியலாம்.\nஆழ்வார்களிலேயே மிக அதிக திருத்தலங்களுக்குச் சென்று, ஊர் ஊராகச் சென்று தரிசித்த்ப் பாடியவர் திருமங்கையாழ்வார்தான். இந்த ஆழ்வாரின் பாடல்கள் நம் ஆலயங்களின் பழைமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகள்.\nதிருமங்கையாழ்வாரின் வாள் வீச்சைப் போன்றது அவரது கவிதை வீச்சு இதை, வேறு எவரிடமும் காண முடியாது. இலக்கண வகைகள் பலவற்றையும் முயன்று அருமையான கவிதைகள் படைத்தார். பல கோவில்களைச் செப்பனிடத் திருப்பணிகள் செய்வித்தார்.\nஎல்லாவற்றையும் விட, கம்பீரமான, முரட்டு பக்தியை இந்த மண்ணில் விதைத்தவர் திருமங்கையாழ்வார்.\nகலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே\nகாசினியில் குறையலூர்க் காவலோன் வாழியே\nநலந்திகழ் ஆயிரத்துஎண்பத்துநாலு உரைத்தான் வாழியே\nநாலைந்தும் ஆறுஐந்தும் நமக்கு உரைத்தான் வாழியே\nஇலங்கு எழுகூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே\nஇம்மூன்றில் இரு நூற்று இருபத்தேழு ஈந்தான் வாழியே\nவலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழியே\nவாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே{jcomments on}\n12/06/2010 3:52 PM செங்கோட்டை ஸ்ரீராம்\n12/06/2010 3:53 PM செங்கோட்டை ஸ்ரீராம்\n12/06/2010 3:53 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா”\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா” 02/09/2020 2:59 PM\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itamilworld.com/news/srilanka/83/view", "date_download": "2020-09-23T15:33:46Z", "digest": "sha1:6KBZ5HMCP6ARF62DWLYIGSMFGZUEH2J2", "length": 3358, "nlines": 41, "source_domain": "www.itamilworld.com", "title": "Latest Tamil News in Sri Lanka, Toronto Canada, Tamil News Updates", "raw_content": "\nசிறிலங்காவில் சித்திரவதைகள் தொடர்கிறன – அமெரிக்கா குற்றச்சாட்டு\nஉள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nசித்திரவதைகள், ஏனைய கொடூரமான மனிதத்தன்மையற்ற மோசமான நடத்தைகள் மற்றும் தண்டனைகள் சிறிலங்காவில் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.\nரொறொன்றோவில் (Blue Jeys) விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோர ...\nஇலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட ...\nபுலிகள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர்; இனத்துக்காக இறுதிவரை ப ...\nகொரோனாத் தடுப்பு மருந்தும் சந்தேகங்களும்.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம்; இரு நாடுகளும் ...\nஅமெரிக்காவின் புதிய ஆயுதம் வெற்றிகர பரிசோதனை. நொடிபொழுதில் வ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/corruption/dengue-eradication-scam-in-komarapalayam-municipality", "date_download": "2020-09-23T16:59:18Z", "digest": "sha1:IUPRXKSXT5UZ5X2TBOH42BIRJEQVCCCB", "length": 8293, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 28 July 2019 - ஊழல்மயமான டெங்கு ஒழிப்பு... பங்கு போட்ட அதிகாரிகள் செழிப்பு! | Dengue eradication scam in Komarapalayam municipality", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: திராவிட முன்னேற்ற கம்பெனி\n‘‘அமைதியாக இல்லாமல், வன்முறையில் ஈடுபடுங்கள் என்கிறாரா சூர்யா\nஐரோப்பிய ஆணையம்... 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தலைவர்\nஜெயலலிதா படத்துக்கு எதிரில் படையாட்சி படம்... கருணாநிதி படத்துக்கு இடம் எங்கே\n‘‘இடஒதுக்கீடு மட்டுமே சர்வரோக நிவாரணி\n“எடப்பாடிக்கு வெண்ணெய்... மேட்டூருக்கு சுண்ணாம்பு\nஷீலா - தலைநகரின் குடிமகள்\n‘‘பழநியில் இருப்பது நவபாஷாண சிலைதானா\nபட்டாசாகத் தொடங்கிய மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்\nஊழல்மயமான டெங்கு ஒழிப்பு... பங்கு போட்ட அதிகாரிகள் செழிப்பு\nஇந்தி வளர்க்கும் கேந்திரிய வித்யாலயா இருக்கும்போது, தமிழ் வளர்க்கும் நவோதயா பள்ளிகளை மறுப்பது ஏன்\nநாலு பக்கமும் போலீஸ்... நடுவில் கச்சநத்தம்\n75 பைசா வித்தியாசத்தில் கைமாறிய ரூ.7 கோடி டெண்டர்\n - முதலில் இதைப் படியுங்கள்...\nசேலத்து மாங்கனி... இரும்பு மனிதர்... கரிகாலச்சோழன்\nகற்றனைத் தூறும் அறிவு - கல்விக் கொள்கை: இந்தியாவின் தேவையை புரிந்து கொண்ட ஆவணம்\nஊழல்மயமான டெங்கு ஒழிப்பு... பங்கு போட்ட அதிகாரிகள் செழிப்பு\nநாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணியில் நான்கு வருடங்களில் 20 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது என்று சென்னை நகராட்சி தீர்ப்பாயத்தில் புகார் அளித்துள்ளார் நாமக்கல் மாவட்ட சி.ஐ.டி.யூ பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் சண்முகம்.\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/17/book-review-thenparai-muthal-venmani-varai/", "date_download": "2020-09-23T15:49:01Z", "digest": "sha1:JV7JCQ7KQYLINJ3CF3B5SKUNPIOWDPG7", "length": 44094, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : தென்பறை முதல் வெண்மணி வரை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அத��முக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியு��் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nநூல் அறிமுகம் : தென்பறை முதல் வெண்மணி வரை\nகொட்டாய்க்குள்ள இருந்தவங்க பூட்டிட்டாங்க. வந்தவன் கதவ முடிஞ்சமட்டும் அடிச்சு நொறுக்கிப்பார்த்துட்டு வெளிப்பக்கமாத் தாப்பா போட்டிட்டு நாலாப்பக்கமும் கொளுத்திட்டான்.\n1968 டிசம்பர் 25. இந்த நாளுக்குப் பல நாட்கள் முன்பிருந்தே… கிராமம் குமுறி கொண்டிருந்தது. போராட்டத்தால் அறுவடை நிறுத்தி வைக்கப்பட வயல்களில் கதிர்கள் தலைசாய்ந்துகொண்டிருந்தன. அதேபோல், நிலச்சுவான்தார்களின் கைக்கூலிகளின் ஆர்ப்பாட்டத்திற்குப் பயந்த பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும் பூட்டிய குடிசைக்குள் தலை சாய்ந்து கிடந்தனர். ஆனால் நிலச்சுவான்தாரர்களிடம் சவால்களைச் சந்திக்க, அறுவடைக்குத் தயாரித்த அரிவாள்களைப் போல, செங்கொடி இயக்கத் தோழர்கள் கிராமங்களைப் பாதுகாத்தனர்.\nமார்கழிப் பனி கவிந்த அந்த இரவில், நிலச்சுவான்தாரர்களின் ஆட்கள் 100-200 பேர் ஒரு பெரும்படையாக அந்தக் கிராமத்தில் புகுந்தனர். அவர்களை எதிர்கொள்ள அங்கு நின்ற தோழர்கள் ஒரு சிலர். அங்கு நடந்த மோதல் ஒரு பொலி காளைக்கும் கன்றுக்குட்டிக்கும் நடந்த மோதலாக இருந்தது. துப்பாக்கிக் குண்டு பட்டு சிதறியவர்கள். வீச்சரிவாள் வெட்டுப்பட்டுச் சாய்ந்தவர்கள் எனத் தோழர்களின் பலத்தைக் குறைத்துக் கொண்டு எதிரிகள் முன்னேறினர்.\nஅன்று, எதிரிகளை எதிர்கொண்டு நின்ற தோழர்களில் ஒருவர் தோழர் கோபால், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய (1968) அந்தக் கொடூரமான இரவை நினைவுகூர்கிறார்.\n‘’என் பேரு கோபாலு அப்பா ரத்னம், அம்மா அஞ்சலை. சம்பவம் நடந்தப்போ 19 வயது இருக்கும். கரெக்டா பெறந்த தேதியெல்லாம் தெரியாது. நந்தனார் புயலுனு பெரிசா அடிச்சது அப்போது நான் சின்னப் பயல். புயலில் விழுந்த தேங்காயெல்லாம் பொறுக்கியிருக்கேன். இத வச்சுப் பாக்கும்போது எனக்கு அப்போ , 19 முதல் 20 வயது இருக்கும்.\nசம்பவம் நடக்கும்போது எனக்கு 19வயது இருக்கும். நெல்லுற்பத்தியாளர்கள் சங்கம் என்ற பெயரில் அப்போது இங்கே கிட்டத்தட்ட 50 கிராமங்களைச் சேர்ந்த மிராசுதார்கள் இருந்தனர். இங்கு நாயுடு வகையறாக்கள் கையில்தான் நிலம் இருந்தது. நெல் உற்பத்தி���ாளர் சங்கத்திலும் நாயுடுக்கள் அதிகம் இருந்தனர். அதுக்குத் தலைவர் கோபால கிருஷ்ண நாயுடு, இருக்கை, வண்டலூர், கோட்டூர், திருக்கண்ணங்குடி, பாலக்குறிச்சி போன்ற பெரிய கிராமங்கள் இப்பகுதியில் உள்ளன. இங்கெல்லாம் நாயுடு வகையறாதான் இருந்தனர்.\nநாங்கல்லாம் ஏழைங்க – தொழிலாளிங்க எல்லாம் செங்கொடிச் சங்கத்தில் இருந்தோம். செங்கொடிச் சங்கத்து மூலமாத்தான் எங்களுக்கு வேண்டியதக் கேட்டு வாங்கிக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. இது பொறுக்க முடியாம, ‘நீங்கள்ளாம் செங்கொடி சங்கத்துல இருக்கவேண்டாம் நெல்லுற்பத்தியாளர் சங்கத்துல சேர்ந்துடுங்க. உங்களுக்கு வேண்டிய நில புலம் வசதி எல்லாம் நாங்க செய்து தரோம்’னு அவங்க சொல்ல ஆரம்பிச்சாங்க. எங்க கிராமப்புறத்துக்குக் கோபாலகிருஷ்ண நாயுடுவே வந்து பேசினாரு.\nஇங்கேயே கொஞ்சம் பேரு நாயுடு வகையறாக்கள் இருக்காங்க. ரோட்டிலிருந்து கிராமத்துக்குள்ள வர்ற தெருவில அவங்க இருக்காங்க. அங்க வந்து இருந்துக்கிட்டு பேசினார்கள். ஆனால் நாங்க ஒத்துக்கல. நாங்க செங்கொடிச் சங்கத்துல இருக்கோம். சுத்துப்பட்டுல இருக்கற ஏழை பாழைகளெல்லாம் இதுல தான் இருக்காங்க. நல்லது கெட்டதுன்னா அவங்கதான் வராங்க. அதனால் உங்க சங்கத்துக்கு வரமாட்டோம்னு திட்டவட்டமாச் சொல்லிட்டோம். அப்போ நா இங்க செயலாளராக இருந்திருக்கிறேன். 13 வருசம் கிளைச்செயலாளராக இருந்திருக்கிறேன். அதுக்கு முன்னாடி செல்லமுத்து மாமனார் முத்துசாமி இங்க லீடரா இருந்தாரு.\nஎங்க கொடி செங்கொடி. அவங்க கொடி மஞ்சள் கொடி. செங்கொடியை இறக்கிட்டு மஞ்சக் கொடியை ஏத்தணும்னு பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு. இந்தச் சமயத்துல கூலிப்பிரச்சனையும் வந்தது, அப்போது எங்களுக்கு அறுவடையில் ஒரு கலம் (24 பட்டணம் படிக்கு) அறுவடை செய்தால் கலத்திற்கு சின்னப்படியில் 5-51/2 யாக கீவளூர் பகுதி முழுவதும் கூலியாக இருந்தது. இதை உயர்த்தி அரைப்படியைச் சேர்த்து ஆறுபடியாக தரவேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தோம்.\nசம்பவம் நடக்கறதுக்கு ரெண்டு வருடமாக இந்தப் பிரச்சனை இருந்துகிட்டு இருந்துச்சு. அப்போ அவங்க அரைப்படி நெல்லு சேர்த்துத் தர முடியாதுன்னுகிட்டு இருந்தாங்க. நான் முன்னாடி சொன்ன கிராமத்துலயெல்லாம் இந்தப் பிரச்சனை இருந்தது. எங்களை அடக்க மிராசுதாருங்க என்ன ��ெஞ்சாங்கன்னா ராத்திரியோட ராத்திரியா கொட்டாயை (குடிசையை) கொளுத்துறது; ஆளுவச்சு தூக்கிட்டுப் போறதுன்னு செஞ்சுட்டு இருந்தாங்க.\nஇப்படியெல்லாம் நடந்துகிட்டு இருந்துச்சு. எங்க கிராமத்துல ஒண்ணும் இல்ல. அதனால ‘நமக்கு ஒண்ணும் இல்ல. வந்தா பார்த்துக்குவோம்னு யதார்த்தமாவே இருந்தோம்’.\n♦ ஊரே காஞ்சிருச்சி உயிர் மூச்சு ஓய்ஞ்சிருச்சு – மகஇக புதிய பாடல்\nஒருநாள் பத்து இருபது வேத்து ஆளுங்க கிள்ளிக்குடி சந்திரன் நாயுடுக்கு அறுப்பு அறுக்கப் போனாங்க. முன்ன எங்களக் கூப்பிட்டாங்க. நாங்க போனோம். அரைப்படி சேத்துக் கேட்டோம். முடியாதுனுட்டாங்க. நாங்க வந்துட்டோம். அப்புறம் வேத்து ஆளுங்கள வைச்சு அறுப்பு நடத்துனாங்க. எல்லாம் அறுத்து முடிச்சு களமெல்லாம் முடிஞ்சுட்டு பத்து இருபது பேரும் கிளம்புனாங்க.\nஅப்படி வரையில்ல (வரும்போது) இங்க எங்க மாமா முத்துசாமிங்கறவரு டீக்கடை வச்சிருந்தாரு. அதுக்கும் பக்கத்துல வெத்தலபாக்குக்கடை, நாடாரு வச்சிருந்தாரு. அப்ப நம்ம ஆளுங்களச் சேர்ந்த சீனிவாசன், இவரு இந்த சம்பவத்துலதான் இறந்தாரு. 50 – 55 வயசு இருக்கும். அவங்க கூட்டம் வந்ததும், இருக்கை ஊரச்சேர்ந்த சீனிவாசன்ற இன்னொரு பையன். நாயுடு இப்படி, வெத்தல பாக்கு வாங்கயில, ‘என்னல பக்கத்துல பக்கத்துல இடிக்கறேன்னு நம்ம சீனிவாசன்ட்ட வம்பு பிடிச்சாரு. பேச்சு வளர்ந்தது. அந்த நாயுடு ‘வாடா போடான்னு பேச ஆரம்பிச்சாரு. “எங்க ஊருல வந்து எங்க இடத்துல நின்னுகிட்டு வாடா போடான்னு மரியாதை இல்லாம பேசறீங்களே”னு நம்ம தோழர் கேட்டாரு.\nஅப்போ பக்கத்துல கிடந்த விறகுக் கட்டையத் தூக்கி நம்ம தோழர் சீனிவாசனைச் சடார்னு அடிச்சுப்புட்டான். ரத்தம் சொட்டுது இதான் தலைப்பே (தொடக்கம்).\nடீக்கடையில இருந்த மாமா முத்துசாமியையும் அடிச்சு, உதைக்க டீக்கடைய நாசம் பண்ணி, கட்டி இழுத்துட்டுப் போய் ராமானுசம் நாயுடுங்கற மிராசுதார் வீட்டுக்குள்ளே போட்டு பூட்டிட்டாங்க. இதமாதிரி நம்ம நாட்டாமை முனியன்ங்கறவரையும் அடிச்சு இழுத்துக்கிட்டுப் போய்க் கட்டி வைச்சிட்டாங்க.\nஇதக் கேள்விப்பட்டு என்னடா செய்யறதுன்னுட்டு நாங்கள்லாம் ஒண்ணாத் திரண்டோம். தேவூரில் இருந்தும் தோழர் கோபால் கொஞ்சம் ஆளுகளத் திரட்டிக் கொண்டு வந்தாரு. கொண்டு வந்து வீடு கீடெல்லாம் அடிச்சு நொறுக்க���னாங்க. உடனே அவங்கள்லாம் ஓடிப்போயி எஸ்கேப் ஆயிட்டாங்க. நானும் ஸ்பாட்டில் இருந்தேன். இதுக்கும் பெறகு நான் திரும்பிட்டேன். மணி ராத்திரி ஏழு இருக்கும்.\nஅப்ப என்னன்னா, அவங்களச் சேர்ந்த ஒருத்தரு தப்பிச்சு இந்தப்பக்கம் வந்துருக்காரு. இங்க வந்தவர் தோழர் கோபாலுதான் வரச்சொன்னாருன்னு சொன்னாரு இப்படிப் பேசிக் கிட்டு இருக்கையில் இங்கதான் (வெண்மணி சம்பவம் நடந்த ராமையாவின் வீடுமுன்) பேசிக்கிட்டு இருக்கையிலேயே சட்டுனு சுளுக்கியால் குத்திப்புட்டாரு. இந்த இடத்துல இன்னமும் காயம் இருக்கு. (காட்டுகிறார்). உடனே இது நம்ம ஆளு இல்லன்னு சட்டுனு புடிச்சி கட்டிப் போட்டாச்சு. அதுக்கும் பெறகு அமைதியாயிருச்சு. போலீசுல புகார் கொடுத்து வேன் வந்து ஏத்திக்கிட்டு இருக்கு.\nகலவரம் செய்ய வந்தவங்கள நாங்க வெரட்டினோமில்ல அதுல அடிபட்ட ஆளுங்கள போலிஸ் வேனில் ஏத்திக்கிட்டுப் போனாங்க. எங்க மேல போலீஸில் கம்ப்ளெய்ன்ட் ஆயிருக்கு. அதனால நம்மாளுங்க பல பேரு அங்கங்க ஓடிட்டாங்க.\n♦ சிறப்புக் கட்டுரை : விவசாயிகளை ஒழிக்கப் போகும் கார்ப்பரேட் சந்தை \n♦ சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் \nஇப்படி இருக்கையில ராத்திரி மணி ஒம்பதுக்கு மேல இருக்கும். இங்க கிராமத்துல பொம்பளப் பிள்ளைக, வயசானவங்கனு 40-50 பேரு. இந்தக் குடிசைக்குள்ள ஒளிஞ்சு இருந்துருக்காக. இந்தச் சமயத்துல 100-200 பேர் அவங்க ஆளுங்க திரண்டுட்டாங்க. கையில் வெளக்கு, கம்பு, கத்தி, மொசல் சுடற துப்பாக்கின்னு வச்சிருக்காங்க. அந்த தார்ச்சாலையிலிருந்தே சுட ஆரம்பிச்சுட்டான். இந்த இடத்துக்கு நாலாபக்கமும் சூழ்ந்து வர்றதுக்குப் பாதை இருக்கு. அது வழியா சூழ்ந்து தூரத்துல இருந்தே சுட்டுகிட்டு வந்தாச்சு. முனியன்ங்கறவருக்கு 30 முதல் 40 குண்டுகள் இருக்கு. பாளையம்ங்கற தோழரோட அப்பாவுக்குத் தொடையில் ஒரே இடத்துலயே 40 முதல் 50 குண்டு இருக்கும். டார்ச் லைட்டை அடிச்சு அடிச்சு சுடறான். இப்படியே நெருங்கீட்டாங்க,\nஎன்ன ஒருத்தன்; அரிவாள வீசி எறிஞ்சு அடிச்சான். அறுபட்டு இந்த இடத்துல வெட்டிருச்சு. நான் அந்த அரிவாளால திரும்பி அவன அடிச்சேன். அவன் திருப்பிக் கல்லால் அடிச்சான். அடிச்சதுல அப்படியே ரத்தம் கொட்டி கண்ணே பூத்துப்போச்சு. எனக்கு எங்க ஓடறதுனு யோசனை புரியல. கொட்டாய்க்குள்ள (குடிசைக்குள்ள) ஒடறதா (கொட்டாய்க்குள்ள போயிருந்தா அன்றே தீயில் எரிந்து கருகியிருப்பார்) எங்க ஓடறதுனு புரியல. சர்ன்னு அப்படியே மூங்கில் குத்துக்குப் பக்கத்துல மறஞ்சுக்கிட்டேன்.\nஅப்புறம் அதோட கிட்ட நெருங்கிட்டான் அவன். அப்புறம் அங்கேருந்து, தலைப்புல (ஆரம்பத்தில்) இருந்து வீட்டக் கொளுத்திக்கிட்டு வறான். யார் யாரு எங்க இருக்காங்கன்னு தெரியல. ஆம்பளங்க ஓடிட்டாங்க. 40 முதல் 50 பொம்பளப் பிள்ளைக இந்தக் கொட்டாய்க் குள்ள இருந்தது. அதுல எங்க அம்மாவும் தங்கச்சியும் இருந்திருக்கு. அதுகூட எனக்குப் புரியல.\nஅடியோட போன எனக்கு அடுத்து என்ன நடந்ததுன்னு புரியல. நான் அப்படியே மண்சாலை வழியாப் போயி ஒரு பெரிய மாமரத்துப் பக்கத்துல மலைச்சுப் போயி உக்கார்ந்துட்டேன். அப்போ வீடு எரியுது.\nகொட்டாய்க்குள்ள இருந்தவங்க பூட்டிட்டாங்க. வந்தவன் கதவ முடிஞ்சமட்டும் அடிச்சு நொறுக்கிப்பார்த்துட்டு வெளிப்பக்கமாத் தாப்பா போட்டிட்டு நாலாப்பக்கமும் கொளுத்திட்டான்.\nஇந்த வூடு மட்டுமல்ல. எல்லா வீடுகளும் எரியுது. ஆணிகளெல்லாம் பட்பட்னு தெறிக்குது. அந்தச் சத்தம் எனக்குக் கேட்குது. யாரு எங்க இருக்காங்கனு ஒண்ணும் புரியல. அப்போ ராத்திரி 10 மணி இருக்கும். அதோட போனவந்தான் நான். அப்படியே தேவூர் போயிட்டு, அதும்பிறகு கீவளூர் போய் கம்ப்ளெயின்ட் கொடுத்து, எனக்குக் காலுல குண்டு பாய்ஞ்சிருந்திருச்சு. அது ஒண்ணும் பண்ணாதுனுட்டு 10 ரவைய எடுத்தாங்க. மிச்சம் இன்னமும் இருக்கு. பத்து இருவது நாள் ஆஸ்பத்திரியில இருந்தேன்.\nஅதுக்குப் பிறகு எங்கப்பா வந்தப்புறம்தான் யார் யார் செத்தாங்க போனாங்கன்ற வெவரம் தெரிஞ்சுது. செத்ததுல எங்கம்மா, தங்கச்சியும் மாட்டிக்கிட்டாங்கன்னு சொன்னாங்க. அப்புற என்ன செய்ய, கட்டிக்கிட்டு அழுதோம்.\nஅப்புறம் நாகப்பட்டினம் தனிகோர்ட்டில் வழக்கு நடந்துச்சு. அதுல மிராசுதார் ஆளுங்க பத்துபேரு. நம்மள்ள பத்துபேருக்குத் தண்டனை. நம்மாளு கோபாலுக்கு ஆயுள் தண்டனை. ராமையனுக்கு ஐந்து வருஷம், வானமாமலை, மன்னார்குடி ரங்கன் எல்லாரும் எங்களுக்காக வாதாடுனாங்க.\n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல \n♦ நக்கீரன் கோபால் கைது \n1968 வருஷம் டிசம்பர் 25 ஆம் தேதி மார்கழி மாசத்துக்கு 10ம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. இதுக்குப் பல நாள் ம���ன்னாலேயே பிரச்சனை இருந்ததுனால நான், எல்லாரும் உஷாரா இருந்தோம். அங்க கொளுத் திட்டாங்க, இங்க கொளுத்திட்டாங்கன்னு சேதி வரும். ராத்திரியெல்லாம் கண் முழிச்சுப் பாத்துக்குவோம். இருந்தாலும் இங்க ஒண்ணும் இல்லேல்ல, வந்தா பாத்துக்குவோம்னு யதார்த்தமாவே இருந்துட்டோம். சம்பவம் நடந்த அன்னிக்கு எல்லாம் மீறிப் போச்சு. அவங்க 100-200 பேர் திட்டம் போட்டு குறியாவே வந்திருக்காங்க. பிற்பாடு நம்மாளுக்கு வேண்டப்பட்ட ஒரு மிராசுதாருட்ட நாங்க என்ன செஞ்சோம் இப்படி செஞ்சுட்டீங்களேனு கேக்கும்போது எல்லாம் குடிச்சிட்டு, திட்டம் போட்டுத்தான் வந்தாங்கன்னு சொன்னாரு. (நூலிலிருந்து : பக்கம் 12 – 15 வரை)\nநூல்: ‘தென்பரை முதல் வெண்மணி வரை\n(தஞ்சை மாவட்ட தலித் விவசாயத் தொழிலாளர் போராட்டங்களின்\n421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.\nவிலை: ரூ.40.00 (டிச-2007 பதிப்பு)\nமின் நூல்கள் (e books)\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nகீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.\n1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,\nஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.\nவெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,\nநெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநூல் அறிமுகம் : நினைவழியா வடுக்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/srilanka/opposition-parties-seek-supreme-court-against-sirisena/c77058-w2931-cid299323-su6223.htm", "date_download": "2020-09-23T15:39:24Z", "digest": "sha1:JWCFSEPITTCQP75QJJ6KLL5H2YK2Q4VM", "length": 5171, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "சிறிசேனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடிய எதிர்க்கட்சிகள்!", "raw_content": "\nசிறிசேனாவுக்கு எதிராக உச்ச நீதிமன���றத்தை நாடிய எதிர்க்கட்சிகள்\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிட்ட அதிபர் சிறிசேனாவை எதிர்த்து, அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிட்ட அதிபர் சிறிசேனாவை எதிர்த்து, அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.\nஇலங்கை அதிபர் சிறிசேனா, கடந்த மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராகவும் நியமித்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற இருந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நிறுத்தி, நாடாளுமன்றத்தையே கலைத்தார் சிறிசேனா. புதிய தேர்தலையும் அறிவித்தார்.\nஅதிபரின் இந்த முடிவு, செல்லுமா என உச்ச நீதிமன்றத்தை நாடியது இலங்கை தேர்தல் கமிஷன். அதேநேரம், நீக்கப்பட்ட பிரதமர் அரணில் விக்ரமசிங்கேவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் தற்போது ஒன்று சேர்ந்து அதிபரின் நடவடிக்கை சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர். ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டணி, மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.\nஎல்லா மனுக்களும் ஏற்றுக்கொள்ளப் பட்டதாகவும், வழக்கை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/572-2013-08-09-08-32-15", "date_download": "2020-09-23T15:01:10Z", "digest": "sha1:AHLJDJPFMPOMVP3TOITZG3NTQMLPTVJZ", "length": 4068, "nlines": 40, "source_domain": "tamil.thenseide.com", "title": "தலைமுறையாகத் தொடரும் தமிழ்த் தொண்டு", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதலைமுறையாகத் தொடரும் தமிழ்த் தொண்டு\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2013 13:58\nஅறநெறியண்ணலின் நூற்றாண்டு விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும் அவருடைய கொள்ளுப் பேரன் ஜெ. வேங்கட ரமணன் - கொள்ளுப் பேத்தி மகாலட்சுமி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.\nநிகழ்வில் அவருடைய பேரர்கள் வரவேற்புரையும் நன்றியுரையும் நிகழ்த்தின���ர்கள். விழாவின் தொடக்கத்தில் அவரின் கொள்ளுப் பேத்தி இ. மதுமிதா பார்வதி, கொள்ளுப் பேரன் ப. கிருட்டிணன் ஆகியோர் இறைவணக்கம் பாடினார்கள்.\nவிழாவிற்கு வந்த அனைவரையும் பேரன் நெ. பழநிக்குமணன் வரவேற்று உரையாற்றினார். திருக்குறள் தொண்டு பற்றிய கருத்தரங்கிற்கு வந்துள்ளோரை பேரன் கோ. வெற்றிவேல் வரவேற்றுப் பேசினார்.\nஇறைத் தொண்டு பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டோர்களை பேரன் நெ. இனிய கிருட்டிணன் வரவேற்றார்.\nதமிழ்த் தொண்டு குறித்த கருத்தரங்கில் உரையாற்றியோருக்கு பேரன்\nநெ. அமுதன் பிரமநாயகம் நன்றி கூறினார்.\nபொதுக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரையும் பேரன்\nமரு. மா. பழநியப்பன் வரவேற்றார். இறுதியாக பேரன் ஆ. பழநியப்பன் நன்றி கூறினார்.\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/08/05/actor-chinni-jayanth-s-son-got-passed-in-upsc-exam/", "date_download": "2020-09-23T17:42:47Z", "digest": "sha1:4XOYCZKWY2TKAYUTVNPWCYAIGFG3RDN4", "length": 14760, "nlines": 132, "source_domain": "virudhunagar.info", "title": "actor-chinni-jayanth-s-son-got-passed-in-upsc-exam | Virudhunagar.info", "raw_content": "\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து\nசென்னை: நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பல முகங்களை கொண்டவர் சின்னி ஜெய்ந்த்.\nரஜினி, கமல், பிரபு, கார்த்தி, சத்தியராஜ், முரளி என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார் சின்னி ஜெயந்த்.\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி\nஇந்நிலையில் தனது மகனால் பெருமையடைந்துள்ளார் சின்னி ஜெயந்த். அதாவது சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெ��ியானது.\nஇதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு 829 தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலைியில் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75 வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.\n25 வயதாகும் ஸ்ருதன் ஜெய், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்துள்ளார். இதில் முதல் முறை எழுதிய தேர்வில் பின்னடைவை சந்தித்த ஸ்ருதன், இரண்டாவது முறை எழுதிய தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஸ்ருதன் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர் ஆவார். ரசிகர்களும் திரைத்துறையினரும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சின்னி ஜெயந்த் மகனுக்கு ஸ்ருதனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nசரி செய்யலாமே கிராமங்களில் ‘லோ வோல்ட்டேஜ்’ மின்சாரம் மின்சாதன பொருட்களும் பழுதாகும் அவலம்\nகண்ணழகி மீனாவுக்கு இன்று பிறந்தநாள்.. திரையுலகினர் வாழ்த்து\nரஜினிகாந்த், சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின் 90களில் கதாநாயகியாக அறிமுகமாகி பல...\nதிருச்சியில் எப்எம்ஜிஇ தேர்வெழுதிய நடிகை சாய் பல்லவி; செல்பி எடுத்து மகிழ்ந்த சக தேர்வர்கள்\nகழக தலைவர் அவர்களின் ஆனைப்படி “எல்லோரும் நம்முடன் ” இணையதளம் வழியாக உறுப்பினர் சேர்க்கும் முகாம்களை 21/09/2020 மாலை – அருப்புக்கோட்டை...\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\n“எல்லோரும் நம்முடன்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு...\nபோராட முடியாது.. ஜெயிக்க மாட்டோம்.. அடம்பிடித்து தோற்ற சிஎஸ்கே.. ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் நான்காவது...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிர���துநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%99-%E0%AE%A4%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%AE/175-2699", "date_download": "2020-09-23T16:17:13Z", "digest": "sha1:USWXVQRFNMPXHDKKLIW6BAUKG7XFVQTO", "length": 10000, "nlines": 157, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நாடுகடந்த தமிழ் ஈழம் அமைக்கப்படுவது உற���தி - பினாங் துணை முதல்வர் ராமசாமி TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் நாடுகடந்த தமிழ் ஈழம் அமைக்கப்படுவது உறுதி - பினாங் துணை முதல்வர் ராமசாமி\nநாடுகடந்த தமிழ் ஈழம் அமைக்கப்படுவது உறுதி - பினாங் துணை முதல்வர் ராமசாமி\nநாடுகடந்த தமிழ் ஈழம் என்பது உருவாக்கப்படப்போவது உறுதியானது என மலேஷியாவின் பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனியப்பன் ராமசாமி தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.\nதுணை முதல்வர் ராமசாமியின் பினாங் மாநில உத்தியோகபூர்வ இல்லத்தில் தமிழ்மிரர் இணையதளத்துக்கு பேட்டியளித்தார்.\nநாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்துக்கன மாநாடு அண்மையில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டீர்களா என தமிழ்மிரர் இணையதளம் கேள்வி எழுப்பியது.\nதன்னுடைய வேலைப்பழு காரணமாக கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்று துணை முதல்வர் ராமசாமி பதிலளித்தார்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nவேலைப்பளு காரணமாக நாடு கடந்த தமிழ்ஈழமும் நாடுகள் கடந்துவிடும். ஒருபோதும் அது இலங்கையை எட்டிப்பார்க்காது. மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் போதும். மீண்டும் ஒரு யுத்தத்துக்கு மக்கள் ஒருபோதும் ஆதரவு ��ளிக்கமாட்டார்கள். செனட் என்னும் இரண்டாம்சபை இது மேலவை என்றும் அழைக்கப்படும் அமைந்தால் அதன் பெறுபேறுகள் எவ்வாறு அமையும் என்றும் பார்க்க வேண்டும் அதுவும் ஒரு வெள்ளையானை என்றால் செய்ய வழி இல்லை எதற்கும் நம்பிக்கையோடிருந்து பார்ப்போமே. நம்பிக்கை ஒன்றுதான் இப்போதைக்கு துளிர்விடவேண்டும்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபூஜித் , ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுத்தாக்கல்\nகொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய் விற்க நடவடிக்கை\nஅம்பாறையில் துப்பாக்கி, கத்திகள் மீட்பு\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%A4/175-3229", "date_download": "2020-09-23T14:54:01Z", "digest": "sha1:AXANHZANAVQTQBEPIRT6DQHONKW2UZ4L", "length": 7635, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மன்னாரில் ஜெலிக்னைட் குச்சிகளை வைத்திருந்த சந்தேக நபர்கள் கைது TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மன்னாரில் ஜெலி���்னைட் குச்சிகளை வைத்திருந்த சந்தேக நபர்கள் கைது\nமன்னாரில் ஜெலிக்னைட் குச்சிகளை வைத்திருந்த சந்தேக நபர்கள் கைது\nமன்னாரில் ஜெலிக்னைட் குச்சிகளை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று மாலை மன்னார் பாலத்திற்கு அருகாமையிலுள்ள சோதனைச் சாவடியில் பஸ் சோதனையிடப்பட்டபோதே ஜெலிக்னைட் குச்சிகளை வைத்திருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபூஜித் , ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுத்தாக்கல்\nகொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய் விற்க நடவடிக்கை\nஅம்பாறையில் துப்பாக்கி, கத்திகள் மீட்பு\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/23-sp-169109643/175-86984", "date_download": "2020-09-23T15:32:37Z", "digest": "sha1:RMHFZMYHGDCKVUKZX27SAR7KWNHBI3T3", "length": 10626, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || எழிலன் தொடர்பான வழக்கு டிச.2,3 திகதிகளில் நடைபெறும் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொது���் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் எழிலன் தொடர்பான வழக்கு டிச.2,3 திகதிகளில் நடைபெறும்\nஎழிலன் தொடர்பான வழக்கு டிச.2,3 திகதிகளில் நடைபெறும்\nஇலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதத்தையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து,பின்னர் தகவல்கள் ஏதும் தெரியாதுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட 5 பேர் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் நடைபெறும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அறிவித்திருக்கின்றது.\nவவுனியா மேல் நீதிமன்றத்தில் இவர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்களைப் பரிசீலனை செய்த மேல் நீதிமன்ற நீதிபதி,அவர்கள் தொடர்பான சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றிருப்பதனால்,அதுகுறித்து விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.\nஇதனையடுத்து இந்த வழக்குகள் இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனுதார்கள் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல், இந்த விசாரணைகள் துரிதமாக நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி, டிசம்பர் மாதம் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக இந்த விசாரணகைள் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nஅதனை ஏற்றுக்கொண்ட முல்லைத்தீவு நீதவான் எம்.கணேசராஜா, இந்த விசாரணைகள் டிசம்பர் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.\nஇதன்போது நீதிமன்றத்தில் அரச தரப்பபில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிஇ இந்த விசாரணைகளின்போது இராணுவத்தினர் சார்பில் ஆஜராகுவதற்கென, சட்டமா அதிபர் விசேடமாக ஓரு சட்டத்தரணியை அனுப்பி வைக்கவுள்ளார் என தெரிவித்துள்ளார்.(பிபிசி)\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபூஜித் , ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுத்தாக்கல்\nகொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய் விற்க நடவடிக்கை\nஅம்பாறையில் துப்பாக்கி, கத்திகள் மீட்பு\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000001086_/", "date_download": "2020-09-23T14:58:50Z", "digest": "sha1:DMLMFT3QA5MC2IK4MZOCFZGR6CXLXSR2", "length": 3527, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-8) – Dial for Books", "raw_content": "\nHome / தத்துவம் / பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-8)\nபதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-8)\nபதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-8) quantity\nகவிதா பப்ளிகேஷன் ₹ 50.00\nபதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-2)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 150.00\nபதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-10)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 150.00\nபதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 200.00\nYou're viewing: பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-8) ₹ 150.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-questions-and-answers-003658.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T16:44:50Z", "digest": "sha1:VORU52KOY4LBKWG2UA4QMZLZSGZURYJR", "length": 20881, "nlines": 156, "source_domain": "tamil.careerindia.com", "title": "பாம்புகளே இல்லாத 'கடல்' எது தெரியுமா? | TNPSC Questions and Answers - Tamil Careerindia", "raw_content": "\n» பாம்புகளே இல்லாத 'கடல்' எது தெரியுமா\nபாம்புகளே இல்லாத 'கடல்' எது தெரியுமா\nபோட்டித் தேர்வு புத்தகங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்களே போதுமானது. பெரும்பாலான கேள்விகள் (95 சதவிகிதத்துக்கு மேல்) பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்தே கேட்கப்படுகின்���ன.\nஎனவே, சந்தையில் கிடைக்கும் புத்தகங்களை அதிகம் படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். கடந்த ஆண்டு வினாத்தாள்களைக்கொண்டு, உங்களது தயாரிப்பை அவ்வப்போது சரியான வழியில் உள்ளதா எனச் சோதித்துக்கொள்ளுங்கள்.\nபாடவாரியாக அட்டவணை தயார் செய்து கொண்டு, தேர்வுக்கு முன் குறைந்தபட்சம் 10 மாதிரி தேர்வுகளையாவது எழுத வேண்டும். இது உங்களை மீண்டும்,மீண்டும் கூர்தீட்டும்.\nஇத்தேர்வுகளில் கடினமாக படிப்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே எளிதாக வெற்றி பெறலாம். அந்தவகையில் போட்டித்தேர்வுக்கான சில வினா,விடைத்தொகுப்பு உங்களுக்காக...\nகேள்வி1: முதல் கர்நாடகப் போர் எப்போது நடைபெற்றது\nவிடை: முதல் கர்நாடகப் போர் கி.பி.1746-1748\nவிளக்கம்: முதல் கர்நாடகப் போர் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. இதில் பிரெஞ்சு படைகள் தோற்கடிக்கப்பட்டு சென்னை ஆங்கிலேயர் வசம் வந்தது.\nகேள்வி2: கல்லீரலில் சேகரிக்கப்படும் வைட்டமின் எது\nவிளக்கம்: கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் கே-வும் ஒன்று. ரத்த உறைதலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து, வைட்டமின் கே. வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால், ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டாலும் ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும்.\nதேவையான நேரத்தில் ரத்தத்தை உறையவைப்பதற்கும் வைட்டமின் கே-தான் உதவுகிறது.\nகேள்வி3: ORUY என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களை ஒரு எழுத்து மீண்டும் வராதபடி, எத்தனை அர்த்தமுள்ள வார்த்தைகளை எழுத முடியும்\nவிளக்கம்: கொடுக்கப்பட்டுள்ள ORUY என்ற வார்த்தையைக் கொண்டு ஒரு எழுத்து கூட மீண்டும் வராதபடி YOUR, OUR, OR ஆகிய அர்த்தமுள்ள வார்த்தைகளை நம்மால் எழுத முடியும்.\nகேள்வி4: ஒரு வகுப்பில் சந்திரன் என்ற மாணவன் மேலிருந்து 7வதாகவும், கீழிருந்து 26வதாகவும் இருந்தால், வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன\nவிளக்கம்: கொடுக்கப்பட்டுள்ளதாவது, சந்திரன் மேலிருந்து 7வது இடத்தில் உள்ளார் எனில் அவருக்கு முன் 6 பேர் உள்ளனர். சந்திரன் கீழிருந்து 26 வது இடத்தில் உள்ளார் எனில் அவருக்கு பின் 25 பேர் உள்ளனர்.\nசந்திரனைத் தவிர்த்து வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை = 6 + 25\n= 31 எனவே, சந்திரனையும் சேர்த்து வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 31 + 1 = 32\nகேள்வி5: சிறுநீரகத்தின் அடிப்படை அலகு என்ன\nவிளக்கம்: சிறுநீரகம் நம் உடலின் முக்கிய உறுப்பு. இரத்தத்தை சுத்தம் செய்வது, உடலில் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது, உடம்பில் எவ்வளவு நீர், எவ்வளவு உப்பு, எவ்வளவு எலக்ட்ரோலைட் (Electrolite) வேண்டும் என்பது போன்ற ஏராளமான பணிகளை செய்கிறது. ஒவ்வொரு சிறுநீரகத்துக்கு உள்ளேயும், சுமார் 1,00,000-1,250,000 நெப்ரான்கள் உள்ளன.\nஇவைகள்தான் சிறுநீர் வடிகட்டிகள். ஆனால் ஒவ்வொரு நெப்ரானும் தனித்தனியாய் இயங்கி சிறுநீரை வடிகட்டுகின்றன. ஒன்றுடன் ஒன்று இணைத்து செயல்படாது. இவை ஒவ்வொன்றின் உள்ளேயும் ஏராளமான இரத்த தந்துகி முடிச்சுக்கள் உள்ளன. ஒரு நெப்ரானின் அளவு 50 மி.மீ மட்டுமே..\nகேள்வி6: தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சை அமைப்புகள் யாவை\nவிடை: ப்ரஷார் பாரதி,மத்திய திரைப்பட தணிக்கைக் குழு\nவிளக்கம்: ப்ரஷார் பாரதி- prashar bharathi நவம்பர் 1997-ல் நிறுவப்பட்டது.தில்லியை தலைநகராகக் கொண்டு, அகில இந்திய வானொலி,தொலைக்காட்சி ஆகிய பொழுது போக்கு ஊடகங்களை மேலாண்மை செய்கிறது.\nமத்திய திரைப்பட தணிக்கைக் குழு: central board of flim certification 1952-ல் நிறுவப்பட்டு, மும்பையை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது.\nகேள்வி7: பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது\nபகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்று. பகவத் கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள். பகவத் கீதைக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று இந்து சமயப் பெரியோர்களும், நிம்பர்க்கர், வல்லபர், ஞானேசுவரர் போன்றவர்களும் எழுதிய பழைய உரைகளே பல உரைகளுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன.\nகேள்வி8: புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்\nவிளக்கம்: லைலா மஜ்னு காதல் காவியம் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் வடக்கில் வாழ்ந்த காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ் எனும் இளைஞனை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுத்தப்பட்டது\nகேள்வி9: பாம்புகளே இல்லாத கடல் எது\nவிளக்கம்: அயர்லாந்தில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் தொடங்குகிறது. அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean) உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடலாகும்.\nஇது 106,400,000 சதுர கிலோ மீட்டர் (41,100,000 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டது ஆகும். புவிப்பரப்பில் சுமார் 20 சதவீத இடத்தையும், ப��வியின் நீர்ப்பரப்பில் சுமார் 29 சதவீத இடத்தையும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆக்ரமித்துள்ளது.\nகேள்வி10: கீழ்கண்ட எண் தொகுப்பில் எந்த ஒரு எண் மற்ற எண்களிலிருந்து வேறுபட்டுள்ளது.\nவிளக்கம்: கொடுக்கப்பட்ட 103, 241, 157, 131 ஆகிய எண்கள் அனைத்தும் பகா எண்களாகும். எனவே, இக்குழுவில் வேறுபட்டுள்ள எண் 217\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nஅரசு மகளிர் ஐடிஐ-யில் உதவியாளர் வேலை\nபி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம் வாங்க\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அலுவலக உதவியாளர் வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n5 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n5 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n7 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n8 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nAutomobiles மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nNews கொரோனா பாதித்த மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி உயிரிழப்பு\nMovies பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பாப்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவ��ு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தொழிலாளர் துறையில் வேலை வாய்ப்பு\nஅண்ணா பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎம்சிஏ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2020-09-23T17:41:07Z", "digest": "sha1:F5R53I3DBBLRGWYWRKJMR5IFQP67A4R3", "length": 9085, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வு News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\n\"அறம் செய விரும்பு\" ஆத்தி சூடி எத்தனை வரிகள் தெரியுமா\nபோட்டித் தேர்விற்கு படிக்கும் போது பொதுவாக கருத்துக்களை உள்வாங்கி படிக்க வேண்டும். அப்போதுதான் எப்படி கேள்வி கேட்டாலும் உங்களால் பதில் அளிக்க ம...\nடிஎன்பிஎஸ்சி மட்டுமல்ல எந்தவிதமான போட்டித்தேர்வாக இருந்தாலும் எப்படி அணுகவேண்டும் என்ற ஒரு தெளிவு உங்களிடத்தில் இருக்கும் பட்சத்தில் நிச்சயமா...\nலிபியா நாட்டின் தலைநகரம் எது\nஅரசு வேலைக்கான போட்டி அதிகரித்து வருகிறது. இதில், தகுதியும், திறமையும் உள்ளவர்களை கண்டறிவது மிகப்பெரிய சவலாக உள்ளது. தெளிவான குறிக்கோளும், இடைவி...\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் இத டிரை பண்ணி பாருங்க, நீங்கதான் டாப்பு\nமுயற்சி திருவினையாக்கும்... ஓய்வில்லாத அலைகளே பாறைகளை மணல் துகள்களாக மாற்றுகின்றன. முடியும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கான சரியான முயற்ச...\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nதமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் அரசுத்தேர்வுக்கான போட்டிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்க...\nடிஎன்பிஎஸ்சி பொது வினா விடை...\nபோட்டித்தேர்வுக்காக எவ்வளவுதான் படித்தாலும் தேர்வு பயத்தில் சில விஷயங்களை நாம் மறந்துவிடுவோம். கடைசி நேரத்தில் அவை நம் நினைவுக்கு வந்து தேவையில்...\nசிவப்பு நிறத்தை கண்டால் தேனீ மிரளுமா\nபோட்டித் தேர்வுக்கான தயாரிப்பில் இருப்பவர்கள் பார்ப்பது, படிப்பது, கேட்பது என தேனீயாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி விரல் நுனியில் சாத்தியப்படும்...\nடிஎன்பிஎஸ்சி தேர்வு பொது வினா தேர்வு செய்வத��� எப்படி\nகல்லூரி படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகள் பலரும் போட்டித் தேர்வு எழுதுவதில் ஆர்வம் காட்டி வருவதால் ஆயிரக்கணக்கான பதவிகளுக்கு லட்சக்கணக்கில் விண்...\nபாம்புகளே இல்லாத 'கடல்' எது தெரியுமா\nபோட்டித் தேர்வு புத்தகங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்களே போதுமானது. பெரும்பாலான கேள்விகள் (95 சதவிகிதத்துக்கு மேல்) பள...\nஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி: விண்ணப்பிக்க மே-6 கடைசி நாள்\nஐ.ஏ.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கன்னியாகுமரி செயின்ட் பால்ஸ் ஐஏஎஸ் அகாடமி, சென்னை சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளையுடன் இணைந்து நுழைவு தேர்வ...\nவிமானத்தில் உள்ள கருப்புப் பெட்டி என்ன நிறம் தெரியுமா\nபோட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வினா விடைகளின் தொகுப்பு விளக்கங்களுடன் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சிந்...\nமாதொருபாகன் என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்\nபோட்டித் தேர்வில் வெல்வதற்கு சூழ்நிலையை சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். பணம் கொடுத்தால் தான் பதவி கிடைக்கும் என்பது தவறானது. நேர்மையாக உழைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t103142p15-2013", "date_download": "2020-09-23T15:41:49Z", "digest": "sha1:OPCBFA6RA7XGDAQOG22BESQ6P7JWDVSF", "length": 57151, "nlines": 628, "source_domain": "www.eegarai.net", "title": "செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)\n» சௌதி இல் நடந்த வினோத வழக்கு\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு\n» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am\n» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் \n» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\n» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்\n» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm\n» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா\nசெப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nசெப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\n30-9-2013-சினிமா எக்ஸ்பிரஸ் இதழை டவுன்லோட் செய்ய\n1-9-2013-மோட்டார் விகடன் மாத இதழை டவுன்லோட் செய���ய\n29-9-2013-நாணயம் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n29-9-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n26-9-2013-புதிய தலைமுறை இதழை டவுன்லோட் செய்ய\n25-9-2013-ஆனந்த விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n27-9-2013-பாலஜோதிடம் இதழை டவுன்லோட் செய்ய\n25-9-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n22-9-2013-நாணயம் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n1-9-2013-பெமினா தமிழ் மாத இதழை டவுன்லோட் செய்ய\n25-9-2013-இந்திய டுடே தமிழ் இதழை டவுன்லோட் செய்ய\n27-9-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய\n18.9.2013-ஆனந்த விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n29-9-2013-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய\n16-9-2013-டாக்டர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n16-9-2013-டாக்டர் விகடன் இணைப்பு இதழை டவுன்லோட் செய்ய\n29-9-2013-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய\n29-9-2013-தினமணி கதிர் இதழை டவுன்லோட் செய்ய\n30-9-2013-குங்குமச்சிமிழ் இதழை டவுன்லோட் செய்ய\n30-9-2013-முத்தாரம் இதழை டவுன்லோட் செய்ய\n30.9.2013- கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய\n24-9-2013-சினிக்கூத்து ஸ்பெஷல் இதழை டவுன்லோட் செய்ய\n30-9-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய\n30-9-2013-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய\n30-9-2013-குங்குமம் தோழி இதழை டவுன்லோட் செய்ய\n24-9-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய\n30-9-2013-குங்குமம் தோழி இணைப்பு இதழ்\n29-9-2013-தினத்தந்தி குடும்ப மலர் டவுன்லோட் செய்ய\n29-9-2013-வாரமலர் இதழை டவுன்லோட் செய்ய\n23-9-2013-புதிய தலைமுறை கல்வி இதழை டவுன்லோட் செய்ய\n1-9-2013-க்ருஹ ஷோபா மாத இதழை டவுன்லோட் செய்ய\n15-9-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n12-9-2013-பெண்மை இதழை டவுன்லோட் செய்ய\n26.9.2013-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய\n15.9.2013-நாணயம் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n27-9-2013-தினத்தந்தி வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய\n24.9.2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய\n1.9.2013-தங்க மங்கை மாத இதழை டவுன்லோட் செய்ய\n24.9.2013-ஆன்மிகமலர் இதழை டவுன்லோட் செய்ய\n1.9.2013-தங்க மங்கை இணைப்பு இதழை டவுன்லோட் செய்ய\n18-9-2013-இந்தியா டுடே தமிழ் இதழை டவுன்லோட் செய்ய\n22-9-2013-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய\n24-9-2013-தினத்தந்தி அருள் தரும் ஆன்மிகம்\n20-9-2013-பாலஜோதிடம் இதழை டவுன்லோட் செய்ய\n11-9-2013-ஆனந்த விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n23.9.2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய\n23-9-2013-கம்ப்யூட்டர் மலர் இதழை டவுன்லோட் செய்ய\n23.9.2013-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய\n19.9.2013-புதிய தலைமுறை இதழை டவுன்லோட் செய்ய\n23.9.2013-முத்தாரம் இதழை டவுன்லோட் செய்ய\n22-9-2013-தினத்தந்தி குடும்ப மலர் டவுன்லோட் செய்ய\n22-9-2013-வாரமலர் இதழை டவுன்லோட் செய்ய\n10-9-2013-அவள் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n20.9.2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய\n10-9-2013-அவள் விகடன் இணைப்பு மலர்\n19.9.2013-குமுதம் ரிபோர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய\n18.9.2013-குமுதம் இதழை டவுன்லோட் செய்ய\n15-9-2013-குமுதம் ரிபோர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய\n8-9-2013-நாணயம் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n16-9-2013-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய\n20-9-2013- வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய\n15-9-2013-புதிய தலைமுறை கல்வி இதழை டவுன்லோட் செய்ய\nAUG 2013- மோட்டார் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n16-9-2013-முத்தாரம் இதழை டவுன்லோட் செய்ய\n16-9-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய\n17-9-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய\n15-9-2013-சினிமா எக்ஸ்பிரஸ் இதழை டவுன்லோட் செய்ய\n8-9-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n13-9-2013-பாலஜோதிடம் இதழை டவுன்லோட் செய்ய\n11-9-2013-இந்தியா டுடே தமிழ் இதழை டவுன்லோட் செய்ய\n17-9-2013-தினத்தந்தி அருள் தரும் ஆன்மிகம்\n15-9-2013-குங்குமச் சிமிழ் இதழை டவுன்லோட் செய்ய\n15-9-2013-குங்குமம் தோழி இணைப்பு இதழை டவுன்லோட் செய்ய\n15-9-2013-தினமணி கதிர் இதழை டவுன்லோட் செய்ய\n4-9-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n15-9-2013-வாரமலர் இதழை டவுன்லோட் செய்ய\n16-9-2013-வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய\n15-9-2013-குங்குமம் தோழி டவுன்லோட் செய்ய\n13-9-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய\n31-8-2013-சினிமா எக்ஸ்பிரஸ் இதழை டவுன்லோட் செய்ய\n15-9-2013-தினத்தந்தி குடும்ப மலர் டவுன்லோட் செய்ய\n15-9-2013-தினத்தந்தி ஞாயிறு மலர் டவுன்லோட் செய்ய\n12-9-2013-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய\n17-9-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய\n12-9-2013-புதிய தலைமுறை இதழை டவுன்லோட் செய்ய\n11-9-2013-குமுதம் இதழை டவுன்லோட் செய்ய\n8-9-2013-புதிய தலைமுறை கல்வி இதழை டவுன்லோட் செய்ய\n5-9-2013-புதிய தலைமுறை இதழை டவுன்லோட் செய்ய\n2-9-2013-புதிய தலைமுறை கல்வி இதழை டவுன்லோட் செய்ய\n8-9-2013-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய\n13-9-2013-வெள்ளிமலர் இதழை டவுன்லோட் செய்ய\n1-9-2013-ஓம் தமிழ் பக்தி மாத இதழை டவுன்லோட் செய்ய\n1-9-2013-நாணயம் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n31-8-2013-சுட்டி விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n10-9-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய\n10-9-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய\n1-9-2013-மொபைல் உலகம் தமிழ் தொழில் நுட்ப இதழ்\n1-9-2013-மொபைல் உலகம் தமிழ் தொழில் நுட்ப இதழ்\n6-9-2013-பாலஜோதிடம் இதழை டவுன்லோட் செய்ய\n1-9-2013-கம்ப்யூட்டர் உலகம் தமிழ் தொழில் நுட்ப இதழ்\n1-9-2013-ஹெல்த் சாய்ஸ் மருத்துவ மாத இதழ்\n9-9-2013-கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய\n6-9-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய\n8-9-2013-தினமணி கதிர் இதழை டவுன்லோட் செய்ய\n10-9-2013-ஆன்மிகமலர்(புரட்டாசி ராசி பலன் )\n9-9-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய\n9-9-2013-தினத்தந்தி தமிழ் மாத ஜோதிடம் (17-9-13 முதல் 17-10-2013 வரை )\n9-9-2013-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய\n9-9-2013-முத்தாரம் இதழை டவுன்லோட் செய்ய\n9-9-2013-மாணவர் ஸ்பெஷல் டவுன்லோட் செய்ய\nJULY-2013-மோட்டார் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\nJULY 2013-சினேகிதி இணைப்பு இதழ்\nJULY 2013-சினேகிதி இதழை டவுன்லோட்\n8-9-2013-வார மலர் இதழை டவுன்லோட் செய்ய\n4-9-2013-குமுதம் இதழை டவுன்லோட் செய்ய\n5-9-2013-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய\n7-9-2013-தினத்தந்தி முத்துச்சரம் டவுன்லோட் செய்ய\n7-9-2013-இளைஞர் மலர் டவுன்லோட் செய்ய\n1-9-2013-கற்போம் தொழில் நுட்ப இதழ்\n1-9-2013-புதிய ஜனநாயகம் மாத இதழ்\n6-9-2013-தினகரன் வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய\n6-9-2013-வெள்ளி மலர் டவுன்லோட் செய்ய\n4-9-2013-ஆனந்த விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n4-9-2013-இந்தியா டுடே தமிழ் இதழை டவுன்லோட் செய்ய\n3-9-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய\n28-8-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய\n27-8-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய\n1-9-2013-ஆன்மிகம் இதழை டவுன்லோட் செய்ய\n1-9-213-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n31-8-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய\n24-8-213-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய\n1-9-2013-டாக்டர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய\n1-9-2013-டாக்டர் விகடன் இணைப்பு இதழ்\nAUG-2013 பெமினா தமிழ் இதழை டவுன்லோட் செய்ய\n16-8-2013-டாக்டர் விகடன் இணைப்பு(பளிச் டிப்ஸ் )\nAUG-2013 க்ருஹ ஷோபா தமிழ் மாத இதழ்\nஆகஸ்ட் 2013-தங்க மங்கை இணைப்பு இதழ்\n1-9-2013-வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய\nஆகஸ்ட் 2013-தங்க மங்கை இதழை டவுன்லோட் செய்ய\n1-9-2013-வாரமலர் இதழை டவுன்லோட் செய்ய\n1-9-2013-குடும்ப மலர் இதழை டவுன்லோட் செய்ய\n1-9-2013-தினமணி கதிர் இதழை டவுன்லோட் செய்ய\nSEP -2013-ஜீவ அப்பம் கிறிஸ்தவ மாத இதழ்\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\n@அசுரன் wrote: கேட்டவுடன் கிடைக்கிறதே. அருமை. நன்றி ஒரத்தநாடு கார்த்தி\nRe: ���ெப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\n@அசுரன் wrote: பதிப்புகளுக்கு நன்றிப்பா கார்த்தி\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\n@செம்மொழியான் பாண்டியன் wrote: நன்றிகள் பல\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\n@mohu wrote: நன்றி நண்பரே\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\n@mohu wrote: நன்றி நண்பரே\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\nராஜேஷ் குமாரின் இரவுத்தாமரை,டைனமைட் 2000, நீல நிற நிழல்கள்\nஇது போன்ற பிரபல நாவல்களை தரமுடியுமா தோழரே\n(அதனை க்ரைம் நாவல் ஸ்பெஷல் என்று சொல்வார்கள் பெரிதாகவும் நன்றாகவும் இருக்கும்\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\n@செம்மொழியான் பாண்டியன் wrote: ராஜேஷ் குமாரின் இரவுத்தாமரை,டைனமைட் 2000, நீல நிற நிழல்கள்\nஇது போன்ற பிரபல நாவல்களை தரமுடியுமா தோழரே\n(அதனை க்ரைம் நாவல் ஸ்பெஷல் என்று சொல்வார்கள் பெரிதாகவும் நன்றாகவும் இருக்கும்\nகைவசம் இல்லை ஆனால் கண்டிப்பாக முயற்சி செய்து பார்கிறேன் கிடைக்கும் பட்சத்தில் கொடுக்கிறேன் சகோ ...........\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\n@செம்மொழியான் பாண்டியன் wrote: ராஜேஷ் குமாரின் இரவுத்தாமரை,டைனமைட் 2000, நீல நிற நிழல்கள்\nஇது போன்ற பிரபல நாவல்களை தரமுடியுமா தோழரே\n(அதனை க்ரைம் நாவல் ஸ்பெஷல் என்று சொல்வார்கள் பெரிதாகவும் நன்றாகவும் இருக்கும்\nகைவசம் இல்லை ஆனால் கண்டிப்பாக முயற்சி செய்து பார்கிறேன் கிடைக்கும் பட்சத்தில் கொடுக்கிறேன் சகோ ...........\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\nநன்றி சகோ இதுக்குபோயி கோவப்பட்டு கம்புசுதுறீங்களே\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\n@செம்மொழியான் பாண்டியன் wrote: நன்றி சகோ இதுக்குபோயி கோவப்பட்டு கம்புசுதுறீங்களே\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\n@செம்மொழியான் பாண்டியன் wrote: நன்றி சகோ இதுக்குபோயி கோவப்பட்டு கம்புசுதுறீங்களே\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\n@செம்மொழியான் பாண்டியன் wrote: நன்றி சகோ இதுக்குபோயி கோவப்பட்டு கம்புசுதுறீங்களே\nRe: செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/corona-attacked-persons-count-increased-in-tamilnadu", "date_download": "2020-09-23T15:39:35Z", "digest": "sha1:X545UUKCJ5KK3S5SW7QZ4CLWGOHIVYMI", "length": 9286, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா! வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த பயணி! - Seithipunal", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த பயணி\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மூன்று பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்று ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று வந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.\nநேற்று தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த இருவர், நியூசிலாந்தில் இருந்து வந்த ஒருவர் என மூன்று பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று ஸ்பெயினில் இருந்து வந்த ஒரு பயணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார்.\nதமிழகத்திற்கு இதுவரை வெளிநாட்டில் இருந்து தான் கொரோனா தொற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓமனில் இருந்து வந்த ஒருவர், டெல்லியில் இருந்து வந்த ஒருவர், அயர்லாந்தில் இருந்து வந்த ஒருவர், தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த இருவர், நியூசிலாந்தில் இருந்து வந்த ஒருவர் என 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்று ஸ்பெயினில் இருந்து கொரோனவை ஒருவர் இறக்குமதி செய்துள்ளதன் மூலம் தற்போது மொத்தம் 7 பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் ஓமனில் இருந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் முழுவதுமாக குணமாகி வீட்டிற்கு திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 6 பேரும் சிகிச்சையிலிருந்து வருவதாகவும், சீரான உடல் நலத்துடன் இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்த ஒருவருக்கு கூட இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஆறுதலான செய்தியாகும்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமயங்கி விழுந்த பெண்., மருத்துவமனை பரிசோதனையில் அதிர்ச்சி.\nமீண்டும் ஒரு வீரரை இழக்கும் CSK.\nஅதிமுக அமமுக விவகாரம்.. உள்ளே நுழையும் பாஜக\nமும்பை: 11 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி\n#சற்றுமுன்: மோடியிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nஅடைமழைக்கு அடக்கமாக ஒரு லிப்லாக். பிரபல நடிகையின் ஹாட் போட்டோ.\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/5986", "date_download": "2020-09-23T15:04:32Z", "digest": "sha1:VBH2YCKOTHUV5SVKHNB5IBSDYGB476CK", "length": 6741, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "குடியுரிமை மசோதா குறித்து கருத்து கூற ஐ.நா. மறுப்பு - The Main News", "raw_content": "\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\nகொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..\nவேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு என்ன பதில்\nகணவரின் குடிப்பழக்கத்தால் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலை..விழுப்புரத்தில் சோகம்..\nமருதமலையில் ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. அமைச்சர் S.P.வேலுமணி அடிக்கல் நாட்டினார்..\nஅரசியல் இந்தியா உலகம் முக்கிய செய்திகள்\nகுடியுரிமை மசோதா குறித்து கருத்து கூற ஐ.நா. மறுப்பு\nமக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேறியது குறித்து கருத்து கூற ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு தெரிவித்து விட்டது.\nபாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேறியது.\nஇந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. குடியுரிமை மசோதாவுக்கு அம���ரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.\nஇந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டர்சின் செய்தி தொடர்பாளர், இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதா குறித்து கூறியதாவது: “உள்நாட்டு சட்ட நடைமுறை செயல்கள் மேற்கொள்ளப்படும் போது நாங்கள் கருத்து கூறுவது கிடையாது. அதேவேளையில், அனைத்து அரசுகளும் பாரபட்சமற்ற சட்டத்தை பின்பற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்தே நாங்கள் அக்கறை கொள்கிறோம்” என்றார்.\n← கீழடி அகழாய்வு: முடிவுகள் எப்போது வெளியீடு-ராமதாஸ்\nபூஜையுடன் தொடங்கியது சிவா இயக்கத்தில் உருவாகும் ரஜினியின் தலைவர்-168 →\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\nகொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..\nவேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு என்ன பதில்\nகணவரின் குடிப்பழக்கத்தால் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலை..விழுப்புரத்தில் சோகம்..\nமருதமலையில் ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. அமைச்சர் S.P.வேலுமணி அடிக்கல் நாட்டினார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/11/16/plans/", "date_download": "2020-09-23T16:55:49Z", "digest": "sha1:4OIYIPI6IYIVOOYV7LMJBLBXASGL7UNG", "length": 38305, "nlines": 271, "source_domain": "www.vinavu.com", "title": "ஏட்டையாவோடு ரேட்டு பேச புரட்சித்தலைவி வழங்கும் பிளாஸ்டிக் நாற்காலி! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங���கள் – தீர்ப்புகள்போலீசு\nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க ஏட்டையாவோடு ரேட்டு பேச புரட்சித்தலைவி வழங்கும் பிளாஸ்டிக் நாற்காலி\nஏட்டையாவோடு ரேட்டு பேச புரட்சித்தலைவி வழங்கும் பிளாஸ்டிக் நாற்காலி\n“மாநிலத்தில் 43 புதிய திட்டங்கள் – முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு” இது நேற்றைய (15.11.2011) தினமணியின் தலைப்பு செய்தி. பக்கத்தை திருப்பினால், மூணாவது பக்கத்தில் காவல் துறைக்கு 34 புதிய திட்டங்கள் என்று இருந்தது. அம்மாவின் ராசி நெம்பர் 7 ஆக மாறிவிட்டது போலிருக்கிறது. 0 ஆக மாறாதவரை கவலை இல்லை. அது கிடக்கட்டும். திட்டங்களுக்கு வருவோம்.\nஅண்ணா நூலகத்தை மூடுவது, மக்கள் நலப்பணியாளர் நீக்கம் போன்ற திட்டங்களை இப்பத்தானே அம்மா அறிவிச்சாங்க, அதுக்குள்ள புதுசா 43 திட்டமா இதே வேகத்தில் போனால் அடுத்த சில நாட்களிலேயே அன்புச் சகோதரர் மோடியின் குஜராத்தை அம்மா விஞ்சிவிடுவார் போலிருக்கிறதே என்று பயந்தபடியே தினமணி வெளியிட்டிருந்த திட்டங்களின் விவரத்தைப் பார்த்தேன்.\n“பெரியகுளம் – கொடை ரோடு சாலையை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படும்.“\n“காரமடை வழியாக உதகைக்குப் புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.“\n“கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் சாலைகள் அமைப்பது தொடர்பாக அந்த மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்“.\n இதை திட்டம்னு எழுதிக்கொடுத்திருக்கானே அவனெல்லாம் ஐஏஎஸ் ஆப்பீ..சரா என்று நாம் நினைக்கலாம். ஆப்பீசர் பிரச்சினை ஆப்பீசருக்குத்தான் தெரியும். கலெக்டர்கள் மாநாடு முடிஞ்சு எல்லாரும் கிளம்பற நேரத்தில “என்ன பண்ணுவீங்களோ தெரியாது. கூட்டுனா 7 வர மாதிரி அறிவிப்பு வெளியிடணும்”னு ஜோசியர் கிட்டேர்ந்து உத்தரவு வந்திருக்கும். சரி சீக்கிரம் திட்டத்தை தயார் பண்ணுங்கப்பான்னு உத்தரவு போட்டிருப்பார் தலைமைச் செயலர்.\nஅரை மணி நேரத்தில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தலா 100 புதிய திட்டங்களை தரவேண்டும் என்று திட்ட இலக்கு தீர்மானித்திருப்பார்க��். “கலெக்டர் ஆபீசுக்கு ஒட்டடை அடிப்பது, தாலுகா ஆபீசுக்கு சுண்ணாம்பு அடிப்பது, டவாலியின் மீசைக்கு டை அடிப்பது” உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திட்டங்கள் மாவட்டம் தோறும் வந்து குவிந்திருக்கும். எல்லாமே நல்ல நல்ல திட்டங்களாக இருந்தாலும், திட்டங்களை ஆயிரக்கணக்கில் அறிவித்தால் மக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதுடன், அவற்றை வெளியிடுவதற்கு பேப்பர் செலவும் ரொம்ப அதிகமாகும் என்பதை தினமணி ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருப்பார். எனவே எல்லாவற்றையும் வடிகட்டி 43 திட்டங்களை மட்டும் வெளியிட்டிருப்பார்கள்.\nஅடுத்தது காவல்துறை. காவல் துறைக்காக முதல்வர் அறிவித்திருக்கும் 34 புதிய திட்டங்களில் முதல் திட்டம் இது.\n“பெண்கள் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட பலரும் காவல் நிலையங்களுக்கு வரும் போது அவர்கள் அமர்வதற்கு வசதி இல்லை. எனவே, ஆயிரத்து 492 காவல் நிலையங்களுக்கு ரூ.1 கோடி செலவில் தலா 10 பிளாஸ்டிக் இருக்கைகள் வழங்கப்படும். இது, நாட்டிலேயே முதல் முறையாக செயல்படுத்தப்படும் திட்டமாகும்.”\nபோலீசு ஸ்டேசனுக்கு மக்கள் போனால் உட்கார வைப்பதில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது ஏன் என்று நாம் யாராவது சிந்தித்திருக்கிறோமா புரட்சித்தலைவி சிந்தித்திருக்கிறார். போலீசு அதிகாரிகள் விரும்பினாலும், அப்படி ஒரு மரியாதையை குடிமக்களுக்கு அவர்களால் வழங்க முடியவில்லையே ஏன், என்று ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார். தேவையான நாற்காலிகள் ஸ்டேசனில் இல்லாததுதான் இதற்குக் காரணம் என்ற உண்மையை இந்தியாவிலேயே முதலாவதாக புரட்சித்தலைவிதான் கண்டு பிடித்திருக்கிறார். கண்டு பிடித்ததோடு மட்டுமின்றி, நாற்காலிகளை வழங்கும் திட்டத்தையும் உடனே அறிவித்து விட்டார். இந்திய துணைக்கண்டத்தில் போலீசு நிலையத்திலேயே நாற்காலி போட்ட முதல் மாநிலம் தமிழகம்தான் என்பது மட்டுமல்ல, உலகத்திலேயே போலீசு ஸ்டேசனில் பிளாஸ்டிக் நாற்காலி போடப்பட்டிருப்பது தமிழகத்தில் மட்டும்தான் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nபுரட்சித் தலைவி வழங்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளை, எஸ்.ஐ இன் மேசைக்கு எதிரில் போடுவார்களா, அல்லது லாக் அப்புக்கு உள்ளே போடுவார்களா என்பது தெரியவில்லை.\nஎப்படியானாலும் இந்த நாற்காலி திட்��ம் ஒரு பல நோக்குத் திட்டம் என்பதை மறுக்க முடியாது. வாரம் இரண்டு லாக் அப் கொலைகள் என்று இந்தியாவிலேயே முதல் இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது தமிழகம். குற்றம் சாட்டப்பட்டவர்களை உட்கார வைத்து விசாரிப்பதற்கு மட்டுமின்றி, தேவைப்பட்டால் அவர்களைத் தூக்கித் தொங்க விடுவதற்கும் இந்த நாற்காலிகள் போலீசு அதிகாரிகளுக்குப் பயன்படும்.\nபோலீசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மேலும் இரு திட்டங்களும் இங்கே குறிப்பிடத்தக்கவை.\n“சாலை விபத்துகளில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கான நிவாரண நிதி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும். மேலும், கடுமையான காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண நிதி ரூ.30 ஆயிரமாக அதிகரிக்கப்படும்”.\n“விபசாரத்தில் இருந்து மீட்கப்படுவோரின் வாழ்வாதரம் மேம்படவும், நிவாரணம் பெறவும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும்”\nஇவற்றை காவல்துறைக்கான புதிய திட்டமாக குறிப்பிட்டிருப்பது ஏன் என்று வாசகர்கள் குழம்பக்கூடும். விபத்தில் உயிரிழப்போரும் விபச்சாரத்திலிருந்து மீட்கப்படுவோரும் காவல்துறையினர் என்ற பொருளில் இத்திட்டத்தை நிச்சயம் அறிவித்திருக்க மாட்டார்கள். மேற்படி தொகைகளை முழுமையாகவோ, பகுதியாவோ விழுங்க விருப்பவர்கள் காவல்துறையினர்தான் என்பதனால் இவற்றையும் காவல்துறைக்கான நலத்திட்டப் பட்டியலில் எதார்த்தமாக சேர்த்துவிட்டார்கள் போலிருக்கிறது.\nஇருப்பினும் “லஞ்சத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது” என்று போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முதல்வர். ஆகவே, இனி காவல் நிலையத்துக்கு செல்லும் குடிமக்கள், உள்ளே நுழைந்தவுடன் முதல்வரின் பிளாஸ்டிக் நாற்காலி எங்கே என்று கேட்டு அதில் படையப்பா ஸ்டைலில் அமர்வதுடன், லஞ்சம் கேட்டால் முதல்வரின் மேற்படி வசனத்தைப் பேசிக் காட்டுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nப்ளாஸ்டிக் நாற்காலி போடுவதில் என்ன தவறிருக்கிறதுஇதை ஏன் நீங்கள் கேலி செய்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.வினவுடன் பல சமயங்களில் ஒத்து போக முடிகிற என்னால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை.\nகடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியில் எங்கேனும் பு.ஜ மற்றும் புதிய கலாச்சாரம் கிடைக்குமாநான் ஒவ்வொரு முறையும் கடலூர் சென்று வாங்கி வர வேண்டியுள்ளது.\nவாரம் இரு லாக்கப் கொலைகள் நடக்கிற போலீசு நிலையத்தில் ‘நாற்காலித் திட்டம்’. அந்த முரண் தான் இங்கே கேலிக்குரியதாக்கப்பட்டிருக்கிறது.\nஉயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத இடத்தில் ‘வா உக்காந்து பேசுவோம்’ -னு சொன்னா எப்படியிருக்கு\nமாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் எல்லோரும் ஒரே நாளில் தங்கள் மாவட்ட கோரிக்கைகளை பேசி முடித்து “சாதனை”னு செய்தி வந்தது. அதை விட்டுடிங்களே\nம்ம் சிறுதாவூர் சீமாட்டி (உபயம்: திருக்குவளை தீயசக்தி) முன்னால் அமர்ந்துக்கொண்டு() ஒரு நாள் முழுக்க எடுத்ததே பெரிய சாதனை என்று தான் நாமும் சொல்கிறோம். ஆனால் என்னவோ அர்த்தம் தான் வேறாக இருக்கிறது.\nஅப்புறம், இந்த பிளாஸ்டிக் சாதனை பெண்களுக்கு மட்டும் தானாம். இப்போ கட்டுரையின் தலைப்ப படிச்சி பாருங்க. ஹா ஹா….\n/////ப்ளாஸ்டிக் நாற்காலி போடுவதில் என்ன தவறிருக்கிறதுஇதை ஏன் நீங்கள் கேலி செய்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை/////\nபோலீசு ஸ்டேசனுக்கு மக்கள் போனால் உட்கார வைப்பதில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது ஏன் என்று நாம் யாராவது சிந்தித்திருக்கிறோமா புரட்சித்தலைவி சிந்தித்திருக்கிறார். போலீசு அதிகாரிகள் விரும்பினாலும், அப்படி ஒரு மரியாதையை குடிமக்களுக்கு அவர்களால் வழங்க முடியவில்லையே ஏன், என்று ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார். தேவையான நாற்காலிகள் ஸ்டேசனில் இல்லாததுதான் இதற்குக் காரணம் என்ற உண்மையை இந்தியாவிலேயே முதலாவதாக புரட்சித்தலைவிதான் கண்டு பிடித்திருக்கிறார்.\nஇன்னமும் புரியவில்லை என்றால் கீழ் உள்ள சுட்டியிலிருக்கும் புதிய ஜனநாயகம் கட்டுரையை வாசியுங்கள்.\nமாதம் இரண்டு லாக்-அப் கொலை: ’பச்சை’யான போலீசு ஆட்சி \nஎன்னது லஞ்சம் இல்லாமா காவல் நிலையமா\nஇந்திய துணைக்கண்டத்தில் போலீசு நிலையத்திலேயே நாற்காலி போட்ட முதல் மாநிலம் தமிழகம்தான் என்பது மட்டுமல்ல, உலகத்திலேயே போலீசு ஸ்டேசனில் பிளாஸ்டிக் நாற்காலி போடப்பட்டிருப்பது தமிழகத்தில் மட்டும்தான் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.—அப்போ,லிம்கா,கும்கா ச��தனைவரிசையில் சேர்த்திடாம்ல்ல.லிம்கா\nசார்.தமிழகத்து அத்தாவின் சாதனையை விட்டுடாதிங்கா சார்\n“கடுமையான காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண நிதி ரூ.30 ஆயிரமாக அதிகரிக்கப்படும்”\n“விபசாரத்தில் இருந்து மீட்கப்படுவோரின் வாழ்வாதரம் மேம்படவும், நிவாரணம் பெறவும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும்”\nவிபத்தை விட விபச்சாரம் வேதனைக்குரிய விசயமாச்சே\nகட்டுரை எள்ளலோடு அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்\nஇருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு நக்கல் கூடாது… இது ஒரு காமடி கவேர்மென்ட்.. பாக்கலாம் இன்னும் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று…\nஅருமையான எள்ளல் கட்டுரை. நாற்காலி போட்டாச்சு, அப்புறம் தொப்பை போட்டிருக்கிற போலிசுக்கெல்லாம் ஏதாவது நவீன திட்டத்தை அம்மா அறிவிப்பார்களா\nஇன்னொரு திட்டம் இருக்கு. தொப்பை சைஸு 60 தாண்டுச்சுன்னா பெல்ட்டு போடவேணாமாம். ரிலாக்சு பண்ணிக்கலாமாம்.\nதிருடன புடிக்கிறதா (புடிச்சுட்டாலும்…) இல்ல நழுவுற பேன்ட்டை புடிக்கிறதான்னு நேர்மையான ஆப்பீசர்ஸ் ஃபீல் பண்றாங்க.\nஎதார்த்தத்தை நயாண்டியான முறையில் சொல்லி இருக்குறீர். வாழ்த்துக்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297507.html", "date_download": "2020-09-23T15:06:20Z", "digest": "sha1:E5WDJDJNQJ7LC74U6FY4DKVZO5KZCRJF", "length": 11888, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "இதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள் !! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nஇதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள் \nஇதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள் \nடார்க் சொக்லேட் இதய நோய் தடுக்க உதவும் என்பது பலர் அறிந்ததாகும். சிறிய அளவிலான ஆய்வுகள் கொகோவின் வழக்கமான உட்கொள்ளல் இதய நோய்க்கு எதிராகப் போரிடுவதில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன.\n​கொகோவின் வெவ்வேறு தினசரி அளவை தினசரி உட்கொண்டு பரிசோதிக்கப்பட்ட போது, கொகோ உண்மையில் இதய நோய்கள் வரமால் தடுக்கிறது என்பது கண்டறியப்பட்டது.\nசொக்லேட்டில் உள்ள அற்புதமான மருத்துவ நன்மை என்னவென்றால், இது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் சொக்லேட் உட்கொள்வதால் உங்களது மூளை செயல் திறன், ஞாபக சக்தி, ஆற்றல் ஆகியவை அதிகரிக்கறது. அதில், டார்க் சொக்லெட் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது எனத் தெரியவந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nடார்க் சொக்லெட்டுகளைச் சாப்பிடுவது, தமனிகளின் நெகிழ்வுத் தன்மையைத் தக்க வைக்க உதவுகிறது. மேலும் இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் இரத்த நாளச்சுவர்களில் ஒட்டும் தன்மையை வெகுவாகக் குறைக்கிறது.\nரணிலின் வார்த்தைகளை மங்கள பேசினாரா யாரின் தெரிவு சஜித்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅரச நிறுவனங்களின் தணிக்கையை தடுக்கும் திட்டம் நீக்கப்படாது – நீதி அமைச்சர்\nகோபா குழுவின் தலைவராக திஸ்ஸ வித்தாரன நியமனம்\nவடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்\nகல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது- எதிர்கட்சி…\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு- அவைத்தலைவர் வெங்கையா நாயுடு…\n20 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஇலவசமாக கொடுக்க அரசு திட்டமிட்டாலும் தடுப்பூசிக்கு அமெரிக்க மக்கள் விலை கொடுக்க…\n20வது திருத்தத்தினால் அரசாங்கத்துக்குள் குழப்பநிலை-ஜேவிபி\nநடை பயணத்தை ஒழுங்கு செய்தவர்கள் நீதிமன்றிற்கு அழைப்பு\nஅரச நிறுவனங்களின் தணிக்கையை தடுக்கும் திட்டம் நீக்கப்படாது – நீதி…\nகோபா குழுவின் தலைவராக திஸ்ஸ வித்தாரன நியமனம்\nவடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்\nகல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது-…\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு- அவைத்தலைவர்…\n20 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சத்தி நீதிமன்றத்தில்…\nஇலவசமாக கொடுக்க அரசு திட்டமிட்டாலும் தடுப்பூசிக்கு அமெரிக்க மக்கள்…\n20வது திருத்தத்தினால் அரசாங்கத்துக்குள் குழப்பநிலை-ஜேவிபி\nநடை பயணத்தை ஒழுங்கு செய்தவர்கள் நீதிமன்றிற்கு அழைப்பு\nவடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ…\nமலப்புரம் அருகே உடல் உறுப்புகள் விற்பனைக்கு என்று போர்டு எழுதி…\nவீட்டில் இருந்தே பணியை தொடருங்கள் – நாளை முதல் புதிய…\nநேற்று 83,347 புதிய நோயாளிகள்… இந்தியாவில் கொரோனா பாதிப்பு 56…\nகொரோனா தொற்றை கையாண்ட சீன அதிபரை விமர்சித்த தொழில் அதிபருக்கு 18…\nஅரச நிறுவனங்களின் தணிக்கையை தடுக்கும் திட்டம் நீக்கப்படாது – நீதி…\nகோபா குழுவின் தலைவராக திஸ்ஸ வித்தாரன நியமனம்\nவடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்\nகல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/excavation", "date_download": "2020-09-23T17:26:41Z", "digest": "sha1:V7WJBJZ4IDWIWS7FT3F6HJXA5DK4S7AE", "length": 5300, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "excavation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅகழ்தல்; அகழ்வு; குழி; தோண்டியெடுத்தல்; தோண்டுதல்; தோண்டுதல் / குடைதல் / அகழ்தல்; பள்ளம்\nமருத்துவம். குடைதல்; குடைந்தெடுத்தல்; குடைவு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 07:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/15891", "date_download": "2020-09-23T17:22:35Z", "digest": "sha1:WGP52MKCDA3UTUTFXLWZL5QT2IBAA4B5", "length": 4919, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "இந்த வருடம் மட்டும் நயன்தாராவுக்கு இத்தனை புதிய படங்களா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள் – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / இந்த வருடம் மட்டும் நயன்தாராவுக்கு இத்தனை புதிய படங்களா..\nஇந்த வருடம் மட்டும் நயன்தாராவுக்கு இத்தனை புதிய படங்களா..\nநடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவின். அவர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி பல படங்களில் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வெற்றி பெற்று வருகிறார்.\nஇந்த வருட தொடக்கத்தில் அவர் நடித்த விஸ்வாசம் படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. அடுத்து நயன்தாராவின் நடிப்பில் ஐரா படம் மார்ச் 28ம் தேதி திரைக்கு வருகிறது.\nஅதும��்டுமின்றி மே 1 ம் தேதி சிவகார்த்திகேயன்-நயன் நடித்த mr.லோக்கல் படம் திரைக்கு வருகிறார். அதன் பிறகு கொலையுதிர் காலம், சாயிரா நரசிம்ம ரெட்டி, லவ் ஆக்ஷன் ட்ராமா, தளபதி63 என வரிசையாக நயன்தாராவின் படங்கள் திரைக்கு வருகிறது.\nஇதனால் இந்த வருடம் நயன்தாரா கேரியரில் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கலாம்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/16287", "date_download": "2020-09-23T17:06:49Z", "digest": "sha1:HGOG5JXMSWTH7BJNLGFN5VKO77N3VISK", "length": 4637, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "தொடையும் தெரியும் படி கவர்ச்சி உடையில் விருது விழாவிற்கு வந்த ஸ்ரீதேவியின் மகள் – புகைப்படம் உள்ளே – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / தொடையும் தெரியும் படி கவர்ச்சி உடையில் விருது விழாவிற்கு வந்த ஸ்ரீதேவியின் மகள் – புகைப்படம் உள்ளே\nதொடையும் தெரியும் படி கவர்ச்சி உடையில் விருது விழாவிற்கு வந்த ஸ்ரீதேவியின் மகள் – புகைப்படம் உள்ளே\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.\nஇவர் தடக் படம் மூலம் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானார். படத்திற்கு நேர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் தோல்வி என்றே சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு விருது விழா ஒன்றில் கலந்துக்கொண்டார். அதில் தொடையும் தெரியும் படி கவர்ச்சி உடையில் விருது விழாவிற்கு வந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/16782", "date_download": "2020-09-23T16:47:46Z", "digest": "sha1:A2HSBOCA6ENSGAKPPN5OVNB5SHY3NOIA", "length": 4716, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "சின்னத்தம்பி பிரஜின் – சாண்ட்ரா ஜோடிக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் முதல் முறையாக வெளியான புகைப்படம் – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / சின்னத்தம்பி பிரஜின் – சாண்ட்ரா ஜோடிக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் முதல் முறையாக வெளியான புகைப்படம்\nசின்னத்தம்பி பிரஜின் – சாண்ட்ரா ஜோடிக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் முதல் முறையாக வெளியான புகைப்படம்\nதமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடி சாண்ட்ரா மற்றும் பிரஜன். நடிகர்களான இருவருக்கும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.\nஇவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் ப்ரஜன் மனைவி கர்பமாக இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு தான் அறிவித்தார்.\nசமீபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் சாண்ட்ராவுக்கு பிறந்த்துள்ளது. தற்போது இரண்டு குழந்தைகளின் காலில் சாண்ட்ரா-ப்ரஜன் பெயர் உள்ள மோதிரம் போட்டு போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். புகைப்படம் வைரலாகி வருகிறது.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/srilanka/church-bomb-blast-kills-at-least-80/c77058-w2931-cid299173-su6223.htm", "date_download": "2020-09-23T17:19:39Z", "digest": "sha1:7GCCCFVTQBHO7CBZJ6Q27ZDEWF4MDMQX", "length": 4645, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "கொழும்பு : சர்ச்சில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 80 பேர் படுகாயம்", "raw_content": "\nகொழும்பு : சர்ச்சில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 80 பேர் படுகாயம்\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nஇலங்கை தலைநகர் கொழும்பில் 6 வெவ்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nகொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 80க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது..\nஇதேபோன்று, கொழும்பில் உள்ள ஷாங்ரி லா நட்சத்திர விடுதியிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அங்கு தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவத்தில் அதிக அளவு உயிாிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nதீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நிபுணர்களும், சிறப்பு அதிரடிப்படையினரும் சம்பவ இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/865-2015-08-19-06-00-14", "date_download": "2020-09-23T15:48:24Z", "digest": "sha1:X7D2OILEABGTEZJZGUIT242GDZTYJPEU", "length": 21841, "nlines": 58, "source_domain": "tamil.thenseide.com", "title": "நூல் அறிமுகம்: காலத்தை வென்ற காவிய நட்பு - க. உதயகுமார்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nநூல் அறிமுகம்: காலத்தை வென்ற காவிய நட்பு - க. உதயகுமார்\nபுதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:27\nதமிழ்நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் ஈழத்தமிழர் உரிமை பிரச்சினைக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அயராது போராடி வருபவருமாகவும் விளங்கும் பழ.நெடுமாறன் \"காலத்தை வென்ற காவிய நட்பு'' என்ற தலைப்பில் இந்திய-ரஷ்ய பண்டைய உறவு பற்றியும், இருநாடுகளுக்கிடையிலான பண்பாட்டுப் பரிமாற்றம் பற்றியும் ஒரு அற்புதமான காவியத்தை படைத்துள்ளார். 732 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை எழுத 30 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகக் கூறும் இந்நூலாசிரியரின் உழைப்பு வீண் போகவில்லை.\nஇன்று சோவியத் யூனியன் சிதறுண்டு போனாலும், அன்றைய காலக்கட்டத்தில் \"சோவியத் புரட்சி'' உலக நிலைமைகளில் மாபெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது என்பதற்கு அடுக்கடுக்கான விவரங்களைத் தக்க ஆதாரங்களுடன் மேற்கோள் காட்டியுள்ளார்.\nசிந்து சமவெளி நாகரீகத்தில் துவங்கி 2000 ஆணடுகளுக்கு முன்னரே ,மத்திய ஆசியாவிற்கும் சிந்து நாகரீகத்திற்கும் இடையிலான தொடர்புகளை விவரிக்கும் இந்நூல், சிந்து சமவெளி நாகரீகத்தின் மொழி முன்னிலை திராவிட மொழிகளோடு ஒற்றுமையுடையது என்ற சோவியத் ஆய்வாளர்களின் கருத்தினை மேற்கோளாகக் காட்டுகிறது.\nஇந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இருந்த பண்டைய பண்பாட்டு உறவுகள், வணிகத் தொடர்புகள், இந்தியாவில் ஜார்ஜியர்களின் வருகை, ஆர்மீனியர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான வர்த்தகக் கலாச்சார உறவுகள் உள்ளிட்ட ஏராளமான விவரங்களை இந்நூல் கொண்டுள்ளது.\nபிரிட்டிஷ் ஆடசிக்கு முடிவுகட்ட அன்றைய ரஷ்ய மன்னர்களின் உதவியை நாடியபோது இவர்களுக்கு எதிர்பார்த்த எந்த உதவியும் கிட்டவில்லை. ஆனால் புரட்சிக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் லெனின் தலைமையில் சோவியத் அரசு நிறுவப்பட்ட பிறகு ஏராளமான புரட்சியாளர்கள் சோவியத் நாட்டிலேயே தங்கி சுதந்திர போராட்டத்திற்கான பல்வேறு உதவிகளைப் பெற்றனர் என்ற விவரம் ஏராளமாக விவரிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆன்மீகத் துறவியான விவேகானந���தர் கூறிய புரட்சிகரமான கருத்துக்கள் பற்றி ஏராளமான விவரங்கள் இந்த நூலில் உள்ளன.\nரஷ்யப் புரட்சிக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பாக தனது சிஷ்யையான கிறிஸ்டினா என்பவரிடம் \"புதிய உலகிற்கு வழிவகுக்கும் மாபெரும் மக்கள் எழுச்சி என்பது ரஷ்யாவிலோ, சீனாவிலோ வெடிக்கும்'' என்றும், மற்றொரு கூட்டத்தில் உலகத்தை ரஷ்யா தலைமையேற்று நடத்தும் என்றும் விவேகானந்தர் குறிப்பிட்டதாக இந்நூல் இயம்புகிறது.\nவிவேகானந்தரின் இளைய சகோதரர் பூபேந்திர நாத் தத்தா ஒரு இடதுசாரி புரட்சி வீரராக சுதந்திரப் போராட்டத்தில் பல்வேறு தியாகங்களை மேற்கொண்ட வரலாறு பற்றியும் அவருக்கு சோவியத் நாட்டுடன் இருந்த உறவு பற்றியும் விரிவாகக் கூறுகிறார் நூலாசிரியர்.\nரஷ்யப் புரட்சி இந்தியாவில் எத்தகைய எதிரொலிப்பை ஏற்படுத்தியது, இந்திய விடுதலை இயக்கத்தையும், இந்திய புரட்சியாளர்களையும் எவ்வாறு வீறுகொண்டு எழச் செய்தது என்பதற்கான தகவல்கள் ஏராளம், ஏராளம்.\nகுறிப்பாக இந்தியப் புரட்சியாளர்களான வீரேந்திர சட்டோபாத்தியாயா, அபானி முகர்ஜி, இராஜா மகேந்திர பிரதாப், எம்.பிடி. ஆச்சாரியா உள்ளிட்ட ஏராளமான புரட்சியாளர்களின் சோவியத் உறவு மற்றும் அவர்களுக்கு எவ்வாறு சோவியத் யூனியன் அடைக்கலம் தந்தது, அவர்களது புரட்சிகர விடுதலைப் போராட்டப் பணிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது போன்ற பல விவரங்கள் நமக்கு திகைப்பூட்டுபவையாக உள்ளன.\nஇந்தியப் புரட்சி வீரரும் கம்யூனிஸ்ட் அகிலத்தில் இடம்பெற்றவருமான எம்.என்.ராய் அவர்களின் பணிகள் பற்றியும் அவருக்கும் லெனினுக்கும் இடையிலான கருத்து மோதல்கள் பற்றியும் விரிவாக இந்நூல் படம்பிடித்துக் காண்பிக்கிறது.\nஇந்தியாவில் சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள், நிகழ்வுகள் குறித்து லெனின் உன்னிப்பாக கவனம் செலுத்தி வந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார். இந்தியப் புரட்சியாளர்கள் பூர்ஷ்வா ஜனநாயக இயக்கத்திற்கு ஆதரவு தருவது அவசியம், ஆனால் அதில் அவர்கள் இரண்டறக் கலந்துவிடக்கூடாது என்று லெனின் எச்சரித்திருந்தார்.\nஇந்தியத் தலைவர்கள் விபின் சந்திரபாலர், லாலா லஜபதிராய், திலகர் போன்றவர்கள் சோவியத் புரட்சியின் விளைவாக எத்தகைய எழுச்சியைப் பெற்றனர் என்ற விவரம் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதாகும்.\nகாந்திக்கும் டால்ஸ்டாய்க்கும் இடையேயான ஆன்மீக ரீதியான உறவுகள் எவ்வாறு டால்ஸ்டாயை காந்தியின் மானசீக குருவாக ஏற்க வைத்தது என்ற தகவல் வியப்பூட்டும் ஒன்றாகும்.\nலெனினைப் பற்றிய நேருவின் மிக உயர்ந்த மதிப்பீடு, நேருவின் சோவியத் பயணம், அக்டோபர் புரட்சி நேருவுக்கு சர்வதேசக் கண்ணோட்டம் ஏற்பட எவ்வாறு வழி வகுத்தது போன்ற அரிய தகவல்களை ஆசிரியர் மிக விரிவாக தொகுத்து அளித்துள்ளார்.\nஜப்பான் ஆதரவுடன் பிரிட்டிஷ் இந்தியா மீது போர் தொடுத்து, இந்தியாவிற்கு சுதந்திரம் பெற இந்திய தேசிய ராணுவத்தைத் திரட்டிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எவ்வாறு சோவியத் ஆதரவு நிலைமேற்கொண்டார் என்ற செய்தி விரிவாக இடம் பெற்றுள்ளது. சோவியத் நாட்டின் மீது ஜெர்மனி படையெடுத்தபோது சுபாஷ் சந்திரபோஸ் அதைக் கண்டித்தார். சுதந்திர போராட்டத்திற்கு சோவியத் ஆதரவு பெற பல முயற்சிகளை மேற்கொண்டார் என்ற விவரமும் பல்வேறு ஆதாரங்களுடன் இடம் பெற்றுள்ளது.\n\"இந்திய தேசிய இராணுவம் என்பது கேலிக்கூத்தாகும். ஒரு சுண்டெலியைக் கூட இந்தியர்களால் கொல்ல முடியாது' என்று ஹிட்லர் கூறியதாக இடம் பெற்றுள்ள வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்களை இந்நூல் வெளிக்கொணர்ந்துள்ளது.\nசோவியத் புரட்சி இந்தியாவில் பகத்சிங் போன்ற புரட்சியாளர்களை உருவாக்கியது. இந்துஸ்தான் சோஷலிச குடியரசு இராணுவம் என்ற அமைப்பை உருவாக்கவும், இளைஞர்களை அதில் அணி திரட்டவும் பகத்சிங் போன்ற இளைஞர்கள் முன்வந்தனர். பகத்சிங் தூக்குமேடைக்கு செல்லுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக லெனின் எழுதிய அரசும்-புரட்சியும் என்ற நூலைப் படித்தார் என்ற விவரத்தை இந்நூலாசிரியர் தனக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ளார்,\nரஷ்யப் புரட்சியின் தாக்கம் அன்றைய தமிழக சுதந்திர போராட்ட தலைவர்களான செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார், சிங்காரவேலர், பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., வரதராஜüலு நாயுடு, நீலகண்ட பிரம்மச்சாரி, சுப்பிரமணிய சிவா, ÿனிவாச அய்யங்கார், ஜீவா மற்றும் ராஜாஜியைக்கூட எவ்வாறு புரட்சிகர சிந்தனையாளர்களாக மாற்றியது என்பதற்கு ஏராளமான தகவல்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய ���ன்றாகும்.\nஇரண்டாம் உலகப் போரில் சோவியத் மக்களின் வீரமும், தியாகமும் எவ்வாறுபாசிச ஹிட்லரை வீழ்த்தியது என்ற வரலாற்று நிகழ்வுகளை மிக விரிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.\nகம்யூனிஸ்ட் அகிலத்தின் தூதுவர்களாக செயல்பட்ட சுக்லத் வாலா உள்ளிட்ட பல தலைவர்கள் பற்றிய அரிய கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவர்களில் அமிர் ஹைதர்கான் பற்றிய விவரம் மிகச் சுருக்கமாக உள்ளது. தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்க்கவும், சுந்தரய்யா போன்ற தலைவர்களை உருவாக்கவும் காரணமான இவரைப்பற்றி இன்னும் சிறப்பாக கூறியிருக்கலாம்.\nரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொன்மை தோய்ந்த இலக்கிய உறவுகள் பற்றி ஏராளமான ருசிகர ஆதாரங்கள் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ரஷ்யப் பேரறிஞர் டால்ஸ்டாய் எவ்வாறு திருக்குறளை நேசித்தார், திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் காந்தியடிகள் டால்ஸ்டாய் மூலமே அறிந்துகொண்டார் என்பதுமான செய்தி அனைவருக்கும் திகைப்பூட்டும் செய்தியாகும்.\nசோவியத் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மாக்சிம் கார்க்கியை இந்திய மக்களுக்கு காந்திதான் அறிமுகப்படுத்தினார் என்ற செய்தியும், கார்க்கியை முன் உதாரணமாகக் கொண்டு இந்திய மக்களும் விடுதலைப் போராட்டத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என காந்தி விடுத்த வேண்டுகோளும் கார்க்கி மீதான உன்னத நட்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.\nஅக்டோபர் விடியலில் பாடிய குடியல்கள் என்ற தலைப்பில் மிர்ஜா, காலிப், தாகூர், இக்பால், வள்ளத்தோள், நஸ்ருல் இஸ்லாம், பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் அக்டோபர் புரட்சியை குதூகலித்துப் பாடினர் என்ற விவரம் மெய்சிலிர்க்க வைக்கிறது.\nகாலமெனும் பெருவெளியில் கரையாத பெட்டகமாக இந்நூல் திகழும் என்பது நிதர்சனம். தனது இலட்சிய பூர்வ குறிக்கோளாக இந்நூல் வரவேண்டும் என்று பெருமுயற்சி மேற்கொண்டு தகவல் ஆதாரங்களைத் திரட்டி வருங்காலத் தமிழர்களும் சோவியத்தின் மாண்பை அறிந்துகொள்ள வேண்டும் என இந்தக் காவியத்தை படைத்துள்ள பழ. நெடுமாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்நூலை வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் தமிழக வாசகர்களுக்கு பெரும் பங்களிப்பை செலுத்தியுள்ளது.\nநன்றி : \"தீக்கதிர்\" 24-05-2005\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/17142-2020-02-12-10-25-26", "date_download": "2020-09-23T16:17:21Z", "digest": "sha1:6R66E3DOPQGRLSMXEMVG7LMXVURQSKDW", "length": 13204, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nPrevious Article யானைச் சின்னத்தை புதிய கூட்டணிக்கு வழங்க சஜித் ரணிலுக்கு காலக்கெடு\nNext Article இலங்கையின் தென்கிழக்கு கடற்பகுதியில் நில அதிர்வு\nமுல்லைத்தீவு, மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து, இன்று புதன்கிழமை மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையை நிர்மாணிபதற்காக, வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் காணியில், துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nஇதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களால், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.\nஇந்நிலையில், இன்று குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டன.\nஇதன்போது, குறித்த பகுதியில் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு, பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதுடன், குறித்த வளாக வாயில் கதவும் கண்ணிவெடியகற்றும் பணியாளர்களால் மூடப்பட்டது.\nபின்னர், குறித்த இடத்தை பார்வையிட்ட நீதிபதி, குறித்த இடத்தின் ஆரம்பகால வரலாறுகளையும் இந்த விடயம் தொடர்பான வரலாறுகளையும், ஆராயுமாறு, மாங்குளம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததுடன், இன்று குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.\nPrevious Article யானைச் சின்னத்தை புதிய கூட்டணிக்கு வழங்க சஜித் ரணிலுக்கு காலக்கெடு\nNext Article இலங்கையின் தென்கிழக்கு கடற்பகுதியில் நில அதிர்வு\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் ���ைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nகோபா (CoPA) குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமனம்\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆளுங்கட்சி உறுப்பினர்கள் சில வருடங்களில் மக்களிடம் மண்டியிடுவார்கள்: விஜித ஹேரத்\n‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் மாநிலங்களவை கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு\nஇந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமராட்டிய மாநிலத்தில் கட்டிடம் இடிந்துவிழுந்து 10 பேர் பலி\nஇன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.\nபிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் : பிரிட்டனுக்கு ஐரோப்பிய யூனியன் அறிவுறுத்து\nகடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2100 ஆமாண்டுக்குள் சமுத்திரங்களின் நீர் மட்டம் 38 செண்டி மீட்டர் உயரும் அபாயம்\nஉலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகர���த்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/02/blog-post_6.html", "date_download": "2020-09-23T15:26:18Z", "digest": "sha1:4SBOYJGYDE42WHC5TPRDRDHBEYZ7UNTE", "length": 28364, "nlines": 227, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: விலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பா���ண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nவிலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி\nஎன் அம்மா வளர்ந்த கிராமத்திற்கு விடுமுறைக்குப் போனால் அங்கே படிக்கக் கிடைக்கும் விகட, குமுத, சாவி, இதயம் பேசுகிறது’களுக்கு இடையே வித்தியாசமானதாகத் தனியே இருப்பது “சோவியத் யூனியன்” என்ற பத்திரிக்கையே. இந்தியா டுடே புத்தக அமைப்பில் கொஞ்சம் முரட்டுத்தனமாக “என்னைப் படிக்காதேயேன்”, என்று சின்னஞ்சிறுவனான என்னை மிரட்டும் நிறம்போன நிறத்தில் இருக்கும் புத்தகம். அதை யார் அங்கே வாங்கினார்கள், எதற்காக வாங்கினார்கள், யார் வாசித்தார்கள் என்பதெல்லாம் இன்றும் எனக்குக் கேள்விக்குறியே.\nமற்ற பத்திரிக்கைகளில் வரும், ‘மாமா/மாமி, சாரி கொஞ்சம் ஓவர், ஆறு வித்தியாசங்கள், முன் ஜாக்கிரதை முத்தண்ணா” போல பகிரங்கமாகப் படிக்கத் தக்கவைகளோ, அல்லது சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு புரட்டத்தக்கதான நடுப்பக்க அம்பிகாவின் கழுத்திற்கு இரண்டு இன்ச் கீழே கிறக்கமாக கமல் கிஸ் அடிக்கும் படங்களோ இல்லாதவொரு புத்தகம் அது. எப்போதேனும் கண்ணில் அகப்படும் துக்ளக் பத்திரிக்கைக்கும் இந்தப் புத்தகத்திற்கும் பெரிய வித்தியாசம் தெரியாது எனக்கு.\nகம்யூனிசம், தொழிலாளி, பேதம், உழைப்பு, உழைப்பாளி, மேலைநாடு, மார்க்சியம் என்ற வார்த்தைகளெல்லாம் வார்த்தைகளாகத் தட்டுத் தடுமாறிப் படித்த பருவம்.\nஒரு காலகட்டத்தில் சோ ராமஸ்வாமியும் கூட பிடிபட ஆரம்பித்தார். ஆனால் இந்த கம்யூனிசம் மாத்திரம் பிரியமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.\nஅலுவலகத்தில் சப்வே கவுன்டர் கதவடைத்திருந்த ஒரு நல்லிரவுப் பொழுதில் பீட்ஸா கார்னரில் ”செட்டிநாடு சைவ பீட்ஸா” என்ற புது வகையறாவைச் சுவைத்த வண்ணம் “கம்யூனிசம்னா என்ன சார், எல்லாரும் உழைக்கணும், எல்லாருக்கும் எல்லாமும் சரிசமம், எல்லாருக்கும் சரிசம சம்பளம், சரிசம வசதிவாய்ப்புகள், நோ ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஏஸி கம்பார்ட்மெண்ட், எக்ஸெட்ரா எக்ஸெட்ரா.... அதானே”, என்று ஃபிடல் காஸ்ட்ரோவின் தீவிர அபிமானி ஒருத்தரிடம் கேட்க, அவருக்கு மளுக்’கென்று கண்ணில் நீர் வந்துவிட்டது.\n“யோவ்.... ஏன்யா இப்பிடி விக்கிபீடியாவைப் படிச்சிட்டு வந்து உளர்றீங்க”, என்றார். அவர் சட்டையில் பைப் அடித்துக் கொண்டிருந்த சே குவாரே’வும் சேர்த்து என்னை முறைப்பதாய்ப் பட்டது.\nஒரு புனிதப்போராளி ரேஞ்சுக்கு எனக்கு கம்யூனிச மூளைச்சலவை வகுப்பு எடுக்கத் தொடங்கிய நண்பரிடமிருந்து பிய்த்துக் கொண்டு வருவது உன் பாடு, என் பாடு என்றாகிப்போனது. விஷயம் கம்யூனிசம் மீதான என் எதிர்ப்பு அல்ல, அலர்ஜியும் கூட அல்ல. புரிதலின்மை என்று சொல்லிக் கொள்ளலாம்.\nசென்ற வருட சென்னை புத்தகக் காட்சியில் வழக்கம் போல @f5here பிரகாஷ், “இது சூப்பர் புக் அண்ணா. இங்க்லிஷ்ல ஜார்ஜ் ஆர்வெல் எழுதினது”, என்று அச்சு வாசம் மாறாமல் அடுக்கப்பட்டிருந்த “விலங்குப் பண்ணை” புத்தகத்தைக் கையில் புரட்டியபடி சொன்னான்.\nஅன்பர் பிவிஆர் என்கிற பி.வி.ராமஸ்வாமி மொழிபெயர்த்த புத்தகமாச்சே . அவர் அனுப்பிய ”நம்ம மொழிபெயர்ப்பு இந்த புத்தகவிழாவில் ரிலீஸ் ஆகிறது” என்ற டெக்ஸ்ட் மெசேஜ் நினைவுக்கு வந்தது. புத்தகம் ஒரு காப்பி கையில் எடுத்துக் கொண்டேன். சொன்னால் நம்புங்கள் விலங்குப் பண்ணை புத்தகமானது குழந்தைகளுக்கானதொரு விலங்குகளின் கதை சொல்லும் புத்தகம் என்றுதான் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை நம்பிக் கொண்டிருந்தேன்.\nபுத்தகத்தைக் கையிலெடுத்துப் புரட்டுமுன் பின்னட்டையை நோட்டமிட்டால் அதில், “கம்யூனிசம், ஸ்டாலின், ரஷ்யா”, என்றெல்லாம் எழுதியிருந்தது. இதென்னடாது வம்பாப் போச்சு, நமக்கு ஆவாத சப்ஜெக்டு புஸ்தகத்தைத் தெரியாம வாங்கிட்டமோ என்று வாசிக்க ஆரம்பித்தேன்.\nஒருவேளை அந்த பின்னட்டையை வாசிக்காமல் விட்டிருந்தால் எனக்கு இர��க்கும் அரசியல் அறிவுக்கு இந்தப் புத்தகத்தை ஒரு குழந்தைகள் இலக்கியம் என்றுகூட புரிந்து கொண்டிருப்பேன். கையில் எடுத்தால் ஒரு மூச்சில் படிக்கத்தக்க மிகமிக சுவாரசியமான ப்ளாட்.\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஆட்சி செய்பவன் அநியாய அரசியல்வாதியாகவும் ஆளப்படுபவன் முதுகொடிந்த அடிமையாகவும்தான் இருக்கமுடியும் என்ற ஒற்றைவரிக் கருத்துதான் அனிமல் ஃபார்ம் புத்தகத்தின் கதைக்கரு. இதற்கு முதலாளித்துவமோ, ஜனநாயகமோ அல்லது கம்யூனிசமோ விதிவிலக்கல்ல.\nஜோன்ஸ் என்னும் பண்ணை உரிமையாளரிடமிருந்து அவரது மேனார் பண்ணையை விலங்குகள் கைப்பற்றுகின்றன. மனிதர்களுக்கு உழைத்தது போதும் என்று அவை இப்போது இரண்டு புத்திசாலிப் பன்றிகள் தலைமையில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் மகிழ்ச்சியாக உழைக்கத் துவங்குகின்றன. அந்த நம்பிக்கை, உழைப்பு, அவற்றின் திசைமாற்றம், புதிய தலைமையின் தகிடுதத்தங்கள், பன்றிகளின் குள்ளநரித்தனங்கள் என்று கதை பயணித்து வஞ்சித்தலின் உச்சகட்டத்தில் கதை நிறைகிறது.\nஇங்கே கதைக்களனாகக் கொள்ளப்பட்டது ரஷ்யாவின் ஸ்டாலின் காலகட்டத்துக் கம்யூனிசக் கலாட்டாக்கள். ஆனால் ஒரு புத்தகத்தின் இடத்திலும் கூட ஸ்டாலின் தர்பார் நம் கண்ணுக்குக் காட்டப் படுவதில்லை. முழுக்க முழுக்க விலங்குகளே கதைமாந்தர்கள்.\nநெப்போலியன், ஸ்நோபால், ஸ்க்வீலர், பாக்ஸர் என்று பன்றிகளும், நாய்களும், குதிரைகளும் வளையவரும் கதையாகவே இருக்கிறது அனிமல் ஃபார்ம். நையாண்டி விதம் (satire) என்பார்களே அந்த ஸ்டைல் கதை. உள்ளதை நேரடியாகச் சொல்லாமல் அனிமல் ஃபார்ம் மூலமாகக் கோடி காட்டியிருக்கிறார் அனிமல் ஃபார்மின் நிஜ வடிவத்தின் ஆசிரியர் ஜார்ஜ் ஆர்வெல்.\nபொதுவாக மொழிபெயர்ப்புப் புத்தகங்களை ரசித்து வாசிப்பவனில்லை நான். ஒரு படைப்பினை அதன் உண்மையுருவில் நாம் உள்வாங்க மொழிபெயர்ப்பு பொதுவாகத் தடையாக இருக்கும் என்பது என் கருத்து. ஆனால், இந்தப் புத்தகத்தைப் பொருத்தவரையில் பிவிஆர் நம்மை ஒரு நேரடித் தமிழ்ப் புத்தகம் வாசிக்கும் அனுபவத்திற்கே கொண்டு செல்கிறார் என்பதை நாம் நிச்சயம் குறிப்பிடவேண்டும். அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கில நாவலை, அதிலும் குறிப்பாக ’ஸ்பெகுலேடிவ் ஃபிக்‌ஷன்” வகை ஒன்றை மொழிபெயர்ப்பதென்பது அத்தனை எளிமையன்ற��.\nஅதுசரி, கடைசியில் இந்தப் புத்தகம் வாசித்தாவது கம்யூனிசம் நமக்கு விளங்கியதா என்று கேட்டீர்களா யாரேனும்\nநோ கமெண்ட்ஸ் ப்ளீஸ் :)\nவிலங்குப் பண்ணை -ஜார்ஜ் ஆர்வெல்\n144 பக்கங்கள் / விலை. ரூ.85/-\nஇணையம் மூலம் வாங்க: கிழக்கு\nLabels: பி.வி.ராமஸ்வாமி, மொழிபெயர்ப்பு, விலங்குப் பண்ணை, ஜார்ஜ் ஆர்வெல்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nநினைவு அலைகள் - டாக்டர் தி.சே.செள.ராஜன்\nமயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்\nநிலா நிழல் – சுஜாதா\nஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்\nவிருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்\nசெய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே\nபசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்\nசிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப்...\nகுதிரைகளின் கதை – பா.ராகவன்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nபாகிஸ்தான் - by பா.ராகவன்\nநேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்\nமதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் – சுகுமாரன்\nவரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா\nகுழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா\nஜான் பான்வில்லின் லெமூர் - தேய்வழக்குகளின் சலிப்பு\nவிலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nதலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்\nசகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/07/07/", "date_download": "2020-09-23T16:01:04Z", "digest": "sha1:BPKI5GRQP2PBJZSZNSRQAQNJDXT3B7PB", "length": 15627, "nlines": 94, "source_domain": "dinaseithigal.com", "title": "July 7, 2020 – Dinaseithigal", "raw_content": "\nசேலை அணிந்து மொத்த முன்னழகையும் காட்டிய பிக்பாஸ் நடிகை\nசேலையில் மீண்டும் விவகாரமாக போஸ் கொடுத்துள்ளார் பிக்பாஸ் நடிகை சாக்ஷி அகர்வால். அதாவது ஸ்லீவ் இல்லாமல் வெறும் லூப்புடன் உள்ள ஜாக்கெட்டை அணிந்துள்ளார். அதில் மாராப்பை நடுவில் கய��று போன்று மேலே போட்டுக் கொண்டு இரண்டு பக்கமும் மார்பழகு தெரியும்படி வந்து நிற்கிறார் . இதில் அவரது முன்னழகு முழுவதும் அப்படியே தெரிகிறது. மேலும் தொப்புளையும் காட்டி உசுப்பேற்றியிருக்கிறார் அவர்.\nபாலைய்யா நடிக்கும் படத்துக்கு யார் ஹீரோயின்\nதெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அமலா பால் நடிப்பதாக சொல்லப்பட்டது. இதுபற்றி செய்திகளும் வெளியாகியிருந்தன . ஆனால், இப்போது அமலா பாலும் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி படக்குழு சொல்லும்போது பாலகிருஷ்ணா ஜோடியாக புதுமுகம் ஒருவர் நடிக்கிறார். ஷூட்டிங், ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் என்று கூறியுள்ளது.\nஇலங்கையில் வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஇலங்கையில் கொழும்பு , காலிமுகத்திடல் பகுதியில் ரஷ்ய நாட்டு பெண் ஒருவருக்கு தொல்லை கொடுத்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக தனது முகநூலில் இந்த பெண் இதுகுறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தான் தனது 3 நண்பர்களுடன் காலி முகத்திடலில் பயணித்த போது 10 பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று தங்களுக்கு தொல்லை கொடுத்தது. அதிகளவு மதுபானம் அருந்தியிருந்த ஒரு இளைஞன் தன்னை தகாத வார்த்தையில் பேசினார் , அதற்கு எதிராக தலையிட முயன்ற …\nநைஜீரியாவில் கோடீஸ்வரராகிய நான்கு மாத குழந்தை\nநைஜீரியாவில் பிறந்து நான்கே மாதங்களான குழந்தையொன்று தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகி கொண்டுள்ளதாக அவரின் தாயார் கூறியுள்ளார். எழுத்தாளர், தொழிலதிபர், சமூக ஊடக நிபுணர் என பல முகம் கொண்ட கோடீஸ்வரரான லவுராய்கிஜி எனும் பெண்ணுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் லவுரல் என்ற மகள் பிறந்துள்ளார். இன்ஸ்டாகிராம் இனுபுலியன்சர் மூலம் லவுரல் தானாகவே தனது திறமையால் கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்ற தகவலை அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.\nஇறுதி கட்டத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் சொன்னதாக தற்போது வெளியான தகவல்\nஇலங்கையில் முள்ளிவாய்க்காலில் இறுதி கட்டத்தில் மக்கள் வெளியேறும் போது அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் தன்னிடம் கூறிய விசயங்கள் இவைதான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாள���ும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ச.கனகரத்தினம் கூறியிருக்கிறார். அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் இன்று இல்லை ஆனால் அவர்கள் தன்னிடம் சொன்னார்கள் இனி போராட்டம் சரிவராது இந்த அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிசெய்யுங்கள் மக்களின் அபிவிருத்தியினை முன்னெடுங்கள் என்று, அந்த ஒரு சொல்லுத்தான் எனது அடி மனதில் இப்பொழுதும் நிலைத்து இருக்கின்றது. இந்த …\nகுவைத்தில் நிர்க்கதிக்குள்ளாகிய எட்டு லட்சம் இந்திய தொழிலாளர்கள்\nஇப்போது குவைத்தில் வாழும் இந்தியர்களில் 8 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் கூறுகின்றன. கொரோனாவால் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்பு காரணமாக தங்கள் நாடுகளில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு வேலைகளில் முன்னுரிமை வழங்கி வெளிநாட்டினரை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க குவைத் அரசு முடிவு செய்து இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு அந்நாட்டு அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது . குவைத்தில் மொத்தமாக 43 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 30 இலட்சம் …\nதமிழகத்தில் 11, 12 -ம் வகுப்பு பாடங்கள் குறித்து வெளியான அறிவிப்பு\nதமிழகத்தில் 11 மற்றும் 12 -ம் வகுப்பிற்கான பாடங்களை ஐந்தாக குறைப்பதாக கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்தது . அதிலும் குறிப்பாக தமிழக மாணவர்கள் கூடுதலாக ஒரு பாடத்தை படிப்பதால் இந்த கல்வி ஆண்டிலிருந்து ஐந்து பாடங்களை மட்டும் படித்தால் போதும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று ஆறு பாடங்களே தொடரும் என்று பள்ளிக் கல்வி துறை இப்போது அறிவித்து கொண்டுள்ளது.\nராஜஸ்தானில் முதல்வர் வெளியிட்டுள்ள புதிய உத்தரவு\nஇனிமுதல் ராஜஸ்தானில் தூய்மைப் பணியாளர்கள், கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி பணிசெய்யவில்லை என்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதலவர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து இந்த விஷயம் குறித்து அவர் பேசுகையில் ,`இந்த பணிகளை எந்திரங்கள் மூலமாக தான் செய்ய வேண்டும். கழிவுநீர் தொட்டி மரணம் இனி ஒருபோதும் நிகழக்கூடாது’ என்று கூறியுள்ளார்.\nஇப்போது தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் ஆம்��ூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ\nசமீபத்தில் ஆம்பூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதனின் செருப்பை பட்டியலின சமூக நிர்வாகி கைகளால் தூக்கி வந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. ‘‘செருப்பின் மதிப்பு ரூ.6,500 என்பதால்தான் சேற்றில் படாமல் பட்டியலின சமூக நிர்வாகியை கைகளால் தூக்கி வரச்சொன்னார் எம்.எல்.ஏ வில்வநாதன்’’ என்று தலித் அமைப்புகளின் நிர்வாகிகள் ஆவேசமடைய தொடங்கியிருக்கிறார்கள்.\nபல்கலைக்கழக தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என அறிவிப்பு\nமாநிலத்தில் கொரோனா காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இறுதியாண்டு தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்து கொண்டுள்ளது . இதில் கலந்து கொள்ள இயலாத மாணவர்களுக்கு மீண்டும் சிறப்புத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் யு.ஜி.சி குறிப்பிட்டுள்ளது .\nமும்பை அணிக்காக 150 போட்டியில் களமிறங்கும் பொல்லார்ட்\nஅதிக ரன்கள் விட்டுக்கொடுத்த டாம் கரண் : நகைச்சுவையாக விமர்சித்த சஞ்சு சாம்சன்\nபி.எஸ்.ஜி. அணியின் தலைவர் நாசர் அல்-கெலைஃபிக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nமும்பை அணிக்கு எதிரான போட்டி : கொல்கத்தா அணி பந்துவீச்சு\nசில போட்டிகளில் ராயுடுக்கு வாய்ப்பு இல்லை : சென்னை அணி அதிர்ச்சி\nபாலாவின் அடுத்த திரைப்படம் – தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது\nஇந்தி பட உலகில் பாலியல் வேட்டை நடத்துபவர்கள் அதிகம் – கங்கனா பாய்ச்சல்\nமுருகனுக்கு ‘ரொமாண்டிக்’ பாடல் உருவாக்கிய கிரிஷ் – நடிகர் சூர்யா வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2014/05/", "date_download": "2020-09-23T14:46:35Z", "digest": "sha1:BONGICCUE2P6BN5BA4ZSYNDD7MNEJDRL", "length": 12487, "nlines": 117, "source_domain": "may17iyakkam.com", "title": "May 2014 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகாசுமீரின் 370 சட்டப்பிரிவு குறித்த பதாகை\nராஜபக்சேவை அழைக்கும் பாஜக மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைக்கும் பாஜக மோடி அரசைக் கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 25-5-14 அன்று வள்ளுவர் கோட்டத்���ில் நடைபெற்றது. இதில் பல்வேறு ...\nதமிழினப்படுகொலைக்கான ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் – காணொளிகள்\nதமிழின படுகொலை ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் – படங்கள்\nதமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் – பத்திரிகையாளர் சந்திப்பு\nஇன்று 15-5-2014 மதியம் 12 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மாற்றத்தில், தமிழினப் படுகொலைக்கான ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் ஓவியர் வீரசந்தானம், இயக்குனர் வ.கீரா, வியாபாரிகள் ...\nதமிழினப்படுகொலைக்கு ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்\nமே 18 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம் அன்பான தமிழர்களே, 2009 இல் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை இனவெறி அரசு ஈழத்தில் ...\nமீத்தேன் ஆவணப்பட வெளியீடு – சென்னை\nமீத்தேன் ஆவணப்பட வெளியீடு – சென்னைநாள் : 10-5-2014இடம் : செ தெய்வநாயகம் பள்ளி, தி நகர், சென்னை மீத்தேன் ஆவணப்பட வெளியீடு – தோழர் சரவணன் வரவேற்ப்புரை மீத்தேன் ...\nமீத்தேன் ஆவணப்பட வெளியீடு – தஞ்சை\nபாலைவனமாகப்போகும் காவிரி டெல்டாவை காக்க மக்களை ஒன்று திரட்ட மே 17 இயக்கத்தின் பங்களிப்பாக வரும் மீத்தேன் குறித்தான ஆவணப்படம் வரும் ஞாயிறு (04.05.14) மாலை 4மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் ...\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆ���்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T16:43:19Z", "digest": "sha1:JX7FLG4VBAPTQYVKQMYT4WAHOJUC7325", "length": 12863, "nlines": 67, "source_domain": "tamil.rvasia.org", "title": "நல்ல கனிகளா நாம் | Radio Veritas Asia", "raw_content": "\n\"நல்ல கனிகளா நாம் \"\nமனிதர்களாய் பிறந்த நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கின்றது. அந்தக் கடமை என்னவென்றால் கனி தந்து வாழ்வது. கடவுள் படைத்த படைப்புகளிலேயே மிக உயர்ந்த படைப்பு மனிதப் படைப்பு. கடவுள் படைப்பில் வேறு எந்த படைப்பும் அவரின் சாயலில் படைக்கப்படவில்லை. ஆனால் மனிதர்களாய் நாம் மட்டும் தான் அவரின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டுள்ளோம். கடவுளின் சாயலில் படைக்கப்பட்டாலும் கடவுளுக்கு ஏற்ற செயல்களில் வாழ���மல் பல நேரங்களில் சுயநலத்தோடு வாழ்ந்து வருகின்றோம். இப்படிப்பட்ட மனநிலை மாறி பிறருக்கு கிறிஸ்துவில் கனி கொடுக்கக்கூடிய கருவிகளாக மாற இன்றைய நற்செய்தி வாசகமானது நமக்கு அழைப்பு விடுக்கின்றது .\nஒருமுறை ஒரு புத்தத் துறவி தன் சீடர்களுடன் பயணமானார். அவர் பயணம் செய்யும் பொழுது ஒரு ஆற்றைக் கடக்க நேர்ந்தது. ஆற்றை கடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு தேளானது தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அந்தத் தேளைக் காப்பாற்றும் நோக்குடன் புத்தத் துறவி தன் கையில் தூக்கினார். கையில் தூக்கியவுடன் அந்த தேளானது அவர் கையைக் கொட்டியது. இருந்த போதிலும் அந்த புத்தத் துறவி அந்தத் தேளைத் தண்ணீரில் போடாமல் தண்ணீருக்கு வெளியே போட்டு பிழைக்க வைத்தார். இதை கண்ட அந்த புத்த துறவியின் சீடர்கள் \"தேள் உங்களைக் கொட்டியும் ஏன் அவற்றைக் கீழே போடவில்லை \"என்று கேட்டனர். அதற்கு அவர் \"கொட்டுவது தேளின் இயல்பு ;உதவி செய்வது மனிதனின் இயல்பு \"என்று கூறினார். இவற்றைக் கேட்ட சீடர்கள் மனித வாழ்வின் இயல்பைப் புரிந்து கொண்டனர். நம்மைப் படைத்த கடவுளும் அவருக்கு எதிராக நாம் எவற்றை செய்தாலும் நம்மை வெறுக்காது அன்போடு திடப்படுத்துபவராக இருக்கின்றார்.பல்வேறு நலன்களை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார். இப்படிப்பட்ட கனி தரக்கூடிய மனநிலையை பெறுவதுதான் முழுமையான மனித வாழ்வு.\nகெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.\nஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்'' (லூக்கா 6:43) என்ற இயேசுவின் வார்த்தை நம்மை நல்ல மரமாக மாறி நல்ல கனி கொடுக்க அழைப்பு விடுக்கின்றன. ஒருவர் யார் என்று தனது பெயரை வைத்தோ தான் சார்ந்த சமூகத்தை வைத்தோ நாட்டை வைத்தோ இந்த உலகிற்கு அறிமுகம் செய்யக் கூடாது ; மாறாக, நம்முடைய நல்ல செயல்களை வைத்து அறிமுகம் செய்ய வேண்டும். நாம் நல்லது செய்யும் பொழுது நாம் நல்லவராக இந்த உலகில் அறிமுகம் செய்யப்படுவோம். தீயது செய்யும்பொழுது தீயவர்களாகத் தான் இவ்வுலகில் அறிமுகம் செய்யப்படுவோம்.எனவே நம்முடைய வாழ்வு நல்ல கனியை தரவேண்டும் என்று சொன்னால் நம்முடைய சிந்தனையும் செயலும் நல்லதாக இருக்க வேண்டும். நல்லதை மட்டும் செய்ய நினைக்கும் மனநிலை தான் இயேசுவின் மனநிலை. அப்படிப்பட்ட மனநிலையை பெற நம்முடைய வாழ்வு பாறையின் மேல் கட்டப்பட்ட வீட்டைப் போன்று இருக்க வேண்டும். ஒரு வீடு பாறைமேல் அடித்தளம் இடப்படும் பொழுது அதன் உறுதித்தன்மை நிலையாக இருக்கும். அப்பொழுது நிறைவான கனியை பிறருக்கு வழங்க முடியும். உறுதியற்ற மனநிலையில் இருக்கும் பொழுது மணல் மீது கட்டிய வீட்டிற்கு ஒப்பாக நம் வாழ்வு மாறிவிடும். எனவே உறுதியான உள்ளத்தோடு பல்வேறு எதிர்ப்புகளின் மத்தியிலும் இடையூறுகளின் மத்தியிலும் நல்லது செய்வது தான் மனித இயல்பு என்ற மனநிலையில் தொடர்ந்து பிறருக்கு நன்மை செய்யும் பொழுது நம்முடைய வாழ்வு கிறிஸ்துவில் கனி தரக்கூடிய வாழ்வாக மாறும்.\nஇந்த உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் தான் விளைவிக்கின்ற கனிகளை பிறருக்கு கொடுக்கின்றது. உதாரணமாக, ஒரு மரம் தான் விளைவிக்கின்ற கனியை வானத்துப் பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் போன்றோருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்\nகொடுக்கின்றது. இப்படிப்பட்ட எதிர்பார்ப்பில்லாத மனநிலையில் கனி தரவே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் வழியாக நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அழைப்பு விடுக்கிறார்.\nஇன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கொரிந்தியர் மக்களுக்கு தனது கடிதத்தின் வழியாக நற்செய்தி அறிவித்துள்ளார். கிறிஸ்துவில் நல்ல கனிகளைத் தர நம்மிடையே உள்ள தேவையற்ற பழக்கவழக்கங்களை அகற்ற வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார். அதிலும் குறிப்பாக, பொருளாசை, மானிட வழிபாடு, உலக இன்பங்கள் என்னும் புதிய சிலைகள் இறைவழிபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து நல்லவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். இவ்வாறாக நல்லவர்களாக வாழ்ந்து கிறிஸ்துவில் கனி தர அழைப்பு விடுக்கின்றார். எனவே கிறிஸ்துவில் கனி தர தடையாயுள்ள நம்முடைய சுயநலம், பேராசை, உலகம் சார்ந்த மாயை கவர்ச்சிகள் போன்றவற்றை விட்டொழித்து நம்முடைய நற்செயல்கள் வழியாகவும் எண்ணங்கள் வழியாகவும் கிறிஸ்துவில் பிறர் வாழ்வு வளம்பெற கனி தர தேவையான அருளை வேண்டுவோம்.\nநன்மைகளின் நாயகனே எம் இறைவா நாங்கள் உம்மில் கனி தரவும் அந்தக் கனியின் வழியாக பிறருக்கு வாழ்வு வழங்கவும் தேவையான அருளைத் தரும். ஆமென்.\nதிருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/let-us-appeal-to-the-court-against-the-appointment-of/c77058-w2931-cid307703-su6200.htm", "date_download": "2020-09-23T16:56:30Z", "digest": "sha1:Y6LNFL5DPLJ2BMNBZTOTQNWW6JEWAK6O", "length": 3608, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "சிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்", "raw_content": "\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nநடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று, தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் நாசர், கார்த்தி உள்ளிட்டோர் வடபழனியில் பேட்டியளித்தபோது, நாசர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று, தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் நாசர், கார்த்தி உள்ளிட்டோர் வடபழனியில் பேட்டியளித்தபோது, நாசர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநாசரின் பேட்டியில் மேலும், ‘தனிப்பட்ட சிலர் அதிகாரிகளை நிர்பந்தம் செய்து நடிகர் சங்கத்திற்கு இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளனர். நடிகர் சங்கத்தில் 3,222 உறுப்பினர்கள் இருக்கிறோம்; ஆனால் 4 பேரின் புகாரை வைத்து அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/KareemPds580", "date_download": "2020-09-23T15:45:53Z", "digest": "sha1:WBHUFRNYKQE7FBWWEB4NWWUOYK7X2A75", "length": 2792, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User KareemPds580 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளி���்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/195", "date_download": "2020-09-23T16:00:32Z", "digest": "sha1:N4WUGPKLJKGEBGXRSOWSD64V4NUBWOHW", "length": 11428, "nlines": 140, "source_domain": "cinemamurasam.com", "title": "பிசாசு -விமர்சனம் . – Cinema Murasam", "raw_content": "\nதயாரிப்பு : பி ஸ்டுடியோஸ்\nநடிப்பு : நாகா, பிரயாகா, ராதாரவி……\nஇசை : அரோல் கொரேலி\nஒளிப்பதிவு : ரவி ராய்\nசாலையில் ஸ்கூட்டரில் வரும் ஐஸ் பேக்டரி முதலாளி (ராதாரவி) யின் மகள் பவானியை (பிரயாகா ) கார் ஒன்று இடித்துத்தள்ளிவிட்டு மறைந்துவிட, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் பிரபல இசையமைப்பாளர்களிடம் வயலின் வாசிக்கும் இளைஞன் நாகா. ஆனால் மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே பிரயாகாவின் உயிர் பிரிந்துவிடுகிறது. சாகும் தருவாயில் நாகாவின் கைகளைப் பிடித்து… ‘அப்பா…’ என்ற வார்த்தையை உதிர்க்கிறார் பிரயாகா. அந்த இறப்பின் சோகத்திலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறார் நாகா. இந்நிலையில் , அவரின் வீட்டுக்கே பிசாசாக வந்து விடுகிறார் பிரயாகா. பயத்தில் உறையும் நாகாவும் ,அவனது நண்பர்களும்செய்வதறியாது திகைக்க ,இந்தசமயத்தில் நாகாவின் அம்மாவும் அவ்வீட்டுக்கு வந்து விட அடுத்து நடப்பது என்ன பிரயகா ஏன் பிசாசாக ,நாகாவை சுற்றிச் சுற்றி வருகிறார். சாகும்போது நாகாவின் கைகளைப் பிடித்தது ஏன் பிரயகா ஏன் பிசாசாக ,நாகாவை சுற்றிச் சுற்றி வருகிறார். சாகும்போது நாகாவின் கைகளைப் பிடித்தது ஏன் பிரயாகாவை காரில் வந்து மோதிச் சென்றது யார் பிரயாகாவை காரில் வந்து மோதிச் சென்றது யார் என்பன போன்ற கேள்விகளுக்கு திடுக், திடுக்,திக் ,திக்,திகில் என விடையளிக்கிறது மீதிகதை\nபாலா தயாரிப்பில், மிஸ்கின் இயக்கியுள்ள படம் ‘பிசாசு’ என்பதால் பேய்த்தனமான எதிர்பார்ப்பு, அசுரத்தனமாக நம்மை வந்து ஒட்டிக்கொள்ள ,அதே வேகத்துடன் ஆரம்ப காட்சிகளிலேயே நாம் கதைக்குள் போய்விடுகிறோம். முகத்தை மறைக்கும் முடி, அதையும் தாண்டி அவ்வப்போது அவர் வெளிப்படுத்தும் முகபாவனைகள், தமிழ் சினிமாவிற்கு இன்னுமொரு நாயகன் நாகா கிடைத்திருக்கிறார்.. பார்வையற்றவர்களுக்காக சண்டை போடும் போதும், பிசாசை பார்த்து பயந்து அலறும்போதும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார். நாயகி ��ிரயாகாவுக்கு படத்தில் ஒரே ஒரு டயலாக் மட்டுமே. மத்தபடி படம் முழுக்க பிசாசாக வந்துபோயிருக்கிறார் அவ்வளவே. பாசமுள்ள அப்பாவாக ராதாரவி, கண்கலங்க வைத்திருக்கிறார். அற்புதமான நடிப்பு. நடிகவேளின் வாரிசு அல்லவா நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் கச்சிதம். பேய் என்றாலே பயம், மட்டுமே நம்மிடம் இருக்கிறது. அந்த பயத்தை தாண்டிச் சென்றால் அந்த பேய்க்கும் ஒரு அழகு உண்டு என்பதை மிக அழுத்தமாகவும், நேர்மையாகவும் காட்டியுள்ளார் மிஷ்கின்.ரவிராயின் ஒளிப்பதிவு இருளையும் அழகாக பயமுறுத்தி காட்டியுள்ளது, இதற்கெல்லாம் மேலாக படத்தின் மிக முக்கியமான கைதட்டல்களை அள்ளுவது அறிமுக இசையமைப்பாளர் அரொல் கரோலி தான். .பின்னணி இசையிலும் கலக்குகிறார். கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் எழுதிய ஒரு பாடல் மெய் மறக்க ச் செய்கிறது. ஹீரோ வீட்டில் திருட வருபவனை பிசாசு பயமுறுத்தும் காட்சி. பெண் பேயோட்டும் காட்சி , பயத்துடன் படத்தை ப் பார்க்கும் குழந்தைகளை கை கொட்டி சிரிக்க வைக்கும் கல கல காட்சிகள். ஆனால். கதைக்கு பெரிதாக தேவைப்படாத விஷயங்களான சுரங்கபாதை காட்சிகள், அங்கே பிச்சையெடுக்கும் பார்வையிழந்த மனிதர்கள், சோகத்தை பிழியும் பாடல் என முதல் அரைமணி நேரம் மெதுவாக நகர்வதை தவிர்த்திருக்கலாம்.. மிஷ்கினின் வழக்கமான சண்டைக்காட்சி. கதாநாயகியை பறக்க மட்டுமே வைத்துள்ளார். இன்னும் கதாநாயகியை நன்கு பயன்படுத்திருக்கலாமோ என தோன்றுவதை தவிர்த்திருக்கலாம்..எனினும், வழக்கமான பேய்ப் படங்களில் இருந்து புதிய கோணத்தில் பிசாசை காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது.ஆனால், ”பேய் ’ படத்துக்குரிய பெரிய தாக்கம் எதையும் ரசிகர்களிடத்தில் இந்த ‘பிசாசு’ ஏற்படுத்தவில்லை. மொத்தத்தில் லாஜிக் ஓட்டைகளை எல்லாம் மறந்து விட்டு பாத்தால் இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள’ பாசமுள்ள பிசாசு’.\nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\nபிரசாந்துக்காக பாடிய சங்கர் மகாதேவன்.\nவைபவ் கன்னத்தில் ஓங்கி அறைந்த சோனம் பாஜ்வா.\nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\nவைபவ் கன்னத்தில் ஓங்கி அறைந்த சோனம் பாஜ்வா.\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டல��ல் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nationalpli.org/ta/breast-actives-review", "date_download": "2020-09-23T16:13:29Z", "digest": "sha1:5OELT4CIYOKJEIHCVXZSUTL2LVMD2DNG", "length": 30398, "nlines": 104, "source_domain": "nationalpli.org", "title": "Breast Actives ஆய்வு: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்உறுதியையும்புகைதூக்கம்குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்\nBreast Actives மார்பகங்களை பெரிதாக்க அது உண்மையில் சிக்கலற்றதா\nஒரு பெரிய மார்பளவுக்கு, Breast Actives இருக்க வேண்டும். அவை நிறைய மகிழ்ச்சியான பயனர்களை உறுதிப்படுத்துகின்றன: மார்பகங்களின் விரிவாக்கம் சிக்கலானது மற்றும் சிக்கலானதாக இருக்க வேண்டியதில்லை. மேலும், தீர்வு வாக்குறுதியளிப்பதை Breast Actives எவ்வாறு வைத்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியாதா இந்த வலைப்பதிவு இடுகை மார்பகங்களை பெரிதாக்க தயாரிப்பு எவ்வாறு உதவுகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் ::\nBreast Actives பற்றி என்ன தெரிவிக்க வேண்டும்\nமார்பகங்களை பெரிதாக்கும் சிக்கலுக்காக Breast Actives உருவாக்கப்பட்டன. பயனர்கள் தயாரிப்பை சுருக்கமாகவும் நிரந்தரமாகவும் பயன்படுத்துகிறார்கள் - விரும்பிய முடிவுகள் மற்றும் உங்கள் மீதான தனிப்பட்ட விளைவுகளைப் பொறுத்து.\nBreast Actives பெரிய முன்னேற்றம் பற்றி மகிழ்ச்சியான மக்கள் எழுதுகிறார்கள். வாங்குவதற்கு முன் சுருக்கமாக மிகவும் பயனுள்ள தகவல்:\nஇந்த பிரிவுக்குள் உற்பத்தியாளரின் விரிவான அறிவை அடிப்படையாகக் கொண்டது. நிச்சயமாக, உங்கள் திட்டத்தை அடைய இந்த உண்மை உதவியாக இருக்கும். இது ஆரோக்கியமான மற்றும் குறைந்த-அபாயகரமான தயாரிப்பு என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, குறிப்பாக இது அதன் இயல்பற்ற, இயற்கையான கலவையுடன் நம்புகிறது.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nமார்க்கெட்டிங் உரையில் இது மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றுவதால், புதிய மருந்துகள் மேலும் மேலும் பகுதிகளை இலக்காகக் கொண்டிருப்பதால், இத��� உங்களுக்காக எதைப் பற்றியது என்பதில் சரியான கவனம் செலுத்துகிறது. இந்த சூழ்நிலையிலிருந்து இந்த வகை கூடுதல் பொருட்களின் அளவு மிகக் குறைவாக உள்ளது என்பதைப் பின்தொடர்கிறது. அந்த காரணத்திற்காக, அந்த கட்டுரைகளில் 90% முற்றிலும் பயனுள்ளதாக இல்லை.\nகூடுதலாக, வணிகத்தை உருவாக்கும் Breast Actives தீர்வை விற்கின்றன. அந்த காரணத்திற்காக இது மிகவும் மலிவானது.\nஎந்த வாடிக்கையாளர் குழு Breast Actives என்பதை தீர்மானிப்பதன் மூலம் இதை விரைவாக விளக்க முடியும்.\nBreast Actives எடை குறைக்க மக்களுக்கு உதவுவதில் ஒரு பெரிய படியாக இருக்கும். இதை ஏராளமான மக்கள் உறுதிப்படுத்த முடியும். இதை Herbal Tea ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.\nஇருப்பினும், தயவுசெய்து அவர்கள் Breast Actives வசதியாக எடுத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையை ஒருபோதும் விவரிக்க வேண்டாம் & ஒரே இரவில் எந்தவொரு புகாரும் இல்லாமல் போகும். ஐபிட் நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும். மார்பகங்களின் விரிவாக்கம் ஒரு பொறுமை தேவைப்படும் செயல்முறையாகும். இதற்கு அதிக நேரம் தேவை.\nBreast Actives அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை உணர்ந்து Breast Actives மிகப்பெரிய ஆதரவாகும். ஆயினும்கூட, எல்லாவற்றையும் மீறி நீங்கள் முதல் படிக்கு செல்ல வேண்டும்.\nநீங்கள் ஒரு பெரிய மார்பளவு குறிவைத்தால், நீங்கள் இந்த தயாரிப்பை மட்டும் வாங்க முடியாது, ஆனால் நீங்கள் விதிவிலக்கு இல்லாமல் பயன்பாட்டை இயக்க வேண்டும். எனவே ஏற்கனவே குறுகிய அறிவிப்பில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். இருப்பினும், நீங்கள் உண்மையில் 18 வயதாக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய வேண்டும்.\nBreast Actives சுவாரஸ்யமாக்கும் விஷயங்கள்:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தவிர்க்கப்படுகிறது\nBreast Actives ஒரு உன்னதமான மருந்து அல்ல, எனவே நன்கு ஜீரணிக்கக்கூடிய மற்றும் குறைந்த பக்க விளைவுகள்\nமார்பகங்களை பெரிதாக்க ஒரு மருந்து பற்றிய மருந்தகம் மற்றும் சங்கடமான உரையாடலுக்கான உந்துதலை நீங்களே சேமிக்கிறீர்கள்\nகுறிப்பாக இது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் ஆர்டர் சட்டப்பூர்வமாக இணக்கமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nமார்பகங்களின் விரிவாக்கம் பற்றி பேச விரும்புகிறீர்களா முடிந்தவரை ச��றியதா அதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனென்றால் நீங்கள் மட்டுமே தயாரிப்பை வாங்க முடிகிறது, மேலும் ஆர்டரைப் பற்றி யாரும் கேட்கவில்லை\nBreast Actives எடுக்கும்போது என்ன முடிவுகளை எதிர்பார்க்கலாம்\nமுழு விஷயத்தையும் கையாள்வதன் மூலமும், பொருட்கள் மற்றும் பொருட்களைப் படிப்பதன் மூலமும் Breast Actives எவ்வாறு உதவுகின்றன என்பதைக் கண்டறிவது மிகவும் எளிதானது.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே செய்துள்ளோம். எனவே பயனர் அனுபவத்தை விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு உற்பத்தியாளரின் தகவல்களைப் பார்ப்போம்.\nBreast Actives இந்த நம்பகமான நுகர்வோரிடமிருந்து குறைந்தபட்சம் அந்த கருத்துக்கள் அத்தகையவை\nBreast Actives என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன இருக்கிறது\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nதயாரிப்புடன் தொடர்புடைய சூழ்நிலைகளை ஒருவர் தற்போது ஏற்றுக்கொள்கிறாரா\nஇந்த மையத்தில், Breast Actives உடலின் இயல்பான காட்சிகளைப் பயன்படுத்தும் ஒரு சரியான தயாரிப்பு என்ற பொதுவான விழிப்புணர்வை வளர்ப்பது முக்கியம்.\nஎனவே தயாரிப்பு உடலுடன் செயல்படுகிறது, அதற்கு எதிராகவும் அதற்கு அடுத்தபடியாகவும் இல்லை, இது கிட்டத்தட்ட பக்க விளைவுகளை விலக்குகிறது.\nபயன்பாடு அருமையாக இருப்பதற்கு சிறிது நேரம் ஆகும், கேட்கப்பட்டது.\n உடல் மாற்றங்கள் தெளிவாக உள்ளன, இது முதலில் மோசமடையக்கூடும், ஆனால் சாதாரணமற்ற ஆறுதலும் கூட - இது பொதுவானது மற்றும் சிறிது நேரம் கழித்து கீழே போடுகிறது.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nதயாரிப்பு பயனர்களிடமிருந்து வரும் கருத்துகளும் அதனுடன் கூடிய சூழ்நிலைகள் இல்லை என்பதை நிரூபிக்கின்றன.\nBreast Actives என்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன\nஇந்த மார்பக விரிவாக்க முகவரின் ஒவ்வொரு செயலில் உள்ள மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது கொஞ்சம் அர்த்தமுள்ளதாக இருக்கும், அதனால்தான் மிகவும் சுவாரஸ்யமான மூன்றிற்கு நம்மை கட்டுப்படுத்துகிறோம்.\nஅந்த உணவு நிரப்பியில் எந்த மருத்துவ பொருட்கள் துல்லியமாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, அந்த பொருட்களின் அளவின் அளவும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nதயாரிப்புக்கு அதிர்ஷ்டவசமாக, தயாரிப்பாளர் அனைத்து பொருட்களின் சக்திவாய்ந்த அளவை நம்பியுள்ளார், இது ஆராய்ச்சியின் படி, மார்பக வளர்ச்சியில் மகத்தான முடிவுகளை அளிக்கிறது.\nBreast Actives பயன்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nமேலதிக சலசலப்பு இல்லாமல் நீங்கள் திட்டத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும்: நிறுவனத்தின் விவரக்குறிப்புகள் எப்போதும் முக்கியம்.\nஎனவே இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், Breast Actives முயற்சிக்க உங்கள் கண்களில் அர்த்தமுள்ள நாளுக்காக காத்திருங்கள். ஆகவே, Breast Actives அன்றாட வழக்கத்தில் சிரமமின்றி இணைக்க Breast Actives.\nபெரும்பாலான பயனர்களிடமிருந்து பயனர் அறிக்கைகள் இதைக் காட்டுகின்றன. D-BAL ஒப்பீட்டையும் பாருங்கள்.\nமூடப்பட்ட சிற்றேடு மற்றும் சரியான கடையில் (உரையில் வலை முகவரி) நீண்ட கால மற்றும் பயனுள்ள கட்டுரையைப் பயன்படுத்த முக்கியமான அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.\nஎந்த கால கட்டத்தில் முதலில் முன்னேற்றம் காணப்படும்\nவழக்கமாக Breast Actives முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னைக் காணும் மற்றும் ஏற்கனவே சில மாதங்களுக்குள், தயாரிப்பாளரின் கூற்றுப்படி, சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nஆய்வுகளில், தயாரிப்பு பெரும்பாலும் வாடிக்கையாளர்களால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது, இது ஆரம்பத்தில் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். நீண்ட கால பயன்பாட்டின் மூலம், முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் விளைவுகளின் பயன்பாடு முடிந்த பின்னரும் நீடித்திருக்கும்.\nபயனர்கள் தயாரிப்பைப் பற்றி மிகவும் உறுதியாக நம்புகிறார்கள், சில ஆண்டுகளுக்குப் பிறகு சில நாட்களுக்கு ஒரு கட்டமாக அவை மீண்டும் தேவைப்படும்.\nஎனவே இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது, தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் இதற்கு நேர்மாறாக சாட்சியமளித்தாலும், அமைதி நிலவும் மற்றும் குறைந்தபட்சம் பல வாரங்களுக்கு உற்பத்தியைப் பயன்படுத்தட்டும். கூடுதல் தகவலுக்கு, எங்கள் கொள்முதல் ஆலோசனையைத் தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தயாரிப்புடன் மேலும் சோதனைகள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிப்பது நம்பமுடியாத அறிவுறுத்தப்படுகிறது. வெளியாட்களின் குறிக்கோள் மதிப்புரைகள் ஒரு தரமான தயாரிப்பின் மிகத் துல்லியமான குறிகாட்டியாகும்.\nஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் நுகர்வோர் கருத்துக்கள் அனைத்தையும் முன் மற்றும் பின் மதிப்பாய்வு செய்வதன் மூலம், Breast Actives உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நான் சமாளிக்க முடிந்தது:\nஇந்த தயாரிப்பின் உதவியுடன் சிறந்த முன்னேற்றங்கள்\nநிச்சயமாக, இவை ஒரு சில மதிப்புரைகள் மற்றும் தயாரிப்பு ஒவ்வொன்றையும் வித்தியாசமாக தாக்கும். மொத்தத்தில், கண்டுபிடிப்புகள் கவர்ச்சிகரமானதாகத் தோன்றுகின்றன, மேலும் முன்கணிப்புக்கு நான் தைரியம் தருகிறேன், இதன் விளைவாக உங்களுக்கு முற்றிலும் திருப்திகரமாக இருக்கும்.\nஎனவே ஒரு வாடிக்கையாளராக நீங்கள் இந்த தயாரிப்பு பற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்:\nஇதைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்\nஅந்த முடிவுகளுக்கான திருப்தியான வாடிக்கையாளர் அறிக்கைகளின் சிந்தனை அமைப்புக்கு கூடுதலாக, அவை வழங்குநரால் அறிவிக்கப்படுகின்றன.\nஒரு பெரிய பிளஸ் புள்ளிகளில் ஒன்று, எந்த நேரத்திலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் அதை தினசரி வழக்கத்துடன் ஒருங்கிணைக்க முடியும்.\nதயாரிப்புக்காக பேசும் அனைத்து வாதங்களையும் சேகரிக்கும் எவரும் தீர்வு உதவும் என்று முடிவு செய்யலாம்.\nநான் உண்மையில் \"\" பற்றி ஆழமாகப் பார்த்தேன் மற்றும் பல தயாரிப்புகளை சோதித்தேன் Breast Actives உண்மையில் சந்தையில் முதலிடத்தில் இருப்பதை நான் உணர்கிறேன்.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nஉறுதியான முடிவு இவ்வாறு: முயற்சி நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு முன், இந்த தீர்வின் சிறந்த மூலத்தைப் பற்றிய பின்வரும் உதவிக்குறிப்புகளைப் படியுங்கள்.\nதீர்வு வாங்க கூடுதல் உதவிக்குறிப்புகள்\nநான் போதுமான அளவு வலியுறுத்த முடியாது: தீர்வு ஒருபோதும் சரிபார்க்கப்படாத மூலத்திலிருந்து ஆர்டர் செய்யப்படக்கூடாது. ஒரு சக ஊழியர் நினைத்தார், ஏனெனில் Breast Actives சோதனை முடிவுகள் காரணமாக நான் அவளுக்கு பரிந்துரைத்தேன், சரிபார்க்கப்படாத வழங்குநரிடம் அவள் அதை Breast Actives பெறுகிறாள். எதிர்மறை முடிவுகள் பயமுறுத்தியது.\nஇங்கே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வலை முகவரிகளிலும், எனது சொந்த தயாரிப்புகளை நான் வ���ங்கியுள்ளேன். எனது தனிப்பட்ட மதிப்பீட்டின் விளைவாக, பட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து கட்டுரைகளை வாங்க நான் இப்போது பரிந்துரைக்க முடியும், இதன் பொருள் நீங்கள் அசல் உற்பத்தியாளரை நேரடியாக நம்பலாம். இது Mangosteen போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nBreast Actives மூலத்தின் மூலம்தான் நியாயமானதாகக் காட்டப்பட்டுள்ளது, எனவே பிற சப்ளையர்களிடமிருந்து ஆர்டர் செய்வது பெரும்பாலும் உடல்நலம் மற்றும் நிதிகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\nதயாரிப்பை முயற்சிக்க நீங்கள் முடிவு செய்தவுடன், நாங்கள் பரிந்துரைத்த விநியோக மூலத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - சிறந்த செலவு, ஆபத்து இல்லாத மற்றும் அநாமதேய ஆர்டர்கள் மற்றும் சரியான தயாரிப்பை தீர்மானிக்கவும்.\nஇந்த நோக்கத்திற்காக, நீங்கள் சரிபார்க்கப்பட்ட மற்றும் நிச்சயமாக பாதுகாப்பான URL களைப் பயன்படுத்தலாம்.\nஅதற்கான தீர்வை முயற்சிக்க நீங்கள் முடிவு செய்தால், எவ்வளவு வாங்குவது என்பதுதான் முடிவு செய்ய உள்ளது. சிறிய தொகுப்பு அளவிற்கு பதிலாக ஒரு பெரிய தொகுப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒரு பேக்கிற்கான கொள்முதல் விலை மிகவும் மலிவானது, மேலும் நீங்கள் மறுவரிசைப்படுத்தலைச் சேமிப்பீர்கள். தயாரிப்பு நிரப்பப்படும் வரை காத்திருக்கும்போது ஆரம்ப முன்னேற்றத்தை குறைப்பது மிகவும் எரிச்சலூட்டும்.\nஇது Hammer of Thor விட மிகவும் உதவியாக இருக்கும்.\nஎப்போதும் மலிவான விலையில் Breast Actives -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nBreast Actives க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:11:13Z", "digest": "sha1:DZYDDWL3ZQG4VSRTCWLJR534QKOUMETV", "length": 4997, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "லோகப்பிரசித்தம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இ��க்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஆகத்து 2015, 07:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/2019/11/07/", "date_download": "2020-09-23T16:41:48Z", "digest": "sha1:XTDIMHVUPYVM23X3F6BFHWJPHNECXGAE", "length": 3464, "nlines": 61, "source_domain": "tamil.careerindia.com", "title": "Tamil CareerIndia Archives of 11ONTH 07, 2019: Daily and Latest News archives sitemap of 11ONTH 07, 2019 - Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » கோப்புகள் » 2019 » 11 » 07\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் அறிவிப்பு\nஇந்தியன் ஆயில் காப்பரேஷன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n கோவையிலேயே மத்திய அரசு வேலை\nசெல்போனை ஒரு மணி நேரம் சுவிட்ச் ஆஃப் பண்ணுங்க: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை\nJEE Entrance Exam: குஜராத்தி மொழியில் ஜெஇஇ நுழைவுத் தேர்வு- தேசிய தேர்வு முகமை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562318-lady-cop-revathi-given-24-hours-police-protection.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-23T17:19:03Z", "digest": "sha1:Y76M36ERG5L4XHEWMEJAT6MBTYMLHZ6Q", "length": 19402, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "சாத்தான்குளம் வழக்கில் சாட்சியளித்த பெண் தலைமைக் காவலர் வீட்டுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு | Lady cop Revathi given 24 hours police protection - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nசாத்தான்குளம் வழக்கில் சாட்சியளித்த பெண் தலைமைக் காவலர் வீட்டுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு\nசாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தது தொடர்பாக துணிச்சலாக சாட்சியம் அளித்த பெண் தலைமைக்காவலர் வீட்டுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினார்.\nஅப்போது அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான காவலர்கள் ���ிசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.\nஆனால், அங்கு பெண் தலைமைக்காவலராக பணியாற்றிய ரேவதி நீதித்துறை நடுவர் பாரதிதாசனிடம் துணிச்சலாக சாட்சியம் அளித்தார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீஸார் இரவும் முழுவதும் கொடூரமாக தாக்கியதாகவும், அதில் போலீஸாரின் லத்திக்கள் மற்றும் மேஜையில் ரத்தக்கறை படிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nரேவதியின் சாட்சியம் இந்த வழக்கில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சில போலீஸாரை கைது செய்திருப்பதற்கு ரேவதியின் சாட்சியமும் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.\nஇதேவேளையில் போலீஸாருக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் தனக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. எனவே பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரேவதி வேண்டுகோள் விடுத்தார். இந்த விவரத்தை நீதித்துறை நடுவர் பாரதிதாசன் உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்தார்.\nஇதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ரேவதிக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். மேலும், அவருக்கு காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் புகழேந்தி, பிரகாஷ் ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும், நீதிபதிகள் ரேவதியுடன் போனில் பேசி பாராட்டியதுடன், தைரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சாத்தான்குளம் அருகேயுள்ள அறிவான்மொழி கிராமத்தில் உள்ள ரேவதியின் வீட்டுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 பெண் காவலர்கள் அவரது வீட்டுக்கு வெளியே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து அவரது கணவர் சந்தோஷ் கூறும்போது, எங்களது வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளனர். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் எனது மனைவிக்கு மேலதிகாரிகளால் எந்தவித தொந்தரவும் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.\nபொதுமுடக்கம்; கோவையில் ரேஷன் அரிசி சாப்பிடுவோர் அதிகரிப்பு: அரிசிக் கடைகளில் விற்பனை கடும் சரிவு\nஉயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு கூடாது; தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்: கி.வீரமணி\nமேற்குத் தொடர்ச்சி மலையில் நக்சல் தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனை\nபரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி: அரசு மருத்துவமனையில் அனுமதி\nசாத்தான்குளம் வழக்குசாத்தான்குளம் காவல் நிலையம்பெண் காவலர்காவலர் ரேவதிஜெயராஜ்பென்னிக்ஸ்One minute newsJayarajBennicksRevathi\nபொதுமுடக்கம்; கோவையில் ரேஷன் அரிசி சாப்பிடுவோர் அதிகரிப்பு: அரிசிக் கடைகளில் விற்பனை கடும்...\nஉயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு கூடாது; தமிழக அரசு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் நக்சல் தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனை\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\nசவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nவட இந்தியாவில் தொடர் திருவிழா: மதுரை மாவட்ட தேங்காய்களுக்கு வரவேற்பு\nசாத்தான்குளம் இளைஞர் கொலை; உறவினர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: மாவட்ட ஆட்சியர் நடத்திய...\nஎம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் கார் கண்ணாடியைச் சேதப்படுத்திய 2 பேர் கைது: போலீஸார்...\nதமிழக முதல்வர் செப். 22-ல் தூத்துக்குடி வருகை: அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில்...\nநீட் விவகாரத்தில் தமிழக கட்சிகள் அரசியல் செய்கின்றன: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nசின்னத்திரை நடிகை நவ்யாவுக்கு கரோனா தொற்று உறுதி\nகாரைக்காலில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும்; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்\nஉங்கள் பகுதி முகவ��ோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/tag/web-designer/", "date_download": "2020-09-23T15:19:36Z", "digest": "sha1:AUCMN3FU2UU7WHCVYRAZBTNK4NGF4DP6", "length": 20002, "nlines": 373, "source_domain": "www.neermai.com", "title": "web designer | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 06\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 05\nஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு குறிச்சொற்கள் Web designer\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - September 23, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202095\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF/", "date_download": "2020-09-23T17:05:14Z", "digest": "sha1:73GOKKTLDHZBRYUY6OGPNFNVCAF2HSYX", "length": 11783, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "மைத்திரியின் அரசு மதி மயங்கி நிற்கின்றதா? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nமைத்திரியின் அரசு மதி மயங்கி நிற்கின்றதா\nஇலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளும் குரோதங்களம் தீவிரமாக வீக்கம் பெற்று எப்போது வெடிக்கும் என்ற நிலை தோன்றியுள்ளதை அரசாங்கம் மறைத்தும் மறுத்தும் செயற்பட்டாலும், இதே நேரத்தில் தலைவர்களை நம்பியிருந்த எமது தமிழ் மக்கள் செய்வது என்ன என்று தெரியாது திட்டாட்டமும் திகைப்பும் உள்ளவர்களாக காணப்படுகின்றனர். மாகாண மத்திய மற்றும் உள்;ராட்சி அரசுகளில் பலவிதமான அரசியல் பதவிகளை வகித்து வரும் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் தங்கள் சலுகைகளையும் சுகபோகங்களையும் அனுபவித்த வண்ணம் “வருவது வரட்டும். எமக்கொன்றும் ஆகாது தானே” என்ற இறுமாப்பில் இருக்கின்றார்கள்.\nஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் நாளுக்கு ஒரு முரண்பாடான கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் அவர்களது “பணிகள்” நகர்கின்றன. பௌத்த பிக்குகள் மட்டும் இனவாதத்த��க் கக்குவதாகத் தெரியவில்லை. நல்லிணக்க அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் கூட இனவாதம் என்னும் விசத்தை தங்கள் நாக்குகளில் தடவியபடி திரிகின்றார்கள். அவர்கள் தங்கள் அமைச்சுகளில் பணிகளைச் செய்கின்றார்களோ என்னவோ நாம் அறியோம், ஆனால் தமிழ் மக்களுக்கு குறைந்த பட்ச அரசியல் சலுகைகளைக் கூட வழங்கக்; கூடாது என்பதற்கான எதிர்ப்பைக் காட்டுவதற்காகவே காத்திரு;க்கின்றார்கள்.\nஇவ்வாறான நிலையில் எமது எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவது போல நடிக்கின்றார்கள். இது மக்களுக்கு வெளிப்படையாகவே தெரிகின்றது. இந்தியா கூட இலங்கையில் தமிழர் பிரச்சனையை இழுத்தடித்துச் செல்வதிலேயே கபடத்தனங்களை செய்து வருகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவின் ஆளும் கட்சியின் பிரதிநிதியாக வந்து சென்ற திருமதி தமிழிசை சௌந்தரராஜன், கூட ஒரு கபடம் நிறைந்த பயணமாகவே இங்கு வந்து சென்றுள்ளார். தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை திட்டித் தீர்ப்பதையும் அவர்களை நோக்கி வசை பாடுவதையும் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்புவதையும் சில மாதங்களுக்கு நிறுத்தி விடவேண்டும் என்ற நோக்கில் யாழ்ப்பாணம் வந்து”இந்தியா உங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தீவிரமாக உள்ளது. நான் இங்குள்ள நிiமைகளை பிரதமர் மோடியிடம் எடுத்துச் சொல்வேன்” என்று தமிழிசை சௌந்தரராஜன், தனது தாயகம் நோக்கி திரும்பியுள்ளார்.\nஇவ்வாறான நான்கு பக்கமும் கபடமும் சதிகளும் நிறைந்தவையாகவே காணப்படுகி;ன்றன. மைத்திரியின் ஆட்சியை தொடர்ந்து பேணுவதற்கும், இரா சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை தொடர்ந்து எதிர்க்கட்சி என்னும் தளத்தில் நிற்கவைக்கவும், இந்திய விஸ்த்தரிப்பையும் செல்வாக்கையும் தமிழர்கள் வாழும் வட பகுதியில் நிலைநிறுத்தவுமே இந்தியாவிலும் இலங்கையிலுமட் உள்ள ஆட்சியாளர்கள் தீர்மானம் எடுத்து விட்டார்கள். இவற்றை முறியடிக்க பலம் இல்லாத மக்கள் என்ன செய்வார்கள். பாவம், பாதிக்கப்பட்ட மக்கள் மாதக்கணக்கில் வீதிகளில் நின்று வெய்யிலிலும் மழையிலும் வேதனையை அனுபவிக்கின்றார்கள். ஆனால் அவர்களால் அரசியல் பதவிகளைப் பெற்றவர்கள் உல்லாச வாகனங்களில் உலா வருகின்றார்கள். கொழும்பில் ���ைத்திரியின் அரசு மதி மயங்கி நின்று ஆட்சியைத் தக்க வைக்க போராடுகின்றது. பௌத்த பிக்குகளின் விசமத்தனமான கோரிக்கைகளை நிராகரிக்க துணிவில்லாமல் ஜனாதிபதியுடன் சேர்ந்து ரணிலும் திண்டாடுகின்றார்கள்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14?start=4550", "date_download": "2020-09-23T16:27:32Z", "digest": "sha1:7NEL5UEC22AQQ6WRAELLBWXSZ625RVZY", "length": 15811, "nlines": 265, "source_domain": "keetru.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கட்டுரைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n மக்கள் கலை இலக்கியக் கழகம்\nசிந்திக்கப் பண்ணும் சில சடங்குகள் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்\nசேது கால்வாய்த் திட்டமும், சுற்றுச் சூழலும் மறவன்புலவு க.சச்சிதானந்தன்\nபிணம் தேடும் கழுகுகள் பழ.நெடுமாறன்\nமுத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல… மணி.செந்தில்\nசெம்மொழி மாநாடு நடத்தும் செம்மறியாட்டுக் கூட்டங்கள் மதிபாலா\nதமிழரசுக் கட்சி மாநாடு - ஒரு பின்னோக்கிச் செல்லும் பயணம் கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்\nஇராணுவத்தைக் கொண்டாடும் தேசத்தில்... ஆதவன் தீட்சண்யா\nதமிழகத்தில் சூறையாடப்பட்ட பஞ்சமி நிலங்கள் ப.கவிதா குமார்\nஒடுக்கப்பட்டவர்களே உரிமைகளை கேட்டு வன்முறையை தூண்டாதீர்கள்\nதெலுங்கானா ஸீரியலுக்கு அடுத்த ஒளிபரப்பு புதிய மாதவி\nநிலாந்தன் கட்டுரை - ஒரு எதிர்வினை ஸ���டாலின்குரு\nசமச்சீர் கல்வி: அரசும், ஆசிரியர்களும் நா.முத்துநிலவன்\nதீண்டாமைக்கு எதிரான சிபிஎம் போராட்டம் - முனைவர்கள் விழித்துக் கொள்வார்களா\nஇலங்கை மீனவர்கள் - அக்கரை தேவா\nஜல்லிக்கட்டு - வீரம் படுத்தும்பாடு\nஇஸ்லாத்: நாகரீகத்தின் பின்னைய மனிதன் வளர்மதி\nவிமர்சனங்கள், உடைவுறும் பிரமிப்புகள் மற்றும் கொச்சைப்படுத்தலுக்கான காத்திருப்பும் யதீந்திரா\nமார்க்ஸிஸ்டுகளின் புதிய அக்கறை - ஆலய நுழைவுப் போராட்டம் முனைவர் வே.பாண்டியன்\nசெட்டிப்புலம் பிரச்சனை: யாருக்கும் வெட்கமில்லை\nஇலங்கை ஆளும் வர்க்கத்தின் சனாதனப் பாசம் அருளடியான்\nஎஸ்.வி.ராஜதுரை - பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள் அசோக் யோகன்\nதமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன: தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் லதா ராமகிருஷ்ணன்\nதமிழீழமும், மூன்று எதிரிகளும் கை.அறிவழகன்\nதமிழ்த் தேசிய அடையாள நாள் முனைவர் வே.பாண்டியன்\nகாங்கிரஸ் போடும் கணக்கு அக்னிப்புத்திரன்\nசினிமா, பத்திரிகை - பொதுமக்கள் வெ.தனஞ்செயன்\nபாசிசத்தை நோக்கிப் பயணமெடுப்பது ம.க.இ.க.வே அதிரடியான்\nஎழுத்து வன்முறையும், எழுத்து விபச்சாரமும் முனைவர் வே.பாண்டியன்\nதமிழக எம்.பிக்கள் குழு பயணத்தின் உள்நோக்கம்\nசாதிக் குறியீடும், ஆடைகளில் உருவமும் கை.அறிவழகன்\nஉலகத்தின் இரத்த வேட்கை - தீவிரவாதத்தின் பெயரால் வெ.தனஞ்செயன்\nகல்வி - சில கேள்விகள் ஜெயபாஸ்கரன்\nபாடிப் பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா நா.முத்துநிலவன்\nஇந்தித் திணிப்பும் அதன் விளைவுகளும் பொன்பரப்பியான்\nதி.மு.க.வினரின் ‘பகுத்தறிவு’: வருந்தியிருப்பார் பெரியார்\nதமிழர்களை அழித்துவிட்டு உலகத் தமிழ் மாநாடா\nமுல்லைப் பெரியாறு: தமிழக அரசு பொய்ச் செய்தி பரப்புகிறது பெ.மணியரசன்\nஓடி ஒதுங்கும் ம.க.இ.க.வின் வாய்ச்சவடால் வீரர்கள் அதிரடியான்\nபா.செயப்பிரகாசத்தின் ஒருசார்பு அரசியல் மேதமை சதீஷ்குமார்\nஈழ ஆதரவுப் போராட்டம் - இந்திய அரசின் ஒடுக்குமுறை தமிழ்முரசு\nதியாகி. இம்மானுவேல் படுகொலை- கம்யூனிஸ்ட்களின் நிலைபாடு சிவசு.முகிலன்\nகானல் நீர் - கற்பனாவாதம் - அவதூறுகள் சர்வதேசியவாதிகள்\nதினமலரின் தொடரும் வக்கிர அடையாள அரசியல் முருக சிவகுமார்\nபக்கம் 92 / 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/08/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/55836/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2", "date_download": "2020-09-23T15:42:57Z", "digest": "sha1:5S7JZT6AHD66UOMIQZEGABKSKRPFNHZQ", "length": 11558, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "கெச்சிமலைக்கு இணைந்து சென்ற மர்ஜான் பளீல், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் | தினகரன்", "raw_content": "\nHome கெச்சிமலைக்கு இணைந்து சென்ற மர்ஜான் பளீல், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்\nகெச்சிமலைக்கு இணைந்து சென்ற மர்ஜான் பளீல், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்\nதேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவான மர்ஜான் பளீல் மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை, கெச்சிமலை தர்கா ஷெரீபின் செய்கு நாயகம் சங்கைக்குரிய காலிப் அலவி ஹாஜியார் பின் அஷ்ஷெய்க் அப்துல்லா ஹாஜியார் அலவியதுல் காதிரியை சந்தித்தனர்.\nநேற்றையதினம் (14) மக்கொனை இந்திரிலிகொடையில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.\nநடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், மர்ஜான் பளீல் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பிலும், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஐக்கிய மக்கள் சக்தி சார்பிலும் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொடுத்த வாக்கை நிறைவேற்றாத ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்\nமுடிவுக்கு வந்தது சஜித் அணியின் தேசியப் பட்டியல்\nபொதுஜன பெரமுன; தமிழரசு கட்சி; தமிழ் காங்கிரஸ்; தேசியப்பட்டியல் மாத்திரம் வெளியீடு\nதேசியப் பட்டியல் எம்.பி பெயர்களை கையளிக்க 14 வரை காலக்கெடு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு\n2020 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியவர்கள்; விருப்புவாக்குள்; முடிவுகள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகிராம சேவகர்கள் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம்\nகிராம சேவகர்களின் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது....\nCoPA குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண எம்...\nஇடைப்���ட்ட தரங்களில் மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம்\nநாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை...\nலுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி...\nஊழியருக்கு கொரோனா; கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் பூட்டு\nகட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் நேற்று (22) முதல் தற்காலிகமாக...\nமேலும் 11 பேர் குணமடைவு: 3,129; நேற்று 14 பேர் அடையாளம்: 3,313\n- தற்போது சிகிச்சையில் 171 பேர்- நேற்று குவைத்திலிருந்து 7,...\nபூஜித், ஹேமசிறி மீதான விசாரணை நிறைவு – CID\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை...\nஇலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி,...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/09/blog-post_977.html", "date_download": "2020-09-23T15:49:36Z", "digest": "sha1:V3ZY345ZZEAMZX5D6Q5TEJK7WYYY46TY", "length": 45109, "nlines": 553, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நடைபெற்றது என்ன?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவு\nசங்கரிக��கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச்சு\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்றி\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதரவு\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்று\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்ளை\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்ட���க்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்பணம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பார்\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நடைபெற்றது என்ன\nதிருமதி தேவராசா புனிதாரணியின் வயது 47. இவர் மூன்று பெண் பிள் ளைகளின் தயாராவார். பூநகரி பிரதேசத் தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமமான நோதார்முனி என்ற இடத்தைச் சேர்ந்த வர். இந்தப் பெண்ணின் முதல் கணவன், மனைவியையும் பிள்ளைகளையும் கைவிட்டு இரண்டாம் தடவை இன்னு மொரு பெண்ணை மணம் முடித்தான். இந்தப் பெண்ணின் இரண்டாவது கணவன் ஏதோ ஒரு குற்றம் செய்ததனால் சிறைவாசம் பெற்றுள்ளான்.\nஇப்போது இந்தக் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு இந்தப் பெண் மீது விழுந்துள்ளது. இத்தகைய பின் னணியில் இவர் பனைமர இலைகளில் இருந்து கம்பளங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு ஒவ்வொரு கம்பளத்திற்கும் 250ரூபாவை வருமானமாக சம்பாதிக்கிறார். தற்போது இந்தப் பெண் வாழ்க்கையில் எதிர்நோக்கும் சவால்களை மிகவும் கஷ்டப்பட்டு சமாளித்துக் கொண்டிருக் கிறார். இந்தப் பெண்ணைப் பார்க்கும் எவரும் உண்மையிலேயே வேதனைப்படு வார்கள்.\n2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதியன்று வழமைபோல் இந்தப் பெண் பனைமர இலைகளை எடுப்பதற்காக தன்னுடைய சிறிய கூடாராத்திற்கு பின்னால் உள்ள பனந்தோப்புக்கு சென்றாள். அன்றைய தினம் அப்பெண் இரண்டு இனம் தெரியாத மனிதர்களால் மனிதாபிமானமற்ற முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் என்று இந்தப் பெண் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.\nஇந்தப் பெண் பின்னர் பூநகரியில் இருந்து கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு மேலதிக சிகிச்சைக்காக இராணுவத்தினரால் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் எடுத்துச் செல்லப்பட்டார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டது. இந்தப் பெண் மீது மூன்று சத்திர சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்தப் பெண் ஈவிரக்கமற்ற காமுகர்களினால் ஏற்பட்ட காயங்களுக்காக சுமார் இரண்டு வாரங்கள் வைத்திய சிகிச்சை பெற்றார்.\nஇந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் இருந்து பூநகரியில் உள்ள பொலிஸ் நிலையம் விசாரணைகளை நடத்தியது. ஆயினும் சில அரசியல்வாதிகள் சுயநல நோக்கத்துடன் இந்தப் பெண் மீதான பாலியல் குற்றச் செயலை இராணுவ ���ீரர்களே மேற்கொண்டார்கள் என்று ஆதாரமின்றி குற்றம் சாட்டினார்கள்.\nபச்சை நிற சேர்ட் அணிந்த இரண்டு நபர்களினால் இந்த அப்பாவிப் பெண் மானபங்கப்படுத்தப்பட்டார் என்று கிடைத்த தகவலை அடுத்தே இந்த குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஊடகங்களில் இதனை பிரசாரம் செய்தார்.\nஇந்தக் குற்றச்சாட்டை இவர் அரசியல் மேடைகளிலும் சுமத்தினார். பின்னர் வட மாகாண சபைத் தேர்தலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பிரதம வேட்பாளராக நியமிக்கப்பட்ட விக்னேஸ்வரனும் இராணுவத்திற்கு எதிரான இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்த ஆரம்பித்தார்.\nஆகஸ்ட் 22ம் திகதியன்று விக்னேஸ்வரன் இலங்கையில் உள்ள கனடிய தூதரகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார பிரிவின் அதிகாரியான செல்வி மாவென்ஸ் போஸ்டலுடனும் இன்னுமொரு அதிகாரியுடனும் நடத்திய இரகசிய சந்திப்பின் போது இதுபற்றிய குற்றச் சாட்டை எடுத்துரைத்து இந்தக் குற்றத்தை இராணுவ சிப்பாய்களே செய்ததாக கூறியுள்ளதாக தெரிய வருகிறது.\nஎவ்வாறாயினும் இந்தக் குற்றச் செயல் சம்பந்தமான விசாரணையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட இந்தப் பெண் திருமதி தேவராசா புனிதாரணி, கடந்த 30ம் திகதியன்று கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார்.\nஅதையடுத்து அவர் குற்றமிழைத்தவர்க ளின் அடையாளத்தை வெளிப்படுத்தி யுள்ளார். இந்தக் குற்றச் செயல் பற்றி தனது அண்ணன் மற்றும் ஏனைய உத்தியோகத்தர் முன்னால் தெரியப்படுத்தி யுள்ளார். கந்தசாமி தாரணிகரன் என்ற நோதார்முனியைச் சேர்ந்த ஒரு மனிதரும் 25 வயது மதிக்கத்தக்க தனக்கு தெரியாத இன்னொருவரும் தன்மீதான இந்தக் குற்றத்தை செய்ததாக கூறியிருக்கிறார்.\nஏன் இந்த தகவல்களை முன்னர் வெளியிடவில்லை என்று கேட்டதற்கு, அவர் விளக்கமளிக்கையில், தான் பதற்ற மடைந்து மன வேதனையில் இருந்ததனால் தனக்கு என்ன ஏற்பட்டது என்பதையே தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் இந்த விபரங்களை வெளியிடவில்லை என்று கூறினார்.\nஇதையடுத்து இவர், கந்தசாமி தாரணிகரன் ஒரு கடற்தொழிலாளி என்றும் அவரது இரண்டு பிள்ளைகள் எல்.ரி.ரி.ஈ.யில் சேர்ந்து யுத்தத்தின் போது கொல்லப்பட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இந்த மனிதன் எல்.ரி.ரி.ஈ.யின் பிராந்திய அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார் என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.\nஇந்த மனிதன் பலவந்தமாக இளைஞர்களை எல்.ரி.ரி.ஈ. போராளிகளாக சேர்ப்பதில் முக்கிய பங்காற்றினார்கள் என்றும் அந்தப் பெண் கூறினார். இப்போது கூட பூநகரியில் எல்.ரி.ரி.ஈ. அதிகாரத்தில் இருந்த போது இவரால் துன்புறுத்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும் அந்தப் பெண் கூறினார். கந்தசாமி தாரணிகரன் என்ற மனிதன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாலும், அவனது அதிகாரப் போக்கு காரணமாகவும் இந்த கிராமத்து மக்கள் வெறுக்கிறார்கள் என்றும் அந்தப் பெண் கூறினார்.\nஇந்த சம்பவத்தையும் அதனுடன் தொடர்புடைய விடயங்களையும் பகுப்பாய்வு செய்து பார்க்கும் போது, இவர்கள் இந்தப் பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றத்தை இராணுவத் தரப்பினர்கள் மீது சுமத்தி, அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு எடுத்த முயற்சி தெட்டத்தெளிவாக தெரிகிறது.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் இதில் சம்பந்தப்பட்டி ருப்பது அவர்களின் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுவதுடன், இவர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதும், அவர்களின் உள்நோக்கத்தை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.\nஇத்தகைய பின்னணியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பூநகரியில் தற்போது ஆதரவை இழந்துள்ளது. அதனால் அவர்கள் பொதுமக்களை இலங்கை இராணுவ வீரர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் எண்ணத்துடனும் கிராம மக்கள் அவர்களுடன் நல்லுறவை வைப்பதை தடுப்பதற்கும் எடுத்த முயற்சியாக இது கருதப்படுகிறது.\nஇந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த விபரங்கள் விரைவில் வெளிவரும் போது, குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்த விசாரணை முடிவில் குற்றமிழைத்தவர் களுக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு ஊர்ஜிதம் செய்யப்படுவதுடன், இலங்கை இராணுவத்தினருக்கும் அரசாங்கத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு எடுத்த விபரங்களும் வெளிவரும். இந்த சம்பவம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிளளையின் வருகைக்கு முன்��ர் இடம்பெற்றதனால், இந்த சம்பவத்தின் மூலம் இராணுவ துருப்புகள் மீது அபாண்ட பழி சுமத்துவதற்கும் இந்த முயற்சி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவு\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச்சு\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் க���்சி வெற்றி\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதரவு\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்று\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்ளை\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்பணம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பார்\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-09-23T16:21:29Z", "digest": "sha1:QFGCLVYLRKQOKNLVWKV3BHQLZRZBAYBQ", "length": 7734, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "கனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு- நாடாளுமன்றம் ஒப்புதல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nகனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு- நாடாளுமன்றம் ஒப்புதல்\nஉற்சாகத்திற்காக கஞ்சாபயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஏற்கனவே, பல நிலைகளை கடந்து வந்திருந்த இந்த சட்டம் கடைசியாக செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 52-29 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது.\nகஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது வரையிலான அம்சங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல்களை இந்த சட்டம் அளிக்கிறது.\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், ”நம் குழந்தைகளுக்கு எளிதில் கஞ்சா கிடைக்கிறது. அதேபோல் சமூக குற்றவாளிகள் லாபம் சம்பாதிக்கவும் இது காரணமாக அமைகிறது” என்று தெரிவித்திருந்தார்.\n”இந்த சட்டத்தின் மூலம் இதற்கு முடிவு கட்டியுள்ளோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nகனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்துக்கு நாட்டின் அரசியலமைப்பு ஒப்புதல் இந்த வாரத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது.\nபின்னர், அதிகாரபூர்வமாக ஒரு நாளை அரசு தேர்ந்தெடுத்து அன்று முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும்.\nமுன்னதாக, கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் மசோதா, கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nமருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் அனுமதி உள்ளது. இந்நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக் கனடாவின் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கிடைத்தது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000024894_/", "date_download": "2020-09-23T17:39:30Z", "digest": "sha1:EO7VZVLJD4UFSP7HCVLONLFVOU2CVMZ7", "length": 3487, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "வாகனத்தை மோதிய மின் கம்பம் – Dial for Books", "raw_content": "\nHome / கட்டுரை / வாகனத்தை மோதிய மின் கம்பம்\nவாகனத்தை மோதிய மின் கம்பம்\nவாகனத்தை மோதிய மின் கம்பம் quantity\nவாகனத்தை மோதிய மின் கம்பம், வி.சுப்பிரமணியன், Manimekalai Prasuram\nஜீவா பதிப்பகம் ₹ 120.00\nபூங்கொடி பதிப்பகம் ₹ 90.00\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 100.00\nபழனியப்பா பிரதர்ஸ் ₹ 150.00\nYou're viewing: வாகனத்தை மோதிய மின் கம்பம் ₹ 100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/expat-services/", "date_download": "2020-09-23T14:54:09Z", "digest": "sha1:GZIZ4K2PGIDHNPRXCUCABWX4IBKXOSU4", "length": 11988, "nlines": 123, "source_domain": "lawandmore.co", "title": "விரிவாக்க சேவைகள் | Law & More | ஐன்ட்ஹோவன் & ஆம்ஸ்டர்டாம்", "raw_content": "\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nசொத்து மற்றும் உண்மையான எஸ்டேட் பரிமாற்றங்கள்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nநெதர்லாந்தில் வாழ்ந்து, பணிபுரியும் போது, ​​நீங்கள் ஒரு வெளிநாட்டவராக பல சட்ட சிக்கல்களைக் காணலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, டச்சு சட்டம் சிக்கலானது மற்றும் பெரும்பாலும் சுருங்குகின்ற அல்லது வெட்டும் பல்வேறு அதிகார வரம்புகளை உள்ளடக்கியது.\nநெதர்லாந்தில் ஒரு விவாதத்துடன் நீங்கள் நடந்துகொள்கிறீர்களா\nதொடர்பு LAW & MORE\nநெதர்லாந்தில் வாழ்ந்து, பணிபுரியும் போது, ​​நீங்கள் ஒரு வெளிநாட்டவராக பல சட்ட சிக்கல்களைக் காணலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, டச்சு சட்டம் சிக்கலானது மற்றும் பெரும்பாலும் சுருங்குகின்ற அல்லது வெட்டும் பல்வேறு அதிகார வரம்புகளை உள்ளடக்கியது. எடுத்துக்காட்டாக, ஒரு வெளிநாட்டவருக்கு, இந்த துறையில் பல்வேறு சட்ட கேள்விகள் எழக்கூடும்:\n• ஒப்பந்த சட்டம். உதாரணமாக, நில உரிமையாளர் உங்கள் குத்தகையை நிறுத்த முடியுமா அல்லது வாங்குபவராக கொள்முதல் ஒப்பந்தத்தை நிறுத்த முடியுமா உங்கள் வெளிநாட்டு ஒப்பந்தத்துடன் எந்த (கூடுதல்) நிபந்தனைகள் இணைக்கப்பட்டுள்ளன, அவை என்ன அர்த்தம்\n• வேலைவாய்ப்பு சட்டம். நீங்கள் நோயைச் சமாளிக்க வேண்டியிருந்தால் என்ன செய்வது ஒரு வெளிநாட்டவர் என்ற முறையில், நீங்கள் பணம் செலுத்துதல் அல்லது வேலையின்மை நன்மைக்கு தகுதியுடையவரா ஒரு வெளிநாட்டவர் என்ற முறையில், நீங்கள் பணம் செலுத்துதல் அல்லது வேலையின்மை நன்மைக்கு தகுதியுடையவரா நீங்கள் பணிநீக்கம் செய்யப்படும்போது உங்கள் விஷயத்தில் டச்சு பணிநீக்கம் பாதுகாப்பு பொருந்துமா\n• பொறுப்பு சட்டம். ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தம் மீறப்பட்டால் யார் பொறுப்பு (வேலை தொடர்பான) விபத்து ஏற்படும் போது நீங்கள் யாரை பொறுப்பேற்க முடியும் (வேலை தொடர்பான) விபத்து ஏற்படும் போது நீங்கள் யாரை பொறுப்பேற்க முடியும் உங்கள் செயல்களின் விளைவாக மற்றொரு நபர் சேதமடைந்தால் நீங்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கிறீர்களா\n• குடிவரவு சட்டம். நெதர்லாந்தில் வசிக்க அல்லது வேலை செய்ய உங்களுக்கு குடியிருப்பு அனுமதி தேவையா அப்படியானால், நீங்கள் சந்திக்க என்ன நிபந்தனைகள் தேவை அப்படியானால், நீங்கள் சந்திக்க என்ன நிபந்தனைகள் தேவை உங்கள் குடியிருப்பு அனுமதிக்கு வேலையின்மை என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது அல்லது இல்லை\nநிர்வாக பங்குதாரர் / வழக்கறிஞர்\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்களுக்காக தயாராக உள்ளனர்\n\"Law & More வழக்கறிஞர்கள்\nநீங்கள் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா Law & More ஐன்ட்ஹோவனில் ஒரு சட்ட நிறுவனமாக உங்களுக்காக செய்ய முடியுமா\nபின்னர் +31 40 369 06 80 என்ற தொலைபேசி மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும் அல்லது மின்னஞ்சல் அனுப்பவும்:\nபதிப்புரிமை © 2020 Law & More பி.வி.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/8995", "date_download": "2020-09-23T14:52:14Z", "digest": "sha1:JEVFJY4JFPRE2BHP36R4O3STFBJ4FDGJ", "length": 16599, "nlines": 251, "source_domain": "lbctamil.com", "title": "WeTransfer சேவைக்கு புதிய ஆபத்து! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nWeTransfer சேவைக்கு புதிய ஆபத்து\nமின்னஞ்சல் முகவரிகள் ஊடாக பகிர முடியாத மிகப்பெரிய கோப்புக்களை பகிர்ந்துகொள்வதற்கு WeTransfer சேவை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nதற்போதுள்ள லொக்டவுன் நிலையிலும் வீட்டிலிருந்து பணியாற்றுபவர்கள் உட்பட பல மில்லியன் கணக்கானவர்கள் இச் சேவையைப் பயன்படுத்திவருகின்றனர்.\nஇந்நிலையில் இச் சேவையை தடைசெய்யுமாறு அனைத்து இணைய சேவை வழங்குனர்களிடமும் இந்திய அரசு கோரிக்கை முன்வைத்துள்ளது.\nமுறையான காரணங்கள் எதுவும் இன்றி இக் கோரிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.\nஇதற்கான கோரிக்கையானது கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இந்தியாவின் Department of Telecommunications (DoT) இற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை WeTransfer சேவையானது 2009 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் உருவாக்கப்பட்டதாகும்.\nஇதன் மூலம் இலவசமாக 2GB வரையான கோப்புக்களையும்,கட்டணம் செலுத்தி 20GB வரையான கோப்புக்களையும் பரிமாற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபச்சையாக கேரட்டை தினமும் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\nNext articleடிக்டொக்கின் தாய் நிறுவனத்தின் முடிவு\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nசோனி நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. Sony Xperia 8 Lite எனும் குறித்த கைப்பேசியானது 6 அங்குல அளவுடையதும், Full HD+ தொழில்நுட்பத்தினைக்...\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் இணைய உலகினை ஆக்கிரமித்து நிற்கின்றது. இந்நிலையில் எந்தவொரு புதிய சேவையினையும் இலகுவாக உலகெங்கிலும் அறிமுகம் செய்யக்கூடியதாக இருக்கின்றது. இப்படியிருக்கையில் அடுத்த மாதம் அளவில் தனது செய்திச் சேவையினை சில நாடுகளில் அறிமுகம்...\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nமுன்னணி இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான LG நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. LG K31 எனும் இக் கைப்பேசி���ானது 5.7 அங்குல அளவுடையதும்,1520 x...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nகொரானாவிலும் மக்கள் தேடிய உணவுவை வெளியிட்ட கூகுள்\nஊரடங்கை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் அதிகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/571711/amp?ref=entity&keyword=Parks", "date_download": "2020-09-23T14:55:59Z", "digest": "sha1:NFTLNDMQ7ITIYOFKNJXMFAMJ6FTJ76SP", "length": 7833, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona threat: Parks in Bhawanisagar Dam closed until 31st | கொரோனா அச்சறுத்தல்: பவானிசாகர் அணை பகுதியில் உள்ள பூங்கா 31-ம் தேதி வரை மூடல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமி���ர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா அச்சறுத்தல்: பவானிசாகர் அணை பகுதியில் உள்ள பூங்கா 31-ம் தேதி வரை மூடல்\nஈரோடு: கொரோனா அச்சறுத்தல் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பகுதியில் உள்ள பூங்கா 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கி இருப்பதாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் ஆதார பூர்வமாக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதனால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பூங்கா மூடப்பட்டுள்ளது.\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் பிளாட்பாரம் மேற்கூரை அமைக்கும் பணி: ரயில் போக்குவரத்து துவங்குவதற்குள் முடிக்க கோரிக்கை\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு... மதுரை அருகே விவசாயிகள் கறுப்பு கொடியுடன் போராட்டம்\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் மின்சார வாகனம் ...க��வை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.. ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..\n2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்...ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\nராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டினத்தில் 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nசாத்தான்குளம் கொலை வழக்கு: கோவில்பட்டி சிறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு\nகோவையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: மாநகராட்சி எச்சரிக்கை\n× RELATED சுற்றுலா பயணிகள் வருகையின்றி பூங்காக்கள் வெறிச்சோடியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/604484/amp?ref=entity&keyword=DMK%20Youth%20Membership%20Admission%20Camp", "date_download": "2020-09-23T16:18:57Z", "digest": "sha1:4SJFEE5XSW4RXB3PWQGGXX2FXX26MXEK", "length": 12467, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "‘We were born low, we will be merciful until then’: Graduate youth selling tea and feeding the destitute | ‘இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’ : டீ விற்று ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் பட்டதாரி இளைஞர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல��வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n‘இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’ : டீ விற்று ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் பட்டதாரி இளைஞர்\nவாடிப்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவ குடும்பத்தில் பிறந்தவர் தமிழரசன். விபரம் அறியா தனது 2 வயதிலேயே பெற்றோரை இழந்த இவர், தனது அப்பாவின் நண்பர் மூலமாக அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு அனாதைகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு தங்கி பிஎஸ்சி கல்லூரி படிப்பு வரை பயின்ற தமிழரசன் பிழைப்பு தேடி சென்னை சென்றுள்ளார். அங்கு வேலையும் கிடைக்காமல், உணவும் கிடைக்காமல் தனது கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட உடமைகளையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நின்றுள்ளார். பசியின் கொடுமையால் வேறுவழியின்றி பிச்சை எடுத்தும், பலநேரம் குப்பைத் தொட்டியில் கிடப்பதை கூட உண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார். பின் அங்கிருந்து மதுரை வந்த தமிழரசன் வழிப்போக்கனாக அலங்காநல்லூர் வந்து இப்பகுதியிலும் பிச்சை எடுத்து தெரு ஓரங்களில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் பொது முடக்கத்தின் போது உணவுக்கு கஷ்டப்பட்ட தமிழரசன் பிச்சை எடுத்து சேமித்து வைத்த பணத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.பின் கையில் இருக்கும் தான் சேமித்த பணமும் குறையவே பிழைப்புக்கு வழிதேடிய இளைஞர் பொதுமுடக்கத்தால் தேநீர் கடைகள் இல்லாமல் பொதுமக்கள் பலர் கடைகளை தேடுவதை பார்த்து சைக்கிளில் சென்று தேநீர் வியாபாரம் செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி சைக்கிள் மற்றும் டீ கேத்தலை முதலில் வாடகைக்கு எடுத்து தனது நடமாடும் தேநீர் வியாபாரத்தை துவக்கியுள்ளார். அதில் ஓரளவு வருவாய் கிடைக்கவே, தெரு ஓரங்களில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு இலவசமாக டீ வழங்கியுள்ளார்.\nபின்னர் தனது வீட்டிலேயே தனக்கும் சமைக்கும் உணவோடு கூடுதலாக சமைத்து பொட்டலம் மடித்து நாள்தோறும் மூன்று வேலையும் ஆதரவற்றோர் சுமார் 30 பேருக்கு இலவசமாக உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கி வருகிறார். இளைஞரின் இந்த சேவையை இப்பகுதி மக்கள் வெகுவாக பாரட்டி வருகின்றனர். இதுகுறித்து பேசிய தமிழரசன் தனது பழைய வாழ்க்கையை நினைத்து தன்னைப் போல் ஆதரவற்றோருக்கு நாள்தோறும் இலவச உணவு வழங்கி வருவதாகவும், தமிழக அரசு தனக்கு நிரந்தர தொழில் தொடங்க உதவி செய்திடும் பட்சத்தில் மேலும் பலருக்கு உதவி செய்வேன் என்றும் கூறினார். மேலும் தனது லட்சியமே ஆதரவற்றோரை காப்பாற்றுவது தான் என்ற அவர் ‘‘இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம், மற்றவர்களுக்கு உதவி செய்வோம்’’ என கூறி நெகிழச்செய்தார்.\nரூ16 கோடியில் தொடங்கப்பட்ட செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவு: ஆய்வு செய்த எம்எல்ஏ தகவல்\nபத்தமடை கன்னடியன் கால்வாய் பாலத்தில் உடைப்பு: பொதுமக்கள் அச்சம்\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் பிளாட்பாரம் மேற்கூரை அமைக்கும் பணி: ரயில் போக்குவரத்து துவங்குவதற்குள் முடிக்க கோரிக்கை\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு... மதுரை அருகே விவசாயிகள் கறுப்பு கொடியுடன் போராட்டம்\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் மின்சார வாகனம் ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.. ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..\n2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்...ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\nராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டினத்தில் 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\n× RELATED காதலன் வீட்டில் பட்டதாரி தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T16:10:00Z", "digest": "sha1:ENUNA3VKXYIULISCLQB2JXGM2DHGLTZ4", "length": 7618, "nlines": 239, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | காஞ்சிகாமாட்சி", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nகாஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திருச்சி சமயபுரத்தா - தாலியிலும் குங்குமத்திலும் குடியிருப்பார்கள்...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்க��்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/vellore-lok-sabha/", "date_download": "2020-09-23T15:54:05Z", "digest": "sha1:HNGYLQDIICUBIY3IZ5XAZPYVCJQ34RND", "length": 13351, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "2023-ம் ஆண்டுக்குள் குடிசை இல்லா மாநிலமாக மாறும் - ஓ.பன்னீர்செல்வம் - Sathiyam TV", "raw_content": "\nமாற்றுத்திறனாளி.. தரதரவென இழுத்து சென்ற காவலர்.. வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu 2023-ம் ஆண்டுக்குள் குடிசை இல்லா மாநிலமாக மாறும் – ஓ.பன்னீர்செல்வம்\n2023-ம் ஆண்டுக்குள் குடிசை இல்லா மாநிலமாக மாறும் – ஓ.பன்னீர்செல்வம்\nவேல��ர் மக்களவை தொகுதியில் வருகிற ஆகஸ்ட் 5ந்தேதி வாக்கு பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇதற்கான வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ந்தேதி நடைபெறும். வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி. சண்முகம் தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.\nஇதனை முன்னிட்டு வேலூர் ஒடுகத்தூரில் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசும்பொழுது இந்த முறை இரு பருவமழைகளும் பொய்த்துள்ளது. ஆனாலும் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.\n100 நாள் வேலை திட்டத்தை ஒருபோதும் நிறுத்த மாட்டோம். வேலூர் ஒடுகத்தூர் பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படும் என கூறினார்.\nஇதேபோன்று வேலூர் லத்தேரியில் பொதுமக்களிடையே அவர் பேசும்பொழுது வருகிற 2023ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசை இல்லா மாநிலமாக மாறும். பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றும் கூறினார்.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nதிடீரென மின்தடை.. 2 நோயாளிகள் மரணம்..\nமாற்றுத்திறனாளி.. தரதரவென இழுத்து சென்ற காவலர்.. வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nதோனியின் சுயநலம்.. CSK தோல்வி.. பிரபல கிரக்கெட் வீரர் குற்றச்சாட்டு..\nவெப் சீரிஸ் மோகம்.. நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த 17 வயது சிறுமி.. காத்திருந்த அதிர்ச்சி..\n16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை – மத்திய அரசு\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள��� பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0267.html", "date_download": "2020-09-23T15:17:14Z", "digest": "sha1:EHODCUXH7UMCNHNMZAGDBKSBI7MPL466", "length": 14356, "nlines": 247, "source_domain": "www.thirukkural.net", "title": "௨௱௬௰௭ - சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. - தவம் - அறத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nசுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்\nசுடச்சுட ஒளிவிடும் பொன்னே போல, துன்பம் சுட்டு வருத்த வருத்த, தவஞ்செய்பவருக்கும் உண்மையான அறிவுடைமையானது மேன்மேலும் ஒளிபெற்று வரும் (௨௱௬௰௭)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதங்கமும் தவமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nஅழுக்கு, மாசு முதலியவற்றால் ஒளி மங்கிய தங்கத்தை நெருப்பில் இட்டு காய்ச்ச அழுக்கு நீங்கி, மெழுகு ஏறும். ஒளிவீசும் காண்பவருக்குக் களிப்பு ஊட்டும்.\nஅதுபோல, எத்தகைய துன்பங்கள், எத்தனை இடையூறுகள், அடுத்து அடுத்து வந்த போதிலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், தவத்தை மேற்கொள்பவருக்கு, தவ வலிமை அதிகரித்து, ஞான ஒளி உண்டாகும். பெருமை ஏற்படும்.\nதுன்பத்துக்கு அஞ்சாதவரே தவம் செய்யும் ஆற்றல் உடையவர்.\n(தவம் என்பது தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு எவருக்கும் எந்த உயிருக்கும் துன்பம் நேரிடாமல், ஐந்து ஆசைகளை அடக்கி உறுதியுடன் நடப்பதே ஆகும். அது மேலான வாழ்வு நெறி என்பார்கள்.)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0960.html", "date_download": "2020-09-23T15:19:14Z", "digest": "sha1:I4R3HIWWH35ZUIUGWANHHX5PXNVJRXUG", "length": 12249, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௯௱௬௰ - நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. - குடிமை - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nநலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்\nஒருவன், தனக்கு நன்மைகள��� விரும்பினால் பழிக்கு நாணம் உடையவனாதலை விரும்ப வேண்டும்; குலனுடைமையை விரும்பினால், பணிவோடு நடத்தல் வேண்டும் (௯௱௬௰)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-1048.html", "date_download": "2020-09-23T16:43:09Z", "digest": "sha1:YNRZIYU6HQF3K37RCIVFLVR4U2THWYHS", "length": 11775, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௪௰௮ - இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. - நல்குரவு - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nஇன்றும் வருவது கொல்லோ நெருநலும்\nநேற்றுக் கொன்றது போலத் துன்பஞ் செய்த வறுமையானது, இன்றும் என்னிடத்தே வந்துவிடுமோ வந்தால், இனி யான் யாது செய்வேனோ வந்தால், இனி யான் யாது செய்வேனோ\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/pahala-palugollewa-north-central-province-sri-lanka/", "date_download": "2020-09-23T14:47:50Z", "digest": "sha1:GQCARQZHR7NHDRLEJ3S2JDVUOLECWDXF", "length": 1596, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Pahala Palugollewa North Central Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Pahala Palugollewa North Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தே���ாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/varaivayaipulo-kulam-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-23T16:34:38Z", "digest": "sha1:YJD7I5OSALL37PTG56BPR3FOMLAXOFKM", "length": 1600, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Varaivayaipulo Kulam North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Varaivayaipulo Kulam Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568126-ias-ips-exams-congratulations-to-the-successful-tamil-nadu-students.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-23T17:36:41Z", "digest": "sha1:LDB2B6FJNFW4IGLVI4552SCPLSJHZYTH", "length": 17439, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள்: வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு ராமதாஸ் வாழ்த்து | IAS, IPS Exams: Congratulations to the successful Tamil Nadu students - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள்: வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு ராமதாஸ் வாழ்த்து\nகுடிமைப்பணி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 44 பேருக்கும், தமிழகத்தில், புதுவையில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:\n“இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய போட்டித் தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 829 பேருக்கும் பாமக சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகுடிமைப்பணி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 44 பேருக்க���ம் எனது வாழ்த்துகள். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7-ஆவது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், தேசிய அளவில் 47-ஆவது இடத்தையும் பிடித்துள்ள மாணவி ஐஸ்வர்யா கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் எனக்கு அறிமுகமான குடும்பம்.\nஅதேபோல், தேசிய அளவில் 36-ஆவது இடத்தை பிடித்துள்ள காரைக்காலைச் சேர்ந்த மாணவி சரண்யா புதுவையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். தமிழக அளவில் முதல் இரு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிக்கும், புதுவையில் முதலிடம் பிடித்த மாணவிக்கும் எனது சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇனி வரும் குடிமைப் பணி தேர்வுகளில் தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக இப்போதிலிருந்தே படிக்கத் தொடங்கி, வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.\nஇவ்வாறு ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nயூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது: அகில இந்திய அளவில் 7-வது இடத்தில் தமிழக மாணவர்\nஎவ்வளவு பயிற்சி எடுத்தாலும் தேர்வு நேரத்தில் படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்: ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த கன்னியாகுமரி இளைஞர் பேட்டி\nவீட்டு வாடகை வசூலிக்கத் தடைகோரும் வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nகாங்கிரஸ் இந்தியைத் திணித்ததாகக் கூறுவதா- முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி விளக்கம்\nIASIPS ExamsCongratulation@RamadossSuccessful Tamil Nadu studentsUPSC EXAM RESULTஐஏஎஸ்ஐபிஎஸ் தேர்வுகள்வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள்ராமதாஸ்வாழ்த்து\nயூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது: அகில இந்திய அளவில் 7-வது இடத்தில் தமிழக...\nஎவ்வளவு பயிற்சி எடுத்தாலும் தேர்வு நேரத்தில் படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்:...\nவீட்டு வாடகை வசூலிக்கத் தடைகோரும் வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nநீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை: மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு பாமக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி...\nநேரடி கொள்முதல், ஆதரவு விலை குறித்து பிரதமர் கூறியது சட்டமானால் விவசாயிகளின் அச்சம்...\n5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்து\nஎன்னால் அங்கு இல்லாமல் இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை: சிஎஸ்கேவுக்கு ரெய்னா வாழ்த்து\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nவட இந்தியாவில் தொடர் திருவிழா: மதுரை மாவட்ட தேங்காய்களுக்கு வரவேற்பு\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவுக்கு பலி\nகோவிட்-19; மீண்டெழுவதற்காக தீவிர நடவடிக்கை: பியூஷ் கோயல் உறுதி\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\nகேரளா நடத்தும் அகில இந்திய நீட் மாதிரித் தேர்வு: அனைத்து மாநில மாணவர்களும்...\nதிருமணத் தடை நீக்கும் திருவிளக்கு பூஜை; வீட்டிலேயே செய்யுங்கள்.. விடியல் நிச்சயம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T17:17:39Z", "digest": "sha1:O6NZ3MUDVSZJK3DJQI3JLZKEXPRA2GKO", "length": 10246, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அரசியல்வாதிகளுக்கு சரத்பவார் எச்சரிக்கை", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - அரசியல்வாதிகளுக்கு சரத்பவார் எச்சரிக்கை\nஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: சமூக ஆர்வலர்கள்...\nகுமரியில் தொடர் மழை: பெருஞ்சாணி அணை 71 அடியை தாண்டியதால் கரையோரப் பகுதிகளில்...\nதமிழக எல்லையில் கிருஷ்ணா நீர் வரத்து 732 கன அடியாக அதிகரிப்பு\nகுறைந்த காற்றழுத்தத் த��ழ்வுப் பகுதி; 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு...\nகடந்த வாரத்தில் மட்டும் 20 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிப்பு: உலக...\nவீட்டிலிருந்தே பணியைத் தொடருங்கள்: போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்\nபிரிட்டனில் இரண்டாம் கட்ட கரோனா பரவல் தீவிரமாக இருக்கும்: மருத்து நிபுணர்கள் எச்சரிக்கை\nபிரிட்டனில் இரண்டாம் கட்ட கரோனா பரவல் தீவிரமாக இருக்கும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nஇந்தி தெரியாததால் வங்கிக் கடன் வழங்க மறுப்பு எனப் புகார்; தமிழர் உணர்வுடன்...\nஒகேனக்கல் காவிரியாற்றில் 42 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உயர்வு: கரையோர கிராமங்களில் தண்டோரா...\nஈரானில் கரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை: பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது\nஎங்களைத் தற்காத்துக்கொள்ள சீனாவின் மீது தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது: தைவான்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_259.html", "date_download": "2020-09-23T17:08:02Z", "digest": "sha1:N7ZD7RWAICDYT6ZWFS5OZXENIQY2TND2", "length": 14467, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மன்மோகன் சிங் நியமனம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மன்மோகன் சிங் நியமனம்\nநிலைக்குழு உறுப்பினராக காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நியமித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய் நகர மேம்பாடு நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.\nஅதனால், அவருக்குரிய இடத்தில் மாநில���்களவை உறுப்பினர் மன்மோகன் சிங் நிதிக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார் என மாநிலங்களவை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உறுப்பினராக இடம்பெற வேண்டும் என்பதற்காகவே, திக்விஜய் சிங் அந்தக் குழுவில் இருந்து விலகினார் என செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை நாட்டின் நிதியமைச்சராக மன்மோகன் சிங் இருந்தார். 2014 செப்ரெம்பர் முதல் 2019 மே மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் ஜூன் மாதம் முடிந்தது. அதன்பின்னர் ஓகஸ்ற்ட் மாதத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மன்மோகன் சிங் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.\nஇதற்கு முன்னர் நிதித்துறைக்கான நிலைக்குழுவில் மன்மோகன் சிங் இருந்தபோது, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.ரி உள்ளிட்ட விவகாரங்களில் அவர் தீவிரமாகச் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/blog-post_24.html", "date_download": "2020-09-23T15:58:32Z", "digest": "sha1:ESCEY5PKCPRIR3JLJ4L7ZDQABO6JA4ZX", "length": 13636, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "தேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது.\nகுறித்த ஆசனம் அம்பாறை மாவட்டத்தின் தவராசா கலையரசனுக்கு வழங்குவதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று அக்கட்சியின் யாழ். மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவசரமாகக் கூடினர்.\nஇக்கூட்டத்தில், தேசியப் பட்டியல் ஆசனம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nபொதுவான முடிவு ஒன்றினை எடுக்காமல் தன்னிச்சையாக யாராவது தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்பட்டால் அந்த முடிவு மீள்பரிசிலனை செய்யப்பட வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\n'இதோ ஆண்டவரின் அடிமை ..' மிகவும் அற்புதமான வார்த்தைகள் அதலி அடங்கியிருப்பதோ ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். முற்றிலுமாகத் தன்னை ஒர...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/08/26.html", "date_download": "2020-09-23T14:45:58Z", "digest": "sha1:QZEGAMQN3RQRXUAOYEIEAULHNX4FSADB", "length": 11029, "nlines": 63, "source_domain": "www.vettimurasu.com", "title": "கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பெண் உள்பட 26 பேரிற்கு நேர்ந்த கதி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka world கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பெண் உள்பட 26 பேரிற்கு நேர்ந்த கதி\nகருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பெண் உள்பட 26 பேரிற்கு நேர்ந்த கதி\nகருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஉடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, நேற்றுமுன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.\nஇதையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nமேலும் பொதுமக்களும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். முக்கிய பிரமுகர்களுக்கு என்று தனி வழியும், பொதுமக்களுக்கு என தனி வழியும் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅதன்படி பொதுமக்களை அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வழியில் போலீசார் அனுப்பி வந்தனர். ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.\nகருணாநிதியை கடைசியாக பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டி அடித்துக்கொண்டு வரிசையில் சென்றனர். மேலும் சில இடங்களில் போலீசார் வைத்திருந்த தடுப்புக்களை தகர்த்துவிட்டு பொதுமக்கள் முன்னேறி சென்றனர்.\nஅதோடு போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையில் பொதுமக்கள் நுழைந்தனர்.\nஇதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார், பொதுமக்களை கட்டுப்படுத்த முயன்றபோது இருதரப்புக்கும் இடையே ‘தள்ளு முள்ளு’ ஏற்பட்டது.\nஇதில் பொதுமக்கள் பலர் கீழே விழுந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி பெண் போலீஸ் அனிதா (வயது 42) உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்கள் அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சென்னை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த செண்பகம் (60) என்ற பெண்ணும், ஒரு ஆணும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்ற 24 பேரும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை சரவணன் (37) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதற்கிடையே ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த துரை(45) என்பவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.\nமருத்துவமனையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குழந்தைவேலு (62), அம்பத்தூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (71), சென்னையை சேர்ந்த தங்கராஜ் (60), சத்யா (50), கென்னடி (55), வேலூரை சேர்ந்த ஜெயராமன் (54) மற்றும் காஞ்சீபுரத்தை சேர்ந்த சேட்டு (39) ஆகிய 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nவந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன சுந்தர விமான கலக கும்பாபிஷேகப் பெருவிழா\nஇந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்...\nமில்கோ நிறுவன ஏற்பாட்டில் பண்ணையாளர்களின் மாணவர்களுக்கு காசோலை; வழங்கும் நிகழ்வு\n(எஸ்.நவா) மில்கோ மட்டக்களப்பு பிராந்திய நிறுவன ஏற்பாட்டில் தரம் 1ற்கு பாடசாலைக்கு செல்லும் பண்ணையாளர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங...\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் சற்று முன் நியமனம்\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் சற்...\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி வியாழக்கிழமை 24.05.2018 கிழக்குப��� பல்கலைக் கழகத்தின் சுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://confettissimo.com/ta/%D0%BC%D0%BE%D0%B4%D0%B0-%D1%81%D1%82%D0%B8%D0%BB%D1%8C/%D1%86%D0%B2%D0%B5%D1%82/%D0%B6%D0%B5%D0%BB%D1%82%D1%8B%D0%B9-%D1%86%D0%B2%D0%B5%D1%82.html", "date_download": "2020-09-23T15:36:06Z", "digest": "sha1:LYVD6LXTMK23K2D75NXPKKJVHBUOAIBV", "length": 43560, "nlines": 156, "source_domain": "confettissimo.com", "title": "Желтый цвет – секреты создания яркого модного образа — Confetissimo — женский блог", "raw_content": "\nConfetissimo - பெண்கள் வலைப்பதிவு\nஃபேஷன், பாணி, அழகு, உறவுகள், வீடு\nமுடி மற்றும் சிகை அலங்காரங்கள்\nகைக்குட்டை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nமுக்கிய » ஃபேஷன் மற்றும் பாணி » உடையில் வண்ணம்\nமஞ்சள் நிறம் - பிரகாசமான நாகரீகமான படத்தை உருவாக்கும் ரகசியங்கள்\nமஞ்சள் நிறம் சூரியனின் பிரகாசத்தையும் கோடையின் வெப்பத்தையும் சேமிக்கிறது. இது ஆடைகளில் கண்கவர் மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. மஞ்சள் நிற டோன்களில் ஆடைகளை விரும்புவோர் எப்போதும் நேசமானவர்களாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதைக் காணலாம். இந்த வண்ணம் பெரும்பாலும் வடிவமைப்பாளர்களால் ஒரு ஸ்டைலான மற்றும் பிரகாசமான வில்லை உருவாக்க பயன்படுகிறது.\nமனநிலையை மேம்படுத்துவதற்கும் நேர்மறை ஆற்றலை நிரப்புவதற்கும் குளிர் காலத்தில் மஞ்சள் நிழல்களைத் தேர்ந்தெடுக்க உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர். மஞ்சள் நிறத்தில் ஒரே வண்ணமுடைய ஆடை சில நாகரீகர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த நிழலில் அலமாரிகளின் தனிப்பட்ட கூறுகளை மிகவும் தீவிரமாக பயன்படுத்துங்கள். இது இரண்டும் படத்திற்கான தொனியை அமைக்கலாம், மேலும் அதை நேர்த்தியாக பூர்த்தி செய்யலாம். மஞ்சள் நிறம் முக்கியமாக நடைபயிற்சி மற்றும் மாலை தோற்றத்தை உருவாக்க பயன்படுகிறது. பழுப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்கள் மற்றும் வெள்ளை உலோகம், முத்துக்கள் மற்றும் இயற்கை கற்களால் செய்யப்பட்ட நகைகள் ஆகியவற்றில் புத்திசாலித்தனமான அலங்காரம் மூலம் அவர்கள் அதை பூர்த்தி செய்கிறார்கள்.\nமென்மையான மற்றும் ஒளி அல்லது, மாறாக, இந்த நிழலில் பிரகாசமான மற்றும் தைரியமான ஆடைகளை பெண்கள் தேர்வு செய்ய பயப்படாத பெண்கள் தேர்வு செய்கிறார்கள். இந்த பருவத்தில் மிகவும் பிரபலமான எடையற்ற துணிகளை பறக்கும், இந்த நிறத்தில் அழகாக இருக்கும். இந்த பருவத்தில் பேஷன் ஹவுஸ் பின்வரும் பாணிகளை வழங்கியது:\nபெண்பால் மற்றும் ஒளி உடை-சட்டைகள் மற்றும் பளபளப்பான பாவாடையுடன் மாதிரிகள்;\nஸ்டைலான வழக்கு மற்றும் ட்ரெப்சாய்டு;\nதோள்கள், முதுகு அல்லது முழங்காலுக்கு மேலே ஒரு காலை வெளிப்படுத்தும் சமச்சீரற்ற மாதிரிகள்.\nஅலமாரிகளின் இந்த உறுப்பு முழு படத்திற்கும் தொனியை அமைக்கிறது மற்றும் அதன் மையமாக உள்ளது, எனவே பாகங்கள் மற்றும் காலணிகளை சரியாக தேர்வு செய்வது முக்கியம். மஞ்சள் நிறத்தின் பிரகாசத்தை வலியுறுத்தும் நடுநிலை நிழல்களில் வசிப்பது விரும்பத்தக்கது. ஸ்லீவ்ஸ்-விளக்குகள் மற்றும் ஒரு சமச்சீரற்ற பாவாடையுடன் உண்மையான மாதிரிகள், மலர் மற்றும் வடிவியல் அச்சிட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பட்டாணி குறிப்பாக தேவை. மஞ்சள்-வெள்ளை உடை ஸ்டைலானது மட்டுமல்ல, மென்மையாகவும் தெரிகிறது.\nஇந்த சன்னி நிழலின் முடக்கிய தொனியில் செய்யப்பட்டால் பெண்களுக்கான ஒரு உன்னதமான பான்ட்யூட் கண்கவர் போல் தெரிகிறது. அவ்வளவு உத்தியோகபூர்வ மாதிரிகள் அல்ல, வடிவமைப்பாளர்கள் ஒரு பிரகாசமான துணியைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். கோடை வழக்குகள், குறுகிய டாப்ஸ் மற்றும் வெவ்வேறு நீளங்களின் பாவாடைகளைக் கொண்டவை வெப்பமான வானிலைக்கு ஒரு சிறந்த வழி. அவற்றை அச்சு அல்லது சரிகைகளால் அலங்கரிக்கலாம்.\nஒரு வணிக படத்தை உருவாக்க ஒரு திருப்பத்துடன் வெளிர் மஞ்சள் கால்சட்டை வழக்கு பொருத்தமானது. செதுக்கப்பட்ட கால்சட்டை மற்றும் சுவாரஸ்யமான ஜாக்கெட்டுகள் கொண்ட மாதிரிகள் இவை. அவை கிளாசிக் ஷூக்கள், மொக்கசின்கள், ஹீல்ட் லோஃபர்ஸுடன் அணியப்படுகின்றன, அவை சுத்தமாக பிடியில் மற்றும் உறை கைப்பைகள் மூலம் நிரப்பப்படுகின்றன. ஒரு மஞ்சள் டிராக்சூட் வெள்ளை ஸ்னீக்கர்கள் மற்றும் ஒரு விளையாட்டு பையுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிறத்தில் செய்யப்பட்ட பல்வேறு மாதிரிகள் பொருத்தமானவை. எந்தவொரு வண்ண வகையின் தோற்றத்தின் உரிமையாளர்களுக்கும் அவை பொருத்தமானவை, ஏனென்றால் அவை முகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளன மற்றும் அதன் குறைபாடுகளை வலியுறுத்தவில்லை (ஒருவேளை சருமத்தில் உள்ள குறைபாடுகளில் கவனம் செலுத்துவது மஞ்சள் நிறத்தில் உள்ள ஒரே குறைபாடு). ஆனால் சரியானதைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். அத்தகைய பாவாடைக்கு மற்ற மஞ்சள் நிழல்களின் ஆடைகளை கவனமாக தேர்வு செய்ய வடி��மைப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் பழுப்பு மற்றும் பச்சை டாப்ஸ் சரியானதாக இருக்கும்.\nநாங்கள் படிப்பதற்கு அறிவுறுத்துகிறோம்: பான்டோன் படி 2020 இன் மிகவும் நாகரீகமான நிறம்\n2019 ஆம் ஆண்டில், ஒரு நடுத்தர நீள பென்சில் பாவாடைக்கு தேவை உள்ளது, இது கிட்டத்தட்ட எந்த வானிலையிலும் பொருத்தமானது. ஒரு வெளிர் எலுமிச்சை நிழல் வணிக படத்தை புதுப்பிக்கும். இது வெற்று வெளிர் வண்ண ரவிக்கை மற்றும் கண்டிப்பான ஜாக்கெட்டுடன் ஒத்துப்போகிறது. வேலைக்குச் செல்வதற்கு ஆடைக் குறியீடு இல்லாத நிலையில், ஒரு பிரகாசமான மஞ்சள் பாவாடையும் பொருத்தமானது, இது ஒரு வெள்ளை அங்கியை சாதகமாக வலியுறுத்துகிறது. பாவாடை முழங்காலை விட நீளமாக இருந்தால், குதிகால் உயரத்திற்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குதிகால் உயர்ந்தால், நீண்ட பாவாடை இருக்க வேண்டும்.\nசூடான வானிலைக்கு சூரிய பாவாடை ஒரு சிறந்த தேர்வாகும். மஞ்சள் நிறம் இந்த பாணியுடன் இணக்கமாக தெரிகிறது. மிதமிஞ்சிய மாக்ஸி ஒரு ஆடம்பரமான மாலை தோற்றத்தின் சிறப்பம்சமாக இருக்கலாம். மற்றொரு நிபந்தனையற்ற போக்கு முழங்காலுக்கு கீழே ஒரு பளபளப்பான பாவாடை. பரந்த பெல்ட்கள் மற்றும் பல வெட்டுக்கள் கொண்ட மாதிரிகள் குறிப்பாக பிரபலமானவை. மஞ்சள் என்ன வெற்று தோள்கள், பிளவுசுகள், நீண்ட சட்டை மற்றும் வெள்ளை, கருப்பு, டர்க்கைஸ் டோன்களில் சட்டைகளுடன் கூடிய லேசான டாப்ஸுடன் ப்ளேட்டட் ஓரங்கள் ஆச்சரியமாகத் தெரிகின்றன.\nஇது கட்டுப்படுத்தப்பட்ட டோன்களின் ஆடைகள், அதிக இடுப்புடன் ஒல்லியாக இருக்கும் ஜீன்ஸ், வெவ்வேறு பாணிகளின் ஓரங்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. காலணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட துணிகளைப் பொறுத்து, நீங்கள் கணுக்கால் பூட்ஸ், பூட்ஸ், ஷூஸ் அல்லது பூட்ஸ் தேர்வு செய்யலாம். இழக்காத விருப்பம் - முழங்காலை விட நீளமான கோட் கொண்ட ஒரு குழுவில் கருப்பு அல்லது பழுப்பு உயர் பூட்ஸ். பழுப்பு அல்லது பால் நிறத்தில் ஸ்வீட் இந்த டேன்டெமில் குறிப்பாக நல்லது. நகர்ப்புற படத்தை உருவாக்க, மஞ்சள் சன்னி நிறத்தில் வரையப்பட்ட விளையாட்டு காலணிகளை நீங்கள் தேர்வு செய்யலாம். அதிக கவனத்தை ஈர்க்க விரும்பாத நாகரீகர்கள் மஞ்சள்-பச்சை நிறத்தை விரும்புகிறார்கள் - ஆலிவ்.\nஇந்த நிழலின் வெளிப்புற ஆடைகளில் தேர்வு விழுந்தால், அலமாரிகளின் மீதமுள்ள கூறுகள் நடுநிலை வரம்பில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் - கருப்பு, பழுப்பு, சாம்பல். ஒரு குறுகிய தோல் ஜாக்கெட், வெளிர் மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டிருக்கிறது, கட்டுப்படுத்தப்பட்ட வண்ணங்களின் ஆடைகள், வெட்டப்பட்ட கிழிந்த ஜீன்ஸ், சரிபார்க்கப்பட்ட கால்சட்டை ஆகியவற்றைக் கொண்ட ஒரு குழுவில் அழகாக இருக்கிறது. பளபளப்பான பளபளப்பானது பார்வைக்கு தயாரிப்பு விலையை குறைக்கும் என்பதால், மேட் பூச்சுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. சூடான ஜாக்கெட்டுகள் கருப்பு, கிராஃபைட், பர்கண்டி தொப்பிகள் அல்லது தொப்பிகளுடன் அணிய பரிந்துரைக்கப்படுகின்றன. ஒரே நிழல் மற்றும் முரட்டுத்தனமான காலணிகளின் ஸ்கார்வ்ஸ் - டிராக்டர் கால்களுடன் uggs அல்லது பூட்ஸ் பொருத்தமானது.\nஇந்த ஆண்டு நாகரீகமான ரெயின்கோட்களின் பாணிகள் ஏராளமாக இருப்பதால், ஒவ்வொரு பெண்ணும் சரியானதைத் தேர்வு செய்யலாம். உயர் ஃபேஷன் கலைஞர்கள் எந்த நீளத்தையும் தேர்வு செய்யலாம், ஆனால் சிறிய அந்தஸ்தின் உரிமையாளர்களுக்கு முழங்காலுக்கு மேலே ஒரு மாதிரியை வாங்க பரிந்துரைக்கப்படுகிறது. வெளிர் மஞ்சள் நிறத்தில் வரையப்பட்ட ரெயின்கோட் நேராக ஜீன்ஸ், கால்சட்டை, குறுகிய ஆடைகள், பென்சில் பாவாடை அணியலாம். ஏற்றுக்கொள்ளக்கூடிய காலணிகள் மஞ்சள், ஆனால் வேறு தொனியில். பல நாகரீகர்கள் காலணிகள் மற்றும் நடுநிலை வண்ணங்களின் பூட்ஸை விரும்புகிறார்கள்.\nநாங்கள் படிப்பதற்கு அறிவுறுத்துகிறோம்: ஒரு தொழில்முறை போன்ற ஆடைகளில் வண்ணங்களை எவ்வாறு இணைப்பது\nஒரு பிரபலமான போக்கு கிளாசிக் எலுமிச்சை வண்ண படகு. நீங்கள் ஒரு இன அச்சு, உயர் இடுப்பு ஜீன்ஸ் மற்றும் ஒரு டெனிம் சட்டை, கால்சட்டைகளில் கட்டப்பட்ட பிளவுசுகளால் அலங்கரிக்கப்பட்ட குறுகிய சாதாரண ஆடைகளுடன் அவற்றை அணியலாம். கருப்பு ஓவர்லஸ் அல்லது டெனிம் ஷார்ட்ஸுடன் மஞ்சள் காலணிகள் சுவாரஸ்யமானவை. ஷூக்கள் மஞ்சள் நிறத்துடன், ஸ்டைலிஸ்டுகள் ஆடைகள் மற்றும் எரியும் ஓரங்களை வடிவியல் அச்சிட்டுகளுடன் இணைக்க விரும்புகிறார்கள்.\nஇந்த வண்ணத்தில் செருப்பு மற்றும் பூட்ஸ் 2020 பேஷன் ஷோக்களிலும் வழங்கப்பட்டன. முதலாவது ஒரு வெள்ளை கால்சட்டை சூட், ஒரு லேசான உடை, கால்சட்டை ஷார்ட்ஸ் அல்லது அதிக இடுப்புட���் நேராக பேன்ட் கொண்ட டூயட்டில் பொருத்தமாக இருக்கும். மென்மையான மஞ்சள் நிற நிழலின் செருப்பை இளஞ்சிவப்பு, நீலம், பச்சை, சிவப்பு போன்ற ஆழமான டோன்களின் ஆடைகளுடன் அணியலாம். பேஷன் ஷோக்களில் மஞ்சள் நிறங்களில் உண்மையான மற்றும் செயற்கை தோலால் செய்யப்பட்ட பூட்ஸ் வழங்கப்பட்டன. பாம்பு அச்சு அல்லது லேசிங்கால் அலங்கரிக்கப்பட்ட மாதிரிகள் பிரபலமாக உள்ளன.\nஇந்த நிழலில் உள்ள துணை கிட்டத்தட்ட உலகளாவியது - இது ஆண்டின் எந்த நேரத்திலும் அணியலாம் மற்றும் பல்வேறு எண்ணிக்கையிலான தோற்றங்களுடன் இணைக்கப்படலாம். இது அனைத்தும் மாதிரிகள் வகைகளைப் பொறுத்தது:\nடோட் என்பது ஒரு பெரிய செவ்வக பை ஆகும், இது திறந்த கிளாசிக் கால்சட்டை, பின்னப்பட்ட ஷார்ட்ஸ் மற்றும் ஜீன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு அழகாக இருக்கிறது.\nசெத்தேல் ஒரு பட்டா பொருத்தப்பட்ட ஒரு இராஜதந்திரியை ஒத்திருக்கிறது, எனவே இது வணிக பாணியை முழுமையாக பூர்த்தி செய்கிறது. சூடான மஞ்சள் நிறம் ஒரு பென்சில் பாவாடை, ஒல்லியான கால்சட்டை, ஒரு வணிக வழக்கு ஆகியவற்றின் தீவிரத்தை வலியுறுத்துகிறது.\nகிளட்ச் நகர்ப்புற, மாலை மற்றும் காக்டெய்ல் தோற்றத்துடன் பொருந்தும். இது பல்வேறு பாணிகளின் ஓரங்கள், மாலை மற்றும் ஒளி சாதாரண ஆடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிழலில் கோடை நகங்களை சீசன் முழுவதும் தேவை இருந்தது. ஆனால் இலையுதிர் காலத்தில் மஞ்சள் பிரபலமாக உள்ளது. நகங்களில் பிரகாசமான சன்னி நிழல்கள் (மஞ்சள், தங்கம், சோளம், ஆரஞ்சு, மலை சாம்பல்) மிகவும் மேகமூட்டமான வானிலையிலும் கூட உற்சாகப்படுத்தும். மஞ்சள் ஆணி வடிவமைப்பு ஒரே வண்ணமுடைய அல்லது பிற நிழல்களுடன் இணைந்து, நெருக்கமான மற்றும் மாறுபட்டதாக உருவாக்கப்படலாம். இதை ஊதா, இளஞ்சிவப்பு, நீலம், ராஸ்பெர்ரி, வெள்ளை மற்றும் கருப்பு, பச்சை, நீலம், புதினா, சாம்பல் ஆகியவற்றுடன் இணைக்கவும்.\nமேட் பூச்சு, வடிவியல் மற்றும் மலர் அச்சிட்டு மற்றும் ஓவியங்கள் இன்னும் பிரபலமாக உள்ளன. இலையுதிர்காலத்தில், உண்மையிலேயே பருவகால வடிவங்கள் தேவைப்படுகின்றன - க்ளோவர் இலைகள், குடைகள், மரங்கள், வன விலங்குகள். மஞ்சள் நகங்களை வெளிர் வண்ணங்களில் செய்யப்பட்ட பிரகாசமான மற்றும் பணக்கார மற்றும் மென்மையானதாக இருக்கலாம். தைரியமான நாகரீகர்கள் ஆள்காட்டி விரல்களை ரைன்ஸ்டோன்ஸ் அல்லது சீக்வின்களால் அலங்கரிக்கின்றனர், இது நகங்களை பிரகாசமாக்குகிறது.\nமஞ்சள் பாதத்தில் வரும் காழ்ப்புக்கானது\nமஞ்சள் என்பது கோடைகாலத்தின் தனிச்சிறப்பாக மட்டுமே கருதப்படுகிறது, ஆனால் இப்போது இலையுதிர்-குளிர்கால காலத்தில் இதைப் பயன்படுத்துவது பொருத்தமானது. வடிவியல் கோடுகள், ரைன்ஸ்டோன்கள் மற்றும் கற்களைக் கொண்ட அலங்காரங்கள், போல்கா புள்ளிகள் மற்றும் இன அச்சு ஆகியவை பொருத்தமானவை. குறிப்பாக நாகரீகமான திசை சந்திர பாதத்தில் வரும் காழ்ப்புக்கானது. கோடையில், ஒரு நியான் மஞ்சள் நிறம் பொருத்தமானது, இது தோல் பதனிடப்பட்டதாக இருக்கும். இதற்கு சேர்த்தல் தேவையில்லை மற்றும் முக்கியமாக ஒரே வண்ணமுடையது.\nநாங்கள் படிப்பதற்கு அறிவுறுத்துகிறோம்: துணிகளில் சிறந்த வண்ண சேர்க்கைகள். 10 விருப்பங்கள்\nமஞ்சள் எந்த வண்ணங்களுடன் இணைகிறது\nபெரும்பாலான நிழல்கள் மஞ்சள் நிறத்துடன் சரியான இணைப்பை உருவாக்குகின்றன. ஆனால் வில்லில் அவரது சொந்த தொனிகள் மிகவும் உற்சாகமாகவும் ஊடுருவக்கூடியதாகவும் தோன்றுகின்றன. ஒரு வெற்றி-வெற்றி விருப்பம் சியான் மற்றும் நீலத்துடன் மஞ்சள் கலவையாகும். இது ஒளி திசுக்களில் இணக்கமாக தோற்றமளிக்கிறது, எனவே இது கோடையில் நிகழ்கிறது. ஆனால் ஒரு சூடான எலுமிச்சை ஸ்வெட்டர் கொண்ட ஜீன்ஸ் ஒரு சிறந்த தேர்வாகும். பழுப்பு நிறத்துடன் இணைந்து இணையான மஞ்சள். இது இயற்கையால் நமக்கு வழங்கப்பட்ட ஒரு டூயட்.\nமஞ்சள் எந்த நிறத்துடன் இணைக்கப்பட்டுள்ளது ஒரு உன்னதமானது பச்சை நிறத்துடன் கூடிய குழுமமாகும். வெங்காயத்தில் நிறைவுற்ற மலாக்கிட், எலுமிச்சை மற்றும் சோளம் நிலவும் போது, ​​இந்த கலவையானது இலையுதிர்காலத்தில் சாதகமாகத் தெரிகிறது. நடுநிலை டோன்களுடன் மஞ்சள் நிற டூயட் சமமாக இணக்கமானவை - வெள்ளை, கருப்பு, சாம்பல், பழுப்பு. கூண்டு அல்லது கருப்பு மற்றும் வெள்ளை வடிவியல் அச்சுடன் மஞ்சள் நிறத்தின் நம்பமுடியாத அதிநவீன கலவை.\nஆடைகளில் பிரகாசமான மஞ்சள் நிறம்\nஇது ஒரு தைரியமான தேர்வு, இதன் கலவையை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நிழலை இலையுதிர் வண்ண வகை மற்றும் இருண்ட தோல் மற்றும் கருமையான கூந்தலின் உரிமையாளர்களால் பெண்கள் முயற்சி செய்யலாம். சாஸி மற்றும் பணக்கார நிழல்கள் அவ���்களுக்கு மிகவும் பொருத்தமானவை மற்றும் அவற்றின் அழகை வலியுறுத்துகின்றன. ஆனால் மஞ்சள் நிறத்துடன் அதை மிகைப்படுத்தாமல் இருப்பது முக்கியம். அதன் பிரகாசமான தொனியை வெள்ளைடன் இணைக்க முடியும், இது சமநிலையை ஏற்படுத்தும். ஆனால் மஞ்சள் நிறத்தை கருப்பு நிறத்துடன் இணைப்பது முதல்வரின் பிரகாசத்தை மேலும் அதிகரிக்கும். அதை புள்ளி ரீதியாகப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது. பிரகாசமான மஞ்சள் காலணிகள், கைப்பை அல்லது ஜாக்கெட் ஆக இருக்கலாம். சில ஒப்பனையாளர்கள் காலணிகள் மற்றும் எலுமிச்சை நிறத்தின் கிளட்ச் ஆகியவற்றை இணைக்க பரிந்துரைக்கின்றனர்.\nஇது ஒரு மென்மையான வெளிர் நிழல், மென்மையான மற்றும் கட்டுப்பாடற்றது. இது ஒரு குளிர் அண்டர்டோன் உள்ளது, எனவே இது எல்லா பெண்களுக்கும் விதிவிலக்கு இல்லாமல் பொருந்தும். அடிப்படை வண்ணங்களுடன் இணைந்து, இது ஒரு கடுமையான அலுவலக வில்லை உருவாக்க உதவுகிறது, மேலும் வெளிர் வண்ணங்களுடன் இணைந்து இது நடைபயிற்சி படத்தின் சிறப்பம்சமாகிறது. துணிகளில் மஞ்சள் நிறம் என்ன இது டர்க்கைஸ், நீலம், வயலட், அமேதிஸ்ட், சிவப்பு, தூள் மற்றும் ரோஜாவின் சாம்பலின் நிறத்துடன் ஒத்துப்போகிறது.\nஆடைகளில் மஞ்சள் நிறத்தில் செல்வது யார்\nஇந்த நிறத்தின் நிழல்கள் ஏராளமாக இருப்பதால், ஒவ்வொரு ஃபேஷன் கலைஞரும் “அவளை” எடுக்கலாம். “இலையுதிர் காலம்” மற்றும் “வசந்தம்” என்ற வண்ண வகை கொண்ட பெண்கள் பலவிதமான டன் மஞ்சள் நிறங்களை பாதுகாப்பாக முயற்சி செய்யலாம் - பிரகாசமாக இருந்து முடக்கியது வரை. குளிர்ந்த அழகு (வண்ண வகை “குளிர்காலம்” மற்றும் “கோடைக்காலம்”) மஞ்சள் நிறமுள்ள நாகரீகமான பெண்களையும் அலமாரிகளில் சேர்க்கலாம், ஆனால் முன்னுரிமை முகத்திலிருந்து விலகி இருக்கும், இல்லையெனில் அது வெளிர் மற்றும் எண்ணற்றதாக மாறும். மஞ்சள் நிற நிழல்களில் ஓரங்கள், கால்சட்டை, காலணிகள் பொருத்தமானது. கருமையான கூந்தலுடன் கூடிய அழகிய மற்றும் இருண்ட நிறமுள்ள பெண்கள் மீது அவரது பிரகாசமான டோன்கள் அழகாகத் தெரிகின்றன - மஞ்சள் நிறம் நிபந்தனையின்றி இவர்தான்.\nமர்மமான வண்ண மார்சலா - எப்படி, எதை இணைப்பது மற்றும் 51 புகைப்படங்கள்\nவண்ணத் தட்டு ஒவ்வொரு ஆண்டும், பருவத்தில் புதுப்பிக்கப்படும். ஆனால் அத்தகைய உண்மையான வண்ணங்கள் உள்ள���, ஆண்டு முதல் நாகரீகமானவை\nபிளேட் ஆடைகள் - மிகவும் நாகரீகமான மற்றும் ஸ்டைலான அச்சு\nகாசோலை அச்சு என்பது எந்த பருவத்திலும் மிகவும் நாகரீகமான போக்கு. இது ஒரு பல்துறை துணி வண்ணமாகும்\nவரைபடங்கள் மற்றும் எம்பிராய்டரி மூலம் ஜீன்ஸ் அலங்கரித்தல் - ஸ்டைலான யோசனைகள் மற்றும் மாஸ்டர் வகுப்புகள்\nசமீபத்தில், விஷயங்களை மீண்டும் பயன்படுத்துவது மேலும் மேலும் பொருத்தமானதாகிவிட்டது. இந்த விஷயத்தில், பேச்சு\nமது நிறம் என்பது என்னடன் செல்கிறது, அதனுடன் என்ன செல்கிறது.\nபர்கண்டி, மார்சலா, ஒயின், செங்கல் - சிவப்பு தட்டில் பல அழகான ஆழமான நிழல்கள் உள்ளன. மற்றும் அத்தகைய\nமோச்சாவின் நிறம் - இது யாருக்கு பொருத்தமானது, என்ன அணிய வேண்டும்\nமோச்சா நிறம் பழுப்பு நிறங்களைக் குறிக்கிறது மற்றும் அடிப்படை அலமாரிகளில் அழகாக இருக்கிறது. இப்போது உள்ளே\nசாக்லேட் நிறம் - இது எது, யாருக்கு பொருந்தும்\nபலவிதமான ஸ்டைலான மற்றும் கவர்ச்சிகரமான வண்ணங்களில், ஆண்டுதோறும் மிகவும் பிரபலமாக இருக்கும்\nகருத்தைச் சேர் Отменить ответ\nஎன் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை இந்த உலாவியில் எனது அடுத்தடுத்த கருத்துக்களுக்காக சேமிக்கவும்.\nதளப் பொருட்களை நகலெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள தகவல்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது தகுதிவாய்ந்த மருத்துவ பராமரிப்புக்கு மாற்றாக இருக்க முடியாது. மருந்துகளின் தேர்வு மற்றும் நோக்கம், சிகிச்சை முறைகள், அவற்றின் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடு ஆகியவை ஒரு மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும். ஒரு நிபுணருடன் கலந்தாலோசிக்க மறக்காதீர்கள்.\nஎங்கள் தளத்தை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்த குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் தொடர்ந்து தளத்தைப் பயன்படுத்தினால், அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் கருதுவோம். தனிக் கொள்கைOk", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:15:04Z", "digest": "sha1:F472UR2NFHNGF3D2QNQLAJOOT62SUB5J", "length": 5150, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "இடம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇடங்கொடு, இடம்பெறு, இடம்மாற்று, இடம்விடு, இடம்பெயர்\nமேலிடம், புகலிடம், காலியிடம், வாழ���டம், போக்கிடம், பிறப்பிடம், பணியிடம், முதலிடம்\nஇருப்பிடம், உறைவிடம், வசிப்பிடம், நினைவிடம்\n{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 செப்டம்பர் 2019, 14:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/trending/tamil-actresses-in-white-dress-in-tamil-815522/", "date_download": "2020-09-23T16:55:05Z", "digest": "sha1:23YCECE4RLEYS7LJJS5YSF4DAJLERYPV", "length": 10152, "nlines": 103, "source_domain": "tamil.popxo.com", "title": "வெள்ளை நிற உடையில் தேவதையாக மாறிய நடிகைகள்! POPxo Tamil! | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவெள்ளை நிற உடையில் தேவதையாக மாறிய நடிகைகள்\nவெள்ளை நிறம்(White) என்பது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படும் மற்றும் விரும்புகின்ற நிறம் தான். வெள்ளை(White) நிறத்தில் உள்ள உடையை யார் தான் விரும்பி அணிய மாட்டார்கள். அனைவருமே மிகவும் விரும்பி வாங்க நினைக்கும் நிறம் வெள்ளை(White) நிறம். பெரும்பாலும் நம் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெள்ளை(White) நிறத்தை அதிகம் விரும்பி அணிவர்.\nகாரணம் இது சமாதானத்தின் அடையாளமாக கருதப்படுகின்றது. அரசியல் தலைவர்கள் எப்போதும் வெள்ளை(White) நிறத்தினாலான உடையை தான் அணிவார்கள். அதற்கு காரணம் இது தூய்மையையும் ஒழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றது. மேலும் சமாதானத்தின் சின்னமாக வெள்ளை(White) இருப்பதால் இதனை அணியும் போது நமது மணதிற்கு ஒரு இலகுவான உணர்வு நம்மில் ஏற்படுகின்றது.\n01. சமந்தா க்யூட் லுக்கில்\n2. காத்ரீனா வெள்ளை கெவுனில்\n3. நிக்கி கல்ராணி அசத்தலான வெள்ளை டிரெசில்\n4. சினேகா உல்லல் தேவதை டிரெசில்\n5. நமீதா பயங்க கவர்ச்சியில்\n6. அமலாபால் பென்டாஸ்டிக் வெள்ளை உடையில்\n7. காஜல் அகர்வால் க்யூட் ஸ்மைல்\n8. நயன்தாரா அழகான வெள்ளை சாரியில்\n9. த்ரிஷா அழகான க்யூட்\nவயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்\nஆணுறையை(condom) பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nவீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்துக்கொள்வது எப்படி\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\n POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.\nபெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo\nஅழகான அதே சமயம் கவர்ச்சியான 40 அழகய ஹனிமூன் உடைகள்\nஉங்கள் வார்டராப்பில் நிச்சயம் இருக்க வேண்டிய ட்ரெண்டி அலுவலக உடைகள் - சமந்தா ஸ்டைல்\nமலிவான விலையில் உங்கள் கூந்தலை அலங்கரியுங்கள் (Hair Accessories For Bride In Tamil)\nஅழகான பட்டு புடவைகளுக்கு அழகான பிளவுஸ் (ரவிக்கை) தேர்வு செய்ய சில சுவரசியமான குறிப்புகள்\nகுளிர்காலத்திற்கு ஏற்ற 12 சிறந்த ஸ்வெட்டர்ஸ் மற்றும் ஜாக்கெட் ரகங்கள்\nஅனைத்து சிறப்பு நிகழ்சிகளுக்கும் மற்றும் சூழலுக்கும் பெண்கள் தேர்வு செய்ய சில ஆடை குறிப்பு\nதமிழ்நாட்டின் பாரம்பர்ய ஆடை புடவை மற்றும் அதன் வகைகள் Famous Sarees Of Tamil Nadu In Tamil\nபாரம்பரிய ஆடைகளுடன் மேட்சாக எடுத்துச் செல்ல சில சிறந்த கிளட்ச் பைகள் \nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/22/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-09-23T17:04:16Z", "digest": "sha1:V37JXRS7GY3B23BNXD4QUL7DSSTSERYY", "length": 11258, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கான வழிமுறைகள் தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம் - Newsfirst", "raw_content": "\nஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கான வழிமுறைகள் தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம்\nஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கான வழிமுறைகள் தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம்\nColombo (News 1st) தற்போது அதிகம் பேசப்படுகின்ற தலைப்புக்களில் ஒன்றாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளமும் காணப்படுகிறது.\nஅரசாங்கம் உறுதியளித்தவாறு இந்த சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னமும் 38 நாட்களேயுள்ளன.\nஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.\nமுதற்சுற்று பேச்சுவார்த்தையில் இந்த சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்காத நிலையில், விடயம் தொடர்பில் மீண்டும் அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.\nதோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்ற முடியும் என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர், சிரேஷ்ட சட்டத்தரணி இளையதம்பி தம்பையா குறிப்பிட்டார்.\nஅந்த சட்டத்தை பெருந்தோட்ட தொழில்துறைக்கு மட்டும் இயற்ற முடியாது. இலங்கையில் ஆகக்குறைந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக ஒரு தொழிலாளிக்கு இருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டால், அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை. சாதாரண பெரும்பான்மையால் பாராளுமன்றத்தில் அந்த சட்டத்தை ஆக்க முடியும் என இளையதம்பி தம்பையா சுட்டிக்காட்டினார்.\nஅவ்வாறு திருத்தத்தை கொண்டு வந்தால், கூட்டு ஒப்பந்தத்தில் கூட ஆயிரம் ரூபாவிற்கு குறைவான சம்பளத்தை தீர்மானிக்க முடியாது என அவர் கூறினார்.\nஎவ்வாறாயினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு தோட்ட நிறுவனங்கள் இணங்காத நிலையில், அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன���ிடம் கண்டியில் ஊடகவியலாளர்கள் அது தொடர்பில் வினவினர்.\nபெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வரி நிவாரணம், உர மானியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே, அவர்களால் அதனை வழங்க முடியும் என அரசாங்கம் கூறுகின்றது. அவர்களால் செலுத்த முடியாது என கூறினால் அதனையும் செவிமடுக்க அரசாங்கம் தயார். இது தமக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என நினைத்து தோட்டங்களை கைவிடுவதற்கு நிறுவனங்கள் தீர்மானித்தால் அந்த தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்று செயற்றிறனை அதிகரித்து, தேவையான திட்டங்களை வகுக்கும்\nஎன மைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.\nஅரிசியை இறக்குமதி செய்ய நேரிடும்\nதனியார் துறையினருக்கான ஊதியம் தொடர்பில் இணக்கம்\nமின்சார கட்டணத்திற்கு 25 வீத நிவாரணம்\nஹெலிகொப்டர் கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி\nMCC: அடுத்த வாரம் அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிப்போம் – பந்துல குணவர்தன\nருவன்புர அதிவேக வீதி நிர்மாண பணிகளை உள்நாட்டு நிறுவனங்களிடம் கையளிக்க அமைச்சரவை அங்கீகாரம்\nஅரிசியை இறக்குமதி செய்ய நேரிடும்\nதனியார் துறையினருக்கான ஊதியம் தொடர்பில் இணக்கம்\nமின்சார கட்டணத்திற்கு 25 வீத நிவாரணம்\nஹெலிகொப்டர் கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி\nMCC: அடுத்த வாரம் தீர்மானத்தை அறிவிப்போம்\nருவன்புர அதிவேக வீதி பணிகள் குறித்த தீர்மானம்\nஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை\nஅரச காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து\nசிறுத்தை சுட்டுக்கொலை: மரண பரிசோதனை முன்னெடுப்பு\nஅமெரிக்க தூதுவர் கல்வி அமைச்சரை சந்தித்தார்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஅமெரிக்காவில் 2 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவு\nIPL: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nநிவாரண விலையில் தேங்காய் விற்பனை\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எ��்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/06/vennilavae-vennilavae.html", "date_download": "2020-09-23T16:08:58Z", "digest": "sha1:RJ4EBR5VHN2IAXJHPXPFDOHW4TAXW6NW", "length": 9469, "nlines": 264, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Vennilavae Vennilavae-Kaalamellam Kathal Vazhga", "raw_content": "\nஆ : வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா\nஎன் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தனம்மா\nவெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா\nஎன் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தனம்மா\nசின்ன மூக்குத்திப் பூ வரும் முதல் சந்திப்பு\nஅந்த பாலாற்றில் நீராட வா...\nபெ : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக் கோலமா\nஅத்தைமகன் ஆசையிலே தொட்ட நாணமா\nசின்ன மூக்குத்திப் பூ வரும் முதல் சந்திப்பு\nஅந்த பாலாற்றில் நீராட வா...\nஆ : வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா\nஎன் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தனம்மா\nஆ : வெள்ளிப்பனி மேகங்கள் செல்லும் ஊர்கோலங்கள்\nஅவள் பாதத்தில் எனை சேருங்கள்\nபெ : அந்த மழை மேகங்கள் எந்தன் எதிர்காலங்கள்\nகாதல் தீவுக்கு வழி காட்டுங்கள்\nஆ : நெஞ்சில் அலைமோதும் கடல் போல ஓசை\nபெ : வந்து கரையேறும் அலைக்கென்ன ஆசை\nஆ : இன்ப மயக்கமென்ன\nபெ : சின்ன தயக்கமென்ன\nஆ : இந்த காலங்கள் தவ கோலங்கள்...\nபெ : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக் கோலமா\nஅத்தைமகன் ஆசையிலே தொட்ட நாணமா\nஆ : ஒரு புல்லாங்குழல் பாடும் தனி ராகங்கள்\nஉந்தன் தேகத்தில் சுரம் பாடுமா\nபெ : அந்த சுரம் பாடினால் தொட்டு சுகம் தேடினால்\nஆ : நித்தம் ஒருகோடி கனவோடு தூக்கம்\nபெ : புத்தம் புதுபார்வை புரியாத ஏக்கம்\nஆ : ரத்த நாளங்களில்\nபெ : ஓடும் தாளங்களில்\nஆ : புது தாலாட்டுதான் பாடுமா...\nஆ : வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா\nஉன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா\nசின்ன மூக்குத்திப் பூ வரும் முதல் சந்திப்பு\nஅந்த பாலாற்றில் நீராட வா...\nபெ : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக் கோலமா\nஅத்தைமகன் ஆசையிலே தொட்ட நாணமா\nபடம் : காலமெல்லாம் காதல் வாழ்க (1997)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/02/blog-post_39.html", "date_download": "2020-09-23T15:44:19Z", "digest": "sha1:ECPEI6NK2YUWZC234E2ESZMDNHS7QYHS", "length": 5819, "nlines": 53, "source_domain": "www.yarlsports.com", "title": "யாழ் சுப்பர் லீக் இறுதி போட்டியில் முக்கியமான கட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. (Video) - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > JSL > Trending > Video > யாழ் சுப்பர் லீக் இறுதி போட்டியில் முக்கியமான கட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட தீர்��்பு. (Video)\nயாழ் சுப்பர் லீக் இறுதி போட்டியில் முக்கியமான கட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. (Video)\nயாழ் சுப்பர் லீக் இறுதி போட்டியில் முக்கியமான கட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட தீர்ப்பு.\nயாழ் சுப்பர் லீக்:இறுதி போட்டியின் முக்கியமான கட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட யாழ் பெந்தேர்ஸ் அணியின் அனுரதனின் ஆட்டமிழப்பு போட்டியின் முடிவையே மாற்றியது.\nYarlSports.com கமராவில் பதிவான காட்சி.\nவிளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள www.yarlsports.com உடன் இணைந்திருங்கள்.\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-23T15:53:38Z", "digest": "sha1:NHZQRGQQTNDDLNN5J3Y4HVLBWHPTUUTV", "length": 9675, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்து மதத்திற்குத் திரும்புதல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ இந்து மதத்திற்குத் திரும்புதல் ’\nஎழுமின் விழிமின் – 21\n இவர்கள் எந்த ஜாதியினரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்\" என்று நான் துணிந்து கேட்டேன். ”நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். புதியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்” ...எங்கே உனது நம்பிக்கை\" என்று நான் துணிந்து கேட்டேன். ”நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். புதியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்” ...எங்கே உனது நம்பிக்கை எங்கே உனது தேச பக்தி எங்கே உனது தேச பக்தி கிறிஸ்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது கிறிஸ்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள் எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஇந்துத்துவம் எனும் சமத்துவ கங்கை\nதமிழகம் ஊழலுக்குக் கொடுத்த சம்மட்டி அடி\nஅருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் – பயணம்\nதுயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]\n[பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nதிரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி\nதமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்\nஇத்தாலியில் பிறக்காதது ஆனந்த் செய்த பாவமா\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\n‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-23T16:17:29Z", "digest": "sha1:TMC4RGPUEZHMIC34I2TX3356IQKMNVAD", "length": 11630, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "கோவை கோட்டைமேடு செக்போஸ்ட் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ கோவை கோட்டைமேடு செக்போஸ்ட் ’\nநீலகிரியில் இந்து இயக்கத்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள்\nஉதகையில் தமிழ்ப் புத்தாண்டு அன்று கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த இந்து முன்னணி மாவட்டச் செயலர் மஞ்சுநாத்தை 20 இரு சக்கர வாகனங்களில் தொடர்ந்து வந்த முஸ்லிம் இளைஞர்கள் ஆட்டோவை மறித்து, நடுரோட்டில் அரிவாள், இரும்புக் கம்பிகள், தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக த.மு.மு.க அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப் பட்டனர்... குன்னூரில் இத்தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பற்றீய செய்திக்கான சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்த இந்து முன்னணி செயல்வீரர்களுடன் 100-க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு வந்து தகராறில்... [மேலும்..»]\nபயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம்\nதங்களது பயங்கரவாதத் தன்மை மறைய வேண்டும் என்கிற நோக்கத்திலேயே செயல்படுகின்ற சில இஸ்லாமிய அமைப்புகள், காலத்திற்குத் தகுந்தாற்போல் அரசியலில் தங்களது கூட்டணிகளை மாற்றிக் கொண்டு நல்லவர்கள் போல் காட்சி அளிக்க முயலுகிறார்கள். இப்படிப்பட்ட பச்சோந்தித்தனத்திற்கு தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான... இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜவாஹிருல்லா எப்படிப்பட்டவர், இவரின் தொடர்புகள் எப்படிப்பட்டவை என்பதைப் பார்த்தால் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கத்தின் ஊற்றுகண் என்பது வெட்ட வெளிச்சமாகும்... அல்-உம்மா மற்றும் ஜிகாத் இயக்கங்கள் தடை செய்யப்பட்டவுடன் திமுகவின் ஆதரவுடன், \"மனித நீதிப் பாசறை\" எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை... தற்போது கோவையில் உள்ள கோட்டைமேடு, தனி... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nபீஹார் 2015 – ஒரு போஸ��ட் மார்ட்டம்\nஅஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை\nமதுவை எதிர்ப்பது நமது உரிமை\nசாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்\nஅக்பர் என்னும் கயவன் – 6\nஅயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை\nசிவசமய வடிவாய் வந்த அத்துவிதம்\nபாரதி மரபும்,திரிபும் – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 20\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 1\nஅமெரிக்க [அதிபர்] அரசியல் – 5\nஅக்பர் எனும் கயவன் – 4\nபுரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:23:03Z", "digest": "sha1:3XPE7GSY6RF42YJTJ5L5OHESVRN65RK7", "length": 4685, "nlines": 164, "source_domain": "dialforbooks.in", "title": "பாரி நிலையம் – Dial for Books", "raw_content": "\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 200.00\nபாரி நிலையம் ₹ 80.00\nபாரி நிலையம் ₹ 100.00\nபாரி நிலையம் ₹ 70.00\nபாரி நிலையம் ₹ 40.00\nபாரி நிலையம் ₹ 80.00\nபாரி நிலையம் ₹ 80.00\nபாரி நிலையம் ₹ 100.00\nபாரி நிலையம் ₹ 100.00\nபாரி நிலையம் ₹ 675.00\nபாரி நிலையம் ₹ 750.00\nபாரி நிலையம் ₹ 1,000.00\nபாரி நிலையம் ₹ 350.00\nபாரி நிலையம் ₹ 800.00\nபாரி நிலையம் ₹ 600.00\nதிராவிடவியலும் செம்மொழி தகுதிப் பாடும்\nபாரி நிலையம் ₹ 85.00\nAny Imprintநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1)பாரி நிலையம் (131)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bhakthimalar.blogspot.com/2009/", "date_download": "2020-09-23T17:34:58Z", "digest": "sha1:GDIBL3EXYN2YQQNTXW5DAKZA37XWULUC", "length": 38107, "nlines": 75, "source_domain": "bhakthimalar.blogspot.com", "title": "பக்தி மலர்: 2009", "raw_content": "\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்\"\nசத்யசாயி பாபாவின் அவதாரம் அனைத்து மதங்களின் ஒற்றுமைக்கு உதாரணம்\nஸ்ரீ சத்யசாயி பாபாவின் அவதாரம், அன்பான மனிதர்களை உருவாக்கி தெய்வபக்தியை உணரச் செய்து அனைவரிடத்திலும் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதேயாகும். அவரது வழிநடத்தலானது தன்னலமற்ற சேவையாகும்.கைகளைத் தட்டி பஜனைகள் செய்வதைவிட கைகளை நீட்டி சேவை புரிவதையே சாயி இயக்கம் போதிக்கின்றது. தன்னலமற்ற சேவை இதயத்தை ஒளிரச் செய்கிறது. சேவை மனப்பான்மை ஒற்றுமையை வளர்க்கின்றது.\nஅனைத்து மதங்��ளையும் ஒன்றிணைத்து \"அன்பே தெய்வம்\" என்ற கோட்பாட்டில் அமைந்தது தான் சாயி மார்க்கம். பல மொழி, இன,மத வேறுபாடுகள் இன்றி அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அன்பு வார்த்தை \"சாயி ராம்\". பகவான் ஸ்ரீசத்யசாயி பாபா எந்தவொரு புதிய மதத்தை நிறுவவோ, போதிக்கவோ முயற்சி செய்யவில்லை. உலகிலுள்ள அனைத்து மதங்களையும் அனுசரித்து \"தெய்வம் ஒன்றே\" என்ற அடிப்படையில் சாயி இயக்கத்தைத் தோற்றியுள்ளார். உலகில் இன்று சமூக ஒற்றுமை கிடையாது. எங்கும் மதவெறி. இனங்களுக்கிடையில் உட்பூசல்கள்.\nஇதுபற்றி பகவான் ஸ்ரீசத்யசாயி பாபா தனதுஉரையொன்றில், \"இக்காலத்தில் சமூகத்தில் ஒற்றுமை இல்லை. வேற்றுமை கண்டுபிடிக்கும் மேதாவிகள் தான் இருக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்கள் கிடையாது. இதனால் தான் மதச் சண்டைகள்,சாதி பேதங்கள் உருவாகின்றன. காட்டுமிராண்டிக் குணங்கள் மனித இதயங்களில் குடிகொண்டுள்ளன. எப்போது மனிதன் வேற்றுமையில் ஒற்றுமையைக் காணத் தொடங்கிறானோ அப்போதுதான் சாந்தியும் சௌக்கியமும் கிடைக்கும். எல்லோருடைய உடலிலுள்ள இரத்தமும் ஒன்றுதான்.\nஎல்லோரும் ஒரே காற்றைத்தான் சுவாசிக்கின்றோம். நடமாடும் பூமியும் ஒன்றுதான். பசி வரும்போது பணக்காரன் வடை,பாயாசத்துடன் சாப்பிடுகின்றான். பரம ஏழை கேழ்வரகுக் கஞ்சி குடிக்கின்றான். தாகம் ஏற்படும் போது பணக்காரனும் ஏழையும் அதைத் தீர்த்துக் கொள்ள வெவ்வேறு பானங்களை உட்கொண்டாலும் இருவரும் அடையும் ஆனந்தம் ஒன்றுதான். துன்பம் வரும்போது துயரம் அடைவதும் ஒன்றுதான்.\nவெளியில் காணப்படும் பஞ்ச பூதங்கள் அனைத்தும் உன் உடலில் உள்ளேயே எல்லாப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. உன்னிடம் இல்லாதது மற்றவனிடம் இல்லை. அப்படி இருக்கும்போது மற்றவரிடம் நீ ஏன் கை ஏந்த வேண்டும் உன்னிடம் இல்லாத எதைக் கேட்கிறாய் உன்னிடம் இல்லாத எதைக் கேட்கிறாய் அனைத்தும் சமம் தான். இந்த ஒற்றுமைதான் தெய்வீகம். இதுதான் மோட்சத்தின் அடிப்படை\" என்கிறார்.\nமனிதப் பிறவியின் இறுதி இலட்சியம் பரமாத்மாவுடன் ஐக்கியப்பேறு பெறுவது தான். மனிதப் பிறவி புதிதாகத் தோன்றும் ஒன்றல்ல. ஏற்கனவே உள்ளதான ஒன்று பரந்து விரிந்து பரிணமிப்பதுதான் பிறவி எனப்படுகிறது. பிறவி எடுத்துப் புதுவாழ்வு ஒன்று ஆரம்பிக்கிறது. இந்த வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட ���ாலத்துக்கு நீடிக்கிறது. பின்னர் மரணம் அல்லது மறைவு ஏற்படுகிறது. மரணத்தின் பின் மீண்டும் பிறவி என்பதுதான் நியதி. ஆனால், இந்த நியதியை முறியடித்து மீண்டும் பிறப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு இந்தப் பிறவியிலேயே ஆசையை அறுக்க வேண்டும். ஆசைதான் சகல துன்பங்களுக்கும் மூலகாரணமானது.\nஆசைகளை வளர்ப்பதனால் உண்மையான ஆனந்தத்தை அடைய முடியாது. பந்த பாசங்களினால் கட்டுப்பட்டு ஆசைகளை பேராசைகளாக மாற்றிக் கொள்கிறோம். எடுத்த பிறவியில் பயனைப் பெறாது அடுத்த பிறவிக்கும் எடுத்துச் செல்கிறோம். இதைத்தான் கலியுகத்தில் தோன்றிய சீரடிசாயி அவதாரமும், சத்ய சாயி அவதாரமும் எடுத்துக் கூறியுள்ளது. அதாவது, \"கடந்த பிறவியிலிருந்த உறவுகளின் தொடர்புகள் அப்பிறவியிலேயே அற்றுப் போய்விட்டன. ஆனால், எமது விருப்பங்கள் ஆன்மாவோடு சேர்ந்து ஒவ்வொரு பிறப்புக்கும் கொண்டு செல்லப்படுகிறது. எனவே, உனது உறவினர்களை நினைத்துப் பெருமை கொள்ளாதே, ஆசைகளை வளர்த்துக் கொள்ளாதே, அப்போது தான் அழிவில்லாத ஆனந்தத்தை அடைவாய்\". இது பகவான் ஸ்ரீசத்யசாயி பாபாவின் முன்னைய அவதாரமான சீரடிசாயி பாபாவின் அருளுரை.\n\"பரந்த மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். அன்பை விரிவாக்கம்செய்பவன் மட்டுமே மனிதன் என அழைக்கப்பட முடியும். உங்களது குடும்பத்துடன் மட்டும் உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளாதீர்கள். ஏன் மிகவும் கீழ்மையான ஆசைகளை நோக்கி ஓடுகிறீர்கள் பறவைகள் , மிருகங்கள் போல வாழ்க்கை நடத்த முயற்சித்து உங்களது நிலையை ஏன் தாழ்த்திக் கொள்கிறீர்கள் பறவைகள் , மிருகங்கள் போல வாழ்க்கை நடத்த முயற்சித்து உங்களது நிலையை ஏன் தாழ்த்திக் கொள்கிறீர்கள் இந்த ஆசைகள் தான் உங்களை இவ் உலகத்தோடு கட்டிப்போடுகின்றன. படித்தவர்கள் இவ்வாறு கீழ்த்தனமாக நடந்துகொள்வது மிகவும் வெட்கரமானது\". இது இன்றைய அவதாரமாகிய பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவின் தெய்வீக உரை.\nமனித இனம் முழுவதையும் சதோதரத்துவம் என்ற பிணைப்பில் ஒரு குடும்பமாக்குவதற்கும் ஆன்மீக உண்மையினைத் துலங்க வைப்பதற்கும் சாயி பக்தர்களை பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அரவணைக்கின்றார். பல மொழி, இன, மத வேறுபாடுகளின்றி அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அன்பு வார்த்தை தான் \"சாயி ராம்\" அனைத்து மதங்களையும் ஒன்றிணைத்து \"அன்பே தெய்��ம்\" என்ற கோட்பாட்டில் அமைந்தது தான் சாயி மதம். பகவான் தன் பக்தனை நாடிப்போய் அருள்பாலிப்பது என்கிற மரபை பிரசாந்தி நிலையம் தவிர, வேறெங்கும் காண முடியாது. பணத்தின் மூலம் எதனையும் பெறலாம் என்ற வாதம் இங்கு செல்லுபடியாகாதது.அன்பு ஒன்றுதான் பிரசாந்தி நிலையத்தின் வேதவாக்கு.\nபகவான் ஸ்ரீசத்யசாயி பாபா ஒரு அவதார புருஷர். இந்த நூற்றாண்டில் வாழ்ந்து வரும் மகான். புட்டபர்த்தி என்ற ஒரு சிறிய கிராமத்தை பலரும் வியக்கும் வண்ணம் புனரமைத்த நவீன சித்தர். பல்லாயிரமான பக்தர்களையும் உலக நாடுகளில் பல நூறு சாயி நிலையங்களையும் வழிநடத்திவரும் மனித தெய்வம். ஒப்பற்ற ஒரு உயர்ந்த புனித சக்தி.\nஎதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி பாபாவின் 84 ஆவது பிறந்த நாளாகும்.\nநாவலர் வழியில் கல்விப் பணியாற்றிய இந்து போர்ட் சு.இராசரத்தினம்\nநாவலர் வழியில் கல்விப் பணியாற்றிய இந்து போர்ட் சு.இராசரத்தினம்\nவட இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பிற மதகுருமார் அரச ஆதரவுடன் ஆங்கிலக் கல்வி என்னும் மோகத்தை சைவப் பெற்றோர், பிள்ளைகள் ஆகியோரில் ஏற்படுத்தி தம்பால் ஈர்த்தனர். சைவசமயமும் தமிழ் மரபுக் கல்வியும் சைவ ஆசார ஒழுக்கங்களும் எங்கே மக்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு விடுமோ என்னும் அச்சம் தோன்றலாயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மோசமடைந்து வந்த நிலைமையைக் கண்ணுற்ற ஆறுமுகநாவலர், சைவசமய தமிழ்க் கல்விப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு வித்திட்டு அப்பணிகளுக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.\nசைவ ஒழுக்கம், பண்பாடு பேணுமாறும், தமிழ்ப் பண்பாட்டு வாழ்க்கை முறைகளை அனுசரிக்குமாறும் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு இடங்கொடாதிருக்குமாறும் தமிழ் மக்களைக் கோரி முதன் முதலாக இயக்கம் நடத்திய பெருமை நாவலர் பெருமானையே சாரும்.\nஆலயங்கள் தோறும் சைவப்பிரசங்கங்கள், புராணபடனம், சைவப்பிரசாரங்கள் என்பனவற்றை மேற்கொண்டார். ஊர்கள் தோறும் பாடசாலைகள் நிறுவித் தமிழ்க் கல்வியை வழங்கும் முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபடலானார். நாவலர் தமிழ் நாட்டிலும் சிதம்பரத்தைத் தலைமை நிலையமாகக் கொண்டு மறுமலர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலானார்.\nபழைய தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் சிலவற்றை அச்சுவாகன மேற்றிப் பாதுகாத்தார். செய்யுள் நடையிலிருந்த பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் போன்ற நூல்களை வசனநடையில் எழுதிப் பதிப்பித்தார். பொதுமக்கள் கல்வி, வளர்ந்தோர் கல்விக்கு அவை உதவின.\nபிரசங்கம், புராணபடனம், காவிய பாட சாலை, வசனநடையில் அமைந்த பிரசுரங்கள், பத்திரிகைகள் வாயிலாகப் பொதுமக்கள் கல்வி, வளர்ந்தோர் கல்வி வழங்க நாவலர் முயற்சிகள் மேற்கொண்டார்.\nநாவலரின் கல்விப் பணிகள், சமூகப் பணிகள், சமயப் பணிகள் அனைத்தும் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களினதும் பிற மதத்தவர்களினதும் கடும் எதிர்ப்புகள், சதிமுயற்சிகளின் மத்தியிலேயே நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nநாவலர் பெருமான் வண்ணார்பண்ணையில் 1848 இல் நிறுவிய சைவப்பிரகாச வித்தியாசாலை, இலங்கையில் கிறிஸ்தவ மதக்குழுவினரல்லாதோரால் அந்நியர் ஆட்சிக்காலத்தில் எழுந்த முதல் முறை சார்ந்த கல்வியை வழங்கும் வித்தியாலயமாகும். இலங்கையில் அத்தகைய பல கல்லூரிகள் தோன்றுவதற்கு முன்னோடியாக விளங்கியது.\nநாவலரைத் தொடர்ந்து அவர் காட்டிய பாதையில் சைவப்பிள்ளைகள் சைவச் சூழலில் சைவப்பண்பாடு பேணி ஆரம்ப இடைநிலைக் கல்வியைக் கற்றுக்கொள்ள வாய்ப்பாக சைவபரிபாலனசபை , இந்துக்கல்லூரி சபை, சைவவித்தியா விருத்திச்சங்கம் என்பன கல்லூரிகளையும் பாடசாலைகளையும் நிறுவி நடத்திவரலாயின. சைவக்கல்வி வளர்ச்சிக்கு நாவலர் வழிநின்று சேர்.பொன்.இராமநாதன் ஆற்றிய பணிகள் மகத்தானவை.\nநாவலர் பரம்பரையினரால் 1888 இல் ஆரம்பிக்கப்பட்டது யாழ்ப்பாணம் சைவபரிபாலனசபை. அதன் முயற்சியால் 1889 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி நிறுவப்பட்டது. தொடர்ந்து கொக்குவில், உரும்பிராய், காரைநகர், சாவகச்சேரி, மானிப்பாய் ஆதியாம் இடங்களில் இந்துக்கல்லூரிகள் எழுந்தன. அவற்றை முகாமைத்துவம் செய்ய இந்துக்கல்லூரி சபை தோற்றுவிக்கப்பட்டது. குடாநாட்டின் பல பாகங்களிலும் தனியார் முயற்சியினால் நாவலர் நெறிப்படி இந்துக்கல்லூரிகள் தோன்றின. அவை இடைநிலைக்கல்வியை சைவசமயச் சூழலில் ஆங்கில மொழிமூலம் மாணவர் கற்க வாய்ப்பளித்தன. கிறிஸ்தவ மதக் குழுவினரின் கல்லூரிகளுக்கு இந்துக் கல்லூரிகள் கல்வித் தரத்திலும் மாணவர் தொகையிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் சவாலாக விளங்கின. நாவலர் பெருமானின் இலட்சியம் நிறைவு எய்தியது எனலாம்.\nஊர்���ள் தோறும் சைவப் பாடசாலைகளை நிறுவுதல், சைவச் சூழலைப் பேணுதல், சைவத் தமிழ்க் கல்வியை சைவப் பிள்ளைகளுக்கு வழங்குதல், மதமாற்றத்தைத் தடுத்தல் போன்ற சைவ மறுமலர்ச்சிப் பணிகளை நாவலர் பெருமான் விட்டுச்சென்ற இடத்திலிருந்து முன்னெடுத்துச் செல்லும் நோக்குடன், 1923 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சைவ வித்தியா விருத்திச்சங்கம் நிறுவப்பட்டது. இதற்கு முன்னின்று உழைத்தவர்களில் சேர். பொன்னம்பலம் இராமநாதன், சு.இராசரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\n1884 ஆம் ஆண்டில் பிறந்த சைவக்காவலர் சு.இராசரத்தினம் சைவ வித்தியா விருத்திச்சங்கத்தின் முகாமையாளராகவும் செயலாளராகவும் அதன் ஆரம்பகாலத்திலிருந்து நீண்டகாலம் அரும்பணியாற்றியவர். சட்ட வல்லுநராக விளங்கிய அவர், தேடிவந்த உயர் பதவிகளையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு முழுநேர ஊழியராக, சைவ வித்தியா விருத்திச்சங்கத்துடன் (இந்துப்போர்ட்) ஒன்றித்துவிட்டவர். \"நாவலர்' என்றால் நல்லைநகர் ஆறுமுக நாவலரையே குறிப்பதுபோல், \"இந்து போர்ட்' என்றால் சு.இராசரத்தினத்தையே குறிப்பதாக அமைந்தது. அந்த அளவிற்கு அவர் தமது உடல், பொருள், ஆவி,பதவி அனைத்தையும் அர்ப்பணித்துச் சைவப் பணியாற்றியவர். அவருக்குப் பக்கபலமாக நிர்வாக உதவியாளர் கந்தப்ப சேகரமும் கணக்காளர் அப்புத்துரையும் ஆற்றிய சேவை வியந்து போற்றுதற்குரியது.\nதமிழ் மொழிமூல ஆரம்பக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியைச் சைவப்பிள்ளைகள் சைவசமயச் சூழலில் சைவத் தமிழ்ப் பண்பாடு பேணிக் கற்க வாய்ப்பளிக்கும் வகையில் சைவ வித்தியா விருத்திச்சங்கம் நிறுவிய பாடசாலைகளும் நிர்வாகித்த பாடசாலைகளும் விளங்கின. சிறந்த சைவ ஆசிரியர்களை உருவாக்கும் பொருட்டு சு. இராசரத்தினத்தின் பெருமுயற்சியால் திருநெல்வேலியில் சைவாசிரிய கலாசாலை நிறுவப்பட்டது. அதிபர் மயிலிட்டி சுவாமிநாதன் , உப அதிபர் பொ. கைலாசபதி, தமிழ்ப் பேராசிரியர் பண்டிதமணி, சி.கணபதிப்பிள்ளை ஆகியோர் ஆசிரியகலாசாலையை அணி செய்தனர். அவர்களால் புடம் போடப்பட்டுப் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட நல்லாசிரியர்கள் சைவத் தமிழ்ப் பண்பாட்டுத் தூதுவர்களாக நாடெங்கிலும் விளங்கினர். அவர்களின் நடை, உடை, பாவனை, போதனை, போக்கு, வாக்கு, எண்ணம், சொல், செயல், வாழ்க்கைமுறை யாவற்றில��ம் சைவத் தமிழ்ப்பண்பாட்டு மணம் கமழ்ந்தது. சைவ மறுமலர்ச்சிக்கு அவ்வாசிரியர்களின் பங்கு மகத்தானது.\n\"தானத்தில் சிறந்தது வித்தியாதானம்' , \"தருமத்தில் சிறந்த தருமம் பாடசாலைகளை ஸ்தாபித்தல்' என்பார் நாவலர் பெருமான். இக்கூற்றுகளை அனுசரித்துச் செயலாற்றியவர் சு. இராசரத்தினம் . இலங்கைச் சட்டசபை உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் அவர் சைவப்பாடசாலைகளின் விருத்தி, கல்விச் சட்டங்களை ஆக்குதல், உதவி நன்கொடை , ஆசிரியர் விருத்தி மற்றும் நியமனம் போன்ற பல விடயங்களில் தகுந்த ஆலோசனைகளை வழங்கி நெறிப்படுத்தினார்.\nசாதிப்பாகுபாடின்றி சைவப்பிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர்களுக்கு சாதி அடிப்படையில் சம ஆசனம், சமபோசனம் மறுக்கப்படக்கூடாதென்றும் சு. இராசரத்தினம் தமது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சகல பாடசாலை அதிபர்களுக்கும் சுற்று நிருபம் அனுப்பி அதனை அமுல்படுத்துவதிலும் உறுதியாக இருந்தார்.\nசமூகத்தின் அடிமட்டத்தில் பின்தங்கிய நிலையில், வாழ்ந்த மக்களும் ஆதரவற்றுக் காணப்பட்ட தாய், தந்தையரை இழந்த சைவப்பிள்ளைகளும் அக்காலத்தில் மதமாற்றத்திற்கு உள்ளாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. கல்வி வழங்குதல், விடுதி வசதிகள் செய்து கொடுத்தல், உத்தியோகம் அரசாங்கத்தில் பெற்றுக்கொடுத்தல், சமூக அங்கீகாரம் பெறுதல் என்னும் போர்வையில் அம் முயற்சிகள் இடம்பெற்றன. பெரியார் சு. இராசரத்தினம் அவற்றைத் தடுக்கும் முயற்யில் ஈடுபட்டார். 1930 இல் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இரு அநாதை விடுதிகளும் கல்வி கற்பதற்கு பாடசாலை வசதிகளும் உருப்பெற்றன. அவை இன்றும் திறம்பட நடத்தப்பட்டு வருகின்றன. சாதி, குலம், சமூக நிலை என்பவற்றிற்கு அப்பால் மனிதாபிமானம், மனிதர்மம் என்ற அடிப்படையில் சிந்தித்துச் செயலாற்றிய பெருந்தகை பெரியார் இராசரத்தினம் ஆவார்.\nபிற்பட்ட சமூகத்தினரென அக்காலத்தில் கருதப்பட்டவர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு ஏற்ற வசதிகளையும் பலத்த எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது தமது முகாமையின் கீழ் இருந்த சைவப் பாடசாலைகளில் செய்து கொடுத்தமை இராசரத்தினத்தின் சாதனையாகும். ஒரு காந்தீயவாதியாகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் தர்ம வீரராகவும் காட்சி தருகிறார். \"சரி' என்ற�� தன்மனதில் பட்டதை எவ்விதத்திலும் செய்துமுடிக்கும் சாதனையாளர். அரசாங்கம் இயற்றும் கல்விச் சட்டங்களிலும் சுற்று நிருபங்களிலும் விதிவிலக்குகளைக் கண்டுபிடித்து தமக்குச் சாதகமாக்கிப் பாடசாலைகளின் நன்மைக்காகப் பயன்படுத்தும் வல்லமை பெற்றவர். அதனால், சட்டங்களுக்குத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தம் ஆங்கிலேய அரசுக்கு ஏற்பட்டமை பற்றிக் கூறப்படுகிறது. பெரும் விவேகியாகவும் சிறந்த சாதுரியம் படைத்த முகாமையாளராகவும் ஆளுமை நிறைந்தவராகவும் பெரியார் இராசரத்தினம் விளங்கினார்.\n1957 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் ஒருநாள் பெரியார் இராசரத்தினம் என்னை வந்து தம்மைத் தமது அலுவலகத்தில் சந்திக்குமாறு எம்மூர்ப் பெரியார் வை. விநாயகமூர்த்தி மூலம் செய்தி அனுப்பியிருந்தார். புவியியல் பட்டதாரியாகப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி வேலை தேடும் படலத்தில் நான் ஈடுபட்டிருந்த வேளையில் கிடைத்த அச்செய்தி எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மறுநாள் காலை சைவப்பெருமகனார் இராசரத்தினத்தை அவரது யாழ்ப்பாண அலுவலகத்தில் சந்தித்து என்னை அறிமுகம் செய்தேன். புன்னகையுடன் என்னை வரவேற்று \"செங்குந்தா இந்துக்கல்லூரிக்குப் புவியியல் ஆசிரியராக இன்று முதல் உம்மை நியமித்துள்ளேன். வாரும் கொண்டுபோய் விடுறன்' என்று சொல்லவும், அவருடைய கார் வந்து நிற்கவும் நேரம் சரியாக இருந்தது. என்னைப் பற்றிய தகவல்களை ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார் என்பது தெரிந்தது. சிறிது நேரத்தில் செங்குந்தா இந்துக் கல்லூரி வாயிலில் கார் போய் நின்றது. அங்கு அதிபர் நா. கணபதிப்பிள்ளை எங்களை வரவேற்றார். என்னை அதிபருக்கு அறிமுகம்செய்த பெரியார் இராசரத்தினம், \"இவர் புவியியல் பட்டதாரி, நீர் தேடிக் கொண்டிருந்த ஆள் கிடைத்துவிட்டார். சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும்' என்று கூறிவிட்டு, என்னிடம் \"கடமையைச் சரியாகச் செய்து நீர் நல்ல ஆசிரியராகப் பேர் எடுக்க வேண்டும்' என்றவர் \"நீர் முத்துத்தம்பி விடுதியில் தங்கலாம்' என்றும் கூறினார். தமது புன்னைகையால் என்னை ஆசீர்வதித்தார். அவரது வாழ்த்துக்கள் என்னைக் கல்விப் பணிப்பாளர் வரை உயர்த்தியது. அன்னாரின் 125 ஆவது ஜனன தினமாகிய இன்று எனது வணக்கமும் அஞ்சலியும் என்றென்றும் அவருக்கு உரித்தாகுக.\nநன்றி: தினக்குரல் சூலை 4, 2009\nபக்தி மலரில் எனது பதிவுகள்\nசத்யசாயி பாபாவின் அவதாரம் அனைத்து மதங்களின் ஒற்றும...\nநாவலர் வழியில் கல்விப் பணியாற்றிய இந்து போர்ட் சு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/10755-2019-10-14-05-37-27", "date_download": "2020-09-23T15:42:21Z", "digest": "sha1:YJRJIJTQKKK3HZ27LP3XQCPBEWD7JCBP", "length": 49311, "nlines": 274, "source_domain": "keetru.com", "title": "நிலக்கொள்ளையால் நெருங்கும் உணவுப்பஞ்சம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜூலை 2010\nபுதுக்கவிதைகளில் கிராம வாழ்க்கை - அறிமுகம்\nபோராட்டத்தைத் திணிக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள்\nமத்திய பிரதேசத்தில் பற்றிய நெருப்பு இந்தியா முழுவதும் பரவட்டும்\nகவிமாலையின் 80வது (மாதாந்திர) நிகழ்வு\nகிராமப்புறத்தில் சமூகப் பொருளாதாரக் கள ஆய்வு\nஏகாதிபத்திய தோல்வியின் வெற்றிடத்தில் நிலக்கிழாரிய முறைகள் அமர்வது தற்காலிகமே\nஇந்திய ஆளுவர்க்கத்தை பதைபதைக்கச் செய்த விவசாயிகளின் பேரணி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜூலை 2010\nவெளியிடப்பட்டது: 31 ஆகஸ்ட் 2010\n‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்திணை அழித்திடுவோம்’ என்று பாரதி பாடி ஒரு நூற்றாண்டு முடியவில்லை; அதற்குள் தனிமனிதர்கள் சிலர் சேர்ந்து ஜகத்தினை பட்டினியால் அழிக்கும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். மக்களைப் பட்டினி போடும் அரசுகளைக் கொண்ட நாடுகள், லட்சக்கணக்கான ஹெக்டேர் விளைநிலத்தை அடிமாட்டு விலைக்கு அன்னியரிடம் விற்று செயற்கையாக பஞ்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.\nகோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் மடியப் போவது உறுதியாகத் தெரிந்தும் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அந்நாடுகளிலுள்ள விளை நிலங்களை வாங்கிக் குவித்து வருகின்றன ‘பன்னாட்டுக் கம்பெனிகள்’ எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகள். அப்படியாவது பிற நாடுகளில் சென்று விளைநிலம் வாங���க வேண்டிய அவசியமென்ன சொந்த நாட்டு மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்றப் போகிறார்களாம்\nஇந்த ‘மனிதநேயர்கள்’ ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் மட்டுமே இருப்பதாக தவறாக எண்ணிவிடக் கூடாது. ஜப்பான், அரபு நாடுகள் ஒன்றியம், சவூதி அரேபியா, தென் கொரியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் நில அபகரிப்புப் போட்டியில் முன்னணியில் உள்ளன. எந்த நாடு உலகின் எப்பகுதியில் எவ்வளவு நிலத்தை அபகரித்துள்ளது என்பதை கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் பார்க்கலாம்.\nநீண்டதோர் பட்டியலின் ஒரு சிறு பகுதியே இது. இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் எந்தளவுக்கு நில அபகரிப்பில் இறங்கியுள்ளன என்பதைக் காட்டவே இந்தப் பட்டியல் இங்கு இடம்பெறுகிறது.\nதெற்காசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகளின் விளை நிலங்களை அதிவேகமாக வாங்கிக் குவித்து வருகின்றன பல பன்னாட்டுக் கம்பெனிகள். ஏற்கெனவே நாட்டு மக்களைக் கூட்டங்கூட்டமாக பட்டினியால் சாகவிடும் அரசுகள், ரகசியமாக காதும் காதும் வைத்தாற்போல பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டு வருகின்றன. இவ்வாறு விளைநிலங்கள் பன்னாட்டு முதலாளிகள் வசமாகி எதிர்காலத்தில் உணவு என்பதே சாமானிய மனிதருக்கு எட்டாத கனியாகி விடும் அபாயம் நெருங்குகிறது. வெளிநாடுகளில் உணவை உற்பத்தி செய்து உள்நாட்டில் பெரும் லாபத்திற்கு விற்கும் உரிமை கார்ப்பரேட் நிறுவனங்களின் வசமாவதால் உலகில் என்னென்ன கேடுகள் விளையும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.\nநிலஅபகரிப்புப் போட்டியினால் உடனடியாக பெருமளவு பாதிப்பைச் சந்திக்கப் போவது ஆப்பிரிக்க நாடுகளே. ஏற்கெனவே எத்தியோப்பியாவில் ஆயிரக் கணக்கில் மக்கள் பஞ்சத்தில் மடிந்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. அந்த நிலையில், ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என பல நாடுகள் போட்டி போட்டு எத்தியோப்பிய விளைநிலங்களை அபகரித்து வருகின்றன.\nஎத்தியோப்பியாவில் 6 லட்சம் ஹெக்டேர் நிலம் அபகரிக்கப் பட்டுள்ளது.ஒரு ஹெக்டேருக்கு ரூ.150 லிருந்து ரூ.500 வரை விலை தரப்பட்டுள்ளது. அங்கு சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 2 ஹெக்டேர் நிலம் உளளது. இந்த நில அபகரிப்பால் ஏறக்குறைய 3லட்சம் குடும்பங்கள் நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஅபகரிக்க���்பட்ட நிலங்க ளில் இயந்திரங்களைக் கொண்டு விவசாயம் செய்யப் படுவதால், வெறும் 20000 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.\nநிலப்பறிப்புப் போட்டியில் முதலிடம் வகிப்பது இந்தியா.\nகருதூரி குளோபல் லிமி டெட் என்ற பெங்களூர் கம்பெனி ஒன்று மட்டுமே 3,50,000 ஹெக்டேர் நிலத்தை அபகரித்துள்ளது. இந்திய அரசின் கடனுதவியோடு இதுவரை 30,000 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்டிருக்கிறது. உணவு தானியங்கள், கரும்பு, பாம் ஆயில் போன்றவற்றை விளைவித்து அவற்றை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்போவதாக அறிவித்துள்ள கருதூரி குளோபல் கம்பெனி, ‘உலகிலேயே பெரிய விவசாய நிலப்பரப்பு’ தன்னிடம் உள்ளதாக மார்தட்டிக் கொள்கிறது. உணவுப் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமென்ற நிபந்தனையோடு இதுவரை எத்தியோப்பியாவுக்கு இந்திய அரசு 50 கோடி பவுண்ட் கடனுதவி அளித்துள்ளது.\nஎத்தியோப்பியாவில் மட்டு மே 80 இந்திய கம்பெனிகள் நில அபகரிப்புப் போட்டியில் இறங்கி யுள்ளன. எத்தியோப்பியாவில் மட்டுமின்றி கானா, மாலி, மட காஸ்கர், மொசாம்பிக், சூடான், டான்சானியா ஆகிய நாடுகளிலும் இந்திய கம்பெனிகள் விளை நிலங் களைப் பறித்து வருகின்றன.\nஆப்பிரிக்க விளை நிலங்களை அபகரித்து, புதியமுறை காலனியாதிக்கத்திற்கு இந்தியா வழிகோலியுள்ளது என்ற குற்றச் சாட்டை வேளாண் அமைச்சர் சரத் பவார் மறுத்துள்ளார். “சில கம்பெ னிகள் சர்க்கரை உற்பத்திக் கென விளை நிலங்களை வாங்கி, விளைச் சலை சர்வதேசச் சந்தையில் விற்கப் போகின்றன - அவ்வளவு தான்” என்கிறார் அவர்.\nஇந்தியாவில் விளையும் பாசுமதி அரிசியை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும். எனவே, பிறவகை அரிசியை சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்ய ஏதுவாக ஆப்பிரிக்க விளை நிலங்களில் முதலீடு செய்யுமாறு இந்தியாவின் ‘யெஸ் பேங்க்’ முதலாளிகளுக்கு அறிவுரை வழங்குகிறது.\nஅதேபோல தற்போது இந்தியாவில் மாமிச உணவுக்கான தேவை அதிகரித்துள்ள போதிலும் மாட்டுத் தீவனமாக மக்காச்சோளம் விளைவிக்க இந்திய அரசு உதவி ஏதும் செய்யவில்லை. ஆனால், ஆப்பிரிக்காவில் சோளம் விளை விக்க இந்திய கம்பெனிகளுக்கு இந்திய அரசின் கடனுதவி அளிக்கிறது. எத்தியோப்பியாவில் மட்டுமே இதுவரை இந்தியா 430 கோடி ரூபாய் முதலீடு செய் துள்ளது. விரைவில் இத்தொகை ஆயிரம் கோடி��ை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுபோன்ற அநியாயமான நில பறிப்பால் எத்தியோப்பியாவில் ஏற்கெனவே பட்டினியால் செத்துக் கொண்டி ருக்கும் மக்களின் நிலை என்ன வாகும் எத்தியோப் பியாவின் கிழக்கு, தெற்கு பகுதி களில் மட்டு மே 52 லட்சம் மக்கள் உணவுக்காக சர்வதேச சமூகத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக் கிறார்கள். அது மட்டுமல்ல - ஏற்கெனவே சர்வதேச சமூகத்தின் உதவியால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலைத்திட்டம் தான் பட்டினியால் சாகும் அபாயமுள்ள 80 லட்சம் கிராமப்புற மக்களை காப்பாற்றி வருகிறது. கோடிக் கணக்கான மக்களை பட்டினியில் சாகவிட்டுவிட்டு விளைச்சலை அந்நிய முதலாளிகளிடம் விற்பதை என்னவென்று சொல்வது\nபனை எண்ணெய்க்காகவும், தாவர டீசல் எண்ணெய் உற்பத்திக் காகவும் பர்மா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் விளைநிலங்கள் காவு கொடுக்கப் பட்டதால் ஏற்பட்டுள்ள நாசத்தை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.\nஅடுத்தபடியாக நில அப கரிப்பு காரணமாக சூழலியல் பாதிப்புக்கு இரையாகப் போவது அண்டை நாடான பாகிஸ்தான். கத்தார் நாடு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் 16 லட்சம் ஹெக்டேரில் உணவு உற்பத்தியைத் தொடங்க விருக்கிறது. இதனால் 25,000 கிராமங்களில் மக்கள் தங்கள் விளைநிலங்களையும் வாழ் விடங்களையும் விட்டு துரத்தப் படுவார்கள். சவூதி அரேபியாவும் பாகிஸ்தானில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. பாகிஸ்தானின் வேளாண் நிலங் களை கம்பெனிகளுக்கு வாரி வழங்கும் படலம் முஷரப் ஜனாதிபதியாக பொறுப்பிலிருந்த காலத்தில் வேக மெடுத்தது. அதற்கு முன்பே பாகிஸ்தானில் விவசாயம் மிக மோசமான நிலையில் தான் இருந்து வந்தது.\n1967இலேயே பாகிஸ்தான் மெக்சிகோவிலிருந்து 47,000 டன் குட்டைரக கோதுமை யின் ‘உயர் தரமான’ விதைகளை இறக்குமதி செய்திருந்தது. (அதற்கு முன் 1966இல் இந்தியா மெக்சிகோ விலிருந்து 18,000 டன் கோதுமை விதையை இறக்குமதி செய்துதான் பசுமைப் ‘புரட்சியை’() தொடங்கி யிருந்தது). விவசாயத்தை தாராளச் சந்தை அழிப்பது ஏன், எவ்வாறு என்று ஆராய வேண்டுமானால், அதற்குச் சரியான இடம் பாகிஸ்தான் என்று அந்நாட்டின் பொருளாதார வல்லுனர்களே கூறுகின்றனர்.\nதனிநாடுகளின் இந்த நிலைமை தொடர்ந்தால் உலகம் முழுவதிலுமுள்ள நாடுகள் பலவும் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் அபாயநிலை ஏற்படும். இதனைத் தடுக்க சர்வதேச அமைப்புகள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளன\nஉலகெங்கிமுள்ள 16 சர்வ தேச வேளாண் ஆராய்ச்சி நிலை யங்களின் நிர்வாக அமைப்புதான் ‘சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு’. முதலில் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிலையம் நில அபகரிப்பு நடவடிக்கையில் கம்பெனிகளுக்கு நடைமுறை விதிகளை ஏற்படுத்துவது குறித்துப் பேசியது. இப்போது சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையம் அதிகமாக அரிசி விளைவிப்பதற்காக சவூதி அரேபியாவின் கம்பெனிகளுடன் பல ஒப்பந்தங்களை செய்திருக்கிறது சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு சிறு விவசாயிகளுக்கு உதவும் கடமையைக் கைவிட்டு நீண்டகாலமாகி விட்டது. தற்போது பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அமைப்பு உள்ளிட்ட பெருங் குழும முதலாளிகளுக்கு எந்தெந்த நாடுகளில் நிலங்களைப் பறித்து விவசாய உற்பத்தி செய்யலாம் என்று அறிவுரை வழங்கி வருகிறது.\nஒருபுறம் வங்கிகளும், காப்பீட்டுக் கழகங்களும் பெரு முதலாளிகளின் நில அபகரிப்புக்கு எவ்வித உத்தரவாதமும் பெறாமல் கடனுதவி அளிப்பதற்காக சாதாரண மக்களின் சேமிப்புகளை வீணாக்கி வருகையில், மறுபுறம் ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் புவி வெப்பமாதல் பற்றியும் உணவு உற்பத்திப் பெருக்கம் பற்றியும் ஓயாமல் பேசி வருகின்றன. “எதிர்வரும் அபாயத்தை நாம் உணருமுன்பே நம் காலடியில் உள்ள நிலம் கைமாறிப் போயிருக்கும் எனவே இந்த உணவுக் கொள்ளையர் களிடம் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்” என்கிறார் உணவுக் கொள்கை ஆய்வாளரான தேவீந்தர் சர்மா.\nஉணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜாக்வெஸ் தியோஃப், “உள்நாட்டின் உணவு மற்றும் பிற வேளாண் பொருட்களின் உற்பத்திக்காக அந்நிய நாடுகளில் நிலம் வாங்கினால் கச்சாப் பொருட்களுக்கான விலையும், அவற்றின் உற்பத்தியாளர்களுக்கான கூலியும் அநியாயமாகக் குறைந்து புதுக் காலனி ஆதிக்கம் ஏற்பட ஏதுவாகும்” என்று கூறினார்.\nஆனால் இதற்கு எதிராக உணவுப் பொருள் வணிகத்துக்கு ஆதரவாக வாஷிங்கடனிலுள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹொவாச்சிம் வான் பிரவுன் பின்வரும் பதிலைக் கூறினார்:\n“சர்வதேசச் சந்தையை அண்டியிருப்பதால் இறக்குமதி செய்யும் நாடுகள் விலை உயர்வால் மட்டுமின்றி முக்கியமாக - பொருட் களின் வரத்து தடைப் படுவதாலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அந்நாடுகள் தடையற்ற உணவுப் பொருள் வரத்துக்கு உத்தரவாதம் இருக்க வேண்டுமெனக் கருது கின்றன”.\nமேற்கூறியவற்றைப் பார்க் கும்போது, உள்நாட்டு மக்களுக்கான உணவை உற்பத்தி செய்வதற்காக அந்நிய மண்ணில் உற்பத்தி செய்வது ஏற்கெனவே பட்டினிக்கு ஆளான மக்கள் வாழும் ஏழை நாடுகளை மேலும் சுரண்டுவதுதான் என்பது தெளிவாக விளங்கும். நிலங்களைக் கையகப்படுத்தும் பன்னாட்டுக் கம்பெனிகள் வேளாண் உற்பத்தி யை பெரும் லாபத்திற்கு வேறு நாட்டில் விற்பனை செய்வதால், உள்நாட்டில் மக்கள் உணவுக்குப் போதுமான நிலம் இல்லாமல் பஞ்சத்தில் மாள்வதை அறிந்தே இந்த நிலக் கொள்ளைக்கு சுரண்டல்வாத அரசுகள் வழிய மைத்துக் கொடுக் கின்றன. அது மட்டுமின்றி விளை நிலங்களை பன்னாட்டுக் கம்பெனி களுக்கு விற்பனை செய்வது, “வேளாண் உற்பத்தியில் தனியார் முதலீட்டை அதிகளவில் ஊக்கு விக்கும்” என்றும், “பொறுப் புள்ள சர்வதேச வேளாண் முத லீட்டை நல்ல முறையில் ஊக்குவிக்க நடைமுறை விதிகளை உருவாக்க வேண்டும்” என்றும் ஐ.நா. சபையும் உலக வங்கியும் இதற்கு சப்பைக் கட்டு கட்டுகின்றன.\n2008ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் தொடங்கி உல கெங்கும் பாதிப்புகளை ஏற் படுத்திய பொருளாதார நெருக்கடி யின் மோசமான விளைவு களை இன்றுவரை அனுபவித்து வருகி றோம். விளை நிலங்களின் பரப்பளவு குறைவதால் உலகெங்கும் உணவுப் பற்றாக்குறையும் அதி கரித்து வருகிறது. முதலாளிகளுக்கு இந்த இரண்டு பற்றாக்குறைகளும் சேர்ந்து புதியதோர் லாபகரமான தொழிலுக்கு வழியமைத்துள்ளன. பொருளாதார நெருக்கடியால் மலி வாகிவிட்ட விளைநிலம், குறைந்த கூலியில் கிடைக்கும் உழைப்பு, அதிக விலைக்கு விற்கக்கூடிய உணவை விளைவிக்கும் நிலத்தை வாங்கக் கிடைக்கும் கடனுதவி - இவையாவும் பெருமுதலாளிகளை நிலக் கொள்ளைத் தொழிலை நோக்கி கவர்ந்திழுக்கின்றன.\nஉலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், மறுகட்டமைப்புக்கும் வளர்ச்சிக்குமான ஐரோப்பிய வங்கி போன்ற பகாசுர நிதி நிறுவனங்கள் நில அபகரிப்புக்கு பெரும் தொகை களை கடனாக அளிக் கின்றன. இதற்காக அரசுகளை நில உரிமைக் கொள்கைகளை மாற்றியமைக்கு மாறு வற��புறுத்தி வருகின்றன. (அண்மையில் இந்திய அரசு அயல் நாட்டவர் இந்தியாவில் விளைநிலம் வாங்கலாம் என்ற சட்டத்தை முன் வைத்ததும், அதனை எதிர்த்து வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் தஞ்சையில் ஏப்ரல் 17 அன்று தாளாண்மை உழவர் இயக்கம், தமிழக உழவர் முன்னணி, த.தே.பொ.க., மனித நேய மக்கள் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி, தஞ்சையிலுள்ள பல்வேறு உழவர் சங்கங்கள் இவை யாவும் ஒன்றிணைந்து தஞ்சையில் எதிர்ப்பு மாநாடு நடத்தியது நினை விருக்கலாம்).\nநிலப் பறிப்பில் உலக வங்கி போன்ற கொள்ளை லாபம் ஈட்டும் நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, 2008 பொருளாதார நெருக்கடியில் திவாலாகி, பின்பு வட அமெரிக்க அரசின் நிதி உதவியால் பிழைத்துப் போன மார்கன் ஸ்டான்லி, டாயிச் வங்கி, கோல்ட் மேன் சாக்ஸ் ஆகியவை பெருமளவு முதலீடு செய்துள்ளன. மக்களின் இயல்பான உரிமையாக இல்லாமல் பொருள் படைத்தவரின் தனியுரிமை யாக உணவை மாற்றும் சூதாட் டத்தில் கொழுத்த லாபம் அடை வதற்காக உலகெங்கிலும் விளை நிலங்களை இந்நிறுவனங்கள் அபகரித்துள்ளன.\nபஞ்சம் தலைவிரித்தாடும் நாடுகளில் மட்டுமின்றி, தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், அர்ஹென்தினா, உருகுவாய், பராகு வாய் ஆகியவற்றிலும் விளை நிலங்களை வாங்க இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் போட்டியில் இறங்கியுள்ளன. தென் அமெரிக்கா வில் விளை நிலங்களை வாங்குமாறு இந்திய அரசு இந்திய முதலாளிகளை ஊக்குவித்து வருகிறது.\nசிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நாட்டின் ஏழை விவசாயிகளின் வாழ்வாதா ரமான சிறுதுண்டு நிலங்களை யெல்லாம் பிடுங்கி பெருமுதலாளி களின் வசம் ஒப்படைக்கும் இந்திய அரசு, அதே மக்களின் உணவுத் தேவை யை நிறைவேற்ற வெளி நாடு களில் நிலம் வாங்கும்படி முதலாளிகளை ஊக்குவிக்கிறது. ஒட்டுமொத்த நாட்டின் உணவு உற்பத்தியை நாட்டை ஆளும் பெருமுதலாளி களுக்கு வாங்கித் தரும் தரகு வேலையைத்தான் இந்திய அரசு முழு வேகத்தில் செய்து வருகிறது.\nடாட்டாவிற்கு நிலத்தை தாரைவார்க்க சிங்கூரில் மக்களை வேட்டையாடிய மேற்கு வங்க அரசும், அதே டாட்டாவிற்கு தூத்துக்குடியில் நிலத்தை விற்க முயன்ற தமிழ்நாட்டின் அரசும், பீஹார், ஒரிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங் களுக்கு விற்று கமிசனை அள்ளும் இந்திய அரச��ம், நமது “மக்கள் பிரதிநிதிகள்” தரகு வேலையில் கைதேர்ந்தவர்கள் என்பதையே பறைசாற்றுகின்றன. நாட்டை ஆள்வது காங்கிரஸ் கட்சி அல்ல - கம்பெனிகளே என்றும் உறுதி செய்கின்றன.\nதூத்துக்குடியில் டைட் டானியம் ஆக்ஸைட் அகழ்ந் தெடுக்கும் டாட்டாவின் திட்டம் பொதுமக்களின் போராட்டத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரகசிய மாக பல பகுதிகளில் ஓசைப் படாமல் நிலம் கையகப் படுத்தப் பட்டு வருவதால் நாட்டி லேயே அதிகமான சிறப்புப் பொரு ளாதார மண்டலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் கீழுள்ள சிங்கூரில் போலீசும் துணை ராணுவப் படைகளும் மக்களை வேட்டை யாடின. தற்போது வடமா நிலங்களில் ராணுவமும் போலீசும் பழங்குடி மக்களை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட்டு, கனிமங்களை கொள்ளையடிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை வாரி வழங்க முற்படுகின்றன.\nவருகின்ற 10-15 வருடங்க ளில் பருப்பு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற அறிவிப்போடு அரியானா முதலமைச்சர் தலைமை யிலான செயற்குழு ஒன்று அமைக்கப் பட்டது. இக்குழு ஜூன் 6ஆம் நாள் ஒரு வரைவு அறிக்கையை அளித் துள்ளது. இக்குழுவில் மேற்குவங்க முதல்வர், பீகார் முதல்வர், பஞ்சாப் முதல்வர் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வறிக்கை கனடா, அர்ஹென்தினா, ஆஸ்திரேலியா, பர்மா ஆகிய நாடுகளில் நிலம் வாங்கி பருப்பு விளைவிக்க இந்தியக் கம்பெனிகளை ஊக்குவிக்க வேண்டும் என பரிந்துரை செய் கிறது. இதே அறிக்கை எண் ணெய் வித்துகளின் உற்பத்தி யை அதிகரிக்க ஆசிய நாடுகளில் நிலம் அபகரிக்க அறிவுறுத்துகிறது .\nநிலப்பறிப்பு அரசியல் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க அரசும் சேர்ந்திருப்பது சீரழிவின் புதிய நிலை; ஆபத்தின் புதிய வளர்ச்சி.\nமிகப்பெரும் ஜனநாயக நாடு, வளரும் நாடு என்ற நிலையிலிருந்து வல்லரசாக மாறி சர்வதேச அரங்கில் அந்நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வல்லரசுகள் மேற்கொள்ளும் அனைத்துவித மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது இந்திய அரசு.\nஉணவை உற்பத்தி செய்யும் விளைநிலங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்தாவிட்டால், மண்ணைத் தின்று வாழும் ஹைத்தி மக்களைப் போல, எத்தியோப்பிய மக்களைப் போல நாமும் பட்டினியால் கூட்டங் கூட்டமாக மடியும் நாள் வெகு தூரத்திலில்லை.\nஎனவே இந்திய விளை நிலங்களை பன்னாட்டு கம்பெனி களுக்கு விற்பனை செய் வதையும், வெளிநாடுகளில் இந்திய கம்பெனி கள் விளை நிலங்களை வாங்கிக் குவிப்பதையும், எதிர்த்து தொடர் போராட்டங்களை முன் னெடுப்பது நமது அவசரமான, அவசியமான கடமை.\nஏனெனில் இவை ஒரே பிரச்சினையின் இரண்டு கூறுகள். வேளாண் வல்லாதிக்கத்தின் இரண்டு முனைகள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/05/blog-post_104.html", "date_download": "2020-09-23T16:59:57Z", "digest": "sha1:453NFSNTOPT7K7VKF7QOYL4WFKORMWY6", "length": 5691, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "நீரலையில் சிக்கிய கான்ஸ்டபிள் மாயம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka நீரலையில் சிக்கிய கான்ஸ்டபிள் மாயம்\nநீரலையில் சிக்கிய கான்ஸ்டபிள் மாயம்\nவௌ்ளத்தில் சிக்கிக்கொண்டிருந்த நபர்களை காப்பாற்றுவதற்காக சென்ற, மாதபே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள், நீரலையில் சிக்கி காணாமற் போயுள்ளார்.\nகிரியுல்லவை வசிப்பிடமாகக் கொண்ட, 29 வயதான டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.\nவௌ்ளத்தில் சிக்கிகொண்ட நபர்களை காப்பாற்றுவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பித்தில், கல்கமுவ-உடலவெல கால்வாய்க்கு அப்பால் செல்வதற்கு முயன்ற போதே, நீரலையில் சிக்கி காணாமல் போய்யுள்ளார். அவரை தேடும் பணிகளில், கடற்படையினர் ஈடுபட்டுவருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nவந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன சுந்தர விமான கலக கும்பாபிஷேகப் பெருவிழா\nஇந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திக���்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்...\nமில்கோ நிறுவன ஏற்பாட்டில் பண்ணையாளர்களின் மாணவர்களுக்கு காசோலை; வழங்கும் நிகழ்வு\n(எஸ்.நவா) மில்கோ மட்டக்களப்பு பிராந்திய நிறுவன ஏற்பாட்டில் தரம் 1ற்கு பாடசாலைக்கு செல்லும் பண்ணையாளர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங...\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் சற்று முன் நியமனம்\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் சற்...\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி வியாழக்கிழமை 24.05.2018 கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/08/04/934702/", "date_download": "2020-09-23T15:42:54Z", "digest": "sha1:3CQ5V3W3I4OBGTBJKNPJYIRWIO6CVGJJ", "length": 4858, "nlines": 61, "source_domain": "dinaseithigal.com", "title": "இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறை : சுகாதார அமைச்சரை மாற்றிய பாகிஸ்தான் – Dinaseithigal", "raw_content": "\nஇரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறை : சுகாதார அமைச்சரை மாற்றிய பாகிஸ்தான்\nஇரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறை : சுகாதார அமைச்சரை மாற்றிய பாகிஸ்தான்\nபாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் சரியாக செயல்படவில்லை என கடும் விமர்சனம் எழுந்ததை தொர்ந்து, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வந்த ஜாபர் மிர்சா கடந்த புதன்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதனைத் தொடர்ந்து டாக்டர் பைசல் சுல்தான் என்பவரை பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தானின் புதிய சுகாதாரத்துறை மந்திரியாக நியமித்துள்ளார். பாகிஸ்தானில் 2 ஆண்டுகளில் 3-வது முறை சுகாதார துறை மந்திரி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தானில் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.84 கோடியாக அதிகரிப்பு\nபி.எஸ்.ஜி. அணியின் தலைவர் நாசர் அல்-கெலைஃபிக்கு ச��றை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nமும்பை அணிக்கு எதிரான போட்டி : கொல்கத்தா அணி பந்துவீச்சு\nசில போட்டிகளில் ராயுடுக்கு வாய்ப்பு இல்லை : சென்னை அணி அதிர்ச்சி\n7-வது வீரராக களமிறங்கிய தோனி : கடும் விமர்சனம் செய்த கம்பீர்\nமுதல் போட்டியில் மும்பை அணியுடன் மோதுவது நல்லது : கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக்\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம்\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 74 ஆயிரத்தை கடந்தது\nஉலக அளவில் முதல் முறையாக ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று – உலக சுகாதார நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000020047_/", "date_download": "2020-09-23T17:17:07Z", "digest": "sha1:26YNI4C3OQ2CLAVB5CQ3M3XJDFSD4NUH", "length": 3978, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் சித்த மருத்துவம் – Dial for Books", "raw_content": "\nHome / மருத்துவம் / தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் சித்த மருத்துவம்\nதீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் சித்த மருத்துவம்\nதீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் சித்த மருத்துவம் quantity\nசந்தியா பதிப்பகம் ₹ 500.00\nபிரசவகால ஆலோசனைகள் (கர்ப்பிணிப் பெண்களுக்கு அருமையான வழிகாட்டி நூல். அவசியமான விளக்கப்படங்க\nகவிதா பப்ளிகேஷன் ₹ 40.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 40.00\nஉடல் நலம் காத்து பிணியகற்றும் கீரைகள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nYou're viewing: தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் சித்த மருத்துவம் ₹ 55.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/nagercoil-express-middle-berth-fall-down-one-injured.html", "date_download": "2020-09-23T17:31:17Z", "digest": "sha1:4R7GADLOAIT6UFNVIZSMGSYHUGV2VXIK", "length": 9304, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Nagercoil express middle berth fall down One injured | Tamil Nadu News", "raw_content": "\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென கழன்று விழுந்த ‘மிடில் பெர்த்’.. தூங்கிக்கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாகர்கோவில் விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று முதியவர் மேல் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதாம்பரத்தில் இருந்து நேற்றிரவு நாகர்கோவில் விரைவு ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த ரயிலின் S10 பெட்டியின் தர்மராஜ் என்பவர் பயணம் செய்துள்ளார். தனக்கான லோயர் பெர்த்தில் தர்மராஜ் படுத்து தூங்கியுள்ளார். நள்���ிரவு திடீரென மிடில் பெர்த் கழன்று தூங்கிக்கொண்டிருந்த தர்மராஜ் மீது விழுந்துள்ளது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் தர்மராஜ் மற்றும் மற்றொரு பயணியையும் மீட்டுள்ளனர். அப்போது தர்மராஜுக்கு முதலுதவி அளிக்க ரயிலில் எவரும் இல்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உடைந்த மிடில் பெர்த்தை மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் சரிசெய்ய முயன்றுள்ளனர். இதனை அடுத்து சுமார் அரை மணிநேர காலதாமதத்துக்கு பின்னர் மதுரையில் இருந்து ரயில் புறப்பட்டு சென்றது. சில தினங்களுக்கு முன்பு ரயில் ஜன்னல் விழுந்து பெண் பயணியின் விரல்கள் துண்டானது. அப்போது ரயிலில் முதலுதவு பெட்டி இல்லாததால் மயிலாடுதுறை தனியார் மருத்துமனையில் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில் பெட்டிகள் அனைத்திலும் முதலுதவி பெட்டி வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n'திடீரென இடிந்து விழுந்த புதிய பாலம்'... 'கத்தி கூச்சலிட்ட மாணவர்கள்'... '10 பேருக்கு நேர்ந்த பரிதாபம்'\n‘8 பேருடன்’ சென்ற கார்... ‘அதிவேகத்தில்’ எதிரே வந்த லாரி... பனிப்பொழிவால் ‘நொடிகளில்’ நடந்த ‘கோர’ விபத்து...\n‘தாயுடன் சாலையை கடந்த LKG குழந்தை’.. ‘அசுர வேகத்தில்’ மோதிய கார்.. ECR ரோட்டில் நடந்த கோரவிபத்து..\n‘வெடித்து சிதறிய குழாய்’.. வெள்ளம்போல் ஹோட்டலுக்குள் புகுந்த வெந்நீர்.. 5 பேர் பலியான பரிதாபம்..\n‘58 பயணிகளுடன்’ கிளம்பிய ‘பேருந்து’... சுற்றுலாவின்போது ‘நொடிப்பொழுதில்’ நடந்த ‘பயங்கர’ விபத்து...\n“காதலை ஏற்க மறுத்தது மட்டுமில்லாம..”.. மதுரை இளைஞரால் “மாணவிக்கும் தாய்க்கும் நேர்ந்த கொடூரம்\nஒரு ‘விபத்தில்’ தப்பியவர்களுக்கு... ‘அடுத்து’ காத்திருந்த ‘பயங்கரம்’... கண் இமைக்கும் நேரத்தில் நடந்த முடிந்த ‘கோரம்’...\n'வராண்டாவில் இருந்த வெந்நீர் வாளி'... 'விளையாடிகிட்டு இருந்த பாப்பா'... சென்னையில் நடந்த கோரம்\n'நள்ளிரவில் நடந்த கோரம்'...'சுக்குநூறாக தெறித்த கார்'... பலியான 'துணை சபாநாயகரின்' உறவினர்கள்\n‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்’... ‘காளையை அழைத்து வந்த’... ‘சிவில் என்ஜீனியருக்கு நேர்ந்த சோகம்’\n'பொங்கலுக்கு தடா அருவி'...'மனைவிக்கு வந்த போன் கால்'... சென்னை இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்\n‘ஜன்னலோரம் அமர்ந்து ரயில��ல் பயணம்’.. சட்டென விழுந்த ஜன்னல் கதவு.. குழந்தையுடன் சென்ற சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..\n'சுழற்றி அடித்த காளை '... 'அந்தரத்தில் பறந்த வீரர்'... 'இதுதான் எங்க ஜல்லிக்கட்டு'... தெறிக்க விடும் வீடியோ\n16 காளைகளை... ஒட்டு மொத்தமாக அடக்கிய இளைஞர்... முதல் பரிசு என்ன தெரியுமா\n\"அப்பா 'சொத்தை' எழுதி வைப்பியா, மாட்டியா...\" பொறுத்து பொறுத்து பார்த்த 'மகன்'... 'தானா சேர்ந்த கூட்டம்' பட பாணியில் செய்த காரியம்...\n'பொங்கல்' வழிபாட்டிற்கு செல்லும்போது.... 'கண்' இமைக்கும் நேரத்தில்...... கோர சம்பவம்...\n‘சரக்கு ரயில் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்’.. பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து.. 20 பேர் படுகாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyar.com/2016/05/aipmt-2016-answer-key-from-various.html", "date_download": "2020-09-23T16:41:39Z", "digest": "sha1:SV66LYLEJGFABNRZK4ZXXHRGYRFV367C", "length": 36514, "nlines": 863, "source_domain": "www.asiriyar.com", "title": "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: AIPMT 2016 Answer key from various institute - All Types - All Sets", "raw_content": "\n\"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" நண்பர்களே..\nநீங்கள் ஒவ்வொருவரும் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\"யின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n-அன்புடன் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\"\nதொடக்க நடுநிலைப் பள்ளிகள் சமர்பிக்க வேண்டிய ஆண்டு இறுதி அறிக்கை படிவங்கள்\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\nஆசிரியர்களுக்கு மறு உத்தரவு வரும்வரை நாளை மாணவர்...\nபுதியதோர் சமுதாயம் உருவாக்கிட தயாராவோம்.... நல்ல ப...\nதேர்வு நிலை பெறுவதற்கான விண்ணப்பபடிவம்\nமதிப்பெண் சான்றிதழ்களை லேமினேசன் செய்ய வேண்டாம் - ...\n10-ஆம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு அட்டவணை..\nஜூன் கடைசி வாரத்தில் 7 வது ஊதிய��்குழுவிற்கு அமைச்ச...\nபள்ளிக் கல்வித்துறையில் 01.01.2006 முதல் 31.05.200...\n2016-2017ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்புக்கான முன்...\nஅரசு பள்ளிகள் நாளை திறப்பு\nபி.இ., 'ஆன்லைன்' பதிவு: இன்றே கடைசி நாள்\nபஸ்களின் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது: மாணவ...\nகட்டாயக் கல்விச் சட்டத்தில் விண்ணப்பிக்க இன்று கடை...\n10-ஆம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வு: நாளை மு...\nPF என்றால் என்ன,அது எதற்கு,ஏன்,,எவ்வளவு, பிடிக்கிற...\nமாணவர்கள் சான்றிதழ்கள் பெற வசதியாக இ-சேவை மையங்கள்...\nஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லை-பள்ளிக்கல்...\nபள்ளியில் நீதி போதனை வகுப்பு நடத்த...உத்தரவு\nகணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரிய...\nபி.இ. சேர்க்கை: 2,45,217 பேர் ஆன்லைனில் பதிவு ;விண...\nஎம்.பி.பி.எஸ்.: 4 நாள்களில் 13,725 விண்ணப்பங்கள் வ...\nஜூலை இரண்டாம் வாரத்தில் சி.பி.எஸ்.இ. சிறப்புதுணைத்...\nநல்ல புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க ஆசிரியர்கள் ஊக்...\nவிளையாட்டு பல்கலை பணி:15க்குள் விண்ணப்பிக்கலாம்\nதமிழில் பிரதமர் அலுவலக இணைய சேவை தொடக்கம்\nவருகிற 30 ந்தேதி முதல் உள்ளாட்சி தேர்தல் பணி துவங...\nபள்ளிக்கல்வி - ஜூன் 1 அனைத்து அரசு பள்ளிகளும் தி...\nபள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவ-மாணவிகளு...\nவிஜய் தொலைக்காட்சியில் மீண்டும் மூலத்துறை ஊராட்சி ...\nபள்ளிக்கல்வி - பாதுகாப்பு நடவடிக்கைகள் - மாணவர்கள்...\nபள்ளிக்கல்வி - மாணவர்களுக்கு விலையில்லா பேருந்து ப...\n'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்...\nஅரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம் இருந்து வர வே...\n4-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி இருக்க...\nசேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டண...\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினத்தந்தி கல்வி நிதி\nபுதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவ, மாணவிகள் ...\nசம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு.\nசுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் பள்ளிகள் திறக்கப்ப...\nதமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடிய...\nபள்ளி திறக்கப்படும் பொழுது எடுக்கப்பட வேண்டிய நடவட...\nபுதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம்...\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை முன்னதாக வெளியிட்ட ...\nமாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'\nஇன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்\nஅரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை\n100 யூனிட் இலவச மின்சார திட்டம் அமலுக்கு வந்தது தம...\n100 யூனிட் மின்சாரம் இலவசம்: கணக்கீடு எவ்விதம்\nபிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்ற...\nபள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூட...\nஇரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை...\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nவீடுகளில் 100 யூனிட் இலவச மின்சாரம்: இரு மாதத்திற்...\nபள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை\nபுதிய மின்கட்டண அட்டவணை வெளியீடு\nஎம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம் ஜ...\nஅரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்ப...\nமருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்\nமாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'\nதொடக்க கல்வி-2016-17- ஆம் கல்வி ஆண்டில் தொடக்க மற்...\nபள்ளிக்கல்வித் துறையின் 25 ஆசிரியர்களுக்கு 3 நாள் ...\nசீட்டுக்காக சிபாரிசு... அட்மிஷனுக்கு அலைபாயும் பெற...\nநரி குறவர் ,குருவிகாரர் ,மலையாளி கவுண்டர் ஆகிய இனத...\n10-ம் வகுப்பில் 1,038 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் ...\n10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வா...\nஅரசுப் பள்ளிகளில் உடுமலை மாணவி ஜனனி 498 மதிப்பெண் ...\nமாநில அளவில் 3வது இடம் பிடித்து நெல்லை அரசு பள்ளி ...\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. ஈரோடு மாவட்டத்த...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராச...\n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : 499 மதிப...\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: கல்வி இயக்...\n'பள்ளிகளை திறக்க வேண்டாம்'அதிர வைத்த முதல் மனு\nபத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று ம...\nஎம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக...\nபத்தாம் வகுப்பு 'ரிசல்ட்' '104'ல் சிறப்பு ஆலோசனை\nசென்னை பல்கலை தேர்வு அறிவிப்பு\nசம்பளத்தை அள்ளிக்கொடுப்பது ஐடி துறை மட்டுமல்ல... இ...\n6,7,8 - மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போ...\nதேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை தேர்வு...\nதொடக்கக் கல்வி -விலையில்லா சீருடை,மற்றும் புத்தகங்...\nவறுமையில் குடும்பத்தை கவனித்துக் கொண்டே 1149 மதிப்...\nRTE சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25% மாணவர...\nதமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வு இரு...\n100 யூனிட் மின்சாரம் இ���வசம் என்பதை கட்டணத்தை எப்பட...\nமாநகராட்சிப் பள்ளியில் மாணவியர் சேர்க்கைக்கு அலைமோ...\nநாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு\nவேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது\nஒரே Click-ல் நீங்களே www.asiriyar.com- யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nதொடர்ந்து பல்வேறு www.asiriyar.com வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது www.asiriyar.com யில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்...\nவருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை வி...\n\"பள்ளி திறக்கும் நாளில் 10th, +1, +2க்கான 2018 தேர்வு அட்டவணை வெளியீடு\" கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும்...\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\nமாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE)\nஆசிரியர் தன் சுயவிவரங்கள்(personal information)\nவேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது\nஒரே Click-ல் நீங்களே www.asiriyar.com- யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nதொடர்ந்து பல்வேறு www.asiriyar.com வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது www.asiriyar.com யில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்...\nவருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை வி...\n\"பள்ளி திறக்கும் நாளில் 10th, +1, +2க்கான 2018 தேர்வு அட்டவணை வெளியீடு\" கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும்...\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T16:53:06Z", "digest": "sha1:QUYO2C3SJZESQPISQBQORB2TJXFR3BLZ", "length": 10627, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மக்களைப்பற்றி சிந்திக்காமல்", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - மக்களைப்பற்றி சிந்திக்காமல்\nஎதிர்காலச் ச���ூகத்துக்காகச் சிந்தித்த அனிதா: 3-ம் ஆண்டு நினைவு நாளில் ஸ்டாலின் பதிவு\nநேரு குடும்பத்தைத் தவிர்த்து காங்கிரஸில் வேறு தலைமை வெல்ல முடியாத காரணம் என்ன\nஎனக்குப் பதவி முக்கியம் அல்ல; தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசானிடைசர்களாலும் பிரச்சினை வரும்; தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்துங்கள்- மருத்துவர் தீபா எச்சரிக்கை\nசமுதாய நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும்: அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை\nகரோனா பேரிடர்; மக்களைப் பற்றி சிந்திக்காமல் இட ஒதுக்கீட்டை நீர்த்துப்போகச்செய்யும் வேலையில் ஈடுபடுவதா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி: தங்கம் தென்னரசு எழுப்பும் 12 கேள்விகள்\nகுற்றமிழைத்த காவலர்களை காப்பாற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ முயற்சிப்பதா- மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி...\nபெட்ரோல் - டீசல் விலை உயர்வு: குடிமக்களிடம் நடத்தும் வழிப்பறிக் கொள்ளை; முத்தரசன்...\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: கரோனா தடுப்பில் 'ஃபெயில்' ஆன அதிமுக அரசின் அக்கறையற்ற...\nஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெறக் காத்திருக்கிறேன்; விலை மதிப்பில்லா உன்னத உயிரைக் காத்திடுங்கள்;...\nஊரடங்கிற்கு முன்பே புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பியிருந்தால், கரோனா பாதிப்பு பெரிதாகாமல் தவிர்த்திருக்கலாம்: பிரதமர்...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2018.01.29", "date_download": "2020-09-23T15:07:57Z", "digest": "sha1:LDIMYKLDDJSSUBDQY3IIWAXQCP5ZHJAR", "length": 2721, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "உதயன் 2018.01.29 - நூலகம்", "raw_content": "\nஉதயன் 2018.01.29 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 16 டிசம்பர் 2019, 23:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlsri.com/news_inner.php?news_id=MjM1MQ==", "date_download": "2020-09-23T16:31:22Z", "digest": "sha1:NXQJWTGAE452MRTKGANPWW7ZG4N7U343", "length": 13695, "nlines": 261, "source_domain": "www.yarlsri.com", "title": "ரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச உணவுப் பொருட்களுக்கான ஜூன் மாத டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது.", "raw_content": "\nரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச உணவுப் பொருட்களுக்கான ஜூன் மாத டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது.\nரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச உணவுப் பொருட்களுக்கான ஜூன் மாத டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது.\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது. முதல் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத்துடன், அரிசி, பருப்பு, சர்க்கரை,கோதுமை, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அதன்பின்னர் அடுத்த மாதத்தில் உணவுப்பொருட்கள் மட்டும் இலவசமாக வழங்கப்பப்பட்டன. ஜூன் மாதமும் உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.கடைகளில் தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும், நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும், தினமும் குறிப்பிட்ட அளவு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, அதன்படி பொருட்கள் வழங்கப்படுகின்றன.\nஅவ்வகையில், ஜூன் மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் மே 31ம் தேதிக்குள் விநியோகம் செய்யப்படுகிறது. டோக்கன் வீடுகளுக்கே சென்று ஊழியர்கள் வழங்குகிறார்கள்.\nஅந்த டோக்கனில் பொருட்கள் வழங்கும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். டோக்கனில் குறிப்பட்டுள்ளபடி ஜூன் 1ம் தேதி முதல் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.\nசீனாவின் ஊஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் �\nஆதார் அல்லது குடும்ப அட்டை மற்றும் தொலைபேசி எண்ணுடன் �\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்\nகிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இட���யே போர்ப்பதற்றம் உள\nபா.ஜ.கவின் ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர் சுப்ரமணிய சுவா�\nஇதுவரை வைரஸ் பாதிப்படைந்த 4.76 லட்சம் பேர் குணமடைந்துள்�\nதிருவள்ளுர் மாவட்டம், ஆவடி தாலுகா பட்டாபிராமில் தொழில\nமாநிலங்களவையில் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை\nநாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர\n2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட பரிந்துறையின் படி, ஒரு தலைக்க�\nபுதுச்சேரி: புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள அடகுக்கட�\nகன்னட திரை உலகிலும், பெங்களூருவில் முக்கியமான விருந்த\nகூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கம், ஏ.டி.எம். யந்திரங்�\nமதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்திய�\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/14622", "date_download": "2020-09-23T16:05:19Z", "digest": "sha1:EEDI32TA4AJRVHLIO2NDGFYZP5WH6CSQ", "length": 5960, "nlines": 128, "source_domain": "cinemamurasam.com", "title": "விட்டுட்டு போயிட்டியே …புலம்புகிறார் இயக்குநர்! – Cinema Murasam", "raw_content": "\nவிட்டுட்டு போயிட்டியே …புலம்புகிறார் இயக்குநர்\nதுரைக்கு கொஞ்சம் லேட்டானாலும் கோபம் பொத்துக்கொண்டு விடும் . ‘டிபனும் வேண்டாம், ஒரு மண்ணும் வேணாம்”என்று முறைத்துக் கொண்டு போகிறவன் வீட்டுக்குத் திரும்புகிறபோது அந்த மூஞ்சிக்காக நாலு முழம் மல்லிகைப்பூ. அவளுக்குப் பிடித்த இனிப்புகள் என அசடு வழிய திரும்புவான் . அப்போது ஆரம்பமாகும் அவளது ராஜ்ஜியம்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\n“கடை மண்ணு ரொம்பவும் டேஸ்ட்டா , வீட்டு மண்ணு வேணாம்னு போனீங்களே ராஜா”என்று அவள் குடைகிறபோது அவன் குலைவதைப் பார்க்கணுமே அந்த கதை ஆகி விட்டது இயக்குநர் செல்வராகவனின் கதை\nஅண்ணனின் ஃ பீல் ரொம்பவே தெரியிது.\n“பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டாங்கிற போது ஒரு ஜாலி இருக்கும். ஆனா உண்மையிலேயே அது நடந்திட்டா நடந்திருச்சுங்க. இந்த விடுமுறைக்கு என்னை விட்டுட்டு அவ மட்டும் போயிட்டா நான் ரொம்பவும் அப்செட் எவ்ளோவ் பெரிய துயரம்” என்று அண்ணன் கண்ணீர் விடாத கவலையில்\nபில��டிங் வீக் நடிகையின் பில்டப் வேலைகள்\nபாரத தாயை தேடுகிறார் சிம்புதேவன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nபாரத தாயை தேடுகிறார் சிம்புதேவன்\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/2872", "date_download": "2020-09-23T15:52:46Z", "digest": "sha1:AI75OTKZ4DFRHTI3I7LSBKSAVD3DFSXU", "length": 7059, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "ரஜினிகாந்துக்காக கண்ணபிரானை விட்டுக்கொடுத்த அமீர் ! – Cinema Murasam", "raw_content": "\nரஜினிகாந்துக்காக கண்ணபிரானை விட்டுக்கொடுத்த அமீர் \nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nரஜினி-ரஞ்சித் இணையும் புதிய படத்திற்கு தற்போது கண்ணபிரான் என்ற படத்தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இதற்கு முன்பாக காளி,கபாலி,என்ற பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. காளி என்றதலைப்பில் ரஜினி நடித்த படம் ஏற்கனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.உக்கிர தெய்வத்தின் பெயர் என்பாதாலோ என்னவோ, அப்போது இதன் படப்பிடிப்பில் சில விரும்பதகாத சம்பவங்கள் நிகழ்ந்ததாக கூறப்பட்டது.இதன் காரணமாக காளி படத்தலைப்பில் ரஜினிக்கும்,தயாரிப்பாளர் தானுவிற்கும் உடன்பாடு இல்லையாம். இந்நிலையில்,இப்படத்திற்கு “கண்ணபிரான்” என்ற தலைப்பை வைக்க ரஞ்சித் விரும்பியதாகவும் இந்த டைட்டில் இயக்குநர் அமீரிடம் இருப்பது தெரிந்து படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் அமீரிடம் பேசி கண்ணபிரான் தலைப்பை வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.செப்டம்பர் 18ம் தேதி தொடங்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முதல் கட்டமாக மலேசியாவில் படமாக்கப்படவுள்ளது, இதற்காக ரஜினி மற்று���் படக்குழுவினர் அனைவரும் செப்டம்பர் 17ம் தேதி மலேசிய பறக்கவிருக்கிறார்களாம். ஏற்கனவே இயக்குநர் ரஞ்சித் மலேசியா சென்று படப்பிடிப்பிற்காக லொக்கேஷன்களை பார்த்து ஓகே செய்துவிட்டாராம்…\nஇயக்குனர் விஜய்மில்டன் என்னை அடித்தார்-நடிகை சமந்தா பரபரப்பு வீடியோ \nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/3268", "date_download": "2020-09-23T16:43:03Z", "digest": "sha1:QQERYBFP2CWRKWDVHV6QDHLHT2FT53JG", "length": 7798, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "விஷால் அணியினர் மன்னிப்பு கேட்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்!ராதிகா கடும் எச்சரிக்கை!! – Cinema Murasam", "raw_content": "\nவிஷால் அணியினர் மன்னிப்பு கேட்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற அக்டோபர் மாதம் 18 ந்தேதி சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் நடக்கிறது ,இதில் சரத்குமார்,விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர் இருவருக்குமிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,இன்று மாலை சரத்குமார் அணியினர் நடத்திய கூட்டத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் விஷால் அணியினர் தங்கள் மீது கூறி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளனர்.\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nஇந்நிகழ்ச்சியில்,நடிகை ராதிகா பேசிய போது, ”தற்போதைய நடிகர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் முறைகேடு செய்துள்ளனர் என எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி விஷால் அணியினர் குற்றம் ச��மத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் எதிரணியினர் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஆவேசமாக கூறினார். .\nராதிகாவைத் தொடர்ந்து சரத்குமார் பேசியபோது, “விஷால் அணியினர் நாங்கள் முறைகேடு செய்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அனைத்து இடங்களிலும் கூறி வருகின்றனர். இதே நடிகர் சங்கத்தில் அவர்கள் என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. இந்த ஆதாரங்களை வெளியே கூறினால் அவர்களுக்குத்தான் அசிங்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.\nதென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் சிம்பு போட்டி\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/7327", "date_download": "2020-09-23T15:38:32Z", "digest": "sha1:H62CMZZ4ITPLY7OOROAF5U6IWLIXQV2L", "length": 4126, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "“Maaveeran Kittu” Movie Teaser – Cinema Murasam", "raw_content": "\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nசூரியா மீது தனிநபர் தாக்குதலா\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nதீபிகா படுகோன் உள்பட 4 நடி��ைகளுக்கு சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/8713", "date_download": "2020-09-23T16:16:19Z", "digest": "sha1:UVPDPLWFULF3STX5XMP45WLKUWPJNIJM", "length": 6528, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "மருத்துவத் துறையில் நடக்கும் மோசடியே ‘யாக்கை’! – Cinema Murasam", "raw_content": "\nமருத்துவத் துறையில் நடக்கும் மோசடியே ‘யாக்கை’\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகுழந்தை வேலப்பன் இயக்கத்தில், கிருஷ்ணா – சுவாதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘யாக்கை’ திரைப்படம், வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியாகின்றது என்பதை உறுதிப்படுத்தினார், ‘யாக்கை’ படத்தின் தயாரிப்பாளரும், ‘பிரிம் பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனருமான முத்துக்குமரன்.\n“யாக்கை படத்தின் இறுதி பதிப்பை பார்த்தவர்கள், எங்களுக்கு ஒரு விதமான புத்துணர்ச்சியை அளித்துள்ளனர். உன்னதமான தொழிலாக அனைவராலும் கருதப்படும் மருத்துவ துறையில் நடக்கும் மோசடிகளை இந்த யாக்கை படம் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருக்கின்றோம்.மருந்துகள் மீதும், மருத்துவத்தின் மீதும், குருட்டுத்தனமான நம்பிக்கை வைத்து ஏமாறும் மக்களுக்கு சிறந்ததொரு விழிப்புணர்வு திரைப்படமாக எங்களின் யாக்கை இருக்கும். இளைஞர்கள் பலர் இணைந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் இந்த நாட்களில் வெளியாகும் எங்களின் யாக்கை திரைப்படம், நிச்சயமாக மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை மக்கள் உள்ளங்களில் விதைக்கும்” என்கிறார் யாக்கை படத்தின் இயக்குநர் குழந்தை வேலப்பன்.⁠⁠⁠⁠\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-42-41/2697-2010-01-28-10-53-38?tmpl=component&print=1", "date_download": "2020-09-23T16:16:56Z", "digest": "sha1:SCKWFCGHKWM4E6BYLA3XFAAYJJKRRVEB", "length": 1699, "nlines": 11, "source_domain": "keetru.com", "title": "அமேசான் பழங்குடியினரும் ஜொள்ளு மாணவனும்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nஅமேசான் பழங்குடியினரும் ஜொள்ளு மாணவனும்\nஆசிரியர்: அமேசான் காடுகளில் இருக்கிற பழங்குடியினர் இலைகளாலான உடையைத் தான் அணிகின்றனர்.\n இலையுதிர்காலத்தில் அமேசான் காடுகளுக்கு சுற்றுலா போகலாமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/542", "date_download": "2020-09-23T17:08:44Z", "digest": "sha1:OSQ6JTFUIOFXJWSRI5HC5AWYJBQ47W5Z", "length": 8403, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/542 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n524 அகத்திணைக் கொள்கைகள் நிற்கின்றது' என்ற மறைமலையடிகளின் கூற்று இப்பாட்டிற்கு எவ்வகையானும் பொருந்தும். முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப் பாலை ஆகிய மூன்றும் புறப்பகுதிகள் கலந்த அகப் பாட்டுகள். இதிலோ புலவர் புறம் கலவாது எல்லா அடிகளையும் அகமாகவே ஆக்கியுள்ளார். அப் பெருமான் பெற்றிருந்த ஒரு திணை முழுப் பயிற்சியே இத்தகைய சிறப்பாக்கத்திற்குக் காரணம் என்று கருதலாம். கபிலர் படைத்துக் காட்டும் தோழி உலகியலை நன் கறிந்தவள்; அறிவுக் கூர்மையுடையவள். களவியலைக் கற்பனைத் திறத்துடன் நெடிது இயக்குபவள் இவளே. கபிலர் பாடல்களில் தோழி கொள்ளும் பங்கு மிகப் பெரிது. அவர் பாடிய 197 அகப் பாடல்களுள் 120 பாடல்கள் தோழி கூற்றாகவே வருகின்றன. 'பெருங்குறிஞ்சியும் தோழியின் கூற்றே. தலைவியின் வாழ்க்கை யொடு முற்றும் ஒன்றியவளாக இயங்குகின்றாள் இவள். யாமே, பிரிவின் றியைந்த துவரா நட்பின் இருதலைப் புள்ளின் ஒருயி ரம்மே.\" என்று தன்னையும் தலைவியையும் ஒருயிரின் இருதலையாகக் கொள்வதைக் காண்மின். பிறிதோரிடத்தில் தோழி தலைவியின் களவினைப் பெற்றோர் அறிவாராயின் நாணத்தாலும் அச்சத் தாலும் இறந்துபடுவள் என்றும், அவள் இறப்பின் தானும் மரிப்பது உறுதி என்றும் எடுத்துரைக்கின்றாள்; விரைவில் வரைந்து கொள்ளுமாறு தலைவனை முடுக்குகின்றாள் (கலி-52). கார் காலத்தின் நள்ளிரவில் அடாது மழை பெய்து ஓய்ந்தது. அன்னை உறங்குகின்றாள்; அன்று தந்தையும் இல்லத்தில்தான் உள்ளான். வீட்டின் விளக்கும் அணைந்துவிட்டது. மராமரத்தி லிருந்து கூகை குழறுகின்றது. இவ்வமயம் தலைவன் தோட்டத் தில் வந்து நிற்கின்றான். இந்தச் சூழ்நிலையில் தலைவிக்குப் புதுத் துணிவு பிறக்கின்றது. மையிருட்டைக் கண்டு மயங்கிலள்: கூகையின் குழறலுக்கும் வெருவிலள். முருகன் அன்ன சீற்றம் கொள்ளும் தந்தையையும் பொருட்படுத்திலள். கனத்த காதணி கள் ஒளி காட்ட, பின்னிய கூந்தலில் மலர் சூடிக் கொண்டாள். ஏணி வழியாக ஏறி வரையினின்றிழியும் மயிலைப் போல இறங்கித் 16. மறைமலையடிகள்: பட்டினப்பாலை ஆராய்ச்சி யுரை-பக். 76 - 17. அகம் - 12\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-23T16:10:39Z", "digest": "sha1:Q4LPQ3NSKJCKYGEURQGEWK477NVFF6MQ", "length": 3018, "nlines": 34, "source_domain": "www.cinemapettai.com", "title": "நியூசிலாந்து | Latest நியூசிலாந்து News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்தியா வீரரை Fu**er என்று திட்டிய மார்டின் கப்தில்.. தலை தெறித்து ஓடிய ரோகித் சர்மா.. வீடியோ\nநியூசிலாந்து மற்றும் இந்தியாவின் இரண்டாவது T20 போட்டியில் நியூசிலாந்தை இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த போட்டியின் முடிவில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநேற்றைய உலகக் கோப்பை போட்டியில் மேட்ச் பிக்ஸிங்கா. பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிரடி ட்விட்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக பல அணிகளும் விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கும் இங்கிலாந்து...\nநியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல்… உயிர் தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் வீ��ியோ\nஇதனைப்பற்றி தமிம் இக்பால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-tamil-04-01-2019/", "date_download": "2020-09-23T15:57:26Z", "digest": "sha1:B2SILMJKNKDL4XXNVAPDAS7EFUN4SO3T", "length": 14096, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் | Today Rasi Palan Tamil | 04-01-2019", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasi palan : இன்றைய ராசி பலன் – 04-01-2019\nதாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.\nவாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆனால், பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பேசும்போது பொறுமை அவசியம். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.\nபுது முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் ஏற்படும் திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.\nஎதிர்பார்த்த பணம் கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் கேட்ட உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்\nமனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.\nஉற்சாகமான நாள். கணவன் – மனைவியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்து��ைப்பும் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் உஷ்ணத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nகாலையில் இருந்தே பரபரப்பாகக் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச் சுமையின் காரணமாக நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். வாழ்க்கைத் துணை வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.\nஇன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.\nமனம் உற்சாகமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர், நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் பெருமை உண்டாகும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளைத் தொடங்கினால் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.\nகாரிய அனுகூலம் உண்டாகும். தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம���. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 23-09-2020\nஇன்றைய ராசி பலன் – 22-09-2020\nஇன்றைய ராசி பலன் – 21-09-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vasthu-to-increase-wealth-in-home/", "date_download": "2020-09-23T16:11:44Z", "digest": "sha1:VGM5K2YNRBRL5GJZJOBCO3WJS3WDSXEJ", "length": 8505, "nlines": 117, "source_domain": "dheivegam.com", "title": "செல்வம் பெருக கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன வாஸ்து முறைகள் - Dheivegam", "raw_content": "\nHome ஜோதிடம் வாஸ்து செல்வம் பெருக கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன வாஸ்து முறைகள்\nசெல்வம் பெருக கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன வாஸ்து முறைகள்\nபுதுவீடு கட்டுபவர்கள் பொதுவாக வாஸ்து பார்ப்பது வீடு கட்டுவது வழக்கம். அனால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாஸ்துவை நுணுக்கமாக பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் வாடகைவீட்டில் இருப்பவர்களுக்கு சில பொதுவான வாஸ்து பரிகாரங்கள் உள்ளன. அதனை செய்வதால் அந்த வீட்டில் நிறைய நற்பலன்கள் சேரும்.\nமணி ப்ளாண்ட் என்னும் செடியை வீட்டின் வட-கிழக்கு திசையில் வைத்து வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும்.\nகடிகாரம் என்பது அனைவரின் வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு பொருள். அதனை சரியான இடத்தில் மாட்டுவதால் நற்பலன்கள் வந்து சேரும்.\nதெற்கு பகுதி சுவற்றிலும் மாட்டகூடாது.\nகிழக்கு,மேற்கு அல்லது வடக்கு திசையில் மாட்டுவது சிறந்தது\nநாம் தினம் தினம் முகம் பார்க்கும் கண்ணாடியை எங்கு வைக்கிறோமோ அதற்கேற்றாற் போல் தான் நல்லவையும் தீயவையும் பிரதிபலிக்கும்.\nசெவ்வகமோ அல்லது சதுர வடிவிலோ கண்ணாடி இருப்பது சிறந்தது. அதோடு வட-கிழக்கு திசையில் 4-5 அடி உயரத்தில் கண்ணாடியை மாட்டுவது சிறந்தது.\n7 குதிரைகள் கொண்ட ஓவியத்தை நாம் வீட்டில் வைப்பது வழக்கம். அனால் இதை அணைத்து அறைகளிலும் வைத்துவிட முடியாது.\nஹால்,படுக்கையறை போன்றவற்றில் இந்த ஓவியத்தை மாட்டி வைத்தால் செல்வம் சேரும்.\nநுழைவு வாசல், சமையலறை, குளியலறை.\nகட்டிய வீட்டின் வாஸ்து பிரச்சனைகளை தீர்க்கும் மந்திரம்\nஉங்கள் வீட்டின் வடகிழக்கில் இதெல்லாம் இருந்தால் இந்த கஷ்டங்கள் எல்லாம் உங்களுக்கு நிச்சயம் வரும் தெரியுமா\nவீட்டின் இந்த திசையில் இதை மட்டும் வைத்தால் செல்வ வளம் பெருகுமாம் தெரியுமா\nஇந்தச் செடியை இப்படி செய்தால் பணப்பிரச்சினை முற்றிலுமாக நீங்கி விடுமாம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2225299", "date_download": "2020-09-23T17:33:17Z", "digest": "sha1:UZUS753ZQYT77GAKPPMSZ3FYWH6L5UDT", "length": 4485, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தங்கனீக்கா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தங்கனீக்கா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:40, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n113 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category ஆபிரிக்காவின் முன்னாள் நாடுகள்\n19:35, 27 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntemister (பேச்சு | பங்களிப்புகள்)\n09:40, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category ஆபிரிக்காவின் முன்னாள் நாடுகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/14107", "date_download": "2020-09-23T15:02:56Z", "digest": "sha1:QK4W3SJQ7CYZVIVLBOLTWZRRATE57EAC", "length": 4239, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "பொதுவெளியில் பெண்கள் குடித்துவிட்டு அடித்த கூத்தை பாருங்கள் – வீடியோ – Tamil 24", "raw_content": "\nHome / வீடியோ / பொதுவெளியில் பெண்கள் குடித்துவிட்டு அடித்த கூத்தை பாருங்கள் – வீடியோ\nபொதுவெளியில் பெண்கள் குடித்துவிட்டு அடித்த கூத்தை பாருங்கள் – வீடியோ\nபெண்கள் மது அருந்துவது தற்போது சாதாரணமாக ஆகிவிட்டது. இதனால் கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் என அனைவரும் மது அருந்துவது புகைப்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதை காணலாம்.\nகுறித்த காணொளியிலும் அப்படிதான் பெண்கள் பீர் பாட்டிலுடன் கடற்கரையில் அமர்ந்து குடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.\nவிளையாட்டாக பெண்கள் இவ்வாறு செய்தாலும் அதனை வீடியோவாக எடுத்ததால் அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.\nகுளியலறையில் இருந்து விடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுன் – வீடியோ உள்ளே\nகுட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை.. ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/14602", "date_download": "2020-09-23T14:46:09Z", "digest": "sha1:NBCDKEBSCH74HAIBFPSOHNE7QWHCOOOG", "length": 4389, "nlines": 49, "source_domain": "tamil24.live", "title": "அஜித்துக்கு 160 கிலோவில் சாக்லேட் சிலை..! ரசிகர்கள் கொண்டாட்டம் – புகைப்படம் உள்ளே – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / அஜித்துக்கு 160 கிலோவில் சாக்லேட் சிலை.. ரசிகர்கள் கொண்டாட்டம் – புகைப்படம் உள்ளே\nஅஜித்துக்கு 160 கிலோவில் சாக்லேட் சிலை.. ரசிகர்கள் கொண்டாட்டம் – புகைப்படம் உள்ளே\nதல அஜித் ரசிகர்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்த விஸ்வாசம் படம் நேற்று முன்தினம் வெளியானது.\nஇப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பல அடி உயர கட்அவுட்களை வைத்து வருகிறார்கள்.\nமேலும் தற்போது விஸ்வாசம் கெட்டப்பில் சாக்லேட்டில் சிலை வடித்துள்ளார்கள்.\n160 கிலோவில் இதை வடிவமைத்துள்ளார்களாம். ஒருகாலத்தில் சாக்லேட் பாயாக இருந்த அஜித்தை தற்போது மீண்டும் சாக்லேட் மேனாக பார்க்கலாம்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புக��ப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/chitthappa-sex-stories-in-tamil/", "date_download": "2020-09-23T16:03:31Z", "digest": "sha1:WPFU5MDQTVZTB3RLPTMX5WXQHDJ4R7UI", "length": 8649, "nlines": 84, "source_domain": "tamilsexstories.cc", "title": "Chitthappa Sex Stories In Tamil | Tamil Sex Stories", "raw_content": "\nநான் உங்கள் ராம் கொஞ்சம் கருப்பா நல்லா உயரமா இருப்பேன். சொந்த ஊர் ராஜபாளையம் MBA முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கும் வாலிபன். நான் படிக்கும் போது களவி அறிமுகம் ஆனது அப்போது இருந்தே எந்த பெண்ணும் கிடைக்குமானு ஏங்கி கொண்டு இருந்தேன். அப்போது அறிமுகம் ஆனவள் தான் இந்த சுகந்தி அவள் வீட்டு வழியாதொடர்ந்து படி… சுகமான சுகந்தி\nஹாய் நண்பர்களே Nan உங்க மால் இது என்னக்கு இரண்டாவது கதை. உங்கள் ஆதரவுக்கு நன்றி வாசகர்களே ஆதரவு மற்றும் கருத்துக்கள் பதில்கள் சொல்லுங்க என்னை ஊக்கப்படுத்த ஒரு நல்ல frienda எனக்கு மெயில் பன்னுங்க. பெண் வாசகர்கள் ஆன்டிகள் காமவெறியை தனிக்க மெயில் பன்னுங்க என் மெயில் ஐடி kamaveriCom & Hangouts bawahathதொடர்ந்து படி… அத்தை மக கீர்த்தனா\nஅத்தை மக கீர்த்தனா 2\nஅங்க வந்தது சுபாஷிணி அவ என்ன பாத்தும் பாக்காத மாதிரி அவ ரூம் குள்ள போக நான் கீர்த்தி ரூம்ல வந்து பாக்க, அவ தலை குனிந்து என்னை பாத்து சிரிக்க. நான் அவ நெற்றியில முத்தம் குடுத்து என் வீட்டுக்கு வந்தேன். அதுக்கு அப்புறம் கீர்த்தி கூட செக்ஸ் சேட் தான் நான் அவதொடர்ந்து படி… அத்தை மக கீர்த்தனா 2\n“காமத்தை கடந்தவன் எவனும் இல்லை”. “காமத்திற்கு வயது ஒரு தடையும் இல்லை”. என்பது போல இந்த கதையில் இளம் புண்டையை எப்படி சுவைத்து அனுபவித்தேன் என்று இங்கு உங்களுடன் பகிர்ந்துள்ளேன் கதை படித்து கருத்துக்களை கண்டிப்பாக அனுப்பவும். வணக்கம் மீண்டும் உங்கள் hisanthosh6 என்ற ஜிமெயில் முகவரியில் இருந்து உங்கள் சந்தோஷ். ஐந்து வருடங்களுக்கு பிறகுதொடர்ந்து படி… அறியாத வயதினிலே\nரம்யா அண்ணியின் காதல் -11\nஅம்மா, ” எனக்கு இப்பொழுது தான் நிம்மதியாக இருக்கு. நீ போய் படுத்திக் கொள். நானும் தூங்குகிறேன்.” அண்ணி பெட்ரூம் சென்றுவிட்டாள். நானும் தூங்கப்போகிறேன் என்று என் ரூம்புக்கு போனேன். அண்ணிக்கு மெசேஜ் அனுப்பினேன். பதில் இல்லை. தூங்கம் வரவில்லை. அண்ணி போன் போட்டேன், எடுக்கவில்லை. மெதுவாக சத்���ம் வராமல், கதவை திறந்து வெளியில் வந்தேன்.தொடர்ந்து படி… ரம்யா அண்ணியின் காதல் -11\nரம்யா அண்ணியின் காதல் -8\nஎன்னை அம்மா பார்த்துவிடுவார்கள் என்று பயந்து சட்டென்று கீழே உட்கார்ந்து கொண்டேன். அண்ணி கள்ள சிரிப்புடன் என்னை பார்த்து சிரித்து, என்ன என்பது போல் சைகையில் கேட்டாள். நானும் சைகையில் அம்மா பார்பார்கள் என்றேன். அண்ணி கவர்ச்சியாக உதட்டை சுழித்து அழகு காட்டினாள். அண்ணி நைட்டியிலும் அழகாக இருந்தாள். பாதம் செக்க சிவந்து ரோஜா இதழ்தொடர்ந்து படி… ரம்யா அண்ணியின் காதல் -8\nஇதய பூவும் இளமை வண்டும் 199\nதோட்டத்து வீட்டில் தோண்டிய குழியில்\nலிப்ட்க்கு கிப்ட் ஆகா லைப்\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/t-rajendar-talks-about-rajini-and-periyar-discussions.html", "date_download": "2020-09-23T17:14:32Z", "digest": "sha1:SGLFXFDR4SHNOMAFBOUMBUFOMZMYCPRU", "length": 6598, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "T Rajendar talks about rajini and periyar discussions | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'ரஜினி' சென்ற விமானத்தில் 'கோளாறு'... உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் விபத்து 'தவிர்ப்பு'...\nரஜினிகாந்துக்கு ஜென்ம சனி தொடக்கம்... அரசியலில் அவரது நிலை என்ன\n\"நான் பேசுனா எரியுதா... அப்படித்தான்யா பேசுவேன்... ஸ்டைலா... கெத்தா...கால் மேல கால்போட்டு... எட்றா வண்டிய கோட்டைக்கு...\" 'ரஜினி' கிரீன் சிக்னல் டூ பாலிடிக்ஸ்...\n\"பெரியாரை வன்மையாகக் கண்டிக்கிறோம்...\" \"இல்லை ரஜினியைத் தான் கண்டிக்கிறோம்...\" போலீசைப் பார்த்ததும் உளறிய போராளிகள்...\n”... “ராமருக்காக பேசாம.. வேற யாருக்காக பேசறது”.. ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல பெண் செய்தி வாசிப்பாளர்\n'ரஜினியின் பெரியார் கருத்து'... 'ஆதரிப்பவர்கள் யார்'... 'எதிர்ப்பவர்கள் யார்\n... 1971ல் நடந்தது என்ன... அன்றைய செய்தித் தாள்களின் நேரடி ரிப்போர்ட்...\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n‘நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு’... ‘அட்வைஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்’... ‘கண்டனம் தெரிவித்த அமைச்சர்\n'அவர் உறுதியா இருந்தா போதும்' ...'ரஜினிக்காக ந��ன் களமிறங்க ரெடி'... சுப்ரமணியன் சுவாமி அதிரடி\n”.. “ராமர்-சீதை நிர்வாண உருவச்சிலை விவகாரத்தில்”.. ரஜினி அதிரடி\n\"பத்த வச்சிட்டியே பரட்டை...\" அமைச்சர் ஜெயக்குமாரின் \"இது எப்படி இருக்கு\" கமெண்ட்...\n'முரசொலி வைத்திருந்தால் என்ன பொருள் தெரியுமா'... 'ரஜினிகாந்திற்கு முரசொலியின் பரபரப்பு பதிலடி\n“ஆடையில்லா ராமர், சீதை ஃபோட்டோ.. செருப்பு மாலை”.. “பெரியார் பேரணி குறித்து”.. அவதூறாக பேசியதாக “ரஜினி” மீது புகார்\n“தலைசுத்திருச்சு-னு நிக்குறவங்களுக்கு மத்தியில்”.. “ உதயநிதி-யின் அனல் பறக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2016/10/blog-post_833.html", "date_download": "2020-09-23T16:51:01Z", "digest": "sha1:HXBM2RI2AZKAPC4F6SA2VD3V5T4SBKRE", "length": 7200, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: மூட்டுவலியை சரிசெய்யும் ஆளி விதை", "raw_content": "\nமூட்டுவலியை சரிசெய்யும் ஆளி விதை\nமூட்டுவலியை சரிசெய்யும் ஆளி விதை\nமூட்டு வலியை சரிசெய்ய கூடியதும், சிறுநீர் பெருக்கியாகவும், உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது, தாய்பால் சுரப்பை அதிகரிக்க கூடியது, சீத கழிச்சல், மூலத்துக்கு மருந்தாக இருப்பது ஆளி விதை.ஆளி விதை பல்வேறு நன்மைகளை கொண்டது. இது அற்புதமான மருந்தாகி, உள் உறுப்புகளுக்கு பலம் தரக்கூடியது. உயிரணுக்களை அதிகப்படுத்தும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது. ஆளி விதை உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. இது சிவப்பு அரிசியை போன்று இருக்கும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஆளி விதையை வாங்கி சுத்தப்படுத்தி பொடி செய்து வைத்துக் கொண்டு மருந்துக்கு பயன்படுத்தலாம்.ஆளி விதையை பயன்படுத்தி சிறுநீர் சுருக்கு, சீத கழிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியுடன், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இது சிறுநீர் பெருக்கியாகிறது. கழிச்சல், விக்கல், வயிறு பொருமல் போன்றவை குணமாகும். ஆளி விதையானது மூட்டு மற்றும் கணுக்காலில் ஏற்படும் வீக்கம், வலியை குறைக்கும். மாதவிலக்கை சீர்செய்யும். தாய்பால் சுரப்பதற்கு இது பயன்படுகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆளி விதையை பயன்படுத்தி தாய்பாலை அதிகரி��்கும் மருந்து தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: ஆளி விதை பொடி, நெய், சர்க்கரை, காய்ச்சிய பால். அரை ஸ்பூன் நெய் எடுத்து உருக்கியதும், அதனுடன் ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியை சேர்த்து லேசாக வறுக்கவும். நீர்விட்டு வேக வைக்கவும். ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். பின்னர், காய்ச்சி பால் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். இது பால் சுரப்பை அதிகரிக்கும். விந்தணு குறைபாட்டை சரிசெய்யும். கருவுற்ற தாய்மார்கள் ஆளி விதையை தவிர்ப்பது நல்லது. கருச்சிதைவு ஏற்படும் என்பதால் முதல் 3 மாதங்கள் இதை எடுத்துக்கொள்ள கூடாது. ஆளி விதை பொடியை, நெய்யுடன் வறுத்து சர்க்கரை சேர்த்து எள் உருண்டை போன்று செய்து சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும். மாதவிலக்கு சரியாக வராதவர்கள் ஆளி விதையை எடுத்துக்கொண்டால் மாதவிலக்கு தூண்டப்படும். வாதத்தினால் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்தை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஆளி விதை பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதில் சிறிது நீர்விட்டு பேஸ்ட் போன்று தயாரிக்கவும். வலி, வீக்கம் உள்ள இடங்களில் பத்துபோன்று பூசினால் வலி சரியாகும். ஆளி விதையை பயன்படுத்தி மூலத்துக்கான மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண்ணையுடன் ஆளி விதை பொடி சேர்த்து தைல பதத்தில் காய்ச்சவும். இதை துணியில் வடிகட்டிய பின், ஆசனவாயில் பூசும்போது மூலம் குணமாகும்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/22181", "date_download": "2020-09-23T16:36:20Z", "digest": "sha1:CG25T6TL22DTFJIYSCHE3VKE76PZFVJ3", "length": 8088, "nlines": 64, "source_domain": "www.themainnews.com", "title": "அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? .. அமைச்சர்கள் மோதல்..!! - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 5,325 பேருக்கு கொரோனா..\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்..\n2021-ல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\nஅதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிதான் எப்போதும் முதலமைச்சர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று அதிரடியாக பதிலளித்திருந்தார். மதுரை மாவட்டம் பரவையில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர் என்று பதிலளித்திருந்தார். இதனால், முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிக்காமலேயே அதிமுக களமிறங்கப்போகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.\nஇந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்துக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:\nமுதல்வர் வேட்பாளர் குறித்த பிரச்சனைக்கு முதல்வரும், துணை முதல்வரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேர்தலுக்கு பின் முதல்வரை தேர்வு செய்தால் பிரச்சனை வரும். குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n2021 தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால் யார் முதல்வர் என்பதில் அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருவது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\n← டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை.. மத்திய உயர்கல்வித்துறை செயலாளர்\nஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமையில் சமபங்கு உண்டு.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு →\nதமிழகத்தில் புதிதாக 5,325 பேருக்கு கொரோனா..\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்..\n2021-ல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/biography", "date_download": "2020-09-23T16:11:05Z", "digest": "sha1:OKMFI5QKGDZFRMTMIXBKHMVZXWMF6UUX", "length": 2228, "nlines": 43, "source_domain": "tamil.thenseide.com", "title": "கால வரிசைக் குறிப்பு", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதலைப்பு வடிகட்டி காட்சி # 5101520253050100எல்லாம்\n#\t ஆக்கத் தலைப்பு\t அடிப்புகள்\n1\t இதழியல் பணி 4310\n3\t மனித நேயத் தொண்டுகள் 3759\n4\t தமிழீழப் போராட்டத்தில் ஈடுபாடு 3769\n5\t உலகத் தமிழர் தொண்டு 3682\n6\t அரசியல் ஈடுபாடு 3668\n7\t மாணவர் இயக்கம் 3597\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-23T16:13:41Z", "digest": "sha1:V2OWNPMAVLQEHX2WZ5IHFSWFVTHWS5LA", "length": 9554, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஜெகா மாமா | தமிழ்ஹிந்து", "raw_content": "\n“ஜகா மாமா” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் தத்தோ J. ஜெகதீசன் மலேசியாவில் பிறந்து அங்கு டாக்டர் பட்டம் பெற்றவர். மலேசிய அரசின் “தத்தோ” (இங்கிலாந்தின் சர் விருது போன்ற) விருது பெற்றவர். தன் 33 வயது வரை இறைநம்பிக்கை இல்லாமல் இருந்தார். யாரும் இந்து மதத்தின் உண்மைப் பொருளை அவருக்கு எடுத்துச் சொல்லாததே இதற்குக் காரணம் என்கிறார் அவர். ஆனால், 1976ல் ஒரு ஆன்மீக உணர்வால் உந்தப்பட்டு இந்து மதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். கிருத்துவம், புத்தம், இஸ்லாம் போன்ற பிற மதக் கோட்பாடுகளையும் படித்து அறிந்தார். மலேசிய அரசின் தொழில்மேம்பாட்டு இயக்குனராக உயர்ந்த பதவியில் இருந்து... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nவீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை\nபாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\nஅஸ்ஸாம், கேரளா அரசியல் மாற்றங்கள்: ஒரு பார்வை\nடிசம்பர் 6: நல்வழிகளுக்கான ஒரு நாளாக..\nசுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 20\n2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 9\nகாஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 1\nமுதுமை – சில சிந்தனைகள்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/blog-post_64.html", "date_download": "2020-09-23T16:21:23Z", "digest": "sha1:D7AJ2RWR3VFOPT6TFGLPJJIDQTY7EJRW", "length": 10831, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "போர் பிரகடன அதிகாரத்தை டிரம்பிடம் பறிக்க முடிவு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபோர் பிரகடன அதிகாரத்தை டிரம்பிடம் பறிக்க முடிவு\nவளைகுடாப் பகுதியில் அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள முறுகலையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து போர்\nபிரகடனம் செய்யும் அதிகாரத்தைப் பறிக்கும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.\nஇத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 224 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 194 பேர் எதிராகவும் வாக்களித்தனர். டிரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சியினரின் 3 பேர் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.\nஅடுத்து, சென்ட் சபையிலும் இதுபற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், டிரம்பின் போர் பிரகடன அதிகாரம் முழுமையாகப் பறிக்கப்படும்.\nபிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய இத் தீர்மானம் செனட் சபையிலும் முன்மொழியப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சிக்கு 53 பேரும், ஜனநாயக கட்சிக்கு 47 பேரும் உள்ளனர். இதனால், தீர்மானம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஈரான் முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது. இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் விமானப் படை முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இத் தாக்குதலில் 80 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தாலும், அமெரிக்கா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் புரிவதையே விரும்புவதாக கூறப்படும் நிலையில் டிரம்ப், போர் பிரகடனம் செய்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த அதிகாரத்தை பறிக்க அந்நாட்டு பிரதிநிதிகள் சபை தீர்மானம் கொண்டு வந்ததுள்ளது..\nசெனட் சபையிலும் இத் தீர்மானம் நிறைவேறினால், டிரம்பிடம் இருந்து போர் பிரகடனம் செய்யும் அதிகாரம் பறிக்கப்படும். அதன் பின்னர் இருசபைகளின் ஒப்புதல் இல்லாமல் போர் செய்யும் முடிவை தன்னிச்சையாக டிரம்மால் எடுக்க முடியாது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114398/", "date_download": "2020-09-23T17:23:33Z", "digest": "sha1:BC2JU5O3K3QPREZ5D67H2GPFKLF4ZC2G", "length": 17247, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுபிட்ச முருகன், மின்னூல், கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் சுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்\nசுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்\nதிரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்\nசரவ���ன் சந்திரனின் “சுபிட்ச முருகன்” நாவல் குறித்து தாங்கள் எழுதிய பதிவை வாசித்தேன். இந்த நாவலை உடனே வாசிக்க வேண்டும் என்ற மனநிலையில், மின் புத்தகமாக வாங்கலாம் என்று எண்ணி கிண்டிலில் தேடினேன். ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇதைப்போன்று நீங்கள் முன்னரும் எழுதிய குறிப்புகளை வைத்து பல நாவல்களை படிக்க எண்ணி தேடியிருக்கிறேன். உதாரணம் சூல், ஆப்பிளுக்கு முன், ஒளிரும் நிழல், உப்பு வேலி, சுசிலாவின் அசடன், குற்றமும் தண்டனையும், போன வருடம் விஷ்ணுபுரம் விருது பெற்ற முத்துசாமியின் புத்தகங்கள் மற்றும் இந்த வருடம் விஷ்ணுபுரம் விருது பெறவிருக்கும் ராஜ் கவுதமனின் புத்தகங்கள் என்ற எதையும் என்னால் மின் புத்தகமாக வாங்க முடியவில்லையே\nஎனக்கு சரியாக இணையத்தில் தேட தெரியவில்லை என்றால், நீங்கள் எழுதும் குறிப்புகளில் புத்தகமாக வாங்க என்பதுடன் புத்தகத்தின் கிண்டில் பக்கத்தையும் இணைக்க வேண்டி தங்களை வலியுறுத்தி வேண்டுகிறேன் அல்லது கூகிளில் தேடினால் கிடைக்க கூடிய “குறி சொற்கள்” (keywords) வேண்டும் . தமிழில் புத்தகத்தின் தலைப்பை வைத்து கூகுளை அணுகினால் ஒன்றும் தேற மாட்டேன் என்கிறது. ஆங்கிலத்தில் தலைப்பை எழுதலாம் என்றால் ஸ்பெல்லிங் எப்படி எழுதலாம் என்பது ஒரே குழப்பமாக உள்ளது. உதாரணமாக சுபிட்ச முருகன் ஐ subitcha, subisa, subitsa, subitsha, subisha என்று பலவாறாக முயற்சி செய்து தோற்றுவிட்டேன்.\nபுத்தகம் வெளியாகும் போதே மின் புத்தகமும் வெளியாகும் என்றே வாசகனாக நம்புகிறேன். மின் புத்தகமாக வெளியாவதில் ஏதேனும் பிரச்னை இருக்குமா என்ன, இருந்தால் தெளிவு படுத்தவும்.\nஅ. நூல்வெளியாகும்போதே மின்னூலும் வெளியாகும் வழக்கம் அனேகமாக இல்லை. மிக அரிதாகவே நூல்கள் அவ்வாறு வெளியாகின்றன.\nஆ. கிழக்கு போன்ற பதிப்பகத்தின் நூல்களை உடனுக்குடன் மின்னூலாக வாங்கிவிடமுடியும்.\nஇ. நூல்களை தமிழிலேயே அடித்து தேடலாம். அல்லது வெட்டி ஒட்டியும் தேடலாம். அனேகமாக வந்துவிடுகிறது. ஆங்கிலத்தில் தேடும்போது எழுத்துப்பிரச்சினை உள்ளது\nஉ நான் பெரும்பாலும் நூலை வாங்குவதற்கான இணைப்புகளை அளித்துவிடுகிறேன். மின்னூல் கிடைக்குமென்றால் அச்செய்தியையும் அளிக்கிறேன்.\nஊ சுபிட்ச முருகன் இன்னும் மின்னூலாக வெளிவரவில்லை. நூல் வெளிவந்தே சிலநாட்கள்தான் ஆகின்றன. மி��்னூல் ஓரிரு மாதங்களில் வெளிவரக்கூடும்.\nஎ. சுபிட்ச முருகன் என தேடினால் இணையத்தில் அச்சுநூல் வாங்கும் கடைகளின் இணைப்புகள் கிடைக்கின்றன\nசுபிட்ச முருகன் விக்கேன் ஷாப்பிங்க்\nஅடுத்த கட்டுரைசேலத்தில் ஒரு நாள்\nநிழல்காகம், முதுநாவல் - கடிதங்கள்\nசிறுகதைகள் - என் மதிப்பீடு -1\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 63\nவிஷ்ணுபுரம் அமைப்பு - இனியவை\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 6\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23073", "date_download": "2020-09-23T15:06:44Z", "digest": "sha1:I2FSUIKZIIKTJNCQIW54QVK74M22254O", "length": 6904, "nlines": 52, "source_domain": "www.themainnews.com", "title": "2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும்.. பொன். ராதாகிருஷ்ணன் - The Main News", "raw_content": "\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\nகொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..\nவேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு என்ன பதில்\nகணவரின் குடிப்பழக்கத்தால் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலை..விழுப்புரத்தில் சோகம்..\nமருதமலையில் ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. அமைச்சர் S.P.வேலுமணி அடிக்கல் நாட்டினார்..\n2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும்.. பொன். ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதிருநெல்வேலி, ஆகஸ்ட் – 25\nதிருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். கூட்டத்துக்குபின் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ‘’தமிழகத்தில் வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும். தற்போது அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக குறைந்தபட்சம் இரட்டை இலக்க எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடும். திமுகவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று அக்கட்சி பிரமுகர் ஆர்.எஸ்.பாரதி சொல்லியிருக்கிறார். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வந்தாகிவிட்டது. தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக மதுரை வந்தால் சிறந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பப்படி இரண்டாம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும்”எனத் தெரிவித்தார்.\n← தே.மு.தி.க தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்கள் விருப்பம்..பிரேமலதா விஜயகாந்த் அதிரடி\n.. வருகிற 29ம் தேதி முதல்வர் ஆலோசனை..\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\nகொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..\nவேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு என்ன பதில்\nகணவரின் குடிப்பழக்கத்தால் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலை..விழுப்புரத்தில் சோகம்..\nமருதமலையில் ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. அமைச்சர் S.P.வேலுமணி அடிக்கல் நாட்டினார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-23T16:01:42Z", "digest": "sha1:MAWQMGJ5JD3ZNVZKDD3PHQ2FPSGEQ5JN", "length": 5667, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒத்துழைக்கத் தயார் - Archives - GTN", "raw_content": "\nTag - ஒத்துழைக்கத் தயார் –\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதற்கு யாருடன் வேண்டுமானாலும் இணைந்து ஒத்துழைக்கத் தயார் – ட்ரம்ப் நிர்வாகம்\nசிரியாவில் ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதற்கு யாருடன்...\nசர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது September 23, 2020\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல் September 23, 2020\nபலாங்கொடையில் மாணவி படுகொலை September 23, 2020\n20வது திருத்த சட்டமூலத்திற்கெதிராக மனு தாக்கல் September 23, 2020\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்துள்ளது -24 மணித்தியாலத்தில் 1,085 பேர் மரணம் September 23, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4659", "date_download": "2020-09-23T16:22:45Z", "digest": "sha1:QKCUQO5J7XUXOXIEZKA2NEES5GCWWVUM", "length": 24788, "nlines": 281, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை – யாழ்தேவி ரயில் பிடிக்க – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\n16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை – யாழ்தேவி ரயில் பிடிக்க\nஏப்ரல் 10 ஆம் திகதி, வருஷம் 2015 காலை 6.15\nவாடகைக் கார் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் பவ்யமாக வந்து நின்றது. கார் ஓய்ந்த வேகத்தில் குட்டித்தூக்கத்தில் இருந்த பிரசாத் விழித்துக் கொண்டான். கூடவே வந்த தம்பிராசா கார் எப்படா நிற்கும் என்று ஏங்கியிருந்தவன் போல அவுக்கென்று கார்க்கதவைத் திறந்து வெளியில் வந்து தன் கோடுபோட்ட கிப்ஸ் மார்க் சாரத்தை இரண்டுபக்கமும் துலாவிவிட்டுக் இடுப்பில் நிறுத்தினான். முன் சீட்டில் இருந்த பிரசாத்தும் மெல்ல எழும்பி வெளியே வந்து இரண்டு கைகளையும் மேலே நோக்கி உயர்த்தி ஒரு குறும் உடற்பயிற்சி செய்து அலுப்பை நீக்கி விட்டு தம்பிராசாவைப் பார்த்துச் சிரித்தான்.\n நீங்கள் இங்கேயே நில்லுங்கோ, நான் போய் ரிக்கட் எடுத்திட்டு வாறன்” பிரசாத்தின் பதிலுக்குக் காத்திரமால் கோட்டை புகையிரத நிலைய ரிக்கட் கவுண்டரை நோக்கிப் பாய்ந்தான்.\nவாடகைக்கார்க்காரருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஒரு ஓரமாக பேவ்மன்ற் பக்கமாக நின்றான் பிரசாத்.\n சொல்லு வழி கேட்டுப்பழகு மோனை, அந்த நாளையை மாதிரி இல்லை இப்ப உலகம், நீயும் 20 வருஷமா பிடிவாதமா ஊருக்கு வாராமல் இருந்து விட்டு இப்ப வாறாய், கட்டுநாயககாவிலை பிளேன் எடுத்தா அடுத்த இரு���து நிமிஷத்திலை பலாலியிலை நிப்பாய், உனக்கேன் இந்தக் றெயில் பயணமெல்லாம்” யாழ்ப்பாணத்தில் இருந்து பிரசாத்தின் தாய் தங்கம்மா முதல் நாள் வரை தொலைபேசியில் இறைஞ்சியும் கேட்டால் தானே.\n கனகாலத்துக்குப் பிறகு வாறன், யாழ்தேவி எப்பிடி இருக்குதெண்டும் பார்க்காவேண்டாமோணை\nஒருமாதிரி தன் பிடிவாதத்தைக் காட்டி இன்று அதைச் சாதித்தும் காட்டும் முனைப்பில் கோட்டைப் புகையிரத நிலையம் முன் நிற்கிறான் இவன். தம்பிராசா ரிக்கட் எடுத்து வருவது தெரிகிறது.\n இந்தப் பத்து நாளும் திக்குத் தெரியாமல் மாறியிருக்கிற கொழும்பிலை நீயும் இல்லையெண்டா என்பாடு கஷ்டமாயிருந்திருக்கும்” தன் நன்றியறிதலை காட்டும் தருணமிது என்று பிரசாத் ஆரம்பித்தான்.\n“சும்மா போங்கோ அண்ணை, இதெல்லாம் என்ன பெரிய உதவியோ, உங்கட அப்பா எவ்வளவு தங்கமானவர், சுறுட்டுக் கொட்டிலுக்குள்ள இருந்த என்னை கொழும்பு காண வச்சு இப்ப நான் பேர் சொல்லுறது மாதிரி இருக்க அவர் தானே காரணம்” தம்பிராசா சாகும் வரைக்கும் கடன் கழிப்பான் போல.\nபிரசாத்தின் தகப்பன் கனகசபை தமிழ் வாத்தியாராக இருந்தவர், கூடவே தோட்டவேலையும். வெள்ளன நாலு மணிக்கே தோட்டப்பக்கம் போய் இறைப்பு முடிச்சு பிறகு வீடு வந்து தாவடிப்பள்ளிக்கூடம் போய் பிறகு பின்னேரம் பள்ளிக்கூடம் முடிச்சதுக்குப் பிறகு மீண்டும் தோட்டத்தை எட்டி ஒருக்கால் பார்த்து விட்டு இணுவில் கந்தசுவாமி கோயிலுக்குப் போய் அங்கே இருக்கிற மடத்தடியில் இருந்து உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியலைப் பேசிவிட்டு இரவு ஒன்பது மணிச் செய்தியைக் கேட்டு விட்டுப் படுக்கைக்குப் போகும் சுழற்சி முறை வாழ்க்கையைக் கொண்டவர்.\n“உந்தப் பொயிலையால (புகையிலை) என்ன கோதாரி லாபம் கிடைக்குது, உணர்த்திப் போட்ட பொயிலை எல்ல்லாம் பிறகு நாட்கணக்கில் கிடந்து இழுபடும், முந்தியெண்டா சிங்கள நாட்டுக்கும்\nபோகும், இப்ப தண்டவாளமே இல்லாம சல்லிக்கல்லு குவிஞ்சிருக்கு, உது உங்களுக்குத் தேவையோ” பிரசாத்தின் தாய் என்னதான் சொன்னாலும் அவர் கேட்டால் தானே.\n என்ர அப்புவின்ர காலத்திலை இருந்து செய்யிற தோட்டம், பணத்தை நம்பியே நான் செய்யிறனான் தோட்டத்துக்குள்ளை இறங்காட்டி எனக்கு சீவன் போனது மாதிரி” பிடி கொடாமல் கனகசபையர் கதைப்பார்.\nஇனிமேல் பணப்பயிர்களை உற்பத்த��� செய்வதை நிறுத்தி சீவனோபாய உற்பத்தியை பெருக்க வேணும் என்று விடுதலைப்புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் தமீழீழமெங்கும் சொன்ன காலத்திலை மட்டும் பக்கத்திலை இருந்த மாமியாட்களின் காணியிலை தக்காளி போட்டு காலம் தள்ளினார். இதெல்லாம் தொண்ணூறாம் ஆண்டுகளிலை.\nகனகசபையரோடு தோட்டத்தில் கூட மாட வேலை செய்து , இறைப்புக்கு வந்து, புகையிலை வேளாண்மை முடிந்து கோடா போடும் வரை துணையாய் இருந்தவன் மாரிமுத்து. மாரிமுத்தன் தான் உவரின்ர பி.ஏ என்று பிரசாத்தின் அம்மா கிண்டலடிப்பார். மாரிமுத்துவின் மகன் தான் இந்த தம்பிராசா. அதிகம் படிக்காத தம்பிராசா சுருட்டுக் கொட்டிலுக்குள் தான் வாழ்க்கையைத் தேடப்போனான். ஆனால் கனகசபையர் தன்னுடைய சொந்தக்காரரின் வெள்ளவத்தைக் கடைக்கு அவனை அனுப்பி வைத்தார். படிக்காக விட்டாலும் தம்பிராசா நல்ல விசயகாரன் பத்து வருசத்துக்குள்ளை பம்பலப்பிட்டியில் ஒரு சின்ன பலசரக்குக் கடை போடுமளவுக்கு முதலாளி ஆகி விட்டான்.\nபிரசாத் இருபது வருஷங்கள் கழித்து நாட்டுக்கு வருகின்றான் என்று அறிந்த நாள் முதல் அவனுக்கு தேவையான தங்குமிட வசதியெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்ததோடு தேவை ஏற்படும் போதெல்லாம் பிரசாத்தோடு ஒட்டிக்கொண்டு இடங்களைக் காட்டவும் போய்த் திரிந்தான். இந்த இருபது வருஷங்களில் கொழும்பு அடியோடு மாறி விட்டது. ஏதோ ஒரு வீறாப்பிலை இருந்திட்டன் என்று நினைத்துக் கொண்டான் பிரசாத்.\n“யாழ்ப்பாணம் போவதற்கான ரயில் தயாராகி விட்டது” சிங்களத்தைத் தொடர்ந்து தமிழில் அறிவிப்பு கேட்டது. யாழ்தேவியை காணும் போது சொந்தக்காரரைக் காணும் சந்தோஷம். தாவி ஏறினான் பிரசாத். கூடவே தம்பிராசா பெட்டிகளோடு. இரண்டாம் வகுப்புப் பெட்டியில் யன்னல் ஓரமாக இடம் பிடித்துக் கொண்டான்.\n“சரியண்ணை, அப்ப நான் வரப்போறன், சுகமாப் போட்டு வாங்கோ” தம்பிராசா பிரசாத்தின் கைகளை இறுகப்பற்றி விடை கொடுத்தான்.\nசித்திரை வருஷப்பிறப்புக்கு ஊருக்குப் போற கூட்டம் பெரிதாக வரும் என்று நினைத்தான் பிரசாத். ஆனால் இப்பதானே சொகுசு பஸ், பிளேன் என்று இருப்பதால் சனத்துக்கு நிறைய சொய்ஸ், என்று முன்னால் இருந்த வெறும் சீட் ஒன்றைப் பார்த்து முணுமுணுத்தான்.\nவவுனியா பல்கலைக் கல்லூரியில் கொஞ்சக் காலம் படித்த காலத்தில் வெள்ளி இரவு யாழ்தேவி எடுத்து வந்து கொழும்பில் சீமா (CIMA) கிளாசுக்கு சனிக்கிழமை போய் விட்டு பிறகு ஞாயிறு கொன்கோர்ட், ஈரோஸ் பக்கம் படம் பார்க்க ஒதுங்கி விட்டு பிறகு மீண்டும் வவுனியாவுக்கு ரயில் எடுத்த காலம் நினைவில் வந்து மோதியது. யாழ்தேவியின் டீசல் கலந்த ஒரு நச்சு மணமே பெர்பியூம் போல நாசிக்குள் நிறைந்திருந்தது.\nதன் முதுகில் சுமந்து உப்பு மூட்டை காவுவது போல மெல்ல மெல்ல யாழ்தேவி தாள லயத்தோடு பயணிக்க ஆரம்பித்தாள். யன்னல் பக்கமாக குவிய வைத்த பிரசாத்தின் முகத்தை குப்பென்று காற்று அடித்து விட்டுப் போனது.\n“இதயம் படத்திலை வாற முரளி மாதிரித் தான் இவர் யாழ் தேவியில போனா கற்பனை லோகத்துக்குப் போயிடுவார்” பிரசாத்தைப் பார்த்து கிண்டலடித்த வாசன் பக்கத்தில் இருப்பது போலப் பிரமை. அவனும் இவனோடு கூடவே சீமா கிளாசுக்கு கொழும்புக்கு வாற கூட்டாளி. கடைசியாக எப்ப நான் அவனைப் பார்த்தேன்.\n நான் ஊருக்குப் போறன், வவுனியா வளாகத்திலை இருந்து படிச்சு ஒரு சாதாரணனா வெளியில வாற்தை விட நாட்டுக்காகப் போராடப் போறன், எங்கட சனத்துக்கு விடிவு வேணுமடா” அந்தக் கடைசி இரவில் குருமன் காட்டில் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து அந்த இரவில் பேசியது தான் வாசனோடு இருந்த கடைசி நாள்.\n9 thoughts on “16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை – யாழ்தேவி ரயில் பிடிக்க”\n//தம்பிராசா சாகும் வரைக்கும் கடன் கழிப்பான் போல.// LOL :))))\nரயில் பயண விவரிப்பு ஏனோ என் கல்லூரி கால ரயில் பயணங்களை லேசாக கிளறிவிட்டது\nபாஸ் ஹீரோயின் எப்ப எண்ட்ரீ போடுவாங்க வண்டி மெல்ல ஓட்டம் எடுக்கும்போது விஜய்காந்து மாதிரி ஓடி வந்து ஏறுவாங்களா\n//கொழும்பில் சீமா (CIMA) கிளாசுக்கு சனிக்கிழமை போய் விட்டு பிறகு ஞாயிறு கொன்கோர்ட், ஈரோஸ் பக்கம் படம் பார்க்க ஒதுங்கி விட்டு பிறகு மீண்டும் வவுனியாவுக்கு ரயில் எடுத்த காலம் நினைவில் வந்து மோதியது.//\nசினிமா அறிவுப் பெருங்களஞ்சியத்தின் ஆரம்பம் இப்படித்தானா\nமிக நல்ல துவக்கம்… மனசுக்குள் யாழ்தேவி ஓடிக்கொண்டிருக்கிறது.\nநல்ல வேளை , ஆங்கிலத்திலயும் போட்டீங்க. இல்லாட்டி சீமாதான் கதாநாயகின்னு நினைச்சிருப்பேன்.\nஹீரோயின்ஸ் வர வேண்டிய நேரத்தில வந்தே தீருவாங்க 😉\nஎன்ன இப்பிடிச் சொல்லிப் போட்டியள் 😉\nயாழ்தேவி பயணம்…ஒருமுறை கிடைத்தது. முன்னர் வெள்ளிக்கிழ���ை யாழ்தேவி கொழும்பில் இருந்து வெளிக்கிட்டால் கொழும்பு படுத்திடும் என்டு சொல்லுறவையள். அவ்வளவு சனம் கிளம்புமாம். ம்ம்ம்ம்… தொடரட்டும்…இன்னும் சூடு பிடிக்கல போல கதையில…\nதல கோபி, ஐஎஸ்ஆர், சின்ன அம்மிணி மற்றும் கதியால்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் 😉\nPrevious Previous post: “16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை” – போக முன்\nNext Next post: தமிழீழ மாணவர் எழுச்சியின் ஆரம்பம் : சில நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2020-09-23T15:38:12Z", "digest": "sha1:FLL62NQTHGXY3UVFGCLOXKP5WPMCKGLL", "length": 3879, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "கொலை செய்வதற்கான சதி நடவடிக்கை – சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை |", "raw_content": "\nகொலை செய்வதற்கான சதி நடவடிக்கை – சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரை கொலை செய்வதற்கான சதி நடவடிக்கை தொடர்பில் உடன் விசாரணை நடாத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.\nபொலன்னறுவையில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nநாம் அவசரப்பட மாட்டோம். இருப்பினும், இது தொடர்பில் விரைவாக விசாரணை நடாத்தப்பட வேண்டும். கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை இருக்கின்றதா என்பது தொடர்பில் விரைவாக கண்டறிய வேண்டும். அவ்வாறு இருப்பதாக இருந்தால், அது தொடர்பில் விரைவாக சட்ட நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். அதன் பிறகுதான், நாம் கட்சி என்ற அடிப்படையில் தீர்மானங்களுக்கு வர முடியுமாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/04/28/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B1/", "date_download": "2020-09-23T15:10:24Z", "digest": "sha1:WXDPW5D3ZXZZ5NEVLDNCVHQCLYND24KI", "length": 18659, "nlines": 148, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஅகஸ்தியன் பெற்ற அதிசய ஆற்றல்கள் – “கருமாரி உருமாரி திருமாரி”\nஅகஸ்தியன் பெற்ற அதிசய ஆற்றல்கள் – “கருமாரி உருமாரி திருமாரி”\nஅகஸ்தியன் ஐந்து வயது இருக்கப்படும் பொழுது அவன் தாய் தந்தையர் இருவருமே சந்தர்ப்பத்தால் இறந்து விடுகின்றார்கள்.\nஏனென்றால் அவர்கள் தங்கள் உடல்களில் பூசிக் கொண்ட தாவர இனச் சத்துகளின் விஷங்கள் உடலுக்குள் ஊடுருவி உயிரான்மாவில் பெருகி அதனால் உயிர்கள் வெளியேறி விடுகின்றது.\nஆனாலும் தன் குழந்தை என்ற பாசத்தால் குழந்தையின் உடலுக்குள் இரு உயிரான்மாக்களும் சென்று விடுகிறது.\nஅந்தக் குழந்தையோ (அகஸ்தியன்) தாய் தந்தையின் ஏக்கத்தில் சூரியனைப் பார்த்து ஏங்குகின்றது… கதறுகிறது… (சூரியனைத்தான் அன்றைய மக்கள் கடவுளாக வணங்கி வந்தனர்)\nஅகஸ்தியன் அவ்வாறு விண்ணை நோக்கி ஏங்கும் போது சூரியனின் உணர்வின் ஆற்றலால்\n1.அன்னை தந்தையர் தனக்குள் ஈர்ப்பாக எவ்வாறு வந்தார்கள் என்று (தனக்குள்ளே) அவனால் உணர முடிகிறது.\n2.தன்னுள்ளே நின்று… “என் தாய் தந்தை என்னைக் காக்கின்றார்கள்…\nஅவர்களின் ஆற்றல்களின் துணை கொண்டு சூரியனைப் பார்க்கப்படும் போது சூரியனுக்குள் எதிர் மறையாக மோதிக் கொண்டிருக்கும் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சு பிரிவதைப் பார்க்கின்றான்.\nஅதே சமயத்தில் தான் கவர்ந்து கொண்ட உணர்வுகளைச் சூரியன் அமிலமாக… “பாதரசமாக மாற்றி” அதைப் பரவெளியில் உமிழ்த்திக் கொண்டிருப்பதையும் காணுகின்றான்.\n1.அந்தப் பாதரசம் மற்றொன்றோடு மோதும் போது (வெப்ப காந்த அலைகள் – வெயில்)\n2.அந்தந்த உணர்வுகளை மாற்றி அதைத் தனதாகக் கவர்ந்து\n3.அதனதன் உணர்வலைகளாக எவ்வாறு செல்கிறது… என்ற நிலையும் அகஸ்தியன் கண்டுணர்கின்றான்.\nஇன்று விஞ்ஞான அறிவால் ஒரு அணுவின் தன்மையைக் கூர்மையாக அறிந்து அறிந்து இத்தனை ஆண்டுகளாக வளர்ந்த பாறை என்று காணுகின்றார்கள்.\nஅதைப் போல இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை அந்த இளம் பிஞ்சு உள்ளத்திலேயே எளிமையில் கண்டுணர்ந்தான் அகஸ்தியன்.\nசூரியன் எவ்வாறு உருவானது என்ற நிலையும் கடவுள் எவ்வாறு உருவானது என்ற நிலையும் அவன் சிந்தனைக்குள் கிளரச் செய்து விண்ணின் ந���லையை அவன் நுகருகின்றான்.\nஒவ்வொரு அணுவின் தன்மையைப் பிளந்து பிளந்து ஆரம்பத்தில் அணுக்கள் எவ்வாறு உருவானது என்ற நிலையையும் உணர்ந்து வெளிப்படுத்துகிறான்.\nஆதியிலே பேரண்டம் எவ்வாறு இருண்ட சூழ்நிலைகள் இருந்தது.. அதிலே அணுக்கள் எப்படி உருவானது… அதிலே அணுக்கள் எப்படி உருவானது… என்று விண்ணுலகின் தோற்றத்தை அகஸ்தியன் கண்டுணர்கின்றான்.\nபேரண்டம் இருண்ட நிலையில் இருந்த அக்காலத்தில் நஞ்சு கொண்ட ஓர் அடர்த்தியான ஆவி நஞ்சற்ற நிலைகளில் மோதும் போது (BIG BANG என்பார்கள் விஞ்ஞானிகள்)\n1.நஞ்சின் தன்மை கொண்டு அதன் தாக்குதல் தாங்காது வெப்பமாகி\n2.அது சுக்கு நூறாகத் தெறித்து சிதறுண்டு ஓடுகின்றது.\n3.அவ்வாறு ஓடும் பொழுது அதனின் ஓடும் பாதையில் ஈர்க்கும் சக்தியான காந்தம் உற்பத்தியாகின்றது.\n4.விஷம் காந்தம் வெப்பம் இது மூன்றும் சேர்த்து ஒரு அணுவின் தன்மையாக அடைகின்றது\n5.முதன் முதலில் ஒரு இயக்க சக்தியாக இது எவ்வாறு உருவானது என்ற நிலையை\n6.இந்த ஐந்து வயதுக் குழந்தை அகஸ்தியன் கண்டுணருகின்றான் .\nஅங்கு நடக்கும் அதிசயங்களையும் அற்புதங்களையும் பார்த்து உணர்கின்றான். அவன் உணர்ந்த நிலைகள் அனைத்தும் அவனுக்குள் விளைகின்றது.\nஇந்தச் சக்தி அவனுக்கு எப்படிக் கிடைத்தது…\n1.ஆரம்பத்தில் தாயின் கருவில் பெற்ற நஞ்சினை வென்றிடும் சக்தியும்\n2.ஐந்து வயதில் அவனுக்குள் இணைந்த அன்னை தந்தையின் இரு உயிராத்மாக்களின் சக்தியும்\n3.அந்த நஞ்சின் சக்திகளும் அகஸ்தியனுக்குள் வலு கூடப்பட்டு\n4.பேரண்டத்தில் ஒரு அணுவின் தன்மை எவ்வாறு நஞ்சால் இயக்குகிறது என்ற நிலையை அவன் கண்டுணர்ந்தான்.\nஅவன் கண்டுணர்ந்த உணர்வுகள் அவன் உடலுக்குள் விளைந்து “அவனின் மூச்சலைகளாக…” அது விண்ணுலகிலும் படர்ந்துள்ளது. இந்த மண்ணுலகிலும் (நம் பூமியிலும்) படர்ந்துள்ளது.\nஅகஸ்தியன் தான் உணர்ந்த பின் எல்லாவற்றுக்கும் பெயரிடுகின்றான்.\n3.விஷத்தை ஆதிகருமாரி என்றும் பெயரிடுகின்றான்.\nஆதி கருமாரி என்றால் இருண்ட நிலைகள் இருக்கும் போது அதற்குள் நஞ்சு கொண்டது நஞ்சற்றதைத் தாக்கப்படும் போது\n1.இருண்டது வெப்பமாகி ஒளியாக மாறுவதும்\n2.தாகுதலால் நகர்ந்து போவது ஈர்ப்பின் சக்தி அடைவதும்\n3.ஒரு இயக்கச் சக்தியாக எவ்வாறு மாறுகிறது என்று அவன் உணர்ந்தான்.\nஅதாவது கருமாரி… உருமாரி��� திருமாரி.. என்று இருண்ட நிலைகளிருந்து எப்படி “இயக்கச் சக்தியாக – கடவுளாக…” உருவாகின்றது என்று காரணப் பெயரிடுகின்றான் அகஸ்தியன்.\nஅவன் எதையெல்லாம் வெளிப்படுத்தினானோ அந்த நினைவலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இங்கு படரச் செய்துள்ளது.\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அலைகளை நுகரும் பொழுது என்னாலும் அதை அறிய முடிந்தது. உணர முடிந்தது. உங்களாலும் அறிய முடியும்… உணர முடியும்…\nஉதாரணமாக இன்று விஞ்ஞான அறிவால் விண்ணுலகில் நக்கும் நிலைகளை இயந்திரத்தின் துணை கொண்டு புகைப்படமாக எடுக்கிறான். அந்த ஒளி அலைகளை இங்கே பதிவாக்கிப் பிரித்துத் தரையிலிருந்து படமாகவும் எடுக்கிறான்.\nஅந்த உணர்வின் ஒளி அலைகளையும் நாதத்தின் தன்மையும் அதனுடைய அடர்த்தியையும் இன்று விஞ்ஞானி கண்டுணருகின்றான்.\nவிஞ்ஞானிகள் எத்தனையோ இப்படிக் கண்டறிந்து வெளிப்படுத்தினாலும் மெய் ஞானிகள் கண்டுணர்ந்ததை இன்னும் துரும்பளவு கூடச் சொல்லவில்லை. ஏனென்றால்\n1.நான் (ஞானகுரு) படிப்பறிவு அற்றவன்.\n2.மூன்றாவது வகுப்பு கூட முழுமையாகப் படிக்கவில்லை.\n3.எனக்கு விஞ்ஞான அறிவும் இல்லை.\nஆனால் விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்றால் அந்த மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை எனக்குள் பதிவானது. பதிவானதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து வளர்த்துக் கொண்டேன்.\nஅப்படி வளர்த்த நிலைகள் கொண்டு தான் என்னால் அறிந்துணர முடிந்தது. அதை உங்களுக்கும் எடுத்துரைக்க முடிகின்றது. இது உங்களுக்குள் பதிவான பின் அண்டத்தின் நிலைகளை நீங்களும் கண்டுணரவும் முடியும்.\nஅண்டத்தில் உருவானது தான் இந்தப் பிண்டத்திலும் இருக்கின்றது. அதை அறியும் உணர்வுகள் வரப்படும் போது உங்களுக்குள் இது ஒளியாக மாறி அந்த மெய் ஞானிகளின் உணர்வுடன் உங்கள் உயிரான்மாவும் ஒன்றுபடும்.\n1.பிறவியில்லாப் பெரு நிலையை நீங்கள் அடைய முடியும்.\n2.அதற்காகத் தான் இதை உங்களுக்குள் பதிவாக்குகிறோம்.\nஅகஸ்தியன் பெற்ற அதிசய ஆற்றல்களை ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறோம்.\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\nநல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://metromirror.lk/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-09-23T15:14:17Z", "digest": "sha1:VCEPVDNNU2WH6CPKGZB7E5PV6USQCEI3", "length": 10427, "nlines": 55, "source_domain": "metromirror.lk", "title": "கல்முனை எல்லைக்குள் களுவாஞ்சிக்குடியின் அத்துமீறலை முறியடிக்க முதல்வர் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு TNA உறுப்பினர் பாராட்டு – Metromirror.lk", "raw_content": "\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு அதிஷ்டமாக அமைந்தது\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\nசாய்ந்தமருதுக்கு மாகாண சபையில் உச்ச அதிகாரம்; நகர சபைக்கான முன்னெடுப்பு தொடரும்..\nசிராஸ் தலைமையில் சாய்ந்தமருதில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு\nகல்முனை எல்லைக்குள் களுவாஞ்சிக்குடியின் அத்துமீறலை முறியடிக்க முதல்வர் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு TNA உறுப்பினர் பாராட்டு\nகல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு மாநகர முதல்வர் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ள மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.குபேரன், அந்நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை (29) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கல்முனையின் வடக்கு எல்லை சர்ச்சை தொடர்பில் பிரஸ்தாபித்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.\n“நீண்ட காலமாக நிலவி வருகின்ற கல்முனை வடக்கு எல்லை சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்கான முன்னெடுப்புகளை மாநகர மேயர் அவர்கள் மேற்கொண்டு வருவதையிட்டு அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றோம்.\nஇது விடயமாக கடந்த 07ஆம��� திகதி மாநகர சபையில் ஒரு விசேட கலந்துரையாடலை அவர் ஏற்பாடு செய்திருந்தார். அதில் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் சிவில் அமைப்பினரும் பங்குபற்றியிருந்தனர்.\nஅதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி மேயர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்திருந்தோம். அவ்வாறே அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்திப்பதற்கு மேயர் ஏற்பாடு செய்து வருகின்ற நிலையில், சில தினங்களுக்கு முன்னர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம், எமது மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட கோவில் வீதியை புனரமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. எனினும் முன்னாள் எம்.பி.கோடீஸ்வரன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரைத் தொடர்பு கொண்டு, நிலைமையை எடுத்துக் கூறியதையடுத்து அந்த ஏற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறு களுவாஞ்சிக்குடி பிரதேச சபையும் செயலகமும் எமது மாநகர சபை எல்லைக்குள் அடிக்கடி அத்துமீறும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இவற்றைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. இதனால் அப்பகுதிகளில் மக்களிடையே முறுகல் நிலை ஏற்படுகிறது.\nஆகையினால் இந்த எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைளை எமது மாநகர மேயர் விரைவுபடுத்த வேண்டும்” என்றும் மாநகர சபை உறுப்பினர் குபேரன் வலியுறுத்தினார்.\nஇதற்கு பதிலளித்த மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள்;\n“இந்த எல்லைப் பிணக்கு சம்மந்தமாக சில வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து, தெளிவுபடுத்தியிருந்தோம். அவர் இப்பிரச்சினையில் தலையிட்டு, நியாயமான தீர்வைப் பெற்றுத் தருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். எமது பக்க நியாயங்களுக்குரிய ஆவணங்களையும் கோரியுள்ளார்.\nஅவ்வாறே அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்பது தொடர்பாக அவருடன் பேசியிருந்தேன். தற்போது பொதுத் தேர்தல் காலமாக இருப்பதனால் ஆகஸ்ட் 05ஆம் திகதிக்குப் பின்னர் சந்திப்பதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்” என்றார்.\nசாய்ந்தமருது திண்மக்கழிவகற்றல் சேவைக்கு மேலும் ஒரு வாகனம் கையளிப்பு..\nமுஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத���திய குழுவின் விசேட கூட்டம்\nBREAKING NEWS கிழக்கு மாகாணம்\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு...\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/blog-post_470.html", "date_download": "2020-09-23T15:24:21Z", "digest": "sha1:3KFV7WI6B3MQPN5IUZKHIN6KHCQFJDXD", "length": 6924, "nlines": 115, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "போட்டி தேர்வுக்கு இணையதளம் மூலம் இலவச பயிற்சி - Asiriyar Malar", "raw_content": "\nபோட்டி தேர்வுக்கு இணையதளம் மூலம் இலவச பயிற்சி\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/ops-and-eps-new-plan", "date_download": "2020-09-23T15:34:06Z", "digest": "sha1:E4HEATIQNUCYNESIEHINGEYCBOONGDBC", "length": 7624, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "சசிகலாவுக்கு ஆப்பு வைத்த இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்.! அதிர்ச்சியில் டிடிவி. தினகரன்.!! - Seithipunal", "raw_content": "\nசசிகலாவுக்கு ஆப்பு வைத்த இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசசிகலா சிறையில் இருந்து இன்னும் இரண்டு மாதத்தில் வெளிவர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா வெளியே வந்ததும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் எல்லோரும் தம் பக்கம் வருவார்கள் என்று டிடிவி. தினகரன் நினைக்கிறார். தற்போது உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களில் பலர் சசிகலாவின் சிபாரிசின் பெயரில்தான் பதவியில் உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது.\nசசிகலா வெளியில் வந்தாலும் யாருடைய ஆதரவும் அவருக்கு இருக்காது மற்றும் தனித்துவிடப்பட வேண்டும் என்று நினைத்துதான் உட்கட்சி தேர்தலில் போட்டியிட 5 வருஷம் கட்சியின் அடிப்படை உறுப்பினராக பதவியில் இருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் இன்னும் 5 வருஷத்துக்கு கட்சியில் எந்த பொறுப்புக்கு வர முடியாது என்று கூறப்படுகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமயங்கி விழுந்த பெண்., மருத்துவமனை பரிசோதனையில் அதிர்ச்சி.\nமீண்டும் ஒரு வீரரை இழக்கும் CSK.\nஅதிமுக அமமுக விவகாரம்.. உள்ளே நுழையும் பாஜக\nமும்பை: 11 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி\n#சற்றுமுன்: மோடியிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nஅடைமழைக்கு அடக்கமாக ஒரு லிப்லாக். பி���பல நடிகையின் ஹாட் போட்டோ.\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-1183.html", "date_download": "2020-09-23T17:15:22Z", "digest": "sha1:QZPT2QCWCEJESWJ35IW6HN54QP722R5K", "length": 12260, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௱௮௰௩ - சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. - பசப்புறு பருவரல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nசாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா\nஎன் அழகையும் நாணத்தையும் அவர் தம்மோடு எடுத்துக் கொண்டார்; அதற்குக் கைம்மாறாகக் காமநோயையும் பசலையையும் எனக்குத் தந்துள்ளார்\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/aakash-chopra-predicts-this-year-ipl-champion-team/", "date_download": "2020-09-23T16:19:36Z", "digest": "sha1:EINSN5OT5RZTZ4NBNSCUFX5QKHS6YXOV", "length": 7014, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "Aakash Chopra Predicts this Year IPL Champion Team", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் இந்த வருடம் ஐ.பி.எல் கோப்பையை நிச்சயம் இவங்கதான் ஜெயிப்பாங்க – ஆகாஷ் சோப்ரா கணிப்பு\nஇந்த வருடம் ஐ.பி.எல் கோப்பையை நிச்சயம் இவங்கதான் ஜெயிப்பாங்க – ஆகாஷ் சோப்ரா கணிப்பு\n12 முறை ஐபிஎல் தொடரில் நடந்து முடிந்துவிட்டது. இதில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும் ஐ.பி.எல் கோப்பைகளை வென்றுள்ளது.\nவருடாவருடம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விராட் கோலியின் தலைமையில் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. எப்படியாவது ஒவ்வொரு முறையும் வென்றுவிடலாம் என்று தொடரில் கலந்து கொள்ளும் அந்த அணி கடைசியில் பரிதாபத்தில் தான் சென்று முடிந்துள்ளது. அந்த அணியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினாலும் பந்துவீச்சாளர்கள் சொதப்பலினால் அந்த அணி தோல்வியையே தழுவி வருகிறது.\nஇந்நிலையில் இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடப்பதன் மூலமாக பெங்களூரு அணிக்கு தான் சாதகம் அதிகம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்…\nதுபாய் மைதானங்கள் மிகப் பெரியது பந்துவீச்சு சிறப்பாக இருந்தால் மட்டுமே இங்கு வெற்றி பெற முடியும். பெரிதான பந்துவீச்சு இல்லாத அணிகளுக்கு இங்கு பெரிய பிரச்சனை காத்திருக்கிறது. பெங்களூரு போன்ற அணிகளுக்கு இங்கு ஐபிஎல் தொடர் நடப்பது மிகவும் சாதகமான விஷயமாக இருக்க போகிறது.\nமேலும் ஏற்கனவே பெங்களூரு அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக இருக்கிறது. ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி என பலரும் இருக்கிறார்கள் அதனை தாண்டி தற்போதைய அணியில் சிறப்பான பந்து வீச்சும் இருக்கிறது. அதேபோல் நல்ல சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இங்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக பெங்களூர் அணிக்கு இங்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.\nஅவர் ஆடிய அனைத்து ஷாட்களுமே பிராப்பர் கிரிக்கெட் ஷாட். அற்புதம் அற்புதம் – சச்சின் பாராட்டு\nநிச்சயம் இந்திய அணியில் விரைவில் இவர் நிரந்தர இடம்பிடிப்பார் – இளம்வீரரை புகழ்ந்த கம்பீர்\nகாயமடைந்து வெளியேறிய மார்ஷுக்கு பதிலாக சன் ரைசர்ஸ் அணியில் இணையவுள்ள வீரர் – அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/shahid-afridi-picks-favourite-indian-batsman/", "date_download": "2020-09-23T16:04:37Z", "digest": "sha1:UU6RQUIY2B7L7S24YXF4CZPQ4K4S44ZW", "length": 6466, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "Shahid Afridi Picks his Favourite Indian Team Batsman", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இந்திய அணியில் இவங்க ரெண்டு பேரோட பேட்டிங் எனக்கு ரொம்ப பிடிக்கும் – ஷாஹித் அப்ரிடி...\nஇந்திய அணியில் இவங்க ரெண்டு பேரோட பேட்டிங் எனக்கு ரொம்ப பிடிக்கும் – ஷாஹித் அப்ரிடி ஓபன் டாக்\nபாகிஸ்தானின் அதிரடி வீரராக இருந்தவர் சாகித் அப்ரிடி. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னரே 16 வயதில் சதம் அடித்து பல சாதனைகளைப் படைத்தார் . சமீபகாலமாக பாகிஸ்தான் வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் சமூகவலைதளத்தில் முட்டலும் மோதலும் ஆகவே இருந்து வருகிறது.\nஅந்த அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, சோயிப் அக்தர் போன்றோர் இந்திய வீரர்களை மறைமுகமாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் #AskAfridi என்ற ஒரு துனுக்கை பயன்படுத்தி பாகிஸ்தானின் முன்னாள் வீரர் அப்ரிடியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.\nரசிகர் ஒருவர் கூட தோனி மற்றும் பாண்டிங் ஆகிய இருவரில் யார் மிகச் சிறந்த கேப்டன் என்று கேட்டிருந்தார். அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் தோனிதான் சிறந்த கேப்டன் கேப்டன் என்று கூறினார் சாகித் அப்ரிடி.\nஇந்நிலையில் இந்தியாவில் அவருக்கு பிடித்த பேட்ஸ்மென்கள் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவர்தான் இந்தியாவில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள். அவர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார் சாகித் அப்ரிடி.\nகோலி சர்வதேச போட்டிகளில் 23 ரன்களை குவித்து விட்டார். 70 சதம் அடித்துள்ளார். ரோகித் சர்மா கிட்டத்தட்ட ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களை நெருங்கிவிட்டார் சர்வதேச டி20 போட்டிகளில் நான்கு முறை சதம் அடித்துள்ளார்.\nதடையில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த். ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காகவே விளையாடவே விருபுகிறேன் – விவரம் இதோ\nஇப்படி ஒரு பெரிய பிரச்சனையோடு தான் நெஹ்ரா 2003 உலககோப்பையில் விளையாடினாராம் – வெளியான நெருடல் சம்பவம்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இன்று ஜாம்பவான்களாக திகழ இவர்களே காரணம் – கம்ரான் அக்மல் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stockpm.pro/MjQyZjYxNjgx_242b8a33395132242_Maraikkappatta_India_asp", "date_download": "2020-09-23T17:09:30Z", "digest": "sha1:NDFAKOZGEKL724HIZFISV2INO5GPPQAZ", "length": 14232, "nlines": 120, "source_domain": "stockpm.pro", "title": "Maraikkappatta Indiaமறைக்கப்பட்ட", "raw_content": "\nMaraikkappatta Indiaமறைக்கப்பட்ட maraikkappatta kindle, indiaமறைக்கப்பட்ட epub, இந்தியா kindle, Maraikkappatta Indiaமறைக்கப்பட்ட pdf, Maraikkappatta Indiaமறைக்கப்பட்ட இந்தியா PDF‘யார் தேசபக்தர் யார் தேசவிரோதி என்பது ஆள்பவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அமைகிறது’‘எஸ்ராமகிருஷ்ணன்’ எழுதிய ‘மறைக்கப்பட்ட இந்தியா’ நூலிலிருந்துபள்ளிக்கூடத்தில் படிக்கிற வரலாற்றை விடவும் வெளியில் வந்து படிக்கிற வரலாறு என்பது ஒரு பெரும் திறப்பை தரும் என அனைவருக்கும் தெரியும் ஆனால் எதில் வரலாறு படி\nMaraikkappatta Indiaமறைக்கப்பட்ட maraikkappatta kindle, indiaமறைக்கப்பட்ட epub, இந்தியா kindle, Maraikkappatta Indiaமறைக்கப்பட்ட pdf, Maraikkappatta Indiaமறைக்கப்பட்ட இந்தியா PDFபள்ளியில் நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாறு வெறும் ஆவணங்களாகவும் நிகழ்வுகளின் தொகுப்புகளாக மட்டுமே இருந்து இருக்கிறதே தவிர அதைத்தாண்டி ஏன் எதற்கு என்ற கேள்விகளையும் அதன் பிண்ணணிகளையும் அறிந்துகொள்ளும் அளவிற்கு சொல்லித்தரப் படவில்லை ஹுவான் சுவாங் சீனாவிலிருந்து இந்தியா வந்தார் என்ற அளவில் மட்டுமே நம்முடைய வரலாற்று அறிவு இருக்\nMaraikkappatta Indiaமறைக்கப்பட்ட maraikkappatta kindle, indiaமறைக்கப்பட்ட epub, இந்தியா kindle, Maraikkappatta Indiaமறைக்கப்பட்ட pdf, Maraikkappatta Indiaமறைக்கப்பட்ட இந்தியா PDFபள்ளிப் பாட புத்தகங்களில் சேர்க்க பட வேண்டிய முத்\nMaraikkappatta Indiaமறைக்கப்பட்ட maraikkappatta kindle, indiaமறைக்கப்பட்ட epub, இந்தியா kindle, Maraikkappatta Indiaமறைக்கப்பட்ட pdf, Maraikkappatta Indiaமறைக்கப்பட்ட இந்தியா PDFநம் சுதந்திர போராட்டத்தின் போது நடைபெற்ற எவ்வளவு நிகழ்வுகள் நம்மிடம் சரியாக சென்றடையாமல் இருட்டடிப்பு செய்யபட்டிருக்கிறது என்பதை இந்த புத்தகம் பதிவு செய்கிறது சுதந்திரம் ஒரு குடும்பத்தின் உழைப்பு என்றே இன்றளவும் நம் மாணவர்களுக்கு புகட்டப் படுகிறது பண்டைய இந்தியர்களின் சிறப்பு அற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/562496-jilla-record.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-23T17:38:31Z", "digest": "sha1:27NU4U4ASYZW5AY5YCKBBZ2LUIUNDODC", "length": 16204, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "தொடர்ச்சியாக விஜய் படங்கள் செய்யும் சாதனை | jilla record - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nதொடர்ச்சியாக விஜய் படங்கள் செய்யும் சாதனை\nதொலைக்காட்சி ஒளிபரப்பில் விஜய் படங்கள் தொடர்ச்சியாக சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.\nகரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் எதுவுமே இல்லாததால், பொதுமக்களுக்கு தொலைக்காட்சி மட்டுமே பொழுதுபோக்காக இருக்கிறது. அதிலும் சின்னத்திரை படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் பழைய வெற்றியடைந்த சீரியல்கள் அனைத்தும் ஒளிபரப்பாகி வருகிறது.\nசுமார் 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில், தொலைக்காட்சி நிறுவனங்களோ டிஆர்பியில் எப்போதுமே முன்னிலையில் இருக்க வேண்டும் என்று போட்டியிட்டது. அதன்படி, தங்களிடம் உள்ள படங்களை வைத்து காலை, மதியம், இரவு என தொடர்ச்சியாக ஒளிபரப்பி வருகிறது.\nஇதில் விஜய் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் இந்த கரோனா ஊரடங்கில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டு வருகிறார்கள். மக்கள் மத்தியில் விஜய் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு இன்னும் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.\nமேலும், ஜூன் 20 - ஜூன் 26 தேசி வரையிலான அதிகப்படியான பார்க்கப்பட்ட பட்டியலை BARC நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் விஜய் நடித்த 'ஜில்லா' படம் தான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தப் படத்துக்கு 10138 புள்ளிகள் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்த படத்தில் ரஜினி நடித்த 'பேட்ட' திரைப்படம் உள்ளது. இதற்கு 8295 புள்ளிகள் கிடைத்துள்ளது.\n'ஜில்லா' கொஞ்சம் பழைய படமென்றாலும், தற்போது வெளியான 'பேட்ட' படத்தை அதிகம் பேர் பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. 'மாஸ்டர்' திட்டமிட்டப்படி வெளியாகவில்லை என்றாலும், தொடர்ச்சியாக தொலைக்காட்சியில் விஜய் படங்கள் சாதனை செய்து வருவதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.\nஓடிடி தளத்தில் 'சகுந்தலா தேவி': வெளியாகும் தேதி அறிவிப்பு\nபாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை: தமிழக முதல்வருக்கு வரலட்சுமி சரத்குமார் வேண்டுகோள்\nதனித்துவமான ஆசான்; சகாப்தம் மறைந்தது: சரோஜ் கான் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்\nசன் டிவிசன் தொலைக்காட்சிவிஜய்விஜய் படங்கள்விஜய் ரசிகர்கள்விஜய் படங்கள் சாதனைஜில்லாமோகன்லால்ஜில்லா சாதனைJillaSun tvJilla recordSun televisionOne minute news\nஓடிடி தளத்தில் 'சகுந்தலா தேவி': வெளியாகும் தேதி அறிவிப்பு\nபாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை: தமிழக முதல்வருக்கு வரலட்சுமி சரத்குமார் வேண்டுகோள்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணி���ேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\nசவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\n’கலைமணி, கலைஞானம், ஆர்.செல்வராஜ்கிட்ட படத்தைப் போட்டுக்காட்டாம ரிலீஸ் செய்யமாட்டேன்; இளையராஜா பிரமாதப்படுத்திருப்பான்\nஉலகின் அதிக செல்வாக்குள்ள 100 ஆளுமைகள்: ஆயுஷ்மான் குரானா இடம்பிடித்தார்\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவுக்கு பலி\nகோவிட்-19; மீண்டெழுவதற்காக தீவிர நடவடிக்கை: பியூஷ் கோயல் உறுதி\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\n12 யானைகள் மரணம் எளிதில் கடந்து செல்லும் நிகழ்வல்ல: அமைச்சர் மவுனமாக இருப்பது...\nமாணவர்களின் கல்விக்காக தனி தொலைக்காட்சி சேனல் கோரி குமரியில் ஆர்ப்பாட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_815.html", "date_download": "2020-09-23T16:57:49Z", "digest": "sha1:T63RVASQDAMURJLVTUXPQD4IPLG6OL2S", "length": 8947, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "யாழில் வாள்வெட்டில் ஈடுபட்டவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழில் வாள்வெட்டில் ஈடுபட்டவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிப்பு\nயாழில் வாள்வெட்டில் ஈடுபட்டவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிப்பு\nகொக்குவிலில் வாள்வெட்டில் ஈடுபட்ட குழு ஒன்று அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nஇந்தச் சம்பவம்இன்று (10) நண்பகல்வேளை நடந்துள்ளது.\nநான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த குழு ஒன்றே வாள்வெட்டை நடத்தியுள்ளது. வாள்வெட்டை நடத்திய குழுவைப் பிரதேச இளைஞர்கள் துரத்திச் சென்றனர். அந்தக் குழுவில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.\nஇளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nநழுவிய சிறியரும் ஓடி ஒழிந்த சரவணபவனும்\nயாழில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் குழுப்படம் எடுக்க அழைத்தபோதும் விருதுபசார நிகழ்விற்கு அழைத்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனும் ச...\nஇந்த���யா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_969.html", "date_download": "2020-09-23T17:07:03Z", "digest": "sha1:JJJEEMWFM5A7PFXCWXK3BQUF5RRJIL3L", "length": 8326, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "தியாகி சிவகுமார் நினைவுத் தூபியில் மக்கள் முன்னணி நினைவேந்தல் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தியாகி சிவகுமார் நினைவுத் தூபியில் மக்கள் முன்னணி நினைவேந்தல்\nதியாகி சிவகுமார் நினைவுத் தூபியில் மக்கள் முன்னணி நினைவேந்தல்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தியாகி சிவகுமாரின் நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (05.06.2018) நடைபெறவுள்ளது.\nஉரும்பிராயில் உள்ள தியாகி சிவகுமாரின் தூபியில் மாலை 4.30 மணியளவில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங��கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nநழுவிய சிறியரும் ஓடி ஒழிந்த சரவணபவனும்\nயாழில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் குழுப்படம் எடுக்க அழைத்தபோதும் விருதுபசார நிகழ்விற்கு அழைத்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனும் ச...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/02/dumm-dumm-song-lyrics.html", "date_download": "2020-09-23T16:09:36Z", "digest": "sha1:ROKITT7SHK4KQZ67CT7SOAG6WRRMW3O2", "length": 7235, "nlines": 164, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Dumm Dumm Song Lyrics in Tamil from Darbar Movie - Tamil Beats Lyrics", "raw_content": "\nகுழு: டும்ம் டும்ம் டும்ம் டும்ம்\nநல்ல சத்தம் மட்டும் பரவட்டும்\nகுழு: டும்ம் டும்ம் டும்ம் டும்ம்\nநம்ம கல்யாணம் கல கட்டும்\nகுழு: மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்\nகேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல\nகுழு: டும்ம் டும்ம் டும்ம் டும்ம்\nநல்ல சத்தம் மட்டும் பரவட்டும்\nஆண்: காலம் வர உனக்காக வந்துட்டா\nஉலகம் ஜெயிக்கிறான் ஓ ஓஒ\nகுழு: டும்ம் டும்ம் ஹேய்\nகுழு: டும்ம் டும்ம் டும்ம் டும்ம்\nநல்ல சத்தம் மட்டும் பரவட்டும்\nகுழு: டும்ம் டும்ம் டும்ம் டும்ம்\nநம்ம கல்யாணம் கல கட்டும்\nமாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்\nகேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல\nஆண்: ஏ… ஏ… ஹே… ஏ…\nஏ… ஏ… ஹே… ஏ…\nஏ… ஏ… ஹே… ஏ…\nஏ… ஏ… ஹே… ஏ…\nஆண்: ஹா… ஓ… ஹோ…\nமுத்தத்த கொடுக்கையில் அன்ப கொடுக்கணும்\nகைய பிடிப்பதில் காதல் இருக்கணும்\nஇன்னொரு நெஞ்சமும் துடி துடிக்கும்\nகுழு: டும்ம் டும்ம் டேய்\nகுழு: டும்ம் டும்ம் டும்ம் டும்ம்\nநல்ல சத்தம் மட்டும் பரவட்டும்\nகுழு: டும்ம் டும்ம் டும்ம் டும்ம்\nநம்ம கல்யாணம் கல கட்டும்\nமாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்\nகேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல\nஆண்: ஏ… ஏ… ஹே… ஏ…\nஏ… ஏ… ஹே… ஏ…\nஏ… ஏ… ஹே… ஏ…\nஏ… ஏ… ஹே… ஏ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/celebrity/133476-jayalalithaa-biography-series", "date_download": "2020-09-23T17:07:52Z", "digest": "sha1:C2FXFCUYXE2X347L6KJSQAZH5J6K7M7U", "length": 11788, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 22 August 2017 - ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18 | Jayalalithaa biography series - Aval Vikatan", "raw_content": "\nஜூட் ஜுவல்லரி மேக்கிங் அழகாக செய்து அசத்திய அவள் வாசகிகள்\nமாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18 - புறப்படுகிறது புதிய படை\nஎண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் - நடிகை மஞ்சிமா மோகன்\nமழைச்சாரல் வந்து இசை பாடினால்..\n“இசையையும் சினிமாவையும் நான் மறக்கல\n\"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்\n‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்\nகூந்தல் அலங்காரம்... குறைவில்லா வருமானம்\nRJ கண்மணி அன்போடு... - தலைமை தாங்கலாம் வாங்க\nவார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தை இது\nகட்டிப்புடிச்சு சண்டை போடுற அக்கா தங்கச்சி நாங்க - இது கீர்த்தி சுரேஷ் - ரேவதி சுரேஷ்\n“என் அம்மாவுக்கும் மேலானவங்க... யுபின் அம்மா\nநம் ஊர் நம் கதைகள் - சென்னை-378, நாட் அவுட்\nவீடு Vs வேலை - தடைகளைத் தாண்டிய ஓட்டம் தேவை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்\nஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்\nவாசகிகள் கைமணம் - மாலை நேரத்துக்கான டேஸ்ட்டி ரெசிப்பி\nமூன்றாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் - இது ரொம்ப யம்மி\n30 வகை மூலிகை சமையல்\nவைத்தியம் - எடை குறைக்கும் இதயம் காக்கும் அத்தி\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 21\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 19\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 16\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 15\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18\nவழக்கறிஞர் பட்டதாரி. 2004 -05 விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பு தகுதி தேர்ச்சியுடன் விகடனில் பணியில் சேர்ந்தவன்.20 ஆண்டுகளுக்கு மேலாக (distinction certificate) திராவிட இயக்க இதழ்கள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறேன். அந்த வரிசையில் இதுவரை 2 நுால்கள் விகடன் பதிப்பகம் (1) மற்றும் ஆழி பதிப்பகம் (1)மூலம் வெளியிட்டுள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/11/03/rsyf-exposes-electricity-regulatory-authority-in-chennai/", "date_download": "2020-09-23T15:40:20Z", "digest": "sha1:NJODDVXCC3V7GNRIOQIIJLWGCS5JFS6O", "length": 39452, "nlines": 267, "source_domain": "www.vinavu.com", "title": "மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை தோலுரித்த புமாஇமு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெர���க்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனி��க் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை தோலுரித்த புமாஇமு \nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nமின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை தோலுரித்த புமாஇமு \nசென்னையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கபட நாடகத்தை தோலுரித்த புமாஇமு\nஎப்போதும் தமிழக அரசு முதலாளிகளுக்காகத்தான் செயல்படுகின்றது. இதற்கு எத்தனை மேக்கப் போட்டாலும் உழைக்கும் மக்களின் நலனுக்காக செயல்படுவதாக நடிக்கக்கூட முடியாது என்பதை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துக்கேட்பு கூட்டம் நிரூபித்துவிட்டது.\nசென்னையில் நடந்த மின்சார ஒழுங்குமுறை ஆணைய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் (படம் : இணையத்திலிருந்து)\nஎல்லா அத்தியாவசியத் தேவைகளின் விலையும் விசம் போல் ஏறிக்கொண்டு இருக்கின்றது. தினம் ஒரு விலைவாசி உயர்வு மக்களை கொன்று குவித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால், மக்கள் என்னவோ தாங்களாகவே விரும்பி இந்த விலைவாசி உயர்வை ஏற்பது போன்ற மாயையை உருவாக்க, ஒவ்வொரு ஊரிலும் மின்கட்டண உயர்வை அதிகரிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுக் கொண்டு இருக்கின்றது மின்சார ஒழுங்கு முறை ஆணையம்.\n31.10.2014 அன்று ஈரோட்டில் இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். அதற்கு முன் கடந்த 24-ம் தேதி சென்னையில் நடந்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நாடக திருவிழாவில் அதன் மேக்கப்பை கொஞ்சம் சுரண்டிப் பார்க்கலாம்.\nஇடம்: சென்னை , பாரிமுனை – ராஜா அண்ணாமலை மன்றம்\nபெயரோ ��ருத்துக் கேட்பு கூட்டம், ஆனால், மக்கள் எந்தக் கருத்தும் சொல்லக்கூடாது என்பதற்காகவே பெரியளவில் முன்னறிவிப்பு விளம்பரங்களும், மக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தாத ரகசியக் கூட்ட அரங்கமாக இருந்தது. மீறி வருபவர்களும் சுதந்திரமாக கருத்து சொல்லக்கூடாது என்பதற்காகவே குவிக்கப்பட்டிருந்து காக்கிகள் பட்டாளம். (பலத்த போலீசு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது) இதுக்கு பேர்தான் ஜனநாயகபூர்வமான கருத்துக்கேட்புக் கூட்டமாம்.\nஅரங்கத்தின் முதல் வாயிலில் நின்று காக்கிகள் வரவேற்க, பதப்படுத்தப்பட்டு அட்டைப் பெட்டியில் வைத்த பழங்களை போல் அரங்கத்துக்குள் ஆணையத்தின் உறுப்பினர்கள், அதிகாரிகள், மேடையில் வீற்றிருந்தார்கள்.\nதங்களுடைய கருத்துக்களை கூறுவதற்காக மக்கள் அலைகடலென திரண்டு வருவார்கள், அரங்கத்தின் தொள்ளாயிரம் நாற்காலிகளும் நிரம்பி வழியும் என்று எதிர்பார்த்து சென்ற எங்களுக்கு அதிர்ச்சி. ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகள், உறுப்பினர்கள், மின்வாரிய அதிகாரிகளைத் தவிர வந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐக்கூட தாண்டி இருக்காது. அவர்களும் எம்மைப் போன்று ஒரு அமைப்பைச் சார்ந்தவர்கள், சில சங்கங்களைச் சார்ந்தவர்கள். இதுதான் கோடிக்கும் மேற்பட்ட மக்களும், ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்களும் உள்ள மூன்று மாவட்ட மக்களிடம் கருத்துக்கேட்கும் கூட்டமாம் ஒருவேளை ஒழுங்குமுறை ஆணையத்தின் புள்ளி விவரப்படி, மூன்று மாவட்ட மக்கள் தொகை 100 ஆக இருக்குமோ என்னவோ ஒருவேளை ஒழுங்குமுறை ஆணையத்தின் புள்ளி விவரப்படி, மூன்று மாவட்ட மக்கள் தொகை 100 ஆக இருக்குமோ என்னவோ என்ற சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தியது. இது நகைச்சுவைக்காக இல்லை. யாருக்கும் கட்டுப்படாத, ஏன், அரசே கட்டுப்படுத்த முடியாத அதிகாரம் கொண்ட ஒரு சர்வாதிகார அமைப்பு எப்படி நடந்துகொள்ளும் என்பதற்கான ஆதாரம்தான் இது. ’தரம் என்றால் தனியார், அதிகாரிகள்தான் சரியானவர்கள்’ என நம்பச் சொல்லும் மெத்தப் படித்த மேதாவிகள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்.\nகட்டண உயர்வுக்கு ஆதரவாகவும், தனியார்மயத்திற்கும், ஆணையத்துக்கும் ஆதரவாகவும் பேசினால் 20, 30 நிமிடம் வரை கூட பேசலாம். எதிராகப் பேசினால் உடனே முடிக்க வேண்டும். பேசுபவர்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் ஆணையத��திடமிருந்து பதில் இல்லை.\nதமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் அமைப்பின் தலைவர் சா. காந்தி பேசும்போது, “மின்துறையில் ரூ 24,309 கோடிக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு காரணம் யார் நான் அதுபற்றி புகார் கொடுத்தேனே அதை விசாரித்தீர்களா நான் அதுபற்றி புகார் கொடுத்தேனே அதை விசாரித்தீர்களா அதுபற்றி பேசாமல் கட்டணத்தை உயர்த்தினால் எப்படி அதுபற்றி பேசாமல் கட்டணத்தை உயர்த்தினால் எப்படி” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆணையம் பதில் சொல்லமுடியாதாம். இதை அரசிடம்தான் கேட்க வேண்டும் என்றனர் ஆணையத்தின் உறுப்பினர்கள். இதுதான் ஜனநாயக முறைப்படி நடக்கும் கருத்து கேட்கும் கூட்டத்தின் யோக்கியதை. அந்த துறை சார்ந்த இவர் கேட்கும் கேள்விக்கு இப்படி என்றால் மற்றவர்கள் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் என்ன மதிப்பு இருக்கும் என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.\n40-வது நபராக எங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது. காலையில் இருந்து மதியம் வரை 20 பேர்கள்தான் கருத்துக்களைக் கூறினர். மாலை 5 மணிவரை நடக்கும் கூட்டத்தில் எங்கள் கருத்துக்களை கூறமுடியுமா\nபக்கத்தில் இருந்தவரிடம், “ஒரு வேளை இன்று பேசமுடியாதவர்களுக்கு மாற்று ஏற்பாடாக நாளைக்கும் கூட்டம் நடத்துவார்களா\nஅதற்கு அவர் “நீங்க வேற சார் இன்றோடு கூட்டத்தை முடித்துக்கொள்வார்கள். அனைவரும் கருத்துச் சொல்ல வேண்டுமென்பது அவர்கள் நோக்கமல்ல, ஒரு பேருக்குத்தான் இதை நடத்துகிறார்கள். இதுதான் இதற்குமுன்பும் நடந்தது” என்று கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தும் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்கைப் பற்றி சுருக்கமாக எடுத்துச் சொன்னார்.\nபிறகு உணவு இடைவேளை முடிந்து அரங்கிற்குள் வந்த நம்மை ஒருவர் அழைத்தார். “நீங்க யார்\n“சிவப்புச் சட்டையைப் பார்க்கும் போதே தெரியுது” என்று சொல்லிவிட்டு ‘’ ஆழமாக பேசுங்க, சார் விடாதீங்க’’ என்று தனது ஆதங்கத்தை நம்மிடம் கொட்டினார்.\nஒரு வழியாக நாற்பதாவது நபராக எங்களை அழைத்துவிட்டார்கள்.\n“இங்கு நடப்பது மக்கள் கருத்து கேட்பு கூட்டமா இல்லை நாடகமா 3 மாவட்டங்களில் உள்ள மக்கள்தொகை 100 தானா உண்மையில் கருத்து கேட்க வேண்டும் என்றால் மக்கள் இருக்கும் இடத்தைதேடிச் சென்றுதானே கருத்துகேட்க வேண்டும் உண்மையில் கருத்து கேட்க வேண்டும் ��ன்றால் மக்கள் இருக்கும் இடத்தைதேடிச் சென்றுதானே கருத்துகேட்க வேண்டும்\nமின்துறையில் ஏற்பட்ட நட்டத்திற்கு யார் காரணம் தனியாருக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் மின் அளவு எவ்வளவு, அவர்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கட்டணம் எவ்வளவு, அதை செலுத்தினார்களா தனியாருக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் மின் அளவு எவ்வளவு, அவர்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கட்டணம் எவ்வளவு, அதை செலுத்தினார்களா\nதனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது, பன்னாட்டு கம்பெனிக்கு மானியவிலைக்கு மின்சாரம் வழங்குவது, இதனால் ஏற்படும் நட்டத்தை மக்கள் தலையில் கட்டண உயர்வு என்ற பெயரில் திணிப்பது. இதற்கெல்லாம் ஆணையம் பதில் சொல்ல வேண்டும்” என்று கேள்வி எழுப்பினோம்.\nஅங்கேயே பதில் கேட்டோம். அப்படியெல்லாம் சொல்லமாட்டார்களாம், இந்தக் கருத்துக்களை குறித்து வைத்துக்கொள்வார்களாம். இதைகேட்டவுடன் மீண்டும் தொடர்ந்து பேசினோம்.\n“பின் எதற்கு இந்த ஒழுங்குமுறை ஆணையம் மக்களிடம் செல்லவில்லை, மக்கள் சார்பாக நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை, எதைக்கேட்டாலும் அதற்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது என்றால் இந்த ஆணையம் எதற்காக மக்களிடம் செல்லவில்லை, மக்கள் சார்பாக நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை, எதைக்கேட்டாலும் அதற்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது என்றால் இந்த ஆணையம் எதற்காக இந்த ஆணையத்தை முதலில் கலைக்க வேண்டும். மின்கட்டணத்தை ஒரு பைசாக்கூட உயர்த்தக் கூடாது. மீறி உயர்த்தினால் மின்கட்டணம் கட்ட வேண்டாம் என்று மக்களை தட்டியெழுப்புவோம்” என்று பேசினோம்.\nஅங்கு கூடி இருந்தவர்களை பார்த்து “இந்த ஒழுங்கு ஆணையங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இவர்கள்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள். மக்கள் சொத்தை முதலாளிகள் பகிரங்கமாக கொள்ளையடிக்க ஏற்பாடு செய்து கொடுக்கும் ’மாமா ‘ வேலைதான் இந்த ஆணையத்தின் வேலை, இப்போது இல்லை, எப்போதோ நிரூபித்துவிட்டார்கள்.\nதொலை தொடர்பு துறையில் மக்களுக்கு சிறந்தளவில் சேவை வழங்கி வந்த, நாடு முழுவதும் பல்லாயிரம் கோடி சொத்துக்களை கொண்ட பி.எஸ்.என்.எல் என்ற பொதுத்துறை நிறுவனத்தை ட்ராய் எனும் தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம்தான் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை கொழுக்க வைக்�� ஒழித்துக்கட்டியது. வரலாறு இப்படி இருக்கும் போது, இவர்களிடம் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என சொன்னால் அதை குறைக்கவா போகிறார்கள் இல்லை, மின் கட்டணத்தை உயர்த்துவது என்று இவர்கள் ஏற்கனவே முடிவு கொண்டு வந்து விட்டனர். அந்த வகையில் இந்தக் கருத்துக் கேட்புக்கூட்டம் என்பது ஒரு நயவஞ்சக நாடகம்.\nமின் கட்டணத்தை உயர்த்தாமல் மக்களுக்கு இலவசமாகவும், மின்வாரியத்திற்கு கடன் ஏற்படாமல் இருக்கவும் ஒரேவழி தான் உள்ளது. மின்சாரத்தில் தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும், பன்னாட்டுகம்பெனிகளுக்கு கொடுக்கும் மானியங்களையும், டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளையும், ரத்து செய்து மின்கட்டணத்தை அவர்களிடம் வசூலிக்க வேண்டும். இந்த ஆணையங்களும், தீர்ப்பாயங்களும் பன்னாட்டு, உள்நாட்டு தரகு அதிகாரவர்க்க முதலாளிகளுக்கு சேவை செய்பவைதான். இங்கே எந்த ஜனநாயகமும் கிடைக்காது. இவைகளை அடித்து நொறுக்காமல் தீர்வு இல்லை” என்று பேசி முடித்தவுடன் அங்கே இருந்தவர்கள் கைகளைத் தட்டி வாழ்த்துக்கள் கூறினர்.\nநிகழ்ச்சி முடிந்த உடன், “உங்களை சார் பார்த்துப் பேசவேண்டுமாம்” என்று கூறினார், ஒருவர். நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் – மதியம் நம்மை சந்தித்தாரே அவரேதான் – நம்மிடம் “நீங்க பேசியது நல்லா இருந்தது. ஆனால் கொஞ்சம் தடாலடியா பேசிட்டீங்க” என்றார்.\nநாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படி கேட்டாலும் எதுவுமே நடக்காதது போல் அமைதியாக முகத்தை வைத்துக்கொண்டு பசப்பலாக பேசும் அதிகார வர்க்கத்தின் திமிரை அவர் முகத்தில் பார்க்க முடிந்தது.\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி\n31-10-2014 அன்று ஈரோடு நகரில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக நடத்திய கருத்து கேட்பு கூட்டம் என்ற நாடகத்தில் அதனை அம்பலப்படுத்தி பேசப்பட்ட உரைகள்.\nகோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் விளவை இராமசாமி அவர்கள் பேசிய உரை\nமனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர் ஆன்ந்த் உரை\nமனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த சாருவாகன் பேச்சு\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஒழுங்கும் இல்லாத முறையும் இல்லாத\nதனியார்மயத்தின் ‘மாமா’ அதிகார வர்க்கத்தை\nகுகைக்குள் சந்திப்பதை விடவும் கடினம்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\nஉண்மையிலேயே உங்களிடம் ஜனநாயகம் இருந்தால்\nஇதை ஒருநிமிடம் ஒலிபரப்பி பாருங்கள்\nமக்கள் யார் பக்கம் பார்க்கலாம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/8-4-1234-sekarreporter-1-https-twitter-com-harismurali-status-1290538082106671104s08-8-4-1234-sekarreporter-1-after-several-arguments-from-the-tngovt-madras-hc-directs-state-to-distri/", "date_download": "2020-09-23T17:05:07Z", "digest": "sha1:57KY4TLSHPORGXAOWLMKC3V6WNENLXI3", "length": 6329, "nlines": 39, "source_domain": "www.sekarreporter.com", "title": "[8/4, 12:34] Sekarreporter 1: https://twitter.com/harismurali/status/1290538082106671104?s=08 [8/4, 12:34] Sekarreporter 1: After several arguments from the #TNGovt #Madras HC directs #state to distribute eggs and sanitary napkins to schoolchildren. The parents have been asked to collect it on behalf of the children who were missing the mid-day meals food due to the lockdown @xpresstn – SEKAR REPORTER", "raw_content": "\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:45:09Z", "digest": "sha1:TJOFWXIE2L4RI3JKQIV655K4GWZOHJDS", "length": 12015, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்வரை கொரோனாவின் பிடியில் இருந்து மக்களுக்குத் தளர்வு கிடையாது – மோடி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nதடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்வரை கொரோனாவின் பிடியில் இருந்து மக்களுக்குத் தளர்வு கிடையாது – மோடி\nகொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்வரை கொரோனாவின் பிடியில் இருந்து மக்களுக்குத் தளர்வு கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.\nநாட்டின் 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகளவில் உள்ளது. மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் கடுமையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 இலட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nஇந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி மூலமாக இணைந்த பிரதமர் மோடி தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா குறித்து மக்கள் அலட்சியமாக இருக்க வேணடாம் என எச்சரித்துள்ளார்.\nமேலும் தனிநபர் இடைவெளியை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்குமாறும் பிரதமர்மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்தியா Comments Off on தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்வரை கொரோனாவின் பிடியில் இருந்து மக்களுக்குத் தளர்வு கிடையாது – மோடி Print this News\nவரலாற்று சிறப்பு மிக்க ஆப்கான்- தலிபான் சமாதான பேச்சு வார்த்தைகள் ஆரம்பம்\nமேலும் படிக்க ரஷ்யாவில் உள்ளூராட்சித் தேர்தல் – மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு\nகொரோனா பரிசோதனை : இந்தியாவில் நாளொன்றுக்கான பரிசோதனை 12 இலட்சத்தை எட்டியுள்ளது – மத்திய சுகாதாரத்துறை\nஇந்தியாவில் தினமும் செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளின் ��ண்ணிக்கை 12 இலட்சத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகமேலும் படிக்க…\nகாஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் பேசிய துருக்கி ஜனாதிபதிக்கு இந்தியா கண்டனம்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. சபையில் உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா.மேலும் படிக்க…\nஉலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களில் இந்தியாவிற்கு முதலிடம்\nசுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால்\nசீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்றால் ஏன் பாகிஸ்தானுடன் நடத்தக் கூடாது _ பரூக் அப்துல்லா கேள்வி\nகொரோனா தொற்று பாதிப்பு – 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஒக்ஸ்போர்ட் பல்கலையுடன் இணைந்து இந்தியாவில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் ஆரம்பம்\nபாதுகாப்புத்துறை தகவல்களை சீனாவுக்கு வழங்கிய பத்திரிகையாளர், சீனர் உட்பட மூவர் கைது\nதமிழகத்தில் இன்று 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 67 பேர் பலி\nஇந்திய வீரர்களின் ரோந்து பணியை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது – ராஜ்நாத் சிங்\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரு இலட்சத்தை நெருங்கியது உயிரிழப்புகளின் எண்ணிக்கை\nசசிகலாவின் விடுதலை அ.தி.மு.க.வில் தாக்கத்தை ஏற்படுத்தாது – ஜெயக்குமார்\nஇந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – சுகாதாரத் துறை\nஅலுவல் மொழிகள் சட்டம் திருத்தப்படாது : மத்திய அரசு\nஅபராத தொகை செலுத்த அனுமதி கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்\nஅயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள், செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் – ஸ்டாலின்\nசொத்து குவிப்பு வழக்கு – அடுத்த ஆண்டு சசிகலாவுக்கு விடுதலை\nகொரோனா வைரஸ் : ஒரேநாளில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபொலிஸார் மீது தாக்குதல்: தீவிர வாதிகளைத் தேடி தீவிர தேடுதல் பணியில் இராணுவத்தினர்\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான���ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/blog-post_366.html", "date_download": "2020-09-23T15:21:11Z", "digest": "sha1:OK3C4HKMV2XJL65NPOVEVRZFBVLGE3DL", "length": 6029, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "பலத்த பாதுகாப்புடன் திருகோணமலை சென்றிறங்கிய பிரதமர் ரணில் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East Sri lanka Trincomalle பலத்த பாதுகாப்புடன் திருகோணமலை சென்றிறங்கிய பிரதமர் ரணில்\nபலத்த பாதுகாப்புடன் திருகோணமலை சென்றிறங்கிய பிரதமர் ரணில்\nதிருகோணமலை - கிண்ணியாவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (20) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விஜயம் மேற்கொண்டுள்ளார்.\nதிருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூபின் மகளின் திருமண வைபவத்தில் கலந்துக் கொள்வதற்காகவே விஜயம் மேற்கொண்டுள்ளார்.\nபிரதமர் தலைமையில் இன்றைய தினம் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களும் இத் திருமண வைபவத்தில் பங்கேற்றுள்ளனர்.\nஇத்திருமண வைபவத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், கபீர் காசிம் உள்ளிட்ட இன்னும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nவந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன சுந்தர விமான கலக கும்பாபிஷேகப் பெருவிழா\nஇந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்...\nமில்கோ நிறுவன ஏற்பாட்டில் பண்ணையாளர்களின் மாணவர்களுக்கு காசோலை; வழங்கும் நிகழ்வு\n(எஸ்.நவா) மில்கோ மட்டக்களப்பு பிராந்திய நிறுவன ஏ��்பாட்டில் தரம் 1ற்கு பாடசாலைக்கு செல்லும் பண்ணையாளர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங...\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் சற்று முன் நியமனம்\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் சற்...\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி வியாழக்கிழமை 24.05.2018 கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/08/04/934663/", "date_download": "2020-09-23T17:22:30Z", "digest": "sha1:FXWOCIPAEK4GBDNHCBSGPJK5Y337CUDQ", "length": 6095, "nlines": 61, "source_domain": "dinaseithigal.com", "title": "வீரர்களுக்கு 5 முறை கொரோனா பரிசோதனை : வெறித்தனமான மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் – Dinaseithigal", "raw_content": "\nவீரர்களுக்கு 5 முறை கொரோனா பரிசோதனை : வெறித்தனமான மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்\nவீரர்களுக்கு 5 முறை கொரோனா பரிசோதனை : வெறித்தனமான மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. வரும் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.\nஇதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச்செல்ல அணி நிர்வாகங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், தனது அணி வீரர்களை ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச்செல்லும் முன் 5 முறை கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கூறுகையில்,\nமும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் விரைவில் மும்பைக்கு வரவுள்ளார்கள். வந்தவுடன் அவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு அவர்கள் பயிற்சியைத் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.\nவீரர்களை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்வதற்கு முன்பு அனைத்து வீரர்களும் 5 முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” உள்ளூர் வீரர்கள�� பலரும் மும்பைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மட்டும்தான் அவர்கள் அறையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகிய விவோ நிறுவனம்\nதமிழகத்தில் இன்று மேலும் 5063 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரோகித் அதிரடி ஆட்டம் : கொல்கத்தா அணிக்கு 196 ரன்கள் இலக்கு\nமும்பை அணிக்காக 150 போட்டியில் களமிறங்கும் பொல்லார்ட்\nஅதிக ரன்கள் விட்டுக்கொடுத்த டாம் கரண் : நகைச்சுவையாக விமர்சித்த சஞ்சு சாம்சன்\nபி.எஸ்.ஜி. அணியின் தலைவர் நாசர் அல்-கெலைஃபிக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nமும்பை அணிக்கு எதிரான போட்டி : கொல்கத்தா அணி பந்துவீச்சு\nரோகித் அதிரடி ஆட்டம் : கொல்கத்தா அணிக்கு 196 ரன்கள் இலக்கு\nமும்பை அணிக்காக 150 போட்டியில் களமிறங்கும் பொல்லார்ட்\nஅதிக ரன்கள் விட்டுக்கொடுத்த டாம் கரண் : நகைச்சுவையாக விமர்சித்த சஞ்சு சாம்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/200458?ref=archive-feed", "date_download": "2020-09-23T15:33:33Z", "digest": "sha1:CVYIIQ2R4DOBWGGLWB4Z4BYBS5LZHASH", "length": 10196, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "தமிழிசைக்கு பதிலாக கனிமொழிக்கு வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்: குலுங்கி குலுங்கி சிரித்த பொதுமக்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழிசைக்கு பதிலாக கனிமொழிக்கு வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்: குலுங்கி குலுங்கி சிரித்த பொதுமக்கள்\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட சட்டமன்ற வேட்பாளர் சின்னப்பன், தமிழிசைக்கு பதிலாக திமுகவின் கனிமொழி பெயரை கூறி வாக்கு கேட்டுள்ளார்.\nமக்களவை தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைதேர்தலானது தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் திகதியன்று நடைபெற உள்ளது.\nஇதன் காரணமாக தமிழகத்தின் இருபெரும் இக்கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவுடன் சேர்ந்து அதன் தோழமை கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட உள்ள அதிமுகவின் சட்ட மன்ற வேட்பாளர் சின்னப்பன், அங்கிருக்கும் பேருந்து நிலையத்தில் தன்னுடைய பரப்புரையை துவங்கினார்.\nமக்களைவை தேர்தலுக்கான தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் அவருக்கும் சேர்த்து வாக்குசேகரிக்கும் முனைப்பில் ஈடுபட்ட சின்னப்பன், திடீரென குழப்பத்தில் திமுக மக்களைவை வேட்பாளர் கனிமொழியின் பெயரை உச்சரித்து ஒட்டு கேட்டார்.\nஇதனை கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nகர்ப்பிணி மனைவி... சுக்கலாக நொறுங்கிய விமானத்தின் இரண்டாவது விமானி குறித்து வெளியான தகவல்\nஅவங்கள கைது பண்ணுங்க... சகோதரி மீது புகாருடன் பொலிசாரை நாடிய 8 வயதுச் சிறுவன்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில் மருத்துவர்களை உறைய வைத்தம் சம்பவம்\nகணவர் உள்ளிட்ட 6 கொலைகள்.... இந்தியாவை உலுக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி\nமனைவி செய்த செயல்.... கணினியில் பதிவான அந்தரங்க காட்சிகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/photography-with-railways-competition-003351.html", "date_download": "2020-09-23T17:30:58Z", "digest": "sha1:ZZLTCCA54ECIQF24GRONPSU3MTF3UV3H", "length": 13804, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய ரயில்வேயின் தேசிய அளவில் நடைபெறும் புகைப்பட போட்டி | Photography with Railways Competition - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய ரயில்வேயின் தேசிய அளவில் நடைபெறும் புகைப்பட போட்டி\nஇந்திய ரயில்வேயின் தேசிய அளவில் நடைபெறும் புகைப்பட போட்டி\nபோட்டோகிராபி போட்டிக்கு ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது . அனைத்து தரப்பினருக்கும் பங்கேற்க அனுமதி வழங்கப்படுள்ளது. ரயில்வேத் துறை அறிவித்துள்ள புகைப்பட்ட போட்டியை வெல்வோர் பரிகளை வெல்லலாம்.\nஉங்கள் போட்டோகளை அனுப்ப எந்த வித தடைகளும் இல்லை எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம். இந்திய குடிமகனாக இருப்பவர்கள் பங்கேற்கும் அருமையான வாய்ப்பினை விருப்பமுள்ளோர் பயன்படுத்தவும்.\nபிப்ரவரி 26க்குள் உங்களது படைப்புகளை அனுப்புங்கள் மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.\nரயில்வே மண்டலங்களில் உங்கள் போட்டோவுடன், மை கவர்ண்மெண்ட் என்ற தளம் மூலம் பதிவு செய்து நீங்கள் எடுத்த புகைப்படங்களை அப்லோடு செய்யலாம். முறையாக பதிவு செய்த படைப்புகள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.\nரயில்வே துறை குறித்து படங்களை எடுத்து ஏதோ ஒரு தீம் வைத்து அனுப்புங்கள். நீங்கள் உங்கள் படைப்பை அனுப்பும் பொழுது இடம். மற்றும் ஸ்டேசன் பெயர், ரயில்வே டிவிசன் அனைத்தும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட புகடைப்படங்கள் தேசிய அளவில் நடைபெறும் மெட்ரோ கண்காட்சியில் பங்கேற்க அனுப்பபடும்.\nபடைப்புகளை அனுப்ப டிஜிட்டல் மற்றும் சுமார்ட் போன்கள் பயன்ப்படுத்தியும் எடுக்கலாம்.\nஉங்களது படைப்புகளுக்கு நீங்கள் மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் இதுவரை வேறு எங்கும் பயன்படுத்தியிருக்க கூடாது.\nடிவிசனல் லெவல் பரிசுகள் முதல் பரிசாக 10,000 இரண்டாம் பரிசாக ரூபாய் 5000, மூன்றாம் பரிசாக 3000 பெறலாம்.\nதேசிய அளவில் 1 லடசம் முதல் பரிசு, இரண்டாம் பரிசு 75,000, மூன்றாம் பரிசு 50,000 பெறலாம்.\nமேலும் அதிகாரப்பூர்வ விண்ணப்ப வெப்சைட் லிங்கினை இங்கு இணைத்துள்ளோம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு பிடிஎப் இணைப்பையும் பெற அறிவிப்பு இணைப்பையும் கொடுத்துள்ளோம்.\n1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு\nபள்ளிப் பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் குறைப்பு\nகல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலை.,க்கு தமிழக அரசாணை வெளியீடு\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\nசெப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஅரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி குறித்து சென்னை பல்கலை அதிரடி முடிவு\nமாணவர்கள் விரும்புகிற கல்வியை புதிய கல்விக் கொள்ளை கற்றுத்தரும்- பிரதமர் மோடி\nபள்ளி, கல்லூரி மீண்டும் திறக்கும் தேதி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கேரள முதலமைச்சர்\nசெப்.,15-க்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும்\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு\nபல எதிர்ப்புகளுக்குப் பிறகு ஜேஇஇ முதன்மை தேர்வு இன்று தொடக்கம்\n5 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n6 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n8 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n9 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nFinance 52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட வர்த்தகமான 98 பங்குகள் விவரம்\nNews தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு\nAutomobiles மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nMovies பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பாப்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/46", "date_download": "2020-09-23T17:07:46Z", "digest": "sha1:XM4RHLXP6R2EAREA7PQWQE4OSCGPTEXE", "length": 7023, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அடி மனம்.pdf/46 - விக்கிமூலம்", "raw_content": "\nவேறொரு வகையில் மனக் கோளாறுகள் தோன்றுவதையும் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மனத்திலே ஏதாவதொரு இச்சை தோன்றுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது இழிந்ததாக இருக்கலாம் அல்லது சமூகம் ஏற்காததாக இருக்கலாம். அதே சமயத்தில் அந்த இச்சையை எதிர்த்து வேறொரு சக்தி மனத்தில் தோன்றுகிறது. இரண்டிற்கும் நனவு மனத்திலேயே போராட்டம் நடைபெறுகிறது. “அந்த இச்சைப்படி நடக்கக் கூடாது; அது இழிந்தது” என்கிற சக்தி வலுவடைந்து விடுகிறதென்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அந்த இச்சையின் வலுக் குறைந்து மறைந்து போகிறது. இவ்விதம்தான் சாதாரணமாக வாழ்க்கையில் பெரும்பாலும் நடைபெறுகிறது.\nஇந்தச் சமயத்திலே பிராய்டு மனத்தை எவ்வாறு பகுத்து நோக்குகிறார் என்பதைச் சற்று விரிவாக நாம் தெரிந்து கொள்ளுவது நல்லது. நனவு மனம், நனவடி மனம், நனவிலிமனம் என்று மனத்தைப் பிரிப்பது ஒருவகை. இன்னொருவகையான பிரிவினையை அடுத்த பக்கத்தில் காட்டியுள்ள படம் விளக்குகிறது.\nகுழந்தை பிறக்கின்றபோது அதற்கு இயல்பூக்கமாக அமைந்துள்ள சில உந்தல்களும் ஆசைகளுமே இருக்கின்றன. இவைகளெல்லாம் குழந்தைக்கு ஏதாவது ஒருவகையில் இன்பங் கொடுக்கக்கூடியனவாகவே அமைந்தவை. அதாவது குழந்தையின் மனம் பெரும்பாலும் இன்பம் தரும் செயல்களைத் தூண்டும் உந்தல்களைக் கொண்டதாகவே முதலில் அமைந்திருக்கிறது என்று பிராய்டு கூறுகிறார். இதற்கு இத் (Id) என்று பெயர். இது நனவிலி மனப்பாகமுமாகும். இதுதான் லிபிடோவின்\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 16:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/software-engineer-in-tiruvanamalai-with-corona-symptoms.html", "date_download": "2020-09-23T17:40:28Z", "digest": "sha1:K3BGZRBWWYYKGRP3RNNSFIV3IEANNL7K", "length": 6468, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Software engineer in tiruvanamalai with corona symptoms | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதொடர்ந்து ‘வற்புறுத்தி’ வந்த ‘பெற்றோர்’... மருத்துவமனையிலேயே ‘டாக்டர்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...\n‘இதுவரை 41 பேர் பலி’.. ‘தீயாய் பரவும் கொரனோ வைரஸ்’ .. 6 நாளில் 1000 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல் கட்டும் சீனா..\n.. ‘சாலையில் விழுந்து நொறுங்கிய பைக்’.. மனைவியுடன் சென்ற இளம் இயக்குநர் பரிதாபமாக உயிரிழப்பு..\n“மருத்துவமனை பெண் ஊழியருடன் நட்பு”... “அவசர சிகிச்சை பிரிவுக்குள் அரிவாளுடன் வந்த நபர்”... “அலறிய வார்டு மக்கள்”... “அவசர சிகிச்சை பிரிவுக்குள் அரிவாளுடன் வந்த நபர்”... “அலறிய வார்டு மக்கள்”.. நடுங்க வைத்த சம்பவம்\n‘அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்’.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’.. அதிர்ச்சியில் உறைய வைத்த ஸ்கேன் ரிப்போர்ட்..\n'அப்பாவோட ட்ரீட்மெண்ட்க்கு காசு இல்ல'...'பெண்ணின் மாஸ்டர் பிளான்'...சென்னையில் நடந்த மோசடி\n'புரட்டி எடுத்த வயிற்று வலி'...'ஸ்கேனை பார்த்து பயந்த பெண்'...மாஸ் காட்டிய 'சென்னை மருத்துவர்கள்'\n'திடீரென கேட்ட அலறல் சத்தம்'...'ஷூ-வுக்குள் இருந்த ஆபத்து'...'சென்னை'யில் உயிருக்கு போராடும் பெண்\n.. 6 கிமீ தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவலம்.\n‘ரூ.1000’ லஞ்சப் புகாரில் சிக்கிய செவிலியர் செய்த அதிர்ச்சி காரியம்.. ‘மதுரையில் நடந்த பரிதாபம்’..\n'எனக்கு ஜாலியா இருக்க முடியல'...'புற்று நோயோடு போராட்டம்'...செவிலியரின் நெகிழ வைக்கும் வீடியோ\n‘ஊசி போட்ட சிறிது நேரத்தில்’... ‘மயங்கி விழுந்து’... ‘இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_8577.html", "date_download": "2020-09-23T15:14:14Z", "digest": "sha1:D6UT2G53FQ2LUO6SWOLFTX7TOVID7FBN", "length": 2525, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "நடிகரான இன்ஜினீயர்", "raw_content": "\nசுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் நண்பராக நடித்தவர் சவுந்தரராஜா.\nலண்டனில் சாப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்துவந்தேன். சினிமா ஆசை சிறு வயது முதலே இருந்தது. பிறகு வேலையை விட்டுவிட்டு சென்னை வந்து வாய்ப்புத் தேடினேன்.\nசுந்தரபாண்டியன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம். நடித்த இரண்டு படங்களுமே ஹிட்டானதில் மகிழ்ச்சி. அடுத்து, ஜிகிர்தண்டா, போர் செய்யப் பழகு படங்களில் நடிக்கிறேன். ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்பு வருகிறது. இன்னும் முடிவு செய்யவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vasantruban.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2020-09-23T16:13:37Z", "digest": "sha1:QXDGI5CWY3OTJF3IUMNO7M7Q32KWWID2", "length": 5869, "nlines": 63, "source_domain": "vasantruban.blogspot.com", "title": "THE legend: தீதும், நன்றும், பிறர் தர வாரா;", "raw_content": "\n''அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.''\nமன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை\nதீதும், நன்றும், பிறர் தர வாரா;\nஎல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;\nதீதும், நன்றும், பிறர் தர வாரா;\nதீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;\nநோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;\nதுன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.\nசெத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.\nஇனிது என மகிழ்ந்தன்றும் இலமே\nவாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.\nமாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;\nவானம் தண் துளி தலைஇ ஆனாது,\nவானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,\nகல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று\nகல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,\nநீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்\nஅதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது\nமுறைவழிப் படூஉம் என்பது திறவோர்\nமுன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.\nகாட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்\nஅந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]\nபெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே\nசிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]\nகுட்டி கதைகள் (Tale) (5)\nமன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை (25)\nஎதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது. Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=32907", "date_download": "2020-09-23T16:43:12Z", "digest": "sha1:RA25PUFNXJDWRS7XDJBXDOQNTP4PBP3G", "length": 5062, "nlines": 60, "source_domain": "www.covaimail.com", "title": "கோவையில் புதிதாக 112 பேருக்கு கொரோனா உறுதி - The Covai Mail", "raw_content": "\n[ September 23, 2020 ] அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு Education\n[ September 23, 2020 ] வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது News\n[ September 23, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (24.9.2020) Health\n[ September 23, 2020 ] முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் News\nHomeHealthகோவையில் புதிதாக 112 பேருக்கு கொரோனா உறுதி\nகோவையில் புதிதாக 112 பேருக்கு கொரோனா உறுதி\nகோவையில் பெண் மருத்துவர் உள்பட 112 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.\nஇதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 5 ஆயிரத்து 805 ஆகவும், பலி எண்ணிக்கை 105 ஆகவும் உயர்ந்துள்ளது.\nகோவை, ஜி.வி.ரெசிடென்சியை சேர்ந்த 41 வயது பெண் மருத்துவர், ரயில்வே குடியிருப்பை சேர்ந்த 70 வயது முதியவர், சூலூரை சேர்ந்த 8 பேர், குனியமுத்தூரை சேர்ந்த 5 பேர் ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தலா 4 பேர் உள்பட 112 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 67 வயது மூதாட்டி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கோவையை சேர்ந்த 67, 70 வயது மூதாட்டி இருவர், மற்றும் 56 வயது ஆண் உட்பட 4 பேர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.\nஇந்த பிரச்னை உள்ளவர்கள் கொரோனாவிடமிருந்து பாதுக்காப்பாக இருக்க வேண்டும் \nஅமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணை\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2014/02/", "date_download": "2020-09-23T14:49:51Z", "digest": "sha1:AQORYKXT6B2A375RJ6ESQYXL4C6JOHLJ", "length": 38094, "nlines": 250, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: February 2014", "raw_content": "\nகோவை மெஸ் - பாவ் ஆம்லெட் குருமா, மட்கான்(MADGOAN), கோவா (GOA)\nகோவாவின் மட்கான் நகராட்சி ஆபிஸ் பகுதியில் ஒரு சாயந்திர வேளை சுற்றிக்கொண்டிருந்த போது, கோவாவின் அம்மணிகளை அரைக��றை ஆடையில் பார்த்த ரசித்த களைப்பில் கண்கள் மட்டுமே பசியாறிக்கொண்டிருந்தது.அங்குமிங்கும் நடந்த களைப்பில் எங்காவது சாப்பிட கிடைக்குமா என்று தேடியலைந்ததில் ஒரு தள்ளுவண்டி கடை சுற்றி ஒரே கூட்டம்.எட்டிப்பார்த்ததில் ஒரே ஒரு ஆள் மிக வேக வேகமாக முட்டை உடைத்து வெங்காயம் போட்டு கலக்கி ஆம்லெட் போட்டு அதை இரண்டாக கட் பண்ணி ஒன்றை தட்டில் வைத்து அதில் சிக்கன் குருமாவை ஆம்லெட் மூழ்குமளவுக்கு ஊற்றி வெங்காயம் தூவி கையில் ஒரு பாவ்(பன்) கொடுத்து கொண்டிருந்தார்....நிமிட நேர இடைவெளியில் பலஆம்லெட்டுகள் தட்டுக்களை நிறைத்துக்கொண்டிருந்தது கூடவே வாடிக்கையாளர்களின் வயிற்றையும் மனத்தையும்...\nகூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகி நிற்க, சுற்றுப்புறத்தினை வாசனையால் நனைத்துக்கொண்டிருந்த ஆம்லெட்டும், சிக்கன் குருமாவும் நமது மூக்கைத்துளைக்கவே நமக்கொன்று சொல்ல உடனடியாக சூடாக வந்தது.சூடான ஆம்லெட், சுவையான சிக்கன் குருமா, தூவிய வெங்காயம், தொட்டுக்கொள்ள பாவ்.....கொஞ்சம் பாவினை பிய்த்து, ஆம்லெட்டில் கொஞ்சம் எடுத்து குருமாவில் தோய்த்து சாப்பிட செம டேஸ்ட்.....இப்படியே ஒவ்வொரு விள்ளலுமாக எடுத்து தோய்த்து தோய்த்து சாப்பிட உலகம் மறந்து போனது.எங்களைப்போலவே பலரும் ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.\nகிடைத்த இடைவெளியில் இது என்னவென்று கேட்க இந்தியில் ஏதோ கடி என்று சொன்னார்..அப்புறம் திரும்ப கேட்க, ஆங்கிலத்தில் ப்ரெட் குருமா ஆம்லெட் என்று சொன்னார்.பேரு என்னமோ இருக்கட்டும்...ஆனா சுவையாக இருக்கிறது.மீண்டும் இன்னொன்றினை கேட்டு வாங்கி அதுவும் விள்ளலும் தோய்த்தலுமாக வயிற்றுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.\nகோவா மட்கான் பக்கம் போனிங்கன்னா, முனிசுபல் ஆபிஸ் பக்கத்துல இருக்கிற பெட்ரோல் பங்க் எதிரில் இவரைக்காணலாம்.விலை 40 ரூபாய்.தள்ளுவண்டிக்கடை என்றாலும் மிக சுத்தமாக இருக்கிறது.\nகிசுகிசு : சாப்பிட்டு முடித்தவுடன் இந்தக்கடைக்கு எதிரில் இருக்கிற அழகிய பூங்காவில் அமர்ந்து கொண்டு மீண்டும் விட்ட வேலையை ஆரம்பித்தோம் சிறிது நேரம்.....(மட்கான் பஸ்ஸ்டாண்டு அருகில் இருப்பதால் அரைகுறை அம்மணிகளை ரசிக்கமுடியும்....)\nLabels: GOA, MADGOAN, ஆம்லெட், குருமா, கோவை மெஸ், பாவ்\nகோவை மெஸ் - LFC சிக்கன், டவுன்ஹால், கோவை\nநேற்று சாயந்திரமா ட���ுன்ஹால் பக்கம் போய்ட்டு ஒரு சில பர்ச்சேஸ்களை முடிச்சிட்டு, அப்படியே போற வர்ற அம்மணிகளை பார்த்துட்டு பொடி நடையா வந்திட்டு இருக்கும் போது பளிச்சின்னு சிகப்பு கலர்ல ஒரு போர்டு கண்ல பட்டது, கூடவே விதவிதமா சிக்கன் படங்களை போட்டு....மொறுகலான கலர்புல் சிக்கனைப் பார்த்தாலே நமக்கு கேஎஃப்சி தான் ஞாபகத்திற்கு வரும்.ஆனா இங்க அதே மாதிரியே இருக்க, ஏதோ புதுசா இருக்கும் போல, அப்படின்னு நினைச்சிகிட்டே கடைக்குள்ள போனோம்...\nகடை பூரா ஏகப்பட்ட மெனுக்களுடன், வெரைட்டியான சிக்கன் படங்களுடன் கண்ணுக்கு கவர்ச்சியா இருக்க, நம் பசியின் ஆர்வத்தினை தூண்டியது.ஏற்கனவே கேஎஃப்சி சாப்பிட்டு இருப்பதால், அதே மாதிரி சுவை இங்கு இருக்குமா என்று ஒரு வித சந்தேகத்துடன் தான் உள்ளே சென்றோம்.கேஎஃப்சி என்னென்ன மெனுக்கள் இருக்குமோ அத்தனையும் இருக்கிறது.அதே சமயம் விலை மிகக்குறைவாக இருக்கிறது. டேஸ்ட்க்காக ஒரு சிக்கன் போன்ஷாட் ஆர்டர் செய்தோம்..இரண்டு நிமிடத்தில் ஆர்டர் ரெடி என்கவும் ஆச்சர்யத்துடன் வாங்கிக்கொண்டு அமர்ந்தோம்.\nஇளம் சூட்டில் மிகவும் பொன்னிறமாக மொறு மொறுவென்று இருந்தது.எடுத்து கொஞ்சம் சாப்பிடவே அதே சுவை...மிகவும் அருமையாக இருக்கிறது.ஜாஸ் உடன் தொட்டு கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட செம டேஸ்ட்.கேஎஃப்சியில் இருக்கிற அதே சுவை இங்கேயும் இருக்கிறது.சாப்பிட்டு பார்த்துவிட்டு மீண்டும் அதே ஆர்டர் செய்து சாப்பிட்டோம்.சிக்கன் பாப் ஷாட் ஒன்றும் ஆர்டர் செய்து சாப்பிட்டோம்...இரண்டும் செம டேஸ்ட்.\nஅப்புறம் ஒரு ஐஸ்கிரீம்....அதுவும் நல்லாத்தான் இருக்கு....\nகடையோட செட்டப், கலர் காம்பினேசன், எல்லாம் அசப்புல பார்த்தா கேஎஃப்சி மாதிரியே எல்லாம் இருக்கு.கேஎஃப்சியில் உள்ள உருவப்படத்தில் கண்ணாடி போட்டு குறுந்தாடி வச்சி இருப்பார்....இதுல கண்ணாடியை கழட்டிவிட்டு குல்லா போட்டு, முழுத்தாடி வச்சி இருக்கார்...யாரு எது வச்சி இருக்காங்கன்னு முக்கியமில்ல..ஆனா டேஸ்ட் எப்டி இருக்குன்னுதான் பார்க்கணும்.இங்க டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு.விலையும் குறைவா இருக்கு.நடுத்தர மக்களை குறி வச்சி இது ஆரம்பிச்சு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.ஏசி இல்லை.பகட்டான வார்த்தைகள் இல்லை.ரொம்ப சுகாதாரமாக இருக்கிறது.சர்வீஸ் நன்றாக இருக்கிறது.உடனுக்குடன் கிளீன் செய்து விடுகின்றனர்.\nகடையில் இருந்தவரிடம் கேட்டபோது இது கோவையில் தான் தயாரிக்கப்படுகிறது என்றும், ஒரு சில கிளைகள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன என்றார்.\nசுவை எப்படி இருக்கும் என்ற அச்சத்திலேயே கடைக்கு போனது, சாப்பிட்டு பார்த்ததில் மீண்டும் செல்லக்கூடிய ஆர்வத்தினை உண்டாக்கி இருக்கிறது.கண்டிப்பா இன்னொரு முறை போகவேண்டும்.\nடவுன்ஹால், ஜிபி சிக்னல் அருகில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.பார்க்கிங் எங்கயும் இருக்காது.\nLabels: LFC சிக்கன், கோவை, கோவை மெஸ், சிக்கன், டவுன்ஹால்\nஅருள்மிகு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில், குச்சனூர், தேனி மாவட்டம்\nகுச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்\nதேனில இருந்து சின்னமனூர் நோக்கி மெயின் ரோட்டில் போயிட்டு இருந்தபோது வலது புறம் ஒரு ரோடு பிரிய, அருகே இருந்த போர்டு குச்சனூர் சனீஸ்வரன் கோவில் 15 கி.மீ என காட்ட, பார்த்துட்டு போலாமா என்று மனது அலைபாய, இவ்ளோ தூரம் வந்திருக்கோம் இனி எப்போ வருவோமோ இந்தப்பக்கம் என நினைத்தபடி இருக்க, அட...இன்னிக்கு சனிக்கிழமை வேற.பகவானுக்கு உகந்த நாள்.....ஆதலால் சனிபகவானுக்கு ஒரு அட்டண்டன்ஸ் போடுவோமே என எண்ணி அங்கே செல்ல ஆயத்தமானோம்....\nஇருபுறமும் பச்சை பசேலென்ற வயல்வெளிகள்...கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பசுமை...சுத்தமான காற்று, அமைதியான நெரிசலற்ற ரோட்டில் இருபுறமும் பார்த்து வியந்தவாறே உப்புக்கோட்டை, பாலார்பட்டி போன்ற சிற்றூர்களைத்தாண்டி குச்சனூர் எங்களை வரவேற்றது.\nகோவிலுக்கு முன்பாக அரைகிலோமீட்டர் தூரத்திலேயே கார்கள், டூவீலர்கள், பக்தர்கள் என கூட்டம் நிறைந்து காணப்பட்டது.சனிக்கிழமை ஆதலால் ஏகப்பட்ட கூட்டம்.கோவில் நுழைவு வாயில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்க, வண்டி மெதுவாய் ஊர்ந்து உள்ளே சென்றது.தோதான இடத்தில் நிறுத்திவிட்டு ஜனத்திரளுக்குள் நாங்களும் ஐக்கியமானோம்.\nசுருளி ஆறிலிருந்து பிரிந்து கிளை நதியாக வந்து கோவில் அருகே ஓடிக்கொண்டிருக்கிற வாய்க்கால் போன்ற சிறு ஆற்றில் கை, கால்களை நனைத்துக்கொண்டு படியேறினோம்.ஆற்றின் ஓரங்களில் குடும்ப குடும்பமாய் மக்கள், கூடவே புரோகிதர்கள்.....அவர்களின் மந்திரம் பரிகாரங்களுக்கு பயன்பட்டுக்கொண்டிருக்க, குடும்பத்தார்களின் சனி தோஷங்கள் நிவர்த்தியாகிக்கொண்டிருந்தன.\nசனி தோஷம் ��ிவர்த்தி செய்வதற்கான பொருட்கள் உப்பும், பொரியும், எள்ளும் மண்காகமும் திரி விளக்குமாய் கடை பரப்பி இருக்கின்றன. கோவில் முன்புறம் இருக்கிற இடங்கள் பெரும் விசாலமாய் இருப்பதால் க்யூ கட்டி பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர்.வரிசையில் நாங்களும் அடைந்து கொண்டோம்....\nபக்தர்கள் வழிபடும் முறை என்று பிளக்ஸ் பேனரில் ஒட்டப்பட்டிருக்கின்றன.அதன்படி ஒவ்வொருத்தரும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அவ்வாறே நாங்களும் செய்து கொண்டிருந்தோம். .கொடிமரத்தினை கும்பிட்டு பொரியும், உப்புத்தொட்டியில் உப்பும் போட்டோம்.மண்காகத்தினை தலையில் வைத்து ஒரு சுற்று சுற்றி காகம் பீடத்தில் வைத்தோம்.காகத்தின் மேல் காசுகளை வைத்து கும்பிட்டு, பின் எள் விளக்கினை தீப இடத்தில் வைத்து வேண்டிக்கொண்டோம்.பின் கொஞ்ச நேரம் காத்திருந்து சுயம்புவாக அருள் பாலிக்கும் சனி பகவானை பக்தியோடு வேண்டிக்கொண்டு வெளியேறினோம்.\nஇங்கே தல விருத்தமாக விடத்தலை மரம் இருக்கிறது.இந்த மரத்தினை சுற்றி பக்தர்களின் வேண்டுகோள் மஞ்சள் கயிறாக நிறைந்து இருக்கிறது.தனி சன்னதியில் திருமலைக்குமரன் வீற்றி இருக்கிறார்.\nஇந்தியாவிலேயே சனிபகவான் சுயம்புவாக தோன்றிய ஒரே ஸ்தலம் இது தான்.சனிபகவானுக்கே பிரம்மகத்தி தோசம் பிடித்து நீங்கின வரலாறு பெற்ற தலம்.சனி தோஷம் பெற்றவர்கள் இங்கு வந்து வழிபடுதல் சிறப்பு.\nதேனியில் இருந்து 23 கி மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்தக்கோவிலைப்பத்தி வரலாறு இது தான்.\nகிசுகிசு : இங்க செம அம்மணிங்க கூட்டம்....சனி தோசம் நிவர்த்தி ஆகனும்னு போனா நமக்கு வேற தோஷம் பிடிப்பது உறுதி...ஹிஹிஹி....\nLabels: குச்சனூர், கோவில், கோவில் குளம், சனி பகவான், சின்னமனூர், தேனி\nபயணம் – மாஹி (புதுச்சேரி) கேரளா, ( MAHE ), மாஹே....ஒரு பார்வை\nமாஹி (புதுச்சேரி) ( MAHE ), மாஹே....ஒரு பார்வை\nகேரளாவில் தலச்சேரி போனபோது பக்கத்துல இருக்கிற மாஹே (புதுச்சேரி) யூனியன் பிரதேசத்திற்கும் போய்ட்டு வந்திடலாமே அப்படின்னு அங்க போனோம்.அரபிக்கடலோரம் இருக்கிற ஒரு அழகிய குட்டி பிரதேசம்.எங்க பார்த்தாலும் தண்ணீர் தண்ணீர்...கடல் மற்றும் ஆறுகளால் அப்புறம் நம்ம கடைகளால்....மாஹிக்குள் நுழைந்ததுமே நம்மை வரவேற்பது நம்ம கடைகள் தான்.வித விதமாய் மதுபானங்கள் வியக்கவைக்கின்றன.நம் கண்களுக்கு விருந்தளிக்கின���றன.(போதும்னு நினைக்கிறேன்..இல்லைன்னா நம்ம பேவரைட் எச்சரிக்கை வாசகம் போடனும்....குடி குடியை கெடுக்கும்னு....)\nமய்யாழிப்புழா எனப்படும் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இந்த குட்டி நகரம் அமைந்து இருக்கிறது.மொத்த பரப்பளவே 9 சதுர கிமீ தான்.நம்ம புதுச்சேரியோட முதல்வர்தான் இங்கயும்.பிரெஞ்ச் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதி என்பதால் ஒரு சில பிரெஞ்ச் கட்டிடங்களைக் காணலாம்.\nமாஹியில் அதிகம் சுற்றிப்பார்க்க எந்த ஒரு இடங்களும் இல்லை.ஒரு பார்க், ஒரு தேவாலயம் , ஒரே ஒரு போட் ஹவுஸ்... மஞ்சக்கல் என்கிற இடத்தில் இருக்கிற போட் ஹவுஸ்.அதிலும் ஒரே ஒரு போட் மட்டும் தான் இருக்கிறது..வாடிக்கையாளர் வருகைக்காக தவம் கிடக்கும் காட்சியினை காணலாம்.படகில் கடலிலும், புழாவிலும் கொஞ்ச தூரம் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்தால் அவ்ளோதான்.\nகடற்கரை ஓரம் என்பதால் பீச் இருக்கிறது.ஆனால் அங்கு செல்ல வசதியில்லை.கேரளா அருகில் இருப்பதால் கேரள வாசம் தான் வீசுகிறது.ப்ரெஞ்ச் ஆதிக்கத்திலான வீடுகள் என்பது மிகக்குறைவே.கடலில் ஆறு கலக்கும் இடத்தில் ஒரு நீண்ட நடைப்பயண பாதை இருக்கிறது.ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்துக்கொண்டே வாக்கிங் செல்ல ஏற்ற இடம்.அது தான் பொழுது போக்கும் இடமாக இருக்கிறது. இந்த பார்க்கில் சுதந்திர தின போராட்டகாரர்களின் நினைவாக இரண்டு கல்தூண்கள் இருக்கின்றன. சாயந்திர நேரம் அம்மணிகளுடன் கைகோர்த்து பவனி வர மிக அம்சமாய் இருக்கிறது.பகல் பொழுதுகளில் பார்க் பென்ச்களில் படுத்துறங்கும் சுகவாசிகளைக் காணலாம்.\nமாஹி முழுவதும் பெரும்பான்மையான கடைகள் நம்ம கடைகளாகவே இருப்பதால் நம்ம பங்காளிகள் அதிகம் இருக்கின்றனர்.கேரளாவை விட ரேட் குறைவாக இருப்பதால் தலச்சேரி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மாஹி பார்டருக்கு வந்து விடுகின்றனர்.விலையும் குறைவு...மனமும் நிறைவு.....பங்காளிகளுக்கு ஏற்ற இடம்....\nமாஹி / மாஹே எப்படி செல்வது.... கேரளா தலச்சேரி அருகில் இருக்கிறது.தலச்சேரியில் இருந்து ஆட்டோ, பஸ் மூலம் மாஹி / மாஹே வந்தடையலாம்.\nதலச்சேரி பேமஸ் - கல்லுமக்காய்\nLabels: கேரளா, தலச்சேரி, பயணம், புதுச்சேரி, மாஹி, மாஹே\nகர்னல் ஜான் பென்னி குயிக் (Colonel John Pennycuick) - நினைவு மணிமண்டபம்\nகர்னல் ஜான் பென்னி குயிக்....\nஇவர் தான் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர்.இவரோட நினைவு மணி மண்டபம் சமீபத்தில் தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் எனப்படும் இடத்தில் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறப்புவிழா கண்டது.இந்த செய்தியை பேப்பரில் படித்ததோடு சரி.அங்கெல்லாம் போகப்போகிறோமா என்று எண்ணியிருந்தேன்.ஆனால் கடந்த வாரம் தேனி போயிருந்தபோது கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன்.ஒரு ஞாயிறு காலையில் தேனியில் இருந்து குமுளி செல்லும் பாதையில் கூடலூர் என்கிற ஊரை அடுத்து இருக்கிற லோயர்கேம்ப் இடத்திற்கு சென்றோம்.\nஇயற்கை சூழ்ந்த மலைகளின் பிண்ணனியில் மிக அம்சமாய் கட்டப்பட்டு இருக்கிறது.மணி மண்டபம் மிகுந்த பொருட்செலவில் பளபளக்கும் கிரானைட் கற்களால் அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது.மண்டபத்தினை சுற்றி புல் தரைகள் பதிக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கிறது.மினி பூங்கா போன்று இருக்கிறது இம்மண்டபம் பசும்புல் தரைகளால்.\nபடுசுத்தமாய் பாதுகாக்கப்பட்டிருக்கும் மண்டபத்தினுள்ளே கர்னல் பென்னி குயிக் அவர்களின் திருவுருவ சிலை வெண்கலத்தினால் அமைக்கப் பட்டிருக்கிறது.ஒரு கையினால் தொப்பியை பிடித்தவாறும், இன்னொரு கையினை தன் கோட் பாக்கெட்டினுள் விட்டு இருக்கும் திருவுருவ சிலை பார்க்க மிக கம்பீரமாய் இருக்கிறது.\nஇரவு நேரத்தில் உட்புறமும் வெளிப்புறமும் ஒளி வெள்ளத்தில் நீந்தும் படி மிக சிறப்பாய் இந்த மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.நன்கு விசாலமாக கட்டப்பட்டு இருக்கிறது.முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.மேலும் முல்லைப்பெரியாறு அணையின் மாதிரி வரைபடம் வைக்கப்பட்டிருக்கிறது\nமேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் தென்மாவட்டங்களுக்கு பாசன வசதி, மற்றும் குடிநீ வசதி ஏற்படுத்துவதற்காகவும் 1895 ல் இவர் கட்டிய அணைதான் முல்லைப்பெரியாறு அணை.இந்த அணையின் மூலம் தான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீரும், அம்மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது.\nபென்னிகுயிக்கின் கடுமையான முயற்சியினாலும், பெரும் தியாகத்தினாலும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க அணை உருவாகி இருக்கிறது.அவரின் தியாகத்தினை போற்றும் வகையில் தமிழக அரசு அமைத்துள்ள மணி மண்டபம்தான் இது.கண்டிப்பாய் அனைவரும் காண வேண்டிய.....போற்றப்பட வேண்டிய இடம்.\nLabels: கர்னல் ஜான் பென்னி குயிக், சுற்றுலா, தேனி, நினைவு மணிமண்டபம், பயணம்\nகோவை மெஸ் - பாவ் ஆம்லெட் குருமா, மட்கான்(MADGOAN),...\nகோவை மெஸ் - LFC சிக்கன், டவுன்ஹால், கோவை\nஅருள்மிகு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில், குச்சனூ...\nபயணம் – மாஹி (புதுச்சேரி) கேரளா, ( MAHE ), மாஹே......\nகர்னல் ஜான் பென்னி குயிக் (Colonel John Pennycuick...\nபயணம் - மேகமலை (MEGAMALAI), சின்னமனூர், தேனி மாவட்டம்\nகோவை மெஸ் - புளூ ஓசன் ( BLUE OCEAN ) மீன் உணவகம், ...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-23T15:10:27Z", "digest": "sha1:KOH62MPNBSG4GRH6K2EXQRX4KCUZLKQX", "length": 4501, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தனியார்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகைவிட்ட தனியார் மருத்துவமனைகள்: ...\nஆன்லைன் சூதாட்ட மோகம்... கடனாளிய...\nமதுரை தனியார் நிறுவனத்திற்கு \" த...\nகோவை: தனியார் சார்பில் வாடகை ஹெல...\nதனியார் மருத்துவமனையின் 2வது மாட...\nதனியார் பள்ளிகளில் முதல் தவணை கட...\nகொரோனா நோயாளியின் உடல் பாகங்கள் ...\nமாவட்டங்களுக்கு இடையேயான அரசு, த...\nகூடுதலாக ரூ.1 டிக்கெட் கட்டணம்....\nதனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீ...\nகொரோனா பாதிப்பு: தனியார் மருத்து...\nசென்னை: தனியார் நிறுவன ஊழியரை இர...\nதனியார் ரயில் சேவை கட்டணத்தை அந்...\nதனியார் கம்பெனி ஊழியரை வெட்டிவிட...\nஅதிமுக- சசிகலா இடையே பாலம்போடும் பாஜக\n7வது இடத்தில் களமிறங்கியது ஏன்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.\nIPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்���டி இருக்கப்போகிறது ஆட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2016/11/17/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-23T14:56:33Z", "digest": "sha1:ZWJ2AYINPSQ7O6PJZL3W532GN2CBV522", "length": 192077, "nlines": 321, "source_domain": "biblelamp.me", "title": "ஜோன் கல்வின் – சீர்திருத்த இறையியலின் தந்தை | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இரு��்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஜோன் கல்வின் – சீர்திருத்த இறையியலின் தந்தை\n1517ல் திருச்சபை வரலாற்றில் ஏற்பட்ட திருச்சபை சீர்திருத்தத்தில் முக்கிய பங்காற்றியவர் மார்டின் லூத்தர். அப்பணியில் கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாக அவர் இருந்தார். அந்த சீர்திருத்தத்தின் மூலம் வேதத்தில் இருந்து வெளிக்கொணரப்பட்ட சீர்திருத்த போதனைகளுக்கும், இறையியலுக்கும் உருவம் கொடுத்து வளர்த்த மனிதனாக ஜோன் கல்வினை கர்த்தர் பயன்படுத்தினார். லூத்தர் சபை சீர்திருத்தத்திற்கு அடித்தளம் அமைத்தார். கல்வின் அதன்மூலம் வெளிவந்த போதனைகளுக்கு உருவம் கொடுத்தார்.\nசீர்திருத்தவாதிகளில் ஒருவரான ஜோன் கல்வினைத் தவறாகப் புரிந்துகொண்டிருப்பவர்கள் அநேகம். அவருக்கு ஏற்பட்ட நிந்தனைகளுக்கு எண்ணிக்கை இல்லை. இருதயமில்லாத இறையியல் அறிஞர் என்று அடிக்கடி அவரை வர்ணித்திருக்கிறார்கள். ஆனால், அது உண்மையே அல்ல. நெகிழ்ந்த இருதயத்தைக் கொண்டு கிறிஸ்து இயேசுவின் ராஜ்ய விஸ்தரிப்பை மட்டுமே கண்ணுங் கருத்துமாக வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்து பணியாற்றியவர் ஜோன் கல்வின். திருச்சபைச் சீர்திருத்தப் பணியில் தன்னையே எரித்துக்கொண்டவர் கல்வின். அவருடைய இருதயம் கிறிஸ்துவுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது.\nகல்வின் மிகப் பெரிய படிப்பாளி. சீர்திருத்த போதனைகளைத் தொகுத்து அதை மனிதர்கள் அறிந்துகொள்வதற்கு பெரும் பணிசெய்த, தேவனாலே பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதன். இந்த வருடம் ஜூலை 10ம் நாள் ஜோன் கல்வின் பிறந்த 507வது நினைவு வருடம். சீர்திருத்த சபைகள் உலகத்தின் ஏனைய பாகங்களில் இதை நினைவுகூர்ந்திருப்பார்கள்; பண்டிகையாக இதைக் கொண்டாடுவதற்காகவோ அல்லது கேளிக்கை விருந்து வைக்கவோ அல்ல. திருச்சபை வரலாற்று நிகழ்வுகளை நாம் நினைவுகூரவேண்டும் என்பதற்காகவும், நம்முடைய மக்கள் நடந்த காரியங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும், நம்முடைய இளம் தலைமுறையினர் அந்த மனிதர்கள் செய்த தியாக உழைப்பைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், எதிர்காலத்திலே அதேவிதமாக நாமும் சத்தியத்தைக் காத்துக்கொள்ளுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதற்காகவும் கருத்தரங்குகள் வைத்திருப்பார்கள்; சபைகளில்கூடப் போதனைகள் அளித்திருப்பார்கள்.\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9ம் அதிகாரத்தை எடுத்துப்பார்த்தால் 9:15, 16 வசனங்களிலே அங்கு கர்த்தர் அனனியாவிடம் சொல்லுகிறார், ‘நீ போ, (அங்கு எழுதியிருக்கிறபடி என்னுடைய மொழியில் சொல்லுகிறேன்), அவன் என்னால் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாக இருக்கிறான். புறஜாதிகள் மத்தியிலே அவன் என்னுடைய பெயரை எடுத்துச் சொல்லப்போகிறான். புறஜாதியார் மத்தியில் மட்டுமல்ல இஸ்ரவேல் மத்தியிலும் என்னுடைய பெயரை எடுத்துச்சொல்ல அவனைப் பயன்படுத்தப் போகிறேன். அந்த மனிதனுக்குத் தெரியப்படுத்துவேன், எந்த அளவிற்கு நீ எனக்காகத் துன்பப்படவேண்டும் என்பதை அவன் அறிந்துகொள்ள வேண்டும்’ என்று பவுலைக் குறித்து கர்த்தர் அங்கே சொல்லுவதைப் பார்க்கிறோம். ஆனால் அந்த வசனம் ஜோன் கல்வினைப் பொருத்த அளவிலே நிச்சயமாகப் பொருந்தும். பவுல் தான் பட்டபாடுகளையும் துன்பங்களையும், கஷ்டங்களையும் விபரித்து எழுதவில்லையா பவுல் அன்று கர்த்தராலே பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதன். அதேவிதமாக 16-ம் நூற்றாண்டிலே பயன்படுத்தப்பட்ட இன்னொரு மாமனிதன் ஜோன் கல்வின்.\nஜோன் கல்வினுடைய வாழ்க்கையையும், பணிகளையும் நாம் அறிந்துகொள்வது அவசியம். நம்முடைய விசுவாசத்திற்கும் வரலாற்றிற்கும் பிரிக்க முடியாதபடி ஒரு தொடர்பு இருக்கிறது. இன்று சபை வரலாறு அறியாத அநேக சபைகளை நம்மினத்தில் காணலாம். சபை வரலாற்றுக்கும் சபைக்கும் தொடர்பே இல்லை என்றும், சபை வரலாறு உலகத்தைச் சார்ந்தது, அதற்கும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் தொடர்பு இல்லை என்று எண்ணுகிறவர்களும் கூட நம்மினத்தில் அதிகமாக இருக்கிறார்கள். நம்மினத்து கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோருக்கு சபை வரலாறே தெரியாது. மேலைநாடுகளில் திருச்சபை வரலாறு தெரியாம���் ஒருவரும் போதக ஊழியத்தில் இருக்கமுடியாது. போதக ஊழியத்திற்குப் போகிறவர்களுக்கு அது ஒரு முக்கிய பாடமாக இருக்கிறது. சபைமக்களும்கூட அதுபற்றி அதிகம் தெரிந்துவைத்திருப்பார்கள். நம்முடைய விசுவாசத்திற்கும் வரலாற்றுக்கும் பிரிக்க முடியாதபடி தொடர்பு இருக்கின்றது. திருச்சபை வரலாறு வரலாற்றில் சபை வளர்ந்தவிதத்தை மட்டுமல்லாது இறையியல் போதனைகள் எப்படி உருவெடுத்தன என்பதையும் விளக்குவதாக இருக்கின்றது. உண்மையில் நாம் விசுவாசிக்கும் சத்தியங்கள் வேதபூர்வமானதா, அப்போஸ்தல விசுவாசத்தின் தொடர்ச்சியா என்பதையெல்லாம் அறிந்துகொள்ள திருச்சபை வரலாறு உதவுகிறது. போலிப்போதனைகளை அடையாளம் கண்டு அவற்றை நம் வாழ்வில் தவிர்த்துக்கொள்ளவும் உதவுகிறது.\nகல்வினின் வரலாறு நமக்கு சீர்திருத்த கால வரலாற்றையும், அதன் சத்தியங்களையும் விளக்குகிறது. அப்போஸ்தலர்களுடைய சத்தியங்களே சீர்திருத்த சத்தியங்கள் என்ற உண்மையை அம்மனிதனின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. அதே சத்தியங்களை நாம் விசுவாசிக்கின்றபோது, நாமும் அப்போஸ்தலர்களின் சத்தியங்களையே பின்பற்றுகிறோம் என்ற நம்பிக்கையை வரலாறு நமக்கு அளிக்கிறது. அதே சத்தியங்களின் அடிப்படையில் கல்வினுடைய காலத்துக்குப்பின் 17ம் நூற்றாண்டில் எழுந்த பியூரிட்டன் பெரியவர்களும் பின்பற்றியிருக்கிறார்கள். இத்தனை பெரிய மாமனிதர்கள் பின்பற்றிய அப்போஸ்தல போதனைகளையே நாமும் பின்பற்றி வருகிறோம் என்று உணர்கிறபோது நமது சரீர நரம்புகள் எல்லாம் புல்லரித்துப் போகவில்லையா\nவரலாற்றில் நம்மை இனங்கண்டுகொள்ளும்போதே நாம் தவறானவைகளைப் பின்பற்றுகிறோமா அல்லது சத்தியத்தைப் பின்பற்றுகிறோமா என்று அறிந்துகொள்ள முடியும். வேதத்தைப் படித்து இதை அறிந்துகொள்ள முடிகின்றபோதும் வரலாறு இன்னுமொருவிதத்தில் உதவுகிறது. அதாவது வரலாற்றில் எழுந்துள்ள சபைகள் சத்தியத்தைக் காத்துக்கொள்ளுவதற்கு எடுத்த நடவடிக்கைகளும், அவர்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள நூல்களும், விசுவாச அறிக்கைகளும் நம்முடைய சத்தியப்பாதுகாப்புக்கு உதவுகின்றன. வரலாற்றை நாம் உதாசீனப்படுத்துவது நமக்கோ சபைக்கோ எந்தவித்திலும் துணைசெய்யப்போவதில்லை; அத்தோடு அது மிகவும் அறிவீனமான செயல்.\nஅதனால்தான் கல்வினை நாம் நினைவுகூர��வது அவசியமாகிறது. அதுவும் சீர்திருத்த வரலாற்றோடு தம்மைத் தொடர்புபடுத்திப் பார்க்கிறவர்கள் அதைச் செய்யாமலிருக்க முடியாது. சீர்திருத்த இறையியலைப் பயின்று வருகிறவர்களும் அவரை நினைவுகூர்ந்து அவருடைய வாழ்க்கையையும், பணிகளையும், எழுத்துக்களையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம். பொதுவில் இன்று சீர்திருத்தப் போதனைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இன்னுமொரு பெயர் கல்வினிசம். இது ஏன், என்று கேட்டுப்பார்க்க வேண்டியது அவசியம். அதற்குக் காரணமே கல்வின் சீர்திருத்தப் போதனைகளை வரையறுத்து தெளிவான ஒரு அமைப்புக்குள் கொண்டுவந்ததினால்தான். அதற்கு அவரளித்திருக்கும் பங்களவிற்கு வேறு ஒருவரும் செய்ததில்லை. தகுந்த காலத்தில் அந்தப்பணிக்கு கர்த்தரால் எழுப்பப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட மனிதராக அவர் வரலாற்றில் காணப்படுகிறார்.\nநான் என்னைக் கல்வினிஸ்ட் என்று அழைத்துக்கொள்வதில் என்றைக்குமே வெட்கப்பட்டதில்லை. சிலர் விபரம் தெரியாமல், என்னையா மனுஷனை பெரிசுபடுத்துகிறீர்கள் என்பார்கள். வேறு சிலர் கல்வினைத் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதால், நான் ஏதோ பெரிய ஆபத்தான விசுவாசத்தைக் கொண்டிருப்பதாகக் கருதுவார்கள். தவறான புரிந்துகொள்ளுதலே மனிதர்களை இப்படியெல்லாம் சிந்திக்கச் செய்கிறது. ஆராய்ந்து பார்க்கின்ற பக்குவத்தைக் கொண்டிருக்கிறவர்கள் கல்வினின் வாழ்க்கையையும், அவருடைய போதனைகளையும் தெரிந்துகொண்டால் மலைத்துப் போய்விடுவார்கள். அந்தளவுக்கு கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட மாமனிதன் ஜோன் கல்வின். கல்வினிஸ்ட் என்று என்னை நான் அழைத்துக்கொள்ளுவது கல்வினை உயர்த்துவதற்காக அல்ல. இந்தப் பெயருக்குப் பின் பெரும் வேதசத்தியமும், இறையியல் வரலாறும் மறைந்து நிற்கிறது. அதை அறிந்துகொள்ளுகிறவர்களுக்குப் புரியும் இந்தப் பெயரின் பெருமை.\nசீர்திருத்தவாதிகள் சுவிசேஷ ஊழியத்தில் ஆர்வமற்றவர்கள் என்ற பெருந்தவறான எண்ணம் இருந்துவருகிறது. அது எத்தனைப் பெரிய பொய் என்பதை ஜோன் கல்வினுடைய விசுவாசமும், திருச்சபைப் பணியும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. ஜோன் ஹெலோபோலஸ் என்பவர் கல்வினிசப் போதனைகளைப் பின்பற்றிய மிஷனரிகளுடைய பட்டியலொன்றை வரைந்திருக்கிறார் என்று டேவிட் மரே என்ற சீர்திருத்தப் போதகர் எழுதுகிற��ர். அந்தப் பட்டியலில் உள்ள பெயர்களைக் கவனியுங்கள்: ஜோன் கல்வின், ஜோன் எலியட், டேவிட் பிரேய்னாட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஜோர்ஜ் விட்பீல்ட், வில்லியம் டெனட், சாமுவேல் டேவிஸ், வில்லியம் கேரி, ரொபட் மொபெட், டேவிட் லிவிங்ஸ்டன், ரொபட் மொரிசன், பீட்டர் பாக்கர், அடோனிராம் ஜட்சன், சார்ள்ஸ் சிமியன், ஹென்றி மார்டின், சாமுவேல் சுவெமர், ஜோன் ஸ்டொட், பிரான்ஸிஸ் சேபர், ஜோமஸ் கென்னடி. இவர்களைத் தவிர இன்னும் எத்தனையெத்தனையோ இந்தளவுக்குப் பிரபலமாகாத கல்வினின் போதனைகளைப் பின்பற்றுகிற மிஷனரிகள் இருந்திருக்கிறார்கள்; இருந்தும் வருகிறார்கள். உண்மையில் நவீன மினஷரிப் பணிக்கு வித்திட்டு வைத்திருப்பதே சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின்தான்.\nஇன்றைய இளந்தலைமுறை கல்வினைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். நம்மினத்தார் மத்தியில் அவரைப்பற்றிய புரிந்துகொள்ளுதல் அதிகம் இல்லை. போதகப் பணியிலிருப்பவர்களுக்கே அவரைப்பற்றித் தெரியாமலிருக்கிறபோது இளந்தலைமுறைக்கு அவரைப் பற்றி எப்படித் தெரிந்திருக்கப் போகிறது. போதகர்களுக்காக நான் நடத்திய கூட்டமொன்றில் ஒரீசாவில் இருந்து வந்திருந்த ஒரு வயதான போதகர் ‘ஸ்பர்ஜன் என்பவர் யார்’ என்று கேட்டார். அக்கூட்டத்தில் ஸ்பர்ஜனின் வாழ்க்கையைப் பற்றிய செய்திகள் கொடுக்கப்பட்டன. இந்தளவுக்கு திருச்சபை வரலாறும், திருச்சபை கண்ட மாமனிதர்களின் வரலாறும் தெரியாத போதகர்கள் நம்மத்தியில் அதிகம். இந்த நிலைமை மாறவேண்டும். நம்மைப் பிடித்திருக்கும் அறியாமையாகிய பேரிருட்டு விலகவேண்டும். அதனால்தான் வாலிபர்களுக்கு இன்று கல்வினைப் பற்றிய போதனைகள் கொடுக்கப்பட வேண்டும். இளைய தலைமுறையினரை எழுப்பிவிட வேண்டிய பெரும் பொறுப்பு நம் கையில் இருக்கின்றது. கல்வினின் உழைப்பைப் பற்றியும், அவருடைய வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதையும்விட மேலாக கல்வின் விசுவாசித்த கிருபையின் போதனைகளை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இத்தகைய ஆவிக்குரிய பெரிய மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களைப் பற்றிய உண்மைகளையும் அறிந்துகொள்ளுகிறபோதுதான் நம்முடைய இளைய தலைமுறை ஆவிக்குரியவிதத்தில் வளர முடியும். கல்வினைப்போன்ற உதாரணபுருஷர்களை நம்மினம் எங்கே அறிந்திருக்கிறது’ என்று கேட்டார். அக்க��ட்டத்தில் ஸ்பர்ஜனின் வாழ்க்கையைப் பற்றிய செய்திகள் கொடுக்கப்பட்டன. இந்தளவுக்கு திருச்சபை வரலாறும், திருச்சபை கண்ட மாமனிதர்களின் வரலாறும் தெரியாத போதகர்கள் நம்மத்தியில் அதிகம். இந்த நிலைமை மாறவேண்டும். நம்மைப் பிடித்திருக்கும் அறியாமையாகிய பேரிருட்டு விலகவேண்டும். அதனால்தான் வாலிபர்களுக்கு இன்று கல்வினைப் பற்றிய போதனைகள் கொடுக்கப்பட வேண்டும். இளைய தலைமுறையினரை எழுப்பிவிட வேண்டிய பெரும் பொறுப்பு நம் கையில் இருக்கின்றது. கல்வினின் உழைப்பைப் பற்றியும், அவருடைய வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதையும்விட மேலாக கல்வின் விசுவாசித்த கிருபையின் போதனைகளை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இத்தகைய ஆவிக்குரிய பெரிய மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களைப் பற்றிய உண்மைகளையும் அறிந்துகொள்ளுகிறபோதுதான் நம்முடைய இளைய தலைமுறை ஆவிக்குரியவிதத்தில் வளர முடியும். கல்வினைப்போன்ற உதாரணபுருஷர்களை நம்மினம் எங்கே அறிந்திருக்கிறது அத்தகைய உதாரணங்கள் இல்லாமல் வாழ்க்கையில் எப்படி உயரமுடியும்\n(1) முதலில் கல்வினின் ஆரம்பகால வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்போம்.\n1509-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி பிரான்சிலே பாரிஸ் நகரத்திற்கு வடகிழக்கு பகுதியிலிருந்த நோயோன் (Noyon) என்ற இடத்தில் ஜோன் கல்வின் பிறந்தார். அது பாரிஸ் தலைநகரத்தில் இருந்து வடபகுதியில் 60 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. கல்வினுடைய தகப்பன் ஜெராட் நோயோனில் இருந்த பிஷப்புக்கள் நடத்தி வந்த ஆபிஸில் வேலை செய்து வந்தார். ஜோன் கல்வின் பிறந்த பொழுது மார்டின் லூத்தருக்கு வயது 26 ஆக இருந்தது. இருபத்தி ஆறு வயதிலேயே அவர் விட்டன்பேர்கில் இறையியல் போதித்துக் கொண்டு இருந்தார். அப்போது இன்னுமொரு சீர்திருத்தவாதியான சுவிட்ஸர்லாந்தில் இருந்த சுவிங்கிலிக்கு லூத்தரைவிட இரண்டு வயதுதான் குறைவாக இருந்தது. மார்டின் லூத்தருடைய நண்பரும் சீடருமாக இருந்த பிலிப் மெலாங்தனுக்கு கல்வினைவிட 12 வயதுதான் கூடுதலாக இருந்தது. கல்வினுக்கு எட்டு வயதாக இருந்தபொழுது மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்க மதத்திற்கு எதிரான தன்னுடைய 95 குறிப்புகளை விட்டன்பேர்க் திருச்சபைக் கதவில் ஆணி அடித்துப் பதித்தார். கல்வினுக்கு அப்போது எட்டே வயதுதான். இதிலிருந்து ��ந்தச் சீர்திருத்தவாதிகள் எல்லோரும் கல்வின் சிறுவனாக இருந்தபோது வாலிப வயதில் மாபெரும் பொறுப்பாகிய திருச்சபை சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுகிறோம். இதிலிருந்து வாலிப வயதை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நம்மினம் வாலிபர்களை மதிப்பதில்லை அவர்களை எப்படி வளர்க்கவேண்டும் என்பதில் தவறிழைத்துவிட்டு அவர்களை உதாசீனப்படுத்துவது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அவர்களுக்கு பெரியவர்கள் உதாரணமாக இருக்கவேண்டும். வாலிப வயதில் சீர்திருத்தவாதிகள் பெரும் பணிகளில் ஈடுபட்டதற்குக் காரணம் அவர்களை வளர்த்தவர்கள் அதில் குறைவைக்காததுதான். வாலிபர்களும் வாலிப வயதை வீணடித்துக்கொள்ளக்கூடாது. இன்றைக்கு வாலிபர்களின் கவனத்தைத் திருப்ப பிசாசு எத்தனையோ வழிகளைப் பயன்படுத்துகிறான். கிறிஸ்தவ வாலிபர்கள் தங்களுடைய நேரத்தையும், வாழ்க்கையையும் வீணாக்கிக்கொள்ளக்கூடாது.\nகல்வினுக்குப் 11 வயதாக இருந்தபொழுது அவருடைய தகப்பன் அவரை நோயோன் கெத்தீட்டிரலில் ஒரு சாப்பிளினாக நியமனம் பெறவைத்தார். 11 வயதில் சாப்பிளினாக நியமனம் பெறுவது என்றால் லேசான காரியமா இத்தனை சிறிய வயதில் ஜோன் கல்வின் எவ்வளவு திறமைசாலியாக இருந்திருப்பார் என்பதை நினைத்துப் பாருங்கள். இதில் கிடைத்த வருமானம் கல்வினின் படிப்புக்குத் துணை புரிந்தது. கல்வின் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதில் அவருடைய தந்தை ஆர்வம் காட்டினார். 14 வயதில் கல்வின் இறையியல் கல்வி பெறுவதற்காக பாரிஸிலிருந்த பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். கர்த்தரின் கிருபையின் காரணமாக அந்த அடிப்படை ஆரம்பப் போதனைகள் எல்லாம் கல்வினுக்குப் பேருதவியாக இருந்தன. கல்வின் திறமை வாய்ந்த இலத்தீன் மாணவராக இருந்தார். இலத்தீனை அவர் ஸ்கோடியர் என்பவரிடம் கற்றுக் கொண்டார்.\nதிறமையாக கல்வி பயின்ற கல்வினுக்கு 1528-ம் வருடத்தில் 17 வயதாக இருந்தபொழுது மாஸ்டர்ஸ் டிகிரி அவருக்குக் கிடைத்தது. இதிலிருந்து கல்வின் எந்தளவிற்கு ஞானமும், உழைப்புமுள்ளவராக இருந்திருப்பார் என்பதை நினைத்துப்பாருங்கள். கல்வின் திறமை வாய்ந்த படிப்பாளி. படிப்பதற்கு ஒருபோதும் அவர் சளிப்புக்காட்டாமல் அதைப் பயன்படுத்திக் கொண்டார். கிடைத்த வ���திகளையெல்லாம் படிப்பதற்காகப் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் அவர் மாஸ்டர்ஸ் டிகிரி வாங்கிய பிறகு அவருடைய தந்தை மனம் மாறி இறையியல் படித்துக் கொண்டிருந்த கல்வினை சட்டம் படிக்கும்படி 1528ல் ஓர்லீன்ஸுக்கும், 1529ல் போர்க்ஸுக்கும் அனுப்பிவைத்தார். அங்குதான் அவருக்கு லத்தின் மொழி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எதிர்காலத்தில் அது அவருக்குப் பேருதவியாய் இருந்தது. புதிய ஏற்பாடு எழுதப்பட்ட மொழி கிரேக்கம். அதையும் கல்வின் கற்றுக்கொண்டதால் பிற்காலத்தில் வேதத்தைத் தத்துவரீதியாக ஆராய்ந்து போதிக்கவும் நல்ல ஒரு பிரசங்கியாகவும் உருவாகுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. W.G. கிரேயர் என்ற ஒரு போதகர் கல்வினைப் பற்றி எழுதுகிறபோது சொல்லுகிறார், ‘1526-ம் 1531-ம் இடைப்பட்ட காலத்தில் ஜோன் கல்வின் ஓர்லீன்ஸ், போர்க்ஸ் என்ற இரு இடங்களிலும் இருந்த பல்கலைக்கழகங்களில் சட்டம் பயின்றார். அக்காலத்திலிருந்த இரண்டு மாபெரும் ஆசிரியர்களிடம் அவர் சட்டம் கற்றுக்கொள்ள முடிந்தது. கர்த்தரின் கரம் தம்முடைய பராமரிப்பின் அடிப்படையில் கல்வினை வழி நடத்தியிருப்பதை நாம் பார்க்கிறோம். அவர் அந்தக் காலத்திலிருந்த மிகவும் திறமையான பேராசிரியர்களிடம் இருந்து கல்வி கற்றுக்கொள்ள முடிந்தது. பிற்காலத்தில் திருச்சபை சீர்திருத்தத்தை நெறிப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கு அது மிகவும் வழியேற்படுத்திக் கொடுத்தது’ என்று கிரேயர் தன் நூலில் எழுதியுள்ளார். ஆனால் இதெல்லாம் கல்வினுக்கு அன்று தெரிந்திருந்ததா நிச்சயம் இல்லை. கல்வினின் வாழ்க்கையில் ஆண்டவரின் கரம் இருந்ததை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளுகிறோம்.\nதந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற சட்டம் பயின்றது கல்வினுக்கு பின்னால் பிரசங்க ஊழியத்திற்கும், சீர்திருத்தவாத கோட்பாடுகள்பற்றிய ஆத்மீகத் தர்க்கங்களில் ஈடுபடுவதற்கும் பேருதவி புரிந்தது. பெருங்கல்விமான்களோடு வாதத்தில் ஈடுபடுவதற்கு சாதாரண மனிதர்களால் முடியாது. கர்த்தர் கல்வினை வழிநடத்தி சீர்திருத்தப் பணியை சிறப்பாக அவர் செய்வதற்கான அத்தனை பயிற்சியையும் அவருக்கு அளித்திருக்கிறார் என்பதை இதன் மூலம் காண்கிறோம்.\nகல்வினின் தந்தை 1529-ம் வருடம் இறந்தார். ஆனால் 1529-களில் கல்வினின் வாழ்க்கையில் கர்த்தர் இடைப்பட்டிரு���்தாரா என்பதைத் தெளிவாக சொல்லமுடியவில்லை. 1532-ம் வருடம் கல்வினுக்கு Doctor of Law பட்டம் கிடைத்தது. அவ்வேளையிலும்கூட கல்வினுக்கு வயது மிகவும் குறைவு. வாலிப வயதிலேயே அவர் சட்டக்கலையில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தார். கல்வின் அதிகாலையிலேயே எழுந்து படிக்க ஆரம்பிப்பார். அதற்குப் பிறகு ஒரு சின்ன ஓய்வு; வேறு வேலைகள். மறுபடியும் இரவு முழுவதும் படிக்க ஆரம்பிப்பார். எத்தனைப் பெரிய திறமைசாலியாக இருந்தபோதும் இப்படி நேரத்தைப் பயன்படுத்தி கடினமாக உழைத்துப் படித்ததால் கல்வினின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்தக் கடுமையான உழைப்பால் அவருக்குப் பின்னால் பல வியாதிகள் வந்தன; ஆத்திரைட்டிஸ் வந்தது. கவுட் வந்தது (மூட்டு வலி). அது பயங்கரமானது. கல்லீரலில் கற்கள் வந்து மிகவும் துன்பப்பட்டார். ஆமரோய்ன், கம்டினிஸ், பல்லிகம் போன்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டார். புளுரசியும் இறுதியில் காசநோயும் அவருக்கு வந்தது. கடைசிக்காலத்தில் பிரசங்க வேளையில் பல தடவைகள் அவர் இரத்தம் கக்கியுள்ளார் என்று அறிகிறோம்.\nஜோன் கல்வின் வாழ்ந்தது 55 வயதுவரைதான். அவர் 1564ம் ஆண்டு கர்த்தரின் பாதத்தை அடைந்தார். ஆனால், நாம் 200 வயசு வாழ்ந்தாலும் சாதிக்க முடியாத, நினைத்துப் பார்க்கவும் முடியாதவைகளை அவர் தன் வாழ்நாளில் சாதித்திருந்தார். கல்வினின் மூலமாகக் கர்த்தர் பெருங்காரியங்களைச் செய்தார். கல்வின் தன்னுடைய சரிர நலத்தைபற்றி எழுதும்போது தொடர்ச்சியான சரீர உபாதைகள் தனக்கு மரணப் போராட்டமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.\nகல்வின் வாலிப வயதில் இருக்கும்போது மார்ட்டின் லூத்தரின் போதனைகளின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. கல்வினின் உடன்பிறவா சகோதரன் மார்ட்டின் லூத்தரின் போதனைகளில் ஆர்வம்காட்டிப் படிக்க ஆரம்பித்திருந்தார். கல்வினும் அதைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். கல்வினுக்கு எப்போது எவ்வாறு இரட்சிப்பு கிடைத்தது கடினமாக இருந்த கல்வினின் இருதயத்தை மாற்றி ஆண்டவர் எப்போது அவருக்கு இரட்சிப்பைக் கொடுத்தார் கடினமாக இருந்த கல்வினின் இருதயத்தை மாற்றி ஆண்டவர் எப்போது அவருக்கு இரட்சிப்பைக் கொடுத்தார் இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடி சபை வரலாற்றை ஆராய்கிறபோது குறிப்பிட்ட இந்த ஆண்டிலோ, இந்த மாதத்திலோ, வாரத்திலோ அது நடந்ததாக சொல்�� முடியாது. பரிசுத்த ஆவியின் கிரியை அவருடைய வாழ்க்கையில் படிப்படியாக நிகழ்ந்து அவர் இரட்சிப்பை அடைந்திருக்கிறார் என்றே சொல்ல முடியும். இதைப்பற்றி கல்வின் விளக்கியிருக்கிறார். பிரென்சு மொழியில் அது எழுதப்பட்டிருக்கிறது. அதை ராபட்ரெய்ம் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். கல்வின் சொல்லுகிறார், ‘நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு சட்டம் படித்தேன். இருந்தபோதும் கர்த்தர் தம்முடைய பராமரிப்பின் அடிப்படையிலே என்னை வேறு வழியில் போகவைக்க ஆரம்பித்தார். நான் போப்புகளின் வழிமுறைகளைப் பின்பற்றி வந்திருந்தபோதும் கர்த்தர் நான் எதிர்பாராதவிதமாக திடீர் என்று என் வாழ்க்கையில் இடைப்பட்டு எனக்கு மனந்திரும்புதலைக் கொடுத்தார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ளுகின்ற ஒரு மனபான்மையை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். அதன் மூலமாக உண்மையான பக்திவிருத்தி என்ன என்பதை நான் என்னுடைய வாழ்க்கையில் அறிந்துகொண்டேன். என்னுடைய இருதயத்திலே அந்த பக்திவிருத்திக்கான தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. தொடர்ந்தும் கூட நான் சட்டத்தைப் படித்தேன். ஆனால் அதை நான் முற்றாகக் கைவிடாவிட்டாலும் ஒரு புதிய மனிதனாக அதை நான் கற்றேன்’ என்று சொல்லியிருக்கிறார். இன்றைக்கும்கூட அவர் எப்படி இரட்சிப்பை அடைந்தார் என்ற விவாதமும், ஆய்வும் கல்விமான்கள் மத்தியில் நடந்துகொண்டு இருக்கிறது. இருந்தபோதும், அது உடனடியாக இன்ன நேரத்தில், இந்த நாளில் நிகழ்ந்தது சொல்லமுடியாவிட்டாலும் அது நிச்சயம் தன்னில் நிகழ்ந்திருக்கிறது என்பது கல்வினுக்குத் தெரிந்திருந்தது.\nஇப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்வினுடன் கர்த்தர் இடைப்பட்டு மனந்திரும்புதலையும் இரட்சிப்பையும் அவருக்குக் கொடுத்தார் என்பதை அறிந்து கொள்ளுகிறோம். இரட்சிப்பை அடைந்த கல்வின் வேதத்தை வாசிக்க ஆரம்பித்தார். புதிய உத்வேகத்தோடு வேதத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அவருடைய வாழ்க்கை முன்பு இருந்ததுபோல பின்பு எப்பொழுதும் இருக்கவில்லை. இரட்சிப்படைந்த கல்வின், கர்த்தராலே அப்படி இரட்சிப்பை பெற்று சீர்திருத்தவாத காலத்தில் ஒரு முக்கிய மனிதனாக, அதிரடிப் பிரசங்கியாக, அருமையான போதகராக உருவெடுத்தார். பின்னால் ஜெனீவாவில் அவர் ஒரு சபையை நிறுவினார். மிகவும் திறமை ��ாய்ந்த ஒரு எழுத்தாளராக, ஒரு பெரும் பேராசிரியராக போதக ஊழியத்துக்குத் தயாராகிறவர்களுக்கு இறையியல் பயிற்சி கொடுக்கிறவராக இருந்தார். வாழ்க்கையில் இயற்கையாகவே கூச்சசுபாவம் கொண்டவராக இருந்தபோதும் கர்த்தருக்கு மட்டும் பயந்து உலகத்தில் எந்த மனிதனுக்கும் பயப்படாதவராக கல்வின் இருந்தார். கல்வினை நாம் எண்ணிப் பார்க்கிறபோது எதைக் கவனிக்கிறோம் தெரியுமா கல்வினுக்குப் பின்னால் இருந்து அவருக்கு உதவி செய்கின்ற இறையாண்மையுள்ள தேவனைப் பார்க்கிறோம். அவரே கல்வினை ஒரு மாபெரும் மனிதராக மாற்றியிருந்தார். அவரே கல்வினை வளர்த்தார்; அவரை எழுப்பி சீர்திருத்தம் பரவுவதற்கு முக்கியமான மனிதராக ஜெனீவாவில் பயன்படுத்தினார். கல்வினைப்பற்றி எழுதிய ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார், “தன்னுடைய பலவீனங்களையும், குறைபாடுகளையும் நன்றாக அறிந்திருந்த ஒரு மனிதர் கல்வின். நாம் அவருடைய வாழ்க்கையைப் பார்த்து இப்படிப்பட்ட ஒரு தேவ மனிதன் என்று எண்ணி ஆச்சரியப்படுகிறபொழுது, கல்வின் நாம் அவரைப் பார்த்து ஆச்சரியப்படாமல் கர்த்தரைப் பார்க்கும்படியாக நம்மை அழைக்கிறார். நாம் எப்பொழுதும் நம்மைச் சுட்டிக்காட்டப் பார்ப்போம். கல்வினோ தன்னைப் பார்க்காமல் நாம் இயேசு கிறிஸ்துவைப் பார்க்கும்படியாக சொல்லுகிறார். நாம் நம்முடைய காதுகளின் மூலமாக நம் இருதயத்தைத் தாழ்த்தி அவருடைய பேச்சைக் கேட்கப் பார்ப்போம். கல்வினோ கர்த்தரின் பேச்சைக் கேள், கர்த்தரின் பேச்சைக் கேள் என்று நமக்குச் சொல்லுகிறார்” என்று எழுதுகிறார்.\nஎந்தவிதமான குறைபாடும் சொல்லாமலும், சிந்தித்துப் பார்க்காமலும் ஜோன் கல்வினை ஏற்றுக்கொள்ளும்படி நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படிச் செய்வது தவறு. இத்தகைய மாதிரியான மாபெரும் திறமைகளைத் தன்னில் கொண்டு பரிசுத்தமான மனிதனாக இருந்த கல்வினைக் கர்த்தரின் கிருபையே அத்தகையவராக மாற்றியிருக்கிறது என்று நாம் அறிந்து கொள்ளும்படி கல்வினின் வாழ்க்கை நம்மை அழைக்கிறது. கல்வின் எதிர்பார்ப்பதெல்லாம் கர்த்தருடைய சத்தியத்தை நம்முடைய வாழ்க்கை விதியாகக் கொண்டு நாம் நடக்கவேண்டும் என்பதுதான். தன்னுடைய வாழ்க்கை மூலம் நாம் கர்த்தரைப் பார்க்கவேண்டும் என்று கல்வின் நம்மை அழைப்பதைக் கவனியுங்கள். தன்னைப் பெருமைப்படுத்தாமல் ஆண்டவரை நாம் மகிமைப்படுத்த வேண்டும் என்கிறது ஜோன் கல்வினின் வாழ்க்கை வரலாறு.\n(2) இரண்டாவதாக, ஜோன் கல்வின் 16-ம் நூற்றாண்டுத் திருச்சபை சீர்திருத்தத்தில் வகித்த பங்கை ஆராய்வோம்.\nஎத்தகைய பங்கை கல்வின் 16-ம் நூற்றாண்டு சீர்திருத்த காலத்துக்கு அளித்தார் ஏற்கனவே விளக்கியதுபோல் கர்த்தருடைய வழிநடத்தலால் திருச்சபை சீர்திருத்தத்திற்கு அடித்தளம்போட்ட மனிதனாக மார்டடின் லூத்தரை நாம் திருச்சபை வரலாற்றில் பார்க்கிறோம். அதேவேளை சீர்திருத்தவாத போதனைகளுக்கு உருவம் கொடுத்து முறைப்படுத்திய மனிதனாக கல்வினைக் கர்த்தர் பயன்படுத்தி இருக்கிறார். இதுதான் இரண்டு மனிதர்களிடையேயும் உள்ள பெரிய வேறுபாடு. இந்த இரு மனிதர்களும் திருச்சபை வரலாற்றில் வகித்த பங்கை நாம் முழுமையாக உணரவேண்டுமானால் அதற்கு முன்னிருந்த நிலைமையை ஓரளவு புரிந்துகொள்ளுவது அவசியம்.\nஇவர்களுடைய காலத்துக்கு முன்பு அச்சுக்கூடம் இருக்கவில்லை. இவர்கள் காலத்தில்தான் அச்சுக்கூடம் உருவானது. இவர்களுக்கு முன் ஏறக்குறைய ஒன்பது அல்லது பத்து நூற்றாண்டுகளாக ரோமன் கத்தோலிக்க மதம் கடுங்கோலாட்சி வந்திருந்தது. இவர்கள் காலத்துக்கு முன் வேதம் இலத்தீன் மொழியில் மட்டுமே இருந்தது; மக்கள் வாசிக்கக்கூடிய மொழியில் அது இருக்கவில்லை. இலத்தீன் மொழியிலுள்ள வேதாகமச் சுவடிகளை ரோமன் கத்தோலிக்க குருமார்கள் மட்டுமே வைத்திருந்தார்கள். அந்தக்காலத்தில் கர்த்தருடைய வார்த்தைக்குப் பெரும் பஞ்சமிருந்தது. இன்றைக்கு நம்மினத்தில் இருப்பதையும்விட பல மடங்கு மோசமான நிலையில் இருந்தது. நமக்குத் தரமான மொழிபெயர்ப்பாக இல்லாவிட்டாலும் தமிழில் வேதாகமம் இருக்கிறது. அன்று அவர்கள் கையில் வேதாகமம் இருக்கவில்லை. அதை வாசிக்கவோ, கற்றுக் கொள்ளவோ எவருக்கும் அனுமதி இருக்கவில்லை. அதை மக்களுடைய மொழியில் மொழிபெயர்ப்பதற்குத் தடையும் தண்டனையும் இருந்தது. கர்த்தருடைய வார்த்தை மக்களுடைய கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருந்தது.\nகிருபையின் மூலமாக விசுவாசத்தின் ஊடாக இரட்சிப்பு வருகிறது என்ற போதனையை ஒருவரும் கேட்க முடியாமலும், அதைப் பிரசங்கிப்பதற்கு இடமில்லாமலும் இருந்த காலம் அது. தனிப்பட்ட விதத்தில் யாரும் வேதத்திற்கு வியாக்கியானம் கொட��ப்பதற்கு அன்று உரிமை இருக்கவில்லை. அப்படிச் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வேதத்தை வாசித்தவர்களையும், வேதத்திற்கு வியாக்கியானம் கொடுத்தவர்களையும் கத்தோலிக்கர்கள் பொது இடத்தில் தூணில் கட்டி, நெருப்பு வைத்துக் கொளுத்தியிருக்கிறார்கள். இத்தகைய கொடூரமான காலகட்டத்தில்தான் மார்டின் லூத்தரைக் கர்த்தர் எழுப்பினார். ஜெர்மன் மொழியில் வேதத்தை மொழிபெயர்க்க வைத்தார். வேதத்தை மக்கள் விரும்பி மறுபடியும் வாசிக்க முடிந்தது. இதற்குப் பிறகே பரிசுத்த வேதாகமம் ஏனைய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. ஜோன் கல்வின் நேரடியாக வேதமொழிபெயர்ப்பில் ஈடுபடாவிட்டாலும் அதில் அவருக்கிருந்த பங்கைக் குறைத்துமதிப்பிட முடியாது.\nஇக்காலத்தில் ஜோன் கல்வின் வேதத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். வேதத்தைப் பயின்று அதற்கு வியாக்கியானம் கொடுக்க ஆரம்பித்தார். 1534ம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்து கல்வின் விலகினார். அன்று அப்படிச் செய்வதைக் கத்தோலிக்கர்கள் சும்மாவிடமாட்டார்கள். அப்படிச் செய்து ஒதுங்கிப்போய்விடுவது என்பது சுலபமானதல்ல. ஆனாலும் கல்வின் அதை தைரியமாகச் செய்தார். உடனே என்ன நடந்தது தெரியுமா அடுத்த வருடமே அவரை பிரான்சிலிருந்து நாடு கடத்தினார்கள். கல்வின் சுவிட்ஸர்லாந்து நாட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். ஏற்கனவே அவர் வக்கீலாகவும், திறமைவாய்ந்த அறிவாளியாகவும் இருந்தார். அதனால் சுவிட்சர்லாந்தில் அவர் வக்கீலாக பணிபுரிய ஆரம்பித்தார். இந்தக் காலத்தில் அவர் தன்னுடைய உடன்பிறவா சகோதரன் மொழி பெயர்த்திருந்த பிரெஞ்சு வேதாகமத்திற்கு அறிமுக உரை எழுதினார்.\nஇந்தக் காலத்தில் பிரான்ஸில் கத்தோலிக்கமதம் தீவிரமாக இருந்ததால் கிறிஸ்தவர்கள் அங்கே கடுந்தொல்லைக்கு உள்ளானார்கள்; துன்புறுத்தப்பட்டார்கள். அநேகர் படுகொலை செய்யப்பட்டார்கள். 1536-ம் ஆண்டு கல்வினுக்கு வயது 26 ஆக இருந்தது. அப்போதுதான் அவர் தன்னுடைய அற்புதமான இறையியல் நூலான The Institute of the Christian Religion என்பதை எழுதினார். ஆரம்பத்தில் அது ஒரு கைப்பிரதி அளவில் இருந்தது. நாளடைவில் அதை மேலும் மேலும் திருத்தி விளக்கங்களை அதிகமாகக் கொடுத்து கல்வின் வெளியிட்டார். 1550ல் இருந்து 1559 வரையில் அது பலமுறை திருத்தப்பட்டு விரிவடைந்து இறுதியில் 80 அதிகாரங்��ளைக் கொண்டதாக இருந்தது. இன்று அது நூலாக 800 பக்கங்களுக்கு மேல் இருக்கிறது. அதை எழுதியபோது கல்வினின் நோக்கம் என்ன தெரியுமா அதைக் கைப்பிரதிபோல் எழுதி பிரான்ஸ் நாட்டு அரசனுக்கு, கிறிஸ்தவம் எது என்பதை உணர்த்துவதற்காக அனுப்புவதுதான் கல்வினின் நோக்கமாக இருந்தது. இந்நூலில் கல்வின், கர்த்தர் யார், அவருடைய குணாதிசயங்கள் யாவை, பிதா குமாரன் ஆவியானவரின் திரித்துவத் தன்மைகள் யாவை, திருச்சபை என்பது எது, அதன் அமைப்பும், ஆராதனையும் எப்படி இருக்கவேண்டும் என்றெல்லாம் முறைப்படுத்தி அருமையாக தெளிவாக எழுதியிருந்தார். 26 வயதில் அந்த அளவுக்கு தேவனுடைய சத்தியத்தை அவர் கற்றுத் தேர்ந்திருந்தார்.\nஇதற்கெல்லாம் கல்வின் எந்தளவுக்கு உழைத்திருக்க வேண்டும் என்பதை நாம் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. அன்று வேதம் மக்களுடைய மொழியில் வர ஆரம்பித்திருந்த ஆரம்ப காலம். கல்வின் வேதத்தின் மூலமொழிகளில், அதாவது பழைய ஏற்பாட்டை எபிரெய மொழியிலும், புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியிலும் வாசிக்கக் கூடிய திறமை பெற்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் அன்று வேதவிளக்க வியாக்கியான நூல்கள் இருக்கவில்லை. எழுத்தில் இருந்ததெல்லாம் கத்தோலிக்கப் போதனைகள் மட்டுமே. கல்வின் வேதத்தைப் படித்து வேத இறையியல் சத்தியங்களுக்கு உருவம் கொடுக்க வேண்டியிருந்தது. அது சாதாரணமான விஷயமல்ல. எந்தளவுக்கு அவருடைய வாசிப்பும், கற்றறிந்துகொள்ளும் வைராக்கியமும் இருந்தது என்பது மட்டுமல்லாமல், எந்தளவுக்கு ஆவியானவர் அவரோடிருந்து அவரை வழிநடத்தியிருக்கிறார் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கல்வினிடமிருந்து நாம் உழைக்கவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.\nInstitute என்ற நூலை எழுதிய பிறகு கல்வின் சுவிட்ஸர்லாந்து தேசத்தில் இருந்து இத்தாலிக்குப் போனார். அங்கே சிறிது காலம் இருந்துவிட்டு மறுபடியும் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸுக்குத் திரும்ப நினைத்தார். அதைச் செய்ய நினைத்து முதலில் ஜெர்மனிக்குப் போய், அங்கிருந்து கடைசியில் ஸ்டார்ஸ்பர்க் என்ற இடத்தில் போய் வாழ்வோம் என்று தீர்மானம் பண்ணினார். இது நடந்தது 1536ம் ஆண்டில். ஆனால், அவரே நினைத்து பார்க்காத ஒரு காரியம் அவருடைய வாழ்க்கையில் நடந்தது. ஜெர்மனியில் ஸ்டார்ஸ்பர்க்கிற்கு போ���தற்கு முன் கல்வின் ஜெனீவாவில் கொஞ்சக்காலம் தங்கிவிட்டுப் போவதற்குத் தீர்மானம் செய்து அந்நகரை அடைந்தார். அப்படி அவர் ஜெனீவாவில் இருந்தபோது ஆண்டவர் அவருடைய வாழ்க்கையில் அதியற்புதமாக இடைப்பட்டார். என்ன நடந்தது தெரியுமா அப்போது ஜெனீவாவிலிருந்து திருச்சபை சீர்திருத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மனிதனின் பெயர்தான் William Ferral. அவர் அஜானுபாகுவான தோற்றத்தை கொண்ட, மல்யுத்த வீரனைப்போன்ற சரீரத்தைக் கொண்டிருந்த உயரமான மனிதர். அதே நேரம் கல்வின் மிகவும் மெலிந்தத் தோற்றத்தையும், சரீர பலவீனமும் கொண்டவராக இருந்தார். இருவரும் எதிரும் புதிருமான தோற்றத்தைக் கொண்டிருந்தார்கள். கல்வினுக்கு இரவு பகலாகப் படித்து உழைத்து சரீரம் பலவீனப்பட்டிருந்தது. அவர் ஒல்லியாக இருந்தது மட்டுமல்லாமல் கூச்ச சுபாவமும் கொண்டவராக இருந்தார்.\nகல்வின் ஜெனீவாவில் தன்னுடைய அறையில் ஒரு நாள் தங்கியிருந்து அமைதியாக சிந்தித்துக் கொண்டிருந்தார். ஸ்டார்ஸ்பர்க்கு போய் மேலும் படிப்பதே அவருடைய திட்டமாக இருந்தது. அதற்கான திட்டத்தை அவர் தீட்டிக்கொண்டிருந்திருக்கலாம். ஒரு நாள் கல்வின் இருந்த அறைக்கு வில்லியம் பெயீரல் ஒரு மிருகம் கதவை உடைத்துக்கொண்டு உள்ளுக்குள் நுழைவதுபோல் வேகத்தோடு நுழைந்தார். கல்வினுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர் யார் என்பது கல்வினுக்குத் தெரிந்திருக்கவில்லை. யார் என்று கேட்பதற்குக்கூட கல்வினுக்கு உடனடியாக வாய் வரவில்லை. பெயீரல் கல்வினைப் பார்த்துச் சொன்னார். ‘நீ இப்படியெல்லாம் எங்கேயும் போகமுடியாது. ஜெனீவாவிற்கு நீ தேவை. நீ இந்த ஊரில்தான் இருக்கவேண்டும், இங்கிருந்து சீர்திருத்த பணியைத் தொடர வேண்டும். கல்வினுக்கு பேச்சுமுச்சு இல்லாமல் போய்விட்டது. இந்த சந்திப்பைப்பற்றியும், கல்வின் என்ன நினைத்தார் என்பதையும் ஒரு வரலாற்று அறிஞர் பின்வருமாறு எழுதியிருக்கிறார். ‘பெயீரல் இப்படிச் சொன்ன போது இதற்கு எதிராக எதையும் சொல்லுவதற்கு வார்த்தைகளை கல்வின் தேடிப் பார்த்தபோது அவரால் எதையும் சொல்ல முடியவில்லை. இந்த மனுஷன் அறைக்குள் நுழைந்து கர்த்தருடைய சாபம் எனக்கு வந்திருக்கிறது, நான் ஓய்வுபெறுவதற்காக எங்கும் போனால் சபிக்கப்பட்ட மனுஷனாகி விடுவேன் என்று சொல்லி, அமைதியாக எங்கேயாவது போய் ���ாழ்க்கையைப் படிப்பில் செலவிடலாம் என்று நினைத்திருந்த என்னை இந்த மனிதர் எந்தவித சாக்குபோக்கும் சொல்வதற்கு வழியில்லாமல் செய்துவிட்டார். அவருடைய வாதத்தினாலும், கர்த்தருடைய சாபம் என் மேல் வரும் என்று ஆணித்தரமாக சொன்னதனாலும் நான் ரொம்பவும் பயந்துபோய் அன்றைக்கே என் பிரயாணத்திற்கு முடிவுக்கட்டி ஜெனீவாவிலேயே இருந்துவிட்டேன்’ என்று கல்வின் சொல்லியிருக்கிறார் என்று ஒரு அறிஞர் எழுதியிருக்கிறார். பெயீரல் யார் அனுப்பியது கர்த்தர் தான். சில நேரம் நமக்கும் இப்படி போகலாமா, அப்படி போகலாமா என்று வாழ்க்கையில் தீர்மானம் எடுக்கத் தயங்கிக்கொண்டு இருப்போம் இல்லையா கர்த்தர் தான். சில நேரம் நமக்கும் இப்படி போகலாமா, அப்படி போகலாமா என்று வாழ்க்கையில் தீர்மானம் எடுக்கத் தயங்கிக்கொண்டு இருப்போம் இல்லையா அந்த நேரம் யாராவது வந்து, ஏன் தேவையில்லாமல் யோசிக்கிறாய் இதைச் செய் என்று சொன்னால் எப்படி இருக்கும் அந்த நேரம் யாராவது வந்து, ஏன் தேவையில்லாமல் யோசிக்கிறாய் இதைச் செய் என்று சொன்னால் எப்படி இருக்கும் அப்படித்தான் கல்வினுக்கு அன்று நடந்தது. அன்றோடு கல்வினின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.\nகல்வின் வில்லியம் பெfரல் உரையாடல்\n வில்லியம் பெயீரலோடு இணைந்து ஜெனீவாவிலிருந்து கல்வின் தேவனுடைய வார்த்தையைப் போதிக்க ஆரம்பித்தார். ஏதோ கர்த்தரே பெயீரலை அனுப்பித் தன்னுடைய கரத்தைப் பிடித்துத் தூக்கி வில்லியம் பெயீரல் மூலம் தன் வாழ்க்கை பயணத்தை மாற்றினார் என்பதைக் கல்வின் உணர்ந்தார். அந்த காலத்தில் கல்வின் வேதவியாக்கியானங்களை ஜெனீவாவிலிருந்து கொடுக்க ஆரம்பித்தார். மிக விரைவில் அவருடைய பெயர் ஜெனீவா முழுவதும் பரவ ஆரம்பித்தது. பெயீரலும், கல்வினும் தெளிவான வேதவிளக்கங்களை ஜெனீவா நகரம் முழுவதும் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதன் காரணமாக அவர்களுக்கும் நகரத் தலைவர்களுக்கும் இடையில் பிரச்சனை உருவாகி நகரத்தில் ஒரு கிளர்ச்சிப் போராட்டம் எழுந்தது.\nகல்வின் தன் சபையில் வெளிப்படையாகப் பாவம் செய்து வாழ்ந்த ஒரு மனிதனுக்கு திருவிருந்து கொடுப்பதை நிறுத்திவிட்டார். அதெல்லாம் அன்று சுலபமான காரியமல்ல. அரசியல்வாதிகளும், நகரத் தலைவர்களும், பிரபலமானவர்களும் சபையில் அமர்ந்திருந்தார்கள். கல்வினின் செயல் அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகரத் தலைவர்கள்கூடி முடிவெடுத்து உடனடியாகக் கல்வினை ஜெனீவாவிலிருந்து நாடு கடத்தினார்கள். 1538ல் மறுபடியும் நகருக்கு வரமுடியாத நிலை இருந்தது. கல்வின் ஜெர்மனியில் போய் இருந்தார். அங்கிருந்து மூன்று வருஷம் பிரசங்கம் செய்தார். 1540ம் வருடத்தில் 31 வயதாக இருக்கும்போது சபையிலிருந்த ஒரு விதவையைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் 1549-ல் அவள் இறந்து விட்டாள். 40 வயதாக இருக்கும்போது கல்வின் உடனடியாக மறுமணம் செய்துகொள்ளவில்லை. 1941-ம் ஆண்டில் மறுபடியும் கல்வின் ஜெனீவாவுக்கு திரும்பி வந்தார். சாகும்வரை அவர் நகரத்தை விட்டுப் போகவில்லை. அங்கிருந்து மேலும் அதிகமாகவும், அற்புதமாகவும் அவர் வேதத்தைப் பிரசங்கம் செய்தார். அதன் காரணமாக ஜெனீவாவின் திருச்சபை அதிகமாக வளர்ந்தது. இதையெல்லாம் கல்வின் போராட்டங்களுக்கு மத்தியில் செய்ய நேரிட்டது.\nஜெனீவாவில் எத்தனையோ அரசியல் போராட்டங்களுக்கு கல்வின் முகங்கொடுக்க நேரிட்டது. இருந்தபொழுதும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அவர் இரண்டு தடவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரசங்கம் செய்தார். வாரத்தில் ஒரு நாள் விரிவுரைகள் அளித்தார். புதிய ஏற்பாட்டிலிருந்து பிரசங்கம் செய்வதை ஞாயிற்றுக்கிழமையில் வழக்கமாக வைத்திருந்தார். வார நாட்களில் பழைய ஏற்பாட்டிலும், சங்கீதங்களிலும் இருந்தும் அவர் பிரசங்கம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கல்வினின் பிரசங்கம் ஜெனீவா மக்களை அதிகம் பாதித்தது. அது அவர்களுடைய ஒழுக்கத்தைப் பாதித்து நகர மக்கள் திருந்த ஆரம்பித்தார்கள். ஒரு பெரிய ஆத்மீக எழுச்சி அன்று ஜெனீவாவில் ஏற்பட்டது. இதற்கு கல்வினின் பிரசங்க ஊழியமே காரணம். 24 வருடங்கள் கல்வின் ஜெனீவாவின் திருச்சபையில் போதகராக இருந்தார். 4000-க்கும் மேலான பிரசங்கங்களை அவர் அங்கு அளித்திருந்தார். அந்த சமயத்தில் இன்னொன்றும் நடந்திருந்தது. இங்கிலாந்திலும், ஸ்கொட்லாந்திலும், பிரான்ஸிலும் கத்தோலிக்கர்களாலே கிறிஸ்தவர்கள் பெருந்துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தார்கள். பெருந்தொகையானோர் கொலை செய்யப்பட்டார்கள். அநேகர் உயிர் தப்பி அகதிகளாக ஜெனீவாவுக்கு ஓடினார்கள். அப்படி வந்தவர்களால் ஜெனீவா திருச்சபை நிரம்பியது. அவர்களில் பலர் கல்வினிடம் இருந்து இறையியல் பயிற்சி பெற்றார்கள். கல்வின் ஜெனீவாவில் தியோடர் பீசாவைத் தனக்குத் துணையாக வைத்துக்கொண்டு புரொட்டஸ்தாந்து அக்காடமியொன்றை 1559ல் ஜெனீவாவில் நிறுவினார். அது இரண்டு பிரிவாக இருந்தது. முதலாவது ஆரம்பக் கல்வியைத் தருவதாகவும், இரண்டாவது உயர்கல்வியையும், இறையியல் கல்வியும் பயிற்சியும் அளிப்பதாகவும் இருந்தது. கல்வின் கல்விக்கு பெருமதிப்புக்கொடுத்தார். திருச்சபை சீர்திருத்தத்திற்கு கல்வி அவசியம் என்பதை அவர் பெரிதும் உணர்ந்திருந்தார். பரிசுத்தத்தின் தாய் அறியாமை என்ற கத்தோலிக்க மதக் கோட்பாட்டைக் கல்வின் அடியோடு நிராகரித்தார். கல்வி சமுதாயத்தின் மேல் தட்டில் இருந்தவர்களுக்கு மட்டுமே என்றிருந்த நிலை மாறவேண்டும் என்பதில் கல்வினும் ஏனைய சீர்திருத்தவாதிகளும் உறுதியாக இருந்தனர்.\nவெளிப்படையாக பாவம் செய்து வந்தவனுக்கு திருவிருந்து கொடுக்க மறுக்கிறார் கல்வின்.\nபல தேசங்களில் இருந்து வந்தவர்கள் ஜெனீவாவில் கல்வினிடம் இறையியல் கற்றுக்கொண்டார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் நொக்ஸ். அவர் ஸ்கொட்லாந்தில் திருச்சபை சீர்திருத்தத்திற்காகப் பணியாற்றிய பெரும் அதிரடிப் பிரசங்கி. ஜோன் நொக்ஸ் நான்கு வருடங்கள் கல்வினுக்குக் கீழாக இருந்து கர்த்தரின் வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார். கல்வினுடைய கல்லூரியைப் பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்த ஜோன் நொக்ஸ், ‘அப்போஸ்தலர்களுடைய காலத்திற்குப் பிறகு இந்த உலகத்திலிருந்த கிறிஸ்துவின் இறையியல் கல்லூரி கல்வினுடையது தான்’ என்று கூறியிருந்தார். கல்வினுடைய ஊழியத்தைப்பற்றிப் மேலும் கருத்துத் தெரிவித்திருந்த ஜோன் நொக்ஸ், ‘நான் எங்கெல்லாமோ போய் சபையில் பிரசங்கம் கேட்டிருக்கிறேன். ஆனால் ஜெனீவாவில் மட்டுந்தான் வேதப்பூர்வமான பிரசங்கத்தைக் கேட்டது மட்டுமல்லாமல் வேதபூர்வமாக வாழ்கிற மக்களையும் பார்த்திருக்கிறேன்’ என்றார்.\nகல்வினுடைய பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டவர்கள் மறுபடியும் தங்கள் சொந்த நாடுகளுக்கு மிஷனரிகளாகப் போய் தேவனுடைய வார்த்தைகளை அங்கு போதித்தார்கள். ஜோன் நொக்ஸ் ஸ்கொட்லாந்துக்குப் போய் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்து அங்கு சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார். அத���மட்டுமல்லாது கல்வின் ஜெனீவாவின் சபை மூலமாக அநேகரை மறுபடியும் பிரான்சு நாட்டுக்கு மிஷனரிகளாக அனுப்பிவைத்தார். அப்படிப்போன பலர் உடனடியாக கத்தோலிக்கர்கள் கையில் துன்புறுத்தப்பட்டு உயிரிழக்க நேரிட்டது. இருந்தும் மனந்தளராமல் மறுபடியும் மறுபடியும் கல்வின் பிரசங்கிகளை பிரான்சுக்கு அனுப்பிவைத்தார். பிரான்ஸுக்குப் போய் பல மிஷனரிகள் உயிரிழந்ததினால் கல்வினுடைய கல்லூரிக்கு ‘மரணத்தின் கல்லூரி’ (School of Death) என்ற பெயர் அன்று பொதுவில் வழங்கியது. பயங்கரமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கல்வினுடைய இந்தப் பணியால் பிரான்சில் 1200ம் மேற்பட்ட சபைகள் நிறுவப்பட்டன. பல சபைகள் 1000ம் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டு வேதபூர்வமாக இயங்கி வந்தன. பிரான்சுக்கு மட்டுமல்லாமல் கல்வினிடம் பயிற்சி பெற்ற மிஷனரிகள் பிரேசில் நாடுவரை சுவிசேஷத்தைப் பிரசங்கித்து சபை நிறுவ அனுப்பிவைக்கப்பட்டார்கள். சீர்திருத்தவாதப் போதனையாளர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதில் ஆர்வம் இல்லை என்ற அபாண்டமான குற்றச்சாட்டு இங்கே அடிபட்டுப் போகிறது. சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் அளவுக்கு வேதபூர்வமாக சுவிசேஷத்தை அறிவித்து சபை நிறுவும் பணியில் ஈடுபட்டவர்கள் தொகை குறைவு. மிஷனரிப் பணிக்கெல்லாம் முன்னோடியாக அப்போஸ்தலர்களுக்குப் பிறகு 16ம் நூற்றாண்டிலேயே ஜோன் கல்வின் இருந்திருக்கிறார் என்பதை வரலாறு நமக்கு எடுத்துச் சொல்லுகிறது.\nஇன்று நாம் சீர்திருத்த சத்தியங்களைக் கற்றுப் பின்பற்ற முடிகிறது என்று சொன்னால் அதற்கு ஜோன் கல்வினுக்கு நாம் பெரிதும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். எழுத்தில் இருக்கும் கல்வினுடைய போதனைகள் நமக்கு இன்று பேருதவிபுரிகின்றன. கல்வினின் மறைவுக்குப் பிறகு நெதர்லாந்து நாட்டில் இருந்த சீர்திருத்த சபைகள் மத்தியில் போலிப் போதனை தலைதூக்க ஆரம்பித்தது. ஜெக்கபொஸ் ஆர்மீனியஸ் என்ற மனிதன் கல்வினுடைய போதனைகளுக்கெல்லாம் முரணானதொரு போதனையை உருவாக்கி அதை அவனுடைய சீஷர்கள் சபை சபையாக போதிக்க ஆரம்பித்தார்கள். உடனேயே நெதர்லாந்தில் சினட் ஆப் டோர்ட் என்ற ஒரு திருச்சபை கவுன்சில் கூடி அந்தப் போதனை சரியானதா என்பதை வேதத்தை வைத்தும், கல்வினுடைய போதனைகளை வைத்தும் ஆராய்ந்தது. அப்படி ஆராய்ந்து அவர்கள் ஜெக்கப��ஸ் ஆர்மீனியஸின் சீடர்களுடைய போதனைகளுக்கு எதிராக ஐந்து விளக்கத்தைக் கொடுத்தார்கள். அதற்குப் பேர்தான், கல்வினின் ஐம்போதனைகள்’ (The Five Points of Calvinism). அது கல்வினின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்டது. ஜோன் கல்வின் தெளிவாக வேதபோதனைகளைக் கொடுத்திருந்தது நெதர்லாந்து திருச்சபை அதிகாரிகளுக்கு போலிப்போதனையை உடனடியாக இனங்கண்டு அதிலிருந்து திருச்சபையைக் காப்பாற்ற உதவியது. ஆர்மீனியனிஸ் சீடர்களும் போலிப்போதனையாளர்களாக அடையாளங் காணப்பட்டு உடனடியாக நாடுகடத்தப்பட்டார்கள்.\n(3) மூன்றாவதாக, கல்வின் நமக்கு விட்டுச்சென்றிருக்கும் கிறிஸ்தவ இலக்கியப் பொக்கிஷங்களைக் கவனிப்போம்.\nஜோன் கல்வின் தனக்கு 26 வயதாக இருந்தபோது தன்னுடைய முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலான ‘இன்ஸ்டிடியூட்டை’ எழுதினார். கல்வின் தத்துவரீதியில் தெளிவாக எழுதக்கூடிய அருமையான எழுத்தாளராகவும் இருந்தார். கல்வினின் இந்த இறையியல் நூல் பலதடவைகள் அவரால் புதுப்பிக்கப்பட்டு உலகின் பல மொழிகளில் பல பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டு விற்பனைக்கு இருக்கிறது. 1550ல் இருந்து 1559ம் ஆண்டு வரையிலும் கல்வின் அதை மறுபடியும், மறுபடியும் புதுப்பித்திருக்கிறார். இதைத் தவிர கல்வின் வேதத்தின் பெரும்பாலான நூல்களுக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார். பவுலின் ரோமர் நூலுக்கு அவரெழுதிய விளக்கவுரை 1540ல் வெளியிடப்பட்டது. 1555ல் அவர் புதிய ஏற்பாட்டின் அனைத்து நூல்களுக்கும் விளக்கவுரை எழுதி முடித்திருந்தார். அதேவிதமாக பழைய ஏற்பாட்டு நூல்களுக்கும் அவர் விளக்கவுரை எழுதினார். அவை இன்றும் தொகுப்புகளாக ஆங்கிலத்தில் விற்பனைக்கு உள்ளன. கல்வின் தன்னுடைய பிரசங்கங்களை எழுதி வைக்கவில்லை. ஆனால், அவற்றைக் கேட்டு எழுத்தில் வரைந்த ஒரு உதவியாளர் இருந்திருக்கிறார். இதன் காரணமாக கல்வினின் அநேக பிரசங்கத் தொகுப்புகள் கிறிஸ்தவர்கள் வாசிக்கும்படியாக இன்று அச்சில் இருக்கின்றன. கல்வின் மூன்று வினாவிடைப் போதனைகளை எழுதியுள்ளார். ஆயிரகணக்கான கடிதங்களை எழுதியுள்ளார். அத்தகைய 1300 கடிதங்கள் இன்றும் இருக்கின்றன. அவை பலருக்கும் எழுதப்பட்ட இறையியல் போதனைகளைக் கொண்ட கடிதங்கள். கல்வினுடைய எழுத்துப் பணி மிகவும் அதிகம்.\nகல்வினுடைய எழுத்துப் பணிக்குக் காரணம் வேதசத்தியங்களைத் துல்லியம��க மக்கள் அறிந்து வளரவேண்டுமென்ற ஆதங்கந்தான். சத்தியங்களை அறியாமல் திருச்சபை வளரவோ, தொடரவோ முடியாது என்பது கல்வினுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. கத்தோலிக்க மதம் மக்கள் வேதத்தை வாசிக்கமுடியாதபடி செய்து சத்தியத்தை மறைத்துவைத்திருந்தது. கல்வின் வேதசத்தியங்களை வேதத்தில் இருந்து விளக்கி அவை மக்களைச் சென்றடையுமாறு செய்தார். அதற்கு அவருடைய எழுத்துப்பணி பேருதவியாக இருந்தது. கல்வின் வேதவசனங்களை மூலமொழிகளில் ஆராய்ந்து விளக்கங்கொடுத்தார். அவர் பழைய ஏற்பாட்டில் பிரசங்கம் செய்கிறபோது எபிரெய மொழி வேதத்தையும், புதிய ஏற்பாட்டில் இருந்து பிரசங்கம் செய்கிறபோது கிரேக்க மொழி வேதத்தையும் பயன்படுத்தியே பிரசங்கம் செய்தார். அந்தளவுக்கு அவருக்கு இந்த இருமொழிகளிலும் பாண்டித்தியம் இருந்தது. வேதத்தைத் தெளிவாகவும் துல்லியமாகவும் விளக்கிப் பிரசங்கம் செய்ய அவருக்கு இந்த வேதமொழி அறிவு பெருந்துணை செய்தது.\nகல்வின் வாரத்தில் 30க்கும் மேற்பட்ட தடவைகள் வேத பிரசங்களையும், விளக்கவுரைகளையும் அளித்திருக்கிறார். மக்கள் அக்கறையோடு கூட்டங்கூட்டமாக அவருடைய போதனைகளை ஆர்வத்தோடு கேட்கக் கூடினார்கள். எந்தவிதமான குறிப்புகளையும் கையில் வைத்திராமல் தான் படிப்பறையில் தயாரித்திருந்த பிரசங்கங்களை மனதில் வைத்திருந்து தத்துவரீதியாக விளாவாரியாக பிரசங்கம் செய்யவும் விளக்கவுரை அளிக்கவும்கூடிய விசேட திறமை கல்வினுக்கு இருந்தது. அவர் சட்டத்தில் ஏற்கனவே டாக்டர் பட்டம் வாங்கியிருந்தார் என்று கவனித்திருக்கிறோம். அது அவருக்குப் பிரசங்கம் செய்யப் பேருதவிபுரிந்தது. அடுக்கடுக்காகத் தெளிவாக ஒன்று மாறியொன்றாக வாதப்பிரதாபங்களை நீதிபதி முன் வைக்கவேண்டிய பெருங்கடமை ஒரு சட்டத்தரணிக்கிருக்கிறது. அதற்கு தத்துவரீதியாக சிந்திக்கப் பயிற்சிபெற்ற மூளை அவசியம். அது கல்வினுக்குத் தாராளமாக இருந்தது. வாதங்களில் அவரை ஜெயிப்பது கடினமே.\n(4) இறுதியாக, கல்வினின் போதனைகளின் முக்கியத்துவத்தைக் கவனிப்போம்.\nஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டிருந்தேன், மார்டின் லூத்தரைக் கர்த்தர் திருச்சபை சீர்திருத்தத்திற்கு அடித்தளமிட எழுப்பியதுபோல் சீர்திருத்தப் போதனைகளை வகுத்துத் தொகுத்தளிக்கும் பெரும்பணிக்கு ஜோன் கல்வினை எ��ுப்பியிருந்தார். சீர்திருத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் கிறிஸ்தவப் போதனைகளை சபை அறிந்திருக்கவில்லை. சத்தியங்களெல்லாம் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. சீர்திருத்தவாதிகள் இரவுபகலாக வேதத்தை ஆராய்ந்து மெய்சத்தியங்களை வெளிக்கொணர்ந்து மக்களிடம் பரப்பினார்கள். அதிலும் எல்லா சீர்திருத்தவாதிகளுக்கும் ஆரம்பத்திலேயே எல்லாப் போதனைகளிலும் முழுத்தெளிவு இருக்கவில்லை. திருவிருந்தை எடுத்துக்கொண்டால் மார்டின் லூத்தருக்கும், சுவிட்சர்லாந்து சீர்திருத்தவாதியான சுவிங்கிலிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. இவர்களுடைய போதனைகளுக்கும் கல்வினின் போதனைக்கும் இந்த விஷயத்தில் வித்தியாசம் இருந்தது. வேதமே இல்லாததுபோல் இருந்த 16ம் நூற்றாண்டில் வேதத்தை அதன் மூல மொழிகளில் கற்று சத்தியங்களை அறிந்துகொள்ள முயலுகிறபோது இத்தகைய கருத்துவேறுபாடுகள் உண்டாவதில் ஆச்சரியமில்லை. நமக்கு இன்று ஆங்கிலத்தில் இருக்கும் கிறிஸ்தவ இலக்கிய வசதி அன்றிருக்கவில்லை.\nஇத்தகைய சூழ்நிலையில் வேதத்தில் இருந்து திருச்சபை சீர்திருத்தத்திற்காகவும், மெய்யான கிறிஸ்தவத்தை நிலைநாட்டவும் கண்டுபிடிக்கப்பட்ட போதனைகளை சரிவர முறைப்படுத்தி விளக்கிப் போதிக்கவும், எழுத்தில் வடித்துத் தரவும் நிச்சயம் ஒருவர் தேவைப்பட்டார். அந்த விஷயத்தில் கர்த்தர் திருச்சபைக்குத் தந்த மாமனிதர் ஜோன் கல்வின். அதனால்தான் சீர்திருத்தப் போதனைகளுக்கு இன்னுமொரு பெயராக ‘கல்வினிசம்’ என்பது இன்றுவரை வழங்கிவருகிறது. இந்த விஷயத்தில் கல்வின் அளித்திருக்கும் பங்கைப்போல வேறு எவரும் அளித்ததில்லை என்பதில் சந்தேகமில்லை. பிரான்சு நாட்டு அரசனுக்கு கிறிஸ்தவத்தை விளக்கி அவன் சுவிசேஷத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகக் கல்வின் ஒரு துண்டுப்பிரசுரமாகத் தன்னுடைய ‘இன்ஸ்டிடியூட்’ என்ற சிறுநூலை எழுதினார் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். இது இன்று பெருநூலாக உருவெடுத்து அச்சில் தொடர்ந்திருக்கிறது. இதை ஆராய்ந்து பார்த்தால் கிறிஸ்தவ இறையியலை கல்வின் தெள்ளத் தெளிவாக ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை அருமையாக விளக்கியிருக்கிறார். பின்னால் வரலாற்றில் கல்வினின் ஐம்போதனைகளை சினொட் ஆப் டோர்ட் கவுன்சில் வெளியிட கல்வினின் இந்தப் போதனைகளே பேருதவ��� புரிந்தன.\nகல்வின் எழுதி விளக்காத கிறிஸ்தவ சத்தியங்களே இல்லை என்று சொன்னாலும் அவருடைய முக்கியமான போதனைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது அவசியம். கல்வினுடைய போதனைகளே பின்னால் பதினேழாம் நூற்றாண்டில் எழுந்த பல விசுவாச அறிக்கைகளுக்கும், வினாவிடைப்போதனைகளுக்கும் பேருதவியாக இருந்திருக்கின்றன. தற்காலத்தில் பிரபலமாயிருக்கும் சீர்திருத்த இறையியல் நூல்களில் எதை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் அதன் ஆசிரியர்கள் கல்வினையும் அவருடைய போதனைகளையும் பயன்படுத்திக்கொண்டிருப்பதைக் கவனிக்கலாம். அந்தளவுக்கு சீர்திருத்த இறையியல் போதனைகளுக்கு உருக்கொடுப்பதில் தன்னுடைய பெயரைப் பதித்துக் கொண்டிருக்கும் கல்வினை ‘சீர்திருத்த இறையியலின் தந்தை’ என்ற பெயரால் அழைப்பதில் தவறில்லை என்று கருதுகிறேன்.\nகர்த்தர் பாவிகளுக்கு அளிக்கும் இரட்சிப்பு பற்றிய போதனையைக் கல்வின் பாவிகள் அடைகின்ற மனந்திரும்புதலிலும் விசுவாசத்திலும் ஆரம்பிக்கவில்லை. அதற்கெல்லாம் முன்பாக உலகத்தோற்றத்திற்கு முன்பு நித்தியத்தில் திரித்துவ தேவன் பாவிகளை இரட்சிப்பதற்காக இட்ட திட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அதுவே சரியானது. இரட்சிப்பு தற்செயலாக நிகழும் அனுபவமல்ல. இறையாண்மையுள்ள கர்த்தர் நித்தியத்தில் அதைத் திட்டமிட்டுத் தன்னால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுடைய பாவநிவாரணத்திற்கும் விடுதலைக்குமாகத் தன்னுடைய ஒரே குமாரனான இயேசுகிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பிவைத்தார் என்பதைக் கல்வின் ஆணித்தரமாக விளக்கியிருக்கிறார்.\nஇயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பலன்களை அடையப்போவது யார் அந்த மரணத்தால் உலகின் சகல மக்களுக்கும் பலனிருக்கிறதா அந்த மரணத்தால் உலகின் சகல மக்களுக்கும் பலனிருக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்கு ஜோன் கல்வின் தெளிவாக பதிலளித்திருக்கிறார். கிறிஸ்துவின் மரணத்தினால் உலக மக்களுக்கு பொதுவான பலன்கள் இருக்கின்றன என்பது கல்வினிசப் போதனை. கர்த்தரின் பொதுவான கிருபையின் காரணமாக அவரால் நித்தியத்தில் தெரிந்துகொள்ளப்படாத மக்கள் யாவரும் அவருடைய பொதுவான கிருபையின் மூலம் கிறிஸ்துவின் மரணத்தின் பொதுவான பலன்களை அடைகிறார்கள். சுவிசேஷத்தைக் கேட்கும் வசதி அதன் காரணமாகத்தான் அவர்களுக்குக் ���ிடைக்கிறது. எவரும் சாக்குப்போக்குச் சொல்லமுடியாதபடி சுவிசேஷம் அனைவருக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்கிறார் கல்வின்.\nஅதேநேரம் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பலன்களை அனுபவிக்கிறவர்கள் யார் என்ற கேள்விக்கு கல்வின், யாரைக் கர்த்தர் நித்தியத்தில் தெரிந்துகொண்டாரோ, யாருடைய பாவவிடுதலைக்காக அந்தத் திட்டம் திரித்துவ தேவனால் தீட்டப்பட்டதோ, யாருக்காக கிறிஸ்து அனுப்பிவைக்கப்பட்டு சிலுவையில் மரித்தாரோ அவர்களுக்கே அந்த மரணத்தின் பலன் கிட்டுகிறது என்று விளக்குகிறார். சுருக்கமாகச் சொல்லப்போனால், நித்தியத்தில் இறையாண்மையுள்ள கர்த்தர் முன்குறித்துத் தெரிந்துகொண்ட மக்களே கிறிஸ்துவின் மரணத்தின் சிறப்பான இரட்சிப்புக்குரிய பலன்களை அடைகிறார்கள் என்று கல்வின் போதித்தார். இது இரட்சிப்புப் பற்றிய கல்வினிசப் போதனையின் முக்கியமான அம்சம்.\nஜோன் கல்வின், மனிதனைப் பிடித்திருக்கும் மிக மோசமான நோயாகக் பாவத்தை கண்டார். ஆதாம், ஏவாளின் பாவம் மனித வம்சத்தைப் பிடித்திருக்கும் மூலபாவம் என்று கல்வின் விளக்குகிறார். பாவத்தின் கோரத்தையும், அது செய்யும் கொடுமையையும் உணராதவர்களுக்கு இரட்சிப்பு சமீபிக்கப் போவதில்லை என்பதில் கல்வினுக்கு மிகவும் தெளிவிருந்தது. பாவம் மனிதனை, அவனில் எல்லாப்பகுதிகளையும் முழுமையாகப் பாதித்து, எந்தவிதத்திலும் அவன் தன்னில் ஆத்மீக மாற்றத்தை சுயமாக செய்துகொள்ள முடியாதபடி நித்திய தண்டனையை நோக்கி அவனை இழுத்துச் செல்லுகிறது என்பது கல்வினின் போதனை. பாவியே தன் பாவத்துக்குப் பொறுப்பானவன் என்றும் அவன் அடையப்போகும் தண்டனைக்கும் அவனே காரணம் என்றும் கல்வின் விளக்கியிருக்கிறார். பெலேஜியனிச, செமிபெலேஜியனிசப் போதனைகளுக்கெல்லாம் முற்றிலும் எதிரானது கல்வினின் பாவத்தைப் பற்றிய விளக்கங்கள்; அவையே வேதபூர்வமானவையுமாகும். இறையாண்மையுள்ள கர்த்தர் நேரடியாக மனிதனின் பாவத்தைத் தன்னுடைய கிருபையின் மூலமாக எதிர்கொண்டால் மட்டுமே அவனுக்கு கிறிஸ்துவின் இரட்சிப்பு கிடைப்பதற்கான வசதி ஏற்படுகிறது என்று கல்வின் விளக்கியிருக்கிறார். பாவத்தைப் பற்றிய வேதபூர்வமான விளக்கங்களை இன்று நம்மினம் கொண்டிராத இந்தக் காலங்களில் பாவத்தைப் பற்றிய ஜோன் கல்வினின் போதனைகள் அ��சியம் தேவை.\n(3) விசுவாசிக்க வைக்கும் கிருபை\nவேதம் விளக்குகின்ற கிருபை எனும் வார்த்தை மிகப்பெரியது. இந்தக் கிருபையை இறையாண்மையுள்ள கிருபையாகக் கல்வின் காண்கிறார். அதுவே வேதம் போதிக்கும் உண்மையுங்கூட. இந்தக் கிருபை மட்டுமே பாவிக்கு மறுபிறப்பைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது என்கிறார் கல்வின். கிருபை கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட பாவியை அடைகிறபோது அது அவனில் ஆவியானவரின் மறுபிறப்பாகிய முழுமையான மாற்றத்தைக் கொண்டுவருகிறது. பாவி இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வைப்பதற்கு அவனை முழுமையாக மாற்றியமைப்பது இந்தக் கிருபைதான். இரட்சிப்பிற்காக எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் பாவி கிருபையினால், அது தன்னில் நிகழ்த்தும் உள்ளார்ந்த ஆவிக்குரிய மாற்றத்தினால் கர்த்தரிடம் இருந்து விசுவாசத்தைப் பெற்று அவரை இரட்சிப்பிற்காக விசுவாசிக்கிறான் என்பது கல்வினின் போதனை. இதனால் இந்தக் கிருபையை திட்ப உறுதியான கிருபை என்று, அதாவது பாவியில் திட்டவட்டமாக ஆத்மீக மாற்றத்தைக் கொண்டுவரும் கிருபையாக கல்வின் விளக்கியிருக்கிறார். கல்வின் இந்தப் போதனைகளை வேதத்தில் கண்டு அவற்றிற்குத் தெளிவான விளக்கங்களைத் தந்தாரே தவிர இவை அவருடைய சொந்தக் கருத்துக்கள் அல்ல.\nஇறையாண்மையுள்ள கர்த்தர் முன்குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டுமே இரட்சிப்பை அடைவார்கள் என்று விளக்கியிருக்கும் கல்வின், அவர்கள் கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ள சுவிசேஷம் அவசியம் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்று போதித்தார். அதுவும் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யார் என்பது கர்த்தருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாக இருப்பதினால் சுவிசேஷம் மனிதகுலமனைத்திற்கும் பிரசங்கிக்கப்பட வேண்டியது அவசியம் என்பது கல்வினின் போதனை. பாவத்தில் இருக்கும் மனிதர்கள் அனைவரும் சுவிசேஷத்தைக் கேட்க வேண்டிய கடமையைக் கொண்டிருப்பதோடு, கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறது என்கிறார் கல்வின். அதனால்தான், சுவிசேஷம் அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்று விளக்குகிறார் கல்வின். சுவிசேஷம் பற்றிய இந்த ஆணித்தரமான நம்பிக்கையே ஜோன் கல்வின் பெருந்தொகையானவர்களுக்கு ஜெனீவாவில் இறையியல் பயிற்சியளித்து எத்தனையோ நாடுகளுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும்படி அவர்களை அனுப்பிவைக்கச் செய்தது. கல்வினின் போதனைகள் சுவிசேஷம் அறிவிப்பதற்குத் தடையானவை என்ற போலித்தனமான மாயையைக் கிளப்பிவிட்டிருப்பவர்கள் கல்வின் சுவிசேஷத்தைப் பற்றி விளக்கியிருப்பவற்றை அறிந்திருக்கவில்லை; அவருடைய சுவிசேஷப் பணிகளையும் பற்றித் தெரிந்துவைத்திருக்கவில்லை.\nஜோன் கல்வின் பிரசங்கிக்காத, விரிவுரையளிக்காத, எழுதிவிளக்காத வேத சத்தியங்களே இல்லை எனலாம். அவரெழுதிய இன்ஸ்டிடியூட் அவற்றை முறையாகத் தொகுத்து நமக்குத் தருகிறது. கல்வினின் போதனைகளே இன்றுவரையும் சீர்திருத்த கிறிஸ்தவத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுவதற்கும், விளக்குவதற்கும் அன்று முதல் இன்றுவரை இருந்துவரும் சீர்திருத்த கிறிஸ்தவ இறையியலறிஞர்களுக்கும், விசுவாசிகளுக்கும் உதவி வந்திருக்கிறது. எந்தப் போதனையை எடுத்துக்கொண்டாலும் ஒருமுறை கல்வின் சொல்லியிருப்பதைப் பார்த்துவிடுவோம் என்று சீர்திருத்த விசுவாசிகளை இன்றும் உந்திக்கொண்டிருக்கிறது கல்வினின் போதனைகளும் எழுத்துக்களும்.\n1546-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 6ம் திகதி கல்வின் தன்னுடைய இறுதிப் பிரசங்கத்தை ஜெனீவா திருச்சபையில் அளித்தார். அவர் கடைசியாக சொன்னது என்ன தெரியுமா 1546ம் வருடம் பிப்ரவரி 28-ம் நாள் ஜெனீவாவில் இருந்த போதகர்கள், மூப்பர்கள் அனைவரையும் கூட்டி கல்வின் சொன்னார், ‘இந்த ஊருக்கு நான் வந்தபோது ஆத்மீகத்திற்கு இடமேயிருக்கவில்லை. பிரசங்கம் இருந்தது, ஆனால் சிலைகளைத் தேடிப்போய் உடைத்துக்கொண்டு இருந்தார்கள். கத்தோலிக்கர்கள் மேல் இருந்த வெறுப்பில் அவர்கள் அதைச் செய்தார்கள். இங்கு திருச்சபை சீர்திருத்தம் இருக்கவில்லை. மதம் குளறுபடியானதாக இருந்தது. நான் மாலை நேரத்தில் என்னுடைய அறையில் இருக்கும் வேளைகளில் துப்பாக்கியால் என்னைச் சுட முயன்றிருக்கிறார்கள். நாய்களை அனுப்பி அந்த மனிதனை கடி, கடி என்று கூறி என்னைக் கடிக்க அனுப்பியிருக்கிறார்கள். கடைசியாக ஒன்று சொல்லுகிறேன், கர்த்தர் உங்களைப் பாதுகாப்பார் 1546ம் வருடம் பிப்ரவரி 28-ம் நாள் ஜெனீவாவில் இருந்த போதகர்கள், மூப்பர்கள் அனைவரையும் கூட்டி கல்வின் சொன்னார், ‘இந்த ஊருக்கு நான் வந்தபோது ஆத்மீகத்திற்கு இடமேயிருக்கவில்லை. பிரசங்கம் இருந்தது, ஆனால் சில���களைத் தேடிப்போய் உடைத்துக்கொண்டு இருந்தார்கள். கத்தோலிக்கர்கள் மேல் இருந்த வெறுப்பில் அவர்கள் அதைச் செய்தார்கள். இங்கு திருச்சபை சீர்திருத்தம் இருக்கவில்லை. மதம் குளறுபடியானதாக இருந்தது. நான் மாலை நேரத்தில் என்னுடைய அறையில் இருக்கும் வேளைகளில் துப்பாக்கியால் என்னைச் சுட முயன்றிருக்கிறார்கள். நாய்களை அனுப்பி அந்த மனிதனை கடி, கடி என்று கூறி என்னைக் கடிக்க அனுப்பியிருக்கிறார்கள். கடைசியாக ஒன்று சொல்லுகிறேன், கர்த்தர் உங்களைப் பாதுகாப்பார் இந்த நகரமாகிய ஜெனீவாவில் நடக்கவிருந்த 3000 கிளர்ச்சிகளை, அவை நிகழாமல் நான் தடுத்திருக்கிறேன். நீங்கள் தைரியத்தோடு இருங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். கர்த்தர் இந்த சபையை வழி நடத்துவார், காத்துக் கொள்ளுவார். கர்த்தர் உங்களை வழி நடத்துவார். என்னுடைய வாழ்க்கையில் மிகுந்த குறைபாடுகள் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் நீங்கள் பொறுத்துக்கொண்டிருந்திருக்கிறீர்கள். நான் என்னுடைய வாழ்க்கையில் சாதித்தது எல்லாம் ரொம்ப குறைவானதுதான். இப்படி நான் சொல்லுவதைத் தீய எண்ணங்களைக் கொண்டவர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளுவார்கள். என் வாழ்க்கையில் குறைபாடு இருக்கிறது என்று நான் சொல்லுவதை தீய நோக்கம் உள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுவார்கள். ஆனால் திரும்பவும் நான் சொல்லுகிறேன், நான் செய்தது எல்லாம் ரொம்பச் சாதாரணமானதுதான். நான் ஒரு சாதாரண பிரசங்கி’ என்று கல்வின் சொல்லியிருக்கிறார்.\nகல்வின் வேண்டுமானால் தான் செய்த பணிகளைப் பற்றி அதிகம் பறைசாற்றிப் பேசியிருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் தொடர்ந்து சொன்னதென்ன ‘என்னுடைய தவறுகள், என்னுடைய குறைபாடுகள் என்னை மனம் வருந்தச் செய்திருக்கின்றன. கர்த்தர் மேல் இருந்த பயம் எப்பொழுதும் என் கண்முன் இருந்திருக்கிறது. நான் போதித்த போதனைகளைப் பற்றிச் சொல்வதானால், எல்லாவற்றையும் நான் மிகுந்த விசுவாசத்தோடும் ஜாக்கிரதையோடும் செய்திருக்கிறேன். கர்த்தர் எனக்கு அதிக கிருபை காட்டி எழுத வைத்தார். அதையெல்லாம் நான் நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் செய்து வந்தேன். ஒரு வேத புத்தகத்திலிருந்து பிரசங்கம் செய்யும் ஒரு பகுதியையாவது நான் அசிங்கப்படுத்தி பிரசங்கம் செய்யவில்லை. அவற்றை அநாவசியத்துக்கு உருவகப்படுத்தாமல், அந்த வசனங்களோடு தொடர்பில்லாத என் சொந்த சிந்தனைகளைப் பயன்படுத்தியும் அவற்றை நான் விளக்கவில்லை. எப்பொழுதாவது வேத வசனத்தில் இல்லாததை விளக்குகின்ற சூழ்நிலை வருகிறபோது அதையெல்லாம் நான் என் கால்களுக்கு அடியில் போட்டு மிதித்திருக்கிறேன். எப்பொழுதும் வேதம் என்ன சொல்லுகிறதோ அதைத் தெளிவாக, எளிமையாக விளக்க நான் முயற்சி செய்திருக்கிறேன். இருதயத்தில் எந்தவித கோபமும் இல்லாமல் நான் எழுதியவைகள் எல்லாம் இருந்திருக்கின்றன. எந்த சிந்தனைகளைக் கர்த்தர் எனக்கு கொடுத்தாரோ அந்த சிந்தனைகளை கர்த்தரின் மகிமைக்காக என்னுடைய வாழ்நாளில் எழுதி உள்ளேன்’ என்று கல்வின் கூறியிருக்கிறார்.\nமிகுந்த தாழ்மையோடு கல்வினைப்பற்றி தற்காலத்தில் என் நண்பரான போதகர் பின்வருமாறு எழுதியுள்ளார், ‘நீங்கள் கல்வினை மகிமைப்படுத்த வேண்டும் என்று நினைப்பீர்களானால் கல்வினுடைய கர்த்தரை மகிமைப்படுத்துங்கள், கல்வினுடைய இரட்சகரை மகிமைப்படுத்துங்கள். அவரை நீங்கள் மதிக்கவேண்டுமானால் அவர் நேசித்த கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தையையும் மகிமைப்படுத்துங்கள். கல்வின் நமக்கு விட்டுச் சென்றுள்ளது எது கர்த்தருக்காக உயிர்நீத்த வாழ்க்கையைத்தான் கல்வின் விட்டுச் சென்றுள்ளார். கல்வினின் வாழ்க்கை நமக்கு எதைப் போதிக்கிறது. வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு முன் மன்டியிட்ட மனிதனை நாம் கல்வினில் பார்க்கிறோம். கர்த்தரின் வார்த்தைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார் அந்த மாமனிதர். கர்த்தரின் சித்தத்தைத் தவிர வேறு எதையும் அவர் தன் வாழ்க்கையில் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. கல்வினுக்கு நாம் செலுத்தக்கூடிய மாபெரும் நன்றிக்கடன் எது தெரியுமா கர்த்தருக்காக உயிர்நீத்த வாழ்க்கையைத்தான் கல்வின் விட்டுச் சென்றுள்ளார். கல்வினின் வாழ்க்கை நமக்கு எதைப் போதிக்கிறது. வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு முன் மன்டியிட்ட மனிதனை நாம் கல்வினில் பார்க்கிறோம். கர்த்தரின் வார்த்தைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார் அந்த மாமனிதர். கர்த்தரின் சித்தத்தைத் தவிர வேறு எதையும் அவர் தன் வாழ்க்கையில் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. கல்வினுக்கு நாம் செலுத்தக்கூடிய மாபெரும் நன்றிக்கடன் எது தெரியுமா கல்வினுக்கு இருந்த அதே இருதயத்தை நாமும் கொண்டிருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுவதுதான். கல்வின் நாம் கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கும்படிச் செய்கிறார். அவரைப் பின்பற்றுங்கள்; ஆனால், கல்வின் இயேசு கிறிஸ்துவை எப்படிப் பின்பற்றினாரோ அதேவிதமாகப் பின்பற்றுங்கள்’ என்று எழுதியிருக்கிறார் என் நண்பர்.\nஇதுவரை நாம் ஆராய்ந்து பார்த்திருக்கும் ஜோன் கல்வினின் வாழ்க்கையில் இருந்து நாம் அடைய வேண்டிய பயன்பாடுகளை சிந்தித்துப் பார்ப்போம.\n1. கல்வினைப் போல நாம் தேவனுடைய வார்த்தைக்கு மட்டுமே முக்கியத்துவமளிக்க வேண்டும்.\n16ம் நூற்றாண்டு திருச்சபை சீர்திருத்தம் இதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அன்றிருந்த மாபெரும் பஞ்சம் சத்தியப் பஞ்சமே. கல்வினுடைய வாழ்க்கையும், பிரசங்க ஊழியமும் எழுத்துக்களும் அவர் சத்திய வேதத்திற்குக் கொடுத்திருக்கும் பேரிடத்தை அப்பட்டமாக நமக்கு விளக்குகின்றன. இன்று வேதம் உலகின் பல மொழிகளில் இருக்கின்றது. நம்முடைய தமிழ் மொழியில் வேதம் நல்ல முறையில் மொழிபெயர்க்கப்பட்டதாக இல்லாவிட்டாலும் நாம் வாசிக்கக்கூடியதாக இருப்பதே பெரிய ஆசீர்வாதம். அன்று வேதம் எல்லோரும் வாசிக்கக்கூடிய வசதி இல்லை. இன்று வேதம் கையிலிருந்தும், அதை ஆங்கிலத்தில் படித்து, வியாக்கியான நூல்களை ஆராய்ந்து சத்தியத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளக்கூடிய வசதிகள் அதிகம் இருந்து சத்தியப் பஞ்சம் நம்மினத்தை வாட்டுகிறது. வாசிப்பில்லாமலும், சிந்திக்க மறுத்தும், உணர்ச்சிக்கு இடங்கொடுத்தும் ஆவிக்குரிய வாழ்க்கையை வேதமில்லாமல் வாழத்துடிக்கின்றதொரு கிறிஸ்தவ மாயையை நம்மத்தியில் காண்கிறோம். வேதமறியாத போதகர்கள் நம்மினத்தில் தடுக்கிவிழுமளவுக்கு பெருகிக் காணப்படுகிறார்கள்.\nஇன்று வேதவார்த்தைக்கு முக்கியமளிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கின்றது. வேதத்தின் மகத்துவத்தை, அதன் அதிகாரத்தை அதன் போதுமான தன்மையை, அது மட்டுமே ஆவிக்குரிய அனைத்து விஷயங்களிலும் ஆட்சி செய்யவேண்டும் என்ற மனப்பக்குவத்தை நாம் அடைய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வேதமில்லாத, வேதம் ஆளாத வாழ்க்கை வீணான வாழ்க்கை என்பதை நாம் கல்வினின் வாழ்க்கையில் இருந்து உணரவேண்டிய கட்டாயம் நமக��கிருக்கின்றது. நம்மினத்து மக்கள் கல்வினின் வாழ்க்கையில் இதைக் காணக்கூடியதாக அவர்கள் முன் நாம் கல்வினை வைக்க வேண்டும். வேதத்தைப் படிப்பதிலும், ஆராய்வதிலும், அதன் சத்தியங்களில் பரலோக சந்தோஷத்தை உணர்வதிலும், வேதசத்தியங்கள் பரவும்படிச் செய்வதிலும், அதன்படி மட்டுமே வாழ்க்கையையும், திருச்சபையையும் அமைத்துக்கொள்ளுவதிலும் நமக்கு கல்வினுக்கிருந்த வைராக்கியம் தேவைப்படுகிறது. இது நம்மத்தியில் இருக்கும்படி நம்மை உந்தி வழிநடத்த கல்வினின் வாழ்க்கை நமக்குப் பயன்பட வேண்டும்.\n2. கிறிஸ்தவ வாழ்க்கையை துன்பங்களுக்கு மத்தியில் கிறிஸ்துவை மகிமைப்படுத்தி வாழும் வாழ்க்கையாக கல்வினில் நாம் காண்கிறோம்.\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை முழுதும் அவர் துன்பத்தை அனுபவித்திருக்கிறார். பிறந்த உடனேயே அவரைக் கொலை செய்ய ஏரோது ராஜன் ஆட்களை அனுப்பினான். சிலுவை மரணத்திற்கு முன் அவர் பட்ட துன்பங்கள் அதிகம். இறுதியில் தன்னையே தன்னுடைய மக்களுக்காக அவர் பலிகொடுக்க நேரிட்டது. இயேசுக்கு பெயரே ‘துன்பப்படுகின்ற ஊழியக்காரன்’ என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார். இயேசுவைப் பின்பற்றி அப்போஸ்தலர்களும் பவுலும் சுவிசேஷத்திற்காக வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை நமக்கு உதாரணமாக இருந்து அப்படி நாமும் நிச்சயம் துன்பங்களை வாழ்க்கையில் அனுபவிப்போம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இயேசுவின் துன்பங்களை சபைக்காக இன்முகத்தோடு தன்னுடைய சரீரத்தில் தாங்கத் தயாராக இருப்பதாக பவுல் எழுதியிருக்கிறார்.\nஇன்று நம்மினத்துக் கிறிஸ்தவம் துன்பத்தை நாம் அனுபவிக்கக்கூடாத ஆபத்தாகப் பார்க்கிறது. துன்பமே இல்லாத வாழ்க்கையை இயேசு கொடுப்பார் என்ற போலித்தனமான சுவிசேஷ அறிவிப்புகளையும், பிணி தீர்ப்பதை மட்டுமே பிரதான அம்சமாகக் கொண்ட சுவிசேஷக் கூட்டங்களையுந்தான் புறஜாதியினர் கிறிஸ்தவமாக அறிந்திருக்கும் அளவுக்கு அவை ஆட்சிபுரிந்து வருகின்றன. இதற்கெல்லாம் முரணாக ஜோன் கல்வின் இயேசுவைப்போலவும், அப்போஸ்தலர்களையும், பவுலையும் போல வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். அந்தத் துன்பங்கள் அவர் கிறிஸ்தவ வாழ்க்கையில் முதிர்ச்சியோடு வளரப் பேருதவியாக இருந்தன. துன்பங்களுக���கு முகங்கொடுத்து வெற்றிகரமாக கிறிஸ்துவுக்காக எப்படி வாழ்வது என்பதைக் கல்வினின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது. மரண உபாதைகள் தன் வாழ்வில் தொடர்ச்சியாக இருந்ததாக அவர் எழுதியிருக்கிறார். அவர் சரீரத்தில் அத்தனை நோய்களை அனுபவித்து வாழ்ந்திருக்கிறார். இத்தனைக்கும் மத்தியில் அந்த மனிதர் இயேசுவின் ஐக்கியத்தையும், அன்பையும் அன்றாடம் அனுபவித்து வாழ்ந்திருக்கிறார். துன்பங்களை வெற்றிகரமாக சந்தித்து வெற்றிகொள்ளுகிற கிறிஸ்தவ வாழ்க்கையே மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கை என்பதைக் கல்வினின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது.\n3. கடும் உழைப்பு நம் வாழ்க்கையில் இருக்கவேண்டிய அவசியத்தைக் கல்வினுடைய வாழ்க்கை உணர்த்துகிறது.\nகல்வினின் உழைப்பு வாசகர்களை மலைக்க வைக்கும் உழைப்பு. அவர் படிப்பில் காட்டிய அக்கறையும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளக் காட்டிய ஆர்வமும் பெரிது. படிக்கும் காலத்தில் மட்டுமல்லாது சபை சீர்திருத்தத்தில் ஈடுபட்டு பிரசங்கங்களை அளித்தும், விரிவுரையாளராகப் பணிபுரிந்தும், எழுத்துப்பணியில் ஈடுபட்டபோதும் நேரத்தையும் காலத்தையும் பார்க்காமல் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். மனிதனை உழைப்பதற்காகக் கர்த்தர் படைத்திருக்கிறார் என்பதையும், படைப்பின் நியமங்களில் உழைப்பு முக்கியமான மூன்று பணிகளில் ஒன்றாக இருந்திருக்கிறது என்பதையும் கல்வினே தன்னுடைய எழுத்துக்களில் விளக்கியிருக்கிறார். அதை வாழ்க்கையில் நிதர்சனமாகப் பின்பற்றிய மனிதன் கல்வின். அவருடைய தூக்கத்தையும் துறந்த கடுமையான உழைப்பு அவருக்கு உபாதைகளைக் கொண்டுவந்தது உண்மைதான். இருந்தபோதும் அவருடைய உழைப்பே நமக்கு அருமையான கிறிஸ்தவ இலக்கியங்களைத் தந்திருக்கிறது. அவருடைய உழைப்பே அன்று திருச்சபை சீர்திருத்தத்தை இன்னொரு கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றிருக்கிறது. அவர் உழைத்துத் தயாரித்த அருமையான பிரசங்கங்களும் இறையியல் போதனைகளுமே ஜோன் நொக்ஸ் போன்ற அருமையான பிரசங்கிகளையும் உலகுக்குத் தந்தன.\nநேரத்தைப் பயன்படுத்தி நேர்மையாக உழைப்பதை நாம் கல்வினிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பணத்திற்காக அல்லாமல் உழைப்பது மனிதத்தன்மையின் அடையாளங்களில் ஒன்று என்பதை உணர்ந்து உழைக்கும் மனிதர்களாக நாம் வாழவேண்டும். கல்வின் கர்த்தருக்காகவே உழைத்தார். உழைப்பில் முழு இன்பத்தையும் கண்டார். அது அவருக்குத் தொல்லையானதாகவோ, பாரமானதாகவோ இருக்கவில்லை. சோம்பேரித்தனத்தை அவருடைய வாழ்க்கையில் சொட்டும் பார்க்கமுடியாது. நேரத்தை அநியாயத்திற்கு வீணடித்து வாழ்கிற நம்மினம் உழைத்து வாழ்ந்து கர்த்தரை மகிமைப்படுத்தும் இனமாக வாழ கல்வினின் வாழ்க்கையும், திருச்சபைப்பணியும் நமக்கு உதவவேண்டும். முக்கியமாக இளைய தலைமுறையினருக்கு இது இன்று அத்தனை அவசியமாக இருக்கிறது.\n4. கல்வினிடம் இருந்து நாம் வாசிக்கவும், எழுதவும், கற்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.\nகல்வினுடைய காலத்தில் நம் காலத்தில் இருந்ததுபோல் அதிக ஆவிக்குரிய நூல்கள் இருக்கவில்லை. ரோமன் கத்தோலிக்க மதம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. ஆனால், சீர்திருத்தவாதிகளுக்கும் கல்வினுக்கும் அது தடையாக இருக்கவில்லை. எபிரெயம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளைக் கற்று அவர்கள் வேதத்தை ஆராய ஆரம்பித்தார்கள். அவர்களுடைய வாசிப்பும், கற்றுக்கொள்கிற மனப்பான்மையும் கருத்தோடும் வைராக்கியத்தோடும் இருந்தது. வாசிப்பதிலும், படிப்பதிலும் கல்வின் அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறார். கற்ற விஷயங்களை மறுபடியும் மறுபடியும் ஆராய்ந்து சிந்தித்திருக்கிறார். அத்தகைய ஆழமான வாசிப்பும், ஆராய்ச்சியும், கல்வியும் அவர் சகல வேதநூல்களுக்கும் விளக்கவுரை எழுதத் துணைசெய்தன. அதிக வாசிப்பு கல்வினை அதிகம் சிந்திக்கவைத்தது, அதிகம் எழுத வைத்தது. ஆரம்ப காலத்தில் கல்வின் அதிகம் எழுதியிருக்கிறார். போகப்போக நேரம் போதாததால் அவர் குறிப்பெடுக்கிறவர்களைப் பயன்படுத்திக்கொள்ள நேரிட்டது. கல்வின் அளவுக்கு இல்லாவிட்டாலும், வாசிக்காமலும், சிந்திக்காமலும், கற்றுக்கொள்ளும் மனப்பான்மையில்லாமலும் நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் உயரமுடியாது என்பதை நாம் உணரவேண்டும். முக்கியமாக சீர்திருத்த திருச்சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் வாசிக்காமலும், சிந்தித்து ஆராயாமலும் இருப்பது தங்களுடைய விசுவாசத்திற்கே எதிரானது என்பதை உணரவேண்டும்.\n5. கல்வின் திருச்சபைக்குக் கொடுத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் அதன்படி வாழ நம்மை நிர்ப்பந்திக்கிறது.\nகர்த்தர் திருச்சபை சீர்திருத்தத்திற்காகவே கல்வினை எழுப்பினார். கர்த்தருடைய ���ருதயத் தாகமும் நேசமும் அவருடைய சபைப்பணியிலேயே இருந்ததைக் காண்கிறோம். கல்வின் ஜெனீவாவில் திருச்சபையை உருவாக்கி அதன்மூலமே அத்தனை ஊழியங்களையும் செய்து வந்திருக்கிறார். பிரசங்கிகளை உருவாக்கி பிரான்சு மட்டுமல்லாமல் வேறு நாடுகளுக்கும் அனுப்பி சுவிசேஷத்தைப் போதித்து திருச்சபைகளை உருவாக்கும் பணியில் சபைமூலம் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவருடைய அருமையான இறையியல் நூலான இன்ஸ்டிடியூட்டில் முக்கால்வாசிப் பகுதி திருச்சபை பற்றியதாகவே இருக்கிறது. அந்தளவுக்கு கர்த்தரின் வார்த்தை திருச்சபைக்கு மதிப்புக்கொடுக்கிறது. இயேசு தான் தன்னுடைய சபையை நேசிப்பதாகக் கூறி அதை எப்படியெல்லாம் கருத்தோடு போஷிக்கிறார் என்பதைப் பவுல் மூலம் எபேசியர் 5ம் அதிகாரத்தில் விளக்கியிருக்கிறார்.\nஇன்று நம்மினத்தில் திருச்சபைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் மதிப்பில்லாமல் இருக்கிறது. திருச்சபைக்கு மதிப்புக்கொடுத்து அதிலிருந்து வாழ்க்கை நடத்துகிறவர்கள் குறைவு. திருச்சபைக்குப் போகவேண்டும் என்பதற்காக ஓய்வுநாளில் ஒருமுறை போய் தங்களுடைய கடமை முடிந்ததாக உலகத்தானைச் சார்ந்து வாழ்கிறவர்களே அதிகம். போதகர்கள்கூட நம்மினத்தில் திருச்சபைபற்றிய ஞானமும், வைராக்கியமும் இல்லாதவர்களாக இருந்து வருகிறார்கள். நாம் வாழும் காலம் திருச்சபைக்கு பெரிதும் மதிப்பில்லாத காலமாக இருக்கிறது. இதனால் கர்த்தர் தன்னுடைய திட்டங்களை மாற்றிக்கொண்டுள்ளார் அல்லது திருச்சபைக் காலம் ஒரு முடிவுக்கு வருகிறது என்ற தவறான முடிவுகளையெல்லாம் நாம் எடுத்துவிடக்கூடாது. இது எதைச் சுட்டுகிறது என்றால் எந்தளவுக்கு திருச்சபை சீர்திருத்தம் இக்காலத்தில் நம்மினத்தில் அவசியமாக இருக்கிறது என்பதைத்தான். எழுப்புதலைக் காணாத ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். கல்வின் பிரசங்கித்ததுபோல் மனந்திரும்புதலையும், மறுபிறப்பையும், திருச்சபை அமைப்பையும், ஆராதனைபற்றியும், திருச்சபை வாழ்க்கை பற்றியும் இருதயங்களை அசைத்து உலுப்பியெடுக்கும் அதிரடி ஆவிக்குரிய பிரசங்கங்கள் இன்று தேவை. அத்தகைய ஆவிக்குரிய எழுப்புதலைக் கர்த்தர் மட்டுமே கொடுக்கக்கூடியவராக இருக்கிறார். கல்வினின் வாழ்க்கையும், பணியும் அத்தகைய மெய்யான எழுப்புதலை நாடி நாம் ஜெப���க்கவும், திருச்சபைக்கு மதிப்புக்கொடுக்கவும் நமக்குக் கற்றுக்கொடுக்கட்டும்.\n6. ஜோன் கல்வினைப் பார்த்து நாம் மனந்தளரா விசுவாசத்தையும், தாழ்மையையும், பக்திவைராக்கியத்தையும் கொண்டிருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nதிருச்சபை வரலாற்றில் கல்வினைப்போலத் துன்பங்களை அனுபவித்த மனிதர்கள் அநேகர் இல்லை. அந்தளவுக்கு ஜோன் கல்வின் பலவிதத் துன்பங்களை வாழ்க்கையில் கிறிஸ்துவுக்காக அனுபவிக்க நேர்ந்தது. அவருடைய உடல்நலக்குறைவு, எதிரிகளிடம் இருந்து வந்த ஆபத்து என்ன என்பதைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இந்தப் பகுதியில் முக்கியமாக அவருடைய மனந்தளரா விசுவாசத்தைக் கவனிப்பது அவசியம். வாழ்க்கையில் சிறு பிரச்சனை வந்தாலே பொதுவில் நம்மில் அநேகர் தளர்ந்து போய்விடுகிறோம். அது நடக்காமல் இருக்காது. கல்வினுக்கு மனந்தளரக்கூடிய அளவுக்கு பெரும் பெரும் விஷயங்கள் அவர் வாழ்வில் நிகழ்ந்தன. கல்வின் சத்தியத்திற்காக பலவித போராட்டங்களை வாழ்க்கையில் சந்திக்க நேரிட்டது. அடிக்கடி ஜெனீவாவின் நகரத் தலைவர்களோடு அவருக்கு பிரச்சனை உண்டானது. திருச்சபையில் இருக்கவேண்டிய அவசியமான ஒழுங்குக் கட்டுப்பாடுகளை அவர் நடைமுறைப்படுத்தியது பலருக்குப் பிடிக்கவில்லை. கல்வினைப்பற்றித் தவறாகப் பேசவும் செய்தி பரப்பவும் செய்தார்கள். அதெல்லாம் கல்வினுக்குத் துக்கத்தைக் கொடுத்தபோதும் அவர் மனந்தளராமல் விசுவாசத்தோடு தன் பணியைத் தொடர்ந்தார். இன்றைய பின்நவீனத்துவ சமுதாயத்தில் இருக்கும் ‘பொலிட்டிக்கல் கெரக்ட்னஸ்’ அன்று கல்வினுடைய அகராதியில் இருக்கவில்லை. அதாவது மற்றவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும் என்பதற்காக சொல்ல வேண்டிய உண்மையை சொல்லாமல் இருப்பதும், அதை மறைத்துவிடுவதும் அல்லது அதற்குப் புதுவிளக்கங் கொடுப்பது போன்ற அக்கிரமங்களைக் கல்வின் அறிந்திருக்கவில்லை. சத்தியத்தை சத்தியமாகப் பேசி எதிர்ப்புகளை வரவேற்று ஏற்றுக்கொண்டார் கல்வின்.\nஅத்தோடு கல்வின் மிகவும் தாழ்மையான மனிதர். அதற்குக் காரணமே அவர் விசுவாசித்த கிறிஸ்துதான். அவர் கிறிஸ்துவிடமிருந்து தாழ்மையைக் கற்றுக்கொண்டார். சீர்திருத்தவாதிகளுக்கு மத்தியிலும் அன்று கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு மற்றவர்கள் தன்னைத் தவறாகப் புரிந்துகொண்ட�� பேசியும் எழுதியும் வந்தபோதும் கல்வின் அவற்றிற்கு எதிர்ப்புக்காட்டி பேசவோ, எழுதவோ முயலவில்லை. அமைதியாக பிரச்சனைகளை அவர் அணுகியிருக்கிறார். மார்டின் லூத்தர் சத்தியம் பற்றிய ஒரு விஷயத்தில் தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டபோது கல்வின் அதைத் தாழ்மையோடு சந்தித்து விளக்கமளித்திருக்கிறார். சத்திய விரோதமாக நடந்துகொள்ளுகிறவர்களை அந்தக் காலங்களில் அரசு நாடுகடத்தும் அல்லது மரண தண்டனை விதிக்கும். அரசும், திருச்சபையும் இணைந்திருந்த காலப்பகுதியாக அது இருந்ததால் அரசு திருச்சபைக்குப் பாதுகாப்பளிக்கும் பணியைக் கொண்டிருந்தது. ஜெனீவா நகரம் சீர்திருத்தத்தைப் பெரிதும் நாடியதால் நகராட்சித் தலைவர்கள் வளரும் சீர்திருத்தத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்தார்கள். அந்தக் காலத்தில் செவர்டியஸ் என்ற மனிதன் சத்தியவிரோதியாக நடந்துகொண்டான். அதனால் நகரத் தலைவர்கள் அவனுக்கு மரணதண்டனை விதித்தார்கள். கல்வின் செவர்டியஸின் போதனையை அடியோடு மறுத்து எழுதியும் பேசியும் வந்திருந்தாலும் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதில் ஜோன் கல்வினுக்கு விருப்பமிருக்கவில்லை. ஜெனீவா திருச்சபைப் போதகராகவும், பிரபலமான சீர்திருத்தவாதியாகவும், ஜெனீவா மக்களால் மதிக்கப்பட்டவராகவும் அவர் இருந்தபோதும் நகராட்சி எடுக்கும் தீர்மானங்களைத் தடுக்குமளவுக்கு அவருக்கு அதிகாரமிருக்கவில்லை. செவர்டியஸுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டபோது பலர் கல்வினைத் தவறாகப் பேசினார்கள். இன்றும்கூட சபை வரலாற்றை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் அதைச் செய்கிறார்கள். ஆனால், கல்வின் ஏச்சுப் பேச்சுக்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு தாழ்மையைக் கடைப்பிடித்தார்.\nஜெனீவாவில் கல்வினின் 400வது பிறந்த நாளை முன்னிட்டு நிறுவப்பட்ட “சீர்திருத்த சுவர்” என்று பிரபலமாக அழைக்கப்படும் நினைவுச்சின்னத்தின் மையத்திலுள்ள நால்வரின் உருவச்சிலைகள் – வில்லியம் பெfரல், ஜோன் கல்வின், தியோடர் பீசா, மற்றும் ஜோன் நொக்ஸ்.\nஜோன் கல்வின் பக்தி வைராக்கியமில்லாமல் தான் சாதித்திருக்கும் காரியங்களைச் செய்திருக்கமுடியாது. சீர்திருத்தவாதிகள் எல்லோருமே பக்திவைராக்கியமுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். கல்வினுடைய பக்திவைராக்கியத்தை அவருடைய எழுத்துக்களிலும், பிரசங்��ங்களிலும் காணலாம். அவருடைய பக்திவைராக்கியம் கர்த்தருக்கு விசுவாசத்தோடு அவரை வாழச்செய்தது மட்டுமல்லாமல் கர்த்தருடைய சுவிசேஷம் பரவி திருச்சபை பல நாடுகளில் தோன்றும்படி அவரை இரவு பகலாக உழைக்க வைத்தது. எதிர்ப்புகள், நாடுகடத்தல் போன்றவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாமல் திருச்சபை சீர்திருத்தத்திற்காக பக்திவைராக்கியத்தோடு கல்வின் பணிபுரிந்தார். கல்வினின் வாழ்வுக்கும், சாதனைகளுக்கும் பின்னால் கர்த்தர் இருந்திருப்பதை நாம் நிச்சயம் மறுக்கமுடியாமல் இருந்தபோதும், அவருக்கிருந்ததைப் போன்ற பக்திவைராக்கியத்தை இந்தக் காலங்களில் நாம் கொண்டிருப்பது அவசியம். கல்வின் அதில் நமக்கு உதாரணபுருஷராக இருந்திருக்கிறார்.\n← சுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள்\n3 thoughts on “ஜோன் கல்வின் – சீர்திருத்த இறையியலின் தந்தை”\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on தொடர்பு\nஆர். பாலா on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nஆர். பாலா on திருமறைத்தீபம் (PDF)\nஆர். பாலா on 20 வது ஆண்டு விழா\nSuresh kumar on அர்த்தமுள்ள தாழ்மை\nAbith on 20 வது ஆண்டு விழா\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜா���்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000021737_/", "date_download": "2020-09-23T16:10:14Z", "digest": "sha1:OCVLNB7WUMATL4EEFBPO5LUYUBPI53E3", "length": 7026, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "கற்றது கடலளவு – Dial for Books", "raw_content": "\nHome / கட்டுரைகள் / கற்றது கடலளவு\nகடலும் கப்பலும் எப்போதுமே அழகானவை. ‘டைட்டானிக்’ படத்துக்குப் பிறகு கப்பல் மீதான ஆர்வம் எல்லோருக்கும் அதிகமானது உண்மை. கடலின் மீது மிதக்கும் பிரமாண்டமான கவிதையாகத்தான் கப்பலை நாம் பார்க்கிறோம். ஆனால், கப்பலில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசிக்க வாய்ப்பு இல்லை. காரணம், ‘அவர்களுக்கு என்ன குறை நல்ல வருமானம். சுகமான வாழ்க்கை…’ என நினைப்போம். இந்த எண்ணத்தைத் திருப்பிப்போடும் விதமாக, கடலும் கப்பலுமாக வாழும் து.கணேசன் எழுதி இருக்கும் அதிநுட்பப் பதிவு இது. பல வருடங்களுக்கு முன்னால் ‘கற்றது கடலளவு’ என்ற தலைப்பில் ஜூ.வி-யில் தொடராக வந்தபோதே ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பல கற்பனைகளோடும், கனவுகளோடும் விரும்பி ஏற்றுக்கொண்ட பணியில் கிடைத்த அனுபவங்களை ஒரு நண்பனிடம் சொல்வதைப்போல் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கப்பல் பணியில் உள்ள நிறைகளையும் குறைகளையும் ஒளிவுமறைவின்றி நிதர்சனமாக எடுத்து வைத்திருக்கிறார். கப்பலில் இன்ஜினீயராக சேர்வது, வெவ்வேறு கப்பலுக்கு பணியை மாற்றிக்கொள்வது, கப்பல் பொறியாளர்களுக்கு வழங்கப்படும் விசா என பணியின் நடைமுறைகளையும் எல்லோருக்கும் விளங்கும் விதமாகப் புரியவைக்கிறார். நிலநடுக்கோட்டைக் கடக்கும் விழா, கப்பலில் கிடைக்கும் உணவு வகைகள், சரக்குக் கப்பல் பணிக்கும், பயணிகள் கப்பல் பணிக்கும் உள்ள வேறுபாடுகள், வசதிகள் என நாம் அறியாத பல தகவல்கள் இந்த நூலில் கொட்டிக் கிடக்கின்றன. கப்பலில் பயணிக்கும் அனுபவம் நம்மில் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு நாவலுக்கு சற்றும் குறையாத இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து முடிக்கையில் கப்பலில் பல நாட்கள் பயணித்த நிறைவு கிடைக்கும் என்பது நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/216450?ref=archive-feed", "date_download": "2020-09-23T16:32:24Z", "digest": "sha1:DAGZAKLPG6LMDNB2GVQ2MZJQ7OUGL54H", "length": 8279, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "விமானத்தில் காதலியை அழைத்துச் சென்ற காதலர்: காதலிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிமானத்தில் காதலியை அழைத்துச் சென்ற காதலர்: காதலிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nவிமானத்தில் தனது காதலியை அழைத்துச் சென்ற காதலர் ஒருவர் எதிர்பாராத நேரத்தில் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்தார்.\nKentuckyயைச் சேர்ந்த Ryan Wilson, தன்னுடைய காதலியாகிய Shawna Audஐ குட்டி விமானம் ஒன்றில் அழைத்துச் சென்றார்.\nவிமானத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்த Shawna, இயற்கை அழகில் மயங்கி ரசித்துக்கொண்டே வந்து கொண்டிருந்தார்.\nஅப்போது Ryanஇன் தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர் கீழே பார்க்க, அங்கு ’என்னை திருமணம் செய்து கொள்வாயா’ என பிரமாண்ட எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.\nஅப்போதுதான் இது தனது காதலரின் வேலை என்பதை புரிந்து கொண்ட Shawna, Ryanஐப் பார்க்க, அவர் தனது கையில் தயாராக மோதிரம் ஒன்றை வைத்திருந்தார்.\nஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்க இயலாமல் தன் முகத்தை மூடிக்கொண்ட Shawna, நாணத்துடன் தன் காதலருக்கு சம்மதம் சொன்னார்.\nவெகு நேரத்திற்கு அவரால் இந்த இன்ப அதிர்ச்சியை தாங்கவோ நம்பவோ முடியவில்லை என்பதை வெளியாகியுள்ள வீடியோவில் காண முடிகிறது.\nமகிழ்ச்சியுடன் காதலர்கள் முத்தமிட்டுக்கொள்ள, இந்த திட்டத்தை முன்னரே அறிந்திருந்த விமானியும் காதல் ஜோடியுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/features/tvs/digit-zero1-awards-2019-best-performing-oled-4k-hdr-tv-68366.html", "date_download": "2020-09-23T15:32:15Z", "digest": "sha1:ZEXTVZV5J7OGNUGX2QRNZKWI6C2IRV2R", "length": 15286, "nlines": 148, "source_domain": "www.digit.in", "title": "DIGIT ZERO 1 AWARDS 2019:பெஸ்ட் பர்போமிங் OLED 4K HDR TV | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஇது DIGIT ZERO 1 AWARDS 2019: பெஸ்ட் பர்போமிங் OLED 4K HDR TV பிரிவில் வென்றது.\nஇந்த 2019 ஆண்டில் பல டிவிகள் நங்கள் ஏற்கனவே கண்டதுண்டு அது மிக சிறந்த டெக்னோலஜி, சிறந்த பேனல் மற்றும் ஹார்ட்வெற் உடன் வருகிறது.இந்த ஆண்டு டிவியின் , HDMI 2.1, மாறி அப்டேட் வீதம், eARC, 120fps இல் 4K மற்றும் 60fps இல் 8K போன்ற அம்சங்களைக் கண்டோம். எல்லா தொலைக்காட்சிகளிலும் HDMI 2.1 இல்லை, எனவே எந்த டிவியையும் வாங்குவதற்கு முன் கண்ணாடியையும் அம்சங்களையும் அறிந்து கொள்ளுங்கள். OLED TV கள் இன்னும் சோனி, எல்ஜி போன்ற நிறுவனங்களை இந்திய சந்தையில் வழங்குகின்றன. இந்த ஆண்டு தொலைக்காட்சிகள் கடந்த ஆண்டு தொலைக்காட்சிகளை விட மிகவும் முன்னேறியுள்ளன, மேலும் கூகிள் உதவியாளர், அலெக்சா ஆதரவு மற்றும் இம்ப்ரூவ் பட தரத்திற்கான AI ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும்.\nசவுண்ட் விஷயத்தில் OnePlus போன்ற தயாரிப்பாளர்கள் டிவியில் சவுண்ட்பாரைச் சேர்த்துள்ளனர், ஆனால் பெரும்பாலான டிவியின் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்களின் 2018 உடன் ஒப்பிடும்போது பெரிய வித்தியாசத்தைக் காணவில்லை.\nLG C9 இந்த ஆண்டு OLED டிவியாக இருக்கிறது. அது LG யின் Alpha 9 gen 2 ப்ரோசெசர் ,OLED பேனல் டாப்சி விஷன் மற்றும் 4K ரெஸலுசனுடன் வருகிறது.OLED பேனல் மிக தெளிவான பிக்ஜர் குவாலிட்டி வழங்குகிறது.மற்றும் இயக்கப்படும் கன்டென்ட் பொறுத்து படம் தானாகவே மாறுகிறது. இந்த டிவியின் பேனல் மிகவும் மெல்லியதாக இருக்கிறது. மற்றும் நான்கு HDMI போர்ட்டுகளும் எச்.டி.எம்.ஐ 2.1 முழு அலைவரிசை இயக்கப்பட்டன, அதாவது டிவியில் மாறி புதுப்பிப்பு விகிதங்கள், 120 ஹெர்ட்ஸில் 4 கே மற்றும் ஈ.ஏ.ஆர்.சி அம்சங்கள் கிடைக்கும். புதிய புதுப்பித்தலுக்குப் பிறகு, டிவி பிசி விளையாட்டாளர்கள் என்விடியாவின் 16 மற்றும் 20 தொடர் ஜி.பீ.யுகளுடன் வி.ஆர்.ஆரை வழங்க வேலை செய்கிறார்கள். இந்த டிவி எ���்ஜியின் வெப்ஓஎஸ்ஸில் இயங்குகிறது மற்றும் கூகிள் உதவியாளர் மற்றும் அமேசான் அலெக்சா ஆதரிக்கிறது. உங்களிடம் வீட்டில் IoT இயக்கப்பட்ட சாதனங்கள் இருந்தால், அவற்றை டிவி டாஷ்போர்டு UI மூலம் டிவியுடன் இணைக்கலாம்.நல்ல படத் தரம் மற்றும் சாதனத்தில் நல்ல இணைப்பு எதிர்கால ஆதாரம் HDMI 2.1, மெலிதான வடிவமைப்பு எல்ஜி சி 9 ஐ இலக்க 2019 ஜீரோ 1 விருதை வென்றது. எல்ஜி இணையதளத்தில், எல்ஜி சி 9 இன் 55 இன்ச் வேரியண்டின் எம்ஆர்பி ரூ .2,29,990 ஆகும், ஆனால் இதை ஆன்லைன் ஸ்டோர்களில் ரூ .1,44,990 க்கு வாங்கலாம்.\nசோனி இந்த ஆண்டு A9G ஐ அதன் OLED ஆக அறிமுகப்படுத்தியது மற்றும் எல்ஜி சி 9 மற்றும் ஏ 9 ஜி ஆகியவை படத்தின் தரத்திற்கு வரும்போது ஒருவருக்கொருவர் வேறுபடுவதில்லை. ஆனால் சிறந்த வெற்றியாளர்களில் ஒருவரை நாம் தேர்வு செய்ய வேண்டுமானால், நாங்கள் சி 9 ஐ தேர்வு செய்வோம், எனவே சோனி ஏ 9 ஜி இந்த ஜீரோ 1 2019 பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது நல்ல பட தரம், 4 கே எச்டிஆர் மற்றும் டால்பி விஷன் திறன், நெட்ஃபிக்ஸ் அளவீட்டு முறை ஆகியவற்றை வழங்குகிறது. டிவி சோனியின் எக்ஸ் 1 அல்டிமேட் செயலியால் இயக்கப்படுகிறது, இது 4 கே 4 கேஆர் உள்ளடக்க காட்சியை இன்னும் சிறப்பாக செய்ய உதவுகிறது. டிவி சோனியின் ஒலி மேற்பரப்பு தொழில்நுட்பத்தையும் வைத்திருக்கிறது, சோனி டிவிக்கு சிறந்த உள்ளமைக்கப்பட்ட பேச்சாளரை வழங்குகிறது. உங்கள் ஹோம் தியேட்டரில் டிவியை சென்டர் சேனல் ஸ்பீக்கராகவும் பயன்படுத்தலாம். Android TV இன் UI மிகவும் மென்மையானது மற்றும் உங்கள் ஸ்மார்ட் வீட்டு உபகரணங்களை டிவியிலிருந்து எளிதாகக் கட்டுப்படுத்தலாம். பயனர்கள் தங்கள் குரல் மூலம் டிவியில் மாறலாம், இது தொலைநிலை அணுகலைக் குறைக்கிறது. சோனி A9G eARC ஐ ஆதரிக்கிறது, ஆனால் HDMI 2.1 செயல்பாட்டைக் கொண்டு வரவில்லை. 55 அங்குல சோனி ஏ 9 ஜி எம்ஆர்பி ரூ .299,900 மற்றும் MOP ரூ .249,990 என்று சோனி உறுதிப்படுத்தியுள்ளது.\nஎல்ஜி பி 9 ஓஎல்இடி டிவி சி 9 இல் காணப்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டுவருகிறது, மேலும் இந்த டிவியில் ஒரே டிஸ்ப்ளே பேனல், பிக்சர் தரம், யுஐ, ஸ்மார்ட் திறன், எச்டிஎம்ஐ 2.1 மற்றும் 4 கே எச்டிஆர், டால்பி விஷன் ஆதரவு உள்ளது. இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், இரண்டு தொலைக்காட்சிகளும் தனித்தனி செயலிகளுடன் வ���ுகின்றன. எல்ஜி பி 9 பழைய ஆல்பா 7 ஜென் 2 செயலி மூலம் இயக்கப்படுகிறது. உண்மையைச் சொல்வதென்றால், இந்த இரண்டு தொலைக்காட்சிகளின் படத் தரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் சொல்ல முடியாது. எல்ஜி பி 9 இன் எம்ஆர்பி ரூ .2,04,990 ஆகவும், MOP ரூ .1,29,985 ஆகவும் உள்ளது.\nXiaomi யின் புதிய Mi TV Pro, வெறும் 9,500ரூபாயின் விலையில் அறிமுகமானது.\nFLIPKART TV DEALS உங்க வீட்டுக்கு டிவி வாங்கணுமா மிக சிறந்த ஆபருடன் சிறப்பு சலுகை.\nCompaq Hex QLED SMART TV இந்தியாவில் அறிமுகம் விலை என்ன வாங்க பாக்கலாம்.\nஇந்த சுதந்திர தின நாளை TCL QLED TV உடன் அனுபத்தை பெறலாம்.\nKodak TV யின் 7 புதிய டிவி Rs,10999 விலையில் அறிமுகம்.\nகூகிள் டாக்யூமென்ட் டெலிட் ஆகி விட்டதா, இதோ இப்படி ரிஸ்டோர் செய்யலாம்.\n48MP டூயல் கேமராவுடன் MOTO E7 PLUS இந்தியாவில் அறிமுகம்.\nReliance Jio வின் புதிய 5 அதிரடியான போஸ்ட்பெய்ட் திட்டம் அறிமுகம்.\n64MP கேமரா கொண்ட Nokia 8.3 5G யின் விலை தகவல் வெளியானது.\nMI POWER BANK, 3I யின் 10,000MAH மற்றும் 20,000MAH பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம்\nTata Sky Broadband யில் அதிரடி ஆபர், அசத்தலான சலுகை.\nஆன்லைனில் பணம் செலுத்துபவரா நீங்கள் அரசாங்கத்தின் எச்சரிக்கை.\n6000Mah பேட்டரி கொண்ட Poco X3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.\nGoogle Pay யில் 'Tap to Pay' அம்சம் என்ன பயன் வாங்க பாக்கலாம்.\nREALME NARZO 20, மற்றும் NARZO 20A இந்தியாவில் அறிமுகம், விலை தகவல் தெரிஞ்சிக்கோங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2019/05/who-next-confusion-stock-market.html", "date_download": "2020-09-23T16:14:18Z", "digest": "sha1:C2TWOJZVX4BQT7NH7R57AFV5A4VH2OCK", "length": 13002, "nlines": 177, "source_domain": "www.muthaleedu.in", "title": "அடுத்து யார்? தடுமாற்றத்தில் சந்தை...", "raw_content": "\nசெவ்வாய், 14 மே, 2019\nமிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு.\nஅதிக வேலைப்பளுவும், அலைச்சலும் இருந்த நேரத்தில் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருந்தால் ஏனோ தானோ என்று தான் இருக்கும்.\nஅதனால் தான் அமைதியாக இருந்து விட்டோம். மன்னிக்க\nஇந்த வருட தொடக்கம் முதல் எதிர்மறையாகவே சந்தை இருந்து வந்தது.\nமோடி வர மாட்டார். கஷ்டம். வர்த்தக போர் என்று எக்க சக்க எதிர்மறை காரணங்கள்.\nதிடீர் என்று தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. கருத்துக் கணிப்புகளும் கூடவே வந்தன. மோடி வந்து விடுவார் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தைக் கொட்டினர்.\nஒரு மாத ஏற்றத்தில் இருந்த சந்தையில் மீண்டும் மோடிக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று பணத்தை எடுத்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.\nஎல்லாம் ஏதோ திட்டமிட்டபடி தான் நடக்கிறது. நாம் தான் நடுவில்..\nஆனால் 60,000 கோடி அளவிற்கு உள்ளே வந்த பணத்தில் இது வரை 5000 கோடி அளவிற்கு தான் வெளியே சென்றுள்ளது.\nஆக, எதுவாக இருந்தாலும் ஏற்ற, இறக்கங்களுக்கு இனி தான் கிளைமேக்ஸ் வரப்போகிறது என்று கூட சொல்லலாம்.\nபிஜேபிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பது மிக அரிதான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.\nஅதனை சந்தை உணர்ந்து கூட, ஒரு ஐந்து அளவிற்கு மேலிருந்து கீழே சரிந்து விட்டது.\nஅதனால் தற்போது சந்தையின் எதிர்பார்ப்பு பிஜேபி தனிப்பட்ட அளவில் 220 இடங்களை பெற்று கூட்டணி கட்சிகள் தயவுடன் ஆட்சியை பிடிக்கலாம்.\nஅது நடந்தால் கூட மீண்டும் விட்ட உயரத்தை தொட முடியும்.\nஅதற்கும் கீழ் சென்றால் வெளியே உள்ள மற்ற கட்சிகள் எப்படி ஆதரவு கொடுக்கும் என்பதை பொறுத்து சந்தையின் போக்கு மாற வாய்ப்புள்ளது.\nஅதே நேரத்தில் காங்கிரஸ் 150 இடங்கள் வரை வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் தயவுடன் ஆட்சி நடத்தினால் கூட சந்தையில் பெரிய சரிவுகளை காண இயலாது.\nஆனால் இந்த இரண்டுமே ஆட்சிக்கு தலைமை தாங்காமல் மூன்றாவது அணி வந்தால் சந்தை மீண்டும் 10,000 நிபிட்டி புள்ளிகளை தொட்டாலும் ஆச்சர்யமில்லை.\nஇதை ஓரளவு கணிக்குமளவில் கடைசி கட்ட தேர்தல் முடியும் தேதியான மே 19 அன்று எக்ஸ்ட் போல் கருத்துக் கணிப்புகள் வெளிவரும்.\nஅப்பொழுது இருந்தே சந்தை தன்னை தயார் படுத்திக் கொள்ள முனையும்.\nமே 24ல் தெளிவாகி மீண்டும் நல்ல நிலையில் இருக்கும் பங்குகளை வாங்குவதற்கு நாமும் தயாராக இருப்போம்.\nஅதற்கு முன்பு கூட வாங்கலாம். ஆனால் சில குறுகிய கால ரிஸ்க் இருக்கும்.\nஇது வரை ஐடி, வங்கி நிறுவனங்கள் நல்ல முடிவுகளை கொடுத்துள்ளன. அவற்றில் நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nவலுவான எதிரி இல்லாத இந்திய அரசியல் களம்\nExit Poll முடிவுகளை நம்ப மறுக்கும் சந்தை\nநாளை Exit Poll மு��ிவுகள், உண்மையாகுமா\nநுகர்வோர் துறையில் பெரிய அளவில் நுழையும் டாடா\nகம்பெனி மீதான காதலும், தடுமாற்ற முடிவுகளும் ...\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/254-2016-10-17-05-38-36", "date_download": "2020-09-23T16:07:21Z", "digest": "sha1:ENWYX5NUZYEU7FNA6JNEWI4KZJSJLF6J", "length": 10902, "nlines": 107, "source_domain": "eelanatham.net", "title": "ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள் - eelanatham.net", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து நேற்று இரண்டு பெண் டாக்டர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவிற்கு இயந்திரத்தின் மூலம் பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கவே இந்த சிங்கப்பூர் மருத்துவர்கள் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பேல் ஆகியோரோடு அப்பல்லோ மருத்துவக் குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளார் - பொன்.ராதாகி��ுஷ்ணன் Powered by சிங்கப்பூர் டாக்டர்கள் இந்நிலையில் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து இரண்டு பெண் டாக்டர்கள் நேற்று சென்னை வந்துள்ளனர். இருவரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த இதுவரையிலான சிகிச்சைகளின் விவரங்களை அறிந்துகொண்டு அடுத்தக்கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளனர்\nபிசியோதெரபி பயிற்சி ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை தரப்படுகிறது. அதனுடன் பேசிவ் பிசியோதெரப்பி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நிலை கருதி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தால் இந்த பயிற்சிகள் முழுமையாக அளிக்க முடியவில்லை.\nகிருமி தொற்று ஜெயலலிதாவிற்கு கிருமி தோற்று ஏற்படாமல் இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் இதுவரை பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் அடிக்கடி சென்று பயிற்சிகள் அளிக்கும் போது, நோய் தொற்று அதிகரிக்கக் கூடிய சூழலும் உருவாகும்.\nஎனவே ஜெயலலிதாவிற்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிப்பதற்காக நிர்வாகம் ஒரு புதிய எந்திரத்தை வாங்கியுள்ளது. அதன் மூலம் மனிதர்கள் உதவி இல்லாமல் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இயந்திரம் மூலம் சிகிச்சை இந்த எந்திரத்தை இயக்குவதற்கு ஒரே ஒரு டாக்டர் மட்டும் போதும்.\nஅந்த எந்திரத்தை எப்படி இயக்குவது என சொல்லிக்கொடுப்பதற்கு சிங்கப்பூரில் இருந்து எந்திரத்தை தயாரித்த கம்பெனி, டாக்டர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது. இது தான் சிங்கப்பூர் டாக்டர்கள் சென்னைக்கு வந்ததன் ரகசியம் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 17, 2016 - 192353 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Oct 17, 2016 - 192353 Views\nMore in this category: « பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம் போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்த���ல் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nமாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம்.\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162012-sp-1448388995/19218-5-", "date_download": "2020-09-23T16:14:41Z", "digest": "sha1:4GCPYNEDEB2XWL34GNIFWPVNBQY7VDLF", "length": 23932, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "5 மாநிலத் தேர்தல்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்16_2012\nதமிழரின் விடுதலைக்குத் தேவை தமிழ் மொழியின் காப்பு\nவடமாநிலத் தேர்தல்கள் கற்றுத் தரும் பாடம்\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nஇந்திய விடுதலைக்கான அறப்போராட்டம், 1905-1919\nஓர் இழிவான சரணாகதி - காங்கிரஸ் மானக்கேடான முறையில் பின்வாங்குகிறது - II\nமக்களின் போராளி பி.சி.ஜோஷியின் உரைகளும் உலகமும்\n“செக்குலர்” என்பதன் பொருள் என்ன\nபார்ப்பனரல்லாத வாலிபர்கள் செய்ய வேண்டுவன\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்16_2012\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்16_2012\nவெளியிடப்பட்டது: 29 மார்ச் 2012\nஇந்திய அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட, உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.\nஇந்த ஐந்து மாநிலங்களிலும் உத்திரப்பிரதேசத் தேர்தல் மட்டும் அதி முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்பட்டது.\nகாரணம், அங்கு ஆட்சியைப் பிடிக்கப் போவது முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியா அல்லது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியா என்பதல்ல பிரச்சினை. மாறாக, ஆட்சியை நாங்கள் தான் அமைப்போம் என்று 403 தொகுதிகளில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன ஆகப்���ோகிறது என்பதுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.\nஇந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், எதிர்காலப் பிரதமர், மீண்டும் புத்துயிர் ஊட்டி அசுர பலத்துடன் காங்கிரஸ் கட்சியை, இந்தியா முழுவதும் செயல்பட வைக்கப்போகிறவர் என்றெல்லாம் காங்கிரஸ் கட்சியாலும், ஊடகங்களாலும் தூக்கி நிறுத்தப்பட்ட இராகுல் காந்தி இங்கு மையப்புள்ளியாக மாறியிருந்தார்.\nகிராமங்களுக்குச் செல்வார், திடீர் திடீரெனக் குடிசைகளுக்குள் நுழைந்து குசலம் விசாரிப்பார். தெருவில் இருக்கும் மூதாட்டியின் கைகளைப் பிடித்துக் கொள்வார். பாமர மக்களோடு தானும் ஒன்றி இருப்பதுபோலக் காட்டிக்கொள்வார் ராகுல்காந்தி.\nஉத்திரப்பிரதேசத் தேர்தல் களத்தில் இராகுல்காந்தி, அவரின் தாயார் சோனியாகாந்தி, இராகுலின் சகோதரி பிரியங்கா, பிரியங்காவின் கணவர் இராபர்ட் வதேரா என்று நேருவின் குடும்பமே தேர்தல் பிரச்சாரத்தில் வரிந்து கட்டிக்கொண்டு மேடையேறினார்கள்.\n மக்களை ஏமாற்ற முனைந்தவர்களை மக்கள் ஏமாற்றி விட்டார்கள்.\nஉ.பி.யின் முக்கிய மாநிலக் கட்சியான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இவைகளைக் கடந்து, தேசியக் கட்சியான பாரதிய சனதா கட்சியையும், கடந்து 4ஆவது இடத்தில் காங்கிரசைப் படுபாதாளத்தில் தள்ளிவிட்டார்கள் அம்மாநில மக்கள்.\nமுன்னூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில், போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரிய லோக்தளம் என்ற மாநிலக் கட்சியுடன் கூட்டணி வைத்தும்கூட அது வெற்றிபெற்ற தொகுதிகள் 38தான்.\nசோனியாவுக்கும், ராகுலுக்கும் மேடைகளின் எதிரே கூட்டம் கூடியதே ஒழிய, வாக்குகள் \"கூட'வில்லை என்பதை இந்தத் தேர்தல் உறுதி செய்துவிட்டது.\nஅடுத்த தேசியக் கட்சியான பாரதிய சனதாக் கட்சியின் நிலையும் இதேதான்.\n2007ஆம் ஆண்டுத் தேர்தலில் 22 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் 2012 தேர்தலில் 16 இடங்கள் கூடுதலாகப் பெற்று 38 என்ற இடத்தில் நின்று விட்டது.\n2007ஆம் ஆண்டுத் தேர்தலில் 51 இடங்களைப் பெற்றிருந்த பா.ச.க. 2012 தேர்தலில் 4 இடங்களைப் பறிகொடுத்து 47 தொகுதிகளாக இறங்கிவிட்டது.\nஅத்வானி, நிதின் கட்காரி என்று அக்கட்சியின் முன்னணித் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வெளிப்படையாகிவிட்டது.\nஅதேசமயம் சென்ற உ.பி. மாநிலப் பொதுத்தேர்தலில் 206 இடங்களைக் கொடுத்து ஆட்ச�� புரிய வைத்த பகுஜன் சமாஜ் கட்சியை, இந்தத் தேர்தலில் 79 இடங்களை மட்டும் கொடுத்து எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைத்துவிட்டார்கள் மக்கள். 97 இடங்களோடு முன்பு எதிர்க்கட்சியாக இருந்த சமாஜ்வாதி கட்சியை இத்தேர்தலில் 224 இடங்களோடு ஆட்சிக்கட்டிலிலும் ஏற்றி விட்டார்கள்.\nபஞ்சாப் மாநிலத்தில், 2007ஆம் ஆண்டு மாநிலக் கட்சியான அகாலிதளத்தை ஆளும்கட்சியாக்கி, காங்கிரசை எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தி, பாரதிய சனதா கட்சியைப் புறக்கணித்ததுபோல, இந்தத் தேர்தலிலும் அதே வரிசைப்படியே அக்கட்சிகளை அமர்த்தியிருக்கிறார்கள் மக்கள்.\nஉத்திரகாண்ட் மாநிலத்தில் வலிமையான மாநிலக் கட்சிகள் உருவாகாத காரணத்தால், பா.ஜ.கவும், காங்கிரசும் நிலைகொண்டு நிற்கிறது. என்றாலும் கூட இந்தத் தேர்தலின் முடிவில் இவ்விரு கட்சிகளில் எந்த ஒரு கட்சியாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை.\n70 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில் 31 இடங்களைப் பா.ஜ.கவும், 32 இடங்களை காங்கிரசும் பிடித்திருக்கின்றன. ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை மக்கள் யாருக்கும் அளிக்கவில்லை. எஞ்சி இருக்கும் சிறு கட்சிகள், சுயேச்சை இடங்களான 7 உறுப்பினர்களில் சிலரை இழுத்தால் மட்டுமே இங்கு ஆட்சி அமைக்க முடியும்.(இக்கட்டுரை எழுதும்போது இருந்த நிலை இது)\nசிறிய மாநிலங்களான கோவாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. மணிப்பூரில் மட்டுமே காங்கிரசால் தனித்து ஆட்சி அமைக்க முடிந்திருக்கிறது.\nஇந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைக் குறித்துக் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, காங்கிரசின் இந்தத் தோல்விக்கு வேட்பாளர்கள் தேர்வு சரியில்லை, காங்கிரசில் ஏராளமான தலைவர்கள் இருக்கிறார்கள், உ.பி. யில் காங்கிரசை வழிநடத்தச் சரியான தலைவர் இல்லை என்று பேசியிருப்பது அவரின் தலைமைத்துவப் பண்புக்கு முரணாக இருக்கிறது ‡ சரியான விளக்கமாகத் தெரியவில்லை.\nஇராகுல் காந்தி பேசும்போது, உ.பி.யில் காங்கிரஸ் பிரச்சாரத்தை நான்தான் வழிநடத்தினேன். இம்மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றதற்குத் தானே பொறுப்பு. இத்தோல்வி தனக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.\nஏறத்தாழ இதே பாணியைத்தான் பா.ஜ.கவும் பயன்படுத்தியிருக்கிறது.\nதேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால் குடி��ரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஒருவர் கூறினார். இது வாக்காளர்களை அவமானப்படுத்தும் பேச்சு என்பது காங்கிரசுக்குப் புரியவில்லை.\nஅயோத்திப் பிரச்சினையை இழுத்துப்பிடித்துக் கொண்டு அரசியல் வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொண்டு இருக்கும் வேலையை பா.ஜ.க. செய்துகொண்டு இருக்கிறது.\nஆகவே காங்கிரஸ், பா.ஜ.க., போன்ற தேசிய கட்சிகளை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதையே இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் தெளிவுபடுத்துகின்றன.\nஇத்தேர்தல் முடிவுகள் இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் வர இருக்கின்ற குஜராத், இமாச்சலப்பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகம், இராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கும், 2014ஆம் ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கும் முன்னோட்டம் என்றால் மிகையாகாது.\nஇந்தியாவின் எதிர்காலம் இனிமேல் தேசியக் கட்சிகளிடம் இருக்கப்போவதில்லை. மாநிலக் கட்சிகளின் வலிமைக்குள்தான் அது அமையப்போகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/another-face-of-vigneshsivan/", "date_download": "2020-09-23T15:50:08Z", "digest": "sha1:GDP3TP5NRDVH2GTDN2LJ5HNZHFMB7HYN", "length": 8952, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "விக்னேஷ் சிவனின் வேறு முகம் - New Tamil Cinema", "raw_content": "\nவிக்னேஷ் சிவனின் வேறு முகம்\nவிக்னேஷ் சிவனின் வேறு முகம்\nகாலா ரிலீசும் கர்நாடகா தேர்தலும்\nசந்தோஷ் நாராயணன் லைவ் கான்சர்ட் நெருப்புடா… ரஜினியே பாடுகிறார்\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nதனுஷ் அனிருத் மோதல் முற்றுகிறது\nஅஜீத் விஜய் ஆசைப்பட்டும் நடக்காத படத்தில் லாரன்ஸ்\nரஜினி, அஜீத், விஜய், தனுஷ் ஆப்சென்ட் முன்னணி ஹீரோயின்களும் இல்லை\nரஜினிக்குப் பின் அதிக கலெக்‌ஷன் குவிக்கும் ஹீரோ விஜய்யா\n நாகரீகமான முறையில் அறிவிக்கப்பட்ட ரஜினி பட டைட்டில்\nயார் வேணும்னாலும் கட்சி ஆரம்பிக்கலாம் நாற்காலி என்னவோ அஜீத்துக்குதான்\nதமிழக அரசின் விருதும், மானியமும்\nஒரே வருடத்தில் மூன்று ரஜினி படங்கள் படு பீதியில் மற்ற படங்கள்\nஇனி ரஜினியை பற்றிபேசப் போவதில்லை – பாரதிராஜா திடுக் முடிவு\nடிராபிக் ராமசாமி படத்தில் மதப் பற்றின் காரணமாக நாமத்தை அழித்தாரா எஸ்.ஏ.சி\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/articles", "date_download": "2020-09-23T16:45:20Z", "digest": "sha1:FLWPWSLZ2MNEAEWYM6YFBPQLUUE5IYLQ", "length": 4956, "nlines": 74, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged articles - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இத��� ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-thirai-vimarsanam-movie-reviews_3737_2363284.jws", "date_download": "2020-09-23T15:14:30Z", "digest": "sha1:X2IV37M6B6PXJ7JDGFSP2EHVTAI72M6G", "length": 14228, "nlines": 152, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "ஜுமாஞ்சி : தி நெக்ஸ்ட் லெவல் , 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஐபிஎல் 2020; கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா அரைசதம் விளாசல்\nநாடாளுமன்ற மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா\nமருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nகேரளாவில் புதிய உச்சமாக இன்று 5,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க அக்.9 வரை அவகாசம்\nமெக்கா - உம்ரா யாத்திரை மேற்கொள்ள அக். 4-ம் தேதி முதல் அனுமதி: சவுதி அரேபியா\nமுறைகேடு செய்ததற்கு 6 மாத காலத்தில் அதிமுக பதில் சொல்லும் நிலை ஏற்படும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஐபிஎல்2020 டி20; மும்பை அணிக்கு எதிரான 5-வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு\nடெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் ...\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை ...\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை ...\nநாடாளுமன்ற மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் ...\nகேரளாவில் புதிய உச்சமாக இன்று 5,376 ...\nஅதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்: பிரபல இந்தி ...\nமெக்கா - உம்ரா யாத்திரை மேற்கொள்ள ...\nஇந்தியாவுக்கான விமான சேவையை மீண்டும் இடைகாலமாக ...\nதங்கள் நாட்டு எல்லையை சட்ட விரோதமாக ...\nஅதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டம்\nசந்தோஷ மழையில் நனையும் நகை பிரியர்கள்:3 ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nDolby Atmos Soundbar அறிமுகப்படுத்திய முதல் ...\nபறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் ...\nநிதி ஆதார ரத்த ஓட்டம் தடைப்பட்டுள்ளதால், ...\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு ...\nஇளைஞர்கள் அபாயகரமான பயணம்: நடவடிக்கை எடுக்க ...\nவிஷால் படத்துக்கு தடைகோரி உயர் நீதிமன்ற���்தில் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஜுமாஞ்சி : தி நெக்ஸ்ட் லெவல்\nகொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில் ஷேக் ஹஸ்டன் இயக்கத்தில் டுவெனி ஜான்சன், கரன் ஜில்லன், கெவின் ஹார்ட், ஷேக் பிளாக் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜுமாஞ்சி : தி நெக்ஸ்ட் லெவல். அதே நண்பர்கள் டீம் வளர்ந்து பள்ளிப் படிப்பெல்லாம் முடிந்து ஒரு வருடம் பிரிந்து இருக்கிறார்கள். பிரிந்தாலும் ஏதேனும் ஒரு நாள் சந்திப்பு வேண்டும் என முடிவு செய்ய பிரிட்ஜ், பெதனி, மற்றும் மார்த்தா மூவரும் ஸ்பென்சருக்காக காபி ஷாப் ஒன்றில் காத்திருக்கிறார்கள்.\nஅம்மா, தாத்தா என செட்டிலாகும் ஸ்பென்சர் இன்னமும் அதே தயக்கம் மேலும் கேர்ள் பிரண்டின் காதலுக்கு தற்காலிக நிறுத்தம் என மேலும் சில தயக்கங்கள் சூழ ஸ்பென்சர் வரவில்லை. மூவரும் ஸ்பென்சர் வீட்டிற்கு வந்தால் அங்கே ஸ்பென்சர் தாத்தா, மற்றும் அவரின் பால்ய நண்பர் மைலோ மட்டுமே சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கீழே அடித்தளத்தில் அதே பழைய 'ஜுமாஞ்சி' வீடியோ கேம். கேமிற்குள் ஸ்பென்சர் சென்று விட்டானோ என அதிந்த நண்பர்கள் குழு கேமிற்குள் மீண்டும் செல்கிறது.\nஇம்முறை கேம் கேரக்டர்களின் உடலில் தாத்தா மற்றும் தாத்தாவின் நண்பரும் எதிர்பாரா விதமாக குதிக்கிறார்கள். முந்தைய பாகத்தைக் காட்டிலும் அதீத ஆபத்துகள் ஜுமாஞ்சியைக் காப்பாற்ற ஹார்ட் ஸ்டோன் அதைக் கண்டறிந்து செல்கிறது குழு முடிவு என்ன என்பது மீதிக் கதை. மார்த்தாவைத் தவிர அத்தனைப் பேருக்கும் கேரக்டர்கள் மாற்றம் அதனால் அரங்கேறும் காமெடி, ரெண்டு தாத்தாக்களின் சண்டை, உணர்வுகள், என இம்முறை கதைக்களம் சற்றே மெனெக்கெட்டு வேலை செய்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகளும் கூட கொஞ்சம் அதிகமாக நிச்சயம் 3டியில் கண்களுக்கு விருந்தாக அமையும்.\nவழக்கம் போல் டிவைனி மாஸ் லுக், கம்பீர ஆக்‌ஷன், என பின்னி எடுக்கிறார். தாத்தா எட்டியின் கேரக்டர் உள்ளே இருக்கும் போது அவர் போலவே நடித்திருப்பது அப்ளாஸ் வகை. அதிரடி காட்சிகளுக்கு ஹென்றி ஷாக்மெனின் பின்னணி இசை பிரட்&ஜாம் ஸ்டைல். கியூலா படோஸின் ஒளிப்பதிவு விஷுவல் காட்சிகளுக்கு கை கொடுத்திருக்கிறது. மொத்ததில் ஜுமாஞ்சி பாகங்களுக்கு ரசிகர் எனில் இந்தப் பாகம் இதன�� முந்தையப் பாகமான வெல்கம் டு ஜங்கிளை விட பிரமாதம். ஆனால் கிளாஸிக் ராபின் வில்லியம்ஸ் பாகமான ஜுமாஞ்சியை நெருங்கக் கூட இல்லை.\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ...\nதி இன்விசிபிள் மேன் ...\nதிரௌபதி - விமர்சனம் ...\nமீண்டும் ஒரு மரியாதை - ...\nபாரம் - விமர்சனம் ...\nகன்னி மாடம் - விமர்சனம் ...\nநான் சிரித்தால் - விமர்சனம் ...\nஓ மை கடவுளே - ...\nவானம் கொட்டட்டும் - விமர்சனம் ...\nபேட் பாய்ஸ் ஃபார் லைஃப் ...\nநாடோடிகள்-2 - விமர்சனம் ...\nமாயநதி - விமர்சனம் ...\nடகால்டி - விமர்சனம் ...\nசைக்கோ - விமர்சனம் ...\nடாணா - விமர்சனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/taxonomy/term/16", "date_download": "2020-09-23T17:00:14Z", "digest": "sha1:PE6TQJFMTV6DDEVR43N64Y3PTB5BEFSW", "length": 12436, "nlines": 140, "source_domain": "teachersofindia.org", "title": "வகுப்பு 3 - 5 | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » வகுப்பின் தர நிலை\nவகுப்பு 3 - 5\nஇது \"திசைமானி\" என்ற ஆசிரியர்களுக்கான இருமாத இதழ். இது ஆசிரியர்களுக்காக புதுச்சேரி ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.\nRead more about திசைமானி-அக்டோபர் 2017\n'பள்ளி ஆசிரியரின் நாட்குறிப்பு' என்ற புத்தகத்தில் ஹேமராஜ் பட் என்ற அரசுப்பள்ளி\nஆசிரியருடைய நாட்குறிப்பு. ஹிந்தியில் எழுதிய இந்நாட்குறிப்பு ஆங்கிலத்தில் மொழிபெளிணிர்க்கப் பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி புதுவை ஆசிரியர்கள் கார்த்திகேயன் மற்றும் சுபாஷினி அவர்கள் கட்டுரையாக எழுதியுள்ளனர்.\nஇக்கட்டுரை \"திசைமானி\"(பாதை-3, பயணம்-5) என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about பள்ளி ஆசிரியரின் நாட்குறிப்பு\nஇது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-4, பருவம்-3, பாடம்-6லுள்ள \"மன்னர் மன்னன்\" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம். ஆசிரியர் கவிதா அவர்கள், தாம் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.\nஇது \"திசைமானி\"(பாதை-3, பயணம்5), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about மன்னர் மன்னன்\nஇது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-3, பருவம்-3, பாடம்-6லுள்ள \"தமிழின் சிறப்புகள்\" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம். ஆசிரியர்கள் சுமதி மற்றும் தமிழரசி அவர்கள், தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளனர்.\nஇது \"திசைமானி\"(பாதை-3, பயணம்5), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about தமிழின் சிறப்புகள்\nஇது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-5, பருவம்-2, பாடம்-2லுள்ள \"உணவுத்திருவிழா\" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம். ஆசிரியர் திரு. இரா. கார்த்திகேயன் அவர்கள், தான் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.\nஇது \"திசைமானி\"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about உணவுத்திருவிழா\nஇது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-5, பருவம்-3, பாடம்-1லுள்ள \"களப்பயணம் செல்வோம்\" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம். ஆசிரியர்கள் திரு. நல். கருணாநிதி மற்றும் திரு. இரா. கார்த்திகேயன் ஆகியோர், தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளனர்.\nஇது \"திசைமானி\"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about களப்பயணம் செல்வோம்\nஇது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-4, பருவம்-2, பாடம்-3லுள்ள \"பழமொழி\" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம்.\nஆசிரியர் கவிதா மற்றும் ஆசிரியர் குணசெல்வி ஆகியோர் தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம், பகிர்ந்துள்ளனர் .\nஇது \"திசைமானி\"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nசமச்சீர் கல்வியில் தமிழ் பாடத்தில், வகுப்பு 3 ல், பருவம் 3 ல், பாடம் 5 லுள்ள \"மரபுச் சொற்களை அறிவோம்\" என்ற பாடத்திற்கான திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் அமிர்த கௌரி.\nஇது \"திசைமானி\"(பாதை-3,பயணம்-4) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about மரபுச் சொற்களை அறிவோம்\nசமச்சீர் கல்வியில் தமிழ் பாடத்தில், வகுப்பு 3 ல், பருவம் 3 ல், பாடம் 5 லுள்ள \"மரபுச் சொற்களை அறிவோம்\" என்ற பாடத்திற்கான திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் அமிர்த கௌரி.\nஇது \"திசைமானி\"(பாதை-3,பயணம்-4) என்ற ஆச��ரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about மரபுச் சொற்களை அறிவோம்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2011/03/blog-post.html", "date_download": "2020-09-23T16:47:29Z", "digest": "sha1:HY6HRXFUHBCZL4FCML2I3SA3CA5I3MG4", "length": 36105, "nlines": 348, "source_domain": "www.sivakasikaran.com", "title": "எனக்கு வயசாவுது!?! - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஇப்போது சில நாட்களாகவே எனக்கு வயதாவதாகவே ஒரு ஃபீலிங். வேலைக்கு போனதும் பொறுப்பு வருதோ இல்லையோ, நமக்கு வயதாகிறது என்கிற எண்ணம் கண்டிப்பாக வரும். உடல் ஆரோக்கியம் மீது தேவை இல்லாமல் அக்கறை வருகிறது அடிக்கடி புறத்தோற்றத்தை மாற்றும் ஆசையும் தயக்கமும் மாறி மாறி வருகின்றன. யாராவது, சார் என்றோ அண்ணா என்றோ அழைத்தாலோ கோபம் பயங்கரமாக வருகிறது, அழைத்தவர் என்னை விட வயது குறைந்தவராக இருந்தாலும்.\nஎன்னை விட வயதில் மூத்த டீலர்கள் எல்லாம் என்னை \"சார்\" என்று விளிக்கும் போது \"நம்மையும் இவர்களின் வயதான கூட்டத்தில் சேர்க்கப்பார்க்கிறர்களோ\" என்று மைல்டாக ஒரு டவுட் வரும். அந்த டவுட், என் தாத்தா வயதுடைய ஒருவர் ரோட்டில் எனக்கு பின்புறம் சைக்கிளில் வந்து \"சார் வழிவிடுங்க\" என்று சொன்ன போது கன்பார்ம் ஆகியது. அலுவலகத்திலும் என் பாஸ் முதல்கொண்டு என்னை அழைப்பது \"சார்\" என்று தான். இப்படி எல்லோரும் நம்மை சார் என்று அழைப்பதற்கு என்ன காரணம்\" என்று மைல்டாக ஒரு டவுட் வரும். அந்த டவுட், என் தாத்தா வயதுடைய ஒருவர் ரோட்டில் எனக்கு பின்புறம் சைக்கிளில் வந்து \"சார் வழிவிடுங்க\" என்று சொன்ன போது கன்பார்ம் ஆகியது. அலுவலகத்திலும் என் பாஸ் முதல்கொண்டு என்னை அழைப்பது \"சார்\" என்று தான். இப்படி எல்லோரும் நம்மை சார் என்று அழைப்பதற்கு என்ன காரணம் நிஜமாகவே வயதாகிறதா அல்லது நம் தோற்றம் வயதானது போல் இருக்கிறதா என்று மிகவும் வருத்தத்துடன் ஒரு ஆரய்ச்சியை துவக்கினேன்.\nஎப்படியானாலும் சரி, நான் ஒரு இளைஞன் என்பதை நிரூபிக்க என்னவேண்டுமானாலும் செய்ய தயாரானேன். முதலில் இந்த பார்மல் ஆடைகளை நிறுத்த வேண்டும். இதெல்லாம் வயதானவர்கள் போடுவது. வேலை நேரம் போக மற்ற நேரங்களின் கேசுவல்ஸ் தான் இனிமேல். மீசை வைப்பதெல்லாம் அங்கிள் ஆனவனுக்கு எழுதி கொடுத்தது. நாம யூத்து, அதனால மீசையை மழி. மீசையை மழிக்கும் நேரத்தில் தேவை இல்லாமல் கல்லூரி காலங்களில் மீசை வளரச்செய்ய நான் செய்த வீரபராக்கிரமங்கள் ஞாபகம் வந்து தன் பங்குக்கு வெறி ஏற்றின. மீசையை மழித்தாகி விட்டது.\nவேறு இன்னும் என்ன மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்று அறிய கண்ணாடியைப்பார்த்தேன். இதுவே மிகவும் அட்டகாசமாக அழகாக இருந்தது. ஒரு சந்தோசம் மனதுக்குள் வந்தது. அடர் நீலக்கலரில், என் தம்பி 7ஆம் வகுப்பு படிக்கும் போது அவனுக்கு வாங்கிய டி-சர்ட்டை தேடிப்பிடித்து அணிந்துகொண்டேன். (இப்போது அவன் கல்லூரி இறுதி ஆண்டு மாணவன்). சாரு நிவேதிதா உபயத்தில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஜாக்கி ஜட்டி தெரியுமாறு ஜீன்ஸ் உடுத்திக்கொண்டு கிளம்பினேன். இன்று இப்படி ஒரு யூத்தாக ஊர் சுற்றலாம் என்னும் நினைப்பில் ஆபிசில் லீவு சொல்லிவிட்டு பையை எடுத்து கிளம்பினேன். பையை அருகில் பார்த்ததும் மண்டையில் என் யூத் பிளானுக்கு இன்னுமொரு ஐடியா வந்தது. இந்தப்பையும் ஒரு காரணம் நம்மை வயோதிகனாக காட்ட. தூக்கி வீசினேன் அந்த சேல்ஸ் ரெப் பையை.\nபைக்கை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஒரு தோல் பொருட்கள் கடைக்கு சென்று, \"இருக்குறதுலயே நல்லா லேட்டஸ்ட்டா, யூத்து யூஸ் பண்ற மாதிரி ஒரு பேக் குடுங்க\" என்றேன்.\n\" என்றான். அவன் கேட்கும் தொனியில் எதுவும் நக்கல் இருக்கிறதா என்று பார்த்தேன். சீரியஸாகத்தான் கேட்டான். என்னை அவன் யூத் என்றே நம்பிவிட்டான். மனசுக்குள் ஒரு சந்தோசம். எல்லாம் இந்த மீசைய எடுத்த மகிமை.\n\"ஆமா எனக்குத்தான்\". பளார் என்று முகத்தில் அறையும் ரோஸ் கலரில் ஒரு பையை கொடுத்தான். பின்புறம் மாடு கட்டும் கயிறு அந்த பையில் இருந்தது. அந்தக்கயிறை தான் தோளில் மாட்ட வேண்டும் போல. எனக்கு அந்தப்பையும் அதன் கலரும் பிடிக்கவே இல்லை. கடைக்காரனை பார்த்தேன். \"வேற ஏதாவது மாடல்ல இருக்கா\n\"இப்போலாம் உங்கள மாதிரி யூத்துங்க எல்லாம் இந்த மாடல்ல அதும் இந்த கலர்ல தான் பேக் வச்சுருக்கங்க\"\nஎனக்கு அந்தப்பையை மிகவும் பிட���த்துப்போய் விட்டது. அதை விட அந்தக் கடைக்காரனையும். ரூ.495 கட்டி மீதி 5ரூபாய்க்கு காத்திருந்தேன். ஏதோ ஞாபகம் வந்தவனாய் அந்த மீதி காசை வாங்காமலே உதட்டில் ஒரு மென் சிரிப்போடு வந்தேன். மனம் நிறைந்து இருந்ததால் அந்த 5ரூபாய் பெரிதாக தெரியவில்லை. யூத்து என்றால் டிப்ஸ் வைப்பது தானே பேஷன்.. அதான்..\nஉள்ளே ஒன்னுமே இல்லாத பையை தோளில் மாட்டிக்கொண்டு பைக்கில் ஏறினேன். நான் போட்டிருக்கும் நீல நிற டி-சர்ட்டுக்கு இந்தப்பை ரொம்ப கேவலமான காம்பினேஷனாக இருந்தது. ஆனாலும் யூத் என்றால் இப்படித்தான் கான்ட்ராஸ்ட்டாகப் போட வேண்டும் என்று நான் ஏற்கனவே பல புத்தகங்களில் படித்து அறிந்து வைத்திருந்தேன். பைக்கில் செல்லும் போது அடிக்கடி பின்புறம் தொட்டுப்பார்த்துக்கொண்டேன், என் ஜாக்கி தெரிகிறானா என்று. வெளியில் தெரியாமல் போடுவதற்கா இவ்வளவு செலவழித்து ஒரு உள்ளாடை இன்று தான் நானும் என் ஜாக்கியும் பிறவிப்பயன் எய்தினோம்.\nஊரில் பெண் பிள்ளைகள் அதிகமாக திரியும் எல்லா இடங்களுக்கும் போனேன். கோயிலில் இருந்து, ஸ்கூல், காலேஜ், மார்க்கட் என்று சகல இடங்களையும் வெட்டியாக சுற்றிக்கொண்டிருந்தேன். புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரிக்கு அருகில் இருக்கும் டீக்கடைக்கு சென்றேன். அங்கு இருந்த டீ மாஸ்டருக்கு 30வயதாகி 30வருடம் இருக்கும். \"என்ன சாப்புடுறிங்க தம்பி, டீயா காப்பியா\nஆஹா, அவர் என்னை தம்பி என்று அழைத்துவிட்டார். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு பெண்ணை நான் பின் தொடர்ந்து வரும் போது, இதே கடையில் தான் காஃபி குடிக்க வந்தேன். அப்போது இதே ஆள் என்னை \"சார்\" என்றார். இப்போது என்னை \"தம்பி\" என்கிறார். எல்லாம் மீசை எடுத்ததன் மகிமை. அது மட்டுமா அந்த கடைக்காரன் நம்ம கலருக்கும் நம்ம ட்ரெஸ் கலருக்கும் ஏத்த மாதிரி சரியான பேக்க தான் குடுத்துருக்கான். அதான் அன்னைக்கு என்ன சார்னு சொன்ன பெருசு இன்னைக்கு தம்பினு சொல்லுது. 'நாம யூத்தா மாறுரதுக்கு ஒரு சரியான திட்டமிட்ட பாதையில தான் போறோம்'னு மனசுக்குள்ள ஒரு திருப்தி.\nஇன்னைக்கு இந்த திருப்தி போதும் என்கிற சந்தோசத்தில் வீடு திரும்பினேன். வழியில் இருக்கும் ஒரு இன்ஞ்சினியரிங் கல்லூரி வாசலில் இரண்டு மாணவர்கள் லிப்ட் கேட்டனர். எப்போதும் லிப்ட் கொடுத்தால் ஒருவரை மட்டும் ஏற்றும் நான் இன்று இருவரையும் ஏற்றினேன். எத்தன தடவ பாத்துருக்கேன் ரோட்ல பசங்க எல்லாம் எப்பவுமே ட்ரிபிள்ஸ் தான பைக்ல பசங்க எல்லாம் எப்பவுமே ட்ரிபிள்ஸ் தான பைக்ல\nஇருவரும் அவர்களுக்குள் பேசிக்கொண்டே வந்தார்கள். முதலாமாண்டு மாணவர்கள் போல் தெரிந்தது. மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் \"இவைங்க ஒரு வேள நம்மளையும் இவைங்க காலேஜ்லயே படிக்குற ஸ்டூடண்ட்டா நெனச்சுருப்பாய்ங்களோ நெனச்சாலும் நெனச்சிருப்பாய்ங்க. ஏன்னா இன்னைக்கு நம்ம ட்ரெஸ்சிங்ல இருந்து எல்லாமே டோட்டலா ஒரு யூத்து மாதிரில இருக்கு நெனச்சாலும் நெனச்சிருப்பாய்ங்க. ஏன்னா இன்னைக்கு நம்ம ட்ரெஸ்சிங்ல இருந்து எல்லாமே டோட்டலா ஒரு யூத்து மாதிரில இருக்கு\" என் மனம் எங்கோ மிதந்து கொண்டிருந்தது.\nகனவில் மிதந்து கொண்டே நான் அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் பைக்கை நிறுத்தினேன். இருவரும் இறங்கினார்கள். கோரஸாக சொன்னார்கள், \"ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்\".\nLabels: அனுபவம், காதல், சிறுகதை, நகைச்சுவை\nவினோத் பாபு இராமசுப்பு March 4, 2011 at 11:09 PM\n செம்மக் காமெடியா இருந்துச்சு பாஸ் எல்லாம் ஓகே ஆனா பாடி லாங்குவேஜ் இம்ப்ரூவ் பண்ணனும் அதுல தான் பசங்க கண்டுபிடிக்கிராய்ங்க அதுல தான் பசங்க கண்டுபிடிக்கிராய்ங்க அப்புறம் ஸ்பெக்ட்ரம் , பிரபாகரன்னு சீரியஸா பேசாம டாப்சி , எம்சின்னு பேசிப்பாருங்க அப்புறம் ஸ்பெக்ட்ரம் , பிரபாகரன்னு சீரியஸா பேசாம டாப்சி , எம்சின்னு பேசிப்பாருங்க \nகண்டிப்பா நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்றேன் நண்பா\nஎனக்கு என்னவோ இந்த கதை உன் தமையன் வழி வீட்டிற்கு அறிய வைக்கும் முயற்சியோ என்றே தோன்றுகிறது. கதையில் உள்ள நல்ல நடையால் சுவாரசியம் தொற்றிக்கொள்கிறது.. முடிவு மட்டும் ஏதோ 1000 இல் ஒருவன் பட கிளைமாக்ஸ் போல் சீக்கிரம் வந்ததாக ஒரு சின்ன உணர்வு. எனினும் கதையின் நயத்தை துளி கூட குறைக்கவில்லை என்பது நிதர்சனம். வாழ்த்துக்கள். என் தாயாரும் உன் கதைகளை விரும்புவார் என நம்புகிறேன். ஒரு நாள் கொடுத்துத்தான் பார்ப்போமே .. அழகு.. மீண்டும் வாழ்த்துக்கள்..\nதங்கராசு நாகேந்திரன் March 5, 2011 at 12:56 AM\nஎது எப்படியோ உங்கள் நகைச்சுவை எழுத்து நன்கு சிரிக்க வைத்து என்னை யூத்தாக்கி விட்டது\nகுடிச்சு போட்ட பாட்டிலை தூக்கி எடைக்கு போட்டானாம்\nஎடைக்கு போட்ட காச வாங்கி குடிச்சு போட்டானாம்...\nஅந்த மாதிரி கதையால்ல இருக்கு\n@தங்கராசு நாகேந்திரன்: நன்றி.. நாமெல்லாம் எப்பவுமே யூத்து.............\n@டக்கால்டி: ராமராஜன் நடிச்ச படம் வில்லுப்பாட்டுகாரேன்.. அத பாத்துட்டு ஓடிப்போனான் எங்க வீட்டுக்காரேன்\n@எல் கே: இன்னும் இல்லைங்க.. அதான் மனசுக்கு ஒரே கவலையா இருக்கு\nஇந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம்\nபதிவு சிரிப்பை வரவழைத்தது, நன்றாக இருந்தது என்று அர்த்தம்\nஓ ரொம்ப நன்றி :-)\nபிளேடை நான் வழி மொழிகிறேன் ;-)\nரொம்ப காமெடி..செம..நல்ல எழுத்து நடை..\nஅபின் ராம்குமார் - சிவாகாசிக்காரன் - நல்லாவே இருக்கு நடை - இரசிச்சேன் - நாந்தான் யூத்துன்னு நினைச்சேன் - என்ன விட யூத்தா இருக்கிங்களே பலேபலே சிவகாசில ஊர் சுத்தற வேல பாக்கற நீங்க என்னிக்கும் யூத்துதான் - கவலையே வேண்டாம் - வயசாகுதுன்னு எல்லாம் நினைக்காதீங்க - சரியா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஹா ஹா,... நகைச்சுவை உணர்வு இருக்கும் வரை எல்லாருமே யூத்து தான் சார்.. மிக்க நன்றி சார்..\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரத���க்கு கூட கசக்குதுல உங்களு...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\n”அய்யோ அப்பறம் என்ன ஆச்சு சார்” நான் பதறிப்போய் கையில் இருக்கும் டீயைக்கூட குடிக்க மறந்து என் டீலரிடம் கேட்டேன்.. ”டாக்டர் ’அவ்ளோ தான...\nகாலங்காத்தால டீக்கடையில சுட சுட ஆரம்பிக்குறாய்ங்க.. பகல் பூரா ஆஃபிஸ்ல முக்கிய வேலையா இதத்தான் பண்ணுறாய்ங்க.. நைட்டு தூங்குற வரைக்கும் ஃபேஸ...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்��ளா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nகடவுள் திடீர்னு என் முன்னாடி வந்து நின்னு, “உனக்கு என்ன வேணும் மகளே”னு கேட்டார்னா, செவுட்டுல ரெண்டு விட்டுட்டு கெட்ட வார்த்தைல நல்லா நாக்...\n - தூர்தர்ஷனில் சிறு வயதில் கவரந்த ...\nஜமீன் கோட்டையும் ஒரு லூசுக்கிழவியும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2013/08/", "date_download": "2020-09-23T15:28:17Z", "digest": "sha1:5QPHBUZDFALBNSK4FNGCYJXSTVRKM4FR", "length": 26647, "nlines": 606, "source_domain": "www.tntjaym.in", "title": "August 2013 - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\n2:16 PM மாணவரனி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nமாணவரனி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஅடியக்கமங்கலமே காறி துப்பும் இவன் யார்\nTNTJ-AYM 12:52 AM விமர்சனங்களுக்கு பதில்\n10:03 AM ஆலோசனைக் கூட்டம்\nTNTJ-AYM 9:58 AM நோட்டிஸ் விநியோகம்\nசுமையா டிரஸ்ட் AYM : போலி தவ்ஹீத் வாதிகளின் முகத்திரை கிழிந்தது...\n1:17 AM video தொகுப்பு சுமையா டிரஸ்ட்\nvideo தொகுப்பு சுமையா டிரஸ்ட்\nமாமனிதர் நபிகள் நாயகம்: புத்தகம் அன்பளிப்பு,\n7:55 AM புத்தகம் அன்பளிப்பு\n5:42 PM பெண்கள் பயான்\nபச்சிளம் குழந்தையை அடக்க மறுத்த சுன்னத் ஜமாத் அடக்கம் செய்யும்வரை அடங்க மறுத்த தவ்ஹித் ஜமாத்\n5:58 PM நபி வழி ஜனாஸா\nகுருதி வழங்கிய கொள்கை சகோதரர்\nஃபித்ரா வரவு-செலவு கணக்குகள்... 2013\n9:45 PM ஃபித்ரா விநியோகம்\nநோன்பு பெருநாள் தொழுகை 2013\n9:52 PM நோன்பு பெருநாள் தொழுகை\nஃபித்ரா விநியோகம்: தடையை தகர்த்து எரிந்த தவ்ஹீத் ஜமாஅத்\nTNTJ-AYM 5:09 PM ஃபித்ரா விநியோகம்\n3:39 PM தாவா பணி\n10:54 PM இரவு தொழுகை\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கா��� பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nசஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2020 அனைவரையும் பார்க்க தூண்டுங்கள்... இன்ஷா அல்லாஹ்...\nTNTJ AYM ராஜாத் தெரு 1-வது கிளை நிர்வாகிகள் விபரம்: தலைவர்: S.அப்துல் ரெஜாக், - 9994044760 செயலாளர்: முஹம்மது ரிஃபா...\nTNTJ-காலண்டர்- 2020 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாத காலண்டர் விநியோகம் : கிளை- 1 சார்பாக\nTntj காலண்டர் 2020 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (26)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் ���ுடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (9)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (113)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-09-23T16:03:17Z", "digest": "sha1:CTQ6WPXV7ZROCUWMZLMR4BUDVXGRVGOD", "length": 12034, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா (62 வயது) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nகொழும்பு, இரத்மலானை, ஞானாந்த பகுதியில் நேற்றிரவு (மே 24) 8.30 அளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள ரயில் கடவைக்கு அருகில் நடந்துள்ளது.\nஇந்தச் சம்பவத்��ில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு – களுபோவில மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nமூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு இன்று (25) அதிகாலை புறப்பட்ட தயாராக இருந்த சந்தர்ப்பத்தில் நேற்றிரவு இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.\nசம்வத்தை அடுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை தனஞ்சய டி சில்வா தவிர்த்துக் கொண்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும், புலன் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் கல்கிஸ்ஸ பொலிசார் தெரிவித்தனர்.\nபோதைப் பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு காரணம் என கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரன் சாவித்திர டி சில்வா பி.பி.சி. தமிழிடம் தெரிவித்தார்.\n”வீட்டிற்கு வெளியே நேற்றிரவு 8.30 அளவில் நானும் தந்தையும் இன்னும் சிலரும் நின்று பேசிக் கொண்டிருந்தோம். நான் கடைக்குச் சென்றுவருவதாக கூறிவிட்டு நகர்ந்தேன். நான் அந்த இடத்தில் இருந்து சென்ற சில நிமிடங்களில் அங்குவந்த மர்ம நபர்கள் அப்பா மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.” என்று அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்டோம்.\n”இந்த மாத முற்பகுதியில் இந்தப் பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் பாதாள உலகக் குழுவினர் குறித்து போலீசாருக்கு முறையிட்டோம். இவர்கள் யார் என்பது எமக்கு நன்றாக தெரியும். இவர்கள் மோசமானவர்கள் என்பதால் யாரும் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய முன்வரவில்லை. ஆனால் நாம் இதனை செய்தோம். முறைப்பாடு செய்ய சென்றபோதுகூட இவர்கள் ஆபத்தானவர்கள் என போலீசார் எம்மை எச்சரித்தனர். இருந்தாலும் நாம் முறையிட்டோம். இதன் பின்னர் அந்தக் கும்பல் ஒரு சந்தர்ப்பத்தில் என்னுடன் மோதலில் ஈடுபட்டது. இதன் பின்னரே நேற்றிரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.”\nசம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் போலீசார். தந்தையைத் தான் இலக்குவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்று கேள்வியெழுப்பினோம்.\n”நானும் தந்தையும் தான் இவர்களுக்கு எதிராக செயற்பட்டோ��். நான் தான் இவர்களுக்கு எதிராக கடுமையாக செயல்பட்டிருந்தேன். இதற்கு முன்னர் எனக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். என்னை இலக்குவைத்தே இவர்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் சில நொடிகள் மாறிப்போக அப்பா அந்த துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகினார்” என்று அவர் தெரிவித்தார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரன், சாவித்திர டி சில்வா தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநரக சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன், அவரது தந்தை கே.ரஞ்சன் சில்வா (62) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-23T15:54:38Z", "digest": "sha1:6NC7E7WYDNB45733JBI2CB3UPLJNX54I", "length": 11329, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆயங்குடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரத்தநாடு அருகில் உள்ள ஊர் பற்றி அறிய, ஆயங்குடி, ஒரத்தநாடு வட்டம் கட்டுரையைப் பார்க்கவும்.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 6 சதுர கிலோமீட்டர்கள் (2.3 sq mi)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 608 306\nஆயங்குடி (Ayangudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,817 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்[4] இவர்களில் 898 ஆண்கள், 929 பெண்கள் ஆவார்கள். ஆயங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79.47% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். காட்டுமன்னார்கோயில் மக்கள் தொகையில் 14.69% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nஆயங்குடி எங்கு பார்த்தாலும் பசுமை சூழ்ந்த முற்றிலும் நெல் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது. மேற்கு புறத்திலிருந்து வடக்கு புறம் ஓடுகின்ற வடவாறும் தெற்கே ஓடுகின்ற கொள்���ிடமும் முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும . இந்த ஊரின் அருகில் உள்ள்து மேலக்க்டம்பூர்(2கி.மி) அழ்கிய ஊர்,இங்கே ஒரு அழ்கிய சிவன் கோயில் உள்ள்து\nசுமார் இரண்டாயிரம் பேர்கள் வசிக்கக் கூடிய இவ்வூரில் ஒரு உயர்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை, இந்தியன் வங்கி மற்றும் தபால் அலுவலகம் ஆகிய வசதிகள் உள்ளது.\nஅருகில் உள்ள சிறுநகரங்கள் காட்டுமன்னார்கோயில் மற்றும் இலால்பேட்டை பேரூராட்சிகள். கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி மற்றும் நெய்வேலி என்பன இவ்வூரைச் சுற்றி உள்ள பெருநகரங்கள் ஆகும். இந்த ஊர்களில் இருந்தும் மற்றும் திருச்சி, சென்னை ஆகிய மாநகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.\nஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆயங்குடியைச் சார்ந்தவர்கள் சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தாலும், சமீப காலமாக அதிகமானவர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள்.\nநூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகளையும், ஐந்து கல்லூரி பேராசிரியர்களையும், இரண்டு மருத்துவர்களையும் கொண்டிருப்பதும், அவர்களின் கூட்டு முயற்சியால் தனியாக ஒரு தொடக்கப்பள்ளி நடத்தப்பட்டு வருவதும் சிறப்பிற்குரிய விதயமாகும்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2013, 10:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamil-nadu-recruitment-2020-application-invited-for-pump-mechanic-post-at-tirunelveli-006358.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T17:04:26Z", "digest": "sha1:IQILEXH63LGKIVVTUP6WYAGWMC6CYM6S", "length": 13445, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்!! | Tamil Nadu Recruitment 2020: Application invited For Pump Mechanic Post at Tirunelveli - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்\nதமிழக அரசின் கீழ் திருநெ���்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் காலியாக உள்ள பம்ப் மெக்கானிக் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்\nநிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்து\nமேலாண்மை : தமிழக அரசு\nபணியிடம் : திருநெல்வேலி மாவட்டம்\nபணி : பம்ப் மெக்கானிக்\nவயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\nஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.townpanchayat.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.8.2020 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.townpanchayat.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nஅரசு மகளிர் ஐடிஐ-யில் உதவியாளர் வேலை\nபி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம் வாங்க\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அலுவலக உதவியாளர் வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தி��் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n5 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n5 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n8 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n8 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nNews இந்தியாவில் கொரோனாவுக்கு முன்னாள் ஜனாதிபதி, ஒரு மத்திய அமைச்சர், 4 எம்.பிக்கள், 6 எம் எல்.ஏக்கள் பலி\nFinance தங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\nAutomobiles மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nMovies பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பாப்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=9", "date_download": "2020-09-23T17:02:40Z", "digest": "sha1:JJLDUSJ423F6TBQCFJ7KW3FLM5JE4FV4", "length": 7756, "nlines": 86, "source_domain": "tamil.rvasia.org", "title": "நிகழ்வுகள் | Page 10 | Radio Veritas Asia", "raw_content": "\nகருப்பைகளை அறுத்துப்போடும் இளம் பெண்கள்\nசமீபத்திய மாதங்களில் பணிக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாதவிடாய் தொடர்பாக வந்த இரண்டு செய்திகள் நம்மை வருத்தமடைய செய்வதாக உள்ளன. இந்தியாவில் மாதவிடாய் என்பது இன்றும் அதிகம் பேசப்படாத ஒரு விஷயமாகவே...\nசேவல்னா கூவத்தான் செய்யும் அது ஒரு பிரச்சனையா\nபிரான்ஸில் மோரிஸ் என்ற சேவல் கூவியதால் அது வளர்க்��ப்படும் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சேவல் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என பிரான்ஸ் தீவுகளில் ஒன்றான...\nசுற்றுசூழல் சீர்கேடும் ஒரு சமூக அநீதி : திருத்தந்தை பிரான்சிஸ்\nசுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏழைகளே அதிகம் பாதிக்கப்படும்வேளை, இவ்வுலகில் வாழ்கின்ற ஒவ்வோர் உயிரின் அழகையும், கூறுபடாதன்மையையும் பாதுகாத்து அவற்றை வருங்காலத்திற்குக் கொடுப்பதற்கு, உலகினரின் வாழும்...\nஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசியானியாவுக்கு மறைப்பணியாற்றுவதற்குச் செல்லும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று, திருஅவையின் புள்ளிவிவர...\nசீனாவில் திட்டமிட்டு பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்படும் முஸ்லீம் குழந்தைகள்\nசீனாவில் ஜின்ஜியாங் என்ற மேற்கு மாகாணத்தில் வீகர் இன முஸ்லிம் குழந்தைகள் அவர்களுடைய குடும்பங்கள், மத நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள் என்று புதிய புலனாய்வின் மூலம்...\nதேசத் துரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தான் தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கப்போவதாகவும், தான் செய்தது தேசத் துரோகமல்ல என்றும், இது தேசத் துரோகமென்றால் அதை தான்...\n“சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்\nஉலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும், ஏர்த்தொழிலாம் விவசாயத்தின்...\nமுதலில் பேச தொடங்கிய மொழி எது\nவேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த, நெருப்பை பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் முதலில் எப்போது பேசத் தொடங்கினார்கள் இன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான...\nநீங்கள் எத்துணை உளவாளிகளை வைத்திருக்கிறீர்கள்\nஉங்கள் செல்போனில் உள்ள எல்லா விவரங்களையும் - மறைக்குறியீடு செய்யப்பட்ட தகவல்கள் உள்பட - எல்லாவற்றையும் அணுகும் வகையில், தொலைவில் இருந்தே உங்களுடைய செல்போனில் வேவுபார்க்கும் ஒரு மென்பொருளை ஹேக்கர்கள்...\nஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல்\nஅண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/Pope%20Francis%20blessing%20a%20proposal%20ring", "date_download": "2020-09-23T15:23:58Z", "digest": "sha1:ZX3T4WU5ZBFNWCCKNNWHEADXOVAD243O", "length": 3590, "nlines": 61, "source_domain": "tamil.rvasia.org", "title": "பார்வையாளர்கள் சந்திப்பின் போது நடந்த நெகிழ்வூட்டும் தருணம்: காணொளி | Radio Veritas Asia", "raw_content": "\nபார்வையாளர்கள் சந்திப்பின் போது நடந்த நெகிழ்வூட்டும் தருணம்: காணொளி\nநேற்று, திருத்தந்தை பிரான்சிஸ் தனது இரண்டாவது பொது பார்வையில் கலந்து கொண்டார், கொரோனா வைரஸால் பூட்டப்பட்ட இத்தாலி மார்ச் மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டது.\nபுனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் பொதுப் பார்வையில் , அப்போஸ்தலிக்க அரண்மனையின் சான் டமாசோ முற்றத்தில் உரையாற்றிய பின்னர் விசுவாசிகளை சந்தித்தார்.\nஅவர் அவர்களுடன் சந்திக்கும் போது, ​​மதப் பொருட்களை ஆசீர்வதிப்பது வழக்கம். நேற்று ஒரு ஜோடி வழங்கிய மோதிரம் ஒன்றை அவர் ஆசீர்வதித்தபோது, ​​நூற்றுக்கணக்கான கூட்டமும் கண்டு வியப்பில் ஆழ்த்தது - தந்தை பிரான்சிஸ் முன்னாள் இருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி திருமண திட்டத்திற்கான நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து கொண்டனர்.\nமேலே உள்ள தருணத்தைப் பாருங்கள்:\nஆண்டவருடன் ஒரு காதல் கதை\nபிறந்த பாலகனை வணங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/21943--2", "date_download": "2020-09-23T16:15:54Z", "digest": "sha1:IXC4JBXYS5IUY3AM3NPDZWU3G7THYJVW", "length": 14804, "nlines": 264, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 29 July 2012 - நாணயம் ஜாப்: அடிக்கடி வேலை மாறுவது சரியா! | Naanayam job adikkadi velai maaruvadhu sariya?", "raw_content": "\nகே.டி.எம். நகைகள்: இதற்கும் தரத்திற்கும் என்ன சம்பந்தம்\nவெள்ளிப் பொருட்களை வாங்குவது வீந்தானோ..\nவருமான வரி திட்டமிடல்: சென்னை பெண்கள் முன்ணனி\n2012: இது வரை எஃப்.ஐ.ஐ.கள் 55,380 கோடி ரூபாய் முதலீடு\nசின்ன சேமிப்பு... பெரிய லாபம்\nஏமாற்றிய மழை... எகிறும் விலைவாசி\nதித்திக்கும் தென்னை 'ஸ்டைல்' பங்குகள்\nஉங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nலே-அவுட் அப்ரூவல்கள்: உஷாராக இருந்தால் நஷ்டம் வராது\nபிஸினஸ் சமூகம் - நாடார்கள்\nநாணயம் ஜாப்: அடிக்கடி வேலை மாறுவது சரியா\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஎன் பணம்; என் அனுபவம்\nஅவசரத் தேவைக்கு பங்குகளை அடமானம் வைக்கலாமா\nநாணயம் ஜாப்: அடிக்கடி வேலை மாறுவது சரியா\nநாணயம் ஜாப்: அடிக்கடி வேலை மாறுவது சரியா\nஅதிக சம்பளம் தரும் டேட்டா அனலிஸ்ட் வேலை\nநாணயம் ஜாப் : நெகட்டிவ் உணர்ச்சிகள் வேண்டாமே\nநாணயம் ஜாப் - ஆபீஸ் வேலை... ஃபாலோ-அப் முக்கியம்\nநாணயம் ஜாப் - பணியைக் காப்பாற்றும் பன்முகத் திறமை\nநாணயம் ஜாப் - பேங்க் வேலை...ஈஸியா சேரலாம் \nநாணயம் ஜாப் - ஏஜென்சி மூலம் வேலையா\nநாணயம் ஜாப் - பழைய நிறுவனத்தில் வேலை...\nநாணயம் ஜாப்: கவனித்து செய்தால் காலத்துக்கும் இருக்கலாம்\nபுது வேலை... அக்ரிமென்ட் ஜாக்கிரதை \nநாணயம் ஜாப் : அலுவலகத்தில் ஆண்கள்... பெண்களிடம் எப்படி பழகுவது\nநாணயம் ஜாப் - ஹெச்.ஆர். உடன் கலந்தாலோசியுங்கள் \nநாணயம் ஜாப் - ரெஸ்யூமே ரெஃபரன்ஸ்...\nநாணயம் ஜாப் - ஜெர்மனியில் வேலை ரெடி\nஆன்லைன் மூலம் வேலை தேடுகிறீர்களா..\nநாணயம் ஜாப் : நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைக்கும் வித்தை\nநாணயம் ஜாப் : வேலையை விட்டபிறகு... எப்படி இருக்கவேண்டும்\nநாணயம் ஜாப் : வீட்டிலிருந்து வேலை...\nநாணயம் ஜாப் : பதவி உயர்வுக்குப் பிறகு... பக்குவம் அவசியம் \nஅப்ரைஸல்... சம்பள உயர்வுக்கான துருப்புச் சீட்டு \nநாணயம் ஜாப் - பிரச்னைக்குத் தீர்வு பேச்சுவார்த்தையே\nநாணயம் ஜாப் - அவசியம் தேவை...நிறுவனம் தரும் உற்சாகம்..\nநாணயம் ஜாப் - வேலை இடத்தில் பெண்கள்... என்ன சிக்கல், எப்படி சமாளிக்கலாம்\nநாணயம் ஜாப் - ஆட்குறைப்பு... தப்பிக்க என்ன வழி\nநாணயம் ஜாப்: வேலையில் மன அழுத்தம்... இனி இல்லை டென்ஷன்..\nநாணயம் ஜாப்: ஜெயிக்க வைக்கும் மந்திரம்\nநாணயம் ஜாப்: கூடிச் செய்தால் கோடி நன்மை\nநாணயம் ஜாப்: சக ஊழியர்களோடு எப்படி பழகுவது\nநாணயம் ஜாப்: வேலைக்குச் சேர்ந்த புதிதில் எப்படி இருக்க வேண்டும்\nநாணயம் ஜாப்: எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது\nநாணயம் ஜாப்: ரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி\nநாணயம் ஜாப்: வேலைக்குச் சேர நல்ல நிறுவனம் எது\nநாணயம் ஜாப்: 40 வயதிற்கு மேல் வேலை தேடுகிறீர்களா\nநாணயம் ஜாப்: இருவரும் வேலைக்குப் போகிறீர்களா..\nநாணயம் ஜாப்: - திங்கள் குழப்பத்திற்குத் தீர்வு\nநாணயம் ஜாப்: அடிக்கடி வேலை மாறுவது சரியா\nநாணயம் ஜாப்: புரமோஷன் கிடைக்க சூப்பர் டிப்ஸ்\nநாணயம் ஜாப்: பள்ளி To கல்லூரி\nநாணயம் ஜாப்: அட்டகாசமான ஆட்டோ துறை\nநாணயம் ஜாப்: பளிச் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் பார்மா துறை\nநாணயம் ஜாப்: வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வங்கித் துறை\nநாணயம் ஜாப்: இல்லை என்று சொல்லாத கல்வித் துறை\nநாணயம் ஜாப்: வளரும் துறைகள்... ஒளிரும் வேலைகள்\nநாணயம் ஜாப்: அடிக்கடி வேலை மாறுவது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/709-2014-06-21-09-12-16", "date_download": "2020-09-23T17:38:39Z", "digest": "sha1:OZYLNRF7P2HAYVUDN34IQPRRFZN6IIPT", "length": 11878, "nlines": 41, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஆங்கில வழிக் கல்வியை திணிப்பதைக் கண்டித்து - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீடு முற்றுகை!", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஆங்கில வழிக் கல்வியை திணிப்பதைக் கண்டித்து - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீடு முற்றுகை\nசனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:40\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து, தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகையிடப்பட்டு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தினர் 200க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.\nதமிழக அரசு 2013-2014 கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதென்று திட்டமிட்டு முதற்கட்டமாக 1ஆம் வகுப்பிலும் 6ஆம் வகுப்பிலும் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கியது. நடப்பு 2014-2015 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கல்வியில் தமிழைப் பயிற்று மொழி நிலையிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் போக்கில் தமிழக அரசு தீவிரமாகச் செயல்படுகிறது. இதனைக் கண்டித்து, பல்வேறு அமைப்புகளைக் கொண்ட தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றது.\nஇந்நிலையில், தமிழக அரசின் தொடர்ச்சியான ஆங்கிலவழித் திணிப்பைக் கண்டிக்கும் வகையில் தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சரின் வீடு முற்றுகையிடப்படும் என கடந்த 02.05.2014 அன்று நடைபெற்ற தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கப் பொதுக்குழு முடிவெடுத்தது.\nஅதன்படி, இன்று(28.05.2014) காலை சென்னை ராசா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையிலிருந்து அமைச்சர் வீட்டை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nஅழி��்காதே அழிக்காதே தமிழ்வழிக் கல்வியை அழிக்காதே, திணிக்காதே திணிக்காதே ஆங்கிலவழியைத் திணிக்காதே, திணிக்காதே திணிக்காதே ஆங்கிலவழியைத் திணிக்காதே, தமிழக முதல்வர் செயலலிதாவே அரசியலுக்கு மட்டும் அம்மாவா, தமிழக முதல்வர் செயலலிதாவே அரசியலுக்கு மட்டும் அம்மாவா ஆட்சிக்கு மம்மியா என்பன உள்ளிட்ட பல ஆவேச முழக்கங்களுடன் பேரணியாகச் சென்றனர்.\nஅவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டத் தோழர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nபோராட்டத்தை, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சியின் தலைவருமான திரு. பெ.மணியரசன் ஒருங்கிணைத்தார். உலகத் தமிழர்பேரமைப்புத் தலைவர் திரு பழ.நெடுமாறன், ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா,தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் தமிழ்நேயன், மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் தங்கத்தமிழ்வேலன், சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந.அரணமுறுவல், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் சி.ஆறுமுகம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தலைவர் தோழர் பொழிலன், தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் சேகர், திரு. தேனி லிங்கா லிங்கம், ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் வ.கவுதமன், எழுகதிர் இதழாசிரியர் திரு. அருகோ முத்தமிழ்மணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் கைது செய்யப்பட்டனர்.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, அ.ஆனந்தன், பழ.இராசேந்திரன், க.முருகன், தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் திருச்சி த.கவித்துவன், மதுரை ரெ.இராசு, திருச்செந்தூர் மு.தமிழ்மணி, சிதம்பரம் கு.சிவப்பிர���ாசம், புளியங்குடி க.பாண்டியன், ஈரோடு வெ.இளங்கோவன், ரெ.கருணாநிதி, மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர்கள் தோழர் மேரி, செரபினா, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, நடுவண் குழு உறுப்பினர் தோழர் பாபநாசம் பிரபாகரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்ட தோழர்கள், மயிலை நாகேசுவரராவ் பூங்கா பின்புறமுள்ள சமூகநலக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/12/blog-post_65.html", "date_download": "2020-09-23T17:15:12Z", "digest": "sha1:KEIZXMLZIWSRC2NGV3IJM7BWR66CISR4", "length": 5880, "nlines": 47, "source_domain": "www.maddunews.com", "title": "வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவெம்பா நிகழ்வு", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)\nHomeவரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவெம்பா நிகழ்வு\nவரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவெம்பா நிகழ்வு\nவரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவெம்பா இறுதிநாள் நிகழ்வு இன்று (23)ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சாம்பசிவம் அவர்களினால் மிகவும் பக்தி பரவசத்துடன் இடம்பெற்றது\nமார்கழி மாதத்தில் பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். மார்கழியில் நோற்பதால் 'மார்கழி நோன்பு' என்றும் கன்னிப்பெண்களாலும் பாவை அமைத்து நோற்கப்படுவதாலும் 'பாவை நோன்பு' என்றும் அழைக்கப் பெறுகின்றது.\nசைவகன்னியர்கள் பனி நிறைந்த மார்கழி மாதத்தில் பொழுது புலர்வதன் முன் எழுந்து, மற்ற தோழியர்களையும் (பெண்களையும்) எழுப்பி கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே' என அழைத்து ஆற்றங்கரை சென்று, 'சீதப் புனல் ஆடி சிற்றம்பலம் பாடி ஆலயம் சென்று விண்ணுக் கொருமருந்தை வேத விர���ப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உருகி உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆக' அருள் தருவாய் என வேண்டுவர்.\nவைணவ கன்னியர்களும் பொழுது புலர்வதன் முன் எழுந்து தமது தோழியர்களை அழைத்து ஆற்றங்கரை சென்று, சீதப் புனல்ஆடி அங்குள்ள மணலினால் 'பாவை' போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி அப்பாவையை கௌரி தேவியாக ஆவகணம் செய்து பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடித் துதித்து பின் ஆலயம் சென்று வழிபடுகின்றனர்.\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nதிருப்பழுகாமத்தில் மேளக்கலைஞர் சடலமாக மீட்பு\nஉணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nதிருப்பழுகாமத்தில் மேளக்கலைஞர் சடலமாக மீட்பு\nஉணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/05/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-09-23T15:29:03Z", "digest": "sha1:6IOCC2EIYAPJMMDQU67TG4OTEKTR64A3", "length": 5005, "nlines": 89, "source_domain": "thamili.com", "title": "யாழ் போதனாவில் பிசிஆர் பரிசோதனை ஆரம்பம்! – Thamili.com", "raw_content": "\nயாழ் போதனாவில் பிசிஆர் பரிசோதனை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் கொரோனா (பிசிஆர்) பரிசோதனைநேற்று(04) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nயாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துடன் வைத்தியசாலையிலும் பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெறும் என போதனா சாலை பணிப்பாளர் தெரிவித்தார்.\nஇன்று முதற்க் கட்டமாக 80 வரையான பரிசோதனை மாதிரிகள் வைத்திய சாலையில் பரிசோதனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/Environmental%20Facts", "date_download": "2020-09-23T15:04:59Z", "digest": "sha1:LIGQ4DT2IQNVC6HXWFWUZDKACYRDOOJJ", "length": 4563, "nlines": 64, "source_domain": "tamil.rvasia.org", "title": "சுற்றுச் சூழலைப் பற்றி நாம் அறிந்திராத அரிய தகவல்கள் | Radio Veritas Asia", "raw_content": "\nசுற்றுச் சூழலைப் பற்றி நாம் அறிந்திராத அரிய தகவல்கள்\nநமது கிரகத்தின் தண்ணீரில் 3% மட்டுமே குடிக்கக்கூடியது. அதில் 97% உப்பு நீர். பூமியின் புதிய நீரில் பாதிக்கும் மேற்பட்டவை பனிப்பாறைகளில் உறைந்திருப்பதைக் காணலாம். மீதமுள்ளவை நிலத்தடி.\nநமது ஏரிகள், குளங்கள், நீரோடைகள், ஆறுகள், குளங்கள் மற்றும் பிற மேற்பரப்பு நீரில் உள்ள நீர் நமது புதிய நீர் வளத்தில் 0.3% ஆகும்.\nநீங்கள் வாங்கும் பாட்டில் தண்ணீரில் 25% உண்மையில் நகராட்சி குழாய் நீர்.\nகிரகத்தின் அனைத்து ஒருங்கிணைந்த நதிகளையும் விட வளிமண்டலத்தில் அதிக நீராவி உள்ளது.\nநயாகரா நீர்வீழ்ச்சி ஒவ்வொரு நொடியும் 750,000 கேலன் தண்ணீரை பதப்படுத்துகிறது\n700 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை, 2 பில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு சுகாதார பிரச்சினைகள் உள்ளன.\nஆண்டுதோறும் 6 முதல் 8 மில்லியன் மக்கள் நீரினால் பரவும் நோய்கள் மற்றும் பேரழிவுகளால் இறக்கின்றனர்.\nநமது உலகளாவிய நன்னீரில் 70% விவசாயம் பயன்படுத்துகிறது. வேகமாக வளரும் நாடுகளில் இது 90% வரை செல்கிறது.\nஉலகளவில் 10 பில்லியன் டன் தண்ணீரைப் பயன்படுத்துகிறோம்.\n29 மில்லியன் சதுர கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓசோன் லேயர் “ஹோல்” அடுத்த 55 ஆண்டுகளில் முழுமையாக குணமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குளோரோஃப்ளூரோகார்பன் மற்றும் ஹைட்ரோ ஃப்ளோரோகார்பன் ஆகியவற்றை உலகளவில் தடைசெய்ததே இதற்குக் காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/neerkkolam/chapter-54/", "date_download": "2020-09-23T14:56:46Z", "digest": "sha1:LC7CM4MVLXHHIGXAPEPMTXT3TI5MGSUG", "length": 48744, "nlines": 40, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - நீர்க்கோலம் - 54 - வெண்முரசு", "raw_content": "\nமீண்டும் ஒரு தோல்வி. ஆனால் விராடருக்கு அது உவகையளிப்பதாகவே இருந்தது. மீசையை நீவியபடி “தோல்வியை நான் முன்னரே உணர்ந்திருந்தேன், குங்கரே. ஆனால் இவ்வண்ணம் தோற்பேன் என நினைக்கவில்லை. இது ஒரு கல்வியே” என்றார். குங்கன் சிரித்து “தோல்விகளை அவ்வாறு எண்ணிக்கொண்டால் துயரில்லை” என்றான். “நான் இந்த நாட்டில் எவரிடமும் சூதில் இனி தோற்கப்போவதில்லை. அது என் வெற்றி. நான் எத்தனை முயன்றாலும் உங்களை வெல்லப்போவதில்லை, ஆகவே அது தோல்வியும் அல்ல” என்றார் விராடர்.\nஏவலன் வந்து வணங்கி “அமைச்சர் ஆபர்” என்றான். விராடர் குங்கனைப் பார்க்க அவன் “வரச்சொல்” என்றான். ஏவலன் வணங்கி திரும்பிச்செல்ல “அவரைப் பார்த்தே நெடுநாட்களாகின்றன. கடந்த சில நாட்களாக நான் அரண்மனைவிட்டு அவைக்குச் செல்லவே இல்லை” என்றார் விராடர். “ஆம், அறிவேன்” என்றான் குங்கன். “எப்படி செல்ல இங்கே நம் ஆட்டம் முடிவதற்கே விடியலாகிவிடுகிறது. அதன்பின் சற்று ஓய்வெடுத்தால் மற்றொருநாள்… நான் உத்தரையையும் உத்தரனையும் பார்த்து அதைவிட நாளாகின்றது” என்றார் விராடர். மீசையை நீவி அறைவாயிலை நோக்கி “எதற்காக வருகிறார் இங்கே நம் ஆட்டம் முடிவதற்கே விடியலாகிவிடுகிறது. அதன்பின் சற்று ஓய்வெடுத்தால் மற்றொருநாள்… நான் உத்தரையையும் உத்தரனையும் பார்த்து அதைவிட நாளாகின்றது” என்றார் விராடர். மீசையை நீவி அறைவாயிலை நோக்கி “எதற்காக வருகிறார்\n“ஏதேனும் அவைச்செய்தி உரைத்து ஓலைச்சாத்து பெறவேண்டியிருக்கும்” என்றான் குங்கன். “ஓலைச்சாத்தே இப்போது தேவைப்படுவதில்லை. கீசகனிடமே முத்திரைக் கணையாழியை கொடுத்துவிட்டேன்” என்றார் விராடர். “அதற்கு அரசி என்னை வசைபாடினாள். அவள்தான் இளையவனை அங்கே அமர்த்தும்பொருட்டு சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் இரவெல்லாம் பேசியவள். பெண்களின் உள்ளங்கள் எளிதில் மாறிவிடுகின்றன.” குங்கன் “அவர்களின் மைந்தனை எண்ணி அஞ்சுகிறார்கள் போலும்” என்றான். “ஆம், ஆனால் அவனை என்ன செய்யமுடியும்\nஅமைச்சர் ஆபர் வந்து வணங்கி முகமனும் வாழ்த்தும் சொன்னார். அவரை அமரும்படி விராடர் கைகாட்டினார். அவர் அமர்ந்து களம்வரைந்த மென்பலகையை மடித்து அப்பால் வைத்து காய்களைத் திரட்டி சிறுபேழையில் வைத்துக்கொண்டிருந்த குங்கனைப் பார்த்தார். “அவர் இருக்கட்டும், அவரில்லாமல் நான் எதையும் எண்ணுவதே இல்லை” என்றார் அரசர். “இல்லை…” என அவர் தயங்க “சொல்லும், அமைச்சரே” என்றார். ஆபர் துணிவுகொண்டு “இதை அமைச்சர்கள் கூடி தங்களிடம் வந்து சொல்ல விழைந்தோம். ஆனால் அவ்வண்ணம் சொல்வது கீசகர் காதுகளுக்கு செல்லும் என்பதனால் என்னை மட்டும் அனுப்பினார்கள். நான் இதைச் சொல்ல பல நாட்கள் காத்திருந்தேன்” என்றார்.\nஆர்வமில்லாமல் ஏப்பம் விட்டு “என்ன” என்றார் விராடர். “அரசே, தாங்கள் அவைமறந்து நெடுநாட்களாகின்றன.” விராடர் “மறக்கவில்லை, இங்கே எனக்கு பொழுதில்லை. மேலும் அங்கு நிகழ்வன அனைத்தையும் நான் கீசகனிடம் ஒப்படைத்துள்ளேன்” என்றார். “அதைப்பற்றித்தான் பேசவந்தேன்” என்றார் ஆபர். “அரசே, நேற்றுமுன்னாள் நம் அரசவைக்கு கலிங்க அரசர் ருதாயுவிடம் இருந்து ஓர் ஓலை வந்தது. அதை தாங்கள் அறிவீர்களா” என்றார் விராடர். “அரசே, தாங்கள் அவைமறந்து நெடுநாட்களாகின்றன.” விராடர் “மறக்கவில்லை, இங்கே எனக்கு பொழுதில்லை. மேலும் அங்கு நிகழ்வன அனைத்தையும் நான் கீசகனிடம் ஒப்படைத்துள்ளேன்” என்றார். “அதைப்பற்றித்தான் பேசவந்தேன்” என்றார் ஆபர். “அரசே, நேற்றுமுன்னாள் நம் அரசவைக்கு கலிங்க அரசர் ருதாயுவிடம் இருந்து ஓர் ஓலை வந்தது. அதை தாங்கள் அறிவீர்களா” விராடர் “நாள்தோறும் நூறு ஓலைகள் வருகின்றன. அவற்றையெல்லாம் நான் படித்துக்கொண்டிருக்க முடியுமா” விராடர் “நாள்தோறும் நூறு ஓலைகள் வருகின்றன. அவற்றையெல்லாம் நான் படித்துக்கொண்டிருக்க முடியுமா\n“அரசே, இது முதன்மைச்செய்தி கொண்ட ஓலை. உங்கள் நேர்விழிக்கு மட்டும் என மேலரக்கு போடப்பட்டது.” விராடர் “என்ன சொல்லவருகிறீர் எல்லா ஓலைகளையும் கீசகனே நோக்கட்டும் என ஆணையிட்டவனே நான்தான்” என்றார். “அரசே, அந்த ஓலையின் கருத்தை நான் அறிவேன். இளவரசர் உத்தரருக்கு கலிங்க இளவரசியை மணமுடித்து அளிக்க அவர்கள் விழைவதைச் சொன்னது அது.” விராடர் “அது முன்னரே பேசப்பட்டுக்கொண்டுதானே உள்ளது எல்லா ஓலைகளையும் கீசகனே நோக்கட்டும் என ஆணையிட்டவனே நான்தான்” என்றார். “அரசே, அந்த ஓலையின் கருத்தை நான் அறிவேன். இளவரசர் உத்தரருக்கு கலிங்க இளவரசியை மணமுடித்து அளிக்க அவர்கள் விழைவதைச் சொன்னது அது.” விராடர் “அது முன்னரே பேசப்பட்டுக்கொண்டுதானே உள்ளது” என்றார். “ஆம். முன்பு பேசப்பட்டது கலிங்க அரசர் ருதாயுவுக்கு நிஷாதகுலத்து அரசி சௌமினிதேவியில் பிறந்த மகள் பத்மினியை. அதனால் நமக்கு அரசியல் நேட்டம் ஏதுமில்லை. இப்போது அவர்கள் சொல்வது அரசருக்கு வங்கநாட்டு பட்டத்தரசி குசுமவதியில் பிறந்த மகள் சாலினியை. அது நம்மை அவர்கள் நிகரென்று அறிவிப்பது. நம் அரசுடன் அழியாத குருதியிணைப்பை அவர்கள் தொடங்குகிறார்கள்.”\n“ஆனால் அவர்கள் இதுவரை நமக்கு செவிகொடுக்கவில்லை. நம் இளவரசர் கரியபுரவியில் நகர்வலம் வந்த செய்தியை ஒற்றர்வழி அறிந்து இம்முடிவை எடுத்துள்ளனர்.” விராடர் சிரித்து “அந்த குதிரைக்காரன், அவன் பெயர் என்ன… கிரந்திகன், அவன் இருக்கும் வரைதான் இவன் புரவியூர்வான். அதை அவர்களுக்கு சொல்வதா வேண்டாமா கிரந்திகன், அவன் இருக்கும் வரைதான் இவன் புரவியூர்வான். அதை அவர்களுக்கு சொல்வதா வேண்டாமா” என்றார். ஆபர் பொறுமையை இழக்காமல் “அரசே, அவர்களின் எண்ணம் பிறிதொன்று. கலிங்க இளவரசன் ஆதித்யதேவனுக்கு நம் இளவரசியை மணம்புரிந்து கொடுக்கவேண்டும். இரு மணங்களும் ஒரே வேள்விப்பந்தலில் நிகழவேண்டும்…” என்றார்.\nவிராடர் குங்கனை நோக்கிவிட்டு “அப்படியெல்லாம் சொன்னால்…” என்றார். ஆபர் “நமக்கு வேறு வழியே இல்லை… கலிங்கத்துடனான உறவு நம்மை வலுப்படுத்தும். நம் இளவரசரின் முடியுரிமை உறுதியாகும்” என்றார். “அப்படியென்றால் நிகழட்டுமே… ஓலை அனுப்ப கீசகனிடம் சொல்வோம்” என்றார் விராடர். “அந்த ஓலையை கீசகர் நேராக இளவரசியிடம் அனுப்பி அவர் எண்ணத்தை கோரினார். அவர் சினந்து ஓலையைக் கிழித்துவீசி அதை கொண்டுசென்ற தூதனை அடிக்க கையோங்கினார்… கீசகர் நேரில் சென்று இளவரசியிடம் அவர் எண்ணத்தை கேட்டார். கலிங்க இளவரசனுக்கு துணைவியாவதைவிட உயிர்விடுவேன் என்று இளவரசி சொன்னார். தங்கள் விழைவைமீறி ஒன்றும் நிகழாது இளவரசி என்று சொல்லி இளவரசி உத்தரைக்கு கலிங்க இளவரசனை ஏற்பதில் ஒப்புதலில்லை என்று மறுமொழி அனுப்பிவிட்டார் படைத்தலைவர் கீசகர்.”\nவிராடர் முகவாயின் மயிர்க்குச்சத்தை அளைந்தபின் குங்கனை ஒருமுறை நோக்கிவிட்டு “ஏன் அப்படி சொன்னாள் கலிங்க இளவரசன் ஷத்ரியன், நாடாளவிருப்பவன்” என்றார். “அரசே, உங்களுக்கு இன்னமும் இச்செய்தி வந்துசேரவில்லை என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இளவரசி அந்த ஆணிலிமேல் காதல்கொண்டிருக்கிறார்.” விராடர் சிரித்து “ஆணிலிமேல் காதலா கலிங்க இளவரசன் ஷத்ரியன், நாடாளவிருப்பவன்” என்றார். “அரசே, உங்களுக்கு இன்னமும் இச்செய்தி வந்துசேரவில்லை என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இளவரசி அந்த ஆணிலிமேல் காதல்கொண்டிருக்கிறார்.” விராடர் சிரித்து “ஆணிலிமேல் காதலா விந்தையாக இருக்கிறதே” என்றார். திரும்பி குங்கனிடம் “ஆணிலிமேல் பெண்கள் காதல்கொள்வதுண்டா விந்தையாக இருக்கிறதே” என்றார். திரும்பி குங்கனிடம் “ஆணிலிமேல் பெண்கள் காதல்கொள்வதுண்டா நீர் என்ன எண்ணுகிறீர், குங்கரே நீர் என்ன எண்ணுகிறீர், குங்கரே\nகுங்கன் “ஆணிலிகளை பெண்டிர் விரும்புவர். அது அவர்கள் விரும்பும்படி சமைக்கப்பட்ட உணவு” என்றார். விராடர் உரக்க நகைத்தார். ஆபர் பொறுமையிழந்து “நான் சொல்ல வந்தது என்னவென்றால்…” என்றார். “நீர் சொன்னதை முழுமையாகவே புரிந்துகொண்டேன். செல்க நான் இதை குங்கரிடம் பேசி என்ன செய்யவேண்டுமென முடிவெடுக்கிறேன்” என்றார் விராடர். “அரசே…” என்று ஆபர் மேலும் சொல்லத் தொடங்க “செல்க” என்றார் விராடர். குங்கனிடம் “நாம் இன்னொரு முறை அமர்வோம். இம்முறை நீங்கள் களிறு” என்றார்.\nஆபர் முகம் சிவக்க சில கணங்கள் அமர்ந்திருந்துவிட்டு “நான் செல்வதற்கு முன் ஒரு நீண்ட கதையைச் சொல்ல விரும்புகிறேன்” என்றார். “கதையா” என்ற விராடரின் முகம் மாறியது. “என் ஆணையை மீறுகிறீரா” என்ற விராடரின் முகம் மாறியது. “என் ஆணையை மீறுகிறீரா” என்றார். ஆபர் எழுந்து தன் தலைப்பாகையைக் கழற்றி அருகே வைத்தார். இடைக்கச்சையையும் கைகளில் இட்டிருந்த கங்கணத்தையும் கணையாழியையும் கழற்றி அதனருகே வைத்தார். “பொறுப்பு துறக்கிறீரா” என்றார். ஆபர் எழுந்து தன் தலைப்பாகையைக் கழற்றி அருகே வைத்தார். இடைக்கச்சையையும் கைகளில் இட்டிருந்த கங்கணத்தையும் கணையாழியையும் கழற்றி அதனருகே வைத்தார். “பொறுப்பு துறக்கிறீரா கானேக எண்ணமா” என்றார் விராடர் ஏளனத்துடன். “நான் உங்கள் ஆணையை மீற இனி தடைய��ல்லை. நான் சொல்வதை நீங்கள் கேட்டாக வேண்டும்” என்றார் ஆபர். பொறுமையிழந்து எழுந்து “கேட்கவில்லை என்றால் எனக்கு வேறு பணி உள்ளது. வெளியேறுக எனக்கு வேறு பணி உள்ளது. வெளியேறுக\nஆபர் தாழ்ந்த குரலில் “தீர்க்கபாகு, அந்த இருக்கையில் அமர்க” என்றார். விராடர் நடுங்கி “நான்…” என்றார். “அந்தணன் மொழி இது. பாரதவர்ஷத்தை ஆளும் வேதங்களின் சொல். அமர்க” என்றார். விராடர் நடுங்கி “நான்…” என்றார். “அந்தணன் மொழி இது. பாரதவர்ஷத்தை ஆளும் வேதங்களின் சொல். அமர்க” விராடர் உடல்நடுங்க அமர்ந்துகொண்டார். “நான் சொல்லப்போவது அறிவுரை. என் முன் மாணவன் நீ. எடு உன் தலைப்பாகையை. உன் கணையாழியையும் கச்சையையும் அகற்று” விராடர் உடல்நடுங்க அமர்ந்துகொண்டார். “நான் சொல்லப்போவது அறிவுரை. என் முன் மாணவன் நீ. எடு உன் தலைப்பாகையை. உன் கணையாழியையும் கச்சையையும் அகற்று” விராடர் கணையாழியை உருவியபோது அது இறுகியிருந்தது. குங்கனை நோக்கி திரும்பி “அகற்று” விராடர் கணையாழியை உருவியபோது அது இறுகியிருந்தது. குங்கனை நோக்கி திரும்பி “அகற்று” என்று ஆபர் உரத்த குரலில் சொன்னார். “இதோ” என்று சொன்ன குங்கன் ஒரு பட்டுத்துணியை அவர் விரல்மேல் போட்டு கணையாழியை அதனூடாக இழுத்து எடுத்தான். “நீ சூதனா” என்று ஆபர் உரத்த குரலில் சொன்னார். “இதோ” என்று சொன்ன குங்கன் ஒரு பட்டுத்துணியை அவர் விரல்மேல் போட்டு கணையாழியை அதனூடாக இழுத்து எடுத்தான். “நீ சூதனா” என்றார் ஆபர். “ஆம்” என்றான் குங்கன். “என் காலடியில் தரையில் அமர்ந்துகொள். இருவருக்குமான சொற்கள் இவை.” குங்கன் தரையில் அமர்ந்தான்.\n“நளமாமன்னரின் கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள்… அவர்கள் காடேகியதை உங்களுக்கு சொல்லப்போகிறேன்” என்றார் ஆபர். “நான் முன்னரே கேட்டிருக்கிறேன்” என்றார் விராடர். “நீ கேட்டிருப்பாய். இவன் முழுமையாக கேட்டிருக்கமாட்டான். இவன் கேட்டாகவேண்டிய கதை இது” என்ற ஆபர் குங்கனை கூர்ந்து நோக்கி “இப்புவியில் எக்கதையும் புதியதல்ல என்று அறிவாயா” என்றார். அவன் ஆம் என தலையசைத்தான். “ஆகவே, எதுவும் மீண்டும் நிகழும் என்றறிக” என்றார். அவன் ஆம் என தலையசைத்தான். “ஆகவே, எதுவும் மீண்டும் நிகழும் என்றறிக\nகோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் நடுவே விரிந்துள்ள பெருநிலத்தை வானில் கருமுகில் வடிவில் நின்று ���ண்டவள் பேரன்னை ஒருத்தி. அவளை அவர்களின் மூதாதையர் நூறு முலைக்காம்புகள் கொண்ட அடிவயிறும் செங்கனல் போன்ற விழிகளும் இரு பிறைநிலவுகள் போன்ற தேற்றைகளும் கொண்ட பெரும்பன்றி என்று வழிபட்டனர். காளி, கூளி, கராளி என்று நூறு பெயர்கள் அவளுக்கு இடப்பட்டன.\nவானில் அவள் உறுமலோசை எழுந்தபோது அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து நின்று மேல்நோக்கி கைகூப்பி வாழ்த்தினர். மண்ணில் நெற்றிபட விழுந்து வணங்கினர். அன்னையின் நூறு முலைக்கண்களும் சுரந்து பெய்த அமுதை இரு கைகளாலும் அள்ளி தங்கள் மைந்தருக்கு ஊட்டி அருந்தினர். அன்னையின் கருணை அவர்களைச் சூழ்ந்து காடென்று பசுமைகொண்டது. ஓடைகளும் சுனைகளுமாயிற்று. காடுகளில் கனியும் ஊனும் விளைந்தன. நீரில் மீன்கள் பெருகின. அவர்கள் அன்னைக்கு மட்டுமே கடன்பட்டிருந்தனர்.\nஅன்னையின் குரலைக் கேட்ட காதுகள் கொண்டவர்கள் என்பதனால் அவர்கள் தங்களை கர்ணிகள் என்றனர். நூறு குலங்களாகப் பிரிந்து மலைச்சரிவுகளிலும் செறிகாடுகளிலும் பெருநீர்ச்சதுப்புகளிலும் மணல்வெளிகளிலும் கடலோரங்களிலும் அவர்கள் பரவினர். கடல் அலைமேல் ஏறிச்சென்று மீன்கொண்டனர். நதிகளில் படகுகள் ஓட்டினர். மண்திருத்தி விளைபெருக்கினர். நாளடைவில் நூறு குலங்களும் ஒருவருக்கொருவர் பூசலிடலாயினர். பொருள்கொண்டு செல்லும் படகுகளை வேட்டுவர் தாக்கி கொள்ளையிட்டனர். விளை அறுத்து களஞ்சியம்நிறைத்த கர்ணிகளை பாலைநிலத்தவர் வந்து சூறையாடிச் சென்றனர். ஒருவருக்கொருவர் போரிட்டழிந்த அவர்களை தெற்கில் திருவிடத்திலிருந்தும் வடக்கே தண்டகத்திலிருந்தும் அயலவர் படைகொண்டுவந்து வென்று கொள்ளையிட்டுச் சென்றனர்.\nஅள்ளிக்கொடுக்கும் அன்னைமுலைக்குக் கீழே பசியும் நோயும் கொண்டு அம்மக்கள் வருந்தினர். நூறாண்டுகாலம் அன்னையர் வீழ்த்திய கண்ணீரை விண்நிறைந்திருந்த அவர்களின் பேரன்னை கேட்டாள். அவள் கனிந்தமையால் அவர்களின் குடிகளில் ஒன்றில் சிஷுகன் பிறந்தான். தன் வீரத்தால் அவர்களில் முதல்வனானான். ஷத்ரிய குலங்களை வென்று குருதியாடியபடி பாரதவர்ஷத்தை அளந்துகொண்டிருந்த பரசுராமரைப்பற்றி அறிந்து அவரைத் தேடிச்சென்று அடிபணிந்தான். அவர் அவனை அனல்முன் நிறுத்தி அந்தணன் ஆக்கினார். சதகர்ணிகள் ஷத்ரியப் பெருங்குடிகளுக்கு எதிரான அந்தண அரசர்��ளாகத் திகழவேண்டும் என அவர் ஆணையிட்டார்.\nதர்ப்பைப் புல்லில் அனலும் நாவில் வேதமுமாக வந்த அவனை அவன் குடியினர் முழுமையாக பணிந்து ஏற்றுக்கொண்டார்கள். தன் கருணையாலும் கருணையின்மையாலும் சிஷுகன் நூறு குலங்களை இணைத்தான். கர்ணிகளில் முதன்மையான குடியான பிரீதர்கள் வடக்கே இன்று மாளவத்தில் இருக்கும் பிரீதகிரி என்னும் குன்றின் அடிவாரத்தில் வாழ்ந்தவர்கள். பிரீதகிரியின் உச்சியில் அவர்களின் குடித்தெய்வமாகிய மாகாளையின் பெருஞ்சிற்பம் ஒன்றிருந்தது. பன்னிரு ஆண்டுகளுக்கொருமுறை அங்கே கர்ணிகள் கூடி தலையெண்ணிப் பலியிட்டு அக்காளையை வழிபடுவதுண்டு.\nஅங்கே ஒரு குலக்கூடலை சிஷுகன் ஒருங்கிணைத்தான். அதில் நூறு குலங்களின் தலைவர்கள் கூடி வாள் ஏந்தி அவனை தங்கள் அரசன் என்று தேர்ந்தெடுத்தனர். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் தங்கள் குடிக்கோல் தாழ்த்தி அரசனைத் தேர்ந்தெடுக்கும் முறை அவ்வாறு உருவானது. நூறு குலங்களின் தலைவனாகிய அவன் சதகர்ணி என அழைக்கப்பட்டான். அவ்வூரே சதகர்ணிகளின் முதல் தலைநகர் என்றானது. அதை பிரதிஷ்டானபுரி என்றழைத்தனர். சதகர்ணிகளின் குலமுத்திரையாக மாகாளைவடிவமே நிறுவப்பட்டது. அவர்களின் கொடியிலும் தேர்நெற்றியிலும் கால்மடித்தமர்ந்த மாகாளை பொறிக்கப்பட்டது.\nசதகர்ணிகள் ஒருங்கிணைந்தபோது சூழ்ந்திருக்கும் நிலங்கள் அனைத்தும் அவர்களிடம் சென்றன. வடக்கே பரசுராமனால் அனல்குலத்து அந்தணர்கள் என்றாக்கப்பட்டு வத்ஸகுல்மத்தை ஆண்ட வாகடர்கள் முதல் தெற்கே வெண்கல்நாட்டை ஆண்ட பல்லவர்கள் வரை அவர்களுக்கு கப்பம் கட்டினார்கள். அஸ்மாகர்களும் சாளுக்கியர்களும் அவர்களிடம் பணிந்தனர். தான்யகடகமும் இந்திரகீலமும் ராஜமகேந்திரபுரியும் அவர்களுக்குரியதாயின. அந்நகர் முகப்புகளில் மாகாளையின் பேருருவச் சிலைகள் அமைக்கப்பட்டன. சிந்துகன், ஷிப்ரகன், செஸ்மாகன், சூத்ரகன், சுரகன் என தொடர்ந்த மாவீரர்களின் நிரையால் அவர்களின் கொடி கடல்முதல் கடல்வரை பறந்தது.\nபின்னர் வடக்கே மகதமும் மேற்கே மாளவமும் கிழக்கே கலிங்கமும் ஆற்றல்கொண்டபோது சதகர்ணிகள் தெற்கே சென்றனர். அவர்களின் இரண்டாவது தலைநகராக இருந்த வெண்கல்நாட்டு அமராவதியை மையமாக்கினர். அவர்களின் அரசனான பதினெட்டாவது சிந்துகனை மாமன்னர் நளன் வென்றார���. அவர்கள் அங்கிருந்து பின்வாங்கி தெற்கே ரேணுநாட்டுக்கு இடம்பெயர்ந்தனர். சிந்துகனின் மைந்தன் சுகர்ணன் ஏழுமுறை வாகடர்களையும் பல்லவர்களையும் திரட்டியபடி படைகொண்டுவந்தாலும் மீண்டும் மீண்டும் நளனின் புரவிப்படையால் தோற்கடிக்கப்பட்டான்.\nசுகர்ணனின் பேரமைச்சர் சுசீலர் மறைந்தபோது அவர் மைந்தர் சுமத்ரர் கங்கணம் சூடினார். தென்னாட்டில் காஞ்சியில் பதினெட்டாண்டுகள் அரசநூலும் நெறிநூலும் காவியமும் கற்றுவந்த அவர் ஒவ்வொரு நாளுமென தென்னாட்டு அரசியலை கூர்நோக்கிக் கொண்டிருந்தார். “ஒவ்வொரு அரசுக்கும் வீழ்ச்சியின் தருணமொன்று உள்ளது, அரசே. அதை கண்டடைந்து அப்போது தாக்கினாலொழிய நாம் அவர்களை வெல்லமுடியாது” என்றார். “மிகப் பெரிய கட்டடங்கள் வீழ்வதெப்படி என்று சிற்பநூல்கள் சொல்கின்றன. கட்டி எழுப்பப்படும் அனைத்துக்குமே அந்நெறிகள் பொருந்தும்.”\n“ஏழு நெறிகள் அவை” என்று சுமத்ரர் சொன்னார். “அடித்தளம் தாளாத மேற்கட்டு. அடித்தளம் இடும்போது எத்தனை பெரிதாக அக்கட்டு எழுமென்று எண்ணியிருப்பவர் சிலரே. ஏனென்றால் தங்கள் பெருவிழைவையும் ஆணவத்தையும் எவராலும் அளவிட்டுக்கொள்ள இயலாது. எங்கு நிறுத்தவேண்டும் என்று அறிதலும் எளிதல்ல. ஏனென்றால் விரிசல் எழுவதற்கு முந்தைய கணம்வரை ஆயிரமாண்டுகாலம் விந்தியமலைமுடிகள் என நிற்கும் அக்கட்டு என்றே தோன்றும்.”\n“அதன் உடல்கட்டு அதன் பொருண்மையை தாளமுடியாது விள்ளலிடுவது இரண்டாவது” என்றார் சுமத்ரர். “இங்குள்ள ஒவ்வொரு பொருளையும் ஒன்றெனக் கட்டியுள்ளது அப்பொருளுக்குள் உறையும் விசைகளே. நீர்த்துளியை பாறைகளை மலைகளை. கல்லின்மேல் கல்லையும் சுவர்கள்மேல் கூரையையும் அவையே நிலைநிறுத்துகின்றன. அவ்விசைகள் எத்தனை எடைதாங்குமென்று எவராலும் அறியக்கூடுவதில்லை. ஏனென்றால் முதலில் ஒவ்வொரு முறையும் எண்ணியதைவிட கூடுதல் எடை தாங்குவது அது என்றுதான் தோன்றும். எடைமீறி அவ்விசைச்சரடு அறுபடும் கணம்வரை.”\n“உள்ளிருந்து பிறிதொன்று எழுவதனால் கட்டமைவுகள் சிதையும் என்பது மூன்றாம் நெறி. அரசே, அரண்மனைகளையும் கோட்டைகளையும் மட்டுமல்ல பெரும்பாறைகளையும் சிதைக்கின்றன ஆலமர வேர்கள்” என்றார் சுமத்ரர். “அருகே பிறிதொன்று சரிவதன் அதிர்வால் கட்டமைவுகள் வீழும் என்பது நான்காம் நெறி. அக்கட்டட��்தை அமைத்த பொருட்களின் நிகரின்மையால் அவை சரியும் என்பது ஐந்தாம் நெறி. அரசே அறிந்திருப்பீர்கள், கருங்கல் கட்டடத்தில் அமைந்த மணல்கல் எடைதாளாமல் உதிர்ந்தழியும். அக்கட்டடத்தை இழுத்துச்சரிக்கும்.”\n“ஆறாவது நெறி கால உருவம்கொண்டு வரும் நீரும் காற்றும். எளிய நீர்த்துளி ஊறி ஆழ்ந்துசென்று தன் வழியை அமைக்கிறது. அவ்வழி பிளவென்று பெருகுகிறது” என்றார் சுமத்ரர். “ஏழாவது நெறியே முதன்மையானது. தன்மேல் எதையும் எப்போதைக்குமென சூடியிருக்க மண்மகள் விரும்புவதில்லை. பெருமலைகளே ஆயினும் எழுந்தவை அனைத்தும் சரிந்தே ஆகவேண்டும்.”\nஅவை அவர் சொல்லப்போவதைக் கேட்டு அமர்ந்திருந்தது. “நிஷாதர்களின் இவ்வரசின் ஆற்றல்குறைகள் எவை இறுதிக்குறை எவருக்கும் உள்ளது. முதல்குறையே முதன்மையானது. அவையோரே, அதன் அடித்தளம் நிஷாதனாகிய நளனால் உருவாக்கப்பட்டது. அதன் மேற்கட்டு ஷத்ரிய அரசியால் எழுப்பப்படுகிறது. நிஷாதனுடையது விழைவு. ஷத்ரியர் பெருவிழைவால் ஆனவர்கள்.” அரசன் ‘ஆம்’ என்று தலையசைத்தான்.\n“இரண்டாவது குறை எழுந்துகொண்டிருக்கிறது நிஷதபுரியில்” என்றார் சுமத்ரர். “குலங்களை ஒருங்கிணைத்துக்கொண்டுதான் பாரதவர்ஷத்தின் பேரரசுகள் அனைத்தும் தோன்றின. ஜனபதங்கள் என அவை அழைக்கப்பட்டன. குலசேகரர்கள் கோல்கொண்டு ஆளும் எந்நாடும் உறுதியுடன் அமைந்ததில்லை. குலப்பூசல்களை குலப்பூசலால் தீர்க்கும் முறையையே அங்கே ஆட்சி என்கிறார்கள். பாறைகளுக்கு மாறாக ஆமைகளை அடுக்கி கோட்டை எழுப்புவது அது.” குலத்தலைவர்கள் சிலர் மெல்ல ஏதோ சொன்னார்கள். அதை செவிமடுக்காமல் சுமத்ரர் தொடர்ந்தார்.\n“எந்த அரசு குலத்தலைவர்களால் நீக்கப்பட முடியாத அரசனை அடைகிறதோ அதுதான் பாரதவர்ஷத்தை வென்று ஆள்கிறது. மகதம், அஸ்தினபுரம், பாஞ்சாலம் அனைத்தும் அவ்வாறே. நிஷதபுரியின் அரசன் தன்னை முற்றரசன் என்று ஆக்கிக் கொள்ளாமல் நாட்டை விரிக்கிறான். அவையோரே, அந்நாட்டை கட்டிவைத்திருந்த விசைகள் எதிரிகள் மீதான அச்சம், குடிப்பெருமை, வெற்றியால் வந்துசேரும் செல்வம் ஆகிய மூன்றும். இன்று அந்த விசைகளை மீறிச்செல்கிறது நிஷதகுடிகளின் ஆணவம். அங்கே குடிப்பூசலெழுந்துள்ளது. அது நிஷதபுரியை பிளந்து சரியச்செய்யும்.”\nஅவை மெல்ல அசைந்தது. பெருமூச்சுகள் ஒலித்தன. “நாம் அதற்கு காத்திருக்கவேண்டுமா” என்றான் அரசன். “ஆம். விரிசல்களுக்கு மாறா இயல்பென்று ஒன்று உண்டு, அவை வளர்ந்தேயாகவேண்டும். விரிசல் கண்டு அரசி அஞ்சுவாள். அதை சீரமைக்க முயல்வாள். அம்முயற்சிகளால் விரிசல் பிளவென்றாகும். நாம் நுழைய இடைவெளி திறக்கும்வரை பொறுத்திருப்போம்” என்றார் சுமத்ரர். “நிஷதமன்னன் நளன் செய்த பிழை தெற்கே நம்மை முற்றழிக்காமல் வடக்கே படைகொண்டு சென்றது. எதையும் முழுமையாக வெல்லாமல் எஞ்சவிடக்கூடாது . ஷத்ரியர்கள் நஞ்சையும் எரியையும் எஞ்சவிடுவதில்லை. நிஷாதர்களும் அசுரர்களும் அரக்கர்களும் விலங்குகளைப்போல. அவை புல்லையும் மரத்தையும் இரைவிலங்குகளையும் முற்றழிப்பதில்லை.”\n“இன்று மாளவனும் மகதனும் கலிங்கனும் வங்கனும் அவனுக்கு எதிரிகளென்றாகி விட்டனர். அவர்களின் சூழ்ச்சியால் புஷ்கரன் உளம்திரிந்துள்ளான். அவனுள் செலுத்தப்பட்ட நஞ்சு அரசி என்றும் அவைத்துணைவன் என்றும் உடனுறைகிறது” என்று சுமத்ரர் தொடர்ந்தார். “இனி தமயந்தி செய்வதற்கொன்றே உள்ளது. நளனை பேரரசன் என்று இந்திரபுரியில் கோல்கொண்டு அமரச்செய்யவேண்டும். நிஷதகுடிகள் அனைத்தும் அவனை முற்றரசன் என, மறுசொல்லற்ற மண்ணிறை என ஏற்கவைக்கவேண்டும்.”\n” என்றான் அரசன். “ஆம், தொன்றுதொட்டு வரும் வழிமுறைகள் சில உள்ளன. அஸ்வமேதம் ஒன்றை முடிப்பது. அது குடிகளின் குலப்பெருமையைத் தூண்டும். ஒவ்வொருநாளும் புரவியின் வெற்றிச்செய்தி நகர்நுழையவேண்டும். தெருக்களில் வாகைவிழா நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். செவிகளில் சூதர்பாடல்கள் ஓயலாகாது. குடிகளின் ஆணவம் பெருகிப்பெருகி உச்சத்தை அடையும்போது அஸ்வமேதம் முடிந்து ராஜசூயம் தொடங்கவேண்டும். அரசக் கருவூலம் திறந்து பொன்னும் பொருளும் மக்களைநோக்கி பாயவேண்டும். தற்பெருமையும் தன்னலமும் கலந்து மக்களை அரசனுக்கு அடிமைகளென்றாக்கும்.”\n“அதை அவள் செய்வாள், ஐயமே இல்லை” என்றான் அரசன். “ஆம், அஸ்வமேதம் குறித்து கருணாகரருடன் அவள் பேசினாள் என்பதை நான் அறிந்தேன். ஆனால் அவளால் சத்ரபதி என்று தானே அமரத்தான் முடியும்.” அவையில் வியப்பொலி எழுந்தது. “ஆம், அவள் உள்ளத்தில் அவன் எளிய நிஷாதனே. அவளுள் ஓடும் ஷத்ரியக் குருதி அவன் சத்ரபதியென்று அமர்வதை ஏற்காது. எத்தனை சொற்களிட்டு அடுக்கெழுப்பி மூடினாலும் அவன் பரசுராமனின் ஷத்ரியக் க��ருதிபடிந்த மழுவால் உருவாக்கப்பட்டவன் என்னும் மெய் அவளுக்குள் மறைந்துவிடாது.”\nசில கணங்கள் அவையில் அமைதி நிலவியது. சுகர்ணன் பெருமூச்சுடன் எழுந்தமைந்து கால்களை நீட்டியபடி “அவள் பரிவேள்வியைத் தொடங்கும்போது புஷ்கரனின் தரப்பினர் எரிபற்றி எழுவர் என்கிறீர்களா” என்றான். “ஐயமே தேவையில்லை. அவள் நிகழ்த்தும் வேள்வி பெருகும்தோறும் தன் அடித்தளம் கரைவதாக புஷ்கரன் எண்ணுவான். அச்சத்தைப்போல ஐயத்தையும் காழ்ப்பையும் பெருக்குவது பிறிதொன்றில்லை.”\nசுகர்ணன் “ஆனால் அவனால் தமையனை எதிர்கொள்ள முடியாது. குலங்களில் பெரும்பகுதியினர் இன்று அவனைத்தான் ஆதரிக்கின்றனர். அவனுக்கு உள்ளூரத் தெரியும், நளனுக்கு முன் நான்கு நாழிகைகூட அவனால் களம்நிற்க இயலாது என்று” என்றான். “அவன் குடிகளுக்கும் அது தெரிந்திருக்கும். ஒரு களத்தில் புஷ்கரன் தோற்றால் அக்குடிகளே அவன் தலையை வெட்டிக்கொண்டுசென்று நளன் காலடியில் வைப்பார்கள்.” சுமத்ரர் “ஆம், ஆனால் புஷ்கரனை நாம் ஆற்றல்கொள்ளச் செய்யமுடியும்” என்றார்.\n” என்றான் சுகர்ணன். “ஆம், அவனுடன் இன்று கலிங்கனும் மாளவனும் மகதனும் வங்கனும் சேர்ந்திருக்கிறார்கள். நாமும் இணைந்துகொள்வோம். நம் ஆதரவு அவனுக்கு துணிவளிக்கும். தமையனுக்கு இளையோன் எதிர்நிற்கட்டும். கட்டடம் விண்டு சரிகையில் நாம் எழுவோம். நம் கொடியை குருதியால் நனைப்போம்” என்றார் சுமத்ரர். சில கணங்கள் அவை ஓசையற்றிருந்தது. பின் ஒற்றைக்குரலென “நூறு செவிகளுக்கிறைவன் வாழ்க தென்னகத்தின் தலைவன் வாழ்க” என்று வாழ்த்தொலி எழுப்பியது.\nநீர்க்கோலம் - 53 நீர்க்கோலம் - 55", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-08-27", "date_download": "2020-09-23T15:57:39Z", "digest": "sha1:XMAYBPXAHO5V7RA2QBFNPX24T2AGBESK", "length": 13069, "nlines": 132, "source_domain": "www.cineulagam.com", "title": "27 Aug 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nடேட்டிங் சென்றுள்ள பிக்பாஸ் புகழ் யாஷிகா- யாருடன் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ\nசர்ச்சைக்குரிய ஆடையில் நடிகை அமலா பால் - புகைப்படத்திற்கு மிக மோசமாக கமெண்ட் செய்த ரசிகர்கள்..\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nபிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் உள்ளார்களா.. கசிந்த புகைப்படங்கள் இதோ\n200 முறைக��கு மேல் டிவியில் ஒளிப்பரப்பான முக்கிய படம் அந்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தான்\nஅந்த இடத்தில் ஓவியா குத்திய டாட்டூ.. வியந்துபோன ரசிகர்கள்.. வைரல் வீடியோ\n - சூரரை போற்று படத்தின் முழு உரிமம் லிஸ்ட்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nஆயிரம் கோடிகள் கிடைத்தாலும் இந்த பாசம் கிடைக்குமா... தங்கைக்கு தாயான அண்ணன்\nவலிமை பட இயக்குனர் எச். வினோத் வெளியிட்ட புகைப்படம் - கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nபொன்னியின் செல்வன் படத்தில் முன்னணி மலையாள நடிகர்\nகணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா.. நடிகை சமந்தா வெளியிட்ட படு ஹாட்டான புகைப்படம்\nபிகில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய சூர்யாவின் காப்பான்\n பிக்பாஸ் பற்றி பிரபல நடிகை கூறியுள்ள சர்ச்சை புகார்\nலாஸ்லியா ஜெயிக்க ஹெல்ப் பண்ண மாட்டேன்.. அவரது கேரக்டர் பற்றி கோபத்துடன் பேசிய சேரன்\n Bigg Boss மீரா மிதுன் கோபத்துடன் பேட்டி\nநேர்கொண்ட பார்வை நாலு நாள் தான் ஓடியது.. மேடையிலேயே பேசிய பிரபல இயக்குனர்\nவிஜய்யின் அம்மா எழுதிய கடிதம்.. இணையத்தில் வேகமாக பரவும் புகைப்படங்கள்\nமணிரத்னம் படம் மணிரத்னம் படம் தான்யா, சிக்ஸர் படத்தின் செம்ம காமெடி காட்சிகள் 2\nரஜினிகாந்தை அவருடைய பேரன்கள் இப்படித்தான் அழைப்பார்களாம், சுவாரஸ்ய தகவல்\nபிரபல நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nதனுஷ் கொடுத்த இன்ப அதிர்ச்சி, இவ்வளவு வேகமா\nதளபதி-64 ஆடியோ இத்தனை கோடிக்கு விலைபோனதா\nவசூலில் NGK-வை பின்னுக்கு தள்ளிய கோமாளி, தமிழகத்தின் மொத்த வசூல் விவரம்\nரூ 350 கோடி சாஹோவிற்கு தமிழகத்தில் ஏற்பட்ட பரிதாபமான நிலை\nஇறப்பதற்கு முன் சௌந்தர்யா சொன்ன விஷயம்- விபத்தில் இறந்த நடிகை குறித்து பிரபல இயக்குனர்\nகைதி படத்தின் ரிலிஸ் தேதி அதி��ாரப்பூர்வ அறிவிப்பு, ஒரு தரப்பினருக்கு வருத்தம்\nநயன்தாரா, திரிஷா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை நடிகைகளின் சம்பள பட்டியல் விவரம்\nநேர்கொண்ட பார்வை உண்மையாகவே நல்ல வசூல் வந்ததா\nலொஸ்லியாவை வளைத்து வளைத்து கேள்வி கேட்கும் சேரன், தர்ஷன், இன்றைய பிக்பாஸில் அதிரடி\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடிகளா\nCineulagam Exclusive: KGF ஹீரோவுடன் தளபதி விஜய், பிரமாண்ட ப்ளான்\nகாப்பான் கேரளாவில் மட்டும் இத்தனை கோடிக்கு விலைப்போகியுள்ளதா\nகவினை மோசமாக திட்டி கேள்வி கேட்டு வீடியோ வெளியிட்ட சாக்ஷி- என்ன இப்படி கூறிவிட்டார்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தளபதி விஜய் மகனின் நடனம், அப்பாவை போலவே பிள்ளை, இதோ\nஇலங்கையில் உள்ள நல்லூர் முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற பிக்பாஸ் பிரபலம்- புகைப்படம் இதோ\nகையில் தேசியக்கொடியுடன் இதுவரை பார்த்திராத விஜய் மகனின் புகைப்படம் இதோ\nவிஜய்யின் 64வது படத்திற்கு இவரா வில்லன்- செய்தி கேட்டு பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\n சாக்ஷி அகர்வால் பேசியுள்ள அதிர்ச்சி வீடியோ\nதொகுப்பாளினி அனிதா சம்பத்தின் திருமண புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சிறப்பு விருந்தினர்- உற்சாகத்தில் போட்டியாளர்கள்\nபிகில் இசை வெளியீடு எப்போது தான் நடக்கிறது- கசியும் தகவல்\n20 நாட்களை கடந்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை செய்துவரும் சாதனை- இது தெரியுமா\nஅஜித் அந்த விஷயத்தை செய்தால் தான் நன்றாக இருக்கும்- குற்றாலீஸ்வரன் ஓபன் டாக்\nசுரேஷ் சந்திரா அவர்களின் தாயார் மரணம், நேரில் அஞ்சலி செலுத்திய அஜித்- புகைப்படத்துடன் இதோ\nசென்சேஷன் ரம்யா பாண்டியனின் ஆசை\n மேக்கப் இல்லாமல் தனியாக விமான நிலையம் வந்த புகைப்படங்கள்\nரூமுக்கு போவோம்.. நடிகை வித்யா பாலனிடம் தவறாக நடந்த தமிழ் சினிமா பிரபலம் யார்\nதர்பார் ஷூட்டிங்கில் ரஜினி, நயன்தாரா - லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t139636-thi-janakiraman-naavlkal", "date_download": "2020-09-23T15:19:50Z", "digest": "sha1:OYT6U7BEADGMB5YIHM2AQUBAFNX3SWSF", "length": 15512, "nlines": 135, "source_domain": "www.eegarai.net", "title": "Thi. Janakiraman naavlkal", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்ற�� ஒத்திவைப்பு\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு\n» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am\n» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் \n» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\n» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்\n» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm\n» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா\n» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்\n» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது\n» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t160163-topic", "date_download": "2020-09-23T15:34:44Z", "digest": "sha1:4ROP4457VLCSXLIKVHJFZDSYY6YWAH56", "length": 18329, "nlines": 145, "source_domain": "www.eegarai.net", "title": "தொலையுணர்வு ஜோசப் மர்ஃபி தமிழில் : நாகலட்சுமி சண்முகம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சௌதி இல் நடந்த வினோத வழக்கு\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு\n» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am\n» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் \n» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\n» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்\n» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm\n» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா\n» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்\nதொலையுணர்வு ஜோசப் மர்ஃபி தமிழில் : நாகலட்சுமி சண்முகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nதொலையுணர்வு ஜோசப் மர்ஃபி தமிழில் : நாகலட்சுமி சண்முகம்\nதமிழில் : நாகலட்சுமி சண்முகம்\nநூல் வகை: மனநலம், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை\nஜோசப் மர்ஃபி (1898 - 1981) ஆழ்மன சக்தியைப் பிரபலமாக்கியவர். அயர்லாந்தில் பிறந்த இவர், பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். அங்கு உளவியலில் அவர் முனைவர் பட்டம் பெற்றார். பல வருடங்கள் ஆய்வு செய்த பிறகு, நம் எல்லோருக்குப் பின்னாலும் ஒரு மாபெரும் சக்தி உள்ளது என்பது அவருக்கு உறுதியானது.\nதொலையுணர்வு என்னும் அந்த அதிசய சக்தி நம் ஒவ்வொருக்குள்ளும் இருக்கிறது. நம்முள் மறைந்து கிடக்கும் இந்த சக்தியை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதையும், அதைப் பயன்படுத்தி எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை அதிஅற்புதமான ஒன்றாக மாற்றியமைத்துக் கொள்வது என்பதையும் இப்புத்தகத்தில் ஜோசப் மர்ஃபி தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.\nஉங்கள் ஆழ்மனத்தின் சக்தியைக் கைவசப்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியம் கொண்ட எளிய உத்திகளும், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும், அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கங்களும் ஒவ்வோர் அத்தியாயத்திலும் இடம்பெற்றிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--���ன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/09/tnpsc-current-affairs-quiz-1-september-2018.html", "date_download": "2020-09-23T16:09:00Z", "digest": "sha1:IJ4KCCF6G6FJRIORZCRCQDMDELA775AG", "length": 7156, "nlines": 112, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs Quiz 1: September 2018 - Test and Update your GK - GK Tamil.in -->", "raw_content": "\nஅண்மையில் நேபாளத்தின் காட்மாண்டு நகரில் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட \"நேபாள்-பாரத் மைத்ரி பசுபதி தர்மசாலா\" (Nepal-Bharat Maitri Pashupati Dharamshala) யாரால் துவக்கிவைக்கப்பட்டது\nசுஷ்மா சுவராஜ், கே.பி. சர்மா ஒலி\nராஜ்நாத் சிங், கே.பி. சர்மா ஒலி\nநரேந்திர மோடி, கே.பி. சர்மா ஒலி\nராம்நாத் கோவிந்த், கே.பி. சர்மா ஒலி\n2018 ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் நடைபெற்ற, 2018 ககாடு (KAKADU 2018) \"பன்முக பிராந்திய கூட்டுக் கடற்பயிற்சியில் பங்கேற்ற இந்திய கடற்படை கப்பல்\nபுதுடெல்லியில், “கண்டுபிடிப்பு சாதனை நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை (ARIIA) அமைப்பு” மற்றும் புதுமைகள் கலம் (Innovation cell) ஆகியவற்றை 2018 ஆகஸ்டு 30 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். ARIIA என்பதன் விரிவாக்கம்\nஉலகின் மிகப்பெரிய புதுமைக்கண்டுபிடிப்பு மாதிரி கூடுகை 2019 - தொடக்கப்பட்டுள்ள (World’s Biggest Open Innovation Model - Smart India Hackathon - 2019) இந்திய நகரம்\nஇந்திய அஞ்சலக செலுத்துகை வங்கி (IPPB:India Post Payments Bank) தொடங்கப்பட்ட நாள்\nதேசிய ரெட் பிளஸ் அணுகுமுறை திட்டம் என்பது\nமெற்கு தொடர்ச்சிமலை பாதுகாப்பு முயற்சி\nஅண்மையில் மியான்மர் எல்லையில், மிசோரம் மாநிலத்தில் இந்தியாவின் இரண்டாவது குடியேற்ற சோதனைச் சாவடி எங்கு திறக்கப்பட்டுள்ளது\nபாகிஸ்தானின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலைமை நீதிபதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளவர்\nபிம்ஸ்டெக் அமைப���பின் நான்காவது உச்சி மாநாடு 2018 (BIMSTEC summit 2018), ஆகஸ்ட் 30-31 ஆகிய நாட்களில் நடைபெற்ற இடம்\n2018 காத்மாண்டு பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் கருப்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/election-manifesto/", "date_download": "2020-09-23T16:39:11Z", "digest": "sha1:R3WGPZ6CXDIL3KVWJFY4MVFSRMMRZJHT", "length": 12002, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "Election Manifesto | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜாலியன்வாலா பாக் கொலைகளுக்கு மன்னிப்பு கேட்போம் : பிரிட்டன் தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கை\nலண்டன் பிரிட்டன் நாட்டின் தொழிலாளர் கட்சி தாங்கள் ஆட்சி அமைத்தால் ஜாலியன்வாலா பாக் கொலைகளுக்கு மன்னிப்பு கேட்க உள்ளதாக தேர்தல்…\nஅரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட கட்டுப்பாடு\nடில்லி: அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கைகளை வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே வெளியிட வேண்டும் என்று இந்திய…\nதேர்தல் அறிக்கையில் மருத்துவ திட்டங்கள் : மருத்துவர்களுடன் ராகுல் ஆலோசனை\nராய்ப்பூர் தேர்தல் அறிக்கையில் மருத்துவ உதவிகள் குறித்த திட்டங்களை சேர்ப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை…\nதொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை: திமுக குழுக்கள் அமைப்பு\nசென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் ஓரிரு மாநிலங்களில் வெளியாக உள்ள நிலையில், தொகுதிப்பங்கிடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச…\nபத்து நாட்களில் செய்ய வேண்டியதை இரண்டு நாட்களில் செய்தோம் : ராகுல் காந்தி\nடில்லி விவசாயக்கடன்களை 10 நாட்களில் தள்ளுபடி செய்வதாக சொன்ன காங்கிரஸ் இரண்டு நாட்களில் தள்ளுபடி செய்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்….\nவீட்டுக்கு வீடு இலவச வாஷிங்மெஷின் மதுவிலக்கு இல்லை: என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபுதுச்சேரி: தமிழகத்தை போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வரும் 16ம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. . இதையடுத்து …\nதேர்தல் தமிழ்: தேர்தல் அறிக்கை\n’ என்று சுலபமாகக் கேட்டுவிடுகிறோம். அ���ன் உட்பொருள் என்ன இதுமட்டும்தான் அறிவு என்று யாராலும் வரையறுக்க இயலாது….\nபா.ம.க. தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையை இன்று அதன் நிறுவனர் ராமதாஸ் சென்னையில் வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள்…\nவாஷிங்மிஷின் கொடுக்கும் அ.தி.மு.க… ஏ.சி. கொடுக்கும் தி.மு.க.\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி: திமுக தேர்தல் அறிக்கை வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. வரவேற்பும் விமர்சனமும் எழுந்திருக்கிறது….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5000 க்கு…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/world/uae-police-dogs-identify-covid-patients", "date_download": "2020-09-23T14:49:09Z", "digest": "sha1:BZXB7IJZAOBNWGTGOZTFQK6WUY4AFFAR", "length": 8880, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "கொரோனா நோயாளிகளை கண்டறியும் கே-9 மோப்ப நாய்கள்..!! - Seithipunal", "raw_content": "\nகொரோனா நோயாளிகளை கண்டறியும் கே-9 மோப்ப நாய்கள்..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகுற்ற புலனாய்வு துறைகளில் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றி வரும் மோப்ப நாய்களின் பங்கு இன்றியமையாமல் இருந்து வருகிறது. உலகின் அனைத்து நாடுகளிலும் காவல்துறை மற்றும் இராணுவத்தில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நாய்களின் படைகள் கே-9 (கேனைன்) என்று அழைக்கப்படுகிறது. பிற நாடுகளை போல அமீரகத்தில் கே-9 மோப்ப பிரிவு நாய்கள் சிறப்புடன் பணியாற்றி வருகிறது. அமீரகத்தில் கடந்த 1976 ஆம் வருடம் முதலாக இந்த மோப்ப நாய்கள் பிரிவு துவங்கப்பட்டு, காவல் துறையில் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மோப்ப நாய் படையில் ஜெர்மன் செப்பர்டு, மாலினோய்ஸ் மற்றும் லாப்ரடர் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த நாய்களுக்கு மூக்கில் 25 கோடி உணரும் செல்கள் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனைப்போன்று வாசனையை நீண்ட நாட்கள் நினைவில் வைத்திருக்கும் ஆற்றலையும் கொண்டுள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்று இருக்கும் பொருட்களை கண்டறிய பயிற்சி வழங்கப்பட்டது. இந்த சோதனை தற்போது நடைபெற்று வருவதாக அமீரகம் தெரிவித்துள்ளது.\nமேலும், மனித உடலின் வியர்வை வெளியேறும் முறைகளில் உள்ள வாசனையை சேகரித்து, மோப்ப நாய்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நாய்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுஇடங்கள் மற்றும் விமான நிலையத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமீரக அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமுக்கிய மனுவுடன் குடியரசு தலைவரை சந்தித்த., காங்கிரஸ் மூத்த தலைவர்\nமணப்பெண்ணிற்கு வரிசையாக முத்தம் கொடுக்கும் பாய் பெஸ்டிகள்.\n#BREAKING: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் பட்டியல்\n6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தாஜ்மகால். முதலில் உள்ளே சென்றது யார் தெரியுமா\nதனியாக வரும் பெண்களை குறிவைத்து அத்துமீறும் கஞ்சா புள்ளிங்கோஸ்.. என்ன செய்கிறது சென்னை காவல் துறை\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்ப��� மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2010/12/", "date_download": "2020-09-23T16:42:41Z", "digest": "sha1:D7LY7L5HAURRQTEZO7T5Q33GC5ARZQDS", "length": 87459, "nlines": 114, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: December 2010", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\n“தொழில் நிறுவனங்களுக்காக ஆதரவு திரட்டும் ‘லாபியிஸ்ட்கள்’ கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்; எல்லை தாண்டிவிடக் கூடாது” என்று மெல்லிய குரலில் முணுமுணுக்கிறார் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித். அல்லது அவர் உரக்கச் சொன்ன அந்த செய்தி ‘ராடியா டேப்ஸ்’ எழுப்பும் ஆரவாரத்துக்கு முன்னால் நமக்கு வெறும் முணுமுணுப்பாகக் கேட்கிறது இவ்வளவு காலம் அதிகார மட்டங்களில் இயல்பாக நடந்து கொண்டிருந்த இந்த தரகுத் தொழில் அவ்வளவாக வெளியில் தெரியாமல் இருந்தது. இப்போது அப்பட்டமாக பொதுமக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறது. இந்த உண்மையை ஆட்சியாளர்களால் தாங்க முடியவில்லை. அதனால் மக்களின் பார்வையில் சேதமாகி நிற்கும் ‘ஜனநாயக அமைப்பைச்’ சரிசெய்ய முயல்கிறார்கள்.\nசர்ச்சைக்குரிய இந்த தரகர்களை ஆங்கிலத்தில் ஏன் நாகரிகமாக ‘லாபியிஸ்ட்’ என்று அழைக்கிறார்கள் பெரிய தொழில் நிறுவனங்களுடைய பிரதிநிதிகளைப் போல, அதிகாரத்தின் புறவாரத்தில் நின்று தேவையான காரியங்களை செய்து வாங்கிக் கொள்ளும் ’வலிமை’ கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற ‘லாபி’யில் நின்று கொண்டு நம்முடைய மக்களின் பிரதிநிதிகளை அணுகி, தங்களுக்கு ஆதரவு திரட்டும் நபர்களை முதலில் ‘லாபியிஸ்ட்’ என்று சொல்லி இருக்கலாம். இதற்குப் பொருள் என்ன பெரிய தொழில் நிறுவனங்களுடைய பிரதிநிதிகளைப் போல, அதிகாரத்தின் புறவாரத்தில் நின்று தேவையான காரியங்களை செய்து வாங்கிக் கொள்ளும் ’வலிமை’ கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற ‘லா���ி’யில் நின்று கொண்டு நம்முடைய மக்களின் பிரதிநிதிகளை அணுகி, தங்களுக்கு ஆதரவு திரட்டும் நபர்களை முதலில் ‘லாபியிஸ்ட்’ என்று சொல்லி இருக்கலாம். இதற்குப் பொருள் என்ன இந்த ‘லாபியிஸ்ட்’களுக்கு அதிகார பீடங்களின் ’லாபி’ அல்லது ‘புறவாரத்துக்கு’ மேல் போகும் சக்தி இல்லை. இது ஜனநாயகத்தின் ஆரம்ப கட்டத்தில் உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது நிலைமைகள் வேறு. அதிகார பீடத்தில் யார் உட்கார வேண்டும் என்பதைக் கூட இவர்களே தீர்மானிக்கிறார்கள். நாள்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘ராடியா டேப்ஸ்’ உரையாடல்களில், இந்திய ஜனநாயகத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த அத்தனை போர்வைகளும் கிழிந்து தொங்குகின்றன\nஅரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இருக்கும் நெருக்கம் இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று இதுவரை ஊடகங்களும் சில சமூக ஆர்வலர்களும் தீவிரமாகப் பேசி வந்தார்கள். அப்போதெல்லாம் கூட அரசாங்கத்தின் கொள்கைகளின் மீது சில பெரிய தொழில் நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன என்று எண்ணிக்கையில் குறைவான குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஆனால், அந்த வகைப் பிரசாரத்தை அல்லது பரப்புரையை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய ஜனநாயகத்தின் இறுதி ‘எஜமானர்களுக்கு’ தங்களுடைய ‘சேவகர்களான’ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் அவ்வளவு நம்பிக்கை ’இவர்களை நாம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறோம்; இவர்கள் நம்முடைய பிரச்னைகளை சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் விவாதிப்பார்கள்; நம்முடைய வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும் வகையில் ஏதாவது செய்வார்கள்’ என்று ‘கடவுளை’ நம்புவது போல அரசியல் தலைவர்களை நம்பினார்கள். இந்த நம்பிக்கைகளை எல்லாம் நம்முடைய பிரதிநிதிகள் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டார்கள்\n’காலுக்குச் செருப்பும் தலைக்கு எண்ணெயும்’ இல்லாத கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையில் இருந்து ‘வறுமையை வெளியேற்றுவார்கள்’ என்று அவர்களை நம்பினோம்; அதன் மூலம் அந்த ஏழைகளைச் சிரிக்க வைத்து அந்த சிரிப்பில் ’இறைவனைக்’ காண்பார்கள் என்று எதிர்பார்த்தோம்; அந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் சிலரை மத்திய ஆட்சிக்கு அனுப்பி வைத்தோம்; ஆனால் அவர்கள் அங்கே போய் என்ன செய்திருக்கிறார்கள் அரசியல் தரகர்களிடம் கெஞ்சியிருக்கிறார்கள்; ‘எனக்குப் பதவி வாங்கிக் கொடு; அவருக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்’ என்று மன்றாடி இருக்கிறார்கள். மக்களுடைய வேதனையைப் புரிந்து கொள்ளும் மென்மையான மனம் கொண்டவர்கள் என்று நாம் நம்பியவர்கள் கூட போட்டியும் பொறாமையும் பதவி ஆசையும் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்” என்பதே ராடியா டேப்ஸ் நமக்கு உணர்த்தும் செய்தி\nஒரு குடும்பத்துக்குள் இருக்கும் பூசல்களை அல்லது ஒரு கட்சிக்குள் இருக்கும் வேறுபாடுகளை அந்தக் கட்சியினர் டெல்லியில் வேறு கட்சியைச் சேர்ந்த பிரதமரிடமோ அல்லது கூட்டணியின் தலைவரிடமோ கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பது நம்முடைய எதிர்பார்ப்பு. அந்த விஷயங்களை எல்லாம் அந்தக் கட்சியின் தலைமையுடன் மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும் என்றும் டெல்லியில் அந்தக் கட்சியின் குரல் ஒன்றாக ஒலிக்க வேண்டும் என்றும் நம்முடைய ‘ஜனநாயக’ உணர்வு அல்லது ‘இன’ உணர்வு நம்முடைய பிரதிநிதிகளிடம் எதிர்பார்க்கிறது. ஆனால், இவர்களோ அதிகாரத் தரகர்களிடம் எல்லா விஷயங்களையும் பேசுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தின் அடுக்குகளில் இந்த தரகர்களுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது என்ற உண்மையே இவர்களை அவர்களிடம் எல்லாவற்றையும் பேச வைக்கிறது\nஅமெரிக்காவில் இதுபோன்ற லாபியிஸ்டுகளுக்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்படுவதற்கு அல்லது தோற்கடிக்கப்படுவதற்கு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுபவர்களை ‘லாபியிஸ்ட்’கள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளாக இயங்குகிறார்கள். அரசாங்கத்தின் கொள்கைகள் வகுக்கப்படுவதில் இந்த லாபியிஸ்டுகளுக்கும் பங்கு இருக்கிறது என்பதை அந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். யார் யார் எந்தெந்த வகையில் எதற்காக ஆதரவு திரட்டுகிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதைப் போல ஓர் அங்கீகாரத்தை இங்கே இருக்கும் லாபியிஸ்ட்களுக்கும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று பலர் முயற்சி செய்கிறார்கள். லாபியிஸ்ட்கள் எல்லை தாண்டக் கூடாது என்று சல்மான் குர்ஷித் சொல்லும்போ��ே, அவர்களை அங்கீகரித்து விடுகிறார்\nஇந்திய ஜனநாயகத்தில் இந்திய மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் தரகர்கள் தேவையில்லை. இந்திய ஆட்சிப்பணிக்கும் மக்களுக்கும் இடையில் கமிஷன் ஏஜெண்டுகள் அவசியம் இல்லை. ஆனால் மக்கள் தொடர்பு அலுவலகங்கள் என்ற பெயரிலும் ஆலோசனை அலுவலகங்கள் என்ற பெயரிலும் இயங்கி வந்த அதிகாரத் தரகர்கள், இப்போது ‘லாபியிஸ்ட்கள்’ என்று பகிரங்கமாகவே இயங்கத் தொடங்கி இருக்கிறார்கள். டெல்லியில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வகையில் செயல்படுவதாக செய்திகள் சொல்கின்றன. அரசுத் துறையில் வேலைபார்த்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களை அந்த நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துகின்றன. ஓய்வு பெற்ற அதிகாரிகள் பழைய தொடர்புகள் மூலம் அரசு அலுவலகங்களில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். வழக்கறிஞர்களோ நீதிமன்ற மனுக்கள், நோட்டிஸ்கள் மூலம் ‘மெலிதான மிரட்டல்களை’ முன்வைக்கிறார்கள். ஊடகங்களில் வேலை செய்யும் சிலர் தங்களுடைய செய்தி நிறுவனங்களுக்கு செய்தியை சொல்வதற்கு முன்பாக இதுபோன்ற தரகர்களுக்கு நாட்டு நடப்புகளைச் சொல்லும் அளவுக்கு அங்கங்கே விதைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nவிவசாயத்தில் என்ன விதைகள், என்ன உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் ஆய்வு செய்து சொல்கிறது என்று நம்பினோமே, அது இந்த தரகர்களின் முடிவாக இருக்கலாமோ என்ற அச்சம் எழுகிறது. சில்லரை வணிகத்தில் வால்-மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்க அரசு நினைக்கிறதே, அதுவும் வால்மார்ட்டுக்கு ஆதரவான தரகர்களின் தொழில் வெற்றிதானா என்ற சந்தேகம் வருகிறது. வாக்களித்த மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியவர்கள் வேறு யார் யாருக்கோ ஆதரவாக இருக்கும் தரகர்களின் ‘மாய வலைக்குள்’ வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பதை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பணமும் செல்வாக்கும் கொண்டவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை தங்கள் விருப்பத்துக்கு வளைத்துக் கொள்வதற்காக முன்னிறுத்தும் தரகு நிறுவனங்கள் செய்வதற்குப் பெயர் தொழில் அல்ல, ஊழல் அதனால் அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் ஏற்க முடியாது. அரசியல் அரங்கில் இருந்து இந்த தரகர்கள் முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் கோரிக்கையாக இருக்க முடியும்\n\"அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கவும் இல்லை; எனக்கு எந்தவிதமான உதவியும் செய்ய முன்வரவில்லை; அவர்கள் என்னை என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை” என்றார் தாமஸ் டாம் சாயர். அவருக்கு வயது 61. அவர் ஒரு அமெரிக்கர். அவருடைய மேல்சட்டை, கால்சட்டை எல்லாவற்றிலும் ஈரம். சிறுநீரின் நெடி. ‘அவர்கள்’ அனுமதித்தவுடன், அவர் அப்படியே வந்து விமானத்துக்குள் ஏறினார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்கள் கழித்தே அவர் கழிப்பறைக்குப் போய் ஆடைகளை மாற்றிக் கொண்டு வர முடிந்தது.\nஅவருக்கு சிறுநீர்ப்பையில் புற்றுநோய். மற்றவர்களைப் போல் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. அவருடைய உடலுடன் ஒரு குழாயைப் பொருத்தி ஒரு பிளாஸ்டிக் பையில் சிறுநீரை சேகரித்து பிறகு கொட்டும்படி மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை செய்யும் காவலர்களுக்கு இதுபோன்ற நுட்பங்கள் எல்லாம் தெரியவில்லை. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி ஓர் எதிர்பார்ப்பை நாம் வைத்திருப்பதும் தவறு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சோதனை விதிகள் என்ன சொல்கின்றன என்பதை அந்தக் காவலர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டாமா அவர்களிடம் சோதனைக்கு தன்னை ஒப்புக் கொடுக்கும் ஒரு மனிதன் என்ன சொல்கிறான் என்பதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்க வேண்டாமா அவர்களிடம் சோதனைக்கு தன்னை ஒப்புக் கொடுக்கும் ஒரு மனிதன் என்ன சொல்கிறான் என்பதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்க வேண்டாமா அமெரிக்காவில் இருக்கும் டெட்ராய்ட் மெட்ரோபாலிடன் விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு சோதனை அதிகாரிகளுக்கு ‘சந்தேகப்படும்படி இருக்கும் மனிதர்களை’ ‘முழுமையாக’ தொட்டுத் தடவி சோதனை செய்யலாம் என்ற விதி மட்டுமே கவனத்தில் இருந்திருக்கிறது.\nதாமஸ் சாயர் அவர்களிடம் கெஞ்சியிருக்கிறார். ‘என்னைத் தனி அறைக்கு கொண்டு போய் கூடுதல் சோதனையைச் செய்யுங்கள். நான் ஒரு சிறுநீர்ப்பை புற்றுநோய் நோயாளி. என் சிறுநீரை சேகரிப்பதற்கு என் உடலோடு பை பொருத்தப்பட்டிருக்கிறது. சோதனை செய்யும் உங்கள் கைகள் அதன் முனைய��� வேகமாக தொட்டால், ஒட்டியது விட்டுப்போய் பையில் இருக்கும் சிறுநீர் கொட்டி விடும்” என்று மன்றாடி இருக்கிறார். ஆனால், அந்த சோதனை அதிகாரிகள் அந்த வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஆடைக்குள் இந்தக் குழாயும் பையும் இருப்பது தெரியாமல், சாயருடைய உடைகளின் மேல் காவலருடைய கைகள் சோதனை செய்தன. உள்ளே வைத்திருந்த சிறுநீர்ப்பை உடைந்து அவருடைய உடைகளில் சிறுநீர் கொட்டியது. இது கடந்த நவம்பர் மாதம் நடந்த சம்பவம்\nமருத்துவ உதவியுடன் இருப்பவர்களும் மாற்றுத் திறனாளிகளும் தங்களுக்கு தனியறையில் சோதனை நடத்துங்கள் என்று கேட்பதற்கு அமெரிக்க விமான நிலைய விதிகள் அனுமதி அளிக்கின்றன. அவர்கள் உடலில் செயற்கையாகப் பொருத்தி இருக்கும் உறுப்புகளைக் கழற்றிக் காட்டுங்கள் என்று அதிகாரிகள் கேட்க மாட்டார்கள் என்று விதி சொல்கிறது. ஆனால் ‘யு.எஸ். ஏர்வேஸ்’ என்ற அமெரிக்க விமான நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். அந்தப் பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய். நோயால் பாதிக்கப்பட்ட மார்பகம் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு அந்த இடத்தில் செயற்கையாக ’மார்பகம்’ போல் ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணை சோதனையிட்ட காவலரின் கைகளில் அந்த செயற்கை மார்பகம் தட்டுப்பட்டிருக்கிறது. “இது என்ன என்று கேட்ட அந்தக் காவலர் அதை வெளியில் எடுத்துக் காட்டு என்று சொன்னார். நான் மிகவும் நொந்து போனேன்; அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்” என்றார் அந்த விமானப்பணிப்பெண்\nஇவர்களைப் போல இன்னும் எத்தனையோ அமெரிக்கர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாகிறார்கள். அமெரிக்க விமானப் பயணியிடம் தீவிரமான சோதனை நடத்தப்படும் போது, அது குறித்த விமர்சனம் வேறுவகையாக இருக்கும். அதில் இனவாதம், மாற்றுப் பண்பாட்டை மதிக்கத் தெரியாத ‘திமிர்’ பிடித்த அமெரிக்கர்கள் என்று புதிய குற்றச்சாட்டுகள் திணிக்கப்படாது. அண்மையில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கருக்கு இதுபோன்ற அதிரடி சோதனை நடந்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய அதிகாரி ஹர்தீப் பூரி என்ற சீக்கியருக்கும் இந்த சோதனை நடந்தது. இந்த இரண்டு சம்பவங்களும் இந்தி��� ஊடகங்களில் முக்கிய செய்திகளாக இடம்பெற்றன. ‘இனவாதக்’ கண்ணோட்டத்தில் இந்தியர்கள் அவமானப்படுத்தப்படுவதாக அமெரிக்காவுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்பப்படுகின்றன.\nமீரா சங்கரும் ஹர்தீப் பூரியும் இந்திய அடையாளங்களைக் கொண்டிருந்ததால்தான் தீவிரமான சோதனைக்கு உள்ளானார்கள் என்று நம் அரசியல் ‘நிபுணர்கள்’ கருத்து சொல்கிறார்கள். மீரா புடவை அணிந்திருந்தார்; புடவையை ‘புஸ்புஸ்’ என்று உடலைச் சுற்றி இருக்கும் உடையாக அமெரிக்கர்கள் நினைக்கக் கூடும். அதற்குள் எதையேனும் மறைத்து வைக்க முடியும் என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்கள் போலிருக்கிறது. சீக்கிய மரபுப்படி பூரி தலைப்பாகை வைத்திருந்தார். தலைப்பாகைக்குள் சிறிய ஆயுதங்கள் ஒளித்து வைக்க முடியும் என்று அவர்கள் அச்சப்பட்டிருக்கலாம். அதனால் அவர்கள் இந்தியர்கள் என்பதற்காக சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nஜார்ஜ் பெர்னாண்டஸ், கமல்ஹாசன், ஷாருக் கான் உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் அங்கே பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நம்மூரில் வி.ஐ.பி.க்களுக்கு நாம் கொடுக்கும் ‘மரியாதையை’ பிற நாடுகளிலும் எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. அதேசமயம், வெள்ளை அமெரிக்கர்களை விட மற்றவர்களைக் கூடுதல் எச்சரிக்கையுடன் அவர்கள் சோதிக்கிறார்கள் என்ற கருத்தையும் முற்றிலுமாக புறக்கணித்துவிட முடியாது நாம் வாழும் சமூகத்தில் நிலவும் கருத்துக்கள் நம்முடைய அதிகாரிகளின் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொள்வதால், அவர்கள் ‘சிலரை’ கடுமையாக நடத்துவதைப் போல், அமெரிக்க அதிகாரிகளும் நடந்து கொள்கிறார்கள் போலிருக்கிறது.\nஇது போன்ற புகார்களைத் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் பல நாடுகளில் இருக்கும் பண்பாட்டு வேறுபாடுகளை காவலர்கள் புரிந்து கொண்டு அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்வது எளிது. சேலைக்கும் தாலிக்கும் இந்தியப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி அமெரிக்க காவலர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கும் தனித்தன்மையான பண்பாட்டை ஒரு சராசரி காவல்துறை அதிகாரி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்வது மிகையாகவே தெரிகிறது. இந்தியாவில் நடக்கும் பரவலான சோதனைக���ில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி, பர்தா போன்றவை படாத பாடு படுகிறது என்பதையும் இங்கே நினைத்துப் பார்க்கலாம்.\nமீரா சங்கரும் ஹர்தீப் பூரியும் நம்மைப் போல சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அல்ல. ‘டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்’ எனப்படும் அரசாங்க கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள். இது போன்ற பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பான சலுகைகளும் உரிமைகளும் இருக்கின்றன. பலகாலமாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றுவதென்று அமெரிக்கா முடிவெடுத்திருந்தால், அதை மற்ற உலக நாடுகளுக்குத் தெரிவித்திருக்க வேண்டும்.\nஇந்திய அதிகாரிகளை அமெரிக்க காவலர்கள் ’தடவு’ சோதனை செய்ததை விட, முதலில் சொல்லப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களை அவர்கள் மனிதத்தன்மை இல்லாமல் நடத்தியதே கண்டனத்துக்குரியதாகத் தோன்றுகிறது\n\"நம் நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து நான் மிகவும் கவலை அடைகிறேன்” என்று பிரதமர் மன்மோகன்சிங் சொல்லி இருக்கிறார். இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தைக்காக ஜெர்மனிக்குப் போகும்போது விமானத்தில் செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை அவர் பேசி இருக்கிறார். ஜனநாயகத்தின் பண்புகள் மீதும் இந்திய ஜனநாயக அமைப்புகள் மீதும் இந்தியாவின் பிரதமருக்கு மட்டும் மிகுந்த அக்கறை இருப்பதைப் போலவும் எதிர்க்கட்சிகளுக்கு அந்தக் கவலை இல்லை என்பதைப் போலவும் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு உங்களுக்கு ஓர் எண்ணம் உருவாகிறதா அப்படி என்றால், பிரதமர் மன்மோகன்சிங் சிறந்த அரசியல்வாதியாக உருமாற்றம் பெற்றுவிட்டார் என்று அர்த்தம்\nடாக்டர் மன்மோகன்சிங் ஏன் இப்படி சொல்கிறார் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் எந்தவித விவாதங்களும் நடைபெறவில்லை; எந்த மசோதா பற்றியும் கலந்துரையாடல் அங்கு நடக்கவில்லை; கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கிய அந்தக் கூட்டத் தொடர் டிசம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைந்தது; காலவரையின்றி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத் தொடரில் 24 மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கான திட்டம் இருந்தது என்று செய்திகள் சொல்கின்றன. இவற்றை எல்லாம் விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் அமளியில் இறங��கி நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கி விட்டன என்றும் அதனால் இந்திய நாடாளுமன்ற எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறேன் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் சொல்கிறார்\nபிரதமரின் பார்வை குறித்து பேசுவதற்கு முன்னால், நாடாளுமன்ற நடைமுறையை சிறிது பார்க்கலாம். ஒரு வருடத்தில் நாடாளுமன்றம் மூன்று முறை கூடுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர், மழைக்காலக் கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத் தொடர் என்று மூன்று முறை கூடுகிறது. பட்ஜெட்டின் போது ஏறத்தாழ 35 அமர்வுகளும் மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தின் போது ஒவ்வொரு தொடரிலும் 24 அமர்வுகளும் என்று வருடத்துக்கு 83 அமர்வுகள் நடக்க வேண்டும். இதற்கான செலவாக இந்த வருடத்தில் மக்களவைக்கு 347.65 கோடி ரூபாயும் மாநிலங்களவைக்கு 172.33 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதுதவிர, நாடாளுமன்றம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் நாடாளுமன்ற விவகாரத்துறைக்கு இந்த வருடம் 7.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் சேர்த்து ஒரு நாள் நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு அரசு 6.35 கோடி ரூபாய் செலவு செய்கிறது. இருபது நாட்களுக்கும் மேலாக நடந்த அமளியில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட 146 கோடி ரூபாய் என்கிறது ஒரு செய்தி\nஇனி, பிரதமரின் கவலை நம்முள் உருவாக்கும் கேள்விகளைப் பார்க்கலாம். அடுத்தடுத்து அம்பலமாகி நிற்கும் ஊழல்களால் இந்திய ஜனநாயகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மன்மோகன்சிங் நினைக்கிறாரா வளர்ச்சி என்ற பெயரில் சொந்த நாட்டு மக்களையே எதுவும் இல்லாதவர்களாக இடம் பெயர வைக்கிறோமே அது நமக்கு எந்தவகையிலாவது பெருமை சேர்க்கிறதா வளர்ச்சி என்ற பெயரில் சொந்த நாட்டு மக்களையே எதுவும் இல்லாதவர்களாக இடம் பெயர வைக்கிறோமே அது நமக்கு எந்தவகையிலாவது பெருமை சேர்க்கிறதா ’வளர்ச்சி’ என்ற பெயரில் பழங்குடியினரின் வாழ்க்கையை சிதைப்பவர்களை எதிர்ப்பவர்கள் ‘வேட்டை’யாடப்படுவது எந்த வகை ஆட்சிமுறையில் சேர்கிறது ’வளர்ச்சி’ என்ற பெயரில் பழங்குடியினரின் வாழ்க்கையை சிதைப்பவர்களை எதிர்ப்பவர்கள் ‘வேட்டை’யாடப்படுவது எந்த வகை ஆட்சிமுறையில் சேர்கிறது சட்டத்தை இயற்றும் அதிகாரமும் நிர்வாக அதிகாரமும் நீதியை நிலைநாட்டும் அதிகாரமும் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. அதனால்தான் இந்த மூன்று துறைகளும் ஒன்றுக்கொன்று சமன்செய்து கொள்ளும் வகையில் ஜனநாயக அமைப்புகள் இயங்குகின்றன. இப்போதைய நிலையை விட மிகவும் மோசமாக ‘ஜனநாயகத்தின் குரல்வளை’ நெறிக்கப்பட்ட அவசரநிலைக் காலங்களையும் கடந்து இந்திய ஜனநாயகம் ‘உயிர்ப்புடன்’ இருக்கிறது. அந்த ஜனநாயகம்தான் மக்கள் ஆதரவு இல்லாத டாக்டர் மன்மோகன்சிங் என்ற முன்னாள் அதிகாரியை நிதியமைச்சராகவும் பிறகு பிரதமராகவும் ஏற்றுக் கொண்டது\nகடந்த நவம்பர் முதல் நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் முடங்கிப் போனதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமே காரணமா நிச்சயமாக இல்லை. இந்திய ஊழல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு இந்திய அரசுக்கு இழப்புகளை ஏற்படுத்திய முறைகேடாக ‘2ஜி விவகாரம்’ பார்க்கப்படுகிறது. ”இந்த விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகே நான் எடுத்தேன்” என்று மீண்டும் மீண்டும் முன்னாள் அமைச்சர் ராஜா சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை வலியுறுத்துவதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டுக் குழுவின் விசாரணைக்கு பிரதமரை அழைத்து பிரதமர் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முயல்கின்றன என்று காங்கிரஸ் தரப்பில் சொல்கிறார்கள். ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோமே, அது பிரதமருக்குப் பொருந்தாதா நிச்சயமாக இல்லை. இந்திய ஊழல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு இந்திய அரசுக்கு இழப்புகளை ஏற்படுத்திய முறைகேடாக ‘2ஜி விவகாரம்’ பார்க்கப்படுகிறது. ”இந்த விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகே நான் எடுத்தேன்” என்று மீண்டும் மீண்டும் முன்னாள் அமைச்சர் ராஜா சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை வலியுறுத்துவதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டுக் குழுவின் விசாரணைக்கு பிரதமரை அழைத்து பிரதமர் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முயல்கின்றன என்று காங்கிரஸ் த��ப்பில் சொல்கிறார்கள். ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோமே, அது பிரதமருக்குப் பொருந்தாதா எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுக் குழு விசாரணையில் ‘தேவைப்பட்டால்’ நேரில் ஆஜராகி தன் அமைச்சரவையின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்கே பிரதமர் முயன்றிருக்க வேண்டும். அதுவே அவருக்கும் இந்திய ஜனநாயகத்துக்கும் பெருமை சேர்க்கும் செயலாக இருந்திருக்கும்\nஇந்த நிலைமைக்கு எதிர்க்கட்சிகள் மட்டும்தான் காரணமா எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத ஆளும் தரப்புக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லையா எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத ஆளும் தரப்புக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லையா மக்களைப் பாதிக்கின்ற பொதுவான பிரச்னைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதும், அவை குறித்த கருத்துக்களை விவாதிப்பதும், அந்த விவாதத்தில் எழும் கருத்து வேறுபாடுகளை அங்கீகரித்து மதிப்பதும், இறுதியில் பெரும்பான்மையின் கருத்துக்குத் தகுந்த மாதிரி ஒரு முடிவுக்கு வருவதும் தானே நாடாளுமன்ற நடைமுறை மக்களைப் பாதிக்கின்ற பொதுவான பிரச்னைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதும், அவை குறித்த கருத்துக்களை விவாதிப்பதும், அந்த விவாதத்தில் எழும் கருத்து வேறுபாடுகளை அங்கீகரித்து மதிப்பதும், இறுதியில் பெரும்பான்மையின் கருத்துக்குத் தகுந்த மாதிரி ஒரு முடிவுக்கு வருவதும் தானே நாடாளுமன்ற நடைமுறை ஆளும் கூட்டணியும் எதிர்த்தரப்பு கூட்டணியும் தங்களுடைய நிலையில் இருந்து கொஞ்சம் கூட கீழே இறங்கி வராமல் பிடிவாதமாக இருந்ததே இந்த இழப்புக்குக் காரணம்\nஇப்போது வரும் செய்திகளைப் பார்க்கும்போது இரண்டு தரப்பும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது கூட தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. ‘நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கிய எதிர்க்கட்சியை மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்’ என்று சோனியாகாந்தி பேசி இருக்கிறார். “நாடாளுமன்றம் செயல்படாமல் இருப்பதால் கூட சில சமயங்களில் நியாயம் கிடைக்கும்” என்று பாஜகவின் எல்.கே.அத்வானி சொல்லி இருக்கிறார். பாஜகவும் இடதுசாரிகளும் அடுத்து வரும் நாட்களில் இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்திடம் எடுத்துப் போக இருப்பதாக சொல்கிறார்கள். நாடாளுமன்றத்துக்குள் நடக்காத விவாதங்கள் இனி வரும் நாட்களில் தொலைக்காட்சி அரங்கங்களில் நடக்கும்; செய்தித்தாள்களில் பத்திகளாக தொடரும்; மக்களை நேரில் சந்திக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் பஞ்சம் இருக்காது. அடுத்த வருடம் மே மாதம் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரை இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் உயிர்ப்புடன் வைத்திருக்கவே முயலும்\nஅதேசமயம் கடந்த டிசம்பர் 13-ம் தேதியுடன் நம்முடைய நாடாளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு ஒன்பது வருடங்கள் நிறைவடைகின்றன. இந்திய ஜனநாயகத்தின் சின்னத்தை நிர்மூலமாக்குவதற்கு 2001 டிசம்பர் 13-ம் நாள் சில பயங்கரவாதிகள் முயன்றார்கள். இந்திய ஆட்சி முறையின் மையத்தைத் தகர்ப்பதற்கு அவர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. நாடாளுமன்றத்தின் வெளியில் இருந்து பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களை நம்மால் எளிதில் முறியடிக்க முடிகிறது. நாடாளுமன்றத்துக்குள் நம்முடைய பிரதிநிதிகளாகப் போய் உட்கார்ந்து கொண்டு உள்ளே இருந்து இந்திய ஜனநாயகத்தை சிதைப்பவர்களை நாம் எப்படி எதிர்கொள்வது\n”உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். இது தொடர்பாக நீங்கள் கடிதம் எழுதியதற்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னையை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்,” என்று ஒரு கடிதம் வந்தால் நம் கோரிக்கை ஏற்கப்பட்டது என்று அர்த்தம் இல்லை. பிரதமருக்கு ஒருவர் கடிதம் எழுதினால், அதற்கு வழக்கமாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் பதில் இப்படித்தான் இருக்கிறது. அப்படி ஒரு பதிலே நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகருக்கும் கிடைத்தது. ராஜீவ் சந்திரசேகர் எப்போது பிரதமருக்குக் கடிதம் எழுதினார் கடந்த 2007-ம் வருடம். அவர் எழுதிய கடிதம் எதைப் பற்றியது கடந்த 2007-ம் வருடம். அவர் எழுதிய கடிதம் எதைப் பற்றியது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதே அந்தக் கடிதத்தின் சாரம்.\nஅந்தக் கடிதத்தின் மீது பிரதமர் மன்மோகன்சிங் 2007 முதல் இன்று வரை என்ன நடவடிக்கை எடுத்தார் அவராக எதுவும் செய்யவில்லை. 2ஜி தொடர்பான கோப்பில் அவர் எழுதிய குறிப்புகளும் தொலைத் தொடர்பு அமைச்சகத்தால் கண்டுகொள்ளப்படவில்லை என்ற நிலையிலும் கூட அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. அவருக்குத் தெரிந்த 2ஜி, சோனியாஜியும் ராகுல்ஜியும்தான் என்று பத்திரிகைகளும் குறுஞ்செய்திகளும் கேலி செய்யும் வகையில் தான் அவருடைய செயல்பாடுகள் இருந்தன. தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற நிலையில் ஒருவேளை தன்னுடைய அலுவலகத்தில் இருந்து பல செய்திகளைக் கசியவிட்டு அவற்றின் மூலமாக ஓர் அழுத்தம் ஏற்படுவதற்கு அவர் காரணமாக இருந்திருக்கலாம்.\nஇப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் இடங்களிலும் அவருக்கு நெருக்கமான சிலரின் இடங்களிலும் மத்திய புலனாய்வு நிறுவனம் சோதனை நடத்தி இருக்கிறது கடந்த 2009, அக்டோபர் மாதம் 21-ம் தேதி ‘யாரோ’ சில தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் மீதும் யாரோ சில தனிமனிதர்கள் மேலும் ஒரு வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது. அந்த வழக்கின்மீது விசாரணை நடத்தி இயல்பாக சில வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தவில்லை. உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது. மத்திய அரசையும் பிரதமரையும் கண்டிக்க வேண்டியிருந்தது. உச்சநீதிமன்றமும் ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய குரல்களுக்குப் பிறகே வேறு வழியில்லாமல் ஆ.ராசா அவருடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஊடகங்களும் உச்சநீதிமன்றமும் அப்படி ஒரு நிலையை எடுக்காமல் இருந்திருந்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுத்திருக்காது\nஇன்று ராஜா தவிர வேறு சில தனிமனிதர்களுடைய இடங்களை மத்திய புலனாய்வு நிறுவனம் சோதனை செய்கிறதே, அந்தத் தனிமனிதர்களை அப்போது சி.பி.ஐ.க்கு தெரியாதா அந்தத் துறையின் செயலர்களாக இருந்த அதிகாரிகளின் பெயர்களை ஏன் வழக்கு பதிவு செய்த போது சேர்க்கவில்லை அந்தத் துறையின் செயலர்களாக இருந்த அதிகாரிகளின் பெயர்களை ஏன் வழக்கு பதிவு செய்த போது சேர்க்கவில்லை அமைச்சரின் பெயர் ஏன் விடுபட்டது அமைச்சரின் பெயர் ஏன் விடுபட்டது 2008-ம் வருடம் முதல் ஆ.ராசாவின் பெயர் இந்த விவகாரத்தில் சர்ச்சைக்கு உள்ளாகி இருந்த நிலையில், 2009-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருடைய பெயர் இல்லை என்பது சி.பி.ஐ.யின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறது. அரசியல் பருவநிலைக்கு தகுந்த மாதிரி, அரசியல்வாதிகளின் கைப்பாவையாக ‘சிபிஐ’ செயல்படுகிறதோ என்ற அச்சம் இதுபோன்ற வழக்குகளைப் பார்க்கும்போது ஏற்ப���ுகிறது.\nராஜா குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்பது கூட இங்கு பிரச்னை இல்லை. அவருடைய முடிவால் அரசாங்கத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையின் முடிவில் அவர் குற்றமற்றவர் என்று தெரிய வந்தால், அவர் மீண்டும் அதே துறையின் அமைச்சராகக் கூட பதவி ஏற்கலாம். யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. ஒரு லட்சம் கோடி ரூபாயை ராஜா சுருட்டி விட்டார் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அலைக்கற்றை ஒதுக்கீடு மிகவும் மலிவான விலையில் நடந்திருப்பதால், ஏதேனும் ‘பலன்களைப்’ பெற்றுக் கொண்டுதான் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணம் ஒருவர்க்கு எழுவதை தவிர்க்க முடியாது\nஇப்போது மத்திய புலனாய்வு நிறுவனம் நடத்திய சோதனைகளில் ’டயரி’ கிடைத்தது என்றும் ’முக்கிய ஆவணங்கள்’ சிக்கின என்றும் ‘வழக்கம்போல்’ செய்திகள் வருகின்றன. 2009-ல் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதே யாராக இருந்தாலும் இதுபோன்ற ‘ஆவணங்களை’ அப்புறப்படுத்தி இருப்பார்கள். ‘தனக்குக் கிடைத்திருக்கும் பதவியும் அதிகாரமும் நிரந்தரமானவை’ என்று ஒருவர் நம்பினால் கூட, அமைச்சர் பதவியில் இருந்து விலகியவுடன் ‘ஆவணங்களை’ வேறு இடத்துக்கு மாற்றி இருக்கக் கூடும். ஆனால் ’பணம் யார் யாருக்கு எப்படி கொடுக்கப்படிருக்கிறது’ என்ற தகவல் டயரியில் இருப்பதாக பெயர்சொல்ல விரும்பாத வருமானவரித் துறை அதிகாரி சொன்னதாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ராசாவின் ஒரு முடிவால், அரசாங்கத்துக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு நாளும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையில், இவ்வளவு காலம் அமைச்சராக இருந்து, நிர்வாகத்தின் ’நெளிவு சுளிவுகளை’ அறிந்த ஒருவர் இப்படி ‘அப்பாவித்தனமாகவா’ ஆவணங்களை வீட்டில் வைத்திருப்பார்\n2006-ல் பதவி ஏற்ற நாள் முதல் இப்போதுவரை தி.மு.க அரசு தமிழகத்தில் செய்திருக்கும் நல்ல விஷயங்களால் கிடைத்த நல்ல பெயரைவிட, 2ஜி விவகாரத்தால் ஏற்பட்டிருக்கும் களங்கம் அதிகமாக இருக்கும் என்று தோன்றவில்லை. அதனால் தமிழகத்தில் 2011-ல் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ’ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் ஊழல்’ என்ற வார்த்தைகள் அதிகம் இடம் பெறும். தமிழக மக்கள் அதைப் பெரிய தேர்தல் பிரச்னையாக பார்க்கமாட்டார்கள் என்பதற்காக, அந்த விவகாரத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடாது. ஊழலை தேர்தல் பிரச்னையாக மட்டும் சுருக்கி விட முடியாது. மக்களுடைய வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்களும் வீணான முறைகளில் வாரி இறைப்பவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.\nஉண்மையில் அப்படி ஏதும் நடக்குமா நடக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் நடப்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படும். ‘ஆஹா நடக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் நடப்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படும். ‘ஆஹா நீதி கிடைத்து விட்டது’ என்று நாம் மயங்கி இருக்கும் நிலையில் விசாரணை மந்தமாகும்; புதிதாக முளைக்கும் வேறு ஒரு பிரச்னையில் நம்முடைய கவனம் குவியும். பழைய விவகாரங்களை நாம் படிப்படியாக மறந்து போய்விடுவோம். இதுதான் நம் நாட்டின் நிர்வாக நடைமுறை. எந்தப் புள்ளியில் இருந்து இந்த நடைமுறையை மாற்றுவது என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டியது அவசியம்\n’சட்டம் தன் கடமையைச் செய்யும்’, ’நீதியின் சக்கரம் மெதுவாக சுற்றலாம்; ஆனால் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்’ போன்ற வார்த்தைகள் எல்லாம் நம்மை அமைதிப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே உதவும். இப்போது ராசாவின் வீடு மற்றும் பல இடங்களில் நடந்த சோதனைகள் காலதாமதமானவை என்றும் மிகவும் குறைந்த அளவிலானவை என்றும் புரிந்து கொள்வதற்கு ஒருவர் அரசியல் பண்டிதராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை\nஎனக்கு ஊக்கம் அளிக்கும் செய்தி ஒன்றை நீண்ட நாட்களுக்குப் பிறகு படித்தேன்” என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி சொல்லி இருக்கிறார். கடந்த 2002-ம் வருடம் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்த போது முதலமைச்சர் நரேந்திர மோடி, அரசமைப்புச் சட்டம் வகுத்திருக்கும் முதல்வரின் கடமையை சரியாக செய்யவில்லை என்றும், அப்படிச் செய்து இருந்தால், பல உயிர்கள் காக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்தக் ‘கலவரங்களின்’ போது முதலமைச்சர் நரேந்திர மோடி தன்னுடைய கடமையைச் செய்யத் தவறினார் என்று சொல்வதற்குத் தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சிறப்பு ���ுலனாய்வுக் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருப்பதாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியைத் தான் ஊக்கம் தரும் செய்தி என்று அத்வானி தன்னுடைய வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கையின் முழு உள்ளடக்கத்தையும் அறிந்து கொள்வதற்கு இந்திய மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.\n”இந்தக் கலவரங்களுக்கு நரேந்திர மோடி எந்தவகையிலும் காரணம் இல்லை. நடந்து விட்ட இந்தக் கலவரங்கள் துரதிருஷ்டவசமானவை. ஆனால், மோடி கலவரங்களைத் தூண்டி விட்டார் என்றோ கடமைகளைச் செய்யத் தவறினார் என்றோ சொல்வது பொய்” என்று குஜராத் அரசு வழக்கறிஞர் முகுல் ரோகத்கி சொல்கிறார். ”உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு குஜராத் மாநில அரசு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது. சட்டத்தை மதித்து நடந்து கொள்வோம் என்று நாங்கள் கட்சிரீதியாக முடிவெடுத்தோம்; விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்தோம். எங்களுக்கு எதிராக பல்வேறு சக்திகள் வேலை செய்தன. இருந்தாலும் நாங்கள் சட்டத்தை நம்புகிறோம்” என்று பாஜகவின் ஷா நவாஸ் ஹூசேன் பேசி இருக்கிறார். இவர்கள் எல்லாம் இப்படி சொல்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லைதான் நரேந்திர மோடியை முதலமைச்சராகக் கொண்ட அரசின் வழக்கறிஞர் வேறு எப்படிப் பேசுவார் நரேந்திர மோடியை முதலமைச்சராகக் கொண்ட அரசின் வழக்கறிஞர் வேறு எப்படிப் பேசுவார் மோடியின் அரசியல் கட்சியான பாரதிய ஜனதா இந்த செய்திக்காக மகிழ்ச்சி அடையாமல் என்ன செய்யும்\nஓர் உறையில் போட்டு ஒட்டப்பட்ட நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின் உள்ளடக்கம் என்ன என்பது உச்சநீதிமன்றத்தில் வெளியாகும் வரை யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. இருந்தாலும் அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை ’யாரோ’ ஊடகங்களுக்கு கசிய விட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அந்தக் ‘கசிவே’ இந்த செய்தியாகி இருக்கிறது. அப்படி வெளியாகி இருக்கும் செய்தியின்படி, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த குஜராத் படுகொலைகளில் நரேந்திர மோடியைச் சேர்த்துப் பார்க்கும் வகையில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு சொல்லி இருப்பதாகத் தெரிகிறது. அந்த விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொள்ளப் போகிறதா அல்லது வேறு என்ன செய்யப் போகிறது என்பதை அறிய குஜராத்தில் நடந்த அநியாயங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் அத்தனைபேரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சாகியா ஜாஃப்ரி என்ற பெண்மணியும் இந்த நீதிக்காக காத்திருக்கிறார்\nஅவர்தான் முதலமைச்சர் நரேந்திர மோடி தன்னுடைய கடமையைச் செய்யத் தவறினார் என்று புகார் செய்து வழக்கு தொடர்ந்தார். அவருடைய கணவர் எஹசான் ஜாஃப்ரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். அவருடைய வீடு அஹமதாபாத் நகரில் குல்பர்க் சொசைட்டி என்று அழைக்கப்படும் குடியிருப்பில் இருந்தது. கடந்த 2002, பிப்ரவரி 28-ம் தேதி எஹசான் ஜாஃப்ரி ஒரு கும்பலால் தீயிட்டுக் கொல்லப்பட்டார். முதலமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய அமைச்சரவை சகாக்கள், காவல்துறை, அதிகாரிகள் அனைவரும் அரசமைப்புச் சட்டத்தின்படியான அவர்களுடைய கடமைகளைச் செய்திருந்தால், ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் படுகொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்றும் சாகியா ஜாஃப்ரி குற்றம் சாட்டி இருக்கிறார். சாதி,மதம், பாலினம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து எல்லா உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று சொல்லும் அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவியை ஏற்றுக் கொள்பவர்கள், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது அவருடைய புகார்\nகலவரம் மற்றும் படுகொலைகள் தொடர்பான மாநில அரசின் காவல்துறையே விசாரணை செய்தது. அந்த விசாரணை நியாயமாகவும் நம்பகத்தன்மையுடனும் நடக்கவில்லை என்று தேசிய மனித உரிமை ஆணையம் கூறியதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. அந்த விசாரணைக் குழு நரேந்திர மோடியை நேரில் அழைத்து விசாரித்தது. அரசிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் ஆவணங்களைப் பெற்று தொடர்புடையவர்கள் விசாரிக்கப்பட்டார்கள். இதற்கெல்லாம் பிறகு இப்போது இறுதியாக, சிறப்பு விசாரணைக் குழு ஓர் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் கொடுத்திருக்கிறது.\nஇந்த புகாரைக் கொடுத்த சாகியா ஜாஃப்ரியின் கணவர் எஹசான் ஜா��ப்ரி எப்படி கொல்லப்பட்டார் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது கடந்த 2002, பிப்ரவரி மாதம் 28-ம் தேதி காலை ஒன்பது மணி அளவில் ஒரு கும்பல் குல்பர்க் சொசைட்டி வீடுகளின் முன்னால் திரண்டு நின்றது. அங்கு குடியிருக்கும் முஸ்லீம்களை அச்சுறுத்தும் வகையில் முழக்கங்களை அந்தக் கும்பல் எழுப்பியது. நண்பகலுக்குப் பிறகு அந்தக் கும்பல் அங்கு குடியிருந்த முஸ்லீம்களைத் தாக்கத் தொடங்கியது. அங்கேயே குடியிருந்த எஹசான் ஜாப்ரியின் வீட்டுக்குள் அடைக்கலமாக மக்கள் வரத் தொடங்கினார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்ப்பினர் என்ற வகையில் அவருக்கு எப்படியும் எந்த ஆபத்தும் நேராது என்ற நம்பிக்கையில் முஸ்லீம்கள் அவருடைய வீட்டுக்குள் புகலிடம் தேடி இருந்திருக்கக் கூடும். முதலமைச்சர் நரேந்திர மோடியில் தொடங்கி காங்கிரஸ் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாக எந்திரத்தின் முக்கிய பதவிகளை அலங்கரிப்பவர்கள் என்று பலரிடமும் எஹசான் ஜாஃப்ரி தொலைபேசியில் பேசியிருக்கிறார். ஒரு கும்பலின் வன்செயல்களுக்கு பலியாகப் போகும் அவலநிலையில் இருந்து மீட்கப்படுவதற்கு உதவி செய்யுமாறு அவர்களிடம் கெஞ்சி இருக்கிறார்\nகாலை ஒன்பது மணியில் இருந்து அவர் எழுப்பிய குரலைக் கேட்டு யாரும் உதவ முன்வரவில்லை. மாறாக, முதலமைச்சர் மோடி தொலைபேசியில் பேசும்போதே அவரை அவமதித்ததாக சாட்சிகள் சொல்கிறார்கள். காவல்துறையில் இருந்த சில அதிகாரிகளும் ’கலவரத்தை தடுக்க வேண்டாம்’ என்ற உத்தரவு இருப்பதாக சொல்லி, அவருக்கு உதவ மறுத்ததாக சொல்லப்படுகிறது. யாருமே நம்மைத் தடுக்க மாட்டார்கள் என்ற சூழல் நிச்சயமான பிறகு மதியத்துக்கு மேல் அந்தக் கும்பல் ஜாஃப்ரியின் வீட்டுக்குப் போய் அவரையும் அவருடன் அங்கு இருந்தவர்களையும் எரித்துக் கொன்றிருக்கிறது. அன்று சாயங்காலத்துக்குள் அந்த சொசைட்டியில் 69பேர் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது செய்தி. மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது அந்த மாநிலத்தில் நடந்தது மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி எல்.கே.அத்வானியும் அப்போது இந்தியாவின் துணைப் பிரதமராகவும் உள்துற��� அமைச்சராகவும் இருந்தார். அந்த அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கு இவர்கள் தார்மீகரீதியாக பொறுப்பாக மாட்டார்கள் என்றால் வேறு யார்தான் பொறுப்பாவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/1325-2020-08-12-09-11-10", "date_download": "2020-09-23T14:57:57Z", "digest": "sha1:3R5STVN7ZCWI7MTJPUDWCGQTDT4R4A75", "length": 4950, "nlines": 36, "source_domain": "tamil.thenseide.com", "title": "இழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடா? - பழ. நெடுமாறன் கண்டனம்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஇழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடா - பழ. நெடுமாறன் கண்டனம்\nபுதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020 14:40\nமூணாறு அருகே தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பின் மீது மண் சரிவு ஏற்பட்டு 43 தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 28 தமிழர்களின் நிலை என்னாயிற்று என்பது தெரியவில்லை.\nதுயரம் மிகுந்த இந்த நிகழ்ச்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கும் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமூணாறில் இறந்தவர்களின் உறவினர்கள் பலர் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்கள் அங்கு செல்வதற்கும், இறந்தவர்களின் உடல்களைப் பெற்று சொந்த ஊர்களுக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்வதற்குமான உதவிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வரை வேண்டிக் கொள்கிறேன்.\nகேரளத்தில் தேயிலை உற்பத்திக்கும், அதன்மூலம் பொருளாதார வளர்ச்சிக்கும் உழைத்தத் தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 இலட்சமும் கோழிக்கோடு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் 20 இலட்சமும் அளிக்கப்படுமென கேரள முதல்வர் அறிவித்திருக்கிறார். மூணாறில் உயிரிழந்தவர்கள் தமிழர்கள் என்பதால், இத்தகைய பாகுபாடு காட்டப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இறந்த தமிழர்களின் குடும்பங்களுக்கும் ரூபாய் 20 இலட்சம் வழங்குமாறு கேரள முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_708.html", "date_download": "2020-09-23T17:29:19Z", "digest": "sha1:3372CIOIDRHXS7J2OI7O3AOR3ZIUS2RT", "length": 13489, "nlines": 135, "source_domain": "www.kilakkunews.com", "title": "கருணாவின் தேர்தல் பிரசாரம் அம்பாறையில் மீண்டும் ஆரம்பம்! - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nHome Ampara breaking-news Kalmunai news politics SriLanka கருணாவின் தேர்தல் பிரசாரம் அம்பாறையில் மீண்டும் ஆரம்பம்\nகருணாவின் தேர்தல் பிரசாரம் அம்பாறையில் மீண்டும் ஆரம்பம்\nதமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சனிக்கிழமை(27) முற்பகல் அம்பாறை மாவட்டம் கல்முனை அம்பலத்தடி பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்த பின்னர் தனது பிரசாரத்தை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றில் தான் தெரிவித்த தேர்தல் பிரசார கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்கிய பின்னர் மீண்டும் தனது பிரசார பணியினை முன்னெடுப்பதற்காக அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.\nஇவ்வாறு வருகை தந்த கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் இணைந்து மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.\nஅத்துடன் வாகன பவனி ஒன்றினையும் ஆதரவாக அப்பகுதி இளைஞர்கள் மேற்கொண்டு பட்டாசுகளையும் கொளுத்தி பாரிய வரவேற்பளித்தனர்.\nஇதனை தொடர்ந்து கல்முனையில் அமைந்துள்ள அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்ற கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பூசையில் ஈடுபட்டு தனது முதற் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.\nகப்பல் இலச்சினையுடன் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் துண்டுப்பிரசுரங்கள் யாவும் அம்பாறை மாவட்ட தலைவர் சுதா தலைமையில் கல்முனை நகர பகுதி எங்கும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இத்துண்டுப்பிரசுரங்கள் கருணா அம்மானினால் கல்முனை அம்பலத்தடி பிள்ளையார் கோயில் ஆராதனையின் பின்னர் பாண்டிருப்பு சந்தை இதாளவட்டுவான் சந்தி இநீலாவணைஇ நற்பிட்டிமுனைஇ சேனைக்குடியிருப்பு இஆகிய பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.தற்போது தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இப்பிரசாரம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை க...\nபோதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/12-22-0752-sekarreporter-1-https-twitter-com-sekarreporter1-status-1208572929337741312s08-12-22-0752-sekarreporter-1-the-entire-country-praised-justice-banumathy-j-jufgement-in-nirbaya/", "date_download": "2020-09-23T15:25:19Z", "digest": "sha1:SGLMG673K3ZP4BMYM6GAT64P2OSASKE7", "length": 6856, "nlines": 39, "source_domain": "www.sekarreporter.com", "title": "[12/22, 07:52] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1208572929337741312?s=08 [12/22, 07:52] Sekarreporter 1: The entire country praised justice banumathy j jufgement in nirbaya case recently bar council chairman enrollment விழாவில் பேசும் போது வக்கீல்களுக.கு பயிற்சி பளிக்க law acadamy ஏற்படுத்த வேண்டும் என்றார் நீதிபதி பானுமதி madam advised படி law academy ஆரம்பிக்க உள்ளோம் என்றார். https://t.co/WtQi76tABz – SEKAR REPORTER", "raw_content": "\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/mr-p-wilson-senior-advocate-member-of-parliament-zoom-meeting/", "date_download": "2020-09-23T17:00:34Z", "digest": "sha1:FDT5WYZMHNOFTFSCNOUZKWRALLLGIGZU", "length": 4941, "nlines": 65, "source_domain": "www.sekarreporter.com", "title": "Mr. P. Wilson* Senior Advocate, Member of Parliament.zoom meeting – SEKAR REPORTER", "raw_content": "\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள�� சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/aug/21/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3452971.amp", "date_download": "2020-09-23T15:39:19Z", "digest": "sha1:BYNSZTHK5ISJNMFOKY7YW63OEFMIQ73L", "length": 5122, "nlines": 32, "source_domain": "m.dinamani.com", "title": "‘சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ | Dinamani", "raw_content": "\n‘சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’\nவிநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் போது, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாந்தவா அமைப்பின் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான என்.நாகராஜ் கேட்டுக் கொண்டாா்.\nபெங்களூரு, ஜெயநகரில் வியாழக்கிழமை சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலான விநாயகா் சிலைகளை பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ. சௌம்யாரெட்டி, நாகராஜ் ஆகியோா் இலவசமாக வழங்கினா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் நாகராஜ் கூறியதாவது:\nகா்நாடகத்தில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். இப் பண்டிகையின் போது, வழிபடுவதற்காக அமைக்கப்படும் ரசாயன கலப்பு கொண்ட விநாயகா் சிலைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரசாயன கலப்பில்லாமல் 3 ஆயிரம் விந���யகா் சிலைகளை உருவாக்கி, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்.\nவிநாயகா் சதுா்த்தியின் போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் பொதுமக்கள் முன்வர வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ரசாயன கலப்பில்லாத விநாயகா் சிலைகளைக் கொண்டு விநாயகா் சதுா்த்தியை அனைவரும் கொண்டாட வேண்டும் என்றாா்.\nபெங்களூரு கலவரத்தின் 2 வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை முடிவு\nஎடியூரப்பாவை மாற்றும் திட்டம் இல்லை: பாஜக விளக்கம்\nதொடா் குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவா் கைது\nதுப்பாக்கியால் சுடப்பட்டு 2 போ் கைது\nபோதைப்பொருள் விற்பனை: வெளிநாட்டவா் 5 போ் கைது\nகரோனாவுக்கு ஒரேநாளில் 83 போ் பலி\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும்: அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவை வலியுறுத்தல்\nவிபத்தில் 2 ஓட்டுநா்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/sep/04/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3227157.amp", "date_download": "2020-09-23T16:50:02Z", "digest": "sha1:FYCXTDCH4X6XYS3XOCU5NFITI3KB46DV", "length": 4193, "nlines": 30, "source_domain": "m.dinamani.com", "title": "தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற இளைஞரை பிடித்த பொதுமக்கள் | Dinamani", "raw_content": "\nதங்கச் சங்கிலி பறிக்க முயன்ற இளைஞரை பிடித்த பொதுமக்கள்\nசென்னை பூக்கடையில் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nதேனாம்பேட்டை பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் ஜா.ஜான்சன் (24). இவர் திங்கள்கிழமை பூக்கடை ரத்தன் பஜார் சந்திப்பில் நின்றபோது, ஜான்சன் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை ஒரு இளைஞர் பறிக்க முயன்றார். ஜான்சன் சத்தம் போடவே, பொதுமக்கள், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nவிசாரணையில், பிடிபட்ட இளைஞர் பெரம்பலூர் மாவட்டம், அங்கனூர் பகுதியைச் சேர்ந்த க.கலைமணி (34) என்பது தெரியவந்தது. அவருக்கு வேறு ஏதேனும் தங்கச் சங்கிலி பறிப்பு குற்றங்களில் தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉரிமைமீறல் குழு நோட்டீஸை எதிா்த்துதிமுக எம்எல்ஏக்கள் தொடா்ந்த வழக்கு இன்று விசாரணை\nபள்ளி மாணவா் சோ்க்கை விவரங்களை அக்.7-க்குள் சமா்ப்பிக்க உத்தரவு\nமின்வாரிய தலைமையகத்தில் துணை மின்நிலைய பராமரிப்பு: ஒப்பந்ததாரா் மூலம் மேற்கொள்ள திட்டம்\nநந்தனத்தில் பிரம்மாண்ட மெட்ரோ ரயில் தலைமையக கட்டடம்: அடுத்த ஆண்டு இறுதியில் திறக்க திட்டம்\nமந்தைவெளியில் 344 குடியிருப்புகளை அகற்றும் பணி தொடக்கம்\nஇந்திய மொழிகளைப் புரிந்து கொள்ளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்\nமெட்ரோ ரயிலில் தொடா்பில்லாமல் பயணிக்க உதவும் ஸ்மாா்ட் வாட்ச்\nஎம்எஸ்சி நோய்ப் பரவியல் படிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2019/dec/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3307639.amp", "date_download": "2020-09-23T14:45:31Z", "digest": "sha1:H4365VNZ4XXBKIFSIJTZF5GY4QMZ4FAZ", "length": 6716, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "இந்தச் செய்தி தேவையில்லை....குடியுரிமை சட்டத்திருத்த மசோதா:ராணிப்பேட்டையில் இன்று திமுக ஆா்ப்பாட்டம் | Dinamani", "raw_content": "\nஇந்தச் செய்தி தேவையில்லை....குடியுரிமை சட்டத்திருத்த மசோதா:ராணிப்பேட்டையில் இன்று திமுக ஆா்ப்பாட்டம்\nராணிப்பேட்டை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.\nஇது தொடா்பாக மாவட்ட திமுக சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. தொடா்ந்து வடகிழக்கு மாநிலங்களில் இச்சட்டத்தை எதிா்த்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மாவட்டந்தோறும் டிசம்பா் 17-ஆம் தேதி திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்ட���் நடைபெறும் என கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.\nஅதன்படி வேலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வேலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான ஆா்.காந்தி தலைமை வகிக்கிறாா். அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன்.எம்.பி. முன்னிலை வகிக்கிறாா்.\nஇதில் மாவட்ட கட்சி நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பேரூா் செயலாளா்கள், மாவட்ட அணிகளின்அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள், ஊராட்சி செயலாளா்கள், வட்டச் செயலாளா்கள் மற்றும் தொமுச நிா்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூா் அணிகளின் அமைப்பாளா்கள், துணைஅமைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்ள உள்ளனா்.\nபொதுமக்கள், வியாபாரிகள் , விவசாயிகள்,தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது\nமுதியோா் காப்பகத்தில் 64 பேருக்கு கரோனா\nராணிப்பேட்டையில் 95 பேருக்கு கரோனா\nபைக் கவிழ்ந்து மூதாட்டி பலி\nஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசுப் பள்ளி மாணவா்கள்\nபுதிய ஆழ்துளைக் குடிநீா் கிணறு, மின்மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைப்பு\nஆற்காடு காவல் நிலையத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: வேலூா் டிஐஜி திறந்து வைத்தாா்\n40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்:ஒருவா் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/aug/21/14-pound-chain-flush-to-retired-guard39s-wife-3453238.amp", "date_download": "2020-09-23T15:52:54Z", "digest": "sha1:D2DBKG6ABQCX23EDNCFU3V5SIXG5T4EI", "length": 4013, "nlines": 31, "source_domain": "m.dinamani.com", "title": "ஓய்வுபெற்ற காவலரின்மனைவியிடம் 14 பவுன் சங்கிலி பறிப்பு | Dinamani", "raw_content": "\nஓய்வுபெற்ற காவலரின்மனைவியிடம் 14 பவுன் சங்கிலி பறிப்பு\nமதுரை: மதுரையில், ஓய்வு பெற்ற காவலரின் மனைவியிடம் 14 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nமதுரை எச்.எம்.எஸ். காலனி மகிழம்பூ தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவா் ஓய்வு பெற்ற காவலா். இவரது மனைவி ரதிதேவி (58) வெள்ளிக்கிழமை வீட்டின் அருகே நடந்து சென்றாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த இருவா், ரதிதேவி அணிந்திருந்த 14 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.\nஇதுகுறித்து ரதிதேவி அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.\nTags : 14 பவுன் சங்கிலி\nமளிகை கடையில் நகை, பணம் திருட்டு\nமக்களின் நம்பிக்கையை பெறுபவரே முதல்வராக முடியும்: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ\nபிரதமா் பாராட்டிய மாணவியின் தந்தை மீது கந்துவட்டி வழக்கு\nகொரியாவில் தமிழ் வழியில் கல்வி கற்பிக்க முயற்சி: ஆய்வரங்கில் தகவல்\nஉசிலம்பட்டி 58 கிராம கால்வாய் தூா் வாரும் பணி தொடக்கம்\nசிறப்புப் பள்ளிகளில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்: அரசு பதிலளிக்க உத்தரவு\nமின்சாரம் பாய்ந்து கேபிள் டிவி ஊழியா் பலி\nசோலைமலை முருகன் கோயிலில் சஷ்டிவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/sep/17/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3466880.amp", "date_download": "2020-09-23T16:57:30Z", "digest": "sha1:EDH3CDDHH6OYZAE5GRUPNWPL35U6KW47", "length": 5038, "nlines": 29, "source_domain": "m.dinamani.com", "title": "லோயா் கேம்ப்பிலிருந்து மதுரைக்கு குடிநீா்: 5 மாவட்ட விவசாயிகள் போராட முடிவு | Dinamani", "raw_content": "\nலோயா் கேம்ப்பிலிருந்து மதுரைக்கு குடிநீா்: 5 மாவட்ட விவசாயிகள் போராட முடிவு\nதேனி மாவட்டம் லோயா் கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்லும் திட்டத்தை எதிா்த்து 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் செப். 21-இல் கூடலூரில் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளனா்.\nதேனி மாவட்டம் கூடலூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில், 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை, அதன் தலைவா் எஸ்.ஆா்.தேவா் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், லோயா் கேம்ப்பில் இருந்து மதுரை மாநகருக்கு நாள்தோறும், 100 கன அடி தண்ணீா் குழாய் மூலம் கொண்டு சென்றால், தேன�� மாவட்ட குடிநீா் விநியோகம் மற்றும் இரு போக சாகுபடிக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும். ஆண்டிபட்டி வட்டார பகுதிகள் வறட்சியாக மாறும். இதனை கருத்தில் கொண்டு மதுரைக்கு திறந்த நிலையில் கால்வாய் மூலம் தண்ணீா் கொண்டு செல்ல வேண்டும். வைகை அணையில், 30 அடி உயரமுள்ள சகதி, கழிவுகளை அகற்றி தூா்வாரி, கூடுதல் தண்ணீா் சேமிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் செப். 21-ஆம் தேதி கூடலூரில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகூடலூரில் இயந்திரம் மூலம் நெல் நடவு பணிகள்\nபெரியகுளத்தில் போலி மருத்துவா் கைது\nகுரங்கணி - டாப் ஸ்டேசன் மலைப் பாதையில் போக்குவரத்துக்கு விரைவில் அனுமதி: வனத்துறை முடிவு\nமுல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயா்வு\nசின்னமனூா் பகுதியில் தொடா்மழை: தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றம்\nகம்பத்தில் வேளாண் மசோதாவை எதிா்த்து ஆா்ப்பாட்டம்\nபெரியகுளத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை\nஒக்கரைப்பட்டியில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://metromirror.lk/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A/", "date_download": "2020-09-23T17:00:13Z", "digest": "sha1:KHSBMZEY5HLW5AYFXMG3SGBVLKSDTOAU", "length": 13107, "nlines": 57, "source_domain": "metromirror.lk", "title": "சாய்ந்தமருதுக்கு மாகாண சபையில் உச்ச அதிகாரம்; நகர சபைக்கான முன்னெடுப்பு தொடரும்..! – Metromirror.lk", "raw_content": "\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு அதிஷ்டமாக அமைந்தது\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\nசாய்ந்தமருதுக்கு மாகாண சபையில் உச்ச அதிகாரம்; நகர சபைக்கான முன்னெடுப்பு தொடரும்..\nசிராஸ் தலைமையில் சாய்ந்தமருதில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு\nசாய்ந்தமருதுக்கு மாகாண சபையில் உச்ச அதிகாரம்; நகர சபைக்கான முன்னெடுப்பு தொடரும்..\nசாய்ந்தமருது பிரசார கூட்டத்தில் மு.கா. தலைவர் ஹக்கீம் உறுதி\nபொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கின்றபோது சாய்ந்தமருது பிரதேசத்திற்கு அந்த மாகாண சபையில் உச்ச அதிகாரம் வழங்கப்படும் என்று கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்ச���ுமான ரவூப் ஹக்கீம் உறுதியளித்தார்.\nஅதேவேளை சாய்ந்தமருதுக்கு நகர சபையை ஏற்படுத்துவதற்காக எம்மால் முன்னெடுக்கப்பட்டு வந்த முயற்சிகள் தொடரும் என்றும் அவர் உத்தரவாதமளித்தார்.\nதிகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கடற்கரையில் நேற்று ஞாயிறு (02) இரவு இடம்பெற்ற இறுதிப் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இவற்றைக் குறிப்பிட்டார்.\nதனியான நகர சபைப் போராட்டம் காரணமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் நலிவடைந்து காணப்பட்ட சூழ்நிலையில், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் சார்பில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலினால் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ரவூப் ஹக்கீம் பங்குபற்றிய இப்பிரசாரக் கூட்டம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇத்தேர்தலில் எங்கும் எவருக்கும் எந்த வாக்குறுதியும் வழங்கப்பட மாட்டாது என்று முன்னதாக கூறியிருந்த மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம், சாய்ந்தமருதில் மாத்திரம், கிழக்கு மாகாண சபையில் ஜெமீலுக்கு உச்ச அதிகாரம் கொடுக்கப்படும் என்கிற உத்தரவாதத்தை அவ்வூர் மக்களுக்கு வழங்கியுள்ளார்.\nஇங்கு ரவூப் ஹக்கீம் தனதுரையில் மேலும் கூறியதாவது;\n“சாய்ந்தமருது பிரதேசமானது அதாவுல்லாவின் கோட்டை என்ற கனவு இன்று ஜெமீலால் தவிடுபொடியாக்கப் பட்டிருக்கிறது. சாய்ந்தமருது மக்கள் அயலூர் அரசியல்வாதிகள் சிலரால் வஞ்சிக்கப்பட்டதாலேயே எமது கட்சி மீது இம்மக்கள் மனச்சோர்வடைந்திருந்தனர். ஆனால் இப்போது ஜெமீலின் வரவுடன் அவர்கள் எமது பக்கம் மீண்டு விட்டனர். உண்மையின் பக்கம் சாய்ந்தமருது மக்களை அணிதிரட்டக் கூடிய சக்தி ஜெமீலிடமுள்ளது என்கிற விடயம் இங்கு அலையாய் திரண்டிருக்கும் ஜனசமுத்திரத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.\nசாய்ந்தமருது மண்ணுக்கு அமையப்போகும் மாகாண சபையில் எவ்வித தடைமின்றி உச்ச அதிகாரம் வழங்கப்படுகின்ற அதேவேளை சாய்ந்தமருது மக்களின் அபிலாஷையான நகர சபையை இந்தத் தலைமை என்ன விலை கொடுத்தாகினும் பெற்றுக்கொடுக்கும் என்பதை சொல்லிவைக்க விரும்புகின்றேன்.\nநாட்டில் முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. இந்த காலகட்டத்தில் தைரியமாக பேசக்கூடிய, யாருக்கும் அடிபணிந்து சேவகம் செய்யாத முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். எதிர்வரும் பாராளுமன்றத்தை பேரினவாதிகள் தமக்கு ஏற்றால் போல் செயற்படுத்த அனுமதிக்க முடியாது. இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கம் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும்.\nஎமது முஸ்லிம் ஜனாசாக்கள் எரிக்கப்பட்டபோதும் முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய நெருக்குதல்கள் வந்தபோதும் மௌனமாக இருந்தவர்கள் நமது எதிர்கால சந்ததிகளுக்காக பேசுவார்களா என மக்கள் சிந்திக்க வேண்டும். தனி நபர்கள் மீதுள்ள கோபம் காரணமாக இயக்கத்தை புறந்தள்ளிவி விட முடியாது. தேசிய ரீதியில் முஸ்லிம் சமூகம் பற்றி சிந்திக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தின் கீழ் மக்கள் ஒன்றுபட வேண்டும்.\nமுஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரேயொரு மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் நீங்கள் விரும்பும் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலமே இது எமது மாவட்டம் என்று பறைசாற்ற முடியும்” என்றும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.\nஇக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், தவிசாளர் அப்துல் மஜீத், வேட்பாளர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஐ.மன்சூர், ஏ.எல்.நசீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், பொத்துவில் தவிசாளர் அப்துல் வாசித் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.\nசிராஸ் தலைமையில் சாய்ந்தமருதில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\nBREAKING NEWS கிழக்கு மாகாணம்\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு...\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spark.live/expert/lets-get-to-know-you-on-youtube/", "date_download": "2020-09-23T17:06:34Z", "digest": "sha1:3JDPGOZQV6X2VFWZYD3S4DEFMCDCQIRA", "length": 5057, "nlines": 70, "source_domain": "spark.live", "title": "Youtube-ல் தெரிந்து கொள்வோம் | SparkLive Expert", "raw_content": "\nஜி.குமார் ஐயர் ஜோதிடத்தில் பல வருட அனுபவம் கொண்டவர். தொழில், திருமணம், வேலை, கல்வி, குழந்தைகளின் எதிர்காலம், வீடு, பணம் குறித்த உங்களின் கேள்விகளுக்கு, பல வருட ஜோதிட புலன் பெற்ற ஜி.குமார் ஐயர் உங்களின் அணைத்து விதமான சந்தேகங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறார்.\nஅருண் குமார்(எம்.பி.பி.எஸ்., எம்.டி.), இவர் உடல் பருமனுக்கு சிகிச்சையளித்தல், நீரிழிவு நோய் பிரச்சினை, கொழுப்பு பிரச்சினைகள், பி.சி.ஓ.எஸ், கொழுப்பு கல்லீரல், கருவுறாமை, தைராய்டு,நோயெதிர்ப்பு கோளாறுகளை உணவுப் பழக்க வழக்கம் மூலம் குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர்.\nசான்று பெற்ற உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்\nVideos from Youtube-ல் தெரிந்து கொள்வோம்\nஉங்க ஹெல்த்துக்கு ஏத்த டயட் பிளான்\n(எம்.பி.பி.எஸ்., எம்.டி) பிரபல ஊட்டச்சத்து நிபுணர்\nவயதிற்கு ஏற்ப சரியான யோகா பயிற்சியின் மூலம் உங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு\n15 வருட அனுபவமிக்க யோகா பயிற்சியாளர் அஞ்சனா அண்ணாதுரை\nஇசை சிகிச்சைமுறை மன அழுத்தத்தைக் குறைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/anna-university-recruitment-2020-apply-for-electronic-engineer-post-006453.html", "date_download": "2020-09-23T16:22:06Z", "digest": "sha1:IEKJMZSMO7VGZ45KTFE46LQECOA4EPV3", "length": 13728, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை! ஊதியம் ரூ.25 ஆயிரம்! | Anna University Recruitment 2020: Apply for Electronic Engineer Post - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nபி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Electronic Engineer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 05 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ,25 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nநிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 05\nகல்வித் தகுதி : B.E Electronics and Communication Engineering, B.Tech, M.E, M.Tech உள்ளிட்ட ஏதேனும் ஓர��� துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஊதியம் : ரூ.25,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.annauniv.edu/ என்ற இணையதளம் மூலம் பின்வரும் முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் 18.09.2020 ம் தேதி மாலை 5:00 மணிக்குள்சமர்ப்பிக்கப்பட வேண்டும்\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : குறுகிய பட்டியலில் எழுதப்பட்ட சோதனை மற்றும் வாய்வழி நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\n மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nரூ.4.22 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nகோ- ஆப்ரேட்டிவ் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n4 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n5 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n7 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n8 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nNews கொரோனா பாதித்த மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி உயிரிழப்பு\nMovies பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பா��்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nAutomobiles மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅண்ணா பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் எந்தநேரமும் வெளியிடப்படும்\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/kapadapuram/kapadapuram11.html", "date_download": "2020-09-23T17:03:59Z", "digest": "sha1:4X7R3JCE5T4ZKUHMYUW7AGHO7FN7OH5S", "length": 50707, "nlines": 448, "source_domain": "www.chennailibrary.com", "title": "கபாடபுரம் - Kapadapuram - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஅன்றிரவு நடுயாமத்திற்குச் சற்று முன்பாக இளைய பாண்டியனான சாரகுமாரனும், தேர்ப்பாகன் முடிநாகனும் மாறுவேடத்தில் முரசமேடைக்குப் புறப்பட்டார்கள். \"போய் வருக வெற்றி உங்கள் பக்கமாவதற்கு இப்போதே நான் நல்வாழ்த்துக் கூறுகிறேன்\" என்று சிரித்துக் கொண்டே அவர்களுக்கு விடைகொடுத்து அனுப��பினார் முதிய பாண்டியர்.\nஅவருடைய வாழ்த்தினால் முடிநாகன் பெருமையடைந்து விடவில்லை என்றாலும், தங்களை முழுமையாக உறைத்துப் பார்ப்பதற்கு அவர் துணிந்துவிட்டார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தச் சோதனையில் வெற்றி பெறவேண்டுமென்பதற்காக அவன் கபாடபுரத்தின் காவல் தெய்வங்களையும், வழிபடு கடவுளர்களையும் மனமார வேண்டிக் கொண்டிருந்தான். செய்ய வேண்டிய சோதனைகளையும், ஒற்றறிதல் வேலைகளையும் அவுணர் வீதியைச் சார்ந்த இடங்களிலும் சுரங்கப் பகுதியிலுமே நிகழ்த்த வேண்டியிருந்ததனால் அவுணர்கள் போன்றதொரு கோலத்தையே அவர்களிருவரும் மாறுவேடமாகப் புனைந்து கொண்டிருந்தனர். கோட்டைப் புறமதில்களைக் கடந்து அவுணர்வீதியை அடைந்தபோது வீதி பேய் அமைதியில் மூழ்கியிருந்தது. வானில் மேகம் கவிந்திருந்ததனால் இருட்டும் அதிகமாக இருந்தது. முரசமேடையைச் சுற்றி யாரும் தென்படவில்லை. சூனியமானதொரு பயங்கர நிலை நிலவியது அங்கே.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\nC.B.I. : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு\nமுடிநாகன் வலது புறமும், இளையபாண்டியன் இடது புறமுமாக முரசமேடையைச் சூழ்ந்து கீழே இறங்குவதற்கான சுரங்க வழி இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முயன்றார்கள் மேடையும் பக்கச் சுவர்களும், மேலே மலையைக் கவிழ்த்து நிறுத்தி வைத்தாற் போன்ற மாபெரும் முரசமுமாக இருந்த அந்த இடத்தில் முந்திய இரவு மனிதர்கள் திடீர் திடீர் என்று அங்கு வந்ததுமே முரசடியில் மறைவதைக் கண்ணுக்கெதிரில் கண்டிருந்தும் இன்று அந்த ரகசிய வழிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள் அவர்கள்.\nஅரண்மனையிலிருந்து புறப்பட்ட போது பாட்டனார் சிரித்த சிரிப்பும், வாழ்த்திய வாழ்த்தும் நினைவு வந்தன. எதையும் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினால் அதைப் போல் பெரிய தோல்வி வேறெதுவும் இருக்க முடியாது. நீண்ட நேரம் முரசமேடையைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாலும் வேற்றவர் எவரேனும் சந்தேகக் கண்ணோடு காண நேரிட்டும் விடும். இந்த மனவேதனையில் இருள் வேறு அவர்களுக்கு எதிரியாகி இருந்தது. ஒர�� விதத்தில் அந்த இருளே துணையாகவும் இருந்தது. இறுதியில் முடிநாகன் தான் அந்த அதிசயத்தைக் கண்டுபிடித்தான்.\nமுரசமேடையின் பக்கச் சுவர்களிலே அவர்கள் தேடிய வழி அகப்படவில்லை. கீழே தரையில் வெண்கலத்தை மிதிப்பது போலத் திமுதிமு வென்று ஒலி அதிரவே முடிநாகன் கையால் கீழே தொட்டுத் தடவிப் பார்த்தபோது மணலுக்கு அடியில் கனமான மரப்பலகை தளமாக இருந்தது. அந்தப் பலகையை ஒவ்வொரு நுனியாகத் தொட்டுப் பார்த்தபோது நடுவில் ஐந்தாறு விரற்கடை இடைவெளியோடு பக்கத்துக்கு ஒன்றாய் இரண்டிடங்களில் மேலே தூக்குவதற்கு வாய்ப்பாக இரும்பு வளையங்கள் இடப்பட்டிருந்தன. பக்கத்தில் மேடையருகே மணற் குவியலொன்றும் நிரந்தரமாக இருந்தது. ஒவ்வொரு முறை திறந்து மூடியபின்பும் அந்த இடம் தரைபோல் தெரிய வேண்டுமென்பதற்காக மேலே மணலை இட்டு நிரப்பிவிடுவார்கள் போலும் என்று அநுமானம் செய்ய முடிந்தது. மணலை இட்டு நிரப்பினாலும் தரைமேல் நடக்கும் போது இருக்கும் ஓசைக்கும் இந்த மரப்பலகைக்கு மேல் மணல் மூடிய இடத்தில் நடக்கும்போது இருக்கும் ஓசைக்கும் வேறுபாடு இருந்தது. இதில் நடக்கும்போது ஓசை அதிர்ந்தது.\n\"வழி தெரிந்துவிட்டது\" - என்ற முடிநாகனுடைய காதருகில் உற்சாகமாகக் குரல் கொடுத்தான் சாரகுமாரன்.\n\"இருளில் மெல்லப் பேச வேண்டும். முடியுமானால் பேசாமலே காரியங்களைத் தொடர்வதும் நல்லது. இந்த விதமான வேளைகளில் மௌனமும் குறிப்பறிதலுமே பெரிய துணைகள். இருளுக்குள் ஆயிரம் செவிகள் இருக்கலாம். பதினாயிரம் கண்கள் இருக்கலாம். எனவே கவனமும் விழிப்புமாகக் காரியத்தை நிறைவேற்ற வேண்டும்\" - என்று இளையபாண்டியனிடம் மிக மெல்லிய குரலில் காதருகே கூறி எச்சரித்து விட்டு இரும்பு வளையத்தைப் பற்றிப் பலகையைத் தூக்கத் தொடங்கினான். மற்றொரு பக்க வளையத்தைக் குறிப்பறிந்து சாரகுமாரன் மேலே தூக்கலானான். கீழே இருளில் படிகளைப் போல் மங்கலாகத் தெரிந்தன.\nஇருவரும் ஆவலோடு கீழிறங்கினர். பத்துப் படிகள் வரை வழி கீழே இறங்கியது. பதினோறாவது படியே இல்லை. கீழே பாறை இடறியது. பக்கவாட்டில் சுவர்போல் பெரிய கல் வழி மறித்தது. இருள் வேறு செறிந்திருந்தது. எனவே இருவரும் திகிலுடனும், பரபரப்புடனும் மேலே ஏறிவந்து அவசர அவசரமாகப் பலகையிட்டு அந்த வழியை மூடி மணலும் இட்டு நிரப்பினர். அது வழியாக இருக்க முடியாதென்று அவர்கள் இருவருக்கும் தோன்றியது. சுரங்கங்களிலும், இரகசிய வழிகளிலும் - மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமலிருப்பதற்கென்று உண்மையான வழியை மறைப்பதற்காக, வழிகள் போன்று தெரியும் ஆனால் வழிகளாகாத பல போலி வழிகளை உண்டாக்கியிருப்பார்கள் என்பதை முடிநாகன் அறிவான்.\nமுரசமேடையின் நான்கு பக்கச் சுவர்களில் எந்தச் சுவர் அருகிலும் வழி இருக்கலாம். எந்தச் சுவர் அருகில் - எந்தச் சுவருக்கு கீழேயிருந்து வழி தொடங்குகிறதென்று காண மருளும்படியும் மயங்கும்படியும் - ஒவ்வொரு சுவரருகிலிருந்துமே உண்மையான வழி தொடங்குவது போல் பாவனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. ஒரு நாழிகைப் போதுக்கு மேல் சோதித்துப் பார்த்த பின்பே உண்மைச் சுரங்க வழி தொடங்குமிடம் தெரிந்தது. தெற்குப் பக்கத்துச் சுவரையொட்டி முரசமேடையின் கீழே உண்மையான படி வழிகள் தொடங்கின. பலகையைத் தூக்கியதும், இரண்டு மூன்று வௌவால்கள் சிறகடித்து மேலே வந்தன. கீழேயும் படிகள் பெரிதாக நீண்டு கிடந்தன.\n\"மற்ற எல்லாப் பக்கமும் மயக்கு வழிகளாயிருந்து விட்டதனால் இதுவே உண்மை வழியாயிருக்க வேண்டும் இளையபாண்டியரே அடிக்கடி திறந்து மூடுவதால்தான் இதில் வௌவாலாவது உயிர் வாழ்கிறது. மற்ற வழிகளில் இவை கூடப் பறக்கவில்லையே அடிக்கடி திறந்து மூடுவதால்தான் இதில் வௌவாலாவது உயிர் வாழ்கிறது. மற்ற வழிகளில் இவை கூடப் பறக்கவில்லையே\" என்று கூறிக்கொண்டே படிகளில் இறங்கினான் முடிநாகன். சாரகுமாரனும் அவனைப் பின் தொடர்ந்தான். சிறிது தொலைவு சென்றதும் உண்மை வழி அதுவே என்பது முடிவாயிற்று.\n\"மேலே போய் - உட்புறம் நின்றபடியே பலகையை மூடிவிட வேண்டும். இல்லாவிட்டால் திறந்த வழியைப் பார்த்தே சந்தேகப்பட்டு யாராவது நம்மைப் பின் தொடரக்கூடும்\" - என்று கூறிய முடிநாகன் மேலே வந்து உட்புறத்தில் நின்றபடியே பலகையை இழுத்துப் பொருத்தினான். பலகை மேற்புறமும் நன்றாகப் பொருத்திக் கொண்டதற்கு அடையாளமாக உள்ளே இருள் மேலும் கனத்துச் செறிந்தது. தடுக்கி விழாமல் கீழே இறங்கப் படிகளில் கவனமாக அடி பெயர்த்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது உள்ளே வௌவால் நாற்றமும், காற்றுப் புகாத இறுக்கமுமாக இருந்தன.\n\"இந்த முரசமேடையிலிருந்து நகரில் எந்தெந்த பகுதிகளுக்குப் போவதற்கெல்லாம் சுரங்க வழிகள் குடைந்திருக்கிறார்களோ இந்��� அரக்கர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் இந்த அரக்கர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்\" என்று சாரகுமாரன் கூறியபோது, \"செய்தால் என்ன\" என்று சாரகுமாரன் கூறியபோது, \"செய்தால் என்ன அவர்கள் இரகசியம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் அவர்களுக்கு முன்பாகவே உங்கள் பாட்டனார் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பார். எதிராளி 'நாம் அவனைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொண்டிருக்கிறோம்' - என்பதை உணரவோ, புரிந்து கொள்ளவோ விடாமல் - அவனைப் பற்றி நிறைய அறிந்து கொண்டு அமைதியாயிருப்பது தான் மிகப் பெரிய அரச தந்திரம். அதில் தங்கள் பாட்டனார் வல்லவராயிருக்கும் போது யார் எது செய்தால் தான் என்ன\" என்று திடமாக மறுமொழி கூறினான் முடிநாகன்.\nஅந்தச் சுரங்க வழியில் வழிபோகும் திக்கையே குறியாக வைத்துக் கொண்டு அவர்கள் முன்னேறியபோது சில இடங்களில் கீழே பாறை போலிருந்தது. இன்னும் சில இடங்களில் மணற்பாங்காயிருந்தது. மேலும் சில பகுதிகளில் கற்படிகளே செதுக்கப்பட்டிருந்தன. 'வழி எங்கே போய் மேலே ஏறுகிறது எங்கே போய் முடிகிறது' என்று தெரிந்து கொள்வதும் அவ்வளவு எளிய காரியமாயில்லை. எப்படியும் பொழுது புலர்வதற்குள் அந்த இருட்குகைக்குள்ளிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற எண்ணமும் அவசரமும் அவர்களுக்கு இருந்தன.\nஅயலவர்களோ, பிறரோ ஒற்றறியும் எண்ணத்துடனோ, இரகசியங்களை அறிந்து சென்று வெளிப்படுத்தும் எண்ணத்துடனோ - இந்தச் சுரங்கங்களுக்குள் வந்தால் தெளிவாக எதையும் வெளிபடுத்த முடியாது குழப்பமடைய வேண்டும் என்பதற்காகவே, முடிவது போலவும் வெளியேறுவதற்கான வாயில் இருப்பது போலவும் தோன்றுமாறு, முடியாததும் வெளியேறுவதற்கான வாயில் இல்லாததுமான குழப்ப வழிகள் பல அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்தன. மிகவும் ஆவலோடும், பரபரப்போடும் அருகில் போய் நிற்கும்போதுதான் அதற்கு மேல் அந்த வழி தொடரவில்லை என்பது தெரியவரும். இருளும், காற்று அதிகமின்மையும் இடர் தந்த சூழ்நிலையில் குழப்பம் விளைவிக்கும் போலி வழிகளை ஒவ்வொன்றாகத் தவிர்த்து முன்னேறினார்கள் அவர்கள்.\n\"புறநகரிலே எங்காவதொரு பகுதியில் போய் இந்த வழியின் மற்றொரு நுனி முடியுமென்று தோன்றுகிறது\" என்பதாக முடிநாகன் தெரிவித்தான்.\n\"நிச்சயமாக எனக்குத் தோன்றுகிறது - இங்கிருந்து வெளியேறிச் செல்லுக���ற வழிகள் இரண்டாக இருக்கும். பல காரணங்களை உத்தேசித்து இத்தகைய அந்தரங்கச் சுரங்கங்களில் வெளியேறுகிற வழிகளை மட்டும் இரண்டாக அமைத்திருப்பதற்குச் சாத்தியமிருக்கிறது. ஆகையால் இத்தகைய பொய்வழிகளுக்கும் நடுவே எங்கோ இரண்டு உண்மையான வழிகளும் இருக்க வேண்டுமென்பது என் அநுமானம். இந்த இரவு விடிவதற்குள்ளேயே அந்த இரண்டு வழிகளையும் நம்மால் கண்டுபிடிக்க முடியுமா, முடியாதா என்பதை மட்டுமே நாம் சிந்தித்தாக வேண்டும்\" என்று சாரகுமாரன் உறுதியாகத் தெரிவித்தான். இன்றே இறுதிவரை முயன்று முடிவு தெரிந்து கொண்டு போவதா, அல்லது நாளை மறுபடியும் மேலே தொடர்வதா என்பதுபற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு சிறிய விவாதம் மூண்டது.\n\"இப்போது திரும்ப எண்ணினாலும் மீண்டும் வழி தொடங்கிய இடத்தை அடைந்து மேலே முரசமேடைக்குக் கொண்டு போய்விடும் உண்மை வழியைக் கண்டுபிடிக்கச் சில நாழிகைகள் ஆகும். இவ்வளவு நேரம் முயன்ற முயற்சியும் வீண். வந்த வழியே திரும்புவதால் ஒரு பயனுமில்லை. மறுபடியும் நாளைக்குத் தேடத் தொடங்கும்போது - புதிதாகத் தேடுகிறவர்களைப் போலவே முதலிலிருந்து தேட வேண்டும்.\"\n\"எல்லாவற்றையும் சிந்திக்கும்போது வந்த வழியில் திரும்பி வெளியேறுவதைவிட இன்னும் சில நாழிகைகள் செலவழித்தாலும் எதிர் வருகிற புதுவழியில் திரும்புவதுதான் நல்லது. வந்த வழியே திரும்பி வெளியேறுகிற நேரத்தில் நாம் எதிர்பாராதபடி இருள் பிரிந்து விடிகிற வேளையாயிருந்துவிட்டாலோ அவுணர் வீதி நடுவில் முரசமேடைக்கருகே யாரிடமாவது நாம் அகப்பட்டுக் கொள்ள நேரிடும். இந்த இருட்குகைக்குள் இரவும் தெரியவில்லை. பகல் வந்துவிட்டதா இல்லையா, என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. உறுதியாக எதிரிகளின் கேந்திரத்திலிருக்கிறதென்று நமக்கே தெரிந்த அவுணர்வீதியைத் திரும்ப வெளியேறுமிடமாகத் தேர்ந்தெடுப்பதைவிட, எங்கிருக்கிறதென்று நமக்கே தெரியாத புதிய வெளியேறும் வழியைக் குறிக்கோளாகக் கொண்டு நாம் முன்னேறுவது நல்லது\" என்று சாரகுமாரன் பிடிவாதமாகக் கூறவே முடிநாகனும் அதற்கு இணங்க வேண்டியதாயிற்று.\nதேடிக்கொண்டிருந்த பகுதியில் வெளியேறுகிற மறுவழி மிக அருகிலிருப்பது போல இருவர் மனத்திலும் ஒரு நம்பிக்கை உணர்வு வேறு தோன்றத் தொடங்கியது. பெரும்பாலும் இத்தகைய நம்பிக்கைகள் ப��ய்த்துப் போவதில்லை. துன்பங்களின் நீண்ட வரிசைக்குப் பின்னால் நம்பிக்கை மயமாக எண்ணம் வருகிறபோதே வெற்றியும் வருகிறதென்று ஒப்புக் கொள்ளலாம். அவர்களுடைய நம்பிக்கைக்குக் காரணமுமிருந்தது. அதுவரை காற்றே நுழையக் காணாத சுரங்கப் பகுதியில் இலேசாக ஒரு நூலிழை காற்றுச் சிலுசிலுத்தது. அந்தப் புதிய காற்று நுழைந்த வழியை ஆவலோடு தேடினார்கள் அவர்கள். அப்படித் தேடியபோது வெற்றியின் மற்றொரு நல்வரவாக ஒரு நூலிழை ஒளிக்கதிரும் எதிரே திசை தெரியாத எங்கோ ஒரு பகுதியிலிருந்து அவர்களை நோக்கி நீண்டது. இருவருக்கும் நம்பிக்கை வந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nகபாடபுரம் - அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t156413-topic", "date_download": "2020-09-23T15:01:46Z", "digest": "sha1:GSL273PV33JADL3AWQHY6UDN2ILUORW7", "length": 21262, "nlines": 171, "source_domain": "www.eegarai.net", "title": "தமிழ்நாட்டிலும் இவர்கள் உட்கார வைக்கப் படலாமே?!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்\n» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:49 pm\n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am\n» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் \n» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்\n» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)\n» திருக்குறளின் யாப்பில��்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm\n» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா\n» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்\n» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது\n» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்\n» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:\n» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்\nதமிழ்நாட்டிலும் இவர்கள் உட்கார வைக்கப் படலாமே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதமிழ்நாட்டிலும் இவர்கள் உட்கார வைக்கப் படலாமே\nகேரள அரசு துணிக்கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு அமர \\\nஒரு இருக்கை தர வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது.\nதமிழகத்தில் இந்த சட்டத்தை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்காகவும்\nசேர்த்தே கொண்டு வர வேண்டியது அவசியம்.\nஒவ்வொருமுறையும் துணிக்கடைகளுக்குச் செல்லும் போது நானும் என்\nகணவரும் அங்கிருக்கும் வேலையாட்களிடம் தவறாமல் கேட்கும் கேள்வி;\nநீங்கள் ஏன் இப்படி நாள் முழுவதும் நின்று கொண்டே இருக்க வேண்டும்\nசிறிது நேரமாவது உட்கார்ந்து கொள்ள ஒரு நாற்காலி கேட்கக் கூடாதா\nபாடியில் உள்ள பிரபல 9 மாடி ஜவுளிக்கடையில் ஒரு பெண் சொன்னார்.\nஅதெல்லாம் கேட்க முடியுங்களா மேம். காலைல சொன்ன நேரத்துக்கு 5 நிமிஷம்\nலேட்டானாலே சம்பளத்துல கட் பண்ணிடுவாங்க, இதெல்லாம் கேட்டா அவ்வளவு\nதான் வேலையை விட்டு நிறுத்திடுவாங்க. என்றார்.\nஅண்ணாநகரில் ஒரு பிரபல ஷோரூம் பணியாளரான ஆடவர் சொன்னது, சார்,\nவீட்ல ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க, கல்யாணம் பண்ணனும், கடனைக்\nகட்டனும். இதெல்லாம் தான் மனசுல இருக்கு. நிற்கத்தான் வேணும்னு சூப்பர்வைஸர்\nசொன்னப்புறம் தானே நான் இந்த வேலைக்கு ஒத்துக்கிட்டு வந்தேன், இப்பப் போய்\nஆணோ, பெண்ணோ இவர்களுக்கான அலுவல் நேரம் 10 மணி நேரம் என்று\nதொடர்ந்து நின்று கொண்டே வேலை பார்க்கும் பெண்களுக்கு உடலின் கீழ்ப்பகுதி\nகடுமையாக பாதிக்கப்படும். மாதவிடாய் காலங்களில் தீவிர மன அழுத்தத்தோடு\nஉடல் நிலையும் பாதிப்புக்கு உள்ளாகும். சிறுநீர் கழிப்பதை அடக்குவதால் சிறுநீரகப்\nமாதவிடாய் சிரமங்கள் தவிர பெண்களுக்கு நிகழ வாய்ப்பிருக்கும் அத்தனை சிரமங்களும்\nஉலகெங்கும் தொழிலாளர் பிரச்சினைகள முன்னின்று நடத்தி எளிய அப்பாவி\nமக்களின் வாழ்வில் உழைப்பைக் குறைத்து சற்றே ஆசுவாசம் பெற வழிவகை செய்த\nபெருமை கம்யூனிஸ்டுகளையே சேரும் என்பார்கள். அப்படியொரு பாரம்பர்யத்தில்\nவந்தவரான கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரளத்தில் ஜவுளிக்கடைப்\nபெண்களின் வலிமிகுந்த வாழ்வில் உட்கார இருக்கை தந்து ஒளியேற்றி விட்டார்.\nநம் தமிழக முதல்வருக்கு அந்த எண்ணம் தோன்றுவது எப்போது\nநம் தமிழகத்தின் ஜவுளிக்கடை ஆண்களும், பெண்களும் ஆட்கள் குறைந்த\nநேரமேனும் சற்றே இளைப்பாற நாற்காலியில் அமர்ந்து தங்களது சோர்வான\nகால்களை வலி தீர நீவிக் கொள்வது எப்போது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகு��ி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/world/", "date_download": "2020-09-23T16:51:21Z", "digest": "sha1:QE3AF7VNQNN7TZI4VYQYTSNMOQDJWFJX", "length": 8326, "nlines": 147, "source_domain": "www.newsplus.lk", "title": "World Archives – NEWSPLUS Tamil", "raw_content": "\nஅதாவுல்லாவின் சர்ச்சைக்குரிய ஆடை விவகாரம் – முக்கிய விடயத்தினை வெளியிட்டார் மனோ\nVideo | தகாத உறவுக்கு அழைக்கும் அரச அதிகாரி\nலக்ஷ்மன் – ஹக்கீம் மோதல் : மஹிந்த வலையில் ஹக்கீம்\nகோப் குழுவின் தலைவராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு \nஜப்பானின் ஆளும் கட்சியின் புதிய தலைவராக யோஷிஹைட் சுகா தெரிவு\nநியூஸிலாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீடிப்பு: பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் அறிவிப்பு\n மனைவியை கணவன் கொடூரமாக கொன்றதை உறுதி செய்த பொலிஸ்… திடீரென உயிரோடு வந்த மனைவி\nஇஸ்ரேலில் மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அறிவிப்பு\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nகோவில் தேர் தீப்பற்றி எரிந்தது- பக்தர்கள் அதிர்ச்சி\nபள்ளிவாசல் அருகில் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி\nமுகக்கவசங்களை அணிய மறுக்கும் பயணிகளுக்கு ஓராண்டுக்கு பயணம் செய்ய தடை\n14 மாதத்தில் 8 குழந்தைகளை பெற்ற 65 வயது மூதாட்டி… விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு \nஜப்பானின் ஆளும் கட்சியின் புதிய தலைவராக யோஷிஹைட் சுகா தெரிவு\nநியூஸிலாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீடிப்பு: பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் அறிவிப்பு\n மனைவியை கணவன் கொடூரமாக கொன்றதை உறுதி செய்த பொலிஸ்… திடீரென உயிரோடு வந்த மனைவி\nஇஸ்ரேலில் மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அறிவிப்பு\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nகோவில் தேர் தீப்பற்றி எரிந்தது- பக்தர்கள் அதிர்ச்சி\nபள்ளிவாசல் அருகில் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி\nமுகக்கவசங்களை அணிய மறுக்கும் பயணிகளுக்கு ஓராண்டுக்கு பயணம் செய்ய தடை\n14 மாதத்தில் 8 குழந்தைகளை பெற்ற 65 வயது மூதாட்டி… விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்\nலக்ஷ்மன் – ஹக்கீம் மோதல் : மஹிந்த வலையில் ஹக்கீம்\nVideo | தகாத உறவுக்கு அழைக்கும் அரச அதிகாரி\nஅதாவுல்லாவின் சர்ச்சைக்குரிய ஆடை விவகாரம் – முக்கிய விடயத்தினை வெளியிட்டார் மனோ\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nஅந்த நடிகை என்பதால் படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் – பி.சி.ஸ்ரீராம்\nபிக்பொஸ் தமிழ் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் விபரம் \nதலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்\nசமீபத்தில் தான் திடீர் திருமணம் , தேன் நிலவை தள்ளிப்போட்ட நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_535.html", "date_download": "2020-09-23T16:01:38Z", "digest": "sha1:WP2X757V42GNKJMMRDOB3UK5WJBDJABU", "length": 11288, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "பல்கலை மாணவர் வழக்கை சுமந்திரன் சயந்தனிடம் கொடுத்துவிட்டு வாய்பார்த்த மாணவர் ஒன்றியம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பல்கலை மாணவர் வழக்கை சுமந்திரன் சயந்தனிடம் கொடுத்துவிட்டு வாய்பார்த்த மாணவர் ஒன்றியம்\nபல்கலை மாணவர் வழக்கை சுமந்திரன் சயந்தனிடம் கொடுத்துவிட்டு வாய்பார்த்த மாணவர் ஒன்றியம்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பியிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறித்த வழக்கினை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் சயந்தனிடம் கையளித்துவிட்டு குறித்த வழக்குத் தொடர்பில் அக்கறை கொண்டிருக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஇதனாலேயே குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் உ��்தியோகத்தர்களில் மூவரை விடுவிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணிக்கும் அளவிற்கு நிலமைகள் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் 3 மாதங்களுக்கு உரிய விசாரணைகளை முறிவுறுத்தி நீதி வழங்கப்படும் என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்தார்.\nஅதனையடுத்தே மாணவர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர். எனினும் அடுத்து வந்த மாணவர் ஒன்றியம் குறித்த வழக்கினை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி சுமந்திரன் மற்றும் சயந்தனிடம் கையளித்துவிட்டு இந்த விவகாரத்தை தட்டிக் கழித்து பாராமுகமாக நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரே��் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nநழுவிய சிறியரும் ஓடி ஒழிந்த சரவணபவனும்\nயாழில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் குழுப்படம் எடுக்க அழைத்தபோதும் விருதுபசார நிகழ்விற்கு அழைத்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனும் ச...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/10/prayanam-telugu.html", "date_download": "2020-09-23T16:07:32Z", "digest": "sha1:MVCQ57XDWMD6TX2U5QZVHMOH6VQA3PNI", "length": 44063, "nlines": 607, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (prayanam\\ telugu) இரண்டு மணி நேரத்தில் ஒரு பெண்ணை காதலிப்பது எப்படி???", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(prayanam\\ telugu) இரண்டு மணி நேரத்தில் ஒரு பெண்ணை காதலிப்பது எப்படி\nஒரு பெண்ணை விரைவில் காதலிக்க வைக்க எளிய வழிகள்...\n1. முதலில் எந்த பெண்ணை பார்க்கின்றீர்களோ அந்த பெண்ணை பார்த்து கண்களால் முதலில் பேச வேண்டும்.. பார்வைகள் பறிமாறிக்கொள்ள வேண்டும்...\n2. அந்த பெண்ணிடம் சற்றே பேசி பழகி நட்பை உருவாக்கி கொள்ள வேண்டும்...\n3. அந்த பெண்ணிடம் இந்த உலகில் நல்லவனாக என்ன தகுதிகள் இந்த உலகம் வரையறை செய்த வைத்து இருக்கின்றதோ, அதில் ஏதாவது செய்து அவள் மனதில் நல்லவன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தச் செய்ய வேண்டும்... அதாவது என்னை பார்த்து மிரளாதே என்ற விதத்திற்க்காக...\n4. அடுத்து அவளை சினிமாவுக்கோ அல்லது காபி சாப்பிடவோ அழைக்க வேண்டும்...\n5. அவளை சிரிக்க வைக்க வேண்டும் கொஞ்சமாவது நகைச்சுவை உணர்வு இருக்கவேண்டும் ... அவளை சிரிக்க வைத்து சந்தோஷமாக வைத்து இருக்க வேண்டும்...\n6.அதன் பின் அவளுடன் சகஜமாக பேச வேண்டும்...\n7. இந்த உலகம் ரசிக்க தக்கவகையானது என்பதை அவளுக்கு புரிய வைப்பது போல் எல்லா இடத்திலும் ஒரு சந்தோஷத்தை பரவ செய்ய வேணடும்....\n8. கடைசி ரொம்ப முக்கியமானது... நல்லநேரம் காலம் பார்த்து அவள் மணம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் அவளிடம் காதலை வெளிபடுத்த வேண்டும்... இதுதான் சக்சஸ் பார்முலா\nகாதலை பற்றி வைரமுத்து சொன்னது காதலித்துபார்... உன்னை சுற்றி ஒளி வட்டம் தோன்றும்.... படித்த போது.. நான் காதல் வயப்படவில்லை... சொர்கம் நரகம் இரண்டில் ஒன்று நிச்சயம் என்று சொன்ன போது அது எப்படி என்ற கேள்வி என்னுள் எழுந்தது...\nஅதே போல் என் மனைவிதான் என்னிடம் காதலை வெளிபடுத்தினால் அதனால் காதலிக்கின்றேன் என்று எந்த பெண்ணிடமும் நான் சொல்லி பதட்டத்துடன் பதில் எதிர்பார்த்து இருந்தது இல்லை....\nஆனால் காதலை சொல்லி ஒரு பெண் அதை ஓக்கே செய்ய வேண்டும் என்ற படபடப்பு கொடுமையானதுதான்... எனது காதலில் ஓகே செய்ய வேண்டிய ஆளாக நான் இருந்தேன்... அதனால் அந்த படபடபடப்பு என்னுள் இல்லை ..ஆனால் வாழ்க்கை பற்றிய பயம் என்னுள் இருந்தது...\nகாதலை சொல்லிவிட்டாள் என்று நான் தலைகணம் பிடித்து ஆடவில்லை... அவளுக்கு இரண்டு வருடம் டைம் கொடுத்தேன்... அப்போதும் என் மீதான காதல் குறையவில்லை எனில் காதலை பற்றி ரீ கண்சிடர் செய்யலாம் என்று சொல்லி இருந்தேன்... இரண்டு வருடம் எங்கள் காதல் இன்னும் ஆழமாய் வளர்ந்தது...\nஆனால் இரண்டு மணி நேரத்தில் ஒரு பெண்ணை கவுக்க முடியுமா மனம் இருந்தால் மார்க பந்து என்று சொல்லுகின்றது இந்த 2 அரை மணி நேர தெலுங்கு படம்... பிரயாணம்... ரொம்ப நாட்கள் ஆகின்றது... இது போல் சந்தோஷமாக ஒரு காதல் படத்தை பார்த்து...\nprayanam படத்தின் கதை இதுததான்....\nமலேஷியாவில் அழகு கலை பற்றி மாஸ்டர் டிகிரி படிக்கும் ஹரிகாவுக்கு எதையும் பிராக்டிக்கலாக இருக்க பிடிக்கும் ... நோ செண்டிமென்ட்.... சில பேர் வெண்டக்காயை முனை ஒடித்து ஒடித்து ஒரு கூடையையே காலி செய்வார்களே அது போல... ஆனால் தவாரக் அப்படி அல்ல ஒரு பிளே பாய் பையன்... எதையும் ஜஸ்ட் லைக்தட்டாக எடுத்து கொள்பவன்.... துவாரக் தனது இருண்டு நண்பர்களுடன் சிங்கபூர் போக மலேசியா ஏர் போர்ட்வருகின்றான்... ஹரிகா தனது நண்பியுடன் இந்தியாவில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்த பையனை பார்க்க ஹைதிராபாத் வருவதற்க்காக மலேசியா ஏர் போர்ட் வருகின்றாள்...துவாரக்குக்கு பார்த்தவுடன் அவளை பிடித்து விடுகிக்னறது... அவளை சற்றே பாலோ செய்யும் போது அவளுக்கு திருமணம் நிச்சய்க்கபட்டு விட்டது... அவளுக்கு இந்தியாவில் ஒரு பாய்பிரண்டு இருக்கின்றான்.... என்பது தெரிந்து அவளை விடாமல் துரத்துகின்றான்... அதுவும் அந்த முதல் சந்திப்பு வாலிபன் அவள் மனதில் இடம் பிடித்து அவள் வாயால் எப்படி காதலை சொல்லுகின்றாள் என்பதே பிரயாணம் படத்தின் கதை ஆகும்... வெள்ளித்திரையில் பார்க்கவும்...\nசிலருக்கு இந்த படம் பிடிக்காமல் போகலாம்.... ரொம்ப நாட்கள் ஆகின்றது இது போல் ஒரு பில் குட் மூவி பார்த்து...\nமுதலில் இந்த படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்... ஸ்டிவன் ஸ்பீல்பெர்க்கு எடுத்த டெர்மினல் படத்துக்கு அப்புறம் முழுக்க முழுக்க ஏர்போர்ட்டில் எடு்த்த படம் இது என்று தாராளமாக சொல்லிக்கொள்ளலாம்...\nஇதில் என்ன விசேஷம் என்றால் முதலில் அந்த பையனும் அந்த பெண்ணையும் பிடிக்கவில்லை... படம் ஆரம்பித்து பத்து நிமிடம்... கொஞ்சம் அயற்ச்சியை தருகின்றது... ஆனால் அதன் பிறகு இந்த படம் எடுக்கும் வேகம் அற்புதம்....\nஏர் போர்ட்டில் முழுபடபிடிப்பும் நடத்துவது என்பது சாதாரான விஷயம் அல்ல... நிறைய காட்சிகள் ரொம்ப ரிச்சாக இருக்க அதுவும் ஒரு காரணம்... சில காட்சிகளில் லாஜிக்கை விடுத்து பார்க்கலாம்....\nஇந்த படம் பக்கா ஸ்கிரிப்ட் ஒர்க்.... இது... இல்லையென்றால் மிகுந்த சொதப்பலை கொடுத்து இருக்கும்....\nஇந்த படம் ஒரு காமெடி படம் என்பதை டைட்டில் போடும் போதே புரிந்து விடுகின்றது...\nஇந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் அனிமேஷன் உரு வங்களோடு பாடல் எடுத்து இருப்பது கொஞ்சம் வித்யாசமாக இருக்கின்றது....\nஹீரோ மஞ்சுமனோஜ் குமாரை ஆரம்பத்தில் பிடிக்காமல் படத்தின் இரண்டாவது ரீலில் இருந்து அவர் சேட்டைகளை ரசிக்க முடிகின்றது...\nஹீரோயின் ஹரிகா... கண்களி்ல்தான் சரக்கு இருக்கின்றது... மற்றபடி சட்டென ஈர்ப்பு ஏற்படவில்லை... இந்த படத்துக்கு எல்லாம் பாவனா, ���ீரா ஜாஸ்மீன் போல ஆர்ட்டிஸ்ட் போட்டு அந்த பெண்ணை பார்க்கும் போதே பார்ப்பவன் வாய் பிளந்து பார்க்க வேண்டும்... அப்படி பட்ட பெண்ணுக்காக ஹீரோ அலைவது நியாயம் என்று பார்வையாளன் உணர வேண்டும்....\nஇரண்டு மணிநேரத்தில் ஒரு பெண்ணை எப்படி வளைக்கின்றான் என்பதுதான் படத்தின் சுவாரஸ்யமே...\nபடத்தின் மிகப்பெரிய பலமே காமெடி நடிகர் பிரமானந்த்தின் நகைச்சுவை காட்சிகள்தான்....\nபடத்தின் இன்னோரு பலம் மியுசிக் டைரக்டர் Mahesh Shankar தான்\nபெரிய கதாபாத்திரங்கள் சேர்ககை இல்லாமல் மொத்தம் 8 கதா பாத்திரங்களை வைத்துக்கொண்டு இது போன்றபடம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.....\nபீல்குட் மூவி என்பதால் எந்த இடத்திலும் ஹாஷான லைட்டிங் செய்யாமல் காதலை போல் ரொம்ப மென்மையாக ஒளிப்பதிவு செய்து இருக்கும் Sarvesh Murariக்கு எனது பாராட்டுக்கள்...\nடைரக்டர்Chandrasekhar Yeleti இந்த படத்தின் ஸ்கிரிப்டுடன் வாழ்ந்து இருக்க வேண்டும்... அதனால்தான் படம் பார்க்கும் பார்வையாளன் பரவசமாகின்றான்...\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nஇந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்வார்களா\nபீல் குட் பிலிம்னா என்னா தல..\nஇந்த படத்தை பற்றி ஏற்கனவே கேபிள் எழுதிட்டாரு தலைவா\nதெலுங்கு தெரிஞ்சா தானே நான் பார்க்கறதுக்கு...\nதெலுங்கு பட உலகிற்கு இந்த பதிவு நல்ல அறிமுகம்\nஉங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது.\nஇந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்வார்களா\nI don't know Telugu...aaaavvvvvvvvvvvvvvvvvvvvvvvv.//எனக்குமட்டும என்ன தெரியும்.. எல்லாம் சப்டைட்டில் உதவிதான்...\nபீல் குட் பிலிம்னா என்னா தல..//\nபீல் குட் மூவின்னா நெஞ்சிலேயே சில மணி நேரங்கள் இருக்கும் அதான்...\nஇந்த படத்தை பற்றி ஏற்கனவே கேபிள் எழுதிட்டாரு தலைவா\nகலை எல்லாரும் எழுதுனாலும் நான் இந்த படத்தை ்எபடி பீல் பண்ணேன் இந்த படம் பார்க்கவேண்டிய படமான்னு சொல்லறதுலதான் டேஸ்ட்...\nதெலுங்கு தெரிஞ்சா தானே நான் பார்க்கறதுக்கு...\nநல்ல விமர்சனம்..../ஜெட்லி சப்டைட்டிலோட டிவிடி கிடைக்குது பார்மா பஜார்ல...\nதெலுங்கு பட உலகிற்கு இந்த பதிவு நல்ல அறிமுகம்// நன்றி வெண்ணிற இரவுகள் உங்கள் முதல் வருகைக்கு\nஉங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது.//\nநன்றி ஷா மிக்க நன்றி ரொம்ப ரசிச்சி பார்த்தேன்...\nஆனாலும் இந்தபடம் கொஞ்சம் போர்தான்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகுஜால் டைட்டானிக் ஒரு பார்வை...(பதிவுலகத்துக்கு ஒர...\n(THE THIEF) 18+ உலக சினிமா/ரஷ்யா... சில பெண் ஜென...\nஆஸ்கார் ரகுமானின் அட்டகாசமான விளம்பர இசை...\n(KM.0) 18+( உலக சினிமா/ஸ்பெயின்) தனது மகன்... ஹோமோ...\n(p2) யாருக்கும், எதுவும் நேரலாம்....\n(THE STAR MAKER) உலக சினிமா/ இத்தாலி...18++ சினிமா...\nசென்னையில் பட்டம் விடும் எமன்கள்...\n(THE CYCLIST) உலக சினிமா/ ஈரான்... மனதில் பாறாங்கல...\nஎனது மூன்றாவது குறும்படம் “பரசுராம் வயது 55... செல...\nதீபாவளி பண்டிகை ஒரு பின்னோக்கிய பார்வை...\n(BOW) (உலக சினிமா/கொரியா) 18++ கொரிய இயக்குனர் க...\n(prayanam\\ telugu) இரண்டு மணி நேரத்தில் ஒரு பெண்ணை...\n(NAMMAVAR)நம்மவர் திரைப்படம் ,கமல்,காதல் காட்சி, க...\nஒரு உதவி இயக்குனரின் மனக்குமுறல்....\n(kick- telugu)கிக் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா\n(the bone collector ) உயிரோடு இருக்கும் மனிதனின் எ...\n(THE WALL) (உலக சினிமா/ தைவான்) 18+தலைவனுக்காக மனை...\n(NIGHT TRAIN) படத்தில் எல்லோரும் சாகின்றார்கள்\nவெகு நாட்களுக்கு பிறகு...சாண்ட்வெஜ் அன்டு நான்வெஜ்...\n(Men of Honor) பொறுமையின் வெற்றி...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/samuthirakani-sasikumar-anjalis-naadodigal-2-sneak-peek-is-out.html", "date_download": "2020-09-23T16:40:35Z", "digest": "sha1:YZ6QHE2FJDV3P55BTDGBKZFK6W3EYO75", "length": 7373, "nlines": 119, "source_domain": "tamil.behindwoods.com", "title": "samuthirakani sasikumar anjali's naadodigal 2 sneak peek is out", "raw_content": "\nதோழர் சசிகுமாருக்கே லவ் பாடமா.. நாடோடிகள் 2-ன் கியூட் Sneak-Peek\nமுகப்பு > சினிமா செய்திகள்\nசமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் நாடோடிகள் 2. இப்படத்தின் Sneak-Peek தற்போது வெளியாகியுள்ளது.\nகடந்த 2009-ஆம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான திரைப்படம் நாடோடிகள். சசிகுமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா ஆகியோர் இப்படத்தில் நடித்தனர். நண்பனின் காதலை சேர்த்து வைக்க போய், அதன் பின் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவான இப்படம், ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகவிருக்கிறது. சசிகுமார், பரணி, அஞ்சலி, அதுல்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அண்மையில் நாடோடிகள் 2-ன் ட்ரெய்லர் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்தது. இதற்கிடையில், நாடோடிகள் படத்தின் ஒரு Sneak-Peek காட்சி தற்போது வெளியாகியுள்ளது. சிவப்பு துண்டு அனிந்தபடி, வயதான பெரியவர் ஒருவர் சசிகுமாருக்கு காதல் ஐடியாக்கள் கொடுப்பது போன்ற காட்சி வெளியாகியிர���க்கிறது.\nதோழர் சசிகுமாருக்கே லவ் பாடமா.. நாடோடிகள் 2-ன் கியூட் SNEAK-PEEK வீடியோ\nBigg Boss தான் இப்போ பிரச்சனையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/09/blog-post_4425.html", "date_download": "2020-09-23T17:07:51Z", "digest": "sha1:NNV2IHX4RZZ6EBFDI7HQ6K5MCXQDHELJ", "length": 23663, "nlines": 250, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: தாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..?", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...திருமண பொருத்தத்தில் மனைவி என்பது வரமா சாபமா என பார்ப்பது மிக அவசியம்.\nமூக்கும் முழியுமா பொண்ணு மகாலட்சுமியாட்டம் இருக்குறா என பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம்..அது சாமுத்ரிகா லட்சணம் மட்டுமில்லாமல் ,கிரகங்கள் அமைப்பு ஜாதகத்தில் நன்றாக இருந்தால் முக அமைப்பும்,குண அமைப்பும் நன்றாக அமையும்.அதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என பெரியவர்கள் சொல்லி வைத்தனர்..ஒருத்தர் முகத்தை பார்த்தாலே ஆள் எப்படின்னு சொல்லிடுவேன்னு சொல்றாங்களே..அதுவும் இந்த கணக்குதான்..\nஒரு ஜாதகத்தில் கிரக அமைப்பு எப்படி இருந்தால் எப்படிப்பட்ட மனைவி அமையும்..\nமுதலில் இருக்கக்கூடாத அமைப்பை சொல்றேன்..\nகுரு 7ல் இருப்பது-மனைவி பூஜை,புனஸ்காரம் ,கோயில் கோயிலாக சுற்றுவது,அல்லது யோகா,தியானம்,சித்தர் தத்துவம்னு ஞானியா இருப்பாங்க..நல்லதுதானே..நல்லதுதான்..ஆனா கல்யாணம் ஆகாம இருந்தா.கல்யாணம் ஆனா கணவனுக்கு சந்தோசம் கொடுக்குற மாதிரி நடந்துக்கணும்..மெதுவா கைய தொட்டா,யோவ்..கைய எடு..சஷ்டி விரதம்...48 நாளைக்கு நான் விரதம் அப்ப்டீங்கும்..\nஅடிப்பாவி..இன்னிக்குத்தாண்டி நமக்கு முதலிரவு...இன்னிக்கேவே என கணவன் அலறுவான்...\nசனி 7 ஆம் இடத்தில் இருப்பது..பொண்ணு தேடி காடு மலையெல்லாம் சுத்திகீடிருப்பான்...ஊருக்குல்ள தேடமாட்டாரா..ஊருக்குள்ள இவர் ஜாதகம் இல்லாத வீடே இல்ல..அந்தளவு தேடு தேடுன்னு தேடணும்..\nசுக்கிரன் 7ல் இருந்தா....அதை ஓபனா பேச முடியாது...கொஞ்சம் சிக்கல்..என்ன சிக்கல்..களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருந்தால் காரகோ பாவ நாஸ்தி...மனைவியை சந்தோசப்படுத்துவது கஷ்டம்...சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் இனிக்க இனிக்க தாம்பத்ய சுகம் கிடைக்கும்..கொஞ்சம் சரியில்லைன்னா இவ��வளவுதானா உன் வீரம்னு 10 நிமிசத்துலியே கண்ணீர் விடும்...கணவனுக்கு அதிக செலவு வைக்கும்..கருத்து வேறுபாடு நிறைய சிக்கல் இருக்கு.\nசனி,சூரியன் 7ல் இருந்தாலோ..சனி செவ்வாய் 7ல் இருந்தாலோ அவங்கவங்க காரகத்துவத்துக்கு தகுந்தாப்புல சிக்கல் உண்டாகும்.சனி முடக்கம்..செவ்வாய்-நெருப்பு....அதிகாரம்..அடக்கியாளும்...சூரியன் சுட்டெரிக்கும்...இவங்க ஒண்ணு சேர்ந்தா அதுவும் தாம்பத்திய ஸ்தானத்துல.. தாம்பத்திய உறவு எனப்படும் செக்ஸ் ரொம்ப சிக்கல்தான்..அதே மாதிரி வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு பலவித சோதனை உண்டாகும்...புகுந்த வீடு நரகமாக அந்த பொண்ணுக்கு தெரியும்...ஜாதகத்தில் நவாம்சத்தை பார்த்தால் தாம்பத்ய வாழ்வு தெளிவாக தெரிந்து விடும்...\nநமீதா மாதிரி பொண்ணை ஜொள்ளு விட்டு பார்க்குற ஆளுங்க அதே பொண்ணை கல்யாணம் செஞ்சுக்குறியான்னு கேட்டா அதெப்படி எனக்கு ஸ்னேகா மாதிரி..அமலா பால் மாதிரி குடும்ப பொண்ணு தான் வேணும்னு சொல்வான்..இதுதான் லாஜிக்.\nவீட்டையும்,குடும்பத்தையும் பார்த்துகிட்டா போதும்..பொறுப்புள்ள குடும்ப பொண்ணுதான் வேணும்..இதை சொல்லாத ஆண்மகன் உண்டா இந்த நாட்டில்..\nஅப்ப அந்த மாதிரி பொண்ணை தேடிக்கண்டு பிடிக்கிறவக,தன்னோட ஜாதகமும் சரியா இருக்கான்னு பார்த்துக்கிடணும்..அப்பதான் தனக்கு அந்த தகுதி இருக்கான்னு தெரியும்.\nதாம்பத்யம் எனும் செக்ஸ் மட்டுமில்லாமல் கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண் இனிமையாக பேசுவாளா...இனிமையாக நடந்து கொள்வாளா என்பதை தெரிந்து கொள்ள நவாம்ச லக்னத்தை பார்க்கணும்..\nநவாம்ச லக்னாதிபதியை சுப கிரகங்கள் பார்த்தால்க் இனிமையான மனைவி...மேலும் 7 ஆம் அதிபதியாக வரும் கிரகம் அம்சத்தில் லக்னாதிபதிக்கு மறைவு பெறாமல் இருந்தாலே வாழ்க்கையில் வசந்தம் வீசும்...அடுத்து 1,2,7 ஆம் இடங்களில் பாவக்கிரகங்கள் கூட்டம் போட்டு கும்மாளம் அடிக்காமலும்,அதற்கு உரிய கிரகங்கள் நல்லபடியாக வலுத்து நின்றாலும் வாழ்க்கை சொர்க்கமே...\n1ஆம் இடம் 7 ஆம் இடத்துக்கு சம்பந்தம் ஆனாலே திருமண வாழ்க்கை திதிக்கும்...என்ன,’’அந்த’’மேட்டர்ல ஆளு படு தூக்கல்.நாலு சுவத்தை தாண்டாம சித்திரம் வரைஞ்சா சரிதான்.நான் சொல்றது அதுதான்...\nகாந்தம் போல பிண்ணி பிணைந்து வாழும் அன்புள்ளங்கள் ஜாதகம் எப்படி இருக்கும்னு அடுத்த பதிவுல சொல்றேன்............\nLabels: astrology, josiyam, தாம்பத்திய ஜோதிடம், திருமண பொருத்தம், ஜோதிடம்\nசந்திரன் ராஹு கேது ..7..ல் விட்டுடீங்க\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காய��ல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்..\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச்சி\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம்\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpfullnews.com/2019/05/blog-post_75.html", "date_download": "2020-09-23T16:37:26Z", "digest": "sha1:J2SXZ35CSKVARIYKLIZKJKZTB7ZHIJJ5", "length": 8656, "nlines": 51, "source_domain": "www.helpfullnews.com", "title": "ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து பிரதமர் ரணில் வெளிப்படுத்திய முக்கிய தகவல்!", "raw_content": "\nமுகப்புupdateஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து பிரதமர் ரணில் வெளிப்படுத்திய முக்கிய தகவல்\nஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து பிரதமர் ரணில் வெளிப்படுத்திய முக்கிய தகவல்\nமக்களின் வாழ்க்கை நிலையை வழமைக்கு கொண்டுவருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்யொன்றை விடுத்து பிரதமர் உரையாற்றினார்.\nஇதன் போது தொடர்ந்தும் பேசிய பிரதமர், “நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. உயித்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.\nஅவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை முன்னெடுப்போர் பற்றியும் விசாரணைகள் இடம்பெறுகிறது. கல்வி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாத வகையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.\n2014ஆம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து சிரியா சென்ற ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. துருக்கி ஊடாக இவர்கள் சிரியா சென்றிருக்கிறார்கள்.\nமொஹமட் முஹ்ஸீன் இஷாக் அஹமட், மொஹமட் உனைஸீன் மொஹமட் அமீன், மொஹமட் சுவைர் மொஹமட் அறூஸ் ஆகியோர் இலங்கையிலிருந்து சிரியா சென்றவர்களாவர்.\nஐஎஸ் இராஜ்யம் பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானுக்குச் சென்று, ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் இலங்கை திரும்பினார்களா என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.\nதற்சமயம் கைது செய்யப்பட்டுள்ள மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல் ஹக் என்பவர் 2014ஆம் ஆண்டில் சிரியா சென்று ஆயுதப் பயிற்சியை பெற்றவராவார்.\nதெஹிவளையில் குண்டை வெடிக்கச் செய்து கொண்ட அப்துல் லத்தீப் மொஹமட் ஜமீல் என்பவர் 2014ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்புடன் இணைந்து கொள்வதற்காக சிரியாவுக்குள் நுழையும் நோக்கில் துருக்கி சென்றிருந்தார்.\nஆனால், அவர் அங்கு செல்லாது மீண்டும் நாடு திரும்பியிருக்கின்றார். ஐஎஸ் அமைப்புக்காக கொலை செய்யப்பட்ட முதலாவது இளைஞர் மொஹமட் மூஹ்ஸின் சப்ராஸ் நிலாம் என்பவராவார் என்றும் பிரதமர் கூறினார்.\nஇலங்கையிலிருந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி இவர்கள் தமது பெற்றோரையும் துருக்கி ஊடாக சிரியாவிற்கு அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறார்கள்.\nஆனால், இவர்கள் இருவரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி இலங்கை திரும்பியிருக்கிறார்கள். பெற்றோரின் செயற்பாடுகள், அவர்கள் தொடர்பு வைத்திருப்பவர்கள் ஆகியோர் பற்றி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.\nதாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கும், முற்றாக அங்கவீனம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகட்டுவாபிட்டிய, மட்டக்களப்பு, கொச்சிக்கடை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்ட 100 பேரின் குடும்பத்தவர்களுக்கும், காயமடைந்த 40 பேருக்கும் முதற்கட்ட இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறினார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது: ஐரோப்பிய ஒன்றியம்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/08/blog-post_47.html", "date_download": "2020-09-23T17:35:51Z", "digest": "sha1:57JQYXXKZTE3LXE6LGY7DHT72NDB26FL", "length": 3048, "nlines": 35, "source_domain": "www.puthiyakural.com", "title": "பழைய அமைச்சர்கள் பலர், ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்! கோட்டாவின் அதிரடி முடிவு - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nபழைய அமைச்சர்கள் பலர், ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்\nபுதிய அமைச்சரவையில், பழைய அமைச்சர்கள் பலர், ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்.\nமுன்னாள் அமைச்சர்களான, டிலான், எஸ்.பீ.திஸாநாயக்க, சந்திம வீரகொடி, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரத்ன, விஜயதாஸ ராஜபக்ஷ, மஹிந்த சமரசிங்க, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உள்ளிட்டவர்களுக்கு இம்முறை அமைச்சர் பதவிகளோ, இராஜாங்க அமைச்சர் பதவிகளோ வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/astrology-articles/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-09-23T16:59:51Z", "digest": "sha1:JZ4JZAEQXBHG2BOX7LA5WMW7MFWAY3O3", "length": 25644, "nlines": 262, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "சென்னையை தாக்குமா சுனாமி ? Will tsunami hit Chennai in 2017? – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n[ ஜாமக்கோள் ஆருட ஆய்வு கட்டுரை ]\nசில மாதங்களாகவே வாட்ஸ் அப், முகநூல், யூடூப் போன்ற சமூக வலை தளங்களின் வாயிலாக சுனாமி பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. நாளை மறுதினம் பிறக்கும் 2017 டிசம்பர் 31 – க்குள் சுனாமியால் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் சுனாமி பெரும் அளவில் தாக்கும் என மக்களிடையே ஒரு பெரும் பீதியை ஏற்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் 2004 டிசம்பர் 26 ல் ஏற்பட்ட சுனாமி ஏற்படுத்திய பேரழிவின் வடு இன்னும் மாறாமல் இருப்பதே ஆகும்.மேலும் சென்ற வருடம் வந்த வர்தா புயலும் ஒரு காரணம்.\nஇதற்கிடையில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும், சென்னை வரும் டிசம்பர் மாதம் சுனாமியால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சுறுத்தல்கள் வேறு. இதைப்பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் போது சென்னையை சுனாமி இந்த முறை தாக்குமா என அவர் கேட்ட கேள்வி நேரத்தை கொண்டு ஜாமக்கோள் ஆருடம் வாயிலாக கணித்துள்ளேன். சென்னையை தாக்குமா சுனாமி இதற்கான பலனை பார்ப்போம்.\nகேள்வி நேரம்: இரவு 09-08 உதயம் : கும்பம் ஆருடம் : ரிஷபம் கவிப்பு : மீனம்\nஉதயம் கும்பமாகி சிரோதய ( இருகால் ) இராசியாக வருவதால் மனிதர்கள் பற்றிய சிந்தனை. கும்பம் இராசி ஊரை குறிக்கும்.(அதனால் சென்னை.) ஆருடம் இராசியாகிய ரிஷபமும், கவிப்பு ராசியாகிய மீனமும் நீரை குறிப்பதால் சுனாமி பற்றிய சிந்தனை. உதயத்தில் இருந்து 4 மிடம் ஆருடமாக அமைந்ததால் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வி.\nஆருட இராசியாகிய 4 -மிடம் நீர்கீழ் இராசியை குறிப்பதால் கடலுக்குள் ஏற்படும் மாற்றத்தால் பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு நஷ்டம் வருமா என்பதை பற்றியதாக கேள்வி நேரம் சுட்டிக் காட்டுகிறது.\nகவிப்பு மீனத்தில் அமைந்துள்ளது. கவிப்பை கொண்டு ஏற்பட இருக்கும் அழிவை [ நட்டத்தை] அறியலாம்]\nஉதயத்தில் இருந்து 10 மிடத்தைக் கொண்டு கேள்வி கேட்டவரின் சிந்தனையை அறியலாம்.\nஉதயத்திற்கு 10 இடம் விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாயே திடீர் விபத்துக்கள், பூகம்பம் , எரிமலை வெடித்தல், போன்ற நிகழ்வுகளுக்கு காரக கிரகம். உதயத்திற்கு 10 ம் அதிபதியான செவ்வாய் கவிப்பில் அமர்ந்துள்ளார். அதுவும் பிரளய இராசியான மீனத்தில் உள்ளார். மேலும் மீனம் சமுத்திரத்தை [ கடல் ] குறிக்கும்.\nஆஹா நீங்க சொல்ல வருவதை பார்த்தால் சுனாமி வந்திடும் போல இருக்கே என்று தானே கேட்கிறீர்கள். பயப்படாதிங்க நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி சரியா என்று எந்த அளவிற்கு ஜாமக்கோள் ஆருடத்தில் துல்லியமாக வருகிறது என்று தான் ஆராய்ந்து வருகிறோம்.\n1 ] ஆருட அதிபதி உதயத்தில் இருந்து 9 பாவத்தில் உள்ளதால் தலை நகரத்தைப் பற்றிய கேள்வி [ ஸ்திர ராசிகள் [ (ரிஷ்பம்,சிம்மம்,விருச்சிகம்,) கும்பம் ]- உதயமாக வந்து கெட்டதை கேட்டால் அதனால் எவ்வித பாதிப்பும் வராது. சுனாமி வரும் ஆனா வராது என்பதே சரியான பதில்.\n2 ] உதயத்திற்கு 2 ல் கவிப்பு அமைவதால் சுனாமி வருவது தடைபட்டு போகும்.\n3 ] உச்சியால் (10 மிடம்) சிந்தனையை அறியலாம். நீர்கீழால் (4மிடம்) கனவு நிலையை அறியலாம். உதயத்திற்கு 4 மிடம் ரிஷபம் ஆருடமாக வந்துள்ளதால் சென்னையை தாக்குமா சுனாமி என்ற கேள்வி கற்பனையிலும், கனவிலுமே வந்து போகுமே தவிர நேரில் வராது.\n4 ] உதயத்திற்கு பத்தாம் அதிபதி செவ்வாய் கவிப்பில் அமர்ந்திருப்பதால் செவ்வாயின் [ பூகம்பம், எரிமலை வெடித்தல், விபத்து, கடலுக்குள் ஏற்படும் பூகம்பமான சுனாமி ] காரகத்தால் வரும் பாதிப்பு நிச்சயம் வரவே வராது.\n5 ]உதயம் சிரோதய இராசியாக ( கும்பம் ) வந்து, ஆருடம் பிருஷ்டோதய இராசியாக ( ரிஷபம் ) வந்ததால் கேட்ட கேள்வி நிறைவேறாது.தடைபடும். சென்னையை சுனாமி தாக்காது.\n6 ] உதய அதிபதி சனி உதயத்திற்கு 8 ல் இருப்பதாலும், கவிப்பின் அதிபதி குரு உதயத்திற்கு 12 ல் நீசம் அடைவதாலும் , என் நண்பர் கேட்ட கேள்வி நடைபெறாது.\n7] உதயம் மற்றும் ஆருடம் , கவிப்பில் பாம்பு ( இராகு, கேது ) நின்றால் மட்டுமே கொடிய தீங்குகள், மரணம் சம்பவிக்கும். அவ்வாறில்லை எனில் பாதிப்பு இல்லை .கீழ்கண்ட ஆருட சக்கரத்தில் உதயம், ஆருடம், கவிப்பில் இராகு கேது அமரவில்லை.\n8 ) கவிப்பில் செவ்வாய் அமர்ந்து, உள் வட்டத்தில் கோட்சார சந்திரன் இணைவதால் புயல் மழையால் சில இயற்கை சீற்றங்கள் உருவாகும் என்பது உண்மை.\n9 ] வெளிவட்ட கிரகமான ஜாமக்கோள் சக்கரத்தில் 7 மிடம் சூரியன் 3 ல் உச்சம் பெறுவதால் பொத���மக்களுக்கு எவ்வித பாதிப்பும் நேராது. 9 மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி, 5 க்குடைய புதன் லாப தானத்தில் இருக்கிறார்.6 ல் சந்திரன் ஆட்சி பெற்று இருக்கிறார். கிரக அமைவுகள் நல்ல நிலையில் இருப்பதால் சுனாமி அச்சுறுத்தலால் எவ்வித பாதிப்பும் நேரிடாது.\n10 ] உதயாதிபதி சனி 8 ல் மறைந்து, கவிப்பில் உள்ள செவ்வாய் பார்வை செய்வதாலும், அவ்விடத்தில் கோட்சார சந்திரன் இருப்பதால் பொது மக்கள் சில அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளனர் அவ்வளவே.\n11] உதயத்தை கோட்சார குரு பார்வை செய்வதும், கவிப்பில் கோட்சார சந்திரன் இருப்பதும், ஆருடத்தை கோட்சார சுக்கிரன் பார்வை செய்து கொண்டும் இருப்பதால் நிச்சயம் சென்னைக்கு சுனாமியும் வராது. வரவேயில்லை என்றால் பிறகு எப்படி தாக்கும் . ஆகவே இந்த வருடம் டிசம்பரில் சென்னைக்கு சுனாமியால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இறை சித்தத்தால் மக்கள் அனைவரும் வளமுடனும் நலமுடனும் வாழ்வாங்கு வாழ்வார்கள். நல்லதை எண்ணுவோம் . நல்லதே நடக்கும்.\nஎன்றும் அன்புடன் அஸ்ரோ சக்திகுரு நாமக்கல்\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nஅட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால் தங்கம் பல…\nவக்ரம் பெற்ற கிரகங்கள் தரக் கூடிய நன்மை தீமைகள் என்னென்ன\nஏழரைச்சனி, அஷ்டம ச்சனி யாரை பெரிய அளவில் பாதிக்காது\nகொரோனாவிற்கு தீர்ப்பெழுதும் காலம் எப்போது\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது நீங்கும்\nகொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்\nகுரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா\nஅரசாங்க வேலை சொந்த தொழில் யாருக்கு அமையும்\nதனுசு ராசியில் 6 கிரகங்கள் இனைவு பற்றிய பலன் 25-12-2019\nபிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்\nதிருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தும் (LIVING TOGETHER) ஜாதக அமைப்பு\nபுத்திர பாக்கியம் தரும் அமைப்புகள்\nகொடுத்த கடன் திரும்ப வர\nஓரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு 71/2 , அட்டம சனி நடந்தால் \nஏழரை 71/2 ,அட்டம சனியில் தொழில் துவங்கலாமா\nஜோதிடம் பார்ப்பவருக்கு தரித்திரம் பிடிக்குமா\nபிள்ளைகள் ஜாதகம் பெற்றோருக்கு பேசுமா யார் ஜாதகம் பார்க்க வேண்டும்\nராகு கேதுக்களுக்கு உச���ச நீச வீடுகள் எவை\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nகடன் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nசொந்த தொழிலா உத்யோகமா யாருக்கு எது அமையும்\nகேது திசை கெடுதல் மட்டுமே செய்யுமா\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எப்படி அறிவது\nகடன் வாங்க கடன் அடைக்க உகந்த ஹோரைகள் எது.\nயார் தன்னுடைய பெயரில் சொந்த வீடு வாகனம் வாங்க கூடாது \nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan2 weeks ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu2 weeks ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu3 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu3 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu4 months ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan4 months ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan4 months ago\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nவிருச்சிக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதுலா ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nசிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/05/roadside-restaurant-in-india-vinavu-photo-story/", "date_download": "2020-09-23T16:12:35Z", "digest": "sha1:BBAMFWV5UUVGEFUALHTRRKXUCZRDSB7J", "length": 23434, "nlines": 235, "source_domain": "www.vinavu.com", "title": "வாசகர் புகைப்படம் : பொன்னம்மா ஆயா – ஆப்பக் கடை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரு��் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செ��்த முற்போக்கு இயக்கங்கள் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை வாசகர் புகைப்படம் : பொன்னம்மா ஆயா – ஆப்பக் கடை \nவாசகர் புகைப்படம் : பொன்னம்மா ஆயா – ஆப்பக் கடை \nபாட்டியின் வேலை நம்மை பிரமிக்க வைக்கும். காலை 4 மணிக்கு எழுந்து ஆரம்பிக்கும் கடை மதியம் 12 மணி வரை ஓடும். பசியினு வர்ரவங்கள திருப்பி அனுப்பாது.\nவாசகர் புகைப்படம் : பொன்னம்மா ஆயா – 10 ரூபாய்க்கு ஆறு ஆப்பம், 5 ரூபாய்க்கு ஆறு இட்லி \nஅய்யம்பேட்டை கிராமம் ராஜீவ் காந்தி நகர். அங்கே ஆப்பக்கார ஆயாக் கடை; பொன்னம்மா ஆயா ஆப்பம் சுடுறதுல ஸ்பெஷலிஸ்ட். ரேஷன் அரிசி. கொஞ்சோண்டு வெல்லம். சுள்ளி அடுப்பு. இரும்பு கடாய் இத வெச்சிக்கினு அந்த நகரையே ஆப்பத்துக்கு அடிமையாக்கியது ஆயாவின் கடை. பத்து வருசமா ஒரு ஆப்பத்தோட விலை 2 ரூபா தான். 10 ரூபாய்க்கு ஆப்பம் வாங்குனா 6 ஆப்பம் தரும். இட்லியும் பத்து வருசமா 1 ரூபாதான் 5 ரூபாய்க்கு 6 இட்லி தரும்.\nகாலை 6 மணியிலருந்தே டிபன் ரெடியாயிடும். 10 மணி வரைக்கும் டிபன் இருக்கும். எந்த நேரமும் சாம்பாரும் இட்லியும் சூடாவே இருக்கும். காரணம் அடுப்பு எரிக்கும்போதே கனக்கும் நெருப்பை வெளியில் தள்ளி அந்த நெருப்பில சாம்பார் சட்டி வைக்கப்பட்டு இருக்கும். ஆப்பத்தை வடை போட்டு முடிச்ச சட்டியிலத்தான் போடும். வெல்ல ஆப்பம் அவ்வளவு சூப்பரா இருக்கும். முட்டை ஆப்பம் வேணும்னா முட்டைய நாமே வாங்கிக் கொடுத்துடணும்.\nபாட்டியின் வேலை நம்மை பிரமிக்க வைக்கும். காலை 4 மணிக்கு எழுந்து ஆரம்பிக்கும் கடை மதியம் 12 மணி வரை ஓடும். பசியினு வர்ரவங்கள திருப்பி அனுப்பாது. தனக்குன்னு வச்சிருக்கும் மாவில் தோசை ஊத்திக்கொடுத்தாவது பசி போக்கும்.\nமதியம் 2 மணிக்கு மேல பக்கத்து ஏரிக்கரைக்கு கிளம்பிடும், தண்ணி வறண்ட ஏரியில சுள்ளி ஒடைச்சிட்டு வரும். அதையும், செம கட்டி தனி ஆளா தூக்கி வரும். எப்ப பார்த்தாலும் எதாவது ஒரு வேல செய்துட்டே இருக்கும். 4 மணிக்கு வீட்டுக்கு திரும்பும். இப்ப, ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடித்தான் கிரைண்டர் வாங்கிச்சு. அப்பக்கூட உரல்ல அரைக்கிற மாதிரியே கிரைண்டர் பக்கத்துலயே இருக்கும். போட்டுட்டு எட்ட வராது. ஏன்னுக்கேட்டா, மாவு இட்லிக்கும், ஆப்பத்துக்கும் எடுக்கணும், அந்த பதம் வரும்போது டக்கு எடுத்தாத்தான் சரியாயிருக்கும்னு சொல்லும் ஆப்பக்கார ஆயா.\nபொன்னம்மா பாட்டியின் கடையில் பசியாறும் மழலைகள்.\nவாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு தெரியல \nஅய்யம்பேட்டை, கும்பகோணம் தஞ்சாவூர் பஸ் ரூட்டில் இருக்குதே அதுவா \nஇந்த அய்யம்பேட்டை காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ளது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nகம்யூனிஸ்ட��கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/karnataka-by-election-vote-counting.html", "date_download": "2020-09-23T15:09:42Z", "digest": "sha1:YQJ4IGRGQ6UWJVEUKBELS4SHDO3J4UUJ", "length": 7676, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இன்று கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குப்பதிவு", "raw_content": "\nமொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன���\nஇன்று கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குப்பதிவு\nகர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 15 தொகுதிகளில் 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றால்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇன்று கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குப்பதிவு\nகர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 15 தொகுதிகளில் 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா ஆட்சி நீடிக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nபின்னர் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்ததால்,14 மாத கால கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ராஜினாமா செய்த எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவற்றில் 15 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.\nகுட்கா விவகார திமுக மனு மீது நாளை இடைக்கால உத்தரவு\n'விவசாயி என்று சொல்லிக்கொள்ள முதல்வருக்கு உரிமையில்லை' - மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீர் அலுவல்மொழிச் சட்டத்திருத்தம் நிறைவேற்றம்\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்து கேட்பில் பங்கேற்க அழைப்பு\nபிவண்டி கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 33-ஆக உயர்வு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/150045/", "date_download": "2020-09-23T14:47:52Z", "digest": "sha1:FMB6QN7LYS4YRIEM6TDQAW2OYMVN3PQO", "length": 9366, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "20ஆவது திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்ய குழு நியமனம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்ய குழு நியமனம்\nஅரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஸவினால் 09 நாடாளுமன்றப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஇக்குழுவில் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், உதய கம்மன்பில, மொஹமட் அலி சப்ரி, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பிரேமநாத் சீ.தொலவத்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇக்குழுவின் அறிக்கை செப்டெம்பர் 15ஆம் திகதி பிரதமாிடம் கையளிக்கப்படவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #20ஆவதுதிருத்தம் #ஆய்வு #குழு #நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20வது திருத்த சட்டமூலத்திற்கெதிராக மனு தாக்கல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்துள்ளது -24 மணித்தியாலத்தில் 1,085 பேர் மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீன் – வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக்குற்றிகள் மீட்பு.\nஅமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒசாகா சம்பியனானாா்\nMT NEW DIAMOND கப்பலின் எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல்\nசர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது September 23, 2020\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல் September 23, 2020\nபலாங்கொடையில் மாணவி படுகொலை September 23, 2020\n20வது திருத்த சட்டமூலத்திற்கெதிராக மனு தாக்கல் September 23, 2020\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்துள்ளது -24 மணித்தியாலத்தில் 1,085 பேர் மரணம் September 23, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%87/", "date_download": "2020-09-23T15:32:59Z", "digest": "sha1:54X5GIYXTXEKYE4NTZXBRK255POKG7PB", "length": 5713, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டம் ஒழுங்கு அமைச்சர்இ சாகல ரத்நாயக்க Archives - GTN", "raw_content": "\nTag - சட்டம் ஒழுங்கு அமைச்சர்இ சாகல ரத்நாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளுக்கு சார்பான அரசியல் கட்சிகள் மீது சட்ட நடவடிக்கை என்கிறார் சாகலரட்நாயக்கா\nவிடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும்...\nசர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது September 23, 2020\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல் September 23, 2020\nபலாங்கொடையில் மாணவி படுகொலை September 23, 2020\n20வது திருத்த சட்டமூலத்திற்கெதிராக மனு தாக்கல் September 23, 2020\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்துள்ளது -24 மணித்தியாலத்தில் 1,085 பேர் மரணம் September 23, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2019/275-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-16-31-2019/5209-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2020-09-23T15:30:59Z", "digest": "sha1:HSLLAN2JF5XVPOK3JYWLFTZM77WFIEM3", "length": 49050, "nlines": 72, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி", "raw_content": "\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி\nநூல்: இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும்\nநூற்றாண்டு கால நோய் சாதி\nவெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை -05\nமனித சமூகங்களுக்கு முன்நோக்கிப் பாயும் ஆற்றலைத் தருகின்ற மூல ஆதாரங்களில் முக்கியமான ஒன்று சமூக வரலாறு. புதிய வரலாறு படைக்கச் சமூகங்கள் எந்த அளவுக்கு முன்னோக்கிப் பாய்கின்றனவோ, அந்த அளவுக்கு முனைப்பாக அவை தன் வரலாற்றையும் பின்னோக்கித் தேடுகின்றன. தன்னை ஒரு குடும்பமாக, ஒரு சாதியாக, ஒரு இனமாக, ஒரு மொழியாக, ஏதோ ஒரு வகையில் அடையாளப் படுத்துகிற மனிதர், அந்த எல்லையற்ற இருள்வெளியில் முடிந்த மட்டும் வெளிச்சத்தைப் பாய்ச்சிப் பின்நோக்கி நடக்கிறார்.\nவரலாறு எல்லையில்லாமல் இறந்த காலத்துக்குள் நீண்டுக் கிடக்கிறது. மண்ணின் பரிணாமம் என்று தொடங்கியதோ, அன்றே உயிரின் பரிணாமமும், அதன் ஒரு சிறப்புக் கூறாகிய மனிதரின் பரிணாமமும் தொடங்கிவிட்டது. இந்தப் பரிமாணங்களின் இருள் படிந்த ஆழங்களுக்குள் செல்வதற்கு மனிதருக்கு இலக்கியம், மொழி, பண்பாடு, கல்வெட்டுகள், அகழ்வாய்வுகள், வாய்மொழி இலக்கியங்கள் போன்றவை பயன்படுகின்றன.\nஇருள்வெளியில் தடம் துலக்கும் இந்தப் பயணம் மிக மிகச் சிக்கலானது. சிறிய கவனக் குறைவு கூட பயணத்தின் திசையை மாற்றிவிடும். கணுக்கணுவாக வளர்ந்து வந்திருக்கும் இந்த மனித குல வரலாற்றில், நெடுந்தூரம் போய், பயனுள்ள தகவல்களைத் திரட்டி வருகிறவர்கள் வெகு சிலரே.\nஇந்தியா ஜாதிகளின் நாடு. ஏற்றத்தாழ்வான ஜாதிகள் ஆயிரக்கணக்காக உள்ள நாடு. ஆதிக்கமும் அடிமைத்தனமும் நீக்கமற நிறைந்த நாடு. இவை பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும், பண்பாட்டிலும், ஊடுருவிப் புரையோடிப் போன நாடு. இவைகளால் வரலாறு பொய்மை மலிந்து, பல பகுதிகள் மறைந்து தொடர்ச்சியற்றுத் துண்டு துண்டாய்க் கிடக்கும் நாடு.\nமனித குலம் ஒரே இடத்தில் தோன்றி பல இடங்களுக்குப் படர்ந்தது என்று கொண்டாலும், பல இடங்களில் அவை தனித் தனியாகத் தோன்றிப் படர்ந்தவை என்று கொண்டாலும், ஆதியில் அவை சமத்துவ சமூகங்களாகச் சுதந்திரமாக வாழ்ந்தவைகளே, சுரண்டலும் ஒடுக்கு முறைகளும் இடைக்காலத் தீமைகளே.\nஆனால், சுரண்டலாலும், ஒடுக்கு முறைகளாலும் சமூகத்தின் மொத்த செல்வங்களையும், சந்தோஷங்களையும் அபகரித்துச் சுகமாக வாழ்கின்ற சமூகங்கள், இந்தச் சுரண்டல்களையும் ஏற்றத் தாழ்வுகளையும் நிரந்தரமானவை என்றும், மாற்ற முடியாதவை என்றும், காட்டுவதற்குக் கடுமையான முயற்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன.\nமேல்நிலைச் சமூகங்கள் ஒடுக்கப் பட்டவர்களை, சுரண்டப்பட்டவர்களை பொருளாதார ஆதாரங்களிலிருந்து அந்நியப் படுத்துகின்றன. கல்வியிலிருந்து அன்னியப் படுத்துகிறார்கள். பண்பாட்டு நுகர்வு களிலிருந்து அன்னியப்படுத்துகிறார்கள். மொத்தத்தில் மனிதருக்கு வளர்ச்சியும், மேன்மையும் தருகின்ற எல்லாவற்றிலுமிருந்து அவரை ஒதுக்கி ஒடுக்குகிறார்கள். புருஷாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன் என்றும், புஜத்தில் பிறந்தவன் சத்திரியன் என்றும், இடுப்பில் பிறந்தவன் வைசியன் என்றும், பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் என்றும், பஞ்சமனோ புருஷவிலிருந்தே பிறக்காதவன் என்பதால் மனிதனிலே சேர்க்கத் தகுதியில்லாதவன் என்றும் கதை கட்டியிருக்கிறார்கள்.\nதொடர்ந்து இவர்களால் எழுதப்பட்டு வரும் வரலாறுகளும் கதைகளும் இந்த அடிமைத்தனங்களை உறுதி செய்யும் வகையிலேயே உள்ளன. இவர்கள் அறியப்பட்ட வரலாறு முழுவதையும் தங்களுடைய உயர்வுக்கும், ஒடுக்கப்பட்டோரின் இழிவுக்கும் இசைவான முறையில் விளக்கி வியாக்கியானம் செய்கிறார்கள். அடித்தள மக்களின் உயர்வுக்குரிய கூறுகளையெல்லாம் தங்களுடையதாகத் திரித்து எடுத்துக் கொள்ளுகிறார்கள். திருத்தத்துக்கு உட்பட மறுப்பவர்களை, மறுப்பவைகளை அழித்து ஒழித்து விடுகிறார்கள். தங்கள் இருப்பைக் கேள்விக்கு உட்படுத்தும் சொற்களையும், சொற்றொடர்களையும் நீக்கி விடுகிறார்கள் அல்லது மாற்றி விடுகிறார்கள்.\nஇப்படி வரலாற்றில் செய்யப்பட்டுள்ள படுகொலைகளும், மாறாட்டங்களும் கணக்கில் அடங்காதவை. இதனால் தங்களைப் பற்றி உயர்வாக எண்ணுவதற்குக் கூட அஞ்சி நடுங்குகிறார்கள் அடித்தள மக்கள். ஒரு காலத்தில் தாங்கள் மதிப்பாக வாழ்ந்தது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையோ ஆதாரங்களையோ நேருக்கு நேர் சந்தித்தால்கூட அச்சம் கொண்டு விலகி ஓடி விடுகிறார்கள். ஆதிக்கச் சாதியில் பிறந���த நேர்மையானவர்கள்கூட இவற்றைச் சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாகக் கடந்த சில நூற்றாண்டு காலமாக வரலாற்றில் செய்யப்பட்டிருக்கும் குளறுபடிகள், தகீடு தத்தங்கள் பயங்கரமானவை, ஒடுக்கப்பட்ட மக்களின் பழைய வரலாறுகளையே நிரந்தரமாக அழித்து ஒழிக்கக் கூடியவை.\nஇதனால் நம் வரலாற்றுச் சிந்தனையே மழுங்கி விட்டது. பல சாதிகள் பண்டைக் காலத்தில் இல்லாதவை போலவும், இடைக்காலத்தில் திடீர் திடீரென்ற பூமி வெடித்துப் புறப்பட்டவை போலவும் தோற்றமளிக்கின்றன. இது மாய்கை.\nபூமியில் இன்றிருக்கும் மனிதர்கள் அத்தனை பேருக்கும், அத்தனை சாதிக்கும் வயது ஒன்றுதான். மனிதகுலம் என்று தோன்றியதோ அன்றிலிருந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் அத்தனை பேரும்.\nஆற்றலும் தன்மானமும் உள்ள வரலாற்றாளர்கள், ஒடுக்கப்பட்ட சாதி அல்லது இன வரலாற்றின் இன்றைய இழிவுகளைத் தாண்டிய பழைய சுதந்திர நிலைமைகளை வரலாற்றுப் புதைகுழிகளிலிருந்து மீட்டெடுக்க முயலுகிறார்கள். தங்கள் ஆற்றலுக்குத் தக்கவாறு இதை நன்றாகவோ அல்லது மோசமாகவோ செய்கிறார்கள். இடைக்காலத்தில் ஒடுக்கப்பட்ட ஜாதிகளான தேவர், பரவர், கோனார், நாடார், அரையர், மன்னர், பறையர், ஈழவர், புலையர், ஒட்டர் இன்னும் எத்தனையே ஜாதியைச் சார்ந்த அறிஞர்களும், உண்மை தேடும் வரலாற்றாளர்களும் இம்மாதிரித் தேடல் _துலக்கல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தத் தேடல்களில் தங்களுக்குத் துணையாகப் பழமரபுக் கதைகள், வாய்மொழி வரலாறுகள், மொழி அமைப்புகள், நாட்டுபுறக் கதைகள் தங்கள் தெய்வங்களின் கதைகள், பழக்க வழக்கங்கள், இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். வரலாறு அவர்கள் வழியாக மேலும் துலக்கம் பெறுகிறது.\nஇந்தச் சூழலில் வைத்துத்தான் டாக்டர் இமானுவல் அவர்கள் எழுதிய ராபர்ட் எல் ஹாட்கிரேவ் ஜீனியரின் “தமிழ்நாட்டு நாடார்கள்’’ என்னும் நூலுக்கான விமர்சனம் என்னும் நூலை மதிப்பிட வேண்டியிருக்கிறது. முனைவர் இமானுவல் இலக்கியத் துறையினரோ, வரலாற்றுத் துறையினரோ, பண்பாட்டுத் துறையினரோ அல்ல. பெட்ரோலியத் துறை என்னும் தொழில்நுபட்பத் துறையில் முனைவர் பட்டம் பெற்று உயர் பதவி வகித்த ஒரு முன்னாள் உயர் அதிகாரி அவர். அலுவலக ரீதியாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவும், தங்கியிருக்கவும் தனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை அருமையாகப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார் இவர். இந்த ஆய்வுக்குத் தூண்டுகோலாக அமைந்தது ராபர்ட் எல் ஹாட் க்ரேவ் ஜீனியர் எழுதிய ‘தமிழக நாடார்கள்’ என்னும் சமூக வரலாற்று நூல்.\nஇந்த நூல் 1969இல் வெளிவந்தபோது பலர் பலவிதமான கருத்துகளைச் சொன்னார்கள். அதில் ஒரு கருத்து: இந்த இந்திய அரசியலில் 60களில் பிற்பகுதிகளில் மிகப் பெரும் சக்தியாக உயர்ந்தவர் காமராசர். இந்திய அரசியலில் பின்தங்கிய சமூகங்களில் இருந்து ஒருவர் இவ்வளவு ஆற்றல் மிக்கவராக உயர்ந்தது அப்போதுதான்.\nஇந்தியப் பொது அரங்கிலும், அதைவிட முக்கியமாக உலக அரங்கிலும், அவர் ஒரு தீவிர இடதுசாரியாக மதிப்பிடப்பட்டார். நேருவின் ஜனநாயக சோஷலிசச் சிந்தனையின் முகமாக அன்று அவர் கருதப்பட்டார்.\n1966இல் என்று நினைக்கிறேன். அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் தங்கள் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்ய அவரை அழைத்தன. ஒரு கட்சித் தலைவர் என்ற நிலையில், எதிர் எதிர் முகாம்களாக அன்று செயல்பட்ட இரு வல்லரசுகளாலும் அழைக்கப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர் அவரே. அவரோ அமெரிக்காவின் அழைப்பைத் தள்ளி வைத்துவிட்டு ரஷ்யாவுக்குப் போனார்.\nஇந்தச் சூழலில்தான் அவரைத் திட்டமிட்டு அரசியல் அரங்கிலிருந்து ஒதுக்கித் தள்ளும் முயற்சிகள் நடந்தன. இந்த முயற்சிகளின் அமெரிக்க வனகப்பட்ட வடிவமே ஹாட்க்ரேவின் புத்தகம் என்று பரவலாகப் பேசப்பட்டது. இந்திய ஆட்சித் தலைவர்களை உருவாக்கிய காமராசர், கறுப்பு காந்தி என்று வருணிக்கப்பட்ட காமராசர், பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ பதவியில் அமர்வதற்கு வருக என்று பல தலைவர்களால் அழைக்கப்பட்ட காமராசர் ஒரு சோசலிசச் சிந்தனையாளர். அவர் முகத்தைச் சிதைக்க அன்றைய வலதுசாரிகள் முயன்றனர். அதற்கு அவர்களுக்குப் பல ஆயுதங்கள் தேவைப்பட்டன. அதில் ஒரு கூர்மையான ஆயுதமே காமராசர் தீண்டத்தகாத கள்ளிறக்கும் ஜாதியில் பிறந்தவர் என்ற பிரச்சார ஆயுதம். இந்திய சமூகச் சூழலில் இந்த ஆயுதம் எவ்வளவு வலிமையானது என்பது இந்தியர்களை விட அமெரிக்க ஆதிக்க சக்திகளுக்குத் தெளிவாகத் தெரியும்.\nகள்ளிறக்கும் தீண்டத்தகாத ஜாதிக்காரர் காமராசர் என்ற கருத்தை வலியுறுத்த ஏராளமான ஆதாரங்களை ஹாட்கிரேவ் திரட்டித் தந்திட இந்த நூலில் தொடக்கத்திலிருந்து இறுதி வரை கடுமையாக முயன்றிருக்கிறார். இந்நூல் தமிழ்நாட்டு நாடார்களைப் பற்றிய முழுமையான விரிவான நூல் அல்ல. கன்னியாகுமரி மாவட்ட நாடார்கள், அதேபோல் வட தமிழ் நாட்டு நாடார்கள் இந்த நூலில் விரிவான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.\n1. நாடார்கள் அல்லது சாணார்கள் பனையிலிருந்து கள் இறக்கும் ஒரு அருவருப்பான ஜாதி.\n2. சமூக நிலையில் இந்துக்களால் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்ட ஜாதி.\n3. இந்த ஜாதிக்குத் தனக்கென்று சொல்லத்தக்க வரலாறோ பண்பாடோ இல்லை. சீர்திருத்த கிறிஸ்தவத்தால் முன்னுக்கு வந்த ஜாதி இது.\n4. அதனுடைய பாவனைகள் அருவருக்கத்தக்கவை.\n5. வியாபாரத்திலும் இவர்கள் நேர்மையானவர்கள் அல்ல.\n19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் நாடார் ஜாதியிடையே பணியாற்றிய மேற்கத்திய கிறிஸ்தவப் பாதிரியார்கள் தங்கள் தொண்டின் மதிப்பை மிகைப்படுத்துவதற்காகவும், மேற்கத்திய உலகின் கவனத்தைத் தங்கள் பால் திருப்புவதற்காகவும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், குறிப்புகள் மற்றும் அரச ஆவணங்கள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டது இந்த நூல். தமிழ்நாட்டு ஆதிக்க ஜாதியினரின் மதிப்பீடுகளை அளவுகோலாகக் கொண்டது. வரலாற்றின் ஆழங்களில் எதையும் தேடாது. விரிவான கள ஆய்வு செய்யப்படாமல், மேலேழுந்த வாரியாக எழுதப்பட்டது. நாட்டார் வழக்காற்றியல் தரவுகள் கூட பயன்படுத்தப்படவில்லை இதில்.\nநாடார்களின் வீரர் கதைகள், சாமி கதைகள், இன உற்பத்திக் கதைகள், வரலாற்றுக் கதைகள், எவற்றையும் அவர் பரிசீலிக்கவில்லை. வலங்கை நூல், சின்ன நாடான் கதை, சிதம்பர நாடான் கதை, பிச்சைக்காலன் கதை, பொன்னணைந்த சுவாமி கதை போன்ற கதைகளெல்லாம் நாடார்களின் சமூக வரலாற்றுக் கதைகள், முத்தாரம்மன் கதை, பெருமாள்சாமி ஊடாகவும் இவர்களின் சிக்கலான சில வரலாற்று முடிச்சகளைக் கண்டு கொள்ள முடியும். தமிழ்நாட்டில் பரவலாகக் கிடைக்கும் பட்டையங்கள், செப்பேடுகள் போன்றவற்றிலிருந்தும் பல விஷயங்களைத் திரட்டிக் கொள்ள முடியும். இவ்வாறு சிரமப்பட்டு பல இடங்களில் துணுக்குத் துணுக்காகக் கிடைக்கும் விபரங்களைப் பொறுக்கி எடுத்து, நீண்ட வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதுதான் வரலாற்றாளனின் கடமை.\nநாடார்களைப் பொறுத்தவரையில் பனை, பனை சார்ந்த வாழ்வு, பனை சார்ந்த பொருளியல் உற்ப���்திகள், பனை சார்ந்த பண்பாட்டியல் உருவாக்கங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஒரு காலத்தில் ஆசியா முழுவதிலுமே மிக அதிகமாக நிறைந்திருந்த மரம் பனை. இவைகளின் ஊடாகப் பனை சார்ந்த வரலாற்றைத் துலக்க முடியும். அதேபோல் இன்னும் முக்கியமான அடையாளம் ஜாதிப் பெயர். நாடார்களைப் பொறுத்த வரையில் பல பெயர்கள் ஒரு பொது அடையாளத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.\nநாடான், சான்றோன், சாணான், சாணு, காவரா, கிராமணி, இண்டிகா இன்னும் எத்தனையோ கிளைப் பெயர்களில் இச்சாதி அழைக்கப்படுகிறது. 1901 திருவாங்கூர் குடி கணக்கு எடுப்பின்போது திருவாங்கூர் நாடார் ஜாதியில் 39 பிரிவுகள் இருந்ததாகப் பதிவுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரிவுகளில் பலர் இன்று வேறு வேறு ஜாதிகளில் இணைந்துள்ளனர். இந்த பெயர்களின் வழியாகவும் வரலாற்றின் இருள் குகையில் இவர்களின் தடங்களைத் தேட முடியும்.\nஅடுத்து இவர்களின் சாமிகள், பத்தரகாளி அல்லது பனங்காளி இவர்களுடைய ஆதி தெய்வம். அதே போல முத்தாரம்மன், இசக்கி, சுடலைமாடன் ஆகியவைகளும் இவர்களுடைய தெய்வங்கள். இந்தத் தெய்வங்களின் கதைகள் ஊடாகவும், வரலாறுகள் ஊடாகவும் இவர்களின் வரலாற்றின் முக்கியமானப் பகுதிகளைக் கண்டடைய முடியும். இதற்கு மேலே கல்வெட்டுகள். இந்திய ஜாதிகள் சமயங்களின் வரலாறுகளைத் தொகுக்க நாம் பின்பற்ற வேண்டிய புது முறை இது.\nஇந்த முறைகளில் முயன்றால் வரலாறு அற்று, வேர்கள் இற்று, பாசிகள் போல் மண்ணின் மேற்பரப்புகளில் மிதந்து கொண்டிருக்கும் பல சமூகங்களின் வரலாறுகளைக் கண்டடைய முடியும். தொகுத்துத் திரட்டவும் முடியும். அப்படித் திரட்டும்போதுதான் அந்தந்த இனங்கள் இன்றுள்ள உள்முக ஒடுக்கங்களிலிருந்து விடுபட்டு கம்பீரமாக நிமிர முடியும். சமூக விடுதலையில் இந்த அம்சம் மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு ஜாதியும் மொத்த மனித குலத்தில் யாருக்கும் குறைவில்லாத அருமையான வரலாற்றை உடையது. என்பதுதான் உண்மை. இந்த உண்மையை மெய்ப்பிக்கும் வேகத்துடனும் பன்முக ஆற்றல் என்னும் கைவிளக்குடனும் வரலாற்றுச் சுரங்கத்தினுள் மின்னும் ஒவ்வொன்றின் உள்ளும் புதைந்திருக்கும் செய்தியை வெளிப்படுத்தும் கருவிகளுடனும் மேலும் மேலும் இறங்குவதே வரலாற்று ஆய்வாளனின் கடன்.\nசமீபத்தில��� சேலம் போயிருந்தபோது, ஒட்டர் சமூகத்தைச் சார்ந்த சில இளைஞர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். ஒட்டர்கள் தமிழ்நாட்டில் மிக மிகக் கடுமையான உழைப்புகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களைக் கொண்ட சமூகம். கல்லுடைத்தல், கிணறு தோண்டுதல், சாலை அமைத்தல், வீடு கட்டுதல் போன்ற கடுமையானப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் அவர்கள். அந்த இளைஞர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது வியப்பான தகவல்கள் பலவற்றைச் சொன்னார்கள். மத்திய இந்தியாவிலுள்ள அவ்து என்ற நாட்டை ஆண்டு கொண்டிருந்த இனம் தங்கள் இனம் என்றும், வட இந்திய மன்னர்களை நீண்ட காலம் தெற்கே வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த இனம் அது என்றும், அவர்கள் சொன்னபோது வியப்படைந்தேன்.\nஇந்த நாட்டில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் ஆட்சி மட்டுமே செய்த தனி இனம் என்று ஒரு இனம் இருக்க முடியாது. உழைப்பாளிகள் இருப்பார்கள். வியாபாரிகள் இருப்பார்கள். போர் வீரர்கள் இருப்பார்கள். பூசாரிகள் இருப்பார்கள். ஆட்சியாளர்களும் இருப்பார்கள். அடிமைப்பட்ட இனம், ஆட்சி செய்யும் இனம் என்ற விசயங்களெல்லாம் இடைக்காலத்தவை. படையோடும் பெரிய நிர்வாக அமைப்போடும் ஆக்கிரமிப்பாளர்கள் தோன்றியதோடு தோன்றியவை. இடைக்காலச் சங்கதிகள் தொடக்கத்தில் எல்லா இனங்களுமே தம்மைத் தாமே ஆண்டு கொண்ட இனங்கள்தான். இதை ஏதாவது ஒரு வகையில் தெளிவுபடுத்தி விட்டால் போதும், அந்த இனத்தின் ஆன்மா ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ போல விரியத் தொடங்கி விடும். இந்தத் திசையை நோக்கி இறந்த காலங்களின் இருள் அடுக்குகளின் ஊடாகப் பயணம் செய்யும் வரலாற்றாளர்களை மனித குல விடுதலையாளர் என்ற வரிசையில் வைத்து போற்றிப் புகழ வேண்டும்.\nஇமானுவல் அவர்கள் முதல் அம்சமாக பனை சார்ந்த தொழில்கள், பனங்கள் என்ற திசை வழியில் தன் ஆய்வை மேற்கொள்கிறார்கள். இடைக்காலத்தில் தீட்டுப் பொருளாக வைதீகர்களால் இழிவுபடுத்தப்பட்ட இதே கள் பண்டையத் தமிழகத்தில் தெய்வங்களுக்குப் படைக்கப்படும் பொருளாகவும், மன்னர்களிலிருந்து மக்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பானமாகவும் போற்றப்பட்டது. சேரனின் காவல் மரம் பனை. அவன் அன்றாடம் அணியும் மாலை பனம் பூ மாலை. சோழர்கள் போர் மேல் செல்லும்போது, படை வீரர்களில் ஒரு பிரிவினர் நுங்கும், இன்னொரு பிரிவினர் பனம்பழச்சாறும், மூன்றாவது ���ிரிவினர் சுட்ட பனங்கிழங்கும் சாப்பிடுவது ஒரு சடங்காக இருந்தது என்று தெளிவுபடுத்துகிறார் நூலாசிரியர் (பக்கம் 107). அது மட்டுமல்ல, வட இந்தியாவிலும் வேத காலத்திலிருந்து வேதச் சடங்குகளிலும், உயர்ந்த சபைகளிலும் அமிர்தம் என்ற பெயரிலும், சோமபானம் என்ற பெயரிலும், மது என்ற பெயரிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது இந்தக் கள்ளே என்பதற்கும் ஆதாரங்கள் தருகிறார்.\nஇரண்டாவதாக பனங்காளியாகிய பத்ரகாளியின் வரலாறு, அவள் வளர்த்த 7 மக்களின் கதை, அவர்களுக்கும் சோழ மன்னனுக்கும் ஏற்பட்ட முரண், அதன் விளைவுகள் என்ற திசையில் ஆய்வுகளை நிகழ்த்துகிறார். இதற்கு ஆதாரமாக நாடார் உற்பத்தி பற்றிப் பேசும் ஏட்டுச் சுவடியான ‘வலங்கை நூலை’ விரிவாகப் பயன்படுத்துகிறார்.\nவரலாற்றில் நாடார்கள் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கல்வெட்டுச் சான்றுகள், சமஸ்கிருத பேரகராதி, பாலி மற்றும் இதர மொழி இலக்கியங்கள் ஆகிய ஏராளமான சான்றுகளை ஆதாரங்காட்டி நிறுவுகிறார். நாடார் ஜாதியின் பல்வேறு பெயர்கள் வழியாக வரலாற்று அடுக்குகளுக்குள் தடம் தேடிச் செல்லுகிறார்.\nபொனீசியர்கள் என்பவர்கள் இந்தியாவில் தென்கோடியில் கி.மு.400க்கு முன்னே வாழ்ந்த பனை சார்ந்த மக்கள். இவர்கள் கடல் வழியாக பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளோடு வியாபாரம் செய்தவர்கள்.\nஅந்த மக்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர்கள் இவர்களே. இந்தச் செய்தியெல்லாம் ஹரடோட்டஸ் எழுதிய வரலாற்று நூலிலிருந்து எடுத்து தருகிறார்.\nஆய்வாளரின் ஆய்வு முடிவுகள் தமிழ் சமூகத்தின், அதனிலும் விசாலமாக திராவிட சமூகத்தின் முடிவுகள் இன்று கண்ணுக்கு தெரியும். நாடார் என்ற கிளையின் வழியாக ஆதி வேர்களைத் தேடி இறங்குகின்றன. இந்தத் தேடலில் அவர் திராவிட ஜாதிகளின் அல்லது தமிழ் ஜாதிகளின் ஆதிவேர் ஒன்றாக இருக்கிறது என்று கண்டடைகிறார். இந்த உண்மையை அவர் தமிழன் அல்லது திராவிடனின் ஆதிவேர் நாடார் வேறே என்று விளக்குகிறார். ஆனால் அவரே இன்னொரு பாதையில் சென்று நாடார்களைத் தமிழ் மரபுக்கு, அல்லது திராவிட மரபுக்குச் சம்பந்தமில்லாத சத்திரியராகவும் காணுகிறார். அதன் மறுதலையாக, சத்திரிய மரபினோர் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் எல்லாரையும் நாடாராகக் காணுகிறார். இது முரண்.\nஇந்திய மண்ணில் சகந்��ிரமான பூர்விகக் குடிகள் ஒரு ஆதி வேரிலிருந்து கிளைவிட்டு வளர்ந்தன எனக் கருதுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. ஆனால், கிளைவிட்டு வளர்ந்த பிறகு அவற்றின் தனித் தன்மைகளை அங்கீகரிப்பதும் அவற்றின் தனி வாழ்வைத் துலக்குவதும் வரலாற்றாளரின் தவிர்க்க முடியாத கடமையாகிவிடுகிறது.\nஇம்மாதிரி ஆதி வேர்களைத் துலக்க முயற்சிகள் எடுக்கும்போது, வளர்ச்சியின் ஒவ்வொரு கணுவிலும் கிளைகளும் பிசிறுகளும் இடுப்பதை வரலாற்றாளர் காணுவார். இந்த பிசுறுகளை உள்முகமாகப் பார்க்கும்போது இவற்றின் தனித்தன்மைகள் கண்ணிலிருந்து மறைந்து போக, நாம் தேடுகின்ற ஒன்று மட்டுமே மிச்சமாக நிற்கும்.\nஇன்னும் அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் இதர கூறுகளின் ஊடாகவும் நாடார்களைத் தேடுகையில், குறுக்கும் நெடுக்குமாக தட்டுப்படுகின்ற இதர வேர்களையும் அவற்றின் தனித்தன்மைகளையும் இனங் கண்டு அடையாளப்படுத்த முயன்றிருக்கலாம்.\nதென்னிந்திய திராவிட சமூகங்களின், அல்லது தமிழ் சமூகங்களின் மிகப் பெரிய பலவீனம் என்று நான் கருதுவது அவர்களுடைய சத்திரியப் பாவனை. இந்தப் சத்திரியப் பாவனை தெரிந்தோ தெரியாமலோ சமூக வளர்ச்சிக்கு எதிர் நிலையான மனோபாவத்தையும் சாய்வையும் சார்பையும் தந்து விடுகின்றது.\nஇரண்டு அல்லது மூன்ற நூற்றாண்டுகளாக ஆதிக்க ஜாதிகளால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் நாடார்கள். இந்தக் கொடுமைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் எதிராகக் கடுமையான போராட்டம் நடத்தி மாபெரும் வெற்றிகளை ஈட்டியவர்கள் அவர்கள். இதன் மூலம் தங்கள் தங்கள் அடிமைத் தனங்களிலிருந்து விடுபட பிற ஜாதிகளுக்கத் தெளிவாக வழிகாட்டியவர்கள் அவர்கள். நவீன கால சமூக விடுதலைப் போராட்டங்களின் முன்னோடிகள் என்ற நிலையில் இந்தப் போராட்டத்தை ஒடுக்கப்பட்ட சகல ஜாதியினரின் வெற்றியை ஈட்ட வேண்டிய வரலாற்றுக் கடமைக்குரிய மூத்தவர்கள் அவர்கள். ஆனால், தங்கள் சத்திரிய பாவனைகளால் இவர்கள் இன்று தங்களைப் பல நூற்றாண்டுகள் அடக்கி ஒடுக்கிய ஆதிக்கச் சக்திகளோடு கூச்சமில்லாமல் அணி சேர்ந்து கொண்டு, தாங்கள் யாருடைய விடுதலைக்காகப் போராடக் கடமைப்பட்டவர்களோ அவர்களுடைய விடுதலைக்கு எதிராகவே தங்கள் சக்திகளைச் செலவிடுகிறார்கள். இவர்களைப் போ��்றே இன்னும் பல ஜாதிகளும் உள்ளன. வரலாற்றுத் தெளிவும், சமூகக் கடமையும் மிக்க தமிழர்கள் இந்தத் தவறைத் திருத்த எல்லா வகையிலும் முயற்சி செய்ய வேண்டும்.\nபூர்வீகத் தமிழர்களில் ஒரு பிரிவு பற்றி, அதன் ஆதிகால வேர்களை நோக்கி திரு.இமானுவேல் அவர்கள் ஆய்வைச் செலுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. அவருடைய முயற்சிகள் தேடல்கள், தவிப்புகள், மதிப்புக்குரியவை. இந்த முறையியல் வளமானது. வேரிழந்து கிடக்கும் அண்டைச் சமூகங்களின் வேர்களையும் ஆதியை நோக்கித் துலக்க இளம் ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும். ஆதிக்க உணர்வுள்ள ஆய்வாளர்களால் இன்று வரை அலட்சியப்படுத்தப்பட்டுள்ள வாய்மொழி வரலாற்றுச் செல்வங்களையும், நாட்டார் சமயம் சார்ந்த செய்திகளையும், வரலாற்று ஆய்வுகளுக்கு அவர்களுக்கு பயன்படுத்த உத்வேகம் தரும். ஆதிக்க மனோபாவம் உள்ள ஆய்வாளர்கள் திருத்த அல்லது அழிக்க அல்லது சிதைக்க நினைக்கின்ற அடித்தள மக்களின் வரலாறுகளுக்கு ஆதரவான சான்றுகளைத் தேடவும், துலக்கவும், பதிவு செய்யவும், ஆய்வு மேற்கொள்ளவும் அவர்களைத் தூண்டும்.’’\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/598225/amp?ref=entity&keyword=Child%20Protection%20Awareness%20Camp", "date_download": "2020-09-23T17:33:41Z", "digest": "sha1:73IMCT43A46HSTHFAOF7PIMBUW2TLEEY", "length": 8786, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona Awareness Camp at Guduvancheri | கூடுவாஞ்சேரியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகூடுவாஞ்சேரியில் கொரோனா விழிப்புணர்வு முகாம்\nகூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரானா அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை சிக்னல், ஊரப்பாக்கம் ஊராட்சி அய்யன்சேரி கூட்ரோடு, வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி விரிவு, மண்ணிவாக்கம் ஊராட்சி ராமகிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. வண்டலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் கூடுவாஞ்சேரி அசோகன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எஸ்பி கண்ணன் கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் வரக்கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் வீட்டிலேயே தனித்திருக்க வேண்டும் என்றார்.\nகுன்னூரில் பூத்து குலுங்கும் சேவல் கொண்டை மலர்கள்: சுற்றுலா பயணிகள் ரசிப்பு\nரூ16 கோடியில் தொடங்கப்பட்ட செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவு: ஆய்வு செய்த எம்எல்ஏ தகவல்\nபத்தமடை கன்னடியன் கால்வாய் பாலத்தில் உடைப்பு: பொதுமக்கள் அச்சம்\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் பிளாட்பாரம் மேற்கூரை அமைக்கும் பணி: ரயில் போக்குவரத்து துவங்குவதற்குள் முடிக்க கோரிக்கை\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு... மதுரை அருகே விவசாயிகள் கறுப்பு கொடியுடன் போராட்டம்\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் மின்சார வாகனம் ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.. ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..\n2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்...ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\n× RELATED கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/607614/amp?ref=entity&keyword=Livestock%20Board", "date_download": "2020-09-23T17:21:49Z", "digest": "sha1:TOLDIBDUXT6CFTAYWYI6L6M4WYAUMRBX", "length": 11493, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Kozhikode plane with 190 passengers on board crashes into a 35-foot abyss, killing 14 people, including the pilot | கோழிக்கோட்டில் 190 பயணிகளுடன் 35 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிளந்த விமானம்: பைலட் உட்பட 14 பேர் பலி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோழிக்கோட்டில் 190 பயணிகளுடன் 35 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிளந்த விமானம்: பைலட் உட்பட 14 பேர் பலி\nதிருவனந்தபுரம்: துபாயில் இருந்து வந்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு 7.40 மணியளவில் கோழிக்கோடு விமான நில���யத்தை அடைந்தது. விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 184 பயணிகள், 2 பைலட் உட்பட 6 ஊழியர்கள் என 190 பேர் இருந்தனர். அப்போது, பலத்த மழை பெய்து ெகாண்டிருந்தது. பைலட் மிகவும் சிரமப்பட்டு விமானத்தை தரையிறக்கினார். ஓடுபாதையில் விமானம் நிற்க வேண்டிய நிலையில் வந்தபோது திடீர் என்று பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து முன்னோக்கி சென்று சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. பின்னர், 35 அடி பள்ளத்தில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில், விமானிகள் அறையில் இருந்து விமானத்தின் முன்பக்க வாசல் வரையிலான பகுதிவரை இரண்டாக பிளந்தது.\nஅதிர்ஷ்டவசமாக விமானம் தீ பிடிக்கவில்லை. இதனால், ெபரிய விபத்து தவிர்க்கப்பட்டது. காயமடைந்த விமான பயணிகள் அலறி அழுதனர். உடனடியாக மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விமானி மற்றும் ராஜீவ், சர்புதீன் உட்பட 14 பயணிகள் இறந்தனர். கனமழைதான் விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கோழிக்கோடு, மலப்புரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆம்புலன்ஸ்கள் விரைந்து ெசன்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துமனைகளுக்கு கொண்டு சென்றன. தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் சாம்பசிவ ராவ் மீட்பு பணிகளுக்கு தலைமை வகித்து வருகிறார். விமானத்தின் முன் பகுதியில் இருந்த பயணிகள்தான் அதிகம் காயமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த விமான நிலையம் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. இது, ‘டேபிள் டாப்’ விமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது. இதேபோல், மங்களூரு விமான நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விமான விபத்தில் பலர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 21,029 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு: மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.\nநாடாளுமன���ற மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா\nகேரளாவில் புதிய உச்சமாக இன்று 5,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்: பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்.\nவேளாண் மசோதாவில் கையெழுத்திடக்கூடாது: எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து குலாம் நபி ஆசாத் மனு.\nடெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி\n: தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.\n× RELATED கோழிக்கோடு விமானநிலையத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/10/46", "date_download": "2020-09-23T15:28:08Z", "digest": "sha1:FBBDAA7MCMI4MBTWY6437DQZP56AATS3", "length": 3890, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காமெடியை நம்பும் தினேஷ்", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nஅட்டகத்தி தினேஷ் நடிக்கும் புதிய படம் காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ளது.\nஅறிமுக இயக்குநர் கோபி இயக்கும் இந்தப் படத்திற்கு ‘நானும் சிங்கிள் தான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீப்தி திவேஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nதினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறாத நிலையில் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் காதல், காமெடி என பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தப் படம் தயாராகவுள்ளது. லண்டனில் உள்ள தமிழ் டான் கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார்.\nடேவிட் ஆனந்தராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ஜெயக்குமார் தயாரித்துள்ளார்.\nசென்னை, லண்டன் மற்றும் ஐரோப்பாவில் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது இறுதிகட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nதினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்\nவிஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்\nஅதிமுக தோல��விக்குக் காரணம் யார் தலைமைக் கழகத்தில் நடந்த விவாதம்\nடிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/02/11153309/Renuka-Devi-who-makes-gold.vpf", "date_download": "2020-09-23T16:32:59Z", "digest": "sha1:6XR6HDQ6YXQIQEVNSEABWDSKO62WC6CO", "length": 15751, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Renuka Devi who makes gold || தங்கம் தழைக்கச் செய்யும் ரேணுகாதேவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதங்கம் தழைக்கச் செய்யும் ரேணுகாதேவி + \"||\" + Renuka Devi who makes gold\nதங்கம் தழைக்கச் செய்யும் ரேணுகாதேவி\nசெம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் ஆலயம்.\nசெம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் ஆலயம். செம்பனார் கோவில், கீழையூர், முடிகண்டநல்லூர், மேலபாதி என நான்கு கிராமங்களின் எல்லையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. எனவே இந்த ஆலயத்தை ‘எல்லையம்மன் கோவில்’ என்றும் அழைக்கின்றனர்.\nவிதர்ப்ப தேசத்து மன்னனான இறைவத வேந்தன், பிரம்ம தேவனின் அருள்பெற்றவன். இவனது மகள் ரேணுகா, காண்பவர் மயங்கும் அழகுப் பதுமையாக இருந்தாள். பருவம் வந்ததும் தனக்கு ஏற்ற கணவரை தேர்வு செய்ய, தந்தையின் அனுமதியுடன் குண்டலிபுரம் வனத்திற்கு வந்தாள்.\nஅங்கே இறைவனின் அருளைப் பெற கடுந்தவம் செய்து கொண்டிருந்த ஜமதக்னி முனிவரைக் கண்டு, அவர் அழகில் மயங்கினாள். அவரையே கணவனாக அடைய வேண்டும் என முடிவு செய்தாள். ஜமதக்னி முனிவரிடம், தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டவே, அவர்கள் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.\nஇவர்களின் மூத்த மகனான பரசுராமர், தவம் புரிவதற்காக மகேந்திர மலைக்குச் சென்றுவிட்டார். மற்ற மகன்களுடன் ஜமதக்னி முனிவரும், ரேணுகாவும் வசித்து வந்தனர். கற்புக்கரசியான ரேணுகா, ஆற்றங்கரைக்குச் சென்று அங்குள்ள மணலில் ஒரு குடம் செய்து, அதில் நீர் பிடித்து வருவாள். அதைக் கொண்டு ஜமதக்னி முனிவர் சிவபூஜை செய்வார். ஒரு முறை நீர் எடுக்கச் சென்ற ரேணுகா, நீரில் ஒரு கந்தா்வனைக் கண்டு மனம் மயங்கினாள். இதனால் அவள் செய்த மண் குடம் உடைந்தது. இதை தன் தவ வலி��ையால் அறிந்த ஜமதக்னி முனிவர், தன் மூன்று மகன்களிடமும் தாயின் தலையை வெட்டி விடும்படி உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர்.\nஉடனே பரசுராமரை, தன் தவ சக்தியால் அழைத்து, தாயின் தலையை துண்டிக்கச் சொன்னார். மறுபேச்சு பேசாது, தாயின் தலையை துண்டித்தார் பரசுராமர். இதனால் மகிழ்ந்த முனிவர், “உனக்கு வேண்டிய வரம் கேள்” என்றார். உடனே பரசுராமன், “தாயை உயிரோடு திருப்பித் தாருங்கள்” என்றார்.\nஅதன்படியே ரேணுகாவை உயிரோடு கொண்டு வந்தார் ஜமதக்னி முனிவர். மேலும் “உன்னை நினைப்பவர்களை நீ காத்து அருள்புரிவாய்” என்ற வரத்தையும், ரேணுகாவுக்கு வழங்கினார்.\nஇந்த ரேணுகா தேவியின் ஆலயம்தான் முடிகண்டநல்லூரில் உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் சுமார் 60 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே நந்தியும், வலதுபுறம் பிள்ளையாரும் இருக்க, அடுத்து மகாமண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்கிறார்கள். தனி சன்னிதியில் ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவி, பரசுராமர் வீற்றிருக்கின்றனர்.\nஇதையடுத்து அர்த்த மண்டபமும், தொடர்ந்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை ரேணுகாதேவி கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு அன்னையின் தலை பகுதி மட்டுமே கருவறை தெய்வமாய் அருள்பாலிக்க அன்னையின் பின்பறம் பல நூற்றாண்டுகளை கடந்த மண்புற்று ஒன்று அன்னையின் சிரசைவிட உயரமாக வளர்ந்து நிற்கிறது.\nஅன்னைக்கு நடைபெறும் சொர்ணாபிஷேகம், இங்கு வெகு பிரசித்தம். புதியதாக நகைகள் வாங்கும் பெண்கள் அதை அன்னைக்கு அணிவித்து, அன்னைக்கு சொர்ணாபிஷேகம் செய்து தங்கள் நகைகளை திரும்ப வாங்கிச் செல்கின்றனர். இதனால் தங்கள் வீட்டில் தங்கம் மேலும் தழைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.\nஆலயத்தின் தலவிருட்சம் வேம்பு. தீர்த்தம் வடக்கே உள்ள குளம். தவிர ஆலயத்தின் பின்புறம் காவிரி நதி தெற்கு வடக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆலய திருச்சுற்றில் தெற்கில் எல்லையம்மன் என அழைக்கப்படும் ரேணுகாதேவியின் சன்னிதியும், வடக்கில் ஜமதக்னி முனிவரின் சன்னிதியும் உள்ளன. தேவக்கோட்டத்தில் தெற்கில் ஐந்து தலை நாகத்தின் சிற்பமும், மேற்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்க, வடக்கில் நாகம் சிவனை பூஜை செய்யும் அற்புத சிற்பம் காணப்படுகிறது.\nதன்னை நாடும் பக்தர்களின் குறைகளை குறைவின்றி தீர்த்துவைப்பதில், இத்தல அன்னைக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புவது உண்மையே.\nஇந்த ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை- திருக்கடையூர் சாலையில் உள்ளது செம்பனார் கோவில். இதன் அருகே உள்ளது முடிகண்டநல்லூர் ஜமதக்னி ரேணுகாதேவி ஆலயம்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/sep/17/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3466937.html", "date_download": "2020-09-23T17:04:01Z", "digest": "sha1:OKRAL2WKEEQKCLBKK7K46FYKPSUXR6P6", "length": 10507, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தகாத தொடா்பில் இருந்த காதல் ஜோடி தற்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதகாத தொடா்பில் இருந்த காதல் ஜோடி தற்கொலை\nதிண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே திருமணமாகி தகாத தொடா்பில் இருந்து வந்த காதல் ஜோடி புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.\nசெங்குறிச்சி அடுத்துள்ள திருமலைக்கேணி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மயங்கிக் கிடப்பதை அப்பகுதியினா் பாா்த்துள்ளனா். இதுதொடா்பாக வடமதுரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன் பேரில் நிகழ்விடத்துக்கு போலீஸாா் சென்று விசாரித்தபோது, இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. விசாரணையில் இருவரும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் என கண்டறியப்பட்டது.\nஇதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: வாடிப்பட்டி அடுத்துள்ள தாதன்பட்டியைச் சோ்ந்தவா் மணி (32), சமையல் எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு எடுத்துச் சென்று விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், வாடிப்பட்டி அடுத்துள்ள நீரேத்தான் பகுதியைச் சோ்ந்த ஜெயசெந்தில் என்பவரின் மனைவி வித்யா (26) என்பவருடன் மணிக்கு தகாத தொடா்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடா்பு வெளியில் தெரிய வந்ததை அடுத்து, இருவரும் வாடிப்பட்டியிலிருந்து திருமலைக்கேணி முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா். பின்னா் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனா் என தெரிவித்தனா். கோயில் வளாகத்தில், தகாத தொடா்பில் இருந்த ஆணும் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டது பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Sushant?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T16:58:57Z", "digest": "sha1:DFHMFWU57T4KD5CX54E62EHSV3QTYNVL", "length": 9863, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Sushant", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nபோதை மருந்து விவகாரம்: 'உட்தா பஞ்சாப்' தயாரிப்பாளரிடம் விசாரணை\nபோதை மருந்து விவகாரம்: தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர்,...\nசுத்தம் செய்வதற்குச் சரியான நேரம் இது: போதை மருந்து விவகாரம் குறித்த விசாரணைக்கு...\n - தியா மிர்ஸா விளக்கம்\nசுஷாந்த் வழக்கு விசாரணை: தீபிகா படுகோனின் மேலாளருக்கு சம்மன்\nபோதை மருந்து பழக்கத்தால் மன அழுத்தம் வரும்: தீபிகாவைக் கிண்டல் செய்து கங்கணா ட்வீட்\nசுஷாந்த் தற்கொலை வழக்கு: சாரா அலி கான், ஷ்ரத்தா கபூரிடம் விசாரிக்க முடிவு\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க வேண்டும்: கங்கணா ரணாவத்\nசுஷாந்த் உற்சாகமானவர்; நகைச்சுவை உணர்வு மிக்கவர்: லிஸா மாலிக்\nநீங்கள் எதைச் செய்தாலும் நல்ல நோக்கத்தோடு செய்யுங்கள்: கங்கணாவின் பேச்சுக்கு திவ்யா காட்டம்\nசுஷாந்த் வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயர்: ஊடகங்களுக்கு எதிராக வழக்கு\nபாலிவுட் படப்பிடிப்பில் போதை மருந்துகள் சகஜம்; பார்ட்டிகளில் கொக்கைன் அதிகம்: சுஷாந்த் நண்பர்...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2014/01/blog-post.html", "date_download": "2020-09-23T15:45:12Z", "digest": "sha1:2YAVSCZOYSKO2YRVYAIOWANIYGSGCVKO", "length": 18494, "nlines": 225, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: ஏதாவது ஒரு நல்ல விஷயம்", "raw_content": "\nஏதாவது ஒரு நல்ல விஷயம்\nவருடத்தின் முதல் பதிவிலேயே யாரையாவது அல்லையில் போட்டு மிதித்துக்கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்... எனவே ஏதாவதொரு நல்ல விஷயத்த���ப் பற்றி ஒரு பதிவை எழுதிவிடலாம். ஆனால் எதைப்பற்றி எழுதுவது என்றுதான் பிரச்சனை. எதைப்பற்றி எழுதினாலும் அதில் யாரையாவது வம்பிற்கிழுத்து முகத்தில் ஒரு குத்துவிட தோன்றுகிறது. இணையவெளியில் யாரையும் வம்பிற்கு இழுக்காமல் எழுத வேண்டுமென்றால் சமையல் குறிப்பு தான் எழுத வேண்டும் போலிருக்கிறது.\nபேசாமல் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் என்று நான்கு பத்திகளுக்கு எழுதி வைத்தால் என்ன...\nபாருங்கள். சென்ற பத்தி முழுவதும் நல்ல விஷயம் தானே எழுதினேன். ஆனால் குறிப்பிட்ட ஒருவரை பகடி செய்தது போலாகிவிட்டது பார்த்தீர்களா...\nகடந்த ஒரு வாரகாலமாக டாப் டென் மயமாக இருந்த வலையுலகம் தற்போது புத்தாண்டு வாழ்த்துகளாலும் சபதங்களாலும் நிறைந்திருக்கிறது. என்ன பெரிய புத்தாண்டு சபதங்கள்.... சில டிப்ளமேட்டுகள் சொல்வது போல காலண்டர் மட்டும்தானே மாறியிருக்கிறது... சில டிப்ளமேட்டுகள் சொல்வது போல காலண்டர் மட்டும்தானே மாறியிருக்கிறது... ஆமாம் ஆனால் இல்லை. புத்தாண்டு என்பது ஒரு லேண்ட்மார்க். எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பம் தேவை தானே... ஆமாம் ஆனால் இல்லை. புத்தாண்டு என்பது ஒரு லேண்ட்மார்க். எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பம் தேவை தானே... சில நல்ல விஷயங்களை செய்ய நினைக்கிறோம். உதாரணத்திற்கு, சிகரெட்டை நிறுத்துவது, மாதச் சம்பளத்தில் ஒரு பகுதியை நலப்பணிகளுக்கு தருவது etc etc. ஆனால் நம்முடைய கட்டுப்பாட்டை மீறி அவற்றை செய்ய முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதுவே புத்தாண்டிலிருந்து செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது ஒரு உத்வேகம் பிறக்கிறது இல்லையா... சில நல்ல விஷயங்களை செய்ய நினைக்கிறோம். உதாரணத்திற்கு, சிகரெட்டை நிறுத்துவது, மாதச் சம்பளத்தில் ஒரு பகுதியை நலப்பணிகளுக்கு தருவது etc etc. ஆனால் நம்முடைய கட்டுப்பாட்டை மீறி அவற்றை செய்ய முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதுவே புத்தாண்டிலிருந்து செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது ஒரு உத்வேகம் பிறக்கிறது இல்லையா... அதை பெரும்பாலானவர்கள் வருடம் முழுவதும் பின்பற்றுவதில்லை என்பது வேறு விஷயம். என்னைப்பொறுத்தவரையில், புத்தாண்டு சபதங்களை ஒரேயொரு நாள் கடைபிடித்தால் கூட அது நமக்கு லாபம்தான். பூஜ்ஜியம் என்பதைவிட ஒன்று பெரியது தானே...\nநிகழ் வருடத்தில் எனக்கென பெரிதாக ஏதும் சபதங்கள் கிடையாது. ஆனால் சின்னச் சின்னதாக நிறைய இருக்கிறது. அவற்றில் தனிப்பட்ட விஷயங்கள் தவிர்த்து வலையுலகிற்கு என இருக்கும் அஜெண்டாக்களை காணலாம் :-\n1. நிறைய படிக்க வேண்டும்.\n2. வலையுலக நண்பர்களை வாசிப்பதோடு மட்டுமில்லாமல் பின்னூட்டமிட வேண்டும்.\n2a. பின்னூட்டமிடுவது என்றால் DD போல அல்லாமல் வவ்வால், ராம்ஜி யாஹூ போல பெயர் சொல்லும்விதமாக பின்னூட்டமிட வேண்டும்.\n3. புதிதாக ஐந்து நண்பர்களையாவது பதிவுலகிற்குள் இழுத்துப்போட வேண்டும்.\n4. கலவைப் பதிவுகள், சினிமா விமர்சனங்கள் தவிர்த்து காத்திரமான எழுத்துகளை சமைத்திட வேண்டும்.\n5. அடுத்த புத்தகக் காட்சிக்குள் நாவல் வெளியிட வேண்டும்.\n6. எப்படியாவது ஏதாவது ஒரு ஜீப்பில் ஏறியமர்ந்து ரெளடியாகிவிட வேண்டும்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 02:44:00 வயாகரா... ச்சே... வகையறா: சபதங்கள், புத்தாண்டு, மொக்கை\nஉலக சினிமா ரசிகன் said...\n‘அல்லையில் மிதிக்கப்போவதில்லை’ என்பதை முன்னுரையாக்கி...\nஒரே பதிவில்,ஏகப்பட்ட பேரை மிதிச்சு சாணியாக்கிட்டு...\n7.அடுத்த வருடம இந்த சபதங்களை\nமறுபடி எழுதாமல் இருக்க வேண்டும்\n//அடுத்த புத்தகக் காட்சிக்குள் நாவல் வெளியிட வேண்டும்//அப்ப... எப்பிடியாவது ஒரு எலக்கியவாதி ஆயிரனும்ங்ஙறீங்க... இல்ல.\nஅஜெண்டாக்கள் அண்டா நிறைய இருக்கு இரைச்சு கொட்ட வழி தான் தெரியல...\nஇருக்கின்ற அத்தனை சபதங்களிலும் ஆறாவது சபதம் வரவ���ற்கப்பட வேண்டிய ஒன்று, ஆனால் என்ன ஒன்று நாவல் என்பதற்கு இந்த ஆங்கிலச் சமுதாயம் வேறு ஒரு அர்த்தத்தையும் கண்டுபிடித்துத் தொலைதுள்ளது என்பதை நினைக்கும் போது அல்லு கிளம்புது :-)\nஆறாவது தவறு... ஏற்கனவே... பாராட்டுக்கள்...\nசின்ன சின்ன அஜெண்டாக்கள் நிறைவேற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...\n\\\\பின்னூட்டமிடுவது என்றால் DD போல அல்லாமல் வவ்வால், ராம்ஜி யாஹூ போல பெயர் சொல்லும்விதமாக பின்னூட்டமிட வேண்டும்.//\nஹூம் நடத்துங்க, உங்களது நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஅய்யோயோ எசமான் தப்பு நடந்து போச்சு.. அது ஆறு இல்ல அஞ்சு..\nஎப்படியாவது ஏதாவது ஒரு ஜீப்பில் ஏறியமர்ந்து ரெளடியாகிவிட வேண்டும்.///// அப்போ நீங்க இன்னும் ரவுடி ஆகவே இல்லையா \nஅம்முக்குட்டியின் வாழ்த்து என்பதால் எழுத்துப்பிழையை கணக்கிலெடுக்காமல் தவிர்க்கிறேன்.\nஎன்றோ வாங்கி வாசிக்காமல் வைத்திருந்த \"எக்ஸைல்\" பேரிலக்கியத்தை சமீபத்தில் வாசித்துள்ளீர் என்ற துர்சம்பவத்தைத் தங்களின் சமீப பின்னூட்டங்கள்/பதிவுகள் வாயிலாய் அறியமுடிகிறது.கடவுள் அந்த பாதிப்பிலிருந்து விரைவில் உங்களை மீட்பாராக.(எக்ஸிஸ்டென்ஷியலிஸம், தேகம், ஸீரோ டிகிரி வரை அவரைப் பொறுத்துக்கொண்டோராலும் எக்ஸைலை ஏற்கமுடியவில்லை.இருந்தும் அது குறித்து உங்களின் கருத்தினை விவரிக்க.அறிய அவா.)\nஅடுத்த புத்தக காட்சிக்குள் நாவல்\nஐந்து அஜெண்டாக்கள் வரவேற்க பட வேண்டியவை\nஅண்ணன் மூன்று வருடங்களுக்கு முன்னே எக்ஸைலை வாங்கி பாதி படிக்கும் போதே பேதி பிடுங்கிவிட்டதாக ஒரு பதிவிட்டிருக்கின்றார்.\nஅஜெண்டாவிலும் எதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே\nஅஜெண்டாவிலும் எதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே\nஏதாவது நல்ல விஷயம்ன்னு சொல்லிட்டு உள்குத்து வச்சி எழுதியிருக்க மாதிரி தெரியுது.... ம்\n//2a. பின்னூட்டமிடுவது என்றால் DD போல அல்லாமல் வவ்வால், ராம்ஜி யாஹூ போல பெயர் சொல்லும்விதமாக பின்னூட்டமிட வேண்டும்.//\nதங்களின் கடைசி சபதம் நிறைவேற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 27012014\nபிரபா ஒயின்ஷாப் – 13012014\nஏதாவது ஒரு நல்ல விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/category/new-movie-trailer-and-teaser-video/?filter_by=featured", "date_download": "2020-09-23T15:45:54Z", "digest": "sha1:PZ7CQ72WFDJ224P5OEJJW352BEQQTMJ6", "length": 6374, "nlines": 124, "source_domain": "www.tamil360newz.com", "title": "Latest tamil movie Trailer and teaser | Movie Promo video | tamil360newz", "raw_content": "\nநண்பன் திரைப்பட சூட்டிங்கில் பொது இடத்தில் ரசிகர்களுக்காக நடனமாடிய விஜய் இவரா என ஆச்சரியத்தில் ரசிகர்கள் இவரா என ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nபிகினி உடையில் பீச்சில் யாருடனோ குதுகலமாக இருக்கும் அமலாபால்\nபிரபல ஹோட்டலில் திருடியதை ஒத்துகொண்ட நடிகை\nஎன்னை வெறுத்தாலும் எனக்கு கவலையில்லை என காட்ட கூடததை காட்டி வீடியோ வெளியிட்ட ரேஷ்மா\nபிக் பாஸ் சீசன் 4க்கு கமலுக்கே பாடம் எடுக்கும் சாண்டி\nபாண்டியன் ஸ்டோர் சித்ரா வெளியிட்ட வீடியோவை பார்த்து குழியில் ரசிகர்கள்.\nதோனிக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவிய இளம் நடிகர்.\nகடுமையாக ஒர்க் அவுட் பண்ணும் விஜய் பட நடிகை\nகண்ணைக் கட்டிக்கொண்டு தலைகீழாக நின்று நடிகை திரிஷாவை வரையும் தீவிர ரசிகர். வைரலாகும்...\nபொதுஇடத்தில் ஓடும் ஆட்டோவில் புகையை ஊதிதள்ளும் மீராமிதுன்.\nசூரியின் வொர்க் அவுட் வீடியோ வெற்றிமாறன் திரைபடத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் சூரி வெற்றிமாறன் திரைபடத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் சூரி\nபிக்பாஸ் அபிராமியை அழ வைத்த விஜய் டிவி பிரபலம்.\nசென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆதரவாக ராமகிருஷ்ணன் போட்ட மீம்ஸ்\nரொமான்டிக்காக லைட் செட்டிங், இசைக்கச்சேரியுடன் காதலரின் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா.\nஎன் கூடவே இருந்துக்கிட்டு இந்த வேலையை பார்த்துட்டான். புலம்பிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/26962--2", "date_download": "2020-09-23T15:33:35Z", "digest": "sha1:HW52JBVP4TUNQWEFVUF3IDMVWPMLE7VU", "length": 9388, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 11 December 2012 - சித்தம்.. சிவம்... சாகசம்! - 7 |", "raw_content": "\nகல்யாண வரம் தரும் கழுகாசல மூர்த்தி \nரிஷப ராசிக்காரர்களுக்கு... வாழ்வில் முன்னேற்றம் அருளும் மூவர் வழிபாடு\nஅருள் தரும் ஐயனின் ஆலயங்கள்\nஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் தரிசனம் \nஆஞ்சநேய பாஹிமாம்... அனுமந்த ரக்ஷமாம்\nதிருவல்லிக்கேணியில் யோகி ராம்சுரத்குமார் ஐயந்தி விழா\nவரம் தரும் வரதருக்கு கும்பாபிஷேகம் எப்போது\nதர்ம சாஸ்தாவுக்கு 108 நாட்கள் சிறப்பு ஹோமம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஞானப் பொக்கிஷம் - 18\nராசிபலன் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் \nதெரிந்த புராணம்... ���ெரியாத கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/sector-15-ii/fabindia/10sYnuNN/", "date_download": "2020-09-23T16:50:39Z", "digest": "sha1:IOULI6SEDHTUPTA3F7OTJOH7KQVR57FN", "length": 7177, "nlines": 196, "source_domain": "www.asklaila.com", "title": "ஃபபீந்தியா in செக்டர்‌ 15-ஐ.ஐ. - குடகாந்வ்‌, குடகாந்வ்‌ | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n4.0 2 மதிப்பீடு , 0 கருத்து\n3-4, எச்.யூ.டி.எ. அர்பென் இஸ்டெட்‌, செக்டர்‌ 15-ஐ.ஐ. - குடகாந்வ்‌, குடகாந்வ்‌ - 122001, Haryana\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் ஃபபீந்தியாமேலும் பார்க்க\nபாதணிகள் கடைகள், டி.எல்.எஃப். ஃபெஜ்‌ 1\nபாதணிகள் கடைகள், செக்டர்‌ 15-ஐ - குடகாந்வ்‌\nபாதணிகள் கடைகள், டி.எல்.எஃப். ஃபெஜ்‌ 2\nபாதணிகள் கடைகள், செக்டர்‌ 29\nபாதணிகள் கடைகள், மெஹரௌலி குடகாந்வ்‌ ரோட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173563?_reff=fb", "date_download": "2020-09-23T14:49:52Z", "digest": "sha1:OHPGJDLW2WC2SFF24UHIU7SMVSQ32B2H", "length": 6707, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "கவீனை இந்தளவிற்கு காதலிக்கிறாரா லொஸ்லியா? சின்ன வீடியோ இதோ - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் உள்ளார்களா.. கசிந்த புகைப்படங்கள் இதோ\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nடி.ஆர்.பியை அடித்து நொறுக்கிய விஜய் டிவி, இந்தியளவில் முன்னணியில் டாப் சேனல் - ரேட்டிங் லிஸ்ட் இதோ\nகோவிலில் ஆலியா செய்த மோசமான காரியம்\nஅந்த இடத்தில் ஓவியா குத்திய டாட்டூ.. வியந்துபோன ரசிகர்கள்.. வைரல் வீடியோ\nசர்ச்சைக்குரிய ஆடையில் நடிகை அமலா பால் - புகைப்படத்திற்கு மிக மோசமாக கமெண்ட் செய்த ரசிகர்கள்..\nவிளையாடிக்கொண்டிருந்த சிறுவனை வீட்டில் விட்டு வெளியே சென்ற பெற்றோர்... துடிதுடித்து இறந்த கொடுமை\n - சூரரை போற்று படத்தின் முழு உரிமம் லிஸ்ட்\nதளபதி விஜய் அடுத்தடுத்த நடிக்கவுள்ள படங்கள் - முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nகவீனை இந்தளவிற்கு காதலிக்கிறாரா லொஸ்லியா\nபிக்பாஸின் இந்த சீசனில் உள்ள காதல் ஜோடிகளில் பிரபலமானது லொஸ்லியா- கவீன் ஜோடி. கவீன் தான் முதலில் ஒருதலையாக காதலித்து வந்தாலும் இப்போது லொஸ்லியாவும் சிறிது சிறிதாக மனம் மாற துவங்கியுள்ளார்.\nஅதை தான் இன்றைய எபிசோடிலும் பார்க்க முடிந்தது. லொஸ்லியாவிடம், இப்போதே வீட்டைவிட்டு வெளியேற்றபடுகிறீர்கள். ஆனால் வீட்டில் உள்ள ஒரே ஒருவருடன் மட்டும் தான் பேச வேண்டும். யாருடன் பேசுவீர்கள் என பிக்பாஸ் கேட்டது.\nஅதற்கு லொஸ்லியா, கவீனிடம் தான். அவர் என்னிடம் உண்மையாக இருக்கிறார். அவர் பைனல் வரை செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதன் வீடியோ...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/12/blog-post_13.html", "date_download": "2020-09-23T16:48:50Z", "digest": "sha1:3ZE6NTMNPV3PSJZVNB6NCBLIXEPHNZOF", "length": 28568, "nlines": 218, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: பாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிர���ஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபுதுவையில் 1917 இல் முந்திய படம் எடுத்த அதே நாள் எடுத்த மற்றோரு படம். மனைவி செல்லம்மாளும், இளைய புதல்வி சகுந்தலாவும்\nஉட்கார்ந்திருக்கிறார்கள்.மூத்த புதல்வி தங்கம்மாள், நண்பர்கள் ராமு, டி.விஜயராகவன். பாரதி ந���ற்கிறார்கள். (நன்றி tamilvu.org )\nஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்.விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.\nஉலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.\nகவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா\n(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் செல்லம்மா பாரதி என் கணவர் என்ற தலைப்பில் ஆற்றிய உரை)\nபாரதியாரின் வாழ்க்கையை நமக்குச் சொன்னவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் யதுகிரி அம்மாளும் செல்லம்மா பாரதியும். இவர்கள் இருவரும் எழுதியிருக்கவில்லையென்றால் பாரதி என்ற மனிதரை, அவருடைய பண்புகளை, அவருடைய இயல்பை நாம் அறிய முடியாது போயிருக்கும். பாரதி என்கிற மனிதனையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் யதுகிரியும் செல்லம்மாவும் இல்லாமல் முடியாது.\nசெல்லம்மா பாரதி, தன் கணவரின் சரித்திரத்தை அவருடைய தாத்தாவிலிருந்து தொடங்குகிறார். கிட்டத்தட்ட மூன்றாவது நபரைப் பற்றி எழுதுவது போல் தான் ஆரம்பிக்கிறார் (முதல் இரண்டு அத்தியாயங்கள்). அவர்களுடைய திருமணத்தைப் பற்றிப் பேசுத் தொடங்கும் வரை மூன்றாவது நபர் பார்வை தொடர்கிறது. திருமணத்தின் போது பாரதிக்கு வயது பதிநான்கு, செல்லம்மாவுக்கு ஏழு. கல்யாணத்தின் நான்காம் நாளில் ஒரு கவிதையிற்றி அதைப் பாடி, அதன் பொருளுரைக்க ஒரு குட்டிப் பிரசங்கமும் செய்தாரம் பாரதியார்.\nஅவர் என் பொருட்டுப் பிறந்தவரல்ல – என்கிறார் செல்லம்மா. வானொலி உரையில் சொன்னது போல் பாரதியின் மனைவியாக இருப்பது, ஊருக்கு மட்டுமே பெருமையாக இருந்திருக்கிறது. எங்களிடம் கையில் தம்பிடிகூட இல்லாமல் இருந்த சமயம் உண்டு. ஆனால் மனம�� நிறைந்த திருப்தியோடு இருக்கும். இவ்விதமாகத் தண்டகாவனம் ரிஷிகளால் நிறைந்ததுபோல் புதுவை சுதேசிகளால் நிறைந்திருந்தது –என்று செல்லம்மா எழுதினாலும், அவருடைய மனவருத்தங்களை யதுகிரி எழுதியிருக்கிறார். எழுத்து மூலம் பாரதியாருக்கு போதிய பணம் வந்த போதும், புதுவையில் அவருக்கு பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து வரவேண்டிய பணம் எல்லையிலேயே தடுக்கப்பட்டது. சி.ஐ.டி போலீஸ் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருந்ததால், சில நண்பர்கள் நள்ளிரவுக்கு மேல் பாரதியார் வீடு வந்து பணவுதவி செய்ததாக தெரிவிக்கிறார் செல்லம்மா.\nஆஷ் துரை கொல்லப்பட்ட பின் இந்த கெடுபிடிகள் அதிகமானதாக குறிப்பிடும் செல்லம்மா, அக்கொலையை “ஒர் இளைஞன் ஆய்ந்தோய்ந்து பாராமல் செய்த பிழையானது, அனேக சாதுக்களான கிராமவாசிகளையும், நல்லோரையும், பொதுவாகக் ‘கிராப்பு’த் தலையுள்ள இளைஞர்களையும், மீளமுடியாத தண்டனைக்கு உள்ளாக்கியது” என்கிறார். அப்போது புதுவையிலிருந்த சுதேசிகள் மீது தான் போலீசுக்குச் சந்தேகம்.\nயதுகிரியின் பாரதி நினைவுகளைப் போலவே இந்தப் புத்தகத்திலும் நந்தலாலா, தூண்டிற்புழுவினைப்போல் போன்ற பாடல்கள் உருவான நிகழ்ச்சிகள் பற்றி செல்லம்மா எழுதியிருக்கிறார்.\nபாரதியின் நண்பர்களில் குவளைக் கிருஷ்ணமாச்சாரியார் விசேஷமானவர். அவற்றைப் பற்றி ‘எங்கிருந்தோ வந்தான் ’குவளை’ என்று ஒரு முழு அத்தியாயமே எழுதியிருக்கிறார் செல்லம்மா. எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் என்ற கண்ணன் பாட்டில் பாரதி சொல்லியிருப்பது ’குவளை’ கிருஷ்ணமாச்சாரியாரைத் தானாம். அவரைப் பற்றி மேலும்,\n“ஸ்ரீ குவளைக்கண்ணர் பாரதியாருக்கு எல்லா விஷயங்களிலும் நேர்மாறானவர். அவர் அன்பின் மிகுதியால் செய்த தொல்லைகள் கணக்கிலங்காதவை. ஓயாமல் பாஞ்சாலி சபதமோ அல்லது நொண்டிச்சிந்தில் அமைக்கப்பட்ட பாடல் ஏதேனுமொன்றோ காலை மூன்று மணிக்கு மனப்பாடம் பண்ண ஆரம்பித்தால், பொறுமையில் மிக்க தருமபுத்திரருக்குக்கூடக் கோபம் வரும்; அவ்வளவு உரக்கவும், கர்ண கடூரமான சுருதியிலும் பாடுவார்; ஓயவே மாட்டார். பாரதியாரைப் பிரியவே மாட்டார். அனாவசியமான கேள்வி கேட்பதில் குவளையை மிஞ்சினவர் கிடைப்பது அரிது. அனேக நாட்களில் சாப்பாட்டு வேளைக்கு வந்து எனக்குக் கூடச் சாதம் இல்லாமல் செய்து��ிடுவது அவரது சுபாவம். தமது மிதமிஞ்சிய ஹிம்ஸை என்னும் கோலால் பாரதியாருக்குப் பொறுமை என்னும் மந்திரத்தை உபதேசித்தார்.”\nஇந்தக் குவளைக் கண்ணன் தான் பாரதியார், யானையால் அடிப்பட்டுக்கிடந்த போது, யானைக்கு அருகே சென்று அவரை வெளியில் கொண்டு வந்தவர். இதே போல் அம்மாக்கண்ணு என்ற அம்மாளைப் பற்றியும் செல்லம்மா நிரம்ப எழுதியிருக்கிறார். அம்மாக்கண்ணு பாரதியார் வீட்டில் வேலை செய்தவர். இந்த அம்மாளைப் பற்றி வ.ராவும் கூட எழுதியிருக்கிறார். பாரதியின் மீது ஆழ்ந்த பற்றுடையவராம். இவரைப் பற்றித்தான் பாரதி அம்மாக்கண்ணு பாட்டு பாடியிருக்கிறார்.\nசெல்லம்மா தங்களுடைய வறுமையைப் பற்றி அதிகம் எழுதவேயில்லை; பாரதியைக் குற்றம்சாட்டவில்லை. அவருக்கு குழந்தை மனது என்கிறார். திருவனந்தபுர மிருகட் காட்சி சாலையில் பாரதியார் சிங்கத்தைத் தொடப் போக, செல்லம்மா “சிங்கத்திற்கு நல்ல புத்தி கொடு பகவானே” என்று வேண்டிக் கொண்டதாக சொல்கிறார். தென்னாப்பரிக்க இந்தியர்களுக்கு நிதி திரட்ட பாரதியார் உழைத்ததையும், அதற்காக மாதா மணி வாசகம் என்று புத்தகம் வெளியிட்டதையும் சுதேசிக் கப்பல் கம்பெனிக்கு செல்வந்தர்களிடம் பணம் பெற்றுக் கொடுத்ததையும் செல்லம்மா நினைவுகூர்ந்திருக்கிறார்.\nசெல்லம்மா பாரதி இன்னும் எழுதியிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. செல்லாம்மா, யதுகிரி இருவரில் யார் பாரதியார் என்ற மனிதனை நம்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறார் என்று என்னிடம் கேட்டால், நான் யதுகிரியைத் தான் சொல்வேன்.\nபாரதியார் சரித்திரம் | செல்லம்மா பாரதி | தையல் வெளியீடு | 96 பக்கங்கள் | விலை ரூ.50 | இணையத்தில் வாங்க\nLabels: செல்லம்மா பாரதி, தையல் வெளியீடு, நடராஜன், பாரதி சரித்திரம், பாரதி வாரம்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுடன்\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T16:25:53Z", "digest": "sha1:2DBXJTWD6QPQDVTLNVGXDLLD56GZT3YP", "length": 13674, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலும்பாங் கோயில், மத்திய சாவகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உலும்பாங் கோயில், மத்திய சாவகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலும்பாங் கோயில் (Lumbung) அல்லது கண்டி உலும்பாங் என்பது இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவின் பிரம்பானன் கோயில் சுற்றுலா பூங்காவின் வளாகத்திற்குள் அமைந்துள்ள 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் கோயில் வளாகமாகும். இந்தக் கோயிலின் உண்மையான பெயர் தெரியவில்லை, எனினும் உள்ளூரில் இக்கோயிலை ஜாவானிய மொழியில் கண்டி உலும்பாங் என்று அழைக்கின்றனர். உலும்பாங் என்பதற்கு வழிமுறையாக ஜாவானிய மொழியில் \"அரிசி கொட்டகையின் கோயில்\" என்று பொருளாகும்.[1]\nஇது பிரம்பானான் கோயிலிலிருந்து பல நூறு மீட்டர் வடக்கே, புப்ரா கோவிலுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இந்த கோயில் பிரம்பனன் அல்லது கெவு சமவெளியில் அமைந்துள்ளது. இப் பகுதி அதிக எண்ணிக்கையிலான 8 ஆம் நூற்றாண்டு மற்றும் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, இந்து பௌத்தக் கோயில்களைக் கொண்ட, தொல்லியல் தளங்கள் அதிகமாக நிறைந்த பகுதியாகும்.\nஇந்த கோயில் கட்டட அமைப்பில், அதற்கு அருகில் அமைந்துள்ள சேவு கோயிலுடன் மிகவும் ஒத்த நிலையைக் கொண்டு அமைந்துள்ளது. தவிர இது சிற��ய அளவில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகே 704 சாகா (பொ.ச. 782) நாளிட்ட கேலுராக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. மஞ்சுஸ்ரீ போதிசத்துவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் வளாகத்தை நிர்மாணிப்பது பற்றி இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில் உலும்பாங் கோயிலுக்கு பதிலாக சேவு கோயிலாக இருக்க வாய்ப்பு உள்ளது. சேவு கோயிலின் கட்டுமான அமைப்புகளுட்ன் ஒப்பு நோக்கும்போது, இக்கோயில் 9 ஆம் நூற்றாண்டில் பண்டைய மாதரம் இராச்சியத்தின் போது கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. [2] இது சேவு மற்றும் புப்ரா கோயில் கட்டப்பட்ட அதே காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இருந்தாலும், இக்கோயில் பிரம்பானான் கோயிலைவிட பழமையானது ஆகும்.\nஇந்த கோயில் வளாகமானது 16 பெர்வாரா (சிறிய) கோயில்களால் சூழப்பட்ட ஒரு முதன்மைக் கோயிலைக் கொண்டு அமைந்துள்ளது. இக்கோயிலின் கட்டடக்கலை பாணியானது அருகிலுள்ள சேவு கோயில் வளாகத்தைப் போன்றது. சேவு மற்றும் பிரம்பனன் கோயில்களைப் போலவே, இந்த கோயிலும் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. இந்தக் கோயிலின் முதன்மை பிரதான நுழைவாயிலுடன் கோயில் வளாகம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இருப்பினும் அனைத்து கார்டினல் புள்ளிகளிலிருந்தும் கோயிலை அடையலாம். கோயிலின் அமைப்பு அமைப்பு ஸ்தூபங்களால் முடிசூட்ட நிலையில் காணப்படுகிறது. அருகிலுள்ள புப்ரா கோயிலின் இடிபாடுகளுடன் ஒப்பிடும்போது, உலும்பாங் கோயிலின் வளாகம் இன்னும் நல்ல நிலையில் உள்ளதை அறியமுடிகிறது.\nகிழக்கிலிருந்து உலும்பாங் கோயில் வளாகத்தின் தோற்றம்\nஉலும்பாங் கோயிலுக்குச் செல்பவர்கள் அப்பகுதியில் அருகே உள்ள பல இடங்களைக் காண முடியும். அருகில் பிரம்பானான் தொல்லியல் பூங்கா உள்ளது. இப்பகுதி யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட பகுதியாகும். அருகிலுள்ள யோக்யாகர்த்தாவிற்கு செல்லலாம். அங்கிருந்து சோலோ எனப்படுகின்ற சுராகர்த்தாவிற்கும் செல்ல வாய்ப்பு உள்ளது. அருகிலுள்ள பெரம்பனான் பூங்கா போன்ற பகுதிக்குச் செல்லும்போது உடன் சுற்றுலா வழிகாட்டிகளை அழைத்துச்சென்றால் இவ்விடங்களைப் பற்றிய கூடுதல் செய்திகளை அறியமுடியும். இடத்தின் அமைப்பில் உலும்பாங் கோயில் இவ்வகையில் முக்கியத்துவம் பெ��ுகிறது. இக்கோயிலுக்கு வருவது மூலமாக இக்கோயிலை மட்டும் அன்றி அருகிலுள்ள சேவு கோயில், புப்ரா கோயில் ஆகிய கோயில்களையும் காண முடியும். அங்கிருந்து இந்துக்கோயிலான பிரம்பானான் செல்லலாம். அங்கு 240க்கும் மேற்பட்ட கோயில்கள் காணப்படுகின்றன. அங்கு பிரம்மன் கோயில், விஷ்ணு கோயில், சிவன் கோயில் ஆகிய கோயில்களும் உள்ளன. இவை இந்த இடத்தின் சிறப்பினை உணர்த்துகின்றன. [3]\nஇந்தோனேசியாவில் உள்ள பௌத்தக் கோயில்கள்\nஇந்தோனேசியாவின் யுனெசுகோ உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 திசம்பர் 2019, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/tag/lesbian/", "date_download": "2020-09-23T15:12:05Z", "digest": "sha1:IHTUDVDW3CERNPZTZVHC6KCDHSPUZ7C6", "length": 3037, "nlines": 62, "source_domain": "tamilsexstories.cc", "title": "lesbian | Tamil Sex Stories • Tamil Kamakathaikal", "raw_content": "\nகௌரி ஆண்ட்டி புண்டையை ருசித்துச் சப்பினேன்\nவணக்கம் தோழர்களே தோழிகளே, நான் தற்பொழுது என் பக்கத்து வீட்டு ஆண்டயுடன் செய்த ஓரினச் சேர்க்கையைச் சற்று சுவாரசியமாகப் பகிர்ந்து கொள்கிறேன். இந்த உண்மையான ஓரினச் செக்ஸ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. தற்பொழுது திருமணம் முடிந்து கணவனுடன் செக்ஸ் செய்தாலும் கௌரி ஆண்டயுடன் செய்ததை மறக்க முடியாது. என் பெயர் ஆனந்தி, வயதுதொடர்ந்து படி… கௌரி ஆண்ட்டி புண்டையை ருசித்துச் சப்பினேன்\nஇதய பூவும் இளமை வண்டும் 199\nதோட்டத்து வீட்டில் தோண்டிய குழியில்\nலிப்ட்க்கு கிப்ட் ஆகா லைப்\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/177134?ref=archive-feed", "date_download": "2020-09-23T16:04:11Z", "digest": "sha1:5ODZVILE4FL3WG2P45UU6VHOXGTCVYIT", "length": 7070, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "தனுஷ் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்.. வெளிவந்தது பிரம்மாண்ட அறிவிப்பு - Cineulagam", "raw_content": "\nடேட்டிங் சென்றுள்ள பிக்பாஸ் புகழ் யாஷிகா- யாருடன் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ\nசர்ச்சைக்குரிய ஆடையில் நடிகை அமலா பால் - புகைப்படத்திற்கு மிக மோசமாக கமெண்ட் செய்த ரசிகர்கள்..\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு ��ந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nபிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் உள்ளார்களா.. கசிந்த புகைப்படங்கள் இதோ\n200 முறைக்கு மேல் டிவியில் ஒளிப்பரப்பான முக்கிய படம் அந்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தான்\nஅந்த இடத்தில் ஓவியா குத்திய டாட்டூ.. வியந்துபோன ரசிகர்கள்.. வைரல் வீடியோ\n - சூரரை போற்று படத்தின் முழு உரிமம் லிஸ்ட்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nஆயிரம் கோடிகள் கிடைத்தாலும் இந்த பாசம் கிடைக்குமா... தங்கைக்கு தாயான அண்ணன்\nவலிமை பட இயக்குனர் எச். வினோத் வெளியிட்ட புகைப்படம் - கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nதனுஷ் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்.. வெளிவந்தது பிரம்மாண்ட அறிவிப்பு\nநடிகர் சிவகார்திகேயனின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. கோலமாவு கோகிலா புகழ் இயக்குனர் நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு டாக்டர் என பெயர் வைத்துள்ளனர்.\nஏற்கனவே தனுஷ் 'டாக்டர்ஸ்' என்ற படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் அந்த படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.\nஅந்த டைட்டிலை தற்போது சிவகார்த்திகேயன் கைப்பற்றியுள்ளார். கேஜேஆர் மற்றும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.\nஅனிருத் இசையமைக்கிறார். தற்போது ஒரு தீம் மியூசிக் உடன் டாக்டர் படம் அறிவிப்பு வந்துள்ளது. இதோ..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/07/14030039/The-Coalition-will-be-sure-to-end-the-coupRamesh-Jorgikoli.vpf", "date_download": "2020-09-23T16:38:45Z", "digest": "sha1:FP5W2O6UE7B6LUPECKDU6JQ4VP5VS6KD", "length": 13852, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Coalition will be sure to end the coup Ramesh Jorgikoli || தகுதி நீக்கம் செய்தாலும் கவலை இல்லைகூட்டணி ஆட்சியை கவிழ்ப்பு முடிவில் உறுதியாக இருக்கும் ரமேஷ் ஜார்கிகோளி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதகுதி நீக்கம் செய்தாலும் கவலை இல்லைகூட்டணி ஆட்சியை கவிழ்ப்பு முடிவில் உறுதியாக இருக்கும் ரமேஷ் ஜார்கிகோளி + \"||\" + The Coalition will be sure to end the coup Ramesh Jorgikoli\nதகுதி நீக்கம் செய்தாலும் கவலை இல்லைகூட்டணி ஆட்சியை கவிழ்ப்பு முடிவில் உறுதியாக இருக்கும் ரமேஷ் ஜார்கிகோளி\nகூட்டணி ஆட்சி கவிழ்ப்பு முடிவில் உறுதியாக இருக்கும் ரமேஷ் ஜார்கிகோளி, தன்னை தகுதி நீக்கம் செய்தால் கவலை இல்லை என்றும், தனக்கு பதிலாக குடும்பத்தினரை தேர்தலில் களமிறக்கவும் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.\nகூட்டணி ஆட்சி கவிழ்ப்பு முடிவில் உறுதியாக இருக்கும் ரமேஷ் ஜார்கிகோளி, தன்னை தகுதி நீக்கம் செய்தால் கவலை இல்லை என்றும், தனக்கு பதிலாக குடும்பத்தினரை தேர்தலில் களமிறக்கவும் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.\nகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ., மந்திரியாக இருந்தார். அவர் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மீது அதிருப்தி அடைந்த ரமேஷ் ஜார்கிகோளி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பைக்கு சென்று, அங்குள்ள ஓட்டலில் தங்கினார். அப்போது அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை.\nஇந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து ரமேஷ் ஜார்கிகோளி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது மும்பையில் தங்கி உள்ளார். அவரது நெருங்கிய ஆதரவு எம்.எல்.ஏ.வான மகேஷ் குமடள்ளியும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் உள்ளார். இதற்கிடையில், ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் சித்தராமையா மனு கொடுத்துள்ளார்.\nகூட்டணி ஆட்சி நீடிக்க கூடாது\nஇதையடுத்து, அவர்கள் 2 பேரையும் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் சபாநாயகர் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி கட்சி வ���ரோத செயல்களில் ஈடுபட்டதால், அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி, சுப்ரீம் கோர்ட்டிலும் சபாநாயகர் சார்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மும்பையில் தன்னுடன் ஓட்டலில் தங்கியிருக்கும் சக எம்.எல்.ஏ.க்களுடன் ரமேஷ் ஜார்கிகோளி ஆலோசித்ததாக தெரிகிறது.\nஅப்போது தன்னையும், மகேஷ் குமடள்ளியையும் தகுதி நீக்கம் செய்தால், அதனை கண்டு பயப்படவும் மாட்டேன். அதுபற்றி கவலைப்பட போவதில்லை. ஆனால் கூட்டணி ஆட்சி மட்டும் கர்நாடகத்தில் நீடிக்க கூடாது என்று சக எம்.எல்.ஏ.க்களுடன் ரமேஷ் ஜார்கிகோளி கூறியதாக தெரிகிறது. இதன் மூலம் அவர் கூட்டணி ஆட்சி கவிழ்ப்பு முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.\nதன்னை தகுதி நீக்கம் செய்தால், கோகாக் தொகுதியில் தனது குடும்பத்தில் ஒருவரை தேர்தலில் போட்டியிட வைத்து, அவரை வெற்றி பெற வைப்பது, அவருக்கு மந்திரி பதவியை வாங்கி கொடுக்கும் முடிவுக்கு ரமேஷ் ஜார்கிகோளி வந்துள்ளார். தான் எடுத்திருக்கும் இந்த முடிவை ஆதரவாளர் மகேஷ் குமடள்ளியிடம் கூறி, அவரையும் சம்மதிக்க வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\n2. கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n3. போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது\n4. வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆன்லைன் பாடம் புரியாததால் விபரீத ���ுடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T17:09:01Z", "digest": "sha1:Z54D55T2VFQZV4DFUAPW4EHVUC2U64V5", "length": 9843, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாஜக குற்றச்சாட்டு", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - பாஜக குற்றச்சாட்டு\n32 நாட்களுக்குப் பிறகு அலெக்ஸி நவால்னி டிஸ்சார்ஜ்\nஅலெக்ஸி நவால்னி சுதந்திரமாக இருப்பார்: ரஷ்யா\nபாஜக மாநிலத் தலைவர் வருகையின்போது தடை உத்தரவை மீறி வாகனப் பேரணி; 970...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின் வியூகம் வெற்றி பெறுமா\nவேளாண் சட்டங்கள்: தன்னை எதிர்ப்போருக்கு எதுவும் தெரியாது என்று நினைப்பது ஆணவத்தின் அடையாளம்; முதல்வர்...\nசெப்டம்பர் 25-ம் தேதி நாடு முழுவதிலும் விவசாய சங்கங்கள் வேலைநிறுத்தம்: மசோதாக்களுக்கு ஆர்எஸ்எஸ்...\nஆலந்தூரில் ரவுடிகள் துணையோடு பாஜகவினர் அராஜகம்; திமுக வட்டச் செயலாளர் மீது பொய்...\nபாஜகவின் பலம் பெருகி வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர உள்ளதால் தமிழகத்தில் 2 மக்களவை...\nகுமரி தொகுதியை பாஜக கைப்பற்றும்: தமிழக பாஜக தலைவர் முருகன் உறுதி\nவிவசாயி என்பதில் பெருமைப்படுகிறேன்: முதல்வர் பழனிசாமி நெகிழ்ச்சி\nவங்க மல்யுத்தம்: எப்படியிருக்கிறது வங்கத் தேர்தல் களம்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/maara-theme-song/", "date_download": "2020-09-23T15:55:36Z", "digest": "sha1:5UXRNSKKV22SWCV5VVGVPKMSMZLFV4ZZ", "length": 5048, "nlines": 151, "source_domain": "www.tamilstar.com", "title": "Maara Theme Song - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் வ��ழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nஇதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்\nஅமெரிக்காவில் அசத்தி வரும் தமிழ்ப் பாடகி பைரவி தண்டபாணி\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/06/blog-post_82.html", "date_download": "2020-09-23T16:40:50Z", "digest": "sha1:VJH5LNEDMK55Z5NNIQ7KGRT6ZUKVUYVF", "length": 5595, "nlines": 50, "source_domain": "www.yarlsports.com", "title": "அரையிறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் - Yarl Sports", "raw_content": "\nHome > FootBall > அரையிறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ்\nதூயஒளி வெற்றிக்கிண்ணம்2019 குருநகர் பாடுமீன் விளையாட்டு கழகத்தின் அனுமதியுடன் புனிய சூசையப்பர் வி.கழகம் நடாத்தும் தூய ஒளி வெற்றி கிண்ண தொடரில்\n10.06.2019 நடைபெற்ற இரண்டாவது காலிறுதிபோட்டியில் ஆனைக்கோட்டையூனியன் எதிர் சென்மேரிஸ் அணி மோதியது ஆட்டநேரமுடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைய வெற்றியை தீர்மானிக்கும் சமனிலை தவிர்ப்பு உதையில் 6-5என்ற கணக்கில் சென்மேரிஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சென்மேரிஸ் அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட த��டரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-2020", "date_download": "2020-09-23T16:38:10Z", "digest": "sha1:DNBOBYRZEC5FDC2HWPGCENRJAVB3VS4B", "length": 17643, "nlines": 614, "source_domain": "calendar.tamilgod.org", "title": " சதுர்த்தி - வளர்பிறை திதி நாட்கள் 2020 தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று புரட்டாசி 7, சார்வரி வருடம்.\nசதுர்த்தி - வளர்பிறை திதி நாட்கள் 2020\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nசதுர்த்தி - வளர்பிறை திதி 2020. வளர்பிறை சதுர்த்தி திதி நாட்கள் 2020 தமிழ் காலண்டர்\n18.11.2020 ( கார்த்திகை )\nYou are viewing சதுர்த்தி - வளர்பிறை\nசதுர்த்தி - வளர்பிறை க்கான‌ நாட்கள் . List of சதுர்த்தி - வளர்பிறை Days (daily sheets) in Tamil Calendar\nசதுர்த்தி - வளர்பிறை காலண்டர் 2020. சதுர்த்தி - வளர்பிறை க்கான‌ காலண்டர் நாட்கள்\nThursday, February 27, 2020 சதுர்த்தி - வளர்பிறை மாசி 15, வியாழன்\nFriday, December 18, 2020 சதுர்த்தி - வளர்பிறை மார்கழி 3, வெள்ளி\nWednesday, November 18, 2020 சதுர்த்தி - வளர்பிறை கார்த்திகை 3, புதன்\nTuesday, October 20, 2020 சதுர்த்தி - வளர்பிறை ஐப்பசி 4, செவ்வாய்\nFriday, July 24, 2020 சதுர்த்தி - வளர்பிறை ஆடி 9, வெள���ளி\nTuesday, May 26, 2020 சதுர்த்தி - வளர்பிறை வைகாசி 13, செவ்வாய்\nMonday, April 27, 2020 சதுர்த்தி - வளர்பிறை சித்திரை 14, திங்கள்\nSaturday, March 28, 2020 சதுர்த்தி - வளர்பிறை பங்குனி 15, சனி\nThursday, February 27, 2020 சதுர்த்தி - வளர்பிறை மாசி 15, வியாழன்\nSaturday, March 28, 2020 சதுர்த்தி - வளர்பிறை பங்குனி 15, சனி\nFriday, December 18, 2020 சதுர்த்தி - வளர்பிறை மார்கழி 3, வெள்ளி\nWednesday, November 18, 2020 சதுர்த்தி - வளர்பிறை கார்த்திகை 3, புதன்\nFriday, July 24, 2020 சதுர்த்தி - வளர்பிறை ஆடி 9, வெள்ளி\nMonday, September 21, 2020 சதுர்த்தி - வளர்பிறை புரட்டாசி 5, திங்கள்\nSaturday, August 22, 2020 சதுர்த்தி - வளர்பிறை ஆவணி 6, சனி\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nSaturday, August 22, 2020 சதுர்த்தி - வளர்பிறை ஆவணி 6, சனி\nThursday, June 25, 2020 சதுர்த்தி - வளர்பிறை ஆனி 11, வியாழன்\nMonday, April 27, 2020 சதுர்த்தி - வளர்பிறை சித்திரை 14, திங்கள்\nSaturday, March 28, 2020 சதுர்த்தி - வளர்பிறை பங்குனி 15, சனி\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_516.html", "date_download": "2020-09-23T16:11:09Z", "digest": "sha1:W27R7NHDMDSUW6OYHAODT2VX7ARUNUY2", "length": 8778, "nlines": 130, "source_domain": "www.kilakkunews.com", "title": "கரோனா வைரஸ் தாக்கத்தின் தற்போதைய நிலை.... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவியாழன், 18 ஜூன், 2020\nHome COVID-19 health World கரோனா வைரஸ் தாக்கத்தின் தற்போதைய நிலை....\nகரோனா வைரஸ் தாக்கத்தின் தற்போதைய நிலை....\n83. 7265 - தொற்றிற்குட்பட்டவர்கள்\n447 980 - உலகலாவிய ரிீதியில் எற்பட்ட மரணங்கள்\n117690 - அமெரிக்காவில் எற்பட்ட மரணங்கள்\n46505 - பிரெசிலில் எற்பட்ட மரணங்கள்\nஇவ்வாறு தொற்றிற்குட்பட்ட மக்களில் 47.78 விீதமானவர்கள் குணமடைந்துள்ளனர்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் க���ழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை க...\nபோதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-m3-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-ac-%E0%AE%B7%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-23T14:50:15Z", "digest": "sha1:XZ2JDCOL3A24Y45EBKQ67G2GQZFMQPT4", "length": 16217, "nlines": 116, "source_domain": "automacha.com", "title": "பி.எம்.டபிள்யூ M3 ஒரு AC ஷீனிட்ஸெர் ACS3 சரிப்படுத்தும் - Automacha", "raw_content": "\nபி.எம்.டபிள்யூ M3 ஒரு AC ஷீனிட்ஸெர் ACS3 சரிப்படுத்தும்\nவரையறுக்கப்பட்ட பதிப்பு எல்வி பை அல்லது வரையறுக்கப்பட்ட பதிப்பு லாங்கே & Söhne கைக்கடிகாரம் மறந்துவிடு. தினமும் ஸ்போர்ட்டி ஓட்டுநர் சில சீர் எம் விளையாட்டாக சக்தி உங்கள் பி.எம்.டபிள்யூ எடுத்து. AC ஷீனிட்ஸெர் மணிக்கு ட்யூனிங் நிபுணர்கள் எம் விளையாட்டாக சக்தி BMW M3 மற்றும் m4 மேலும் ஆற்றல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. மீண்டும், ஆச்சென் சார்ந்த சரிப்படுத்தும் நிபுணர்கள் இன்னும் சக்தி மற்றும் விளையாட்டு செயல்திறன் எந்த வரம்பு என்று காட்டுகின்றன. இந்த கூடுதல் சக்தி மற்றும் செயல்திறன் பாதையில் மற்றும் பொது சாலைகளில் அன்றாட பயன்பாட்டில் இருவரும், ஒவ்வொரு ஓட்டும் சூழ்நிலையில் AC ஷீனிட்ஸெர் மூலம் M3 மற்றும், M4 தெளிவாகத் தெரிகிறது.\nகூடுதல் இயந்திர சக்தி 431 510 ஹெச்பி என்எம் மற்றும் 550 இருந்து 645 அதிகாரத்தை எடுத்துக், ஒரு கூடுதல் இசியு பயன்படுத்தி ஒரு செய��்திறன் மேம்படுத்தல் AC ஷீனிட்ஸெர் மூலம் வழங்கப்படுகிறது. அனைத்து AC ஷீனிட்ஸெர் செயல்திறன் வழங்கல் நோக்கம் எப்போதும் மூன்று ஆண்டுகள் விருப்பமாக நீட்டிக்கப்பட்டது முடியும் இரண்டு ஆண்டு உத்தரவாதத்தை அடங்கும்.\nஆஃகன்இல் பட்டறைகள், மேம்படுத்தல் விஜயம் பிறகு – AC ஷீனிட்ஸெர் உருவாக்கப்பட்டது “திறமையான நடிப்பு” எப்படிச் – மேலும் மீ 3 /, M4 வெளியேற்ற இருந்து தெளிவாகிறது. AC ஷீனிட்ஸெர் மடல் கட்டுப்பாடு, அல்லது ஒலி குழாய் இல்லாமல் (ஏற்றுமதி பதிப்பு) மற்றும் இரண்டு “விளையாட்டு” அல்லது ஒவ்வொரு பக்கத்தில் கருப்பு “விளையாட்டு” tailpipes உள்ளடக்கிய கொண்டு Silencers, செய்ய ஒலி உருவாக்க ஒவ்வொரு சரிப்படுத்தும் ரசிகர் இதயம் வேகமாக தோற்கடித்தது: ஒரு சக்திவாய்ந்த, விளையாட்டு குறிப்பு ஒரே நேரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது எரிவாயு ஓட்டம்.\nAC ஷீனிட்ஸெர் இடைநீக்கம் வசந்த கிட் (25 மூலம் குறைப்பது – 15 பின்பக்கமாக மிமீ – முன் 30 மிமீ மற்றும் 10) – 30 முன் மற்றும் 40 மிமீ 30 குறைக்கப்பட்டதும் வர இது அல்லது ரூ அனுசரிப்பு இடைநீக்கம் சுருக்க மற்றும் மீளுயர்வு ( பின்) உள்ள மிமீ அது உந்து இயக்கவியல் உண்மை உணர்வு ஆஃகன்இல் இருந்து வருகிறது என்று பதுக்கல் ஒவ்வொரு M3 மற்றும், M4 இயக்கி தெளிவாக்குகிறது.\nareodynamic தொகுப்பு அடிப்படையாக சூப்பர் இலகுரக கார்பன் முன் ஸ்பாய்லர் உறுப்புகள் (400 கிராம்) தனியாகவோ அல்லது பலகட்ட bodystyling கிட் அடிப்படையாக இரண்டு பயன்படுத்த முடியும், இது உள்ளது. மேடையில் இரண்டு, கார்பன் முன் ஸ்பாய்லர் உறுப்புகள் கூடுதலாக, புதிய AC ஷீனிட்ஸெர் பந்தய முன் பிரிவுக்கான சேர்க்கப்படும். இது மேலும் முன் அச்சு மீது downforce அதிகரிக்கிறது, மற்றும் மேம்பட்ட அதிகப்படியான சாலை பிடிமானத்தைக் உறுதி.\nAC ஷீனிட்ஸெர் M3 மற்றும், M4 முன் காற்றியக்கவியல் மாற்றம் இறுதி கட்டத்தில் கார்பன் முன் பக்க இறக்கைகளுடன் கூடிய பெறப்படுகின்றது. இந்த இடது வலது இரண்டு மற்றும் இரண்டு செட் முன் பாவாடை (தொகுப்பு ஒன்றுக்கு 4) பொருத்தப்பட்டு. ஏற்பாட்டை மேலும் முன் அச்சு மீது downforce மேம்படுத்த, வாகன பக்கவாட்டில் காற்று ஓட்டம் மேம்படும்.\nBMW M3 மற்றும் m4 முன் க்கான காற்றியக்கவியல் தொகுப்பின் பாகமும் அல்லது ஒரு முழு கிட் கிடைக்கின்றன.\nகாற்றியக்கவியல் கூறுகளை பின்புற கூட இர���க்கின்றன: கார்பன் பின்புற விரைவி, ஒரு பின்புற கூரை ஸ்பாய்லர், ஸ்பாய்லர் மற்றும் கார்பன் பின் வலதுசாரி (இரண்டு உயரத்துக்கு கிடைக்கும்) கொண்டு, முக்கியத்துவம் “downforce” மீண்டும் உள்ளது. கார்பன் கண்ணாடியில் கவர்கள் மற்றும் ஒரு பின்புற பாவாடை பாதுகாப்பு படம் விரிவான தொகுப்பு முடிக்க.\nபாணி மற்றும் செயல்பாடு கருப்பொருள்கள் உள்துறை தொடர்ந்து: AC ஷீனிட்ஸெர் அலுமினிய மிதி அமைக்க மற்றும் கால் தாங்கிகள், AC ஷீனிட்ஸெர் keyholder, டிஜிட்டல் கியர் காட்சி அல்லது அலுமினியம் “கருப்பு கோடு” gearknob மற்றும் அலுமினிய “கருப்பு கோடு” handbrake கைப்பிடி, அலுமினிய கவர் கியர் குமிழ் ஐடிரைவ் கட்டுப்பாட்டாளர் மற்றும் velours தளம் பாய்களை அதன் சக்தி மற்றும் விளையாட்டு நேர்த்தியுடன் வாகனத்தின் உள்துறை இணங்கவேண்டும் விரும்புவர்கள் கிடைக்கின்றன.\nBicolor அல்லது ஆந்திராகிட்டி புதிய AC1 உலோக கலவைகள் கொண்டு, AC ஷீனிட்ஸெர் கிளாசிக் twinspoke வடிவமைப்பு reinterpreted வருகிறது. இதன் விளைவாக, ஒரு கலப்பு விளையாட்டு தோற்றம். சுத்திகரிக்கப்பட்ட வடிவமைப்பு, முக்கோணம் குறிப்புகள் விளிம்பு படுக்கையில் நோக்கி சுட்டி மற்றும், மையத்தை நோக்கி விரிவுபடுத்தும் ஐந்து trapezoids உள்ள செல்பவை. AC ஷீனிட்ஸெர் முத்திரை கொண்ட 5-பக்க குடமூடி: இந்த AC1 சக்கர மட்டுமே உன்னதமான உறுப்பு கண் இயக்கும்.\nAC1 சக்கரங்களும் 20 அங்குல போலி உலோக கலவைகள் என BMW M3 மற்றும், M4 உள்ளன. இந்த சக்கரங்கள் ஒரு வெளிப்படையான முரண்பாடு அடைய: AC1 போலி உலோக கலவைகள் நிலையான சக்கரங்கள் விட அங்குல பெரிய உள்ளன என்றாலும், அவர்கள் ஒரு குறைந்த எடை உள்ள செதில்கள் குறிப்பு இந்த perceptibly கைரோஸ்கோப் படைகள் மேலும் சாதகமாக உந்து இயக்கவியல் பாதிக்கும் கார் மீது குறைக்கிறது.\nM3 மற்றும், M4 சாலை வைத்திருக்கும் எந்த AC ஷீனிட்ஸெர் பிரத்தியேகமாக மேல் மாதிரிகள் கிடைக்க செய்து புதிய கலப்பு டயர்கள் கூட நல்ல ஆகிறது. முன், 20 அங்குல AC1 போலி உலோக கலவைகள் R 265/30 20 டயர்கள் அளவு பொருத்தப்படுகின்றன, மற்றும் 285/30 ஆர் 20. எம் 3 /, M4 மேலும் 19 மற்றும் 20 ல் AC1 உலோக கலவைகள் பொருத்தப்படுகின்றன முடியும் டயர்கள் அளவு பின்புற அங்குலம்.\nசக்கர வரம்பை மேலும் தொடர்புடைய டயர்கள் கொண்ட அளவு 21 அங்குல வரை Bicolor பிளாக் வகை எட்டாம் உலோக கலவைகள் மற்றும் Bicolor அல்லது ஆந்திராகிட்டி உள்ள Bicolor கருப்பு, வெள்ளி அல்லது ஆந்திராகிட்டி, வகை V போலி கலவைகள் போலி உலோக கலவைகள், மற்றும் வகை IV விளிம்புகள் அடங்கும்.\nஒரு இன்னும் என்ன கேட்க முடியும் M3 மற்றும், M4 க்கான AC ஷீனிட்ஸெர் மாற்றம் முதலில் உச்ச ஆறுதல், இரண்டாவதாக பதுக்கல் மற்றும் பாதையில் பயன்படுத்த ஒரு விளையாட்டு கார் சிறந்த தினமும் பயன்படுத்த வேண்டும் பொருத்தமானது இது ஒரு வாகனம் வாடிக்கையாளர் கொடுக்கிறது.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/kodichi-book-review/", "date_download": "2020-09-23T15:21:17Z", "digest": "sha1:GFYY7SXRUKBJ3OHQFMBLCUQUJNE72B43", "length": 16745, "nlines": 116, "source_domain": "bookday.co.in", "title": "நூல் அறிமுகம்: கொடிச்சி - கந்தக பூக்கள் ஸ்ரீபதி சிறுகதைகள் - சுப்ரபாரதிமணியன் - Bookday", "raw_content": "\nHomeBook Reviewநூல் அறிமுகம்: கொடிச்சி – கந்தக பூக்கள் ஸ்ரீபதி சிறுகதைகள் – சுப்ரபாரதிமணியன்\nநூல் அறிமுகம்: கொடிச்சி – கந்தக பூக்கள் ஸ்ரீபதி சிறுகதைகள் – சுப்ரபாரதிமணியன்\nபொதுவாக வானொலி நிலையங்களில் வாசிக்கப்படும் சிறுகதைகளை யாரும் தொகுப்பில் சேர்ப்பதில்லை .காரணம் வெளிப்படையாக கருத்துக்களை விவரங்களை பல்வேறு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சொல்லவேண்டியிருக்கிறது. ஆனால் ஸ்ரீபதி இந்த தொகுப்பில் சில கதைகளை வானொலி நிலையத்தில் படித்தவற்றை இணைத்திருக்கிறார் .அது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி.\nபிறகு வேறு சில கதைகளிலும் கூட அந்த வானொலி நாடகங்களில் தாக்கங்கள் லேசாக இருப்பது தெரிகிறது அது குறைவாக கொள்வதற்கு இல்லை .அந்த வானொலி நாடக தொழில்நுட்ப வடிவ விஷயங்களை சிலவற்றை வேறு கதைகளில் கொண்டு வருகிறார். அதன் மூலமாக அந்த கதைகளின் வடிவமைப்பை சொல்லும் விதத்தை மாற்றி அமைத்திருக்கிறார் என்பது விசேஷமானது. இந்த சிறுகதைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன .எல்லாம் யதார்த்தவாத கதைகள் தான் ஆனால் அவற்றை ஆரம்பம் முதல் இறுதிவரை நேர்கோட்டு தன்மையில் சொல்லாமல் அவற்றைப் பிரித்துப் போட்டு ஏதோ ஒரு வடிவம் கொண்டு வருவது போல அவர் இதை செய்திருக்கிறார் .முதல் கதையில் உதவும் மனப்பான்மை கொண்ட அவனுக்கு பெண் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. அப்படி தேடிப்பிடித்து திருமணம் செய்து கொள்கிறான் .ஆனால் வருகிற மனைவி வேறு விதமான குணங்களை கொண்டவளாக இருக்கிறாள். இரண்டு பேரும் முரண்படுகிறார்கள் இந்த முரண்பாட்டை ஒவ்வொருவரும் ஒவ்வொரு அத்தியாயத்தில் சொல்வது போல இந்த கதை அமைந்திருக்கிறது\nஒருவரை நினைத்து ஒருவர் மருவது ..எண்ணி கண்ணீர் விட்டுக் கொள்வது என்ற ரீதியில் இந்த கதை அமைந்திருக்கிறது ..இன்னொரு கதையில் தாழ்த்தப்பட்டவர்கள் சார்ந்த விவாதங்கள் இருக்கின்றன . தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் யார் எப்போது அதற்கான விடையும் இந்த கதையில் அலசப்படுகிறது . படித்தவராக இருந்தாலும் கருவறைக்கு முன்னால் செல்ல முடியாது. அதற்கு காரணம் என்ன நமக்கான சொர்க்கத்தை நாம்தான் உருவாக்க வேண்டும் என்ற விவாதங்கள் அந்த கதையில் இருக்கின்றன .இந்த கதையின் வடிவம் கூட ஒரு வானொலி நாடகத் தன்மையுடன் இருக்கிறது .சோட்டா பீமும் கதை கூட .அப்பா அம்மா கதையில் குழந்தையிடம் சோட்டா பீம் கதாபாத்திரம் கொண்டிருக்கிற ஆழமான பாதிப்பை பற்றி சொல்கிறது .இப்படி குழந்தைகளுக்கான தொலைக்காட்சிகள், குழந்தைகளுக்கான கார்ட்டூன் சித்திரங்கள் கதையில் பல இடங்களில் சாதாரணமாக வந்து போகின்றன ,கல்வித்துறை பற்றிய ஒரு சிறந்த கிண்டலாக ஒரு கதை அமைந்திருக்கிறது ,500 ரூபாயும் ஆய்வுக் கட்டுரையும் என்பது தலைப்பு, இந்த தலைப்பிலேயே இது நாம் புரிந்துகொள்ளமுடியும் கல்வித்துறை சார்ந்த ஆய்வுகள் சமர்ப்பித்தல் பு புத்தகங்கள் கருத்தரங்குகள் போன்றவற்றை வெகுவாக கேலி செய்திருக்கிறது இந்தக் கதை .ஒரு திருமணத்தை ஒளிபரப்பாக செய்கிற ஒரு நிகழ்ச்சி பற்றிய கதை ஒன்று இருக்கிறது. எல்லாம் முகநூல் நண்பர்கள் .அவர்கள் அந்த முகநூலில் பகிர்ந்து கொள்ளும் தன்மையும் அதனால் ஏற்படுகிற உணர்வுகளும் நட்பும் பற்றிய பல விமர்சனங்கள் இந்த கதையில் இருக்கிறது.\nஒரு கதையின் தலைப்பு நாவல் .சில அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது நாவல் என்ற சிறுகதை .இந்த நாவல் எழுத வேண்டியவர் கடைசியில் படுக்கையில் கிடந்து புலம்புகிறார்.\nஒரு கதையின் ஆரம்பம் எப்படி இருக்கிறது பாருங்கள் இப்படி ” நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை எனக்கு வலதுபுறம் கடவுள் இறந்து கிடக்கிறார் இ.டதுபுறம் சாத்தான் இற���்து கிடக்கிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை .உங்கள் முன் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ..இப்படி நல்ல ஆரம்ப நிலை பல கதைகள் சொல்லி உள்ளார்.\nஇந்த தொகுப்பின் தலைப்பான குட்டி கதை வேறொரு கோணத்தில் இருக்கிறது ஆண் தன் சொத்து மகளுக்கு எந்த வகையிலும் போகக்கூடாது என்று பார்க்கிறார் பெண்டாட்டியிடமிருந்து காலங்காலமாக பணத்தை பிடுங்கிக் கொள்ள ஆசைப்படுகிறான். இந்த முரண்பாட்டை இந்த கதை சொல்கிறது .இந்த கதையில் வருகிற அம்சங்களில் நான் என்பது ஒரு குறியீடாகும் ஆகிவிட்டது.\nஸ்ரீபதி தன்னுடைய வெவ்வேறு வடிவம் முயற்சிகளால் இந்த சிறுவர்களை வடிவமைத்திருக்கிறார். அதுவே சுவாரஸ்யமான வாசிப்பிற்கு வழி சொல்கிறது தொடர்ந்து இலக்கிய முயற்சிகளிலும் இலக்கிய செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் ஸ்ரீபதியின் ஒரு முக்கியமான முயற்சி இந்த நூல். இதை வெளியிட்டு இருக்கிறார்கள் கந்தகப்பூக்கள் பதிப்பகம் சிவகாசி.\nஇதன் விற்பனையாளர் பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர், விலை ரூபாய் 100\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் நிர்மலா ராகவனின் *சவடால் சந்திரன்* கதை | வாசித்தவர்: ஆசிரியை சை.சபிதா பானு\nஇசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன்\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன்\nநூல் அறிமுகம்: மலையாளி எழுதிய தமிழ்ச்சிறுகதைகள் (பதினேழு வயதினிலே.. சிறுகதைத் தொகுதி) – சுப்ரபாரதிமணியன் ..\nகவிதை நூல் விமர்சனம்: இது ஒரு செவ்வகப் பிரபஞ்சம் (கோ.வசந்தகுமாரனின் “சதுரப் பிரபஞ்சம்”) – நா.வே.அருள்\nநூல் அறிமுகம்: இடையில் ஓடும் நதி /கூகி வா தியாங்கோ – கு.காந்தி\nநூல் அறிமுகம்: ஆனி ஃபிராங்க் (ஓர் இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்) – ச.ரதிகா\nநூல் அறிமுகம்: தடையினை தகர்த்து தடம் பதித்துச்செல்லும் இக்கவிதைகளை கண்டுகளிப்போம்.. – செல்வக்குமார் இராஜபாளையம்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார் September 23, 2020\nசிற���கதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன் September 23, 2020\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன் September 23, 2020\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/business/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-30000-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:07:11Z", "digest": "sha1:7AM7OB6HKUDLTC6H2R55MLCWOVE4UM43", "length": 13195, "nlines": 136, "source_domain": "kallaru.com", "title": "மாதம் 30000 வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் பாரதி. மாதம் 30000 வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் பாரதி.", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome வணிகம் / Business மாதம் 30000 வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் பாரதி.\nமாதம் 30000 வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் பாரதி.\nமாதம் 30000 வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் பாரதி.\nசிவகங்கை மாவட்டம், ஒக்கூர் திரு.பாரதி(26) அவர்களை நமது சிறுதொழில்முனைவோர்.காம் இணைய இதழ்க்காக சந்தித்த போது, அவர் நாட்டுகோழி வளர்ப்பில் அவர் எவ்வாறு இலாபம் ஈட்ட முடியும் என்பதை நமது வாசகர்களுக்காக பகிர்ந்து உள்ளத்தை இங்கு பதிவு செய்து உள்ளோம்.\nசண்டை கோழி என்று அழைக்கப்படும் ஜாதி கோழி வகைகளை 80 கோழி வளர்த்து வருகிறார்.\nஇந்த வகை குஞ்சுகளுக்கு மட்டும் உணவாக பொறித்த முட்டை கொடுக்கப்படுகிறது. மாதம் 10 முதல் 15 வரை கோழி விற்பனை செய்கிறார்.\nமதுரை சந்தையில் 500 கிராம் அளவு உள்ள நாட்டு கோழி குஞ்சுகளை ரூபாய் 125 க்கு 250 கோழி குஞ்சுகளை வாங்கி வந்து 60 முதல் 65 நாள் வரை மட்டும் வளர்கிறார். 60 நாட்களில் இந்த நாட்டு கோழிகள் 1 கிலோ முதல் 1 கிலோ 250 கிராம் வரை வளர்ந்து விடுகிறது. குஞ்சுகள் வாங்கிய அதே மதுரை சந்தை யில் கிலோ 300 முதல் 330 வரை விற்பனை செய்து விடுகிறார்.\nவிவசாயிகள் கிசான் சம்மன் நிதி 6000 பெற விண்ணப்பிப்பது எப்படி\nபெண்களுக்கான கடன் திட்டங்கள் (Loan Schemes for Women)\n40*20 அடியில் தென்னை ஓலை கொண்டு கூடம் அமைத்து உள்ளார். ஒரு ஆள் உள்ளே செல்லும் உயரத்தில் பரண் அமைத்து, கோழி களை அதில் அடைய வைக்கிறார்.\nகுஞ்சு கொண்டு வந்த முதல் நாள் மட்டும் RDVK ஊசி போட்டு விடுகிறார். பிறகு அதிக நோய்கள் வருவது இல்லை, வேற ஏதேனும் வந்தால் நாட்டு மருந்து கொடுத்து சரி செய்து விடுகிறார்.\nநாட்டு கோழி வளர்ப்பில் ஈடுபடும் அனைவரும் இவரின் உணவு முறையை பின் பற்றினாள் அதிக இலாபம் பெறலாம் என்பது உறுதி.\nநாம் வளர்ப்பது நாட்டு கோழி, அதர்க்கு எதுக்கு சிறப்பு உணவு என்பதே. இவரின் கேள்வி. கடைகளில் வாங்கும் அரிசியுடன் சிறிது கம்பு மற்றும் சோளம் கலந்து கொடுக்கிறார். அதுவும் மிக மிக சிறிய அளவே. 330 க்கும் மேற்பட்ட கோழிகள் இருக்கும் இவர் பண்ணையின் திவன செலவு 2 மாதங்களுக்கு வெறும் 4000 ரூபாய் மட்டுமே.\nநாட்டு கோழிகளுக்கு நிழல் மிக மிக அவ்சியம், ஏனெனில் நாட்டு கோழிகள் தங்கள் உடல் சூட்டை தணிக்க நிழல் தேவை, நாட்டு கோழி வளர்க்கும் அதிகமானோர் அதிக பொருள் செலவில் செட் அமைத்து உள்ளனர்.\nஆனால் பாரதி அவர்கள் 30 சென்ட் நிலத்தில் கருவேப்பில்லை மேலும் 30 சென்ட் அகத்தி கீரை பயிர் செய்து உள்ளார். இயற்கையான இந்த நிழல் அமைப்பினால் நோய் வருவது இல்லை.\nநாட்டு கோழி 120*300 36000\nஇதில் வேலை ஆட்கள் என்பது பாரதி அவர்களின் அம்மாவும், அப்பாவும் மட்டுமே. நாட்டு கோழி வளர்ப்பின் மூலம் மாதம் குறையாமல் ரூபாய் 30000 வருமானம் ஈட்ட முடியும் என்பது இவரின் அசையாத நம்பிக்கை. மேலும் தனது பண்ணை யை விரிவு படுத்தும் முயற்சியில் உள்ளார்.\nமேலும் திரு.பாரதி அவர்களின் பண்ணையை பார்வையிடவும், ஆலோசனை பெறவும் இந்த எண்ணில் 97867 95065தொடர்பு கொள்ளவும். கோழி குஞ்சுகள் வாங்கவும், வளர்ப்பு முறைகளை சொல்லி தரவும் திரு.பரதி அவர்கள் எந்த நேரமும் தயாராக உள்ளார்.\nPrevious Postபெரம்பலூர் அமமுக நிர்வாகி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது. Next Postமங்கலமேடு அருகே பள்ளி மாணவி மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்க�� அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Balurbala", "date_download": "2020-09-23T17:07:17Z", "digest": "sha1:3UCEE2CWW7CK7PZH2ZEQRJ7D5FGKU6AC", "length": 16423, "nlines": 122, "source_domain": "ta.wikisource.org", "title": "Balurbala இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\nFor Balurbala உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிமூலம்விக்கிமூலம் பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுஆசிரியர்ஆசிரியர் பேச்சுபக்கம்பக்கம் பேச்சுஅட்டவணைஅட்டவணை பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n02:21, 25 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +1‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/178 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n00:45, 21 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு -68‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/8 ‎ தற்போதைய\n00:45, 21 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/8 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n00:44, 21 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +2‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/8 ‎\n00:43, 21 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +16‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/8 ‎ →‎சிக்கலானவை\n10:17, 12 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +1‎ மீடியாவிக்கி பேச்சு:Sidebar ‎ →‎ஆதரவின்மை\n10:15, 12 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +694‎ மீடியாவிக்கி பேச்சு:Sidebar ‎ →‎ஆதரவின்மை\n04:15, 8 மே 2020 வேறுபாடு வரலாறு -3‎ பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/101 ‎ →‎சிக்கலானவை\n04:11, 8 மே 2020 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/223 ‎ →‎சரிபார்க்கப்பட்டது\n04:09, 8 மே 2020 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/222 ‎ →‎சரிபார்க்கப்பட்டது\n04:07, 8 மே 2020 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/221 ‎ →‎சரிபார்க்கப்பட்டது\n04:04, 8 மே 2020 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/220 ‎ →‎சரிபார்க்கப்பட்டது\n16:21, 6 மே 2020 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/161 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n16:18, 6 மே 2020 வேறுபாடு வரலாறு -1‎ பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/160 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n16:15, 6 மே 2020 வேறுபாடு வரலாறு -12‎ பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/158 ‎\n16:02, 6 மே 2020 வேறுபாடு வரலாறு +32‎ பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/158 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n02:20, 5 மே 2020 வேறுபாடு வரலாறு -4‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/177 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n22:06, 3 மே 2020 வேறுபாடு வரலாறு +34‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/176 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n16:32, 8 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +3‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/175 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n17:23, 29 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +91‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/10 ‎ →‎மெய்ப்பு பார்க்கப்படாதவை தற்போதைய\n17:21, 29 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +91‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/8 ‎ →‎மெய்ப்பு பார்க்கப்படாதவை\n02:30, 28 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +6‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/7 ‎ தற்போதைய\n02:28, 28 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +24‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/7 ‎\n02:24, 28 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +24‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/7 ‎\n02:23, 28 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +82‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/7 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n16:46, 27 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு -1‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/6 ‎ தற்போதைய\n16:46, 27 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +66‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/6 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n16:35, 27 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +7‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/174 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n14:12, 23 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +124‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/5 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n05:05, 22 பெ���்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +62‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/4 ‎ →‎மெய்ப்பு பார்க்கப்படாதவை தற்போதைய\n06:38, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +448‎ பயனர் பேச்சு:Balurbala ‎ →‎எழுத்துகளுக்கு இடையே இடைவெளி\n04:52, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +119‎ பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/3 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n01:05, 14 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +5‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/173 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n07:17, 13 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +9‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/172 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n12:40, 19 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +14‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/171 ‎ தற்போதைய\n12:39, 19 சனவரி 2020 வேறுபாடு வரலாறு -15‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/171 ‎\n12:39, 19 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +55‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/171 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n02:20, 16 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +4‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/170 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n02:13, 16 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +3‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/169 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n02:07, 16 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +7‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/168 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n18:26, 1 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +53‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/167 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n02:59, 21 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/166 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n02:58, 21 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +22‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/166 ‎ →‎மெய்ப்பு பார்க்கப்படாதவை\n14:37, 20 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +27‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/165 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n14:31, 20 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +60‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/164 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n14:25, 20 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +14‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/163 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n12:44, 17 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +11‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/162 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n12:39, 17 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +11‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/161 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n12:34, 17 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +111‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/160 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n12:29, 17 திசம���பர் 2019 வேறுபாடு வரலாறு +19‎ பக்கம்:வைணமும் தமிழும்.pdf/159 ‎ தற்போதைய\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/divya-prabandham/thirumangaiyalwar/99-periya-thirumozhi.html", "date_download": "2020-09-23T15:43:39Z", "digest": "sha1:FB2QU7BTICCNWIEIOTVZKMZ2SDADDZU4", "length": 6300, "nlines": 119, "source_domain": "www.deivatamil.com", "title": "பெரிய திருமொழி - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\n07/06/2010 12:00 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on பெரிய திருமொழி\nதிருகோட்டியூர் நம்பி அருளிச் செய்தது\nகலயாமி கலித்வம்ஸம் கவிம்லோக திவாகரம்|\nயஸ்யகோபி: ப்ரகாசாபி: ஆவித்யம் நிஹதம்தம:||\nவாழி குறையலூர் வாழ்வேந்தன் -வாழியரோ\nமாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்\nநஞ்சுக்கு நல்லவமுதம் தமிழநன்னூல் துறைகள்\nஎங்கள் கதியே இராமாநுச முனியே\nமங்கையர்கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்\nதங்கு மனம் நீ எனக்குத் தா\n(மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று\nகோலிப்பதி விருந்த கொற்றவனே – வேலை\nஅணைத்தருளும் கையால் அடியேன் வினையை\n– இந்த தனியன் அதிகம் வழக்கில் இல்லை. இது, மணவாள மாமுனிகள் அல்லது சோமாசியாண்டான் அருளிச் செய்ததாகக் கூறப்படுகிறது.\n12/06/2010 3:52 PM செங்கோட்டை ஸ்ரீராம்\n12/06/2010 3:53 PM செங்கோட்டை ஸ்ரீராம்\n07/06/2010 12:00 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா”\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா” 02/09/2020 2:59 PM\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/563866-shiv-sena.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-09-23T17:42:46Z", "digest": "sha1:ZFNFYQ6KKPHXKVXPICYEGZSMZ4LM4G2W", "length": 17654, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "விகாஸ் துபே என்கவுன்டர்; யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: சிவசேனா வலியுறுத்தல் | Shiv Sena - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nவிகாஸ் துபே என்கவுன்டர்; யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: சிவசேனா வலியுறுத்தல்\nவிகாஸ் துபே என்கவுன்டர் விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.\nகான்பூர் அருகில் உள்ள பிக்ருஎன்ற கிராமத்துக்கு கடந்த 2-ம் தேதி ரவுடி விகாஸ் துபேவை போலீஸார் பிடிக்கச் சென்றனப். அப்போது, அவரது ஆட்களால் டிஎஸ்பி, 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ரவுடி விகாஸ் துபே கும்பலைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது\nஇந்த வழக்கில் ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளிகள் அக்னி ஹோத்ரி, பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே, விகாஸ் துபே உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.\nமேலும், விகாஸ் துபேயின் முக்கிய உதவியாளர் அமர் துபே, பிரபாத் மிஸ்ரா ஆகியோரும் போலீஸார் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விகாஸ் துபே, மத்தியப்பிரதேசம் உஜ்ஜைனி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.\nஉ.பி. போலீஸார் விகாஸ் துபேயை விசாரணைக்காக கான்பூருக்கு அழைத்து வந்தனர். அப்போது கடும்மழையால் துபே வந்த கார் கவிழ்ந்தபோது, அதிலிருந்து தப்பிக்க விகாஸ் துபே முயன்றார். அப்போது போலீஸார் சுட்டதிில் விகாஸ் துபே கொல்லப்பட்டார். கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காவல் ஆய்வாளர் உள்பட 4 போலீஸார் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:\n‘‘ஒரு சமூகவிரோத கும்பலை பிடிக்கச் சென்றபோது 8 போலீஸாரை சுட்டுக் கொன்ற சம்பவத்தை நாம் மன்னிக்க முடியாது. அந்த கும்பலுக்கு தண்டனை பெற்று தருவது நியாயமானதே. அந்த கும்பல் தலைவனை போலீஸார் என்கவுன்டர் செய்துள்ளனர். இந்தநேரத்தில் போலீஸாரின் செயல்பாடுகளை கேள்வி கேட்பது நியாயமல்ல. சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம், நீதி விசாரணை, ஊடக விவாதம் என எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இதனை வைத்து அரசியல் செய்யக்கூடாது. இது காவலர்களின் தைரியத்தை சீ்ர்குலைத்து விடும்’’ என கூறினார்.\nரீவா சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவில் பெரியதா பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி\nஅருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த என்கவுன்ட்டரில் கிளச்சியாளர்கள் 6 பேர் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா காந்தி, வாஜ்பாய் கூட தோற்றுள்ளனர்: சரத் பவார் எச்சரிக்கை\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 8 லட்சத்தைக் கடந்தது;4 நாட்களில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு; 5 லட்சம் பேர் குணமடைந்தனர்; உயிரிழப்பு 22 ஆயிரமாக அதிகரிப்பு\nமும்பைவிகாஸ் துபே என்கவுன்டர்யாரும் அரசியல் செய்ய வேண்டாம்சிவசேனா#VikasDubeyShiv Sena\nரீவா சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவில் பெரியதா பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி...\nஅருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த என்கவுன்ட்டரில் கிளச்சியாளர்கள் 6 பேர் சுட்டுக் கொலை: பாதுகாப்புப்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா காந்தி, வாஜ்பாய் கூட தோற்றுள்ளனர்:...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமும்பையில் கொட்டித்தீர்த்த பேய் மழை: 24 மணி நேரத்தில் 280 மி.மீ. பொழிவு;...\nஇந்திய ஒருநாள் அணிக்குத்தான் இழப்பு: ராயுடுவை 2019 உ.கோப்பை அணியில் சேர்க்காதது பற்றி...\n'திரும்பவும் எங்களை நீ தொடக்கூடாது': பேட்ட படத்தின் வசனத்தை கூறி சிஎஸ்கே வெற்றியை...\nவிவசாய மசோதாக்கள் நிறைவேறினால் விவசாயிகள் தற்கொலை நடக்காது என உறுதி கொடுக்க முடியுமா\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவுக்கு பலி\nவிமான பயணிகளுக்கு கரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசின் நடவடிக்கை என்ன\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது: வெங்கய்ய நாயுடு\nஉலகின் மிக நீளமான உயரமான ஷிங்குன் லா சுரங்கப் பாதை; பணிகள் தீவிரம்\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவுக்கு பலி\nகோவிட்-19; மீண்டெழுவதற்காக தீவிர நடவடிக்கை: பியூஷ் கோயல் உறுதி\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\nகோவிட்டும் நானும் 4- பார்வையை மாற்றிய கரோனா\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564066-e-pass-denied-for-cancer-patients-in-madurai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-23T16:47:52Z", "digest": "sha1:WR5TVGAGTBB3ZJUTEGVENIQNC5H4QRSF", "length": 20662, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "புற்றுநோயாளிகளுக்கும் மறுக்கப்படும் இ-பாஸ்: மீண்டும் மீண்டும் விண்ணப்பித்தாலும் அனுமதி இல்லை | E pass denied for cancer patients in Madurai - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nபுற்றுநோயாளிகளுக்கும் மறுக்கப்படும் இ-பாஸ்: மீண்டும் மீண்டும் விண்ணப்பித்தாலும் அனுமதி இல்லை\nபுற்றுநோயாளிகள் ஹீமோதெரபிக்காக அண்டை மாவட்டத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்குச் செல்வதற்கு இ-பாஸ் கொடுப்பதில் கெடுபிடி காட்டுகின்றன மாவட்ட நிர்வாகங்கள். இதனால், நோயாளிகள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திங்கள் மற்றும் வியாழன் தோறும் புற்றுநோயாளிகளுக்கு ஹீமோதெரபி எனும் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவ்விரு நாட்களும் திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 50 நோயாளிகள் சிகிச்சைக்காக வருவார்கள். இதுபோக மதுரையில் இரு தனியார் மருத்துவமனைகளிலும் புற்றுநோய்க்கான ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதையும் சேர்த்தால் வாரத்திற்கு மதுரைக்கு சுமாராக 300 பேர் ஹீமோதெரபிக்காக வருகிறார்கள்.\nதற்போது மாவட்டம்விட்டு மாவட்டம் வருவதற்கும் இ-பாஸ் தேவை என்று விதிமுறை இருக்கிறது. அதே நேரத்தில், மதுரையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதால், மாவட்டத்திற்குள் வருவதற்கு யார் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தாலும் நிராகரித்துவிடுமாறு மாவட்ட நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் புற்றுநோய் உள்ளிட்ட உயிர்காக்கும் சிகிச்சைக்காக மதுரைக்கு வருவோரும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.\nஇ-பாஸ் விண்ணப்பத்தில், மருத்துவக் காரணத்திற்காக என்று குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும், அதற்குரிய ஆவணங்களை இணைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படியிருந்தும்கூட, பலரது விண்ணப்பங்களை கண்ணை மூடிக்கொண்டு நிராகரிக்கிறார்கள் அந்தப் பிரிவு ஊழியர்கள்.\nஇதனால் பாதிக்கப்பட்ட விருதுநகர் மாவட்டம் நூர்சாகிபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி நம்மிடம் பேசுகையில், \"என்னுடைய மனைவி அன்னலட்சுமியை கடந்த வியாழக்கிழமை (9.7.2020) அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஹீமோதெரபி சிகிச்சைக்காக வரச் சொல்லியிருந்தார்கள். முந்தைய நாளே வாகனம் ஏற்பாடு செய்துவிட்டு, இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், மதுரை மாவட்ட நிர்வாகம் எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. வியாழக்கிழமை 4 முறை விண்ணப்பித்தேன். நான்கு முறையும் நிராகரித்துவிட்டார்கள். சரி, திங்கட்கிழமையாவது மருத்துவமனைக்குப் போய்விடலாம் என்று 13.7.2020 தேதிக்கு இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தேன்.\nபல முறை விண்ணப்பித்தும் இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை. நாளை காலை 8 மணிக்கு நான் மதுரை அரசு மருத்துவனையில் இருக்க வேண்டும். இன்று மதியம் 2 மணி வரையில் அனுமதி கிடைக்கவில்லை. கரோனாவில் இருந்து காப்பாற்றுகிறோம் என்று சொல்லி, உயிர்காக்கும் சிகிச்சைக்கு அனுமதி மறுப்பது அநியாயமில்லையா\nஇதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரும், மருத்துவருமான டி.ஜி.வினயிடம் கேட்டபோது, \"மருத்துவக் காரணங்களுக்காக விண்ணப்பிப்பவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அனுமதி கொடுத்துவிடும்படி அறிவுறுத்தியிருக்கிறோம். எனவே, நீங்கள் கூறும் நபரை திரும்பவும் விண்ணப்பிக்கச் சொல்லுங்கள். பரிசீலிக்கிறோம்\" என்றார்.\nநாமும் அதனை மாயாண்டியிடம் தெரிவித்து விட்டோம். அவர் மீண்டும் விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கிறார்.\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு: எஸ்.ஐ. உள்ளிட்ட மேலும் 5 போலீஸார் பணியிடை நீக்கம்; சிபிஐ விசாரணை தீவிரம்\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nகரோனா இன்றோ, நாளையோ முடியப் போவதில்லை; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அவசியம்: புதுச்சேரி அமைச்சர் வலியுறுத்தல்\nதமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு; திமுக, காங்கிரஸ் மலிவான அரசியல் செய்கிறது: திருப்பதி நாராயணன்\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்ஊரடங்குபுற்றுநோயாளிகள்இபாஸ்Corona virusLockdownCancer pateintsE passONE MINUTE NEWS\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு: எஸ்.ஐ. உள்ளிட்ட மேலும் 5 போலீஸார்...\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nகரோனா இன்றோ, நாளையோ முடியப் போவதில்லை; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அவசியம்: புதுச்சேரி...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார��கள்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nவட இந்தியாவில் தொடர் திருவிழா: மதுரை மாவட்ட தேங்காய்களுக்கு வரவேற்பு\nபழைய நோட்டுப் புத்தகத்துக்கு வண்ணக் கோழிக்குஞ்சு: குழந்தைகளுக்குக் கொண்டாட்டம், பெற்றோருக்குத் திண்டாட்டம்\nமீன் குத்தகைக்காகக் கண்மாய் ஏலம்; சோ.தர்மனின் முகநூல் பதிவைச் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம்...\nமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பொதுச் செயலாளர் ஜான்மோசஸ் கரோனாவால் மரணம்\nநீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி\nதிருச்சி பொன்மலையில் 108.40 மி.மீ. மழை பதிவு; ரயில்வே மேம்பாலத்தின் சாலையோர தடுப்புச் சுவர் சரிந்து சேதம்\nதலைமை எப்போது விழிக்கப் போகிறது காங்கிரஸை நினைத்து வருத்தப்படுகிறேன்: மனம் திறந்த கபில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pongal-festival-what-is-the-good-time-for-cook-pongal/", "date_download": "2020-09-23T16:31:27Z", "digest": "sha1:SZIG34GWPURHLZSTOGOF7YSQAJOHSRRZ", "length": 17229, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "பொங்கல் பண்டிகை: பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொங்கல் பண்டிகை: பொங்கல் வைக்க உகந்த நேரம் எது\nபொங்க��் பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கல் தை மாதம் 1-ம் தேதி, (ஜனவரி மாதம் 14-ம் தேதி) கொண்டாடப்படும். இந்த தேதி என்றுமே மாறுவதில்லை என்பது ஆச்சரியமே.\nதை பொறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை மாதம்\nஉழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படு கிறது. பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.\nஉழவர்கள் இந்தப் பண்டிகையை சிற்பாக கொண்டாடுவார்கள். வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகலவனுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.\n‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்றநம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nபொங்கல் தினத்தன்று அடுப்பில் பொங்கல் பானை வைக்கப்பட்டு (முன் காலத்தில் மண்பானை உபயோகப்படுத்தப்பட்டு வந்தது) அதற்கு பொட்டு வைத்து, பானையைச் சுற்றிமஞ்சள் கட்டி அதில் பால் ஊற்றி சூடு படுத்தப்படும். பால் பொங்கி வந்ததும் குடும்பத்தினர் அனைவரும் ” பொங்கலோ பொங்கல்” என கூறிபொங்கலை வரவேற்பர்.\nதை மாதம் பிறக்கும் போது பொங்கல் பானை வைக்கப்படுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.\nசில சமயம் மாதம் அதிகாலைபிறக்கும். சில சமயம் மதியமோ அல்லது மாலையோ மாதம் பிறக்கும். சில சமயம் இரவு நேரத்தில் கூட மாதம் பிறக்கும். மாதம் பிறக்கும்நேரப்படி பொங்கல் பானை வைக்கப்படும்.\nபொங்கலின் சிறப்பம்சம் கரும்பும், மஞ்சள் கொத்தும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கரும்பும், மஞ்சள் கொத்தும் விற்பனை செய்யப்படுவதைகாணலாம். இந்த விற்பனை ஜனவரி மாதம் முதல் தேதி முதலே தொடங்கிவிடும்.\nபொங்கலன்று பால் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை தயாரிக்கப்பட்டு சூரியனுக்கு நிவேதனம் செய்யப்படும். கரும்பும்நிவேதனப் பொருளில் முக்கிய இடம் பெறும்.\nசூரியனுக்கு நிவேதனம் என்பதால் வீட்டின் மாடியிலோ அல்லது திறந்த வெளி பகுதியிலோ தேரில் சூரியன் வருவது போல் கோல���ிடட்டு அதற்கு அருகில்நிவேதனப் பொருட்கள் வைக்கப்பட்டு சூரியனுக்கு பூஜையும்,நிவேதனமும் நடைபெறும்.\nபொங்கல் தினத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். மக்கள் புத்தாடை அணிந்து பொங்கலை கொண்டாடுவார்கள்.\nபொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது தமிழுக்கும், தமிழர்க்கும் பெருமை.\nபொங்கல் வைக்க உகந்த நேரம்:\n14-1-18 ஞாயிற்றுக்கிழமை உத்ராயன புண்ய. காலமும் மகர சங்க்ராந்திங்கற தைப்பொங்கல். பொதுவாக சூரியன் உதயமாகும் நேரத்தில்தான் பொங்கல் வைப்பது தமிழர்களின் கலாச்சாரம். விவசாயிகளும் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து நன்றி செலுத்துவதும் வழக்கம்.\nஆனால் இந்த முறை தைமாசம் பிறப்பது பிற்பகலில் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி 14-1-18 அன்று மத்தியாம் 1-44 மணி என்றும், வாக்கிய பஞ்சாங்கப்படி சாயந்திரம் 4-30 மணிக்கும் தை மாதம் பிறப்பதாக கூறப்படுகிறது.\nபொங்கல் என்றாலே அது சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பூஜை. ஆகவே சூரியனுக்கு செய்யும் பூஜை அஸ்மனத்தில் செய்வது தவறு.\nஆகவே பொங்கல் பானை வைக்க உகந்த நேரம் பகல் 11 முதல் 12 மணி வரை குருஹோரையில் வைப்பது நலம் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.\nஇல்லையென்றால் எப்போதும்போல, காலை 6-00 மணி முதல் 7-00க்குள், அதையடுத்து காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள்ளும் பொங்கப்பானை அடுப்பில் வைக்க நல்ல நேரமாக கணிக்கப்பட்டுள்ளது.\nசுப வேளைகளில் பொங்கப்பானை வைத்து பால் பொங்கி பொங்கல் செய்து, அதை சூரியனுக்கு படைத்து பண்டிகையை சிறப்பியுங்கள்…\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…..\nவரலாற்றில் இன்று: கிருபானந்த வாரியார் பிறந்த தினம் மகளிர் பேட்மின்டன் அரையிறுதி பதக்கம் வெல்வாரா சிந்து.. அமெரிக்கா: கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக்கொலை\n, பொங்கல் பண்டிகை: பொங்கல் வைக்க உகந்த நேரம் எது\nPrevious போகி பண்டிகையால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு\nNext ஜனவரி 26 முதல் தீவிர அரசியல் பணி…கமல் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரோன��� பாதிப்பு முழு விவரம்\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nநாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..\nசென்னை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/09/blog-post_10.html", "date_download": "2020-09-23T16:57:51Z", "digest": "sha1:RBZ7DLKS7ZX4PXW76TYF5OGO6G4WPTKL", "length": 51772, "nlines": 530, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): தன்னம்பிக்கையின் மறுபெயர் இயக்குனர் அனுராக் காஷ்யப்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nதன்னம்பிக்கையின் மறுபெயர் இயக்குனர் அனுராக் காஷ்யப்\nஅனுராக் காஷ்யப் இந்திய சினிமா பெருமீதத்தோடு உச்சரிக்கும் பெயர்.\nஇந்திய சென்சார் போர்ட் செய்த இரட்டை வேடத்தால் இவரின் முதல் படத்தை இன்றுவரை ரிலிஸ் செய்ய முடியவில்லை..\nஇரண்டாம் படத்தை வெளியிட முடியாது என்று தடை சென்சார் போர்டு கங்கனம் கட்டிக்கொண்டு தடை போட்டது..\nசினிமாவில் சாதிக்க மும்பையின் பிளாட்பாரங்களில் வாழ்ந்து....பாய்ஸ் ஹாஸ்டல் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கீழே தன் வாழ்க்கையை ஆரம்பித்து ,மெல்ல மெல்ல ககையில் காலில் விழுந்து சான்ஸ் பெற்று ��ிரைப்படம் இயக்கினால் அந்த படத்தை வெளியிட சென்சார் போர்டு தடை போட்டால் ஒரு இயக்குனர் என்ன செய்வான்..\nமரணம் துரத்தினால் ஓடலாம்... மூச்சி வாக்கினால் திரும்பவும் ஓடலாம்.... முச்சிரைத்தால் திரும்பவும் ஓடலாம் , உயிர் ஆயிற்றே...ஓட முடியவில்லை என்றால் அதன் இடத்தில் இருந்து தப்ப முடியவில்லை என்று ஒரு பிரேக்கிங் பாயிண்ட் நிலையில் இருந்தால்........\nவெறியோடு திரும்பி..... ஓம்மமால நீயா.. நானான்னு பார்த்துடலாம்டான்னு முஷ்ட்டி மடக்கி மல்லுக்கு நின்னு மரணத்தை இரண்டுல ஒன்னு பார்த்துடலாம்....\nஆனால் தோல்வி அப்படி கிடையாது... அது புரட்டி அடிச்சா... எழுந்து ஓட முடியாமா அது புரட்டி அடிச்சா... எழுந்து ஓட முடியாமா நொடிஞ்சி போய் நடைபினமா இந்த உலகத்துல நிறைய பேர் வாழ்க்கையை இழந்து இருக்காங்க...\nகதவை சாத்திக்கிட்டு போதைக்கு அடிமையாகி மண்ணோடு மண்ணா போனவனும், தூக்கிலே தொங்கினவனுங்க கதை இந்த பூமியில் ஏராளம்.\nசரி திரும்ப தன்னம்பிக்கையோடு எழுத்திருக்கலாம்ன்னு பார்த்தா மொக்க மோகன் எல்லாம் நம்ம கிட்ட வந்து அட்வைஸ் பண்ணறேன்னு பேர் வழின்னு நம்பலை குத்தி ரணகளமாக்குவானுங்க... இதுக்கு செத்தே தொலைஞ்சி இருக்கலாம்ன்னு நினைக்க வச்சிடுவானுங்க...\nஅதனால் தோல்வி விடாமல் துரத்தும் போது , சரியான நேரம் பார்த்து அதன் நடுமார்பில் எட்டி உதைத்து, அதனை நிலைய குலைய வந்து நிமிர்ந்து நிற்பது சாதாரணகாரியம் அல்ல.. அப்படி நின்னா எதையும் சாதிக்க இதயம் ரெடியாகிடும்.\nஇதில் கொடுமை என்னவென்றால் இந்திய முழுவதும் புகழ் பெற்று ஒரு மிதப்பாக வரும் நேரத்தில் தோல்வி உங்களை துரத்தினால் எப்படி தாங்குவீர்கள்.\nஆனால் தொடர்ந்து துரத்திய தோல்வியை ஒரு கணத்துல எட்டி மங்குன்னு சத்தம் வருவது போல அதன் நடு மார்பில் மிதித்து மீண்டு வந்தவர்தான் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்.\nஅனுராக் காஷ்யப் இந்திய சினிமா பெருமீதத்தோடு உச்சரிக்கும் பெயர்.\nசினிமா என்பது பொறாமை நிறைந்த உலகம்... யாரையும் எளிதில் பாராட்ட மாட்டார்கள்.... எப்போது இந்திக்காரனுங்களுக்கு மதராசி என்றாலே பின்புறத்தில் பச்சை மிளக்காய் அரைத்து வைத்தது போல இருக்கும்...\nதமிழர்களிடம் பேசுவது என்றால் திடிர் என்று முளைத்த இரண்டு கொம்போடுதான் பேசுவார்கள்... அப்படியே பாராட்டினாலும் மணிரத்னம் போன்ற உயர் ஜாதிக்காரர்களை மட்டும் பாராட்டி இந்தியன் என்று நிரூபிப்பார்கள்.. ஆனால் இந்திய இயக்குனர் அனுராக் முதன் முறையாக மனதில் இருந்து பட்டவர்தனமாக..... இவர்களுடைய படம்தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர காரணம் என்றும், இவர்கள் படங்களை பார்த்து விட்டுதான் நான் கேங் ஆப் வசிப்பூர் படத்தை இயக்கினேன் என்று சொல்ல ஒரு பெரிய மனது வேண்டும் அல்லவா\nகாஷ்யாப் சொன்ன அந்த இயக்குனர்கள் வேறுயாரும் இல்லை..நமது தமிழ் இயக்குனர்கள் பாலா, அமீர், சசிக்குமார் போன்றவரைதான் அப்படி பாராட்டினார்.\nஅதனாலே தான் இயக்கிய கேங் ஆப் வசிப்பூர் படத்தில் தனது நன்றியினை டைட்டில் கார்ட்டில் தெரிவித்தார்...\n(இயக்குனர் பாலா பற்றி.. வீடியோவி அனுராக்)\nயோசித்துப்பாருங்கள் உத்திரபிரதேசத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன்.. இந்தியும், ஆங்கிலமும் பெரிய அளவில் தெரியாத , அதிகம் பேசாத பாலா போன்ற கலைஞனை சப்பாத்தி சாப்பிட்ட படி பாராட்ட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை... ஆனால் பாலா என்ற கலைஞனின் திறமைக்கு முன் நான் ஒன்றுமே இல்லை என்று இந்தியா எங்கும் புகழப்படும் இயக்குனர் இப்படி சொல்ல முடியுமா\nகஷ்யாப்பால் சொல்ல முடியும்... அது மட்டுமல்ல பரதேசி படத்தை பார்த்து விட்டு வட இந்தியா எங்கும்... இந்தி, ஆங்கில சப்டைட்டிலோடு அனுராக்கின் நிறுவணமே வெளியிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஉத்திரபிரதேசத்தில் அனுராக் பிறந்த போது இந்திய சினிமாவின் தலையெழுத்தை மாற்றுவேன் என்று அரசியல்வாதிகள் போல எந்த சந்திய பிரமானமும் அனுராக் எடுத்துக்கொள்ளவில்லை..\nஅவ்வளவு என் படிக்கும் போ து கட் அடித்து விட்டு இந்தி படம் பார்த்ததாக அவர் எங்கேயும் சொல்லவில்லை.. ஆனால் டெல்லியில் கல்லூரியில் ஜூவாலஜி படிக்கும் போது தவளையை கவுத்து போட்டு அறுத்து... இது ஈரல், இது இதயம் என்று குறிப்பேடுக்காமல், உலகசினிமாக்களை பிலிம் பெஸ்ட்டிவலில் பார்த்த ஒரே காரணத்தால் சினிமாவின் மீது காதல் பிறந்தது... அதுவும் பைசைக்கிள் தீவ்ஸ் திரைப்படம்தான் சினிமா மீது காதலும் காமமும் கொள்ளவைத்து எனலாம்.\nஅப்புறம் என்ன தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக சேர்ந்து நடித்தாலும் கனவுகள் எல்லாம் மும்பையை சுற்றியே இருக்க.... ஐஞ்சாயிரம் ரூபாய் காச எடுத்துக்கிட்டு மும்பைல இறங்கி நல்ல ஓட்டல��� தங்கி... அந்த காசு ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாம.... சோத்துக்கு ஜிங்கி அடிச்சி.. தங்கறதுக்கு பிளாட்பாரம்....பாய்ஸ் ஹாஸ்டல் தண்ணி டேங்குக்கு கீழ படுத்திக்கிட்டு என்று மும்பை தன் வேறு பக்க நரக வாழ்வை 1993களில் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தது எனலாம்.\nஅதன் பின் கோவிந்த நிகாலனி மற்றும் சிவம் நாயரிடம் சில காலம் பணியாற்றினாலும்,\nபெரிய பிரேக் இல்லாமல் தவித்தார்... இக்காலத்தில் தான் சம்பாதித்த வருமாணத்தில் நல்ல விசிடு பிளேயர் வாங்கி.... நிறைய திரைப்படங்கள் பார்க்க துவங்கினார்... திரைக்கதை சூட்டசமத்தை ஆராய்ந்ததார்... ஸ்கிரிப்ட் எழுதவது எப்படி என்று புரிபட நிறைய ஸ்கிரிப்ட்டுகள் எழுதி அழுத்து எழுதி அழுத்து தன் திறமையை வளர்ந்துக்கொண்டார்...\nஅனுராக்கின் திரையுலக வாழ்வை திறம்பட துவக்கி வைத்த பெருமை இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கே உண்டு. 1998 ஆம் ஆண்டு சத்யா திரைப்படத்துக்கு கதையும் திரைக்கதையும் எழுதினார்.. இந்திய சினிமா அனுராக்கின்ற திறமைய அடையாளம் கண்டு பெஸ்ட் ஸ்கீரின் ரைட்டர் அவார்டை சத்தியா திரைப்படத்துக்கொடுத்து மகிழ்ந்தது.\nஇந்தியாவின் மிகச்சிறந்த கேங்ஸ்டர் படம் எது என்றால் சத்தியா திரைப்படத்தை கண்டிப்பாக சொல்லலாம்..\nஅதன் பின் எழுத்தும் இயக்கமும் பிடித்து போக.. மணிரத்னத்தின் யுவா மற்றும் சில ராம் கோபால் வர்மா திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கின்றார்... அதே போல இயக்குனர் ஷங்கருடன் இனைந்து நாயக் திரைப்படத்தின் திரைக்கதை எழுதி இருக்கின்றார்.\nலாஸ்ட் டிரெயின் டூ மஹாகாளி என்கின்ற குறும்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து அதனை ஸ்டார் பிளஸ் சேனல் ஒளிபரப்பி இந்தியாவிசன் சினிமா பிதாமகனின் முதல் திரைப்படத்தை நாங்களே ஒளிபரப்பினோம் என்று வரலாற்று பக்கத்தில் மார்தட்டிக்கொண்டது. .\n2003 ஆண்டு பாஞ் என்ற திரைப்படத்தை எழுதி இயக்கினார்... ஆனால் அந்த படம் இன்றுவரை வெளிவரவில்லை.. சென்சார் போர்டு அதிக ஆபாசம் மற்றும் வன்முறை இருப்பதாக இந்த படத்தை வெளியிட மறுத்தது...\nஅனுராக் வாழ்வில் அடி என்றால் அடி மரண அடி... அது வெள்ளிதிரையில் முதல் படம்....இந்த படத்தில் படத்தை எடிட் செய்ய வந்த ஆர்த்தி பஜாஜ் என்கின்ற எடிட்டர் பெண்ணோடு சினேகம்.. திருமணமும் செய்துக்கொண்டார்கள்... பெண்குழந்தையும் பிறந்தது...\nபாஞ் படம் வந்தால் இந்தியாவில் வன்முறையும் ஆபாசமும் பெருகி விடும் என்று முதல் படத்திலேயே இந்திய சென்சார் போர்டு அனுராக் கஷ்யாப்புக்கு செக் வைத்தது.. படத்தை வெளியிட மறுத்தது...\nமுதல் படம் வரவில்லை என்றால் யோசித்து பாருங்கள்.. தூக்கிற்கு கழுத்தை கொடுக்க வேண்டியதுதான்.. ஆனால் அந்த சோகத்துக்கு குடிக்கு தன் உதட்டை கொடுத்தார்...\nஅறையை சாத்திக்கொண்டு என்நேரமும் குடித்துக்கொண்டு இருக்கும் கணவனை எந்த பெண்தான் மதிப்பாள்..., சொல்லுங்கள்.. எடிட்டர் ஆர்த்தி பஜாஜ் என் வாழ்க்கையை விட்டு விலகி விடுங்கள் என்று எரிந்து விழுந்தார்.\nகுடியில் மூழ்கி திளைத்து முத்தெடுக்க முடியாது என்று உணர்ந்த அனுராக் முகம் கழுவி மெல்ல குடிப்பழக்கத்தில் இருந்து மெல்ல வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்தார்.\nஎன்ன செய்வதென்று தெரியவில்லை.. முதல் படம் வரவில்லை.. படம் வரவில்லை என்றால் யாரும் மதிக்க மறுப்பார்கள்\nகட்டியமனைவியே மதிக்க மாட்டாள்... திரும்ப பணபிரச்சனை... இயக்குனர் மகேஷ் பட்டை சந்திதார்.... அவரும் உதட்டை பிதிக்கினார்... இருந்தாலும் கஷ்யாப் மேல் இருந்த திறமை காரணமாக பத்தாயிரம் பணத்தை கொடுத்து மனம் தளரவேண்டாம் என்று அறிவூறுத்தினார்...\n2004 ஆம் ஆண்டு அதாவது 2003 பாஞ் திரைப்படம் வெளிய சென்சார் போர்டு மறுக்க....\n2004 ஆம் ஆண்டு 1993 ஆம் ஆண்டு மூம்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை மையமாக வைத்து பிளாக் பிரைடே படத்தை இயக்கினார்...\nஇந்த படத்துக்கும் சென்சார் போர்டு முரண்டு பிடித்து... மத கலவரங்களை உருவாக்க இந்த திரைப்படம் ஏதுவாக்கும் என்று சப்பை காரணத்தை முன்னிருத்தியது...\nபடம் உலக திரைப்பட விழாக்களில் வெளியாகி பட்டையை கிளப்ப... சென்சார் போடு எங்க நம்ம பேர்ல பாஞ்சிட போறாங்கன்னு இரண்டு வருடம் கொடுக்காத அனுமதியை படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு கொடுத்து.,....\nஅதன் பின் அனுராக் இந்திய திரைப்பட வானில் வெற்றிகரமாக வலம் வர ஆரம்பித்தார்...\n2009 ஆம் ஆண்டு தேவ்டி திரைப்படத்தை தொடங்கினார்... முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.... தேவ்டி படத்தில் நடித்த கல்கி கோச்சிலினை கரம் பிடித்தார்.. இவர் வேறுயாரும் இல்லை... நம் பாண்டிச்சேரிக்காரர். அது ஒரு தனிக்கதை அதை வெறு ஒரு சந்தர்பத்தில் எழுதி மகிழ்வோம்...\nகல்கியை திருமணம் செய்துக்கொண்ட பிறகும் தன் முதல் மனைவியோடு சேர்ந்து பணி புரிந்தார் என்பது குறிப்பிடதக்கது..\nஎன்னை பொறுத்தவரை தேவ் டி, த கேர்ள் இன் எல்லோ பூட், கேங்ஸ் ஆப் வசீப்பூர் போன்ற படங்கள் என் ஆல்டைம் பேவரைட் என்று சொல்லலாம்...\nஇந்தியாவில் நடப்பவைதான்.. ஆனாலும் பூசி மொழுகி காட்சியாக வைப்பார்கள்.. ஆனால் அதை காட்சியாக வைக்கும் தில் உள்ள ஒரே இயக்குனர் அனுராக் கஷ்யாப் தான் ...\nபோன் செக்ஸ், பிளோஜாப், கார்பரேட் தில்லு முல்லுகள்.. போதை பழக்க வழக்கங்கள் போன்றவை காட்சிகளாக வைப்பதாலேயே இவர் காண்ட்ரவர்சியல் இயக்குனர் என்று பெயர் எடுத்தவர்...\nநிறைய தோல்விகளை பார்த்தாலோ என்னவோ.... காட்சிகளில் டயலாக்குகளில் ஒரு தடிப்பு மித மிஞ்சி இருக்கும்... எல்லா காட்சியும் வசனமும் சென்சார் போர்டினை வம்புக்கு இழுப்பதாகவே இருக்கும்...\nஅனுராக் படம் என்றால் இந்திய சென்சார் போர்டு அதிகாரிகள்.. கூடுதலாக விளக்கெண்ணையை கண்ணில் ஊற்றிக்கொண்டு பார்ப்பார்கள்...\nஇப்போது கூட தான் அழகியலாக எடுத்த காட்சில் சிகரேட் பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது என்ற வாசம் வர வேண்டும் என்று சொல்ல...\nஅது காட்சியின் அழகியலை கெடுக்கும் படம் பார்க்கும் ரசிகனை அது டிஸ்ட்ராக் செய்யும் என்று அனுராக் வாதாட சென்சார் அதிகாரிகள் இதுதான் சட்டம் என்று கூக்குரல் இட, அப்ப சிகரேட்டை ஏன் இந்தியாவில் விற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அனுராக் நீதி மன்ற கதவை தட்டி இருக்கின்றார்....\nஇந்தியா நிறைய அசிங்கமான பக்கங்களை தன்னுள்ளே வைத்துக்கொண்டு நல்லவன் என்று கலாச்சாரம் வேஷம் போட்டு வருகின்றது என்பதை தன் படங்களில் தோல் உரித்து காண்பித்து வருபவர்..\nஸ்லம்டாக் மில்லெனியர் படம் எடுக்க துண்டுதலாக இருந்தது... அனுராக் எடுத்த பிளாக் பிரைடே திரைப்படம் தான் தனது இன்ஸ்பிரேஷ்ன் என்று இயக்குனர் டேனிபாயல் குறிப்பிட்டு இருக்கின்றார்.... அதனாலே மும்பை தராவியில் 15 நிமிட சேசிங் காட்சியை தான் வைத்ததாக தெரிவிக்கின்றார்...\nஎது அதிகமான பரபரப்பான காண்டர்வர்சியல் செய்திகளாக இருக்கின்றதோ.. அதை வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதுபவர் காஷ்யாப் மட்டுமே,.\nபூச்சுக்கல் இல்லாத காட்சிகளை தன் படத்தில் காட்சிகளாக வைப்பதாலேயே நான் அனுராக்கின் ரசிகன் அது மட்டுமல்ல... மற்ற படைப்பாளிகளின் படைப்புகளையும் மதிக��க தெரிந்தவன் என்பதால் அந்த ஆளை எனக்கு மிகவும் பிடிக்கும்\nஇதே நாளில் உத்திரபிரதேசத்தில் பிறந்து , தோல்விகள் துரத்திய போது எல்லாம் தன்னம்பிக்கையுடன் போராடி இந்திய ஆளுமை இயக்குனர்கள் பட்டியலில் தன் பெயரையும் இணைத்துக்கொண்ட அனுராக் கஷ்யாப்பை மனம் நிறைய வாழ்த்துவோம்...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அனுராக் கஷ்யாப் ஜி.\nLabels: அனுராக் காஷ்யப், இந்திசினிமா, இன்று பிறந்தவர்கள், சினிமா சுவாரஸ்யங்கள்\nஎது அதிகமான பரபரப்பான காண்டர்வர்சியல் செய்திகளாக இருக்கின்றதோ.. அதை வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதுபவர் காஷ்யாப் மட்டுமே,.\nஎது அதிகமான பரபரப்பான காண்டர்வர்சியல் செய்திகளாக இருக்கின்றதோ.. அதை வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதுபவர் காஷ்யாப் மட்டுமே,.\nஎது அதிகமான பரபரப்பான காண்டர்வர்சியல் செய்திகளாக இருக்கின்றதோ.. அதை வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதுபவர் காஷ்யாப் மட்டுமே,.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசின்ன சிறுகதை.(( நிறைய உண்மை சம்பவங்கள்))\nசாண்ட் வெஜ் அண்டு நான் வெஜ்/17/09/2014\nHOW OLD ARE YOU-2014/உலகசினிமா/மலையாளம்/இந்தியா/35...\nKILLERS-2014/ (18+)உலகசினிமா/ஜப்பான்/ தன் வினை த...\nSIGARAM THODU-2014/ சிகரம் தொடு. சினிமா விமர்சனம்.\nAir Force One/1997 நான் ரசித்தக் காட்சிகள்\nதன்னம்பிக்கையின் மறுபெயர் இயக்குனர் அனுராக் காஷ்யப்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-hr-%E0%AE%B5%E0%AE%BF-1-8l/", "date_download": "2020-09-23T16:35:53Z", "digest": "sha1:554BAIVIXHDQET2DQBUKF6H5OVMRS5U3", "length": 9949, "nlines": 116, "source_domain": "automacha.com", "title": "ஹோண்டா நிறுவனத்தின் HR-வி 1.8L வி இயக்கி அழுத்தங்களின் - Automacha", "raw_content": "\nஹோண்டா நிறுவனத்தின் HR-வி 1.8L வி இயக்கி அழுத்தங்களின்\nஅனைத்து புதிய மனித வள வி புதிய மற்றும் புதுமையான ஆனால் அதன் அடிப்படை உண்மையான மக்கள் மற்றும் குடும்பங்கள் உண்மையான வாழ்க்கையை கொண்டு ஏதாவது வழங்க உறுதியை ஏற்கும் ஒரு தயாரிப்பு ஆகும். மிகவும் பாணி மற்றும் நடைமுறை மதிப்புகள் ஒரு இலக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஒரு உணர்ச்சி முறையீடு உற்பத்தி என்று ஒரு characterful தோற்றத்தை உருவாக்க – மனித வள வி இறுதியாக சிற்பமாக மேற்பரப்பில் விவரிக்கும் சேர்ந்து, ஒரு சக்தி வாய்ந்த மூக்கு மற்றும் வலுவான குறைந்த உடல் படிவங்கள் ஒரு கோபே போன்ற அறைக்கு சுயவிவர, உள்ளது.\nசாலையில், புதிய அலுவலக V, ஒரு தெளிவான குடும்பம் பரம்பரையில் கொண்ட போது ஒரு ‘திட சாரி முகம்’ மூக்கு வடிவமைப்பு முன்னணி, ஒரு தனித்துவமான மற்றும் தன்னம்பிக்கை அடையாள பேசுகிறது. முன் கிரில் toughness மற்றும் அச்சமின்மை குறிக்கும், கருப்பு.\nமனித வள V இன் கோபே போன்ற உடல் வடிவம் பின்புற கதவை மூலம் நிரப்ப ஒரு மாறும் மற்றும் விளையாட்டு தோற்றம், சி-தூண் உள்ள ‘மறைக்கப்பட்ட’ கையாளுகிறது உருவாக்குகிறது. தனித்துவமான, நன்கு வரையறுக்கப்பட்ட வரிகளை கூட உறைந்துவிட்டது, மனித வள வி ஒரு குறிக்கோளுடன், முன்னோக்கி-சார்பு நிலைப்பாடு மற்றும் இயக்கம் மற்றும் சுறுசுறுப்பு ஒரு உணர்வு கொடுத்து, உடல் நீளம் ரன்.\nஹோண்டா வடிவமைப்பாளர்கள் உறுதி புதிய மனித வள வி மேலும் ஒரு reassuringly வலுவான முன்னிலையில் exudes கவனம் செலுத்தப்படும். ஆழமாக குறைந்த உடல் பேனல்கள் மற்றும் முன் மற்றும் பின்பக்க பம்ப்பர்கள் வலுவான கிடைமட்ட நோக்குநிலை கெட்டித்தன்மை, செறிவு மற்றும் பெரிய SUV க்கள் தொடர்புடைய உறுதி-footedness தெரிவிப்பதற்கு சிற்பமாக.\nஒரு புதிய வர்க்க முன்னணி காற்றியக்கவியல் செயல்திறன் புதிய மனிதவள-V ஆல் குறுக்கேற்ற பிரிவில் கொண்டு. வாகன கீழே, மூன்று கவர்கள் (இயந்திரம் கீழ், முன் தரையில் மற்றும் பின்புற) எரிபொருள் திறன் ஏற்றம் மிருதுவாக மற்றும் காற்று புகும்படி மேம்படுத்த, உதவும். அவர்கள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது உள்துறை செம்மை சத்தம் காப்பு அதிகரிக்க. காற்றியக்கவியல் வளர்ச்சி பணி முன் மற்றும் பின் காற்றியக்கவியல் மூலம் தூக்குதல் ஒருங்கிணைப்பதற்கும் மேலும் வேகத்தில் வாகன ஸ்திரத்தன்மை மேம்படுத்த கவனம்.\nஒரு நகரம் மீது ஓட்ட 1.8 லிட்டர் மாறுபாடு அமைதியான மற்றும் அதன் பதிலளிக்க இயந்திரம் மிகவும் துடுக்கான என மனித வள வி உண்மையில் அருமையாக இருக்கிறது. 142bhp இயந்திரம் விதிவிலக்காக குறைந்த கியர்கள் உள்ள வழங்குகிறார் நீங்கள் விரைவான முந்தி சில செய்ய வேண்டும் போது முறுக்குவிசை விருப்பத்திற்கு 172Nm வலுவான, விரைவான வந்தது.\nமேலும், டிரைவிங் திறன் செயல்திறன் மற்றும் அறைக்கு அமரிக்கை கையாளும் காற்றியக்கவியல் வடிவம் மற்றும் குறிப்பிடத்தக்க சத்தம்-காப்பு பொருட்கள் மற்றும் வடிவமைப்பு அம்சங்களை ஒரு இலகுரக இன்னும் திடமான உடல் அமைப்பு உதவியும்.\nஹோண்டா நிறுவனத்தின் HR-வி 1.8L V விவரக்குறிப்புகள்\nஎஞ்சின்: 1.8-லிட்டர் SOHC நான்-VTEC\nமேக்ஸ் ஆட்சிக்கு: 142, PS @ 6500 RPM ஐ\nமேக்ஸ் முறுக்குவிசை: 172Nm @ 4300RPM\nவிலை: RM99,800 இருந்து 118,800.00 செய்ய\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedamaruthuvam.forumta.net/t2095-topic", "date_download": "2020-09-23T14:59:43Z", "digest": "sha1:WGJQDBVLY526R4IQDAEIPW4OKRWICNMF", "length": 43805, "nlines": 190, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "மாமனிதர்கள் ஆகலாம் வாருங்கள்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகு��்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: பணம் சம்பாதிக்கலாம் வாங்க.. :: தன்னம்பிக்கை -personality development\nநாம் நெருப்பு கோழிகள் அல்ல\nவாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் நாமும் வெற்றியடைந்து சமுதாயத்தையும் வெற்றியடையச் செய்யலாம். மேலும் உலக வரலாறு என்பது சாதித்த சில மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆகும். நாமும் நினைத்தால் வரலாறு படைக்கலாம். அதற்குத் தன்னம்பிக்கையும், திட்டமிட்ட உழைப்பும் தேவை.\nநமது இரண்டு கைகளையும் இயக்குகின்ற மூன்றாவது கையாகிய ‘தன்னம்பிக்கை’ நமக்கு இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். எதையும் ‘முடியும்’ என்று நினைப்பதே தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல்படி. ஆகவே எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தோடு தொடங்க வேண்டும். மேலும்\n‘முடியும்’ என்ற எண்ணமே, ஒரு காரியத்தை முடிப்பதற்கான வழிகளைத் தோற்றுவிக்கும் வல்லமை படைத்தது.\n முடியும் என்று துணிந்து விட்டால் மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும். எல்லாம் நம் கையில் தான் இருக்கின்றது. முதலில் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்ப வேண்டும்.\nபிறக்கும்போதே யாரும் சாதனையாள ராகப் பிறப்பதில்லை. இடைவிடாத முயற்சியும், பயிற்சியும் தான் ஒருவரைச் சாதனையாளராக மாற்றுகின்றது. முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் சாதாரண மனிதனும் சாதனையாளர் ஆகலாம்.\nநமது வாழ்க்கையானது நம்முடைய எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும். அதாவது நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையானது, இதுவரை நமது நெஞ்சில் தோன்றிய எண்ணங்களின் செயல் வடிவமாகும்.\nஏனென்றால் எண்ணங்களே செயல்களாக மலர்கின்றன. செயல்களே வெற்றியைத் தருகின்றன. ஆகவே சிந்தனையே நமது செல்வம். நற்சிந்தனை நமது வாழ்வின் வரங்களை அள்ளி அள்ளித் தருகின்ற தவம். ஆகவே எதையும் சாதிக்க ம��டியும் என்ற மனநிலையோடு சிந்தித்து புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் எதுவும்\nசாத்தியமே என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். பிறகு வெற்றி நம்மிடம் கூட்டணி அமைத்துக்கொள்ள முயலும்.\nஎதையும் பன்முகமாகவும், நேர்முகமாகவும் சிந்தித்தால் தொடர்ந்து வெற்றியடைய முடியும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். எதைச் சிந்திக்கும் போதும், அந்தச் சிந்தனையை செயலாக்கும் போதும் ஏற்படும் விளைவுகளையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நாள்தோறும் வளர்ந்து வளர்ந்து செடி தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கின்றது. நதி நகர்ந்து நகர்ந்து தன்னை உயிரோட்டமாக வைத்துக் கொள்கின்றது. அது போல முயன்று முயன்று முன்னேற்றப் பாதையில் விரைந்திட வேண்டும்.\nஎதையும் குறைந்தது இருமுறையேனும் சிந்தித்து விட்டு முடிவெடுக்க வேண்டும். சிந்திக்கும் போதுதான் மனம் விரியத் தொடங்கு கின்றது. விரிந்த மனமே வெற்றியின் விளைநிலம்.\nஎதிலும் தவறு ஏற்படுவது இயற்கையே என்றாலும் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, ஒருமுறை நேர்ந்த தவறுகள் மீண்டும் நேராதவாறு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். செயல்பட்டுப்பாருங்கள் வெற்றி நமக்கு ஒரு விழா எடுக்க நாள் குறிக்கும்.\nதவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளத்\nநம் முன்னேற்றத்திற்கு முகவரியாக இருப்பது நமது தகுதி. தகுதி என்றவுடன் செல்வ நிலையோ அல்லது வேறு எந்த நிலையோ இல்லை. தகுதி என்பது\nஇந்த மூன்றும் நாம் முன்னேறுவதற்கான முகவரி ஆகும்.\nவெற்றிக்கு முயற்சிதான் மூலதனம். முயற்சிக்கு அடிப்படை தன்னம்பிக்கை. எப்பொழுதும் உற்சாகத்தோடு செயல்பட வேண்டும். தவறு நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் செயல்படக் கூடாது. ‘வென்றால் பரிசு, தோற்றால் அது அனுபவம்’ என்ற மனநிலையோடு செயல்பட வேண்டும்.\nஒவ்வொருவரிடமும் முன்னேறுவதற்கான அனைத்து ஆற்றலும் சக்தியும் இயற்கையாகவே இருக்கின்றது. மண்ணில் விழுந்த விதை முளைத்து வெளியே வருவதற்குத் தேவையான சக்தி அதனுள் இருப்பதைப் போல நாம் ஒவ்வொருவரும் சாதிப்பதற்கு தேவையான ஆற்றலும் சக்தியும் அவர்களின் உள்ளத்திலேயே உள்ளது. அதை உணர்ந்து பயன்படுத்துபவர்களே சாதனையாளர்களாக மாறுகின்றனர். மற்றவர்கள் வேதனை விள���ம்பில் நின்று தவிக்கின்றனர்.\nநமது மனம் இறுக்கமாகவும், எதிர்மறை யாகவும் சிந்தித்து கொண்டிருப்பதால் அந்த வாய்ப்புகளும் வளமும் நமக்குத் தெரிவது இல்லை. மனதை விரித்து எல்லையில்லாமல் சிந்தித்து, நம் தேடலுக்கும் தேவைக்கும் ஏற்ற வாய்ப்புகள் தென்பட்டவுடன் அவற்றின் மீது மட்டுமே கவனம் செலுத்தி நம் லட்சியத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஆம், முயற்சிகள் தான் முன்னேற்றத்திற்குத் தேவையான முதல் மூலதனம். முயற்சி சிறகுகள் அசையும் போது எதுவும் சாத்தியமே\nகானல் நீரிலும் மின்சாரம் எடுக்கலாம்\nமுயற்சிக்கு முன்னால் வருகின்றதயக்கமும் வெற்றிக்குப் பின்னால் வருகின்றமயக்கமும் ஒருவருக்கு நிலையான முன்னேற்றத்தைக் கொடுக்காது. ஆகவே தயக்கத்தை தவிர்த்து முயற்சிச் சிறகுகளை தினந்தோறும் அசைக்க வேண்டும். வெற்றி நம் விலாசமாகும்.\nவாழ்க்கையில் நமக்கென்று ஒரு இலக்கு இருக்க வேண்டும். வெறுமனே பிறந்தோம். இருந்தோம். இறந்தோம் என்றில்லாமல், வந்தோம், வென்றோம், சென்றோம் என்று வாழ வேண்டும். வாழ்க்கை என்றால் ஒரு ‘இலட்சியம்’ இருக்க வேண்டும். லட்சியம் தான் நம்மை இயக்குகின்ற உந்து சக்தி. நமக்கு இயற்கையாக சில திறமைகள் இருக்கும். அந்த திறமைகளைப் பயன்படுத்தும் விதத்தில் நமது லட்சியத்தையும் திட்டத்தையும் அமைத்துக் கொண்டால் நாம் எளிதில் அதை அடையமுடியும். மகாகவி பாரதிக்கு ஒரு லட்சியம் இருந்தது. அதுதான் ‘தமிழின் மேன்மை’. நமது முன்னாள் குடியரசுத் தலைவருக்கு ஒரு லட்சியம் இருக்கிறது அது தான் ‘வளர்ந்த பாரதம்’. அதுபோல் நமக்கும் ஒரு இலட்சியம் இருக்க வேண்டும்.\nலட்சியம் என்கிற நெருப்பை நெஞ்சில் பற்றவைத்து விட வேண்டும். பாதையில்லை என்று பயப்படக் கூடாது. பாதையை உருவாக்கத்தான் நாம் பிறந்திருக்கிறோம் என்று நம்ப வேண்டும். நம்மிடம் திறமை உள்ளது என்ற நம்பிக்கையோடு செயல்படும்போது, நாம் செய்யும் எந்தச் செயலும் தனித்தன்மை மிக்கதாக அமைந்து, வெற்றி உறுதி செய்யப்படுகின்றது. ஆகவே வெற்றிக்கும் சாதனைக்கும் லட்சியம் தான் அடிப்படை என்பதைப் புரிந்து கொண்டு, நம் லட்சியத்தை தீர்மானம் செய்ய வேண்டும்.\nநல்ல விசயங்களைத் தெரிந்து கொள் வதற்கு மனதை எப்போதும் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். புதிய புதிய கருத்துகள் மனதினுள் நுழை��ும் போதுதான் புதிய சிந்தனைகள் உருவாகின்றது. புதிய சிந்தனை களைச் செயலாக்கும் போதுதான் புதிய முன்னேற்றமும் வாழ்க்கையில் வளர்ச்சியும் ஏற்படுகின்றது. புதிய தளிர்கள் தான் ஒரு செடியை வளர்ச்சியடையச் செய்கின்றது. அதுபோல புதிய கருத்துகள் தான் ஒருவரை புதிய செயல்களில் ஈடுபடச் செய்கிறது.\nமனம் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் எதைச் செய்கின்றோமோ அதில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். ஏனென்றால், கவனமில்லாமல் ஒன்றைச் செய்யும் போது அதில் முழு வெற்றி கிடைக்காது. அவ்வாறு வெற்றி கிடைக்காத சமயங்களில் மனச்சோர்வும் விரக்தியும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே எதைச் செய்தாலும் அதில் நம்மைக் கரைத்துக் கொண்டு நம்முடைய திறமைகளையும் தனித்தன்மைகளையும் வெளிக்காட்ட முயல வேண்டும்.\nமற்றவர்களிடமிருந்து வேறுபட்டு வித்தியாசமாக புதுமையாக சிந்திப்பது என்பது வெற்றிக்கு வழிகாட்டும். சகோதர – சகோதரிகளே என்று வித்தியாசமாய் பேச்சைத் துவக்கியதால் தான் விவேகானந்தர் கவனிக்கப் பட்டார். எங்கும் எப்போதும் தனித்தன்மையாக இருக்க வேண்டும்.\nதடம் பதித்து நடக்க விரும்புபவர்கள் ஒரு இலட்சியத்தை வரையறுத்துக் கொள்ள வேண்டும். அதை நோக்கியே தன் பயணத்தை நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். நம் இலக்கை நோக்கிய பயணத்தில் வரும் இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் தொட வேண்டிய சிகரத்தைத் தொட்டே தீருவது என்பதில் பின்வாங்கக் கூடாது. இந்தத் துறையில் என் பெயர் பதிக்கப்பட வேண்டும் என்ற திடமான முடிவுக்கு வரவேண்டும். அது ஒன்றும் தற்பெருமையல்ல. அது தன்னை அடையாளப் படுத்தும் முயற்சியே.\nஇந்தியத் திருநாட்டின் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக இன்றும் திகழ்ந்து கொண்டு இருப்பவர் போற்றுதலுக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள். விண்வெளித் துறையில் தடம் பதிக்க வேண்டும் என்பது அவரது சின்ன வயது கனவு. அந்தக் கனவை நனவாக்கிக் காட்டியவர்.\nவாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும். நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்றஆசை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு என்ற மூன்று வலுவான சக்திகளைப் புரிந்து கொண்டு அதில் கைதேர்ந்தவராகி விட வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்வார்.\nமுயற்சிகளில் செயல் முடிக்கும் எழுச்சி\nதோல்வி என்பது ஒரு முடிவல்ல; அது ஒரு திருப்புமுனை; வெற்றி நம்மை வெளி உலகிற்குக் காட்டுகின்றது. தோல்விதான் நம்மை நமக்கே அடையாளம் காட்டுகிறது. மேலும் வெற்றியின் மூலம் கிடைக்கும் பரிசுகளை விட, தோல்வியின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களின் மதிப்பு அதிகம்.\nஎடுக்கின்ற முயற்சிகள் அத்தனையும் வெற்றியடைய வேண்டும் என்று எப்பொழுதும் எதிர்பார்க்கக்கூடாது. வெற்றியும், தோல்வியும் வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். ஆகவே முடிவு எதுவாயினும் ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சில முயற்சிகள் வெற்றியடையும். பல முயற்சிகளில் வெற்றி கிடைக்காமல் போய்விடும். அதுதான் இயற்கை\nஒரு பெரிய மாமரத்தை எடுத்துக் கொண்டால் அதில் எத்தனை ஆயிரம் பூக்கள் பூக்கிறது. அத்தனைப் பூக்களும் கனியாக மாறுவதில்லை. அதுபோலதான் நாம் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றியடையாது. அதற்காக நாம் முயலாமல் இருந்து விடக்கூடாது. முயன்று கொண்டே இருக்க வேண்டும். வெற்றி நம் விலாசம் தேடிவரும் நாள் வரும். அது நாளையே வரும். ஆகவே, வெற்றியை எதிர்நோக்கிச் செயல்பட்டாலும் தோல்விகளை யும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடு முயற்சி செய்ய வேண்டும்.\nகுப்பை விஷயங்கள் குறித்து எப்பொழுதும் சிந்திக்கக்கூடாது. அதாவது எதிர்மறையான வற்றை எண்ணும்போது மனதில் உள்ள ஆற்றல் குறைவதோடு, வாழ்க்கையின் மீது சலிப்பும், வெறுப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனம் எப்பொழுதும் தெளிவாக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஏற்றசூழ்நிலையை அமைத்துக் கொள்ள மனதால் முயல வேண்டும். முடியாவிட்டால் எந்தச் சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்ளும் மனதை உருவாக்க வேண்டும்.\nமுயற்சியே நிலையானது. அதுதான் முடிவுகளை நிர்ணயிப்பது என்பதை, உள்ளத்தில் உறுதியாக எழுதிக் கொள்வதோடு அதை அடிக்கடி எண்ணிப் பார்க்க வேண்டும். எந்தப் பிரச்சனையையும் சவாலாக ஏற்றுக்கொண்டு, தன்னம்பிக்கையுடன் அதில் வெற்றி காண முயற்சி செய்ய வேண்டும். பிரச்சனைகள் ஏற்படும்போது, மற்றவர்களின் உதவியையும், ஆலோசனைகளையும் நாடுவதற்கு முன்னர், நாமாகவே குறைந்தபட்சம் இரு தீர்வுகளை யாவது யோசனை செய்ய வேண்டும்.\nதன்னம்பிக்கையே வாழ்க்கையின் முதற்படி. வெற்றி என்னும் சிகரத்துக்கு ஆதாரமாக இருப் பவை இலட்சியம், முயற்சி, கடின உழைப்பு. வெற்றிக்கு முயற்சி தான் மூலதனம். முயற்சிக்கு அடிப்படை தன்னம்பிக்கை எல்லோரும் மனிதர்கள்தான். ஆனால் தடம் பதித்து நடப்பவர்கள்தான், மாமனிதர்கள் எல்லோரும் மனிதர்கள்தான். ஆனால் தடம் பதித்து நடப்பவர்கள்தான், மாமனிதர்கள் நாளை நாமும் நினைத்தால் மாமனிதர்கள் ஆகலாம்.\nஆயுர்வேத மருத்துவம் :: பணம் சம்பாதிக்கலாம் வாங்க.. :: தன்னம்பிக்கை -personality development\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:27:05Z", "digest": "sha1:YBSRDLSB557YF36DHA43UHTFZKANCW2R", "length": 5344, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"சான்றோர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசான்றோர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசால்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉண்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசான்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாய்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெய்ம்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன்றோர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன்றோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன்றோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன்றவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசான்றோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசால ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாலாதார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநன்மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயர்ந்தோர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருளுரையாளர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/icc-world-cup-2019-wi-vs-pak-2nd-match.html", "date_download": "2020-09-23T15:24:26Z", "digest": "sha1:ODWM4HJVWNVFYCKXJ6G4LLGUYP6TT2BM", "length": 8327, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "ICC World cup 2019: WI vs PAK 2nd match | Sports News", "raw_content": "\n‘டி20 மேட்ச்சா இல்ல உலகக்கோப்பையானே தெரியல’.. பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக பந்து வீசி பாகிஸ்தானை 105 ரன்களுக்கு சுருட்டியுள்ளது.\nபாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்களுக்கு இடையேயான உலகக்கோப்பை தொடரின் 2 -வது போட்டி இன்று(31.05.2019) ட்ரெண்ட் ப்ரிஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.\nஇதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களி வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள், பாபர் அசாம் மற்றும் ஃபாகர் ஜமான் 22 ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.\nஇதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒசானே தாமஸ் 4 விக்கெட்டுகளும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய ரசல் 2 விக்கெட்டுகளும், ஷெல்டன் காட்ரெல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனை அடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.\n‘உலகக்கோப்பைல எனக்கு பிடித்த பேட்ஸ்மேன், பவுலர் யார் தெரியுமா’.. மனம் திறந்த சச்சின்\n‘அசால்டாக கேட்ச் பிடித்த பென் ஸ்டோக்ஸ், அதிர்ச்சியடைந்த பேட்ஸ்மேன்’.. ‘ஆர்ப்பரித்த ரசிகர்கள்’\n‘ஐபிஎல்-ல தோனிக்கு நடந்தது மாதிரியே இவருக்கும் நடந்திருக்கு’.. முதல் மேட்ச்சை பரபரப்பாக்கிய அந்த சம்பவம்\n‘உலகக் கோப்பையின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து..’ ‘ஆட்டத்தின் ஹைலைட் நிமிடங்கள்..’\n‘தொடங்கியது உலகக்கோப்பை’.. முதல் ஓவரில் முதல் விக்கெட்டை எடுத்து அதிரடி காட்டிய சிஎஸ்கே வீரர்..\n உலகக்கோப்பையில் மீண்டும் ஒலிக்க போகும் குரல்..\n‘உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேன்’.. உலகக் கோப்பை கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரரின் மெழுகுச்சிலை\n பிரபலங்களின் வருகையால் களைகட்டிய லண்டன்’... வைரலாகும் வீடியோ\n‘நாளை தொடங்கும் உலகக்கோப்பை’.. முக்கிய வீரர் திடீர் விலகல்.. காயம் காரணமா\n‘இப்டி ரெண்டு பேரும் மாத்திமாத்தி கோபப்பட்டா என்ன பண்றது’.. போட்டியின் நடுவே குல்தீப் செய்த செயலால் கடுப்பான தவான்\n‘அவரு எப்போமே ஜிம்ல, இவரு எப்போமே ஃபோன்ல..’ டீமில் யாரையும் விட்டுவைக்காத ஜடேஜாவின் வைரல் வீடியோ..\n‘என்ன இவர்கள் எல்லாம் உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெறப்போகிறார்களா’\n'வா தல...வா தல'... 'டீம்ல இருக்குறோமோ இல்லையோ'...'நீ கெத்து பா'...பாராட்டிய நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/tree", "date_download": "2020-09-23T16:32:31Z", "digest": "sha1:JFVRYHRRYQ3NY2J565EA6LYW2VXCKBC4", "length": 9192, "nlines": 112, "source_domain": "tamil.boldsky.com", "title": "Tree: Latest Tree News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோடை காலம் வந்தாச்சி… உங்க வீட்ட எப்பவும் கூலா வைச்சிருக்க இத பண்ணுங்க போதும்…\nகோடை காலம் வந்தாலே உச்சி முதல் உள்ளங்கால் வரை கோடை வெயில் வாட்டி வதைக்கும். வீட்டின் உள்ளே இருப்பதே பெரும் சிரமமாக இருக்கும். கோடை வெயில் உங்கள் கதவ...\nபாற்கடலில் இருந்து வெளிவந்த புனிதமான மரம் இன்றும் இந்தியாவில் இந்த இடத்தில் உள்ளதாம் தெரியுமா\nஇந்தியா அதன் ஆன்மீக மகத்வத்திற்காக மிகவும் புகழ்பெற்ற நாடாகும். இந்திய மக்களில் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். மகாப...\nசனிபகவானுக்கும், அரசமரத்திற்கும் உள்ள சுவாரஸ்யமான தொடர்பு என்ன தெரியுமா\nஇந்து மத வழிபாட்டில் அரசமரம் மிகவும் முக்கியமானதாகும். அரசமரம் அறிவியல் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி பல ஆன்மீக சடங்குகளுக்கும் பயன்படுவதாகும். இந்...\nஅனைத்து விசேஷங்களிலும் வாழைமரம் வாசலில் கட்டப்பட காரணம் என்ன தெரியுமா\nஇந்தியா என்பது பல்வேறு மதங்களும், கலாச்சாரங்களும் நிறைந்திருக்கும் ஒரு நாடாகும். இங்கு ஒவ்வொரு மதத்திற்கும் என பல சடங்குகளும், வழிபாட்டு முறைகளும...\nபுளிய மரத்தில் பேய் இருக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா\nஇந்தியா மூடநம்பிக்கைகளின் பிறப்பிடமாக இருக்கிறது. நம் முன்னோர்கள் உருவாக்கிய மூடநம்பிக்கைகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் நம் மக்களால் கடை...\nநமது உடலில் வைட்டமின் 'N' குறைவாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்னு தெரியுமா...\nமனித உடலின் மு���ு செயல்பாட்டையும் தீர்மானிப்பதே இந்த ஊட்டச்சத்துக்கள் தான். இவற்றின் அளவு குறைந்தால் மரணமே கூட நிகழலாம். இதில் வைட்டமின்கள், தாது ப...\nஏன் வீட்டிற்குள் குட்டை மூங்கில் மரங்களை வளர்க்கிறார்கள்\nசுத்தமான காற்றுதான், இன்று நமக்கு அதிகம் தேவைப்படும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நகரங்களில், வாகனப் புகை, தொழிற்சாலை புகை, ஏராளமான திடீர் உணவகங...\nபுளிய மரங்கள் சாலை ஓரத்தில் வளர்வதன் பிண்ணனி தெரியுமா உங்களுக்கு\nபண்டைய காலங்களில், இன்று போல நிமிடத்திற்கொரு பேருந்து வசதிகள் இல்லை, அருகில் இருக்கும் ஊருக்கு செல்வதனாலும் சரி, தொலைதூர ஊர்களுக்கு செல்வதானாலும் ...\nஉடனடியாக மரங்கள் நடச் சொல்லி ஏன் ஆய்வுக் கழகங்கள் சொல்கிறது தெரியுமா\nதற்போது இருக்கும் நமது கால சூழல், கோடை காலம் போய் கோடை காலங்களாகவும். மழை காலம் போய் மழை நாட்களாகவும் மாறி கொண்டு இருக்கிறது. பொதுவாக நாம் சுற்றுலா அ...\nபூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பெருமையுடையது பனைமரம். பனையின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை என்பதாலேயே இதற்கு இந்த பெயர் கிடைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2019/06/time-travel-1.html", "date_download": "2020-09-23T16:16:12Z", "digest": "sha1:JJXP5MF4UARIV5FTZZ3FZG5BM7G2Q75P", "length": 13123, "nlines": 102, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: அறிவு பயணம் Time travel - 1", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\n நான் என் சிறுவயதிற்கு திரும்ப செல்ல முடியுமா எதிர்காலம் எப்படி இருக்கும் மரணம் இல்லாத வாழ்வு கிடைக்குமா இவை நமக்குள் உற்சாகத்தை தரும் கேள்விகள்\nஇந்த கட்டுரைத் தொடரை சமூக வலைதளத்தில் எழுதுவதால், சுருக்கமாக கூடுதல் விளக்கங்கள் இல்லாமல் எழுத முயல்கிறேன். ஒவ்வொரு கட்டுரையும் 100 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத முற்படுகிறேன். விளக்கம் தேவைப்படுபவர்கள் மட்டும் பின்னூட்டம் வழி கேளுங்கள். அல்லது எனது மின்னஞ்சல், இணையதளம் வழியாகவும் விளக்கம் பெறலாம்.\nவேற்று கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா, அங்கு மனிதர்கள் வாழ முடியுமா என்பது போன்ற ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக காலப்பயணம் ஆராய்சி தான் வானியலாளர்களின் தீவிர தேடல்.\nஇதற்கு அவர்கள் இறுக பிடித்துள்ள கோட்பாடு கருந்துளை(பிளா��் ஹோல்) மற்றும் காலவெளி (ஸ்பேஸ்டைம்) சார்பியல் கோட்பாடு.\nகருந்துளை மற்றும் ஸ்பேஸ்டைம் ஆராட்சிகள் புதிருக்குள் புதிராக தான் தொடர்கிறது. இன்று வரை ஒரு தீர்வையும் தந்துவிடவில்லை. ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்கள் கூட சில தீர்வை முன்வைத்து விட்டார்கள். ஆனால் காலப் பயண ஆராட்சியாளர்கள் இன்னும் மௌனிகளாகவே இருக்கிறார்கள்.\nகணக்குகளுக்கு மேல் கணக்கை போட்டு ஒருபுறம் காகிதத்தில் நடக்கிறது காலப்பயண ஆராட்சி . இன்னும் சில அறிவியலாளர்கள் காலப் பயணத்திற்கு ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்க முற்படுகிறார்கள். ஆனால் சர்வதேச வானியலாளர்களால்\nகவனிக்கபடாமல் போன விசயம் சித்தர் இலக்கியம்.\nசித்தர் இலக்கியம் என்பது ஏதோ தமிழாசிரியர்கள் மட்டும் படிக்கும் ஒரு பாடப்பிரிவாக சுருங்கி விட்டது. சித்தர் இலக்கியம் என்றால் சித்தமருத்தும் தொடர்புடையது என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டு விட்டது.\n, பிரபஞ்ச தோற்றம் இயக்கம் ரகசியங்கள் என்ன, மரணம் ஏன் சம்பவிக்கிறது, மரணம் ஏன் சம்பவிக்கிறது, அல்லா, இயேசு, சிவபெருமான், பெருமாள் என தெய்வ சக்திகள் உண்மையா, அல்லா, இயேசு, சிவபெருமான், பெருமாள் என தெய்வ சக்திகள் உண்மையா, சொர்க்கம் நரகம் உண்டா, சொர்க்கம் நரகம் உண்டா, இப்படி எளிமையான கேள்விகளுக்கு சித்தர் இலக்கியங்கள் அறிவியல் பூர்வமான விளக்கங்களை தருகின்றன. காலப்பயணம் குறித்து அதிதீவிரமாக ஆய்வு செய்த சித்தர்களை இன்றைய வானியல் அறிவியலாளர்கள் கவனிக்காமல் போனது வியப்பாக உள்ளது.\nசித்தர் இலக்கியங்களையும் அறிவியலையும் ஒரு சேர சீர்தூக்கி பார்க்கும் ஒரு சிறு முயற்சி தான் இந்த அறிவு பயணம் கட்டுரைத் தொடர்.\nசித்தர் இலக்கியம் என்றதும் ஓ இது ஏதோ சாமியார் மேட்டர் போல என யாரும் ஓடி விட வேண்டாம். இது முழுக்க முழுக்க அறிவியல் கட்டுரை. நியூட்டனின் ஈர்ப்பு விசை முதல் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்போடு, ஸ்டிபன்ஹாங்கின் கருந்துளை விசயங்கள், ஏலியன்ஸ் என அதே அறிவியல் போக்கில் தான் ஆராய்ச்சி செய்யப் போகிறோம். சின்ன வேறுபாடு நாம் கொஞ்சம் எதார்த்தமாக பயணிக்கப் போகிறோம் அவ்வளவே.\n நான் என் சிறுவயதிற்கு திரும்ப செல்ல முடியுமா எதிர்காலம் எப்படி இருக்கும் மரணம் இல்லாத வாழ்வு கிடைக்குமா\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்�� அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nகாலப்பயணம் மேற்கொள்ள மூன்று விசயங்களின் அடிப்படை புரிதல் முக்கியம். 1.காலம், 2.பரிமாணம், 3.பரிணாமம். சென்ற பதிவில் காலம் குறித்து பார்த்த...\n36 வயதுக்கு மேல் தான் காலப் பயணம் குறித்து யோசிக்கிறோம். அதன் சுவாரசியங்களை தேடி ஒடுகிறோம். பள்ளிப் பருவம் என்ற அந்த அழகிய வாழ்க்கை திரும்ப...\nநேற்று இன்று நாளை இது தான் எதார்த்தமாக நாம் அறியும் காலம். இரவும் பகலும் மாறிமாறி வருவதை வைத்து நேற்று, இன்று, நாளையை கணக்கிடுகிறோம். பருவந...\nகாலப்பயண Time travel ஆராய்ச்சியில் இருபிரிவினர் ஈடுபட்டுள்ளனர். 1.அறிவியலாளர்கள், 2.சித்தர்கள். அறிவியலாளர்கள் தேர்ந்தெடுத்த பாதை ஒளியின் ...\nகுரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என நாம் எதார்த்தமாக சொல்வோம். குரங்கு வகையில் மனிதன் ஒரு உயிரினம் என சார்லஸ் டார்வீனின் பரிணாம கோட்பாடு சொ...\nஉடலில் உயிர் எங்கு உள்ளது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது. உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் ...\nசமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 4 - வேதங்கள் சமஸ்கிருதம் அல்ல\nசமஸ்கிருதம் என்பதன் பொருள் செம்மைப்படுத்தப்பட்ட கிரந்தம் என்பதே. தமிழில் செங்கிருந்தம் என்றே சமஸ்கிருதம் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருத வரலா...\nஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2\nஇயேசு, அல்லா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி இவர்கள் எல்லாம் கடவுள்கள். இவர்களை அடையாளம் காட்டுவது இயலாத காரியம். கருத்தியல் அடிப்படையிலேயே கடவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/business/", "date_download": "2020-09-23T17:24:04Z", "digest": "sha1:Z6V4LOPYJJZBGZCKT734KKTKK7MQB73V", "length": 7847, "nlines": 147, "source_domain": "www.newsplus.lk", "title": "Business Archives – NEWSPLUS Tamil", "raw_content": "\nகிராம உத்தியோகத்தர்களுக்கு அரசு விடுத்துள்ள அறிவிப்பு.. பொதுமக்கள் மகிழ்ச்சி \nஐந்து மாடிக் கட்டடத்தில் தீ பரவல்\nபுத்தாக்கத் துறையில் சிறந்து விளங்கும் நாட்டை உருவாக்குவேன். ●ஜனாதிபதி\nமக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கிராமத்திற்கு விஜயம்…. ●முதலாவது சந்திப்பு ஹல்துமுல்லையில் : பிரச்சினைகளை தெரிவிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு….\nகல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் மரநடுகை.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்\nஇன்றைய வெ��ிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்\nஅண்மையில் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்\nஅண்மையில் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள்\nலக்ஷ்மன் – ஹக்கீம் மோதல் : மஹிந்த வலையில் ஹக்கீம்\nVideo | தகாத உறவுக்கு அழைக்கும் அரச அதிகாரி\nஅதாவுல்லாவின் சர்ச்சைக்குரிய ஆடை விவகாரம் – முக்கிய விடயத்தினை வெளியிட்டார் மனோ\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nஅந்த நடிகை என்பதால் படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் – பி.சி.ஸ்ரீராம்\nபிக்பொஸ் தமிழ் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் விபரம் \nதலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்\nசமீபத்தில் தான் திடீர் திருமணம் , தேன் நிலவை தள்ளிப்போட்ட நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/06/10_16.html", "date_download": "2020-09-23T15:57:27Z", "digest": "sha1:WARNIOVFKMIFAPEPLIC445HAP43CXM2T", "length": 27939, "nlines": 533, "source_domain": "www.padasalai.net", "title": "10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண்கள்? ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும் - https://play.google.com/store/apps/details\n10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண்கள்\nதமிழகத்தில் கரோனாவால் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கா��� மதிப்பெண் வழங்கும் முறையில் கல்வித் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.\nதமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட 2019 - 20-ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, கரோனா தொற்று தாக்கம் அதிகரிப்பு, பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட கல்வித் துறைக்கும் தேர்வு ரத்துக்கான அரசின் அறிவிப்பு அனுப்பப்பட்டது. அதில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப் பதிவேடு மூலம் 20 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மதிப்பெண் வழங்கும் முறையால் வரும் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையின்போது, பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு, அவற்றுக்கான மதிப்பெண் பட்டியல் மாவட்டக் கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். மாணவர்களின் தேர்ச்சி நிலையை வைத்து பள்ளிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.\nதற்போது, அரசு அறிவித்தபடி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் துறை வைத்துள்ள பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, அவற்றிலுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் எளிதாக கணக்கிட்டு, பொதுத் தேர்வு மதிப்பெண்களை வழங்க முடியும். ஆனால், தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் வைத்திருப்பதுதான் வழக்கம். இதை கல்வித் துறை கண்காணிப்பதும், பதிவு செய்வதும் நடைமுறையில் இல்லை.\nஇதனால், தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் நிலவரம் குறித்து அவ���்கள் தரும் பட்டியலையே நம்ப வேண்டியுள்ளது. தற்போது, தனியார் பள்ளிகளிடையே தீவிர போட்டி நிலவும் சூழலில், சில பள்ளிகள் முதலிடம் பெறுவதற்காக மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்யவும் வாய்ப்புள்ளது.\nதனியார் பள்ளிகளில் மாணவர்கள் வருகை முழுமையாக இருக்கும் என்பதால், அதில் குறை காண வாய்ப்பிருக்காது. அரசுப் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவு சற்று குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு இது பாதகத்தை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.\nவருகைப் பதிவேடுகளுக்கு \"சீல்': இதனிடையே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், கல்வித் துறை சார்பில் அதற்கான வழிகாட்டுதல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வரவில்லை. ஆனால், இந்த மதிப்பெண் வழங்கும் முறைக்காக, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் வருகைப் பதிவேடு பட்டியலை உடனடியாக பெற வேண்டுமென கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேடு உடனடியாக பெறப்பட்டு, பாதுகாப்பாக \"சீல்' வைக்கப்பட்டுள்ளன.\nமேலும், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மட்டும் கல்வித் துறையிடம் ஏற்கெனவே தயாராக உள்ளது. ஆனால், தனியார் பள்ளிகளின் மதிப்பெண் பட்டியல் விவரம் இன்னும் பெறப்படாமல் அந்தந்த பள்ளிகளிலேயே உள்ளன.\nஎளிய தேர்வு அவசியம்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் புதிய நடைமுறை, குறைபாடுகளை அதிகரிக்கவே வழியை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, தனியார் பள்ளிகளிடம் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை உடனடியாகப் பெற வேண்டும். மதிப்பெண் தொடர்பான பெற்றோர்களின் அதிருப்தியை தவிர்க்கவும், மாணவர் சேர்க்கையை எதிர்கொள்ளவுள்ள கல்வி நிறுவனங்கள் பிரச்னையைச் சந்திப்பதை தவிர்க்கவும், இந்த புதிய நடைமுறையை மாற்றுவதுடன், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்து மதிப்பெண் பட்டியல் வழங்குவதையும் கைவிட வேண்டும்.\nபிளஸ் 1 மாணவர் ச���ர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, பிளஸ் 1 குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி என மாணவர்களை தேர்வு செய்ய அந்த நேரங்களில் அந்தந்தப் பள்ளிகளில் எளிமையான நுழைவுத் தேர்வுகளை வைத்து, அதில் 80 சதவீதத்துக்கும் மேல் பெறுவோருக்கு குரூப் ஏ, 60 சதவீதத்துக்கும் மேல் பெறுவோருக்கு குரூப் பி, 50 சதவீதத்துக்கும் மேல் பெறுவோருக்கு குரூப் சி என முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கலாம்.\nஇதேபோல, தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி போன்றவற்றுக்கும் எளிமையான ஒரு தேர்வை நடத்தி, இட ஒதுக்கீடு முறையில் சேர்க்கை வழங்குவது சரியாக அமையும் என கருத்துத் தெரிவித்தனர். கல்வித் துறை அதிகாரிகள் இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/13/diwali-celebration-2018-vinavu-photo-essay/", "date_download": "2020-09-23T17:02:02Z", "digest": "sha1:H3SSYD5XZZ63OJYCAUUVBGKSJA36IUHE", "length": 43023, "nlines": 271, "source_domain": "www.vinavu.com", "title": "தீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல ! படக்கட்டுரை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழ��� டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை தீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \nஅங்காடிகளின் தள்ளுபடி விற்பனைகள், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், ஊடகங்களின் கொண்டாட்டங்களைத் தாண்டி உண்மையான தீபாவளியின் யதார்த்தம் என்ன\nவெப்ப மண்டல நாடான இந்தியாவின் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிப்பது இயல்பு. எனினும் ஒவ்வொரு கோடையிலும் இந்த ஆண்டு வெயில் அதிகம் என்று பேசுவது மக்கள் வழக்கம். இதற்கு சூழலியல் காரணம் இருந்தாலும் கடினமாகி வரும் வாழ்க்கைச் சூழலால் மக்கள் வெயிலை எதிர்கொள்ள முடிவதில்லை. தீபாவளியும் கூட இனி ” முன்ன மாதிரி இல்லை” எனும் வழக்கில் இடம் பெற்று விட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, எரிபொருள் விலை உயர்வு என மும்முனைத் தாக்குதலில் தீபாவளி கொண்டாட்டமும் தப்பவில்லை.\nதீபாவளிக்கு டாஸ்மாக் சரக்கைத் தவிர பட்டாசு விற்பனை, ஜவுளி வியாபாரம் அனைத்தும் புஸ்வாணமாகி இருக்கிறது. பண்டிகை நாட்களும் வழக்கமான நாட்களைப் போன்று கடந்து செல்லும் நாட்களாகி உள்ளன.\nஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வினர் என்னதான் இந்து, இந்து ராஷ்டிரம், பாரதக் கலாச்சாரம் பேசினாலும், “பொருளாதார நெருக்கடிகள்” பண்டிகை கலாச்சாரத்தை நொறுக்கி வருவது உண்மை. தீபாவளி அன்று, சென்னையில் வசிக்கும் மக்களிடம் “இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கு\nநீதிமன்ற தீர்ப்பால் தொழில் பாதிப்படைந்துள்ளது உணமைதான். ஆனால் இந்த தீர்ப்பு நாட்டிற்கு நல்லது என்ற அடிப்படையில் வரவேற்கிறோம். சென்ற ஆண்டு 1 மணிக்கெல்லாம் பட்டாசு காலி ஆகிவிட்டது. இந்த ஆண்டு விற்பனையாகவில்லை. பொதுவாக பண்டிகை காலம்தான் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அதனை மனதில் வைத்துக்கொண்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருக்கலாம். சில இயற்கை ஆர்வலர்கள் சொல்வதைக் கொண்டு தீர்ப்பு வழங்கி விட்டார்கள். அதுதான் விற்பனை தொய்வு ஏற்பட்டதற்கு காரணம்.\nஎன்னுடைய ரெகுலர் கஸ்டமர் ஒருவர், ரூ.40,000-க்கு பட்டாசு வாங்குவார். இந்த ஆண்டு ஐந்தாயிரத்துக்கு மட்டுமே வாங்கினார். கேட்டால் “இரண்டு மணி நேரத்தில் இதுமட்டும்தான் வெடிக்க முடியும்” என்கிறார்.\nலோகேஷ், தீபக், தனுஷ், சுப்பிரமணி – +2 மாணவர்கள்\nபோன வருஷம் முழுக்க முழுக்க பட்டாசுதான். இந்த வருஷம் ஒன்லி படம்தான். இப்ப சர்கார் பார்த்துட்டு வர்ற��ம். ஒரு ஆளுக்கு டிக்கெட் 300 ரூபா. இந்த வருஷம் துணி எடுக்கவும், படத்துக்கு பணம் புரட்டவுமே பெரும்பாடு பட்டோம். வீட்டுல காசு கேட்டா கஸ்டமா இருக்கு வேலை இல்லன்னு சொல்லிட்டாங்க.. இருந்தாலும் போராடி ஒவ்வொருத்தரும் 1500 ரூபாய் வாங்கினோம். அதுல ஒரு ஆளுக்கு ட்ரெஸ்ஸு 1100 ரூபா. 300 ரூபா படம்… வந்து போறதுக்கு 100 ரூபா.\n”எங்க அம்மா ஜூனியர் ஆர்டிஸ்ட்… ஷூட்டிங் போனாதான் காசு. இப்ப வேலையே இல்ல. இந்த நெலைமையில எப்படி செலவு பண்ண முடியும். ஒவ்வொரு வருஷமும் நெலம மாறிக்கிட்டே இருக்கு. போன வருஷம் மாதிரி இப்ப இல்லை” என்கிறார் லோகேஷ்.\nஅண்ணாமலை, ஆட்டோ ஓட்டுநர் – வடபழனி.\nஎங்க சார்… கஷ்டமா இருக்கு. எவ்ளோதான் ஓட்டினாலும் ஒரு நிமிஷம் வீட்டுல உக்காந்து சந்தோஷமா இருக்க முடியல. ஆட்டோ ஓட்டினாதான் வீட்டுக்கு போகும்போது எதையாவது வாங்கிட்டு போக முடியும். பண்டிகையின்னா எதையாவது பண்ணியாகணும்னு இருக்கு. காசு இல்லன்னு பசங்கள சும்மா விட்டுட முடியுமா\nஇந்த வருஷம் கடன் வாங்கிதான் செலவு பண்ணியிருக்கேன். போன வருஷம் 4,800 ரூபா செலவு பண்ணேன். இந்த வருஷம் 2,000 ரூபாயில பசங்களுக்கு மட்டும் சிம்பிளா துணி எடுத்தேன். போகும்போது கொஞ்சமா பட்டாசு வாங்கிட்டு போகணும்.\nதிருப்பதி – பழைய புத்தக விற்பனையாளர்.\n“எந்த வருமானமும் இல்லை சார். எப்பவாது புத்தகம் விற்பனையாகும். அதுவும் அய்யர் வீட்டு பெண்கள்தான் வாங்குவாங்க. அதை எந்த செலவும் செய்யாம தேவை வரும்போது எடுத்து செலவு பார்த்துப்பேன். ஒருநாளைக்கு 200, 300 ரூபாய் வருமானம் வரும். அதுல தினமும் 70 ரூபாய் பெட்ரோல் போட்டுடுவேன். தினமணி பேப்பர் வாங்குவேன். இவ்ளோதான் செலவு. பசங்கள அரசுப் பள்ளியில சேர்த்திருக்கேன். சொந்த வீடு இருக்கு. அதனால சமாளிக்க முடியுது சார்.\nபசங்களுக்கு துணி, பட்டாசு எதுவும் எடுத்து தரலை. கூடுதலா கோர்ட் பட்டாசு வெடிக்க தடை விதிச்சதால சவுரியமா போச்சி. அதனால செலவு இல்லை. உங்களைப் போன்ற இளைஞர்கள் எப்போ புத்தகம் படிக்கும் பழக்கத்தை கைவிட்டார்களோ அப்போதே தொழில் முடிஞ்சு போச்சு. வேறு தொழில் தெரியாதுன்றாதல இதுலயே உழல வேண்டி இருக்கிறது. என்னோட பையன் துப்பாக்கி சுடும் போட்டியில முதல் இடத்துல இருக்கான். ஆனா அவனுக்கு தேவையான ஊட்டச்சத்தான உணவைக் கூட வாங்கிதர முடியவில்லை” என்கிறார் கவலையோடு.\nஇப்ப இதகேட்டு இன்னா ஆவப்போவுது… சொல்லுங்க சர்க்கார் படத்துக்கு போவணும். பாக்கெட்ல 200 ரூபா இருக்கு. இன்னும் 50 ரூபா சவாரி கெடச்சா படத்துக்கு போயிடலாம். அதுக்கு தான் அலஞ்சிகிட்டு இருக்கேன். ஒரு நாளைக்கு 500 கெடச்சாலே பெரிய விசயமா கீது… ஓலா வந்த பிறகு 200 ரூபா கூட கெடக்க மாட்டேன்’து. டீசல் வெலை எல்லாம் ஏறிடுச்சி. நாங்க எக்ஸ்ட்ரா சார்ஜ் கேட்டா மக்கள் மொறைக்கிறாங்க. அதனால நம்ம ரேஞ்சிக்கு ஏத்த மாதிரி மாத்திக்கினாதான் வாழ முடியுது…\nமூர்த்தி, தனியார் நிறுவன ஊழியர்.\nமாசம் பதிமூனாயிரம் சம்பளம் வாங்குறேன்… இதுல எப்படி பட்ஜெட் போட்டு வாழ முடியும். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆட்டோகார் 5 ரூபா ஏத்திக் கேட்டா தர்லன்னு சொன்னாரு. அது அவரோட நெலமை. அதை தர முடியாத நெலமதான் எங்களுக்கு இருக்கு. பார்க்க சின்ன பொருளா இருக்கும்.. ஆசையா வாங்கலாம்னு விலைய கெட்டா அதிர்ச்சியா இருக்கு… அமைதியா திரும்பி வந்துடுறோம். இதான் நெலமை. கம்பனியில ஐந்தாயிரம் போனஸ் கொடுத்தாங்க… அப்படியே வீட்டுல கொடுத்துட்டேன். அதை வச்சி அவங்க என்ன பண்ணாலும் இனி அவங்க பாடுதான். அதுக்கு மேல என்ன பண்ண முடியும்\nபூமிநாதன், கரும்பு ஜுஸ் கடை.\nசொந்த ஊரு ராமநாதபுரம்.. சின்ன வயசுல இங்க வந்துட்டேன். ஊர் திருவிழா தவிர வேற எந்த பண்டிகையும் கொண்டாடுறதே இல்ல. குறைந்தது 15,000 ரூபா இருந்தாதான் குடும்பத்தோட ஊருக்கு போக முடியும். அதுக்கேத்த வருமானமும் இல்ல.\nவெய்யில் காலமா இருந்தாலும் பரவாயில்ல… சம்பாதிச்சிடுவேன். இது மழைக்காலம். தினமும் 500 ரூபா தான் வருது. இந்த மிஷினுக்கு தினமும் 250 ரூபாய்க்கு டீசல் போட்டுடுறேன். ரெண்டு பேருக்கு டீ 60 ரூபா செலவாகிடுது. மிச்ச பணத்த வச்சி என்ன பண்றது எனக்கு ஒரே பையந்தான். அவனுக்கே எதுவும் எடுத்து தரல. பட்டாசும் வாங்கல. கறி சோறுகூட சாப்பிட முடியல. மூணு வேளையும் சோறுதான்.\nவிஜய்- வங்கி ஊழியர், சுகைன் – சுய தொழில் செய்பவர்.\n“இன்னைக்கு இருக்க கூடிய கடும் நெருக்கடியில அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள்தான். மளிகை, காய்கறி, பால் இதுக்கே வாங்குற சம்பளத்துல துண்டு விழுது. அப்படி இருக்கும்போது விழாவை எப்படி சமாளிக்க முடியும்\nஏற்கனவே பல பண்டிகை காணாமல் போயிடுச்சி. இதனையும் விட்டுட்டோம்னா மகிழ்ச்சியே இல்லாம போயிடும். டென்சனா இருந���தா அதை மறக்க இந்த பண்டிகை பயன்படுது. அதே சமயம்.. பணம் பற்றாக்குறையா வரும்போது பிரச்சனையாயிடுது” என்கிறார் விஜய்.\nஇது தீபாவளி மாதிரி தெரியவில்லை. மூனு வருசத்துக்கு முன்னாடி தீபாவளிக்கு முதல்நாளே அமர்களமாகிடும். இப்ப அந்தமாதிரி இல்ல. கடந்த மூனு வருஷமா எல்லாத்தையும் இழந்துட்டோம். இந்த அரசாங்கத்தால எந்த பலனும் இல்ல. எல்லாம் கார்ப்பரேட்டுக்குதான் அதிக முக்கியத்துவம் தருது.. இதை கேட்க பப்ளிக் லீடர்சும் இல்லை. என்ன சொல்றது.. எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல.\nரமேஷ், அரசு கார் ஓட்டுநர்.\nஇந்த ஆண்டு அர்ரியர்ஸ் போட்டுட்டாங்க. மொத்தம் நாற்பதாயிரம் வந்ததால பிரச்சினை இல்ல. இல்லனா வீட்டுல இருக்க பொருட்களை கொண்டு போயிட்டு அடமானம் வச்சிருக்கணும். அதுவும், இல்லையா… எங்க அய்யாகிட்டதான் (நீதிபதி) வாங்கியிருப்பேன். காசு வந்ததும் வீட்டுல எல்லாரும் கெளம்பி காஞ்சிபுரம் போயிட்டாங்க. ரூ.30,000-க்கு துணி எடுத்துட்டாங்க… 5,500-க்கு பட்டாசு வாங்கிருக்காங்க. அதனால போன வருஷம் மாதிரி எனக்கு இந்த வருஷம் இல்ல.\nநடராஜன், பழைய புத்தக விற்பனையாளர்.\n“மக்கள் கிட்ட பணப்புழக்கம் சுத்தமா இல்ல. அப்புறம் எப்படி தீபாவளி கொண்டாட முடியும். ரமணிச்சந்திரன் புத்தகம் பெண்கள் வாங்குவாங்க, ராஜேஸ்குமார் நாவல் ஆண்கள் வாங்குவாங்க. பழைய புத்தகம் என்பதால 10 ரூபாய்க்கு கொடுப்பேன். அவங்க படிச்சிட்டு வந்து திருப்பி தருவதாக இருந்தால் 5 ரூபாய் வாங்கிப்பேன். இதுக்கே யாரும் வரது இல்ல.” என்கிறார் விரக்தியாக\nஅண்ணாமலை – மூர்த்தி, கோயம்பேடு வாகன டோக்கன் போடுபவர்கள்.\nவீட்டில் இருந்தால் செலவுன்னுதான் இந்தப் பக்கம் வந்துவிட்டோம். ஓனர் ரூ.1000 போனஸா கொடுத்தார். அதைத்தான் வீட்டில் கொடுத்தோம். அதையும் பசங்க சினிமாவுக்கு போறேன்னு புடுங்கிட்டு போயிட்டானுங்க. இன்னா பண்றது இந்த வருஷமே இப்படின்னா… இன்னும் வர வருஷம் எல்லாம் எப்படி இருக்கும்னு தெரியல.\n”தம்பி, நான் முசுலீம். இருந்தாலும் நீங்க கேட்டதால் சொல்லுறேன். இருபது வருஷமா இந்த வியாபரம் செய்யுறேன். சரியா ஒரு வாரத்துக்கு நல்ல சேல்ஸ் இருக்கும். இந்த முறை ஞாயித்துக்கிழமை மட்டும்தான் போச்சி. இன்னைக்கு காலையில இருந்து ஒன்னும் ஓடல. அதான் மூட்டை கட்டிடலாம்னு இருக்கேன்.”\nஇப்படியாக பார்க்குமிடமெல்லாம் தீபாவளி ஒரு பண்டிகையாக மகிழ்ச்சியை கொடுப்பதற்கு பதில் மக்களுக்கு பெரும் சோகத்தையே அளித்துள்ளது. பண்டிகை என்பதால் குடும்பதினருக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்கித் தரவேண்டும் என்பதே அந்தக் கவலையின் குவி மையம். அரசு, தனியார் நிறுவனங்களில் ஓரளவு நல்ல மாத சம்பளம் வாங்குவோரைத் தவிர இதர பிரிவினர் அனைவருக்கும் தீபாவளி மகிழ்ச்சியாக இல்லை. இம்மக்கள்தான் பெரும்பான்மையினர். அங்காடிகளின் தள்ளுபடி விற்பனைகள், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், ஊடகங்களின் கொண்டாட்டங்களைத் தாண்டி உண்மையான தீபாவளியின் யதார்த்தம் இதுதான்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nதீபாவளியால் எந்த நன்மையையும் இல்லை என்பதே என் நிலைப்பாடு, மேலே படித்த சம்பவத்தில் இருந்து தெரிந்துகொண்டது, ஆட்டோ டிரைவர் பணம் கிடைத்தால் படத்துக்கு போவேன் என்கிறார், பசங்க 1500 ல் துணி 1100 படம் 300 என்று செலவு செய்துள்ளனர், கிடைத்த 1000 ல் சினிமாவுக்கு செலவாகிவிட்டது என்று டோக்கன் போடுபவர் சொல்கிறார், ஆக இன்றைய பிள்ளைகள் படம் பார்ப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர், இளைய சமுதாயம் படத்துக்கும் மதுவுக்கு செலவு செய்து வீணாகி போவதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை\n// தீபாவளிக்கு டாஸ்மாக் சரக்கைத் தவிர பட்டாசு விற்பனை, ஜவுளி வியாபாரம் அனைத்தும் புஸ்வாணமாகி இருக்கிறது பண்டிகை நாட்களும் வழக்கமான நாட்களைப் போன்று கடந்து செல்லும் நாட்களாகி உள்ளன/\nவினவின் மேற்கூறிய வாக்கியங்கள் கடும் கண்டனத்திற்கு உரியது\nதீபாவளி என்பதே ‘ஆரியன் தமிழனை’ வீழ்த்தியது தானே தீபாவளி சாதாரண நாட்களை போல தானே கடந்து போக வேண்டும்\nவினவு எதற்காக ‘தீபாவளி’ அன்று பட்டாசு விற்பனை, ஜவுளி வியாபாரம் அனைத்தும் புஸ்வாணமாகி இருக்கிறது என்று நொந்து கொள்கிறது\nயாருக்கு வருமானம் வந்தால் நமக்கென்ன \nஆரிய பண்டிகையான ‘தீபாவளி’ கொண்டாடப்படக்கூடாது என்று தான் வினவ�� வலியுறுத்த வேண்டும் அது தான் உண்மையான ஜனநாயகத்திற்கு வழி கோலும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/priyamani-news/38378/", "date_download": "2020-09-23T15:29:59Z", "digest": "sha1:ZUDE5WNMT4PNSFMKVMICUCCBAFKBVBWG", "length": 8161, "nlines": 90, "source_domain": "cinesnacks.net", "title": "“கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதே” – மம்மி வாய்க்கு பூட்டு போட்ட பிரியாமணி..! | Cinesnacks.net", "raw_content": "\n“கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதே” – மம்மி வாய்க்கு பூட்டு போட்ட பிரியாமணி..\nப்ரியாமணிக்கு கடந்த ஐந்து வருடங்களாகவே தமிழ்சினிமாவில் படவாய்ப்புகள் இல்லை தான். இடையில் வந்த சாருலதா கூட கன்னட மொழியில் இருந்து இங்கு வந்ததுதான். கடந்த வருடமாவது கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு என மொத்தம் மூன்று படங்கள் அவர் நடித்து ரிலீசாகின. இப்போது தமிழ் தவிர மற்ற மொழிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.\nஇந்த சூழ்நிலையில் கடந்த வருடம் ப்ரியாமணியை மலையாள சேனல் ஒன்றில் ‘டி ஃபார் டான்ஸ்’ என்கிற ரியாலிட்டி ஷோவுக்கு ஜட்ஜ் பதவி வகிக்க வாய்ப்பு தேடிவர அதை மறுக்கும் நிலையில் அப்போது ப்ரியாமணி இல்லை. அதனால் அதிலும் கலந்துகொண்டு சீரியல் ஹீரோக்களுடன் ரொமான்ஸ் எல்லாம் பண்ணினார்.\nஇந்த நிலையில் மிஸ்கினின் உதவியாளர் ஒருவர் தான் இயக்கவிருக்கும் படத்தில் ஒரு முக்கிய கேரக்டக���ருக்கு பிரியாமணியை பிக்ஸ் செய்ய விரும்பியுள்ளார். எப்படியோ ப்ரியாமணியின் நம்பரை வாங்கி போன் பண்ணியபோது, எதிர்முனையில் ப்ரியாமணியின் அம்மாதான் போனை எடுத்தாராம்.\nஅவரிடம் விபரம் சொல்ல, அந்தம்மாவோ, கொஞ்சநாள் செலக்டிவ் அம்னீசியாவால் பாதிக்கப்பட்டவர்போல, தனது மகள் இன்னும் பீக்கில் இருக்கிறார் என்கிற நினைப்பிலேயே இரண்டு பேருக்கு பிளைட் டிக்கெட், ஸ்டார் ஹோட்டல் வசதி, பெட்ரோல், பேட்டா, கன்வேயன்ஸ் என அடுக்கியதோடு, இன்றைய முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு சம்பளத்தையும் கேட்டாராம்.\nபோன பண்ணிய இயக்குனருக்கு தான் பிரியாமணி வீட்டிற்கு போன் செய்தோமா, இல்லை அனுஷ்கா, நயன்தாராவுக்கு போன் செய்துவிட்டோமா என்கிற சந்தேகமே வந்துவிட்டதாம். இந்த விஷயத்தை மம்மி தனது மகளிடம் பெருமையுடன் சொல்ல, ப்ரியாமணிக்கு பிட்ஸ் வராத குறைதானாம்.\nநானே வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என அல்லாடிக்கொண்டு இருக்கிறேன்.. இதுல நீ வேற கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதே என மம்மியின் வாய்க்கு பெரிய பூட்டாக போட்டுவிட்டாராம். இனி இந்த மாதிரி மம்மியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றுதான், தற்போது திருமணம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளாராம் பிரியாமணி.\nPrevious article வை ராஜா வை – விமர்சனம் →\nNext article கல்யாணம் பண்ற ஐடியாவுல இருந்தா தொடர்ந்து படங்களை எதற்காக ஒத்துக்கணும்..\nகாயத்ரி ரகுமாம் இப்படிச் செய்யலாமா\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தால் கேஸ்\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/chithambaram-birla-or-ranga/", "date_download": "2020-09-23T15:36:45Z", "digest": "sha1:H4T6MJN54EQ5QRPBFPJMS2POQT6POEV5", "length": 4564, "nlines": 37, "source_domain": "www.sekarreporter.com", "title": "Chithambaram birla or Ranga ? – SEKAR REPORTER", "raw_content": "\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/sports/", "date_download": "2020-09-23T15:05:32Z", "digest": "sha1:P2JZJLAIP235AKB3NR2X2CJ4L4WCNG6I", "length": 28483, "nlines": 166, "source_domain": "dialforbooks.in", "title": "விளையாட்டு – Dial for Books", "raw_content": "\nராஜ்மோகன் பதிப்பகம் ₹ 150.00\nஓடுகளப் போட்டி விதிகளும் விளையாட்டு விதிகளும்\nராஜ்மோகன் பதிப்பகம் ₹ 300.00\nஒலிம்பிக்ஸ் விளையாட்டும் உலக ஜாம்பவான்களும்\nடிஸ்கவரி புக் பேலஸ் ₹ 125.00\nஒற்றுமையை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள்\nநர்மதா பதிப்பகம் ₹ 70.00\nஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்\nவிளையாட்டு விழா நடத்துவது எப்படி\nAny Imprintஅடையாளம் (7)அன்னம் அகரம் (8)அமுதா நிலையம் (16)அருள்மிகு அம்மன் (21)அல்லயன்ஸ் (8)உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (4)எல் கே எம் (1)எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ் (14)ஐந்திணை (5)கங்காராணி பதிப்பகம் (9)கற்பகம் புத்தகாலயம் (2)கலைஞன் பதிப்பகம் (57)கவிதா பப்ளிகேஷன் (2)காலச்சுவடு (3)காவ்யா (22)குமரன் (13)குமுதம் (1)க்ரியா (1)சங்கர் ��திப்பகம் (23)சதுரம் பதிப்பகம் (1)சாகித்திய அகாதெமி (2)சாந்தா பதிப்பகம் (1)சிக்ஸ்த் சென்ஸ் (27)சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (1)சூரியன் பதிப்பகம் (1)டிஸ்கவரி புக் பேலஸ் (1)தமிழ்ப் புத்தகாலயம் (1)தமிழ்மண் (1)தாமரை நூலகம் (3)திருமகள் நிலையம் (5)தேவி வெளியீடு (49)தோழமை வெளியீடு (3)நர்மதா பதிப்பகம் (28)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (138)பத்மா பதிப்பகம் (7)பழனியப்பா பிரதர்ஸ் (14)பாரதி புத்தகாலயம் (14)பாரி நிலையம் (24)பால வசந்த பதிப்பகம் (2)பூங்கொடி பதிப்பகம் (5)பூம்புகார் (6)பொன்னி பதிப்பகம் (1)போதிவனம் (1)மணிமேகலை (40)மணிவாசகர் பதிப்பகம் (20)மதி நிலையம் (1)மயிலவன் பதிப்பகம் (12)மித்ரா ஆர்ட்ஸ் (37)முல்லை பதிப்பகம் (9)ராஜ்மோகன் பதிப்பகம் (2)வ உ சி (13)வசந்தா பிரசுரம் (20)வம்சி (7)வானதி பதிப்பகம் (2)விகடன் (6)விஜயா பதிப்பகம் (20)விருட்சம் வெளியீடு (1)விழிகள் பதிப்பகம் (1)வேமன் பதிப்பகம் (147)ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் (32)ஸ்ரீ செண்பகா (21)ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் (1)\nAny AuthorA.L. நடராஜன் (1)A.R. Venkatachalapathy (1)K.S. பதஞ்சலி ஐயர் (1)Kalki (1)Ki. Rajanarayanan (6)N.S. மாதவன் (1)P.S. ஆச்சார்யா (6)Pavannan (1)Perumal Murugan (1)R. சூடாமணி (2)Ravikumar (1)S. சங்கரன் (1)S. சிதாரா (1)S. செந்தில் குமார் (1)S. தமிழ்ச்செல்வன் (1)S. முருகபூபதி (2)S.P. ராமச்சந்திரன் (1)USSR G. நடராஜன், R. துரைசாமி (1)ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி (2)அ. சங்கரி (1)அ. சிவக்கண்ணன் (1)அ. தமீம் அஸ்புல்லா (1)அ. மாதவையா (1)அ. முத்தானந்தம் (1)அகிலன் (1)அசோக குமாரன் (1)அசோக் (1)அஜானந்தன் (1)அண்ணாமலை யுனிவர்சிட்டி (1)அந்தோன் செகாவ் (1)அனுராதா ரமணன் (4)அன்னபூர்ணா ஈஸ்வரன் (1)அன்புமதி (1)அப்டன் சிங்ககினேர் (1)அப்பாஸ் மந்திரி (3)அமுத நிலையம் (9)அம்மன் சத்தியநாதன் (1)அய்யனார் விஷ்வநாத் (1)அரசுதாசன் (2)அரு. சுந்தரம் (1)அரு.வி. சிவபாரதி (1)அருப்புக்கோட்டை செல்வம் (1)அருள்நம்பி (3)அருள்மிகு அம்மன் பதிப்பகம் (2)அர்க்காதிய் கைதார் (1)அறிஞர் அண்ணா (3)அலெக்ஸாண்டர் புஷ்கின் (1)அலெக்ஸி டால்ஸ்டாய் (1)அழகிய சிங்கர் (1)அஷ்டாவதனம் வீராசாமி செட்டியார் (1)அஸ்காட்முக்தார் (1)ஆ. சந்திரபோஸ் (1)ஆ.எஸ். ஜேக்கப் (1)ஆ.மா. ஜெகதீசன் (2)ஆசுரா (1)ஆச்சா (2)ஆட்டனத்தி (1)ஆண்டாள் பிரியதர்ஷினி (1)ஆதவன் தீட்சண்யா (1)ஆனந்தமயயோகி (2)ஆன்டன் செக்கோவ் (1)ஆர். சண்முகம் (1)ஆர். நாகப்பன் (2)ஆர். பத்மநாபன் (1)ஆர். பாலகிருஷ்ணன் (1)ஆர். வெங்கடேஷ் (1)ஆர்.எல். ஸ்டீவன்ஸன் (1)ஆர்.எஸ். ஜேக்கப் (1)ஆர்.ஜி. கேப்ரியேல் (1)ஆர்.பி. சங்கரன் (1)ஆர்.வி. (14)ஆர்.வி. சிவபாரதி (6)ஆர்.வி. ப���ி (2)ஆற்றலரசு (1)இ. கஸாகிவிச் (1)இ. நாகராஜன் (1)இ.எஸ். லலிதாமதி (2)இ.ப. நடராஜன் (2)இரா. இளங்குமரனார் (1)இரா. கற்பகம் (2)இரா. நடராசன் (2)இரா. நந்தகோபால் (1)இரா. மதிவாணன் (1)இரா. வினோத் (1)இராஜலட்சுமி சுப்பிரமணியன் (3)இராஜேந்திரன் (6)இராம. இராகவேந்திரன் (1)இறையடியான் (2)உலகம்மா (3)உஷா ஜவஹர் (1)உஷா தீபன் (1)என். சிவராமன் (2)என். சீதாமணி (1)என். வீரண்ணன் (1)எமிலி ஜோலா (1)எம். சிந்தாசேகர் (2)எம். முல்லக்கோயா, தமிழில்: உதயசங்கர் (1)எம்.எஸ். பெருமாள் (12)எம்.ஏ. பழனியப்பன் (14)எம்.ஏ.பி. (2)எம்.பி.ஆர். (1)எம்மானுயில் கஸகேஷச் (1)எல்.ஆர். வேலாயுதம் (6)எழில் அண்ணல் (1)எஸ். அர்ஷியா (1)எஸ். சண்முகம் (1)எஸ். சரோஜா (1)எஸ். திருமலை (1)எஸ். புனிதவல்லி (4)எஸ். மாரியப்பன் (2)எஸ். லக்ஷ்மி (11)எஸ்.என்.கே. ராஜன் (1)எஸ்.ஏ. பெருமாள் (1)எஸ்.கே. முருகன் (2)எஸ்.பொ. (3)ஏ. கமலாதேவி (1)ஏ. குமார் (1)க. பரமசிவன் (1)கஃபூர் குல்யாம் (1)கதிரேசன் (3)கந்தர்வன் (1)கனக. செந்திநாதன் (1)கமலா கந்தசாமி (2)கலாமோகன் (1)கலீல் ஜிப்ரான் (1)கலைச் செல்வன் (2)கலைஞன் பதிப்பகம் (25)கலைமாமணி டாக்டர் வாசவன் (23)கலைமாமணி பட்டுக்கோட்டை குமாரவேல் (14)கல்கி (11)கழனியூரன் (7)கவிஞர் கானதாசன் (2)கவிஞர் கிருங்கை சேதுபதி (1)கவிஞர் புவியரசு (3)கவிஞர் மணிமொழி (4)கவியரசர் முடியரசன் (1)கா. அப்பாத்துரையார் (3)காந்தலட்சுமி சந்திரமெளலி (1)கார்கி (1)கார்த்திபன் (2)காவேரி (2)காஸ்யபன் (1)கி. சொக்கலிங்கம் (1)கி. ராஜநாராயணன் (2)கி.அ. சச்சிதானந்தம் (1)கி.ஆ.பெ. விசுவநாதம் (1)கி.வா. ஜகந்நாதன் (3)கீதா ஹரிஹரன் (1)கீர்த்தி (8)கு. சின்னப்ப பாரதி (2)கு. ராஜவேலு (1)கு.பா.ர. (2)குன்றில் குமார் (1)குமரன் பதிப்பகம் (2)குமுதம் (1)குருஜி ஈஷான் ஜோதிர் (1)குருஜி வாசுதேவ் (4)குருலிங்க ஜோதிடர் (1)குறள்பித்தன் (1)கெளதம நீலாம்பரன் (1)கெளரி ராமஸ்வாமி (3)கே. குருமூர்த்தி (1)கே. ஜெயலட்சுமி (1)கே. நல்லசிவம் (6)கே. மோகன் (5)கே. ரமேஷ் (1)கே.ஆர். பாபு (1)கே.ஜி.எஸ். நாராயணன் (1)கே.வி. நடராஜன் (1)கொ.மா. கோதண்டம் (4)கோ. சாரங்கபாணி (1)கோ. பிச்சை (1)கோகுல் சேஷாத்ரி (1)கோணங்கி (1)கோதை சிவக்கண்ணன் (10)கோவி மணிசேகரன் (1)ச. முருகானந்தம் (1)சக்திதாசன் (2)சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1)சண்முகசுந்தரம் (2)சந்திர ஜெயன் (1)சந்திரா (1)சயுமி கவயுச்சி, தமிழில்: எழில்மதி (1)சரோஜா சண்முகம் (1)சாகித்ய அகாடமி (2)சி. கனக சபாபதி (1)சி. சக்திவேல் (1)சி. முத்துப்பிள்ளை (3)சி. முருகேஷ் பாபு (1)சி.ஆர். ரவீந்திரன் (1)சி.என். அண்ணாதுரை (1)சி.என். குப்புசாமி முதலியார் (1)சி.என். நாச்சியப்பன் (2)சி.எஸ். முருகேசன் (1)சி.எஸ்.தேவநாதன் (2)சி.டி. சங்கரநாராயணன் (1)சிங்காரமாடிய சிங்காரவேலன் (1)சிங்கிஸ் ஐத்மாதவ் (3)சிம்பு (1)சிலம்பு ராமசாமி (1)சிவகாமி (1)சிவசு (1)சிவதாணு (1)சிவபாரதி (1)சிவரஞ்சன் (1)சீனிவாசன் (10)சு. குப்புசாமி (1)சு. தமிழ்ச்செல்வி (2)சு.கி. ஜெயராமன் (1)சு.வே. நாவற்குழி (1)சுகந்தி அன்னத்தாய் (1)சுகி. சுப்பிரமணியம் (9)சுடர் முருகையா (1)சுந்தரம் (6)சுந்தர் பாலா (1)சுபா (1)சுப்ரஜா (1)சூ. நிர்மலாதேவி (4)சூரிய விஜயகுமாரி (1)சூரியகுமாரி (1)சூரியதீபன் (1)சூர்யகாந்தன் (1)செ. சிவகுமார் (1)செங்கை ஆழியான் (2)செந்தமிழ்ச் செல்வர். பேரா. வித்வான் பாலூர் கண்ணப்ப முதலியார், எம்.ஏ. பி.ஓ.எல் (1)செந்தமிழ்ச் செழியன் (1)செல்ல கணபதி (6)செல்வி (1)செளந்தரம் (1)செவல்குளம் ஆச்சா (1)சேவியர் (1)சேவியர் அந்தோணி (1)சைதை செல்வராஜ் (2)சொ.மு. முத்து (2)சோ (1)சோம. இர. ஆறுமுகம் (4)சோமசன்மா (1)சோமஷன்மா (1)சோலை சுந்தரபெருமாள் (5)ஜனார்த்தனம் (1)ஜவான் துர்கநேவ் (1)ஜி. மீனாட்சி (1)ஜி.எஸ்.எஸ். (1)ஜி.கே. ஸ்டாலின் (1)ஜெகாதா (4)ஜெயந்தன் (1)ஜெயந்தி நாகராஜன் (1)ஜெயமோகன் (1)ஜெயவண்ணன் (1)ஜெயவர்ஷினி (1)ஜெயஸ்ரீ மூகாம்பிகை (1)ஜே.எஸ். ராகவன் (1)ஜே.கே. ராஜசேகரன் (1)ஜே.வின்சென்ட் (1)ஜோதிர்லதா கிரிஜா (1)டாக்டர் M. ஞானபாரதி (1)டாக்டர் பூவண்ணன் (1)டாக்டர் மு. வரதராசனார் (6)டாக்டர்.என்.சி.ஜீசஸ் ராஜ்குமார் (1)டாக்டர்.நவராஜ் செல்லையா (13)டி. கல்பனா பி.காம். (2)டி. செல்வராஜ் (3)டி. நமச்சிவாயம் (1)டி.வி. சுப்பு (1)த. கனகரத்தினம் (1)த.நா. குமாரசாமி (2)தமிழிறைவன் (3)தமிழில்: T.N. குமாரசுவாமி (2)தமிழில்: ஆனந்தன் (1)தமிழில்: உதயசங்கர் (1)தமிழில்: சிவ. விவேகானந்தன் (1)தமிழில்: சுரா (1)தமிழில்: யூமா வாசுகி (1)தமிழ்ச் செல்வன் (1)தர்மகுலசிங்கம் (1)தாமரை நூலகம் (2)தி.ஜ.ரா. (1)தினகர் ஜோஷி (1)திரு. நாகலிங்கம் (1)திருநாவுக்கரசு (1)திருமகள் நிலையம் (2)திருமலை (1)தீபலக்ஷ்மி (1)துடுப்பதி ரகுநாதன் (2)தென்கச்சி கோ. சுவாமிநாதன் (1)தே. ஞானசேகரன் (1)தேவசேனாதிபதி (2)தொகுப்பு: சண்முகசுந்தரம் (1)தொகுப்பு: பிரேமா (1)தோப்பில் முஹம்மது மீரான் (3)ந. கடிகாசலம் (1)நல்லசிவம் (1)நல்லி குப்புசாமி செட்டியார் (1)நா. ரமணி (1)நா.விஜயரெகுநாதன் (1)நாகர்கோவில் கிருஷ்ணன் (1)நாகை தர்மன் (1)நிக்கொலாய் ஓஸ்திரோவ்ஸ்க்கிய் (1)நிக்கோலாய் நோசவ் (1)நிக்கோலாய் லெஸ்காவ் (1)நித்யா (1)நிர்மலநாதன் (3)நிர்மலா ராஜேந்திரன் (1)நிலா (1)நீல. பத்மநாபன் (1)ப. கௌரி (1)ப. சந்திரகாந்தம் (2)படதேயோவ் (1)பட்சி (1)பட்டத்திமைந்தன் (1)பட்டுக்கோட்டை பிரபாகர் (1)பரீஸ் அலீயெவா (1)பரீஸ்வஸிலியெவ் (1)பழ. கருப்பையா (1)பழனியப்பன் (8)பவா செல்லதுரை (1)பா. கண்ணன் (1)பா. சிங்காரவேலன் (2)பாரதி தேவி (1)பாரதி புத்தகாலயம் (2)பாரதிதாசன் (1)பாரி நிலையம் (10)பால பாரதி (1)பால வசந்த பதிப்பகம் (1)பாலகுமாரன் (1)பாலகுரு (7)பாலமுருகன் (3)பாவலர் கருமலை பழம் நீ (5)பாவலர் மு. பாஞ்பீர் எம்.ஏ. (2)பாஸீ அலீயெவா (1)பி.ஆர். ராஜமய்யர் (1)பி.எல். ராஜேந்திரன் (1)பி.சி. கணேசன் (1)பின்னலூர் மு. விவேகானந்தன் (7)பிரபஞ்சன் (1)புதுமைப்பித்தன் (4)புலவர் அரசுமணி (2)புலவர் செண்பக வடிவு (1)புலவர் செந்துறை முத்து (3)புவியரசு (1)பூரணன் (1)பூவண்ணன் (1)பூவை அமுதன் (2)பூவை இராஜசேகர் (1)பெ. தூரன் (1)பெர்னாட்ஷா (4)பேரா. சகி கொற்றவை ஜெயஸ்ரீ (3)பேரா. பெரியசாமி (1)பொன் கணேஷ் (1)பொன். அருணாசலம் (5)பொன்னீலன் (6)போத்தீதாசன் (2)ப்ரகாஷ் (1)ப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: புவியரசு (1)ம. லெனின் (7)ம.தி. சாந்தன் (1)மகாகவி பாரதியார் (1)மகாதேவன் (1)மணிமேகலை சுந்தரம் (1)மணிமேகலை பிரசுரம் (34)மணிவண்ணன் (1)மனோஜ் (1)மயிலை சீனி வேங்கடசாமி (2)மயிலைத்தொண்டன் (1)மரிய சூசை (2)மறைமலையடிகள் (1)மலர்க்கொடி இராஜேந்திரன் (1)மா. நடராஜன் (1)மா.பா. குருசாமி (1)மாக்சிம் கார்க்கி (5)மாதவி குட்டி (1)மாயூரன் (1)மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1)மார்கெரித் யுர்ஸ்னார் (1)மாலா உத்தண்டராமன் (1)மித்ரபூமி சரவணன் (1)மித்ரா வெளியீடு (15)மீ.ச. விவேக் (1)மீரா புஷ்பராஜா (1)மு. அண்ணாமலை (2)மு. செல்வநாதன் (1)மு. நடராசன் (1)முத்து எத்திராசன் (1)முத்து ராஜா (1)முத்துக்கந்தன் (1)முனைவர் R. மோகன் (1)முனைவர் ச.வே. சுப்பிரமணியன் (2)முனைவர் பூவண்ணன் (3)முல்க்ராஜ் ஆனந்த் (1)முல்லை பதிப்பகம் (1)முல்லை பி.எல். முத்தையா (7)முல்லை முத்தையா (11)மேலகரம் முத்துராமன் (3)மேலாண்மை பொன்னுச்சாமி (1)மைக்கேல் ஷோலோக்கோவ் (1)யாழூர் துரை (1)யாழ் தர்மினி பத்மநாதன் (1)யூமா வாசுகி (3)ரகுநாதன் (1)ரமேஷ் வைத்யா _ முத்து (2)ரா.கி. ரங்கராஜன் (6)ராஜபாளையம் பேச்சியப்பன் (1)ராஜம் கிருஷ்ணன் (4)ரிஸ்ஜெலிஸ்யோவா, தமிழில்: கயல்விழி (2)ரெ. கார்த்திகேசு (1)ரேவதி (2)லியோ டால்ஸ்டாய் (4)லூர்து S. ராஜ் (4)லெனித் பன்ந்திலேயெவ், தமிழில்: பூ. சோமசுந்தரம் (1)லேவ்தல்ஸ்தோய் (1)வ.அ. இராசரத்தினம் (1)வசீலி ஷீடக்ஷீன் (1)வஞ்சி கருப்புசாமி (1)வஞ்சி பாண்டியன் (1)வடுவூர் சிவ. முரளி (1)வல்லிக்கண்ணன் (1)வள்ளி��ாயகி இராமலிங்கம் (1)வாண்டாவாஸிலெவ்ஸ்கா (2)வி. கல்யாண சுந்தரனார் (1)வி. பத்மாமாத்ரே (1)வி.ஆர். கார்த்திகேயன் (1)வி.பி. மாணிக்கம் (1)விகரு. இராமநாதன், தேவசேனாபதி (1)விஜயா சிவகாசிநாதன் (2)விஜயா வின்சென்ட் (1)விட்டலராஜன் (1)வினோலியா (1)விளாதிமிர் மாயதோவ்ஸ்கி (1)விவேக் ஷான்பெக் (1)வெ. இறையன்பு I.A.S. (4)வெ. தமிழழகன் (1)வெ. நீலகண்டன் (1)வே. அரவிந்தன் (1)வே. சுமதி (2)வே. தமையந்திரன் (2)வே.மு. பொதியவெற்பன் (1)வேங்கடவன் (2)வேணு சீனிவாசன் (5)வேல ராமமூர்த்தி (1)வை. கோவிந்தன் (1)ஸாய் முராத் (1)ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (2)ஸ்ரீதர கணேசன் (1)ஸ்ரீனிவாசன் (3)ஸ்வாமி (3)ஹ.கி. வாலம் அம்மையார் (1)ஹநுமத்தாசன் (1)ஹிமான்ஷு ஜோஷி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnet.com/art.html?catid=13&artid=33956", "date_download": "2020-09-23T17:41:07Z", "digest": "sha1:JR2KNPZUSASNPUC2277Q6TS46WDCK6JG", "length": 21269, "nlines": 383, "source_domain": "tamilnet.com", "title": "TamilNet: 16.05.11 University students in Jaffna defy subjugation, observe Mu'l'livaaykkaal Remembrance", "raw_content": "\nவன்னி யுத்தத்தில் உயிர்நீத்த மாணவர்களையும், மக்களையும் நினைவுகூர்ந்து யாழ் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கை\nஉலக வரலாற்றில் தாட்சனியத்திற்கும், நீதியைப் பெறுவதற்கும், சட்டமுறையான பாதுகாப்பைப் பெறுவதற்கும், கைவிலங்குகளின்றிச் சுதந்திரத்துடன் நடமாடுவதற்கும் பாக்கியம் கிட்டாமை எமக்கொரு துரதிஸ்டமே.\nமுள்ளிவாய்க்காலில் வரையப்பட்ட வடுக்களுடனும், ஆறாத மனக்காயங்களுடனும், உள்ளெழும் அழுகுரலையும் தாங்கிக்கொண்டு, உள்ளூரத் தெரியும் ஏதொவொரு நம்பிக்கையை மனதில் எண்ணியவாறு, ஆயுதமோதலின்போது எங்களை விட்டுப்பிரிந்த எமது சக பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், எங்கள் உடன் சகோதரர்கள் ஒவ்வொருவரையும் மனதில் எண்ணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்தித்து நிற்கின்றோம்.\nஆயுதமோதலும், அதனோடு இணைந்த எண்ணற்ற மரணங்களும் நடந்துமுடிந்து; இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. இருப்பினும் நினைத்துப் பார்க்க முடியாத அந்த இறுதி நாட்களும், நேரங்களும் இப்பொழுதும் மனதில் ஊசலாடுகின்றன. எப்பொழுதும் ஊசலாடும்.\nவன்னி அவலங்கள் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் நிறைவுபெற்றாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை இன்னமும் முன்னேற்றமின்றியும், மீள்நிர்மாணம் செய்யப்படாமையும் உள்ளமை வருத்தத்தை அளிக்கின்றது.\nஆயுதமோதலின் பி���்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் மக்களின் வாழ்வில் உண்மையான மேம்பாட்டையோ, வலுவாதாரத்தையோ உருவாக்கவில்லை. மிகப்பெரியளவிலான நிதி ஒதுக்கீடுகளும், அபிவிருத்தித்திட்ட அறிவிப்புக்களும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றபோதும் அவைகளின் நன்மைகள் சாதாரன- உண்மையில் பாதிக்கப்பட்ட - மக்களைச் சென்றடையாமை வியப்பளிக்கின்றது. மாற்றத்தை ஏற்படுத்தாத அபிவிருத்தித் திட்டங்கள், அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சுமூக மீள்கட்டுமானத்திற்கான அரசாங்கத்தின் உபாயங்களில் முன்னேற்றகரமான மாற்றத்தையும், வெளிப்படையான அணுகுமுறையயையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.\nகல்வியினை அபிவிருத்தி செய்வதே தமிழினத்தின் உறுதியான ஏமாற்றப்பட முடியாத எதிர்காலத்திற்கு உத்தரவாதம் என்பதால் தமிழினத்தின் கல்வி அபிவிருத்;தி குறித்து அனைத்து சமூகத்தினருடனும் அக்கறையுடன் செயற்பட வேண்டுமென்றும், இதற்காக அனைவரும் ஒன்றினைந்த ஒரு செயற்றிட்டத்தினை தயாரிப்பதில் கவனஞ் செலுத்த வேண்டுமென்றும் என்று அழைப்பு விடுக்கின்றோம்.\nதமிழர் பிரதேசங்களில் யுத்தத்தி;ன் வடுக்களாக எஞ்சியுள்ள தாய், தந்தையரை இழந்தோர், விழிப்புலனற்றோர், அங்க அபயவங்களை இழந்தோர், கணவனையோ மனைவியையோ இழந்த குடும்பஸ்தர்கள், பிள்ளைகளை இழந்து தனித்து வாடும் பெற்றோர்கள், முதியோர்கள், உடல்செயற்றினற்றுப் போய் இருக்கும் சகோதாரர்கள் தொடர்பாகவும், அத்துடன் யுத்தத்தினால் இழந்து போயிருக்கும் கல்வி, வேலைவாய்ப்புக்கள், கடின உழைப்பினால் சம்பாதித்துக் கொண்ட சொத்துக்கள், வாழ்வாதார மூலதனங்கள், இயற்கை வளங்கள் என்பவற்றின் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய கேள்வியும், சவாலும் எங்கள் முன்னால் விடப்பட்டிருக்கின்றதை ஞாபகப்படுத்துகின்றோம். இவற்றின் மீது கவனஞ் செலுத்தி, தேவையான ஆய்வினை மேற்கொண்டு, பொருத்தமான செயற்றிட்டங்களைத் தயாரித்து, மீளவும் நம்பிக்கையையும், நல்வாழ்வையும் உருவாக்க அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்முமென்று அழைத்து நிற்கின்றோம். இதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் சார்பில் எங்களின் காத்திரமான பங்கு எப்பொழுதும் இருக்கும் என்பதையும் உறுதி பூணுகின்றோம்.\nதமி���ினத்தின் சமூகஉறவு, அபிவிருத்தி, கீழ்க்கட்டுமானம் என்பவற்றில் புலம் பெயர் சமூகத்தின் முக்கியத்துவத்தை நாம் அதிகம் உணருவதால் அவர்களின் உறுதியான பங்கினை நாம் தொடர்ச்சியாக எதிர்பார்க்கின்றோம். இந்தப் பங்களிப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றமையை வரவேற்பதுடன், ஒழுங்குபடுத்தப்ட்ட முறையில் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றோம்.\nஅரசியல் நிலைப்பாடு தொடர்பில் நாம் எப்பொழுதும் வரலாற்றின் பால் கட்டுப்பட்டவர்களாகவே நடந்துகொள்ள விரும்புகின்றோம். தற்போதைய சூழலில் தமிழினத்தின் அரசியற்தீர்வு, மற்றும் உரிமைகள் தொடர்பாக பேச்சுக்கள் நடாத்தப்பட்டு வரும் சூழல் காணப்படுகின்றது. எது எவ்வாறிருப்பினும், அரசயில்தீர்வு விடயங்களில் கவனஞ்செலுத்துகின்ற, அரசுடன் பேச்சு நடத்துகின்ற தலைவர்கள் மக்களால் தமக்கு வழங்கப்பட்ட ஆணையின்படி தாங்கள் நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nஅத்துடன், எந்தவொரு அரசியல் தீர்வு தொடர்பாகவும் இறுதித்தீர்வு எட்டப்படுவதற்கு முன்னர் தமிழினத்தின் அனைத்துத் தரப்பினருடனும் திறந்த நிலையிலான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம். அரசியற்தீர்வு என்பது இரகசியமானதொன்றாக மேற்கொள்ளப்படுதல் ஆகாது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.\nசமூகத்தின் மீதான அக்கறை, எதிர்காலம் குறித்ததான சிந்தனையில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினராகிய நாமும் எப்பொழுதும், தெளிவாகவும், பொறுப்புடனும் செயற்படும் என்பதை இந்நாளில் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஎங்களுக்கும் சமூக்திற்குமிடையிலான தொடர்பாடலையும், ஆக்கபூர்வமான உறவினையும் சேதப்படுத்துவதில் பல்கலைக்கழத்திற்குள்ளும், வெளியிலும் திட்டமிட்டுச் சில சக்திகள் செயற்படுகின்றபோதும், இவைகளைக் குறித்து எச்சரிக்கையுடனும் அவதானத்துடன் செயற்பட்டு, சரியான பாதையில் பயனிப்பதை நாம் உறுதி செய்கின்றோம்.\nஇறுதியாக நாம் ஒன்றுபட்டுச் சிந்திப்பதும், செயலாற்றுவதுமே எமக்குப் பலமும், இன்றியமையாத அவசியமாகவும் உள்ளன. எனவே, தமிழினத்தின் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றினைத்த வகையில் சமூக விருத்திக்கானதும், அரசியல் உரிமைக்கானதுமான ஒன்றினைந்;த செயற்பாட்டை முன்னெடுக்க அனைவரும் முன்வர வேண்டுமென்று கேட���டுக்கொள்வதுடன், அத்தகைய முயற்சிகளுக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஆதரவு எப்பொழுதும் இருக்கும் என்றும் உறுதியெடுத்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41612/", "date_download": "2020-09-23T17:12:33Z", "digest": "sha1:4SCWESXUWOTINQEOVKHGETX3JQ5KRAKH", "length": 81937, "nlines": 190, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்துரு விவாதம் ஏன்? | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கட்டுரை எழுத்துரு விவாதம் ஏன்\nதமிழ் எழுத்துரு பற்றிய விவாதங்களில் பெரும்பாலும் எல்லாக் குரல்களும் ஒலித்துவிட்டன என்று நினைக்கிறேன். இனி இந்த விவாதத்தை நான் ஏன் எழுப்பினேன், இதன் சாராம்சம் என்ன என்று எதை நினைக்கிறேன் என்பதை சொல்லிவிடுகிறேன்.\n[ஏற்கனவே அக்கட்டுரை வெளியான அன்று பிரசுரிக்கப்பட்ட எதிர்வினைக்குறிப்பிலேயே இதைக் கோடிகாட்டியிருந்தேன். என்னை வாசிப்பவர்களுக்கு இவ்விவாதத்தை நான் ஏன் முன்வைக்கிறேன் என்பது தெளிவாகவே தெரிந்திருக்கும். தமிழை உடனே ஆங்கில எழுத்துக்களில் எழுத ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்லுமளவுக்கோ, உலகமொழிகள் எல்லாம் தனித்தன்மையை உதறிவிடவேண்டும் என்று ஒற்றைப்படையாக வாதிடுமளவுக்கோ நான் அடிமுட்டாளல்ல என்றாவது என் எழுத்துக்களை வாசிப்பவர்கள் ஊகிக்க முடியும்]\nசிலமாதங்களுக்கு முன்பு லடாக் பயணத்தில் rationality என்ற சொல்லுக்கான இந்தியமொழிச் சொற்கள் என்னென்ன என்று பேசிக்கொண்டோம். நானறிந்து தமிழல்லாத எந்த மொழியிலும் அதற்கான மிகச்சரியான சொல் கிடையாது ‘பகுத்தறிவு’ என்பது மிகமிகச் சரியான சொல்லாக்கம்.\nபதினெட்டாம் நூற்றாண்டில்தான் அச்சொல்லுக்கான இன்றைய வரையறை ஐரோப்பியமொழிகளில் உருவாகி வந்தது. ‘புறவயமான காரணகாரிய தர்க்கத்தை மட்டும் எல்லா சிந்தனைகளுக்கும் அடிப்படையாகப் பயன்படுத்துவது’ என்று அதை வரையறை செய்யலாம்.\nஅன்றைய ஐரோப்பா மத நிறுவனங்களின் பிடியில் இருந்தது. அவை காரணகாரியத் தர்க்கத்தை பெரும்பாவமாக முன்வைத்தன. உணர்ச்சிகரமான கண்மூடித்தனமான முழுமையான நம்பிக்கையே ஆன்மீகம் என விளக்கின. ஆகவே பகுத்தறிவு வாதம் அங்கே பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. கிட்டத்தட்ட ஒருநூற்றாண்டு தேவைப்பட்டது, பகுத்தறிவு அங்கே பொதுமக்கள் மனத்தில் நிலைநாட்டப்படுவதற்கு.\nபகு��்தறிவு என்பதை ஒற்றைச் சொல்லில் விளக்குகிறோம். ஆனால் அது ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பல கருதுகோள்களில் ஒன்று. தனிமனிதன்- சுதந்திரசிந்தனை- ஜனநாயகம் போன்ற பல அடிப்படைகளுடன் பிரிக்கமுடியாதபடி கலந்தது அது.,\nகண்மூடித்தனமான, உணர்ச்சிகரமான நம்பிக்கைகள் மக்கள் தங்களை பெருந்திரளாக உணரும்போது உருவாகக்கூடியவை.. அந்தப்பெருந்திரள் உணர்ச்சிகள் பற்பல நூற்றாண்டுகளாக இருந்து வரக்கூடிய பழங்குடி அடையாளங்கள் சார்ந்தவை. அந்த அடையாளங்களை நிலப்பிரபுத்துவகாலகட்ட அதிகார அமைப்புகள் மேலும் வலுவாக நிறுவியிருக்கும்.\nபழங்குடிமனமும் சரி, நிலப்பிரபுத்துவ மனமும் சரி, தன்னை ஒரு பெருந்திரளின் சிறிய துளியாக மட்டுமே உணர்கின்றன. அந்த திரள் அடையாளத்தை உதறி மனிதன் தன்னை தனிமனிதனாக உணர ஆரம்பித்ததே நவீன காலகட்டத்தின் பிறப்புக்கு அடிகோலியது. ‘நான், என் சிந்தனை, என் தரப்பு’ என ஒருவன் சொல்ல ஆரம்பிக்கையில் அவன் தன்னைச்சூழ்ந்துள்ள பெருந்திரளின் உணர்ச்சிகளில் இருந்து வெளியே சென்றுவிடுகிறான். மனிதகுல வரலாற்றில் அது ஒரு பெரிய தொடக்கம்.\nஅவ்வாறு தனித்துச் சிந்திக்க ஆரம்பிக்கும் மனிதனை அவனுடைய சூழலில் உள்ள பெருந்திரள்மனப்பான்மை ஒடுக்குகிறது. அவனுடைய தனிச்சிந்தனையை அது அத்துமீறல் என்று முத்திரையிட்டு தண்டிக்கிறது. அவன் சூழலின் ஒட்டுமொத்த சிந்தனையை மீறி சுயமாக சிந்திப்பதற்காக போராடுகிறான். அதைத்தான் நாம் சிந்தனைச்சுதந்திரம் என்கிறோம். நெடிய போராட்டம் வழியாக அதை அடைந்தது ஐரோப்பா.\nதனிமனிதன் உருவான பின்னரே ஜனநாயகம் பிறந்தது. ஆட்சியதிகாரத்தில் ஒவ்வொருவரும் பங்குகொள்வதையே நாம் ஜனநாயகம் என்கிறோம். மக்கள் கூட்டங்கள் தலைமைகளின் கீழ் திரண்டு பேரம்பேசி அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்வதற்குப்பெயரல்ல ஜனநாயகம். அது எல்லா காலத்திலும் இருந்ததுதான். மக்கள் ஒவ்வொரு தருணத்திலும் தனிமனிதர்களாகவே செயல்பட்டு அதிகாரத்தில் பங்கேற்கும்போதே ஜனநாயகம் பிறக்கிறது.\nஅந்த ஜனநாயகத்தின் அடித்தளமாக இருப்பது பகுத்தறிவு. ஒரு மனிதன் தன்னுடைய சொந்த அறிதல்கள் மற்றும் அனுபவங்களைக்கொண்டு புறவயமாகச் சிந்தித்து நிதானமாக சரிதவறுகள் பற்றிய முடிவுகளை எடுப்பதையே பகுத்தறிவு என்கிறோம்,\nஆகவே பகுத்தறிவின் நேர் எதிர்தரப்பு என்பது ‘���ம்பிக்கை’தான். காரணகாரியமற்ற நம்பிக்கை, உணர்ச்சிகரமான ஈடுபாடு இரண்டும் பெருந்திரள் மனநிலையால் உருவாக்கி அளிக்கப்படுபவை. அவற்றை எதிர்த்து உதறி முன்னால்செல்லக்கூடிய தனிமனிதனின் தர்க்கபூர்வ சிந்தனையே பகுத்தறிவு என்பது.\nஇந்தியாவில் நவீன ஜனநாயகப் பண்புகளை முன்வைத்த முன்னோடிச் சிந்தனையாளர்கள் அனைவருமே ’தனிமனிதன் – சுதந்திர சிந்தனை– ஜனநாயகம் – பகுத்தறிவு’ என்னும் அடிப்படைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருப்பதைக் காணலாம். மதச்சீர்திருத்தவாதியும் ஆன்மீக ஞானியுமான நாராயணகுருவும்கூட அதையே சொல்கிறர்\nஆனால் நான் பார்த்தவரையில் நேரடியாகவே பகுத்தறிவு என்ற அடிப்படையை தீவிரமாக முன்வைத்தவர் ஈவேரா அவர்கள். தன் வாழ்நாளெல்லாம் திரும்பத்திரும்ப அதை அவர் சொல்லியிருக்கிறார். இந்த விவாதத்துக்குப்பின் அவரது எழுத்துக்களை மீண்டும் வாசித்துப்பார்த்தபோது அத்தனை உரைகளையும் அவர் தனிமனித சிந்தனையை நோக்கியே முன்வைத்திருப்பதை கவனித்தேன். திரும்பத்திரும்ப ‘நான் சொல்கிறேன் என்று நம்பாதே. நீயே சுயபுத்தியைக்கொண்டு யோசித்துப்பார்’ என்றுதான் அவர் சொல்கிறார்.\nபகுத்தறிவு என்ற சொல் இங்கே அவரால் நிலைநாட்டப்பட்டது. பின்னர் அது ஓர் அரசியலியக்கமாக மாறியது. இன்றும் தமிழகத்தில் மிக அதிகமாக புழங்கும் சொற்களில் ஒன்று அது.\nஆனால் நாம் பகுத்தறிவுள்ள சமூகம்தானா இங்கே பகுத்தறிவு இருக்கிறது என்றால் பிற மூன்றும் இருக்கும். தனிமனிதஉணர்வு இங்கே ஓங்கியிருக்கும். சிந்தனைச் சுதந்திரம் இருக்கும். உண்மையான ஜனநாயகம் இருக்கும்.\nஇந்தியாவில் எங்கும் அவை இல்லை என்பதே என் மனப்பதிவு. கல்விஅறிவுள்ள மாநிலங்களும் கல்வியறிவற்ற மாநிலங்களும் எல்லாம் இதில் சரிசமம்தான்.\nகாரணம் இந்தியாவில் தனிமனிதசிந்தனை- பகுத்தறிவு- ஜனநாயகம் ஆகியவற்றுக்கான பெரும் அறிவியக்கம் என ஏதும் நிகழவில்லை. ஐரோப்பாவில் நிகழ்ந்த அறிவியக்கத்தின் உதிரி எதிர்வினைகள் நிகழ்ந்து ஆங்காங்கே தேங்கி மறைந்தன, அவ்வளவுதான். ஆகவே நம் மக்களின் சிந்தனையில் எந்த அடிப்படை மாற்றமும் நிகழவில்லை.\nசுதந்திரப்போராட்ட காலத்தில்தான் நாம் நவீனயுகத்துக்குள் காலடி எடுத்துவைக்கிறோம். ஆரம்பத்தில் தேசிய இயக்கம் தனிமனித சிந்தனையையும் ஜனநாயகத்தையும் ம���ன்வைப்பதாகவே இருந்தது. ஆனால் மிக விரைவிலேயே அது பெருந்திரள்மனப்பான்மையைக் கொண்டு இன்னும் வலுவான அமைப்பாக ஆகமுடியும் என்பதைக் கண்டுகொண்டது. ‘மகாத்மா காந்திகீ ஜே’ என எப்போது காங்கிரஸ் கோஷமிட ஆரம்பித்ததோ அப்போதே அங்கே நவீன ஜனநாயகப்பண்புகள் அழிந்தன. திரள்மனப்பான்மை மேலோங்கியது.\nசுதந்திரத்துக்குப்பின் நம் அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களை தனிமனிதர்களாகச் சிந்திக்கவைப்பதற்கு பதிலாக திரளாகக் கோஷமிட வைப்பதே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான எளியவழி என்று கண்டுகொண்டன. மூன்று தலைமுறைகள் அந்த மனநிலையிலேயே பிறந்து வளர்ந்தன. ஆம், பதினெட்டாம்நூற்றாண்டு ஐரோப்பாவில் நிகழ்ந்த சிந்தனைமாற்றம் இன்னும் இங்கே நிகழவில்லை.\nஇங்கே நுகர்வுத்தளத்தில் மட்டுமே நாம் முதலாளித்துவ சமூகத்தில் வாழ்கிறோம். மற்ற மனநிலைகள் எல்லாமே நிலப்பிரபுத்துவம் சார்ந்தவை. நம்முடைய குடும்பம், நாம் வேலைபார்க்கும் அலுவலகச்சூழல், நம்முடைய மதநம்பிக்கை, நாம் கொண்டிருக்கும் அரசியல் எல்லாமே நிலப்பிரபுத்துவக்காலத்தையவை. எந்தவிதமான காரண காரிய தர்க்கத்துக்கும் அங்கே இடமில்லை. வெறும் நம்பிக்கை, உணர்ச்சிகரமான பற்று ஆகியவற்றால்தான் நாம் செயல்படுகிறோம். இது நான் எப்போதுமே சொல்லிவரக்கூடிய கருத்து.\nஅப்படியென்றால் ஈவேராவின் பகுத்தறிவுப்பிரச்சாரம் இங்கே என்னவாயிற்று நாராயணகுருவும் காந்தியும் என்னவானார்களோ அதேதான் அவருக்கும் நிகழ்ந்தது. காந்தி மகாத்மாவாக ஆனார். நாராயணகுருவுக்கு கோயில்கள் கட்டப்பட்டன.\nஈவேரா ‘தந்தை’ ‘பெரியார்’ என்று இரண்டு பட்டங்களால் அடையாளம் காணப்பட்டார். நாம் பல்லாயிரம் வருடங்களாக மூதாதை வழிபாடும் மூத்தார் வழிபாடும் கொண்டிருக்கும் சமூகம். ஒருவரை தந்தை என்றும் பெரியவர் என்றும் சொல்லி தெய்வத்தின் இடத்துக்குக் கொண்டுசென்றுவிட்டால் அதன்பின் அவர் எதைச் சொன்னாலும் பொருட்படுத்தவேண்டியதில்லை. ‘அவரெல்லாம் பெரியவர், நாம சின்னவங்க…நம்மால அதெல்லாம் முடியுமா’ என்று சொல்லி நகர்ந்துவிடலாம்.\nவாழ்நாளெல்லாம் ஈவேரா அவர்கள் சொல்லிவந்த பகுத்தறிவு பற்றிய அறிவுறுத்தல்கள் அப்படித்தான் ‘தெய்வத்தின்குரல்’ ஆக மாறி மறைந்தன. ஈவேரா இந்திய சமூகத்தின் பெருந்திரள் மனநிலையைத்தான் மிகப்பெரிய பலவீனமா���க் கண்டார். ஆகவே எல்லா நம்பிக்கைகளையும் அவர் அடித்து நொறுக்க முயன்றார். எவையெல்லாம் புனிதமானவை, கேள்விக்கு அப்பாற்பட்டவை என்று கருதப்படுகின்றனவோ அவற்றை எல்லாம் விமர்சித்து கிண்டல்செய்து நிராகரிக்கிறார். மதம், இனம், மொழி, சாதி, கடவுள், ஆசாரங்கள் , பண்பாடு, பழம்பெருமைகள் எல்லாவற்றையும்.\nதமிழ்ச்சமூகம் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டிருந்தால் கறாரான சுயவிமர்சனம் நோக்கிச் சென்றிருக்கும். தன்னுடைய நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் எல்லாம் கிழித்து பரிசோதனைமேசைமேல் போட்டு ஆராய்ந்திருக்கும். அது சிறிய அளவில்கூட இங்கே நிகழவில்லை. நேர்மாறாக அவர்சொன்னவை எல்லாம் அவரது மகத்துவத்தின் இயல்புகளாக மட்டுமே கருதினர் நம் மக்கள்.\nஇந்தியாவில் இன்னும் பகுத்தறிவு- தனிமனிதசிந்தனை –ஜனநாயகத்துக்கான இயக்கம் தொடங்கப்படவேயில்லை என்று நான் சொன்னபோது மிகக்கடுமையாக எதிர்த்தனர் நண்பர்கள். மதம் அரசியல் தளங்களில் இங்கே பகுத்தறிவு சார்ந்த விமர்சனங்களுக்கு இடமிருக்கிறது என்றார்கள். குறிப்பாக ஈரோடுகிருஷ்ணன் இந்நிலைபாட்டை தீவிரமாக முன்வைத்தார்\nதமிழகத்தில் பகுத்தறிவுவாதம் என்ற பேரில் நிகழ்வது மேல்மட்டத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திவந்த சில நம்பிக்கைகளை விமர்சிப்பது மட்டும்தான். அரசியல்தளத்தில் அந்த மேல்மட்ட ஆதிக்கம் இங்குள்ள பெரும்பான்மையினரால் இன்று தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஆகவே அதை விமர்சிப்பது எளிது. அதாவது தன் எதிரியின் நம்பிக்கைகளை விமர்சிப்பதைத்தான் இங்கே பகுத்தறிவு என்கிறார்கள். உண்மையான பகுத்தறிவு என்பது தன் சொந்த நம்பிக்கைகள் விமர்சிக்கப்படும்போது அதை ஒரு சமூகம் அனுமதிக்கிறதா என்பதில்தான் உள்ளது என்று நான் வாதிட்டேன்\nஇன்று தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்தலைவரைப்பற்றியும் விமர்சனபூர்வமாக ஒரு நூலை எழுதிவிடமுடியாது. பகுத்தறிவுபேசிய ஈவேரா அவர்களைப்பற்றிக்கூட. அந்த விமர்சனத்துக்கு பதில் வராது, உணர்ச்சிக்கொந்தளிப்பான எதிர்வினைகளும், மிரட்டலும் மட்டுமே வரும். சாதியத்தலைவர்களைப்பற்றி பேசவே முடியாது, சாதியவாதிகள் தங்கள் சாதிக்கென உருவாக்கும் பொய்வரலாறுகளைப்பற்றி ஓர் வரலாற்றாசிரியன் கருத்து தெரிவிக்கமுடியாது. கற்பு பற்றி தன் சொந்தக்கருத்தை ஒரு நடிகை சொன்னபோது ��மிழகம் எப்படி எதிர்வினையாற்றியது என நாம் கண்டோம். என்னுடைய அனுபவங்களெல்லாமே கசப்பானவை. ஓர் எளிய வரலாற்றுக்குறிப்பைச் சொன்னதற்காக நான் தெருத்தெருவாக வசைபாடப்பட்டேன்.\nலடாக் பயணத்தில் அந்தவிவாதத்தின் முடிவில்தான் நான் சொன்னதைச் சோதித்துத்தான் பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் வந்தது. தமிழக அரசியலின் ‘புனிதபசுவாக’ போற்றப்படுவது மொழி. மொழிக்காக எவரும் எதுவும் செய்வதில்லை என்றாலும் மொழியை சென்ற ஐம்பதாண்டுக்காலமாக எந்த மதக்கொள்கையைவிடவும் தீவிரமான உணர்ச்சிகர நம்பிக்கையாக ஆக்கியிருக்கிறார்கள். கடவுளை வழிபடுவது பிற்போக்கு மொழியை வழிபடுவது முற்போக்கு என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.பகுத்தறிவை முன்வைத்த ஈவேரா அவர்களின் வழிவழ்ந்தவர்கள் உருவாக்கிய தீவிரநம்பிக்கை அது,\nஅது பற்றிய ஒரு கருத்தை முன்வைத்து எதிர்வினைகளை பார்ப்போம் என முடிவுசெய்தேன். இங்கே முற்போக்கினர் என்று சொல்லிக்கொள்பவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள், எத்தனைபேர் பகுத்தறிவுடன் பேசுகிறார்கள் என்று கணக்கிடுவோம் என்பதே நோக்கம். அவர்களின் உணர்ச்சிகர நம்பிக்கையைச் சீண்டக்கூடிய கருத்தாக இருக்கவேண்டும்.\nஅதேசமயம் அந்தக்கருத்து ஈவேரா அவர்கள் கூறியவற்றைப்போல ஒற்றைப்படையான ஒரு மறுப்போ நிராகரிப்போ ஆக இருக்கக்கூடாது. இருபக்கமும் பேச இடமிருக்கவேண்டும். பகுத்தறிவுநோக்கில் ஆராயும் ஒருவர் அந்தக்கருத்தின் வரலாற்றையும் அதன் எதிர்காலச் சாத்தியங்களையும் ஆராய வாய்ப்பிருக்கவேண்டும். ஆகவேதான் ஆங்கில எழுத்துரு விவகாரத்தை எடுத்துக்கொண்டேன்.\nஇந்தக்கருத்து புதியது அல்ல. ஏற்கனவே தொடர்ச்சியாக பல்வேறு அறிஞர்களால் அறிவுத்தளத்தில் முன்வைக்கப்படுவதுதான். உலகத்தமிழ்மாநாடுகளில் இது ஆய்வுக்கட்டுரைகளாக சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நிகழ்ந்துள்ளது. பலதளங்களில் இது சோதிக்கப்பட்டுள்ளது. இன்று உலகளாவிய பொதுமொழிக்கான தேடல் தொழில்நுட்பத்துறையில் நிகழ்ந்து வருகிறது.\nஉண்மையில் இன்று மொழிக்கல்வி மிகச்சிக்கலான ஓர் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிகளைக்கொண்டு அதைப்புரிந்துகொள்ளமுடியாது. அக்கட்டுரையில் நான் அதைப்பற்றிச் சொல்லியிருக்கும் விஷயங்கள் முழுக்கமுழுக்க உண்மை. தமிழில் ம���்டுமல்ல , எழுத்தும் வாசிப்பும் பேரியக்கங்களாக இருந்த வங்காளம், உருது,மலையாளத்திலும்கூட அந்த நிலைதான். இளையதலைமுறை அம்மொழிகளில் வாசிப்பதில்லை. இந்தியமொழிகள் எல்லாமே சிறுபான்மையினரின் இலக்கியத்துக்கும், அன்றாடப்பேச்சுக்கும் மட்டுமே உரியவையாக ஆகிவருகின்றன, அவற்றில் அறிவியக்கம் நிகழாமலாகிவருகிறது.\nஅதற்கான தீர்வாக ஏற்கனவே அறிஞர்களால் பேசப்பட்டுவரும் பலவிஷயங்களில் ஒன்றை சுட்டிக்காட்டி அக்கட்டுரையை எழுதினேன். கட்டுரையில் அதுதான் ஒரே வழி என்று சொல்லவில்லை. அதைப்பற்றி யோசித்தாலென்ன, விவாதிக்கலாமே என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன்.சர்வதேசப்பொது எழுத்துருவில் தமிழ் என்ற விஷயம் வரும்காலத்தில் விவாதித்தேயாகவேண்டிய விஷயம். எவரும் அதற்கு எதிராக கண்களை மூடிக்கொள்ளமுடியாது. அந்த விவாதம் தொடங்கவேண்டுமென்றே நான் ஆசைப்பட்டேன். அது நிகழ்ந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.\nஉண்மையில் இந்த விவாதத்தின் மையம் இப்படி ஒரு கருத்தை முன்வைக்கும்போது அது எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்று பார்ப்பதுதான். எதிர்வினையாக வெளிவருவது வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பு.இந்த அளவுக்கு தமிழ்ப்பற்று உண்மையில் இங்கே இருந்தால் ஏன் இங்கே நூலகங்கள் ஈயடிக்கின்றன ஏன் நூல்கள் தேங்கிக்கிடக்கின்றன நம் மாணவர்களில் சொந்தமாக தமிழில் ஒரு பத்தி எழுதத்தெரிந்தவர்கள் ஒருசதவீதம்கூட இருக்கமாட்டார்கள் என்ற உண்மை ஏன் எவருக்குமே ஒரு பொருட்டாகத்தெரிவதில்லை\nஇங்கே சொல்லப்படும் எதிர்வினைகளைப்பாருங்கள். மொழியின் எழுத்துருவை மாற்றக்கூடாது, மாற்றினால் தமிழ் அழியும், ஏனென்றால் அது முன்னோர் வகுத்தது, அதில்தான் திருவள்ளுவர் எழுதினார் [திருவள்ளுவர் பிராமி எழுத்துருவில் எழுதியிருப்பார்] மொழி என்பது தாய்போல– இதெல்லாம்தான் சொல்லப்பட்டன. இதைத்தான் எல்லா மதநம்பிக்கையாளர்களும் சொல்கிறார்கள்.\nஇதில் எங்கே இருக்கிறது பகுத்தறிவுஇந்த கொந்தளிப்பு, வசை நிறைந்த எதிர்வினைகளுக்கும் மதம் சார்ந்தும் சாதி சார்ந்தும் வரும் எதிர்வினைகளுக்கும் என்ன வேறுபாடுஇந்த கொந்தளிப்பு, வசை நிறைந்த எதிர்வினைகளுக்கும் மதம் சார்ந்தும் சாதி சார்ந்தும் வரும் எதிர்வினைகளுக்கும் என்ன வேறுபாடு எல்லாமே வெறும் உணர்ச்சிகள் மட்டும்தானே எல்லாமே வெறும் உணர்ச்சிகள் மட்டும்தானே ஒரு கோயில்சடங்கை மாற்றியமைக்கையில் கொந்தளிக்கும் பக்தனும், சாதியாசாரம் மீறப்படுகையில் அரிவாள் தூக்கும் கிராமவாசியும் இதே மனநிலையில்தானே இருக்கிறார்கள் ஒரு கோயில்சடங்கை மாற்றியமைக்கையில் கொந்தளிக்கும் பக்தனும், சாதியாசாரம் மீறப்படுகையில் அரிவாள் தூக்கும் கிராமவாசியும் இதே மனநிலையில்தானே இருக்கிறார்கள் இதற்கு எதிராகத்தானே ஈவேரா பகுத்தறிவை முன்வைத்தார்\nஎழுத்துரு விவாதத்தின் சரியான தரப்புகள்..\nஎன் கருத்துக்கு பகுத்தறிவு சார்ந்த எதிர்வினை இரண்டு தரப்பில் இருந்து மட்டுமே வரும் என்று நான் வாதிட்டேன். ஒன்று, உண்மையான மார்க்ஸிஸ்டுகளின் சிறிய அறிவுத்தளம். இன்னொன்று சிற்றிதழ்கள் சார்ந்த அதைவிடச்சிறிய அறிவுத்தளம். மொத்த எதிர்வினையில் பத்துசதவீதத்துக்குள் அவர்கள் அடங்குவார்கள். மற்றவர்கள் பெருந்திரள் எதிர்வினைகளை மட்டுமே செய்வார்கள் என்றேன்.\nநான் எண்ணியதே நடந்தது. எதிர்வினைகளில் சிலரே தர்க்கபூர்வமாக எழுதினர். இந்தியமொழிகளுக்கு ஆங்கில எழுத்துருவைப் பயன்படுத்துவதைப்பற்றிய பேச்சு 1920 கள் முதலே இருந்துவருவதைச் சிலர் சுட்டிக்காட்டியிருந்தனர். அனைத்துமொழிகளுக்கும் தேவநாகரி எழுத்துருவைப் பயன்படுத்துவது பற்றியும் இங்கே பேசப்பட்டுள்ளது. அதற்கு எதிராகவும் ஆங்கில எழுத்துருவை பயன்படுத்துவதைப்பற்றி பேசியிருக்கிறார்கள்.\nவா.செ. குழந்தைசாமி உள்ளிட்ட பலமுன்னோடி அறிஞர்கள் இந்த ஆலோசனையை குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி எழுதியிருந்தனர் சிலர். ராணுவத்தில் இந்தியை ஆங்கில எழுத்துருவில் எழுதும் முயற்சி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. அது இன்னும் ஓரளவு புழக்கத்தில் உள்ளது என்று சுட்டிக்காட்டி இம்முயற்சி தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றனர்.\nஇதைத்தவிர இந்தியமொழிகளுக்காக ஒரு பொது எழுத்துருவை உருவாக்கும் முயற்சிகள் நிகழ்ந்தன சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாரதி என்ற பொது எழுத்துரு இன்னும் சோதனைத்தளத்தில் உள்ளது என்று செந்தில்குமார் தேவன் ஐஐடியில் இருந்து எழுதினார்\nமொழியியலாளர் நா.கணேசன் . ‘ஜெயமோகன் ஓர் இன்றியமையாத விவாதத்துக்கு வழிகோலியிருக்கிறார்’ என்று சொல்லி ‘ஏற்கெனவே, தமிழ் உ��்ளிட்ட எல்லா இந்திய மொழிகளையும் ரோமன் எழுத்துமுறையில் எழுதும் ISO 15919 முறை இருக்கிறது. மாநிலங்களுக்கிடையில் தகவல் பரிமாற்றத்துக்கு ரோமன் எழுத்துமுறையைக் கையாளலாம். ISO 15919 வினோத் ராஜனின் அக்ஷரமுகம் பயன்படுத்தி ஆண்டிராய்ட், ஐபோன் போன்றவற்றுக்கு அளிக்கவேண்டும். அப்போது தமிழ் லிபி வலைப்பக்கங்களை, மின்மடல்களை, குறுஞ்செய்திகளை ரோமன் லிபியில் படிக்கலாம். கணிமுனைவர்கள் இந்த Apps செய்து அளிப்பது மிக எளிது. ஆசிய மொழிகள் அனைத்துக்குமே Digraphia என்னும் பொதுமுறை வந்த்துவிட்டது’ என்று சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇந்தியாவின் எல்லா மொழிகளும் தொடர்ந்து எழுத்துருக்களை மாற்றிக்கொண்டேதான் உள்ளன. மலையாள எழுத்துக்கள் அச்சுக்காக முப்பதுகளில் மாற்றப்பட்டன. கணிப்பொறிக்காக தொண்ணூறுகளில் மாற்றப்பட்டன. அம்மாற்றங்கள் மிக எளிதாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nஏன் தமிழகத்திலேயே உலகளாவிய அரபு எண்கள் நூறாண்டுகளுக்கு முன்புதான் அறிமுகம்செய்யப்பட்டன. தமிழ் எண்கள் இன்று பொதுப்புழக்கத்தில் இல்லை. இன்னும்கூட தங்கள் சொந்த மொழு எண்களை மராட்டியத்திலும் குஜராத்திலும் கிராமப்புறங்களில் அவர்கள் பயன்படுத்துவதைக் காணலாம். உலகிலிருந்து துண்டிக்கப்பட்டவர்களாக அவர்கள் வாழ்வதுபோலத் தோன்றும். எழுத்துரு மாற்றம் மொழியை ஒருபோதும் மாற்றுவதில்லை. மொழியின் உள்ளடக்கமே மொழி.\nஇவ்வாறு மொழியின் எழுத்துருவம் மாறும்போது மொழிக்குரிய தனித்த உச்சரிப்புமுறை அழியக்கூடும். மொழியின் இலக்கியங்களில் பெரும்பகுதி அன்னியமாகக்கூடும். மேலும் அப்படி ஒரு உலகப்பொதுமை வரலாற்றில் நிகழ இடமளிக்கக்கூடாது. அது வல்லாதிக்கமாகவே இருக்கும்— இது சிலருடைய கருத்தாக இருந்தது.\n— இவ்வாறு சாதகபாதகங்களைக் கணக்கில் கொண்டு பேசப்படும் ஒரு விரிவான விவாதத்தையே பகுத்தறிவுசார்ந்தது என்று சொல்லமுடியும். அவ்வகை எதிர்வினைகள் மிகமிகக்குறைவாகவே வந்தன. பெரும்பாலும் என்னுடைய வாசகர்வட்டத்துக்குள் அவை நிகழ்தது எனக்கு பெருமிதமளிக்கிறது\nஎழுத்துரு பற்றி என் கருத்து என்ன\nசரி, நான் என்ன நினைக்கிறேன் என் கருத்துக்களை நான் முன்வைக்கும் முறையை அறிந்தவர்கள் ஒருபோதும் ஒற்றைப்படையாக நான் ஒன்றைச் சொல்வதில்லை என்பதை கவனித்திருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் நேர்நிலை –எதிர்மறை கருத்துக்களை தொகுத்துச்சொல்லி அதன் சாரமாக என் தரப்பைச் சொல்வதே வழக்கம்.\nஆங்கில [ரோமன்] எழுத்துருக்களில் ஆசிய மொழிகளை எழுதுவதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. மக்கள் ஒரே எழுத்துருவைக் கற்றால்போதுமானது என்பது ஒன்று. ரோமன் எழுத்துரு இன்னும் அரைநூற்றாண்டில் உலகளாவிய எழுத்துருவாக இருக்கக்கூடும் என்ற வரலாற்றுச்சாத்தியத்தைப்பார்க்கையில் அது முக்கியமான ஒரு விஷயம். தமிழ்மக்கள் உலகளாவிய பொதுப்போக்கில் இணைவதுடன் தமிழையும் தக்கவைத்துக்கொள்ள அது உதவும்.\nநாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதைநோக்கித்தான் உலகம்செல்கிறதோ, அடுத்த நூறாண்டுகளில் அதுவே யதார்த்தமாக இருக்குமோ என்ற எண்ணம் என்னிடம் உள்ளது. இன்று தகவல்தொடர்பு என்பதே உலகளாவிய உரையாடல் என்றாகிவருகிறது. நமக்குள்பேசிக்கொள்ளும் மொழி நம்முடைய அந்தரங்க வீட்டுமொழியாக மட்டுமே சுருங்கும்போது சர்வதேச மொழி அல்லது மொழிகள் நம் தொழிலிலும் கல்வியிலும் ஆதிக்கம்செலுத்துவதைத் தவிர்க்கவே முடியாதென்று தோன்றுகிறது.\nஆகவே பல தளங்களில் பொது எழுத்துருவுக்கான முயற்சிகள் இன்று நிகழ்கின்றன. அந்த இடத்தை ஆங்கிலத்தின் எழுத்துருவே அடைந்தும் வருகிறது. இன்று உண்மையிலேயே வணிகத்தளத்தில் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதுவது நடந்துவருகிறது.\nஅப்படி மாற்றம் நிகழும்போது நான் எழுதுவது உட்பட இன்று பல உலகமொழிகளில் இருக்கும் இலக்கியங்கள் முழுக்க வெறும் வரலாற்றுச்சேகரிப்பாக மாறி ஆராய்ச்சிப்பொருளாக மட்டும் எஞ்சக்கூடும் என்றும் மிகச்சில பக்கங்களே உலகளாவிய அறிவியக்கம் நிகழும் மொழிகளுக்குச் சென்று அடுத்தடுத்த தலைமுறையினரின் கவனத்தில் நீடிக்கும் என்றும் அஞ்சுகிறேன்.\nகாரணம், சென்ற ஐம்பதாண்டுகளில் உலகின்போக்கை கவனித்தால் சீராக உலகப்பொதுமை ஒன்று உருவாகிக்கொண்டிருப்பதையே காண்கிறோம். தனித்தன்மைகள் அடையாளம் காணப்பட்டு தொகுக்கப்பட்டு ஆராய்ச்சித்தகவல்களாக மட்டும் சேமிக்கப்படுகின்றன ,அவ்வளவுதான்.\nஇச்சூழலில் எல்லா தனித்தன்மைகளும் வாழவேண்டும் என்றும், இல்லையேல் அறிவியக்கம் நீடிக்கும் – இலக்கியம் அழியும் என்றும்தான் ஐயப்படுகிறேன். இதன் எதிர்மறை விளைவுகளை கணக்கில் கொண்டு பார்க்கிறேன். வேகமாக தனித்தன்மைகள் கைவிடப்படுகின்றன. அவற்றை ‘பாதுகாக்கும்’ முயற்சிகள்தான் நிகழ்கின்றனவே ஒழிய ‘வாழ்வாக நீடிக்கச் செய்வது’ பற்றிய விவாதங்களே இல்லை\nஇது அதீதக் கற்பனையாக இருக்கலாம். ஆனால் சென்ற அரை நூற்றாண்டுக்குள் உலகமெங்கும் நாட்டார்கலைகள் அழிந்துவிட்டன என்பதை நாம் கவனிக்கவேண்டும். நம் தந்தையின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத அம்சமாக இருந்த நாட்டார்கலைகளில் பெரும்பகுதி இன்று இல்லை. அவை ‘ஆவண’ப்படுத்தப்படுகின்றன. சடங்குகளாக மட்டும் நடத்தப்படுகின்றன. இன்றைய கலைகள் எவையும் வட்டாரத்தன்மை கொண்டவை அல்ல. அவை உலகளாவியவை மட்டுமே.\nஎழுத்தாளனாக இந்தக் கவலையை தொடர்ந்து நூற்றுக்கணக்கான முறை முன்வைத்திருக்கிறேன். பண்பாட்டின் நுண்ணிய வேற்றுமைகள் அழிந்தால் கலையிலக்கியம் பெரிய சரிவைச் சந்திக்கும். பொதுமைக்கு எதிராக தனித்தன்மை அதேயளவுக்கு வலிமையுடன் முன்வைக்கப்படவேண்டும்.\nஇவ்வாறு இரு தரப்பையும் பார்க்கையில் தமிழ் எழுத்துரு மட்டுமல்ல எல்லா எழுத்துருக்களும் நீடிக்கவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். அதற்கான வழி என்பது மொழியையோ எழுத்துருவையோ கட்டாயப்படுத்துவது அல்ல. உணர்ச்சிகரமான வெற்றுக் கோஷங்களும் அல்ல. எந்த நவீனத்தொழில்நுட்பம் இந்தச் சிக்கலை உருவாக்குகிறதோ அதையே இதற்கு எதிராக துணைகொள்வதுதான். இதை இந்த தளத்திலேயே முன்னரும் எழுதியிருக்கிறேன். இதைப்பற்றிய பொதுவிவாதம் வேண்டும் என்றே விரும்புகிறேன்.\nஆங்கில எழுத்துருவில், அல்லது இனிவரப்போகும் பொதுஎழுத்துருவில் தமிழ் எழுதப்படுவது எப்படியும் நிகழ்ந்தே தீரும்.அதன் விளைவுகளை நாம் யோசிக்கவேண்டும். அதில் தமிழ் எழுதப்பட்டு பெருவாரியாக வாசிக்கப்படுமென்றால் தமிழ் நடைமுறைத்தளத்தில் வாழவே செய்யும்.கூடவே மொழியின் பல தனித்தன்மைகள் அழியும். ஆகவே அந்த எழுத்துரு ஒரு தனித்த போக்காக நிகழும்போது இன்றைய எழுத்துருவும் நீடிப்பதற்கு என்னசெய்யலாம் என்பதைப்பற்றி பேசியே ஆகவேண்டும். இதுவே இன்று என் எண்ணம்\nஇவ்விவாதம் இன்று உருவாகிவரும் சூழலை கவனிப்பதற்கும் அதை வெல்வதற்கான வழிகளை ஆராயவும் உதவினால் நல்லது. அதற்குத்தேவை சமநிலையான, பகுத்தறிவுசார்ந்த அணுகுமுறை.\nஇத்தகைய விவாதங்களைப்பற்றி பொதுவாகவே ஒரு புகார் சொல்லப்படுகிறது. இதிலுள்ள சீண்���ும் அம்சம், கவன ஈர்ப்பு அம்சம் பற்றி. இதைப்பற்றி நான் மீண்டும் மீண்டும் பதில்சொல்லியிருக்கிறேன். இப்போது மீண்டும்.\nஉலக இலக்கிய வரலற்றில் தன் சமகாலச் சிந்தனைச் சூழலை சீண்டாத, விவாதத்துக்கு இழுக்காத முக்கியமான படைப்பாளிகள் அனேகமாக எவரும் கிடையாது. இலக்கியப்படைப்பாளிகள் அதனூடாக எப்போதுமே சர்ச்சைக்கு காரணமாகிறார்கள். தல்ஸ்தோய் முதல் லோஸா வரை, புதுமைப்பித்தன் முதல் ஜெயகாந்தன் வரை இதுதான் வரலாறு. இதில் சிறைசென்றவர்கள் உண்டு- டி.எச்.லாரன்ஸ் போல. நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் உண்டு- லூகி பிரண்டல்லோ போல.\nசமகாலத்தின் சிந்தனை வரட்சியை, அறவீழ்ச்சியை, போலி ஒழுக்கத்தை சுட்டிக்காட்டுவது எப்போதுமே எழுத்தாளனின் கடமை. உண்மையில் அது பற்றிய கவலைகளும் ஒவ்வாமைகளுமே அவனை எழுதச்செய்கின்றன. அவ்வாறன்றி சமகாலத்தின் பொதுமக்களின் உணர்ச்சிகளுடனும் சிந்தனைகளுடனும் தானும் இணைந்திருக்கக்கூடிய எழுத்தாளன் எதையும் உருப்படியாக எழுத முடியாது.\nஆகவேதான் சமூக- பண்பாட்டு விமர்சனம் இல்லாமல் நவீனஇலக்கியம் இருக்கமுடியாது என்று சொல்லப்படுகிறது. அந்த விமர்சனம் சமகாலச்சமூகத்தை தொந்தரவு செய்யும். அமைதியிழக்கச் செய்யும். பிரச்சினைகளுக்கு உள்ளாக்கும். அதற்கான எதிர்வினையை சமூகம் அளிக்கும். வசைபாடும், நகையாடும். ஆனால் அதனூடாகவே எழுத்தாளன் சமூகத்திடம் பேசுகிறான். ஆகவே என்னைப்பொறுத்தவரை இது என் பணி. இதை நான் செய்யாமலிருக்கமுடியாது.\nஎழுத்தாளர்கள் சர்ச்சையை உருவாக்கக் கூடாது, சமகாலத்தை விமர்சிக்கக்கூடாது, கருத்துக்களை முன்வைக்கக்கூடாது என்று சொல்லக்கூடியவர்கள் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாத ஒருவகை பாமரர்கள். அவர்களின் எண்ணிக்கைக்கு இங்கே குறைவே இல்லை. அவர்கள் மனதில் எழுத்தாளனுக்கு இடமே இல்லை. அவன் அவர்கள் நோக்கில் ஒருவகை கேளிக்கையாளன் மட்டுமே. ஆகவே தங்கள் சிந்தனைத்தேக்கத்தைச் சுட்டிக்காட்டுகையில் திகைப்பும் எரிச்சலும் கொள்கிறார்கள்.\nசென்ற இருதினங்களில் எனக்கு ஓர் எழுத்தாளன் எப்படி இருக்கவேண்டும் என்ற உபதேசங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் வந்தன. இக்கட்டுரைகளுக்கான பின்னூட்டங்களைப்பார்த்தால் அதிலுள்ள எரிச்சலும் வசையும் பொதுவாகவே எழுத்தாளர் என்ற ஆளுமைக்கே எதிரானவை என்பதை எவரும் காணமுடியும். எழுத்தாளர்கள் சமூகத்தின் நல்லெண்ணத்தை ஈட்டவேண்டியவர்கள் என்ற தோரணையே நம்மவர்களிடம் எப்போதும் உள்ளது.\nஇன்னொரு குரல் இது விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது என்பது. இதைச்சொல்பவர்களை கூர்ந்து கவனியுங்கள், இவர்களுக்கும் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாது. இலக்கியம் ஒருவகையான ‘ஷோ பிஸினஸ்’ என்றுதான் அறிந்து வைத்திருக்கிறார்கள். விளம்பரம் என்பது அங்கே இருந்து இவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் வார்த்தை. இவர்கள் உள்ளூர ஏங்குவது, இவர்கள் செயல்படுவது அந்த விளம்பரத்துக்காக மட்டுமே.\nதமிழக இலக்கியச் சூழலில் அத்தகைய ‘விளம்பரத்தின்’ பலன் என ஏதுமில்லை. அதனால் பணம் என ஏதும் கிடைக்கப்போவதில்லை. புகழுக்குப்பதில் வசைகளும் எக்காளங்களும் மிரட்டல்களுமே கிடைக்கும். அது இவர்களுக்கும் நன்றாகவே தெரியும், ஆகவேதான் இவர்கள் ஒருபோதும் இந்த வழியைத் தேர்வுசெய்வதில்லை. சமகாலச் சமூகத்தின் பொதுமனநிலைகளுக்கு எதிராக நின்று பேசுவதற்கு அதற்கான திடசிந்தனையும் ஆன்மவல்லமையும் தேவை.\nஅப்படி ஓர் ஆளுமையை தனக்கென உருவாக்கிக் கொண்டவர்களை மட்டுமே அச்சமூகம் கவனிக்கும். அவன் கருத்து மட்டுமே விவாதங்களை எழுப்பும் உண்மையில் இந்த எதிர்வினைகள் எல்லாமே அதைச் சொல்பவனின் மீதுள்ள உள்ளார்ந்த மதிப்பின் மறுபக்கங்கள்தான். அவன் குரல் கவனிக்கப்படுகிறதென்றே அதற்குப்பொருள். இந்தக் கவனத்தை வெறும் விளம்பரம் என்பவர்கள் கவனத்தைக் கவர்வதற்கான என்னென்ன அந்தர்பல்டிகளெல்லாம் அடிக்கிறார்கள் என்று கவனியுங்கள், அதை இச்சமூகம் எப்படி சாதாரணமாகக் கடந்து செல்கிறதென்பதை அறிவீர்கள்.\nஎனக்கு ஏதாவது இச்சமூகத்திடம் சொல்வதற்கிருப்பது வரை, நான் இச்சமூகத்தை கவனிக்கச்செய்து நான் சொல்வதை முன்வைத்தபடியேதான் இருப்பேன். அது விவாதங்களை உருவாக்கியபடியேதான் இருக்கும். எந்த எதிர்வினையும் இல்லாமல்போவதே எழுத்தாளனின் தோல்வி.\nஇது விளம்பரத்துக்கான உத்தி என்றால் தல்ஸ்தோய் சமகால ஒழுக்கச்சூழலை கடுமையாக விமர்சித்ததும் இருட்டின் வெற்றி போன்ற நாடகத்தை எழுதியதும் அதன் எதிர்வினைகளும் எல்லாமே வெறும் விளம்பரங்களே. டி.எச்.லாரன்ஸின் கட்டுரைகளும் விவாதங்களும் வெறும் பரபரப்புதேடல்களே.உல்க இலக்கியத்தின் அத்தனை முன்னோடிகளும் விளம்பரத்துக்கான ‘ஸ்டண்ட்’ அடித்தவர்களே.\nநான் முன்னோடிகளாகக் கொள்ளும் அத்தனை சிந்தனையாளர்களும் இதைசெய்தவர்களே. செய்துகொண்டிருப்பவர்களே.இப்போதுகூட பால் சகரியா கேரளச் சமூகத்தில் உருவாக்கும் நேரடியான பாதிப்பை என்னால் உருவாக்கமுடியவில்லை என்றே உணர்கிறேன்.\nஇலக்கியவரலாற்றை அறியாத, இலக்கியவாதியின் பணியை உணரமுடியாத பாமரர்களின் பிதற்றலை நான் கணக்கில் கொள்ளவில்லை. இலக்கியத்திற்குள் நுழையவிருக்கும் வாசகர்கள், எழுதப்போகும் படைப்பாளிகளுக்காகவே இதை எழுதுகிறேன்.நீங்கள் காண்பது இணையமெங்கும் அச்சு ஊடகமெங்கும் விரவிக்கிடக்கும் வசைகளை. ஆனால் என்றும் எப்போதும் நல்ல இலக்கியவாதி அவ்வாறான எதிர்வினைகள் வழியாகவேதான் செயல்பட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எழுத்தாளர் என்றால் அந்த வசைகளுக்காக முயலுங்கள்.\nஎதிர்வினைகள் நான் எதிர்பார்த்தவகையிலேயே இருந்தன என்றேன். நான் இந்தியாவில் தனிமனிதசிந்தனை- பகுத்தறிவு- ஜனநாயகம் உருவாகவே இல்லை என்று சொல்லிவருவதற்கான அழுத்தமான ஆதாரங்கள் இந்த எதிர்வினைகள். இனி எவருமே அப்படி இல்லை என என்னிடம் விவாதிக்கமுடியாது\nஆனால் இது எனக்கு அச்சத்தையும் ஆழமான வருத்ததையுமே அளிக்கிறது. மத்தியகாலகட்டத்தில் மதவாதிகளை எதிர்கொண்ட பகுத்தறிவாளனின் தனிமையை உணரமுடிகிறது என்னால்.\nநாம் இன்னும் பதினெட்டாம்நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த சிந்தனைமாற்றங்களைக்கூட அடையாத சமூகமாகவே உள்ளோம். இன்னும் கருத்துக்களை புறவயமாக யோசிக்க, தர்க்கபூர்வமாக விவாதிக்க, நிதானமாக எல்லா தரப்புக்களையும் பரிசீலிக்க நாம் பழகவில்லை. இன்னும் சிந்தனையில் தனிமனிதனுக்குள்ள உரிமையை நாம் புரிந்துகொள்ளவில்லை. எந்த ஒரு கருத்தும் தயக்கமில்லாமல் முன்வைக்கப்படும் சூழலை உருவாக்காமல் சிந்தனையை வளர்க்க முடியாது என்று நாம் கற்கவில்லை. ஆம், நாம் பகுத்தறிவை நோக்கிய முதல் காலடியைக்கூட எடுத்து வைக்கவில்லை.\nஅதை நமக்கு நாமே பொட்டிலறைந்தாற்போல தெளிவுபடுத்தவே அக்கட்டுரை எழுதப்பட்டது.இப்போது அது தெளிவாகிவிட்டது. நாம் இங்கிருந்துதான் மேலே சிந்திக்க ஆரம்பிக்கவேண்டும்.\nமுந்தைய கட்டுரைதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 3\nஅடுத்த கட்டுரைதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 8\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-53\nபாட்டும் தொகையும் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/100143-", "date_download": "2020-09-23T16:31:22Z", "digest": "sha1:WBENUAKBZBHXJN6R4AORQOC6KZLHKANW", "length": 9597, "nlines": 244, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 11 November 2014 - அருட்களஞ்சியம் | arutkalanjiyam", "raw_content": "\nஇழந்த பதவியைத் தருவார் ஸ்ரீவானசுந்தரேஸ்வரர்\nவாத நோய் தீர்க்கும் திருவாதவூர் திருத்தலம்\nகாசிக்கு நிகரான கங்காதீஸ்வரர் திருத்தலம்\nசக்தி சங்கமம் - 2 - சென்ற இதழ் தொடர்ச்சி\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nஎன் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...\nசக்தி ஜோதிடம் - அட்டைப்படம்\nசெல்வ வளம் சேர்க்கும் ராகு\nஸ்ரீசாயி பிரசாதம் - 2\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nதுங்கா நதி தீரத்தில்... - 16\nபாதை இனிது... பயணமும் இனிது\nசக்தி சபா - உங்களுடன்... நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\n151-வது திருவிளக்கு பூஜை - புதுச்சேரியில்...\nஅடுத்த இதழ்... திருவருள் பெருகும் திருக்கார்த்திகை\nஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=619&task=info", "date_download": "2020-09-23T15:28:44Z", "digest": "sha1:RE4M7TWAOXEZ6N5I7QUBRI7RMXGHCQCO", "length": 9834, "nlines": 104, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி முயற்சி அபிவிருத்தி பற்றி அறிவுறுத்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nமுயற்சி அபிவிருத்தி பற்றி அறிவுறுத்தல்\nதொழில் கல்வியைப் பூர்த்திசெய்த சான்றிதழை வைத்திருப்பவர்கள், சுய தொழிலை ஆரம்பிக்க எதிர்பார்க்கும் இளைஞர்கள், தற்போது சுய தொழிலை நடத்தும் இளைஞர்கள் ஆகியோருக்கான முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தொழில் வழிகாட்டல் அலகின் மூலம் பின்வருமாறு நடத்தப்படும்.\n• தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் கல்வியைப் பெறும் எல்லா மாணவர்களுக்கும் முயற்சி அபிவிருத்தி பற்றி அறிவுறுத்தல்\n• அறிவுறுத்திய பின்னர் முயற்சியாகச் செயற்படுத்த விரும்பும் மாணவர்களுக்காக 14 நாள் முயற்சிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை நடத்தல்.\n• பயிற்சி பெறும் முயற்சியாளர்களுக்குத் தேவையான கடனைப் பெறுவதற்கு ஒத்துழைப்பை நல்குதல்.\nதேர்ச்சி அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் மூலம் முயற்சி அபிவிருத்திக்குரிய அறிவுறுத்தல் கைந்நூல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விவரங்களுக்காகக் கிட்டிய தொழினுட்பவியல் கல்லூரியின் / தொழினுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் அலகுடன் தொடர்புகொள்க.\nதொழினுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம்\nதொலைநகல் இலக்கங்கள்: +94 - 11 -2449136\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 0000-00-00 00:00:00\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80/", "date_download": "2020-09-23T16:54:18Z", "digest": "sha1:NWGYJEZ5GWKRAAQZONMA2ELGFAXXI25E", "length": 8693, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "அட்லீ Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஇது தான் எல்லாருக்கும் நல்லது.. புகைப்படத்துடன் அட்லீ வெளியிட்ட தகவல்\nஇது தான் எல்லாருக்கும் நல்லது என புகைப்படத்துடன் அட்லீ கூறியுள்ளார். Atlee Advice to Fans : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலமாக அறிமுகமான...\nவிஸ்வரூப வளர்ச்சியடைய போகும் அட்லீ.. அடுத்த படம் இவருடன் தான் – செம காம்போ.\nஅட்லீயின் அடுத்த படம் பற்றிய தகவல் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. Atlee Next Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி படத்தின்...\nஅட்லீ எல்லாம் ஒண்ணுமே இல்ல.. பிகில் சுமாரான படம் தான், எப்படி ஹிட்டாச்சு தெரியுமா\nஅட்லீ எல்லாம் ஒண்ணுமே இல்ல, பிகில் படம் சுமாரான படம் தான்.. அது ஹிட்டானத்துக்கு என்ன காரணம் என்பதை பிரபல தயாரிப்பாளர் பேசியுள்ளார். Producer Keyaar About Vijay : தமிழ் சினிமாவின் பிரபல...\nசெல்பீயில் கூட காப்பி.. வசமாக சிக்கிய அட்லீ – இந்த ரொமான்டிக் போட்டோவை நீங்களே...\nகாதலர் தின கொண்டாட்டத்தில் கூட இயக்குனர் அட்லீ காப்பி அடித்திருப்பதாக நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர். Atlee Lovers Day Celebration : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் ராஜா...\nIT ரைடில் சிக்கிய தளபதி விஜய் – மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் தீவிர விசாரணை\nAGS எண்டெர்டைன்மென்ட் நிறுவனத்தில் IT ரைடு நடந்து வரும் நிலையில் விஜயிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயை வைத்து அட்லீ இயக்கி இருந்த திரைப்படம் பிகில்....\nபிகிலால் வந்த வினை, AGS நிறுவனத்தில் IT ரைடு – பரபரப்பில் திரையுலகம்.\nAGS நிறுவனங்களில் IT ரைடு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளம்பியுள்ளன. IT Raid in AGS Entertainment : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி...\nபிகில் நஷ்டம் தான்.. புலம்பும் விநியோகிஸ்தர்கள் – தயாரிப்பாளர் அதிர்ச்சி பேச்சு.\nபிகில் திரைப்படம் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக தயாரிப்பாளர் ஓருவர் அடித்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ 300...\nமீண்டும் விஜயை மடக்க திட்டம் போடும் அட்லீ.\nதளபதி 65 படத்திற்காக மீண்டும் விஜயுடன் இணைய திட்டம் தீட்டி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார், அடுத்ததாக...\nஉண்மையில் பிகில் வசூல் நிலவரம் என்ன 100-வது நாளில் தயாரிப்பாளர் போட்ட அதிரடி ட்வீட்.\nஉண்மையில் பிகில் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது பற்றி 100-வது நாளான இன்று அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி வெற்றி...\nகைவிடப்பட்டதா அட்லீ – ஷாருக்கான் படம்\nஅட்லீ ஷாருக்கான் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் பற்றி லேட்டஸ்ட் தகவல் ஒன்று கசிந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இடம் பிடித்து விட்ட அட்லீ தற்போது பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/freelancing-great-way-earn-000149.html", "date_download": "2020-09-23T15:32:14Z", "digest": "sha1:RFRZUXKJJIQ5X7ESIZIBTPNYUI7CU2D2", "length": 16174, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "சம்பளத்துடன் உற்சாகத்தையும் அள்ளித் தரும் “ப்ரீலேன்சிங்” வேலைவாய்ப்புகள்! | Freelancing – a great way to earn - Tamil Careerindia", "raw_content": "\n» சம்பளத்துடன் உற்சாகத்தையும் அள்ளித் தரும் “ப்ரீலேன்சிங்” வேலைவாய்ப்புகள்\nசம்பளத்துடன் உற்சாகத்தையும் அள்ளித் தரும் “ப்ரீலேன்சிங்” வேலைவாய்ப்புகள்\nசென்னை: ப்ரீலேன்சிங்... இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று இது. எந்த நேரத்திலும் பணி செய்யலாம். ஆனால் வேலையை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.\nநெரிசலான நகர்ப்புற வாழ்க்கையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவசர அவசரமாக புறப்பட்டு அலுவலகம் வந்து ஒரேமாதிரியான சூழ்நிலையில் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றி பின்னர் மாலையில் மீண்டும் புறப்பட்டு நெரிசலில் சிக்கி வீட்டிற்கு செல்வதை வெறுக்கும் நபர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்தான் ப்ரீலேன்சிங் பணி.\nப்ரீலேன்ஸ் பணியின் மூலம் ஒருவர் தன்னை நன்கு உற்சாகப் படுத்திக் கொள்ள முடிகிறது. தனது பிற சொந்த வேலைகளையும் பார்த்துக்கொண்டு அலுவலகப் பணியையும் மேற்கொள்ள முடிகிறது. இதனால் தேவையற்ற மனஉளைச்���ல் தவிர்க்கப்படுகிறது.\nப்ரீலேன்ஸ் பணி முறையானது. இந்தியாவில் இன்னும் பெரியளவில் வளர்ச்சியடையவில்லை என்றாலும் அடுத்த சில வருடங்களில் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவேலைவாய்ப்பு சந்தையில் பல்வேறு விதமான ப்ரீலேன்ஸ் வாய்ப்புகள் உள்ளன. வெவ்வேறு வகையான நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான குறிப்பிட்ட திறனுள்ள ப்ரீலேன்ஸ் பணியாளர்களை எதிர்பார்க்கின்றன.\nப்ரீலேன்ஸ் பணிசெய்ய விரும்புபவர்கள் www.freelanceindia.com போன்ற ஆன்லைன் பாரம் மூலமாக தங்களின் விபரங்களைப் பதிவுசெய்து கொள்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு பணி வழங்குனர்களின் தொடர்பு கிடைக்கிறது.\nகொடுத்தப் பணியை திருப்தியாக செய்வதன் மூலமாக பணிவழங்குநர்கள் எதிர்காலத்தில் தாங்களே நேரடியாக ப்ரீலேன்ஸ் பணியாளர்களைத் தொடர்பு கொள்கிறார்கள்.\nப்ரீலேன்சிங் பணியை ஒருவர் படிப்பை முடித்தப் பிறகுதான் மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. படிக்கும்போதே சம்பாதித்து சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பைப் பெறலாம். இதன் மூலம் ஒரு மாணவரின் தன்னம்பிக்கை வளர்கிறது.\nபடைப்புத்திறன் தொழில்நுட்பத் திறன் மற்றும் இலக்கியத்திறன் உள்ளவர்களுக்கு ப்ரீலேன்ஸ் துறையில் பல பணிவாய்ப்புகள் நிறைந்து கிடக்கின்றன.\nப்ரீலேன்ஸ் பணியின் மூலம் ஒருவருக்கு நிறைய அனுபவமும் கிடைக்கிறது. இப்பணியைப் பொறுத்தவரை இன்னொரு நன்மை என்னவெனில் சீனியர் - ஜூனியர் என்ற வேறுபாடுகள் இருப்பதில்லை. ஒருவரின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்கு ப்ரீலேன்சிங் பணிவாய்ப்புகள் உதவிபுரிகின்றன.\nமுன்பே குறிப்பிட்டதுபோல குறிப்பிட்ட ஆன்லைன் forum களில் பதிவுசெய்து வேலை வழங்குநர்களைக் கண்டறியலாம். அதேசமயம் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் மூலமாகவும் ப்ரீலேன்ஸ் பணிவாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன. பணிவழங்குநர்களைத் திருப்திபடுத்தும் ப்ரீலேன்சர்களின் காட்டில் எப்போதும் மழைதான்.\nகல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலை.,க்கு தமிழக அரசாணை வெளியீடு\nTNEA பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியீடு\nஇறுதி பருவத் தேர்வு கட்டாயம் உண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அதிரடி\nஅண்ணா பல்கலை தேர்��ுக் கட்டணம் செலுத்தாதவர்களின் ரிசல்ட் நிறுத்தி வைப்பு\nஅண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nரூ.27 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nபொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\nபொறியியல் கல்லூரிகளுக்கு இந்த மாதம் இறுதியில் செமஸ்டர் தேர்வு\nஎம்.எஸ்சி, எம்.ஏ பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nஎம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\n3 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n4 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n6 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n7 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nSports ராயுடுவுக்கு காயம்... அடுத்த போட்டியிலயும் விளையாடுறது கஷ்டம்தான்... காசி விஸ்வநாதன் அறிவிப்பு\nAutomobiles மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\nNews வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது - குடியரத்தலைவரிடம் எதிர்கட்சி எம்பிக்கள் மனு\nMovies புது இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்... செம அப்டேட்\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தொழிலாளர் துறையில் வேலை வாய்ப்பு\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/india-to-use-300-drones-for-high-resolution-mapping-023148.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T17:00:05Z", "digest": "sha1:KSLTAXJTHEBKXKLTXYZZZHTG6JIO73TX", "length": 17156, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "திடீரென ம��ப்பிங் செய்யும் பணியில் 300 ட்ரோன்கள்: காரணம் இதுதான்.! | India to Use 300 Drones for High-resolution mapping - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n22 min ago Samsung கேலக்ஸி S20 FE: 6 நிறங்களில் கலர் ஃபுல்லாக அறிமுகம்\n3 hrs ago 2017-18 வரை இந்தியா மீது பல சைபர் தாக்குதல் நடத்திய சீனா: அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்ட அமெரிக்கா\n5 hrs ago Anker பவர்வேவ் பேஸ் பேட் வயர்லெஸ் சார்ஜ்ர் அறிமுகம்\n5 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்.\nNews இந்தியாவில் கொரோனாவுக்கு முன்னாள் ஜனாதிபதி, ஒரு மத்திய அமைச்சர், 4 எம்.பிக்கள், 6 எம் எல்.ஏக்கள் பலி\nAutomobiles மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nMovies பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பாப்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீரென மேப்பிங் செய்யும் பணியில் 300 ட்ரோன்கள்: காரணம் இதுதான்.\nயூஏவி (மனிதன் இல்லாத ஏரியல் வாகனம்) என்று அறியப்படும் ட்ரோன்கள் என்பவை, ஒரு ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இயக்கக் கூடிய ஒரு ஏர்கிராஃப்ட் ஆகும். குறிப்பாக ட்ரோன்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.\nகுறிப்பாக உங்கள் ஸ்மார்ட்போன் டேப்லெட்டில், அப்ளிகேஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ட்ரோன்களை இயக்க முடியும். சில ட்ரோன்கள் பறக்கும் போதே,புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியும் என்பதோடு, ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஃபோன்களை ஆதரிக்கிறது.\nஇந்நிலையில் வரலாற்று ரீதியாக நாட்டை மேப்பிங் செய்யும் பணியில் 300 ட்ரோன்கள் ஈடுபட உள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது, அதைப் பற்றிய முழுமையான தகவலைப் பார்ப்போம்.\n2,100 ஆண்டு பழமையான 'ஐபோன்' போன்ற பொருள் பெண்ணின் எழும்புக்கூடுடன் கண்டுபிடி��்பு\nஇந்தியாவின் பழமையான விஞ்ஞானதுறை மற்றும் சர்வே ஆப் இந்தியா ஆகியவை இணைந்து நிலப்பரப்புகளை டிஜிட்டல் மயமாக்கலை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாட்டின் 75சதவிகிதம் நிலபரப்பை டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது.\nதற்சமயம் இந்த திட்டத்திற்கு வேண்டி அரியான மாநிலத்தில் 6மாவட்டங்கள், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா இரண்டு மாவட்டங்களில் ட்ரோன் அடிப்படையில் மேப்பிங் பயிற்சிகளை மேற்கொள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.\nஆஸ்திரேலியர்களும் தமிழர்களே அடித்த கூறும் அறிவியல் ஆதாரங்கள்\nசுமார் 400 முதல் 500கோடி வரை\nஇந்த மேப்பிங் செய்யும் திட்டத்திற்கு சுமார் 400 முதல் 500கோடி வரையில் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இதுகுறித்து சர்வே ஆப் இந்தியாவின் இயக்குனர் ஜெனரல் கிரிஷ்குமார் கூறுகையில், மேப்பிங் நோக்கங்களுக்காக நாங்கள் முன்னர் வான்வழி புகைப்படத்தை பயன்படுத்தினோம், ஆனால் அது விலை உயர்ந்தது.\nஅதே நேரத்தில் புதிய ட்ரோன்களை பயன்படுத்த இது சரியான நேரம், மேலும் மேப்பிங் மூலம் துல்லியமான வரை படங்கள் கிடைப்பதன் மூலம் கிராம மக்கள் சொத்து அடையாளங்களையும், தங்களின் நிலங்களுக்கு முறையான சட்டப் பட்டங்களை பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.\nSamsung கேலக்ஸி S20 FE: 6 நிறங்களில் கலர் ஃபுல்லாக அறிமுகம்\nவைரல் வீடியோ: தலப்போல வருமா நடுவானில் கோளாறான விமானத்தை பத்திரமாக லேண்டிங் செய்த அஜித்\n2017-18 வரை இந்தியா மீது பல சைபர் தாக்குதல் நடத்திய சீனா: அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்ட அமெரிக்கா\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nAnker பவர்வேவ் பேஸ் பேட் வயர்லெஸ் சார்ஜ்ர் அறிமுகம்\nதிருப்பூர் போலீசாரின் ட்ரோன் வைரல் வீடியோ. கேரம்போர்டு ஆடிய நபர்கள் பதறி ஓட்டம்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்.\nட்ரோன் மூலம் பான் மசாலா சப்ளை.\nரூ.899 முதல்: 20,000 mAh திறன் 18W வேக சார்ஜிங் கொண்ட Mi பவர் பேங்க் அறிமுகம்\nகளத்தில் இறங்கிய தல அஜித் குழு: ட்ரோன் மூலம் கிருமிநாசினி\nமுகேஷ் அம்பானியின் பலே திட்டம்: ரூ.4000-விலையில் அறிமுகமாகும் ஜியோ ஸ்மார்ட்போன்.\nவீடியோ., பெத்த தாய ஓவர்டேக் பண்ணிட்டாரே- ட்ரோன் மூலம் வாக்கிங் செல்லும் நாய்: கொரோன��வா அப்டினா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n48 எம்பி கேமராவோடு ஒப்போ ரெனோ 4 எஸ்இ: விலை மற்றம் சிறப்பம்சங்கள்\nசத்தமில்லாமல் எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nVI அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு: ஐந்து திட்டங்களில் ரூ.999 மதிப்புள்ள சலுகை இலவசமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2020/may/02/ar-rahman-prasoon-joshi-unite-for-hum-haar-nahi-maanenge-3411198.html", "date_download": "2020-09-23T16:20:16Z", "digest": "sha1:7A3YOTO4IVGK2ZSZX53UHE47NGVPPPSA", "length": 10477, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nகரோனாவுக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டம்: பாடல் வெளியிட்டு மரியாதை செலுத்தியுள்ள ஏ.ஆர். ரஹ்மான்\nகரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.\nசீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 37,300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.\nHum haar nahi maanenge என்கிற பாடலை, பாடலாசிரியர் பிரசூன் ஜோஷியுடன் இணைந்து உருவாக்கியுள்ளார். இப்பாடலுக்கு இசையமைத்ததோடு சில வரிகளையும் ரஹ்மான் பாடியுள்ளார்.\nஇப்பாடலில் இந்தியாவிலுள்ள பிரபல இசைக்கலைஞர்கள் சிவமணி, மோஹித் செளகான், மிகா சிங், ஜொனிடா காந்தி, நீத்தி மோகன், ஜாவத் அலி, சித் ஸ்ரீராம், ஷ்ருதி ஹாசன், ஷாஷா திருப்பதி, கதிஜா ரஹ்மான் போன்றோர் ப��்களித்துள்ளார்கள். இந்தப் பாடலை எச்.டி.எஃப்.சி வங்கி வெளியிட்டுள்ளது.\nஇந்தப் பாடல் சமூகவலைத்தளங்களில் ஒவ்வொருமுறை பகிரப்படும்போதும் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 500 வழங்குவதாக எச்.டி.எஃப்.சி வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 150 கோடி வழங்கியுள்ளது எச்.டி.எஃப்.சி வங்கி.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-23T16:45:40Z", "digest": "sha1:TJMFUL3R3YRI6KKQZOSGOF6WCQFYK4O2", "length": 12142, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "நேர்காணல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி\nஇந்துவில் ஒரு சிறு பேட்டி\n12பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 2\nகம்போடியா- சியாம் ரீப்,மற்றும்... சுபஸ்ரீ\nதினமலர் 18, நடிகர் நாடாளும்போது...\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-21\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உ���ையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kammalthurai.com/", "date_download": "2020-09-23T16:53:19Z", "digest": "sha1:MKYUOOBAPAO2YAGCAWHONLTNIATG4T26", "length": 12401, "nlines": 171, "source_domain": "www.kammalthurai.com", "title": "Kammal Thurai | Tamil Blogs", "raw_content": "\nவிவாதத்திற்குரிய 7 மருத்துவ தியரிகள் உண்மையா\nசெவ்வாயில் தனிமை வாழ்வு முன்னோட்டம், NASA ஆரம்பம்.\nBLACK HOLE – கருந்துளை மர்மங்கள்\nபாடங்களை கற்றுத் தந்த காலங்கள்\nWhatsApp-ல் வித்தியாசமான எழுத்துக்களை பயன்படுத்தி ஸ்டைலான Message-களை அனுப்புவது எப்படி\nஅமேசானின் ஆகாய விமான டெலிவரி\nநோயாளியின் தொண்டையில் நுழைந்து அறுவை சிகிச்சை செய்யும் உயர் தொழில்நுட்ப ரோபோ\nநம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளைச் செயலாக்க முனைந்தால். –...\nநம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளைச் செயலாக்க முனைந்தால்... - வால்ட் டிஸ்னி முதலில், கனவு ஒன்று வேண்டும். கனவுதான் நாம் எங்கே செல்ல வேண்டும் என்று சொல்லும். பெரும்பான்மையான கனவை...\nமுகமதி அலி ” இரண்டாவதாக வருபவனை, உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை\nவெறும் கஞ்சி குடிக்கிறவர் அரசாங்கத்தை நடத்த முடியுமா \nபூமியைத் தின்று தீர்க்கும் கொள்ளையர்கள் யார்\nFACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி\nBLACK HOLE – கருந்துளை மர்மங்கள்\nஅல்குர்ஆனின் வழியில் அறிவியல்… அறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர,...\nமுஸ்லிம்களை இழிவு சூழ்ந்து கொள்வது எதனால்\n“வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் நெறிநூல். செயல்களில் சிறந்தது முகம்மது நபி (ஸல்) அவர்களின் செயல் முறை” என்ற தாரக மந்திரம் குர்ஆனிலும் ஹதீஸிலும் இருக்க முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் மேற்கண்ட...\nஇஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மை மக்கள்\nவிவாதத்திற்குரிய 7 மருத்துவ தியரிகள் உண்மையா\nஇரத்தப்புற்று நோயாளிக்கு எவ்வாறு நாம் உதவலாம்\nவெந்நீரூற்று என்பது புவியின் மேலோட்டில் உள்ள நிலத்தடிநீர் (groundwater), குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் புவிவெப்பத்தின் காரணமாகச் சூடேற்றப்பட்டு சுடுநீராக ஊற்றெடுக்கும்போது அந்த இடம் வெந்நீரூற்று என அழைக்கப்படுகின்றது. இந்த வெந்நீரூற்றுக்கள் வெவ்வேறு அளவான...\nWhatsApp-ல் வித்தியாசமான எழுத்துக்களை பயன்படுத்தி ஸ்டைலான Message-களை அனுப்புவது எப்படி\nஅமேசானின் ஆகாய விமான டெலிவரி\nநோயாளியின் தொண்டையில் நுழைந்து அறுவை சிகிச்சை செய்யும் உயர் தொழில்நுட்ப ரோபோ\nசெவ்வாயில் தனிமை வாழ்வு முன்னோட்டம், NASA ஆரம்பம்.\nWhatsApp-ல் வித்தியாசமான எழுத்துக்களை பயன்படுத்தி ஸ்டைலான Message-களை அனுப்புவது எப்படி\nஅமேசானின் ஆகாய விமான டெலிவரி\nFACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி\nஏற்கனவே நா எழுதுன \"ப்ரபல பதிவர் ஆவது எப்படி\"ங்குற பதிவ follow பண்ணி நடந்ததால, பதிவுலக விட்டே போன பல பேரு கால் பண்ணியும் மெயில் பண்ணியும் நன்றிக்கு மேல நன்றியா சொல்லிக்கிட்டு இருக்காங்க....\nஅமேசானின் ஆகாய விமான டெலிவரி\nபுதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம��, கொழுப்பு கார்போஹைடிரேட், நார்ப் பொருள் உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் இரும்புச் சத்துக்களும், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன....\nகம்பஹ மாவட்டத்தில் தப்லீக் இயக்கம் கம்மல்துறையில்தான் முதலில் அறிமுகம்\nபிறர் துன்பத்தில் இன்பம் காணாதே.\nநான் எழுதும் கவிதை உனக்கு புரியாது…\nபாடங்களை கற்றுத் தந்த காலங்கள்\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1891 – 1964)\nநாடு நிலையான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். தனிப்பட்ட செய்திகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பாகும் கம்மல்துரை இணையம் எந்தப்பொறுப்பையும் ஏற்காது.\nகம்பஹ மாவட்டத்தில் தப்லீக் இயக்கம் கம்மல்துறையில்தான் முதலில் அறிமுகம்\nஇஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மை மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_48.html", "date_download": "2020-09-23T15:30:01Z", "digest": "sha1:5RC6RKVIMC322B3XSJXHRKMGLHRPYOBL", "length": 10408, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "கோட்டாபயவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கியது, வடக்கில் புதைத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் எஞ்சிய தங்கத்தையும் எடுக்கவே! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகோட்டாபயவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கியது, வடக்கில் புதைத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் எஞ்சிய தங்கத்தையும் எடுக்கவே\nஎன்ஜின் ரீபோர் பண்ணப்பட்ட கோட்டாபயவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கியது, வடக்கில் புதைத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் எஞ்சிய தங்கத்தையும் எடுக்கவே என தெரிவித்துள்ளார் அசாத் சாலி.\nமட்டக்களப்பு கல்லடியில் நேற்று (9) நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தனர்.\nஎன்ஜின் ரீபோர் பண்ணிய கேஸ் ஒன்று. 72 வயது கேஸ் ஒன்றை ஏன் கொண்டு வந்தார்கள் பலன்ஸ் கொஞ்சம் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தங்கம் கொஞ்சம் இருக்கிறதாம். புதைத்து வைக்கப்பட்டுள்ள கொன்ரெயினர்களை எடுக்க வேண்டுமாம்.\nஇந்த நாட்டில யுத்தம் நடந்தபோது ரஞ்சன் விஜயரத்னவின் காலத்தில், அவரது காலில் விழுந்து எனக்கு மனநிலை சரியில்லையென கூறி வெளிநாட்டுக்கு ஓடிப்போனவர். அங்கு\nஅணணனை நம்பி திரும்பி வந்தவர் 10 வருசம் என்ன செய்தார் யோசெப் பரராஜசிங்கத்தை கொன்றார்.. மகேஸ்வரனை கொன்றார்.. தமிழ் மக்கள��� கொன்றார்கள். பரராஜசிங்கத்தை கொன்றவனை சிறையில் போட, அங்கு போய் பார்க்கிறார் அண்ணன். அவரை வெளியில் விடுவாராம். 16ம் திகதி அவருக்கு நாங்கள் விடுவோம்.\nஹிஸ்புல்லாவின் பல்கலைகழகத்தை இராணுவத்திற்கு கொடுக்க வேண்டுமென்ற ரத்னதேரரும் அந்தப்பக்கம்தான் நிற்கிறார், ஹிஸ்புல்லாவும் அந்த பக்கம்தான் நிற்கிறார். இந்த நாட்டை பௌத்த நாடாக வேண்டும் என நளின் திசநாயக்க தெரிவிக்கிறார். ஈழக்கொடி பிடித்த வரதராஜ பெருமாளும் நிற்கிறார். கருணா, பிள்ளையான் எல்லாரும் அந்தப்பக்கம்தான் நிற்கிறார்கள் என்றார்கள்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9-4/", "date_download": "2020-09-23T15:30:19Z", "digest": "sha1:DBEUF5VGIQO2IAPFLOMBB56DCM3GU3NH", "length": 29149, "nlines": 457, "source_domain": "www.neermai.com", "title": "இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 03) | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 06\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 05\nஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கதைகள் இது விடியலா இல்லை அஸ்தமனமா\nஇது விடியலா இல்லை அஸ்தமனமா\nஇனிய காலைப்பொழுதும் புலர்ந்தது. இது இவர்களின் நல்வாழ்விற்கான ஆரம்பம் என்பது போல என்றுமில்லாத உற்சாகத்தினைத் தந்தது அவர்கள் அனைருக்கும் . [ அட நம்ம குட்டி இளவரசன் கூட எழுந்து ஜம் என்டு இருக்காரு என்டாப் பாருங்க]\nபல கனவுகள் முட்டி மோதவே அக் கனவுலகத்தில் இருந்த படி��ே இன்ட்றவியூ செல்வதற்காக வேண்டி தயாராகிக் கொண்டிருந்தான் ராஜேஷ். ராஜேஷ் அதிகளவு கடவுள் நம்பிக்ககை இல்லாதவன். அதிஷ்டம், சிறந்த தோழமை, அன்பான உள்ளங்களின் நல்லறிவுரை, கடின உழைப்பு, அதற்கான பக்குவத்தினைத் தரும் காலமும் நேரமுமே ஒருவரின் வெற்றியைத் தீர்மானிப்பவை என்ற எண்ணம் கொண்டவன். பொதுவாக இவனை அரை நாஸ்தீகன் என்று சொல்லலாம். திருமணத்தின் பின் அவன் மாற்றிக் கொள்ளாத மாற்றிக் கொள்ள நினைக்காத ஒன்றாக இது மட்டுமே இருந்து.\nபூஜை அறையில் அவனுக்காக வேண்டி சாமி கும்புட்டுவிட்டு இருந்து வெளியே வந்த பவித்ரா விபுதியை ராஜேஷுக்கு வைத்துவிட\n எனக்கு….. ” என்றபடியே குட்டி ஸ்பைடர் மேன் போல் வந்து நிற்க\n” என் குட்டி இளவரசனுக்கு இல்லாததா\nஎன்று சிரித்துக் கொண்டே அவனுக்கும் விபுதியை வைத்து விட்டு பூஜையறையில் இருந்த பைல்ஸை எடுத்து\n” ஆல் த பெஸ்ட் மை டியர்\nஎன்று கூறிக் கொண்டே அதே புன்னகை மாறாத முகத்துடன் ராஜேஷிடம் கொடுத்தாள். இடையே ராஜாவும்\n” ஆல் த பெஸ்ட் மை டாட்\nஎன்று அவனது மழழை மொழியில் கூறினான்.\nஇருவரின் வாழ்த்தை பெற்றுக் கொண்ட அவன் ஓர் வெற்றிப் புன்னகை புன்னகைத்து விட்டு\n” தெங்ஸ் பவி, தெங்ஸ் டா மை டியர் செல்லம் . தெங் யூ ஓல் ” என்று கூறி விட்டு வெளியே வர அவர்கள் இருவரும் அவன் பின்னே வந்து அவனை வழியனுப்பி வைத்து விட்டு உள்ளே சென்றனர்.\nஅந்திப் பொழுதை அடைந்திருந்தும் கணவன் வீடு வந்து சேராததால் சற்றுக் கலக்கமடைந்த பவித்ரா மேற்கொண்டு என்ன செய்வது என்று அறியாது வீட்டின் வாயிலை நோக்கிப் பார்ப்பவளாக இருந்திருந்தாலும் அவள் உள்ளம் மட்டும் முடிவு நல்லதாகவே அமையும் என்று கூறிக் கொண்டே இருந்தது.\nமுந்தைய கட்டுரைருசியான பேரீச்சை பர்ஃபி\nஅடுத்த கட்டுரைஇது விடியலா இல்லை அஸ்தமனமா\nஎனது பெயர் அப்துல் றஹீம் பாத்திமா றஸாதா. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பொதுப் பட்டம் பெற்ற நான் எனது பல்கலைக்கழக காலம் தொட்டு எழுத்துத் துறையில் என்னால் ஆன முயற்சிகளைச் செய்து வருகின்றேன். எனது ஆக்கங்களில் சில பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதோடு இன்னும் சில razathawrittingblogspot.com என்ற எனது பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துக்களின் மூலம் சமூகத்திற்கு சில செய்திகளைத் தெரிவிப்பதே எனது நோக்கமாகும்.\nதொ��ர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 06\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - September 23, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202095\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/66-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-28/1330-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-09-23T15:33:38Z", "digest": "sha1:5B2MV5QH4ACFDYKW6LUVEW7PKBGEFJKH", "length": 41272, "nlines": 111, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிறுகதை - என்று தணியும்?", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> பிப்ரவரி 16-28 -> சிறுகதை - என்று தணியும்\nசிறுகதை - என்று தணியும்\nநம்ம பொண்ணு கல்யாணத்துக்கு நாள் குறிச்சு நாலு மாசம் ஆச்சு. எருமை மாட்டுமேல மழைபேஞ்ச மாதிரி மசமசன்னு இருக்கீங்களே... என்று சிடுசிடுத்தாள் வடிவு.\nவார்த்தைய அநாவசியமா கொட்டித் தொலைக்காதே. நான் ஒண்ணும் சும்மா இல்லே. அதே தேதியில ஊர் பூரா கல்யாணம் நடக்குது. எங்கடா மண்டபம் கிடைக்கும்னு நாயா அலஞ்சு தேடிப் பிடிச்சு இப்பத்தான் அட்வான்ஸ் கொடுத்துட்டு வாரேன் என்றான் கார்மேகம் நிதானமாக.\n ஒரு நாள் வாடகைக்க�� இவ்வளவு போச்சுன்னா பந்திச் செலவு, பத்திரிகைச் செலவு, பட்டு, நகை, நட்டுனு நிறைய செலவு இருக்கே. கையக் கடிக்கிற செலவுன்னா தாங்கிக்கலாம். கழுத்தைப் பிடிக்கிற செலவுன்னா...\nஎன்ன பண்றது வடிவு. பூவிழி நமக்கு ஒரே பொண்ணு. எம்.ஏ. படிச்சு முடிச்சவளுக்கு இன்ஜினியர் மாப்பிள்ளைதான் வேணும்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்து சம்பந்தம் பேசிட்டோம். செலவைப் பார்த்து பயந்தா முடியுமா குறைஞ்ச வாடகை மண்டபம் எதுவும் கிடைக்கலே.\nநீங்க எப்ப ரெடி பண்றது. ஊர் ஊரா கொண்டு போய்க் கொடுக்கிறது என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ இன்னும் ரெண்டு நாள்ல பத்திரிகைய என் கண்ணுல காட்டணும்...\nநீயும் நானும் கலந்து பேசாம மேட்டர் எப்படி ரெடியாகும் உறவுக்காரங்க ஒருத்தரை விடாமப் போட்டாகணும். என் பேரு போடலே, உன் பேரு விட்டுப் போச்சுனு மல்லுக்கு நிப்பாங்க. அதோட நம்ம வீட்டு அழைப்பா, இரு வீட்டார் அழைப்பாங்கிறதையும் பேசி முடிக்க வேண்டியிருக்கு....\nஉங்களுக்குக் கூடமாட இருந்து ஒத்தாசை பண்ண ஒருத்தர் இருந்தா உதவியா இருக்கும். ஒத்தையிலே அலையுறீங்க. உங்க அணுக்கத் தோழர் புகழேந்தி எங்கே ஆளையே காணோம் நிச்சயம் பண்றப்போகூட இருந்தாரே பிசினஸ் சம்பந்தமா வெளியூர் போயிருக்கான். கல்யாணத்துக்கு முதல் நாள் கண்டிப்பா வந்து நிப்பேன்னு போன் பண்ணிட்டான். அதுவும் நல்லதுக்குத்தான். முற்போக்கு, பகுத்தறிவுன்னு குறுக்கே மறுக்கே எதையாவது சொல்லிக்கிட்டிருப்பான். எனக்குச் சரின்னு பட்டாலும் உனக்கும் சரின்னு படணும். நாம ரெண்டு பேரும் ஏத்துக்கிட்டாலும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏத்துக்கணும். அவன் சொல்வதை காதில் வாங்கியும் வாங்காமலும் அடுப்படிக்குள் நுழைந்தாள் வடிவு. மாடியில் மணப்பெண் பூவிழி தோழிகளுடன் அரட்டை அடிக்கும் சத்தம் கீழேயும் கேட்டது.\nமினி அச்சகம் ஒன்றில் ஒப்படைத்து மெய்ப்பு பார்த்து வழவழப்பான மஞ்சள் வண்ணத்தாளில் அச்சிடப்பட்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தன அழைப்பிதழ்கள். உறைக்குள் திணிக்கப்பட்டதும் நான்கு மூலைகளிலும் மஞ்சள் குழம்பைத் தடவினாள் வடிவு. வெளியூர்களுக்கு அனுப்பியதுபோக சுற்றுப் பட்டிச் சொந்தங்களுக்கு அழைப்பிதழ்கள் போய்ச் சேரவேண்டும். வீடுகளைத் தேடிப்பிடித்து வெற்றிலை பாக்குத்தட்டில் பத்திரிகை இணைத்து அடக்க ஒடுக்கமாக இரு கைகளால் நேரில் கொடுப்பதுதான் மரியாதை என்பது எழுதப்படாத விதி. மலைத்து நிற்காமல் மறுநாளே டூவீலரை கார்மேகம் உயிர்ப்பித்தபோது வடிவு பின்னால் உட்கார்ந்துகொண்டாள்.\nநடுவப்பட்டி, நாகலாபுரம் நோக்கிப் பறந்தபோது, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விலகி கிராமத்துப் பாதைக்குத் திரும்பினான். போகிற போக்கில் இடப்பக்கமும் வலது பக்கமும் பார்த்துக் கொண்டிருந்த வடிவு கணவனின் முதுகைச் சுரண்டினாள். என்ன என்று அவன் கேட்பதற்குள் இதென்னங்க மாயமா இருக்கு. ரெண்டு பக்கமும் பச்சைப் பசேல்னு பட்டு விரிச்சாப்ல வயக்காடுக இருக்குமே. ஒன்னையுமே காணோம். வீடுகளும், பங்களாவுமா இருக்கு என தனது ஆச்சரியத்தை, ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.\nஅதை ஏன் கேக்குறே.. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயிகளை இப்ப கண்டு பிடிக்கவே முடியலே. விவசாயம் கட்டுபடியாகாம பொன் விளையும் பூமிய ரியல் எஸ்டேட்காரங்ககிட்ட வந்த விலைக்கு வித்துட்டு பட்டணத்துப் பக்கம் கொத்த வேலை, கூலி வேலைன்னு போயிட்டாங்க. கேட்கவே மனசு கஷ்டமா இருக்கு. அப்படின்னா இப்ப யாரைப் பார்க்கப் போறோம்\nபிறந்த மண்ணை விட்டுப் போக மனசு இல்லாம காலந்தள்ளிக்கிட்டிருக்கிற மிச்ச சொச்சங்களை...\nவாடிப்போனது வடிவின்முகம். அந்தப் பசுமை மண்ணிலிருந்து வந்தவளாயிற்றே. அழவேண்டும்போல் இருந்தது அவளுக்கு. கனத்த இதயத்துடன் அவர்கள் கிராமத்திற்குள் நுழைந்தபோது எதிர்ப்பட்ட எல்லோரும் பாசம் கலந்து பார்வையை, புன்சிரிப்பை சிந்தியபோது பரவசத்தில் திளைத்தார்கள் இருவரும்.\nபோஸ்ட்மேன் மாதிரி ஒவ்வொரு வீட்டிலும் அழைப்பிதழை நீட்டிவிட்டு கம்பி நீட்டத்தான் நினைத்திருந்தான். நடந்ததோ வேறு. சாப்பிட்டுத்தான் போக வேண்டும் என்றும், காப்பியாவது குடிச்சுத்தான் ஆகணும் என்றும், டேய் ஓடிப்போய் சோடா கலர் வாங்கிட்டு வாடா என்றும், அவர்கள் கொடுத்த அன்புத் தொல்லையில் இருவரும் மிரண்டு போனார்கள். பத்திரிகையை வாங்கி கையில் வைத்துக்கொண்டே கல்யாணம் என்னிக்கி எப்போ போன்ற கேள்விக் கணைகளை அடுக்கடுக்காகக் கேட்டு வறுத்தெடுத்தார்கள். இத்தனை அலம்பல்களையும் தட்டிக் கழித்து அவர்களிடமிருந்து மீள்வது அவ்வளவு எளிதாகப்படவில்லை அவர்களுக்கு.\nவந்த வேலை முடிந்தது. பொழுதும் சாய்ந்துவிட்டது. அங்கி���ுந்து வீட்டை நோக்கி வந்தபோது பொறுமை கடலினும் பெரிது என்று சொன்ன புண்ணியவான் வேறு யாரும் இல்லே. அழைப்பிதழ் கொடுத்து அலுத்துப் போன ஒரு அப்பாவியாகத்தான் இருக்கும் என்று கணவன் சொன்னதை அங்கீகரிப்பதுபோல் வடிவும் ரசித்துச் சிரித்தாள்.\nவிரைந்து வந்துகொண்டிருந்த டூவீலர் சற்று வேகம் குறைந்தது. கொஞ்சம் வேகமா போங்க என்றாள் வடிவு. இன்னும் சில நொடிகளில் அது நிற்கப் போவது தெரியாமல்.\nநான் எங்கே நிறுத்தினேன். அதா நின்னுபோச்சு. அவசரத்துல பெட்ரோல் போட மறந்துட்டேன் என்று அசடு வழிந்தான். வண்டியை விட்டு இறங்கி அவன் முன்னால் வந்து நின்றவள் இப்படி விவரங்கெட்டதனமா நடந்து என் உசிரையும் வாங்கணுமா என்று கொதித்தவள் சுட்டெரிக்கும் பார்வை ஒன்றை அவன் மீது வீசிவிட்டு விடுவிடுவென நடந்தாள். இன்னும் ஒரு கிலோ மீட்டர்தான். பெட்ரோல் போட்டுக்கலாம் என்ற அவனது அவலக் குரலையும் சட்டை செய்யவில்லை. வியர்க்க விறுவிறுக்க டூவீலரைத் தள்ளிக்கொண்டு வருவதை பரிதாபப்பட்டுத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. நெடுஞ்சாலை கண்ணில்பட்டதும் அங்கு நின்று கொண்டிருந்த மினிப் பேருந்தில் ஓடிப்போய் ஏறிக்கொண்டாள்.\nவீடு வந்து சேர்ந்தபோது சிறிது நேரத்தில் கார்மேகமும் வந்து சேர்ந்தான். நல்லா வண்டியத் தள்ளினீங்களா செலவு ஆனாலும் பரவாயில்லே. முகூர்த்தம் முடியுறவரைக்கும் ஒரு ஆட்டோவோ, காரோ கைவசம் வச்சுக்கணும். உங்களை நம்புனா அவ்வளவுதான் என்று கடுப்பை வெளிப்படுத்தியபடி வீட்டிற்குள் நுழைந்தாள். டூவீலரை ஒதுக்குப்புறமாய் நிறுத்திவிட்டு நிமிர்ந்தபோது ஹரோ ஹோண்டா ஒன்று அவன் முன்வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த இருவரும் கார்மேகத்தை நோக்கி பவ்யமான கும்பிடு ஒன்றைப் போட்டனர்.\nஉங்களைப் பார்க்கத்தான் வந்தோம். நாங்க கல்யாண சமையல் ஸ்பெசலிஸ்ட்டுங்க. ஒரு கேங்கே எங்ககிட்ட வேலை செய்யுது. கல்யாண வீடுன்னு தெரிஞ்சு வந்தோம் என்றார் முன்சீட்டுக்காரர்.\n இருக்கட்டும். உங்க போன் நம்பரைக் கொடுத்துட்டுப் போங்க என்றான் கார்மேகம். தயாராய் வைத்திருந்த விசிட்டிங் கார்டைக் கொடுத்துவிட்டு வாட்ட சாட்டமாக இருந்த முன்சீட்டுக்காரரைச் சுட்டிக்காட்டி சார் இவரை சாதாரண சமையல்காரர்னு நினைச்சுராதீங்க. பிரபல வாரப் பத்திரிகையிலே சமையல் குறிப்புகள் எழுதி பிரபலமானவரு. டி.வி.யில கூட சமையல் கலை பத்தி பேச அழைச்சிருக்காங்க என்று அறிமுகம் செய்தார் பின்சீட்டுக்காரர்.\nஇதே நாள்ல நிறைய திருமணங்கள் நடக்குமே. யார் கிட்டேயும் அட்வான்ஸ் வாங்கலையா\nநல்லா கேட்டீங்க. ஏற்கெனவே மூணு பெரிய இடத்துக் கல்யாணத்துக்கு கைநீட்டி அட்வான்ஸ் வாங்கிட்டோம். உங்களோடது நாலாவது.\nசென்னையில ஒருத்தர் பதினைஞ்சு சாப்பாடு ஓட்டல் நடத்தறாரு. வெளியூர்லேயும், வெளிநாட்டுலேயும் கூட நடத்துறாரு. அதோட ஒப்பிட்டா நாங்க சாதாரணம். இன்னும் இதே ஊர்ல பத்துக் கல்யாணத்தைச் சமாளிக்கணுமா நாங்க ரெடி. அவர்களை வீட்டிற்குள் அழைத்துப்போய் இருக்கையில் அமர்த்தியபோது வடிவும் அங்கே வந்தாள்.\n ஒவ்வொரு விருந்துக்கும் எத்தனை பேரு வருவாங்க வெஜிடேரியனா உங்க டேஸ்ட், உங்க எதிர்பார்ப்பு இதெல்லாம் தெரிஞ்சுகிட்டோம்னா என்னென்ன வாங்கணும்னு லிஸ்ட் தந்துருவோம். குறிச்ச நேரத்துல ரெடி பண்ணி சுத்தமான யூனிபார்ம்ல எங்களோட கேட்டரிங் சர்வர்கள் வந்து அசத்திருவாங்க.\nஅட அவ்வளவெல்லாம் எதுக்குங்க. சாதாரண உடையில பந்தி பரிமாறினா போதாதா\nநான் சொல்றதை தப்பா எடுத்துக்கப்படாது. இப்ப இதுதான் பேசன். சப்ளை பண்றவங்க சுத்தமா இருந்தாதான் சாப்பிடுறவங்க முகம் சுழிக்காம சாப்பிடுவாங்க., பாய் விரிச்ச தரையில உட்கார்ந்து கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்னு பாடி சாப்பிடுற காலம் இல்லிங்க. யாரும் கீழே உட்காரமாட்டாங்க. ஒவ்வொரு ரவுண்டுக்கும் டேபிள்ல ரோல் பேப்பர் மாத்தணும். துடைக்க வேண்டியதில்லே. எவர்சில்வர் டம்ளரே ஆனாலும் தண்ணீர் குடிக்க யோசிக்கிறாங்க. மினரல் வாட்டர் பாட்டில்களுக்கு வந்தாச்சு. பெரிய மண்டபம். பிரமாதப்படுத்திருவோம்.\nநாங்க கலந்து பேசிட்டு போன் பண்றோம் என்று சொல்லி பேரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தாள் வடிவு. பின்சீட்டுக்காரர் தலையைச் சொறிவதைப் பார்த்தவள் அட்வான்ஸ் எல்லாம் விவரங்களோட நேரில் வந்து தருவாங்க என்றாள்.\nரொம்ப சந்தோசம் என்று சொல்லி எழுந்தவர்கள் பணிவாக வணக்கம் போட்டதும் வெளியேறினார்கள். ஹீரோ ஹோண்டா உறுமும் சத்தம் கேட்டது.\nநம்மள மிட்டாமிராசு, ஜமீன் பரம்பரைன்னு நெனச்சுட்டாங்களா சர்க்கார் சம்பளத்துல ஏதோ வண்டி ஓடிக்கிட்டிருக்கு. போற போக்கைப் பார்த்தா சமையலே பல லட்சங்களை சாப்பிட்டுரும்போல இருக்கே என்றாள் பெருமூச்சு விட்டபடி.\nமறுநாள் காலை தேநீருடன் வந்தவள் கணவனை எழுப்பினாள். அதை வாங்கி ருசித்துக் கொண்டிருந்தவனிடம் மாப்பிள்ளை அழைப்புக்கு பட்டாசு வெடிக்கணும். கொட்டு மேளம் கேட்கணும் என்றாள்.\nபத்தாயிரம் வாலா பத்து சொல்லிட்டேன். கொட்டாவது மேளமாவது. நாதஸ்வரக் கச்சேரிக்கே ஏற்பாடு பண்ணிட்டேன். மதுரையிலேயிருந்து வாராங்க. பொன்னுத்தாயின்னு பேரு.\n பூவும் பொட்டும் வச்சுக்க வகை இல்லாதவ சுபகாரியத்துக்கு கச்சேரி பண்றதா எனக்குப் பிடிக்கலே. வேண்டாம்னு சொல்லிருங்க. ஒருவித ஒவ்வாமை அவள் முகத்தில் இழையோடியது.\n நீ நினைக்கிற பொன்னுத்தாயி இப்ப உயிரோட இல்லே. இந்தப் பொண்ணு சுமங்கலியுமில்லே, அமங்கலியுமில்லே. கல்யாணம் ஆகாத டீன் ஏஜ் பொண்ணு. விசாரிச்சுட்டேன் என்றவன் தொடர்ந்து பெண்ணுக்கு எதிரி வேற யாருமில்லே என்று முணமுணுத்தது அவள் காதில் விழவில்லை.\nஅந்த நாளில் வண்ண விளக்குகள், மாவிலை தோரணங்கள் என மண்டபம் களை கட்டியிருந்தது. திருமண நிச்சயத்தின்போது எடுக்கப்பட்ட மணமக்களின் நெருக்கமான காட்சியை புத்தம் புது திரைப்படக் காதலர்களைப் போல் டிஜிட்டல் பேனரில் வடித்து நுழைவு வாயிலில் வைத்திருந்தார்கள்.\nகாரிலும், ஆட்டோவிலும் வந்து கொண்டிருந்தவர்களை லைவ்ஆக டி.வி. பெட்டிகள் காட்டிக்கொண்டிருந்தன. மணமேடைக்கு அருகே ஒளி ஒலி அமைப்புகளுடன் மற்றொரு மேடை தயாராக இருந்தது. நாதஸ்வரத்தை ஏந்தியபடி மேடை ஏறிய பொன்னுத்தாய் தலைநிறைய பூவும், தழையத்தழைய பட்டுப் புடவையும், நெற்றிப் பொட்டும் அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாள். பக்கத்து மேடையில் மணமக்கள் வந்து அமர்ந்ததும் ரெட்டைத் தவிழ்கள் கம்பீரமாய் முழங்கின. எடுத்த எடுப்பில் நாளாம் நாளாம் திருநாளாம்.. நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம் என்ற புகழ்பெற்ற திரைப்பாடலின் இசை அச்சரச் சுத்தமாக காற்றில் மிதந்துவர கூட்டம் ஆர்ப்பரித்து கையொலி எழுப்பியது. அதனைத் தொடர்ந்து காருகுறிச்சி, திருவாடுதுறை, திருவெங்காடு எல்லோரும் இசை வெள்ளத்தில் வந்து போனார்கள்.\nஒன்றுக்கு இரண்டு புரோகிதர்கள். ஒருவர் மாற்றி ஒருவர் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். நெருப்புக் குண்டத்தின் புகை, மண்டபத்தைக் கவ்வியிருந்தது. பலரும் சங்கடத்தில் நெளிந்தார���கள். ஆஸ்த்துமா அபிமானிகள் இடத்தைக் காலி செய்துக் கொண்டிருந்தார்கள் மணமகள் கழுத்தில் மாப்பிள்ளை மூன்று முடிச்சு போடும்வரை காத்திருந்த கூட்டம் அச்சதை அரிசியை வீசி எறிந்து விட்டு பந்திப் பகுதியில் முண்டியடித்துக் கொண்டிருந்தது.\nபந்தி முறைகள், நிர்வாக மேலாண்மை தெரிந்த புகழேந்தி தானாக முன் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தான். சீருடைப் பணியாளர்களைக் கண்காணிக்கவும், வேலை வாங்கவும் அவனால் முடிந்தது.\nஇரு வீட்டாரின் உறவும் நட்பும் ருசித்துச் சாப்பிடுவதைக் கண்டுகளிக்க ஆவலுடன் அங்கே வந்தாள் வடிவு. ஒரு ஓரமாய் நின்றபடி கண்களைச் சுழலவிட்ட அவளது பார்வையில் எது பட்டதோ தெரியவில்லை. திகைத்துப் போய் அப்படியே சிலையாய் நின்றுபோனாள். வாய் எதையோ உளறிக்கொண்டிருந்தது. அவளைத் தேடிவந்த கார்மேகமும் அவள் நிலைகண்டு ஓடிவந்தான். என்ன வடிவு ருசித்துச் சாப்பிடுவதைக் கண்டுகளிக்க ஆவலுடன் அங்கே வந்தாள் வடிவு. ஒரு ஓரமாய் நின்றபடி கண்களைச் சுழலவிட்ட அவளது பார்வையில் எது பட்டதோ தெரியவில்லை. திகைத்துப் போய் அப்படியே சிலையாய் நின்றுபோனாள். வாய் எதையோ உளறிக்கொண்டிருந்தது. அவளைத் தேடிவந்த கார்மேகமும் அவள் நிலைகண்டு ஓடிவந்தான். என்ன வடிவு ஏன் இப்படி நிக்கிறே என்றாள். உடல்மொழியால் அவள் பார்த்த காட்சியைச் சுட்டினாள். அவள் சுட்டிய திசையில் கூர்ந்து கவனித்தபோது அது ஒன்றும் கண்களைப் பெரிதாக்கும் சமாச்சாரம் இல்லை என்பது அவனுக்குப் புரிந்தது.\nபந்தியில் பரிமாறப்பட்ட கேசரி, அல்வா, குலோப்ஜான், அய்ஸ்கிரீம் போன்ற இனிப்பு வகைகளும், எண்ணெய்ப் பலகாரங்களும் சர்க்கரை வியாதிக்காரர்கள் கொலஸ்ட்ரால் பேர்வழிகளின் கருணையால் குப்பைக் கூடைக்குப் போய்க்கொண்டிருந்தன. அவளது அதிர்ச்சிக்கு அதுதான் காரணம்\nதூரத்திலிருந்து பார்த்துவிட்ட புகழேந்தி அங்கே விரைந்து வந்தான். நிலைமையைப் புரிந்துகொள்ள அதிகநேரம் பிடிக்கவில்லை. அவர்களைக் கைத்தாங்கலாக மண்டப வாயிலுக்கு அழைத்து வந்தான். சுழலும் விசிறி முன்னே அவள் உட்கார்ந்தாள். சிறு கூட்டமும் சேர்ந்துபோக, என்னப்பா கார்மேகம் இவங்க ஏன் இப்படி இருக்காங்க\nபோத்தல் நீரை கொஞ்சம் கொஞ்சமாகப் பருகிக் கொண்டிருந்த வடிவு மெல்ல வாய்திறந்தாள். சிக்கனமா சேர்த்து வச்ச கைக்காசும், கடன் வாங்கிய ரொக்கமும் லட்சக்கணக்குல செலவாகியிருக்கு. அலைச்சல், மன உளைச்சல்னு ஒரு பக்கம் இருந்தாலும் செலவைப் பத்திக் கவலைப்படாம பெரிய வேலைக்காரர்களை வச்சு ருசியா செஞ்சுவச்ச பண்டங்கள் உண்ணாமக் கொள்ளாம குப்பைத் தொட்டிக்குப் போறதைப் பார்த்தேன். வயிறு எரியுது மனசு கிடந்து அடிச்சுக்குது என்றாள் முந்தானையால் முகம் துடைத்தபடி. நடப்பது ஒன்றும் புதிதல்ல, நாட்டு நடப்பே அதுதான் என்பதை எப்படிச் சொல்லி புரியவைப்பது மனசு கிடந்து அடிச்சுக்குது என்றாள் முந்தானையால் முகம் துடைத்தபடி. நடப்பது ஒன்றும் புதிதல்ல, நாட்டு நடப்பே அதுதான் என்பதை எப்படிச் சொல்லி புரியவைப்பது தெளிந்த நீரோடையாய் மனந்திறந்தான் புகழேந்தி.\nதேவை இல்லாத தொல்லைகளை விலைக்கு வாங்கணும்னே ஆடம்பரமா நடத்திக்கிட்டிருக்கோம். மொத்தமா பணத்தைக் கொடுத்து முட்டுற மாட்டை வாங்குவாங்களா யார் யாருக்கோ எப்பவோ எழுதுன மொய்ப் பணத்தை திரும்ப வசூல் பண்ணணும்னு நினைக்கிறது பைத்தியக்காரத்தனம் இல்லையா யார் யாருக்கோ எப்பவோ எழுதுன மொய்ப் பணத்தை திரும்ப வசூல் பண்ணணும்னு நினைக்கிறது பைத்தியக்காரத்தனம் இல்லையா இப்ப ஆகியிருக்கிற செலவை மொய்ப் பணம் சரிக்கட்டிருமா இப்ப ஆகியிருக்கிற செலவை மொய்ப் பணம் சரிக்கட்டிருமா சினிமாக்காரங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஆடம்பரம் தேவைப்படலாம். அவங்களுக்கு விளம்பரமும் கிடைக்கலாம். நம்மை மாதிரி உள்ளவங்க யோசிக்க வேணாமா\nஎன் ஆதிக்கத்தில் இம்மாதிரி இருக்குமானால், என் மகளும் இன்னாரும் இன்ன தேதியில் மணமக்களாக ஆகிவிட்டார்கள் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன் என்றுதான் பத்திரிகையில் போடுவேன் இப்படிச் சொன்னது யார் தெரியுமா\n6.9.1961இல் பட்டுக்கோட்டை அழகிரி மக்களோட திருமண விழாவில தந்தை பெரியார் சொன்னது. கல்யாணம்னு கடன்பட்டு காலமெல்லாம் கண்ணீரும் கம்பலையுமா சீரழிஞ்சு போகவேண்டாம்னு அப்படிச் சொன்னாரு.\nசரியாகத்தான் சொல்லியிருக்காரு. என் புத்திய... என்று இழுத்தவள் அத்தோடு நிறுத்திக்கொண்டாள்.\nபண்டங்கள் ஒண்ணும் வீணாப் போகலே அங்கே பாருங்க என்று கை காட்டினான் கார்மேகம். அங்கே பந்தியில் நிரம்பி வழிந்த குப்பைக் கூடைகளைச் சுமந்து வந்து ஓரிடத்தில் கொட்டிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். பத்து���்கும் மேற்பட்ட சிறியவர்களும் பெரியவர்களும் ஒருவரை ஒருவர் இடித்தபடி போட்டி போட்டுக்கொண்டு தேடி எடுத்து சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.\nவெளியில் நடப்பவை எதையும் கண்டுக்கொள்ளாமல் மாப்பிளையும் பொண்ணும் எவ்வித கூச்சமும் அச்சமும் இன்றி பூமாலைகளும், வியர்வையுமாய் உரசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். அதில் எத்தனை எத்தனை வண்ணக் கனவுகள் வந்து போயினவோ...\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/1092.html", "date_download": "2020-09-23T15:48:42Z", "digest": "sha1:J2YJPDEZ4BWAWIE7NRTQHIOXY435PGQY", "length": 10018, "nlines": 131, "source_domain": "www.kilakkunews.com", "title": "மெக்சிகோவில் ஒரே நாளில் 1092 பேர் பலி! - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவியாழன், 4 ஜூன், 2020\nHome COVID-19 health World மெக்சிகோவில் ஒரே நாளில் 1092 பேர் பலி\nமெக்சிகோவில் ஒரே நாளில் 1092 பேர் பலி\nமெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1092 பேர் கொரோனா வைரசால் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்தைக் கடந்துள்ளதுடன்\n3.87 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ 14வது இடத்தில் உள்ளது. மெக்சிகோவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1092 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் ஒரே நாளில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்திருப்பது இது முதல் முறையாகும்.\nமுந்தைய நாளில் 470 பேர் மட்டுமே பலியான நிலையில், தற்போது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மொத்த பலி எண்ணிக்கை 11729 ஆக உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை க...\nபோதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2020/03/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:53:14Z", "digest": "sha1:KLM5MTAK24X65OKNJXXMIOD7BGYEIS6K", "length": 8171, "nlines": 70, "source_domain": "eettv.com", "title": "இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது – EET TV", "raw_content": "\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. என்றாலும் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இங்கலாந்திலும் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. சதாரண மனிதன், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என யாரையும் விட்டு வைக்காத இந்த உயிர்க்கொல்லி வைரஸ் தற்போது இங்கிலாந்து மகாராணி எலிசபெத் குடும்பத்தையும் பதம் பார்த்துள்ளது.\nமகாராணி எலிசபெத்தின் மகன் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் (வயது 71). இவருக்கு லேசான கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் மனைவி கமிலாவுக்கும் (72) பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் பால்மோரலில் உள்ள அரண்மனை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nசார்லஸ் கடைசியாக இங்கிலாந்து மகாராணியை மார்ச் மாதம் 12-ந்தேதி பார்த்துள்ளார். என்றாலும் மகாராணி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடல்நலன் தொடர்பாக மருத்துவர்கள் கூறிய ஆலோசனைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமார்ச் 12-ந்தேதிக்குப்பின் இளவரசர் சார்லஸ் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டாலும், கடந்த வாரங்களில் இளவரசர் சார்லஸ் அதிக அளவிலான பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், அவருக்கு எங்கிருந்து இந்த வைரஸ் பரவியது என்பதை கண்டுபிடிப்பது கடினமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஒன்ராறியோவில் புதிதாக 100 பேருக்கு கொரோன தொற்று.,4 பேர்உயிரிழப்பு மொத்தம் 688 ஆக உயர்ந்தது\nலண்டனில் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த மருத்துவமனையில் இளம் செவிலியர் தற்கொலை\nதியாகி திலீபன் நினைவேந்தலுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பொலிஸ் சபையில் கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு\nபாண்டியர்களின் பழங்காலத்து நாணயங்கள் மன்னார் நானாட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nமுகமாலையில் தலைவரது படம் உட்பட மனித எச்சங்கள் மீட்பு\nதிலீபன் நினைவேந்தல் தடைக்கு எதிராக நாடாளுமன்றில் கட்சி பேதமின்றி குரல் எழுப்புங்கள் – மாவை\nசீனாவுக்கு உளவு பார்த்ததாக அமெரிக்க காவல்துறை அதிகாரி கைது\nஉலக அளவில் முதல் முறையாக ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nஇலவசமாக கொடுக்க அரசு திட்டமிட்டாலும் தடுப்பூசிக்கு அமெரிக்க மக்கள் விலை கொடுக்க வேண்டும் : புதிய தகவல்\nவீட்டில் இருந்தே பணியை தொடருங்கள் – நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nகொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்து விட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் – டொனால்டு டிரம்ப்\n2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஒன்ராறியோவில் புதிதாக 100 பேருக்கு கொரோன தொற்று.,4 பேர்உயிரிழப்பு மொத்தம் 688 ஆக உயர்ந்தது\nலண்டனில் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த மருத்துவமனையில் இளம் செவிலியர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ferralgasa.com/ta/rhino-correct-review", "date_download": "2020-09-23T15:39:56Z", "digest": "sha1:5PJQLENFJOG4UFHKAPNEMLEGSLQD36Q2", "length": 26377, "nlines": 100, "source_domain": "ferralgasa.com", "title": "rhino correct ஆய்வு | சிறந்த முடிவுகளுக்கான 10 குறிப்புகள்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைகுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கஅழகான கண் முசி\nrhino correct உங்கள் முறையீட்டை அதிகரிக்கவா இது உண்மையில் சிக்கலானதா\nபிரீமியம் தயாரிப்பின் பயன்பாட்டுடன் தயாரிப்பு மற்றும் அதன் வெற்றிகளை அதிக எண்ணிக்கையிலான ஆர்வமுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். நிச்சயமாக, பகிரப்பட்ட அனுபவங்கள் எங்களுக்கு ஆர்வமாக உள்ளன.\nrhino correct உண்மையிலேயே நல்ல சோதனை முடிவுகளைக் காண்பிக்கும் என்பதை நீங்கள் ஏற்கனவே கவனித்திருக்கிறீர்கள். எனவே தயாரிப்பு உங்களை இன்னும் அழகாக மாற்ற உதவுகிறதா\nrhino correct பற்றிய அத்தியாவசிய தகவல்கள் rhino correct\nஉங்களை இன்னும் அழகாக மாற்ற வேண்டும் என்ற விருப்பத்துடன் தயாரிப்பாளர் rhino correct அறிமுகப்படுத்தியுள்ளார். உங்கள் திட்டங்களைப் பொறுத்து, இது நீண்ட காலத்திற்கு அல்லது அவ்வப்போது பயன்படுத்தப்படும். மற்ற வாடிக்கையாளர்களின் அனுபவங்களை ஒருவர் பார்த்தால், இந்த தயாரிப்பு அந்த திட்டத்திற்கான அனைத்து மாற்றுகளையும் விஞ்சிவிடும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் மருந்து பற்றி வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஇந்த துறையின் சூழலில் சப்ளையரின் பல ஆண்டு நடைமுறை அனுபவத்தின் அடிப்படையில் தயாரிப்பு தயாரிக்கப்படுகிறது. உங்கள் இலக்கை மிகவும் திறமையாக அடைய அந்த அனுபவத்தைப் பயன்படுத்தலாம். அதன் இயற்கையான கட்டமைப்பால், rhino correct நீங்கள் சிறந்த முறையில் பொறுத்துக்கொள்வீர்கள் என்று எதிர்பார்க்க வேண்டும்.\nrhino correct டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது சிறப்பு. பிற போட்டியாளர் தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல சிக்கல்களைக் கையாள முயற்சிக்கின்றன.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் rhino correct -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஇது மிகப் பெரிய சிரமம் & நிச்சயமாக அரிதாகவே வேலை செய்யும்.\nஇதன் விளைவாக, பயனுள்ள பொருட்கள் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது இல்லை, எனவே இந்த முகவர்கள் பயனற்றவை.\nகூடுதலாக, rhino correct உற்பத்தி நிறுவனம் அந்த நிதியை அவர்களே விற்கிறது. இது உங்களுக்கு குறிப்பாக குறைந்த விலை என்று பொருள்.\nஎந்த சூழ்நிலையிலும் யார் தயாரிப்பைப் பயன்படுத்த முடியாது\nஇந்த தயாரிப்புகளின் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டிய சூழ்நிலைகள் இவை:\nநீங்கள் இன்னும் 18 வயதை எட்டவில்லை.\nஉங்கள் உடல்நலத்திற்காக பணத்தை செலவிட நீங்கள் விரும்பவில்லை.\nஇந்த புள்ளிகள் உங்களை உள்ளடக்குவதில்லை என்பதையும், \"நான் கவர்ச்சியையும் நல்வாழ்வையும் மேம்படுத்த விரும்புகிறேன், அர்ப்பணிப்பைக் காட்ட தயாராக இருக்கிறேன்\" என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள், அதிக நேரம் தயங்க வேண்டாம், ஏனென்றால் இப்போது செயல்பட வேண்டிய நேரம் இது.\nநான் உறுதியாக நம்புகிறேன்: rhino correct உங்கள் சிக்கல்களுக்கு நீங்கள் சிகிச்சையளிக்க முடியும்\nகிட்டத்தட்ட எல்லா பயனர்களும் rhino correct மகிழ்ச்சியாக இருப்பது ஏன்:\nகுறிப்பாக rhino correct பயன்படுத்துவதன் அற்புதமான நன்மைகள் மிகச் rhino correct :\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது டன் மருத்துவ பொருட்கள் தேவையில்லை\n100% கரிம பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மையையும் நன்மை பயக்கும் பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன\nநீங்கள் மருந்தகத்திற்கான உந்துதலையும், அழகுக்கான ஒரு மருந்தைப் பற்றிய ஒரு சங்கடமான உரையாடலையும் தவிர்க்கிறீர்கள்\nஅழகு பராமரிப்புக்கு உதவும் தயாரிப்புகள் பெரும்பாலும் மருந்துகளுடன் மட்டுமே கிடைக்கின்றன - rhino correct ஆன்லைனில் எளிதாகவும் மிகவும் மலிவாகவும் பெற உங்களை அனுமதிக்கிறது\nரகசிய இணைய வரிசைப்படுத்தல் காரணமாக, உங்கள் வணிகம் எதுவும் கவனிக்காது\nஇப்போது தயாரிப்பின் விவரிக்கப்பட்ட விளைவுகள்\nrhino correct வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவு இயல்பாகவே அந்தந்த கூறுகளின் நிலைமைகளுக்கு அதிநவீன தொடர்பு மூலம் வருகிறது.\nஇது ஏற்கனவே இருக்கும் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தும் வகையில் நமது உயிரினத்தின் மிகவும் சிக்கலான தன்மையைப் பயன்படுத்துகிறது.\nபல ஆயிரம் ஆண்டுகால பரிணாம வளர்ச்சியின் அர்த்தம், அதிக அழகுக்கான அனைத்து அத்தியாவசிய செயல்முறைகளும் உள்ளன, அவை தொடங்கப்பட வேண்டும்.\nஅந்த உற்பத்தியாளருக்கு உண்மை இப்போது பட்டியலிடப்பட்ட விளைவுகளை நம்ப வைக்கிறது:\nஇந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் தோன்றும் - ஆனால் அவசியமில்லை. விளைவுகள் தனிப்பட்ட ஒழுங்கற்றவற்றுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மெல்லியதாகவும் வலுவாகவும் இருக்கும். நீங்கள் அதை Goji Berries ஒப்பிட்டுப் பார்த்தால் சுவாரஸ்யமானது.\nrhino correct ஆய்வு செய்யப்பட்டன\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் rhino correct பொருட்களைப் பார்த்தால், நீங்கள் மூன்று செயலில் உள்ள பொருட்களைக் கவனிப்பீர்கள்:\nஇந்த உணவு நிரப்பும் உற்பத்தியில் எந்த உயிரியல் கூறுகள் துல்லியமாக உள்ளன என்பதைத் ��விர, பொருட்களின் அளவின் அளவும் மிகப்பெரிய முக்கிய பங்கு வகிக்கிறது.\nஎல்லாமே நேர்மறையான பகுதியில் உள்ள தயாரிப்பின் உறுதிப்பாட்டில் உள்ளன - இதன் விளைவாக நீங்கள் எந்த தவறும் செய்யாமல் எந்த கவலையும் இல்லாமல் ஒழுங்குபடுத்தலாம்.\nதயாரிப்பு தொடர்பாக ஒருவர் தற்போது இணக்கமான சூழ்நிலைகளை எதிர்பார்க்கிறாரா\nrhino correct உடலின் சொந்த வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது, அவை தனிப்பட்ட பொருட்களால் ஆதரிக்கப்படுகின்றன.\nபல போட்டி தயாரிப்புகளைப் போலன்றி, இந்த தயாரிப்பு மனித உயிரினத்துடன் ஒரு அலையாக செயல்படுகிறது. இது இல்லாத பக்க விளைவுகளையும் இது விளக்குகிறது.\nகட்டுரை முதலில் சற்று விசித்திரமாகத் தெரியுமா பாதிக்கப்பட்டவர்களுக்கு விரும்பிய விளைவுகள் காண்பிக்கப்படுவதை உறுதிப்படுத்த ஒரு குறிப்பிட்ட கால சரிசெய்தல் தேவைப்படுகிறதா\n உடல் ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இந்த விஷயத்தில், ஒரு ஆரம்ப மோசமடைதல் அல்லது உடலின் விசித்திரமான புரிதல் - இது பொதுவானது மற்றும் ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு தன்னைக் கட்டுப்படுத்துகிறது.\nபரவும் வெவ்வேறு பயனர்களால் இணக்கங்கள் புகாரளிக்கப்படவில்லை ...\nrhino correct எதிராக என்ன பேசுகிறது\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nrhino correct எப்போதும் மொபைல், யாரும் கவனிக்க மாட்டார்கள். வழக்கமாக, உற்பத்தியாளரின் வழிமுறைகளை விரைவாகப் பார்த்தால், அளவு அல்லது விளைவு குறித்து உங்களுக்கு வேறு கேள்விகள் எதுவும் இருக்காது.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். பிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள்.\nrhino correct எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nrhino correct பயன்படுத்துவதன் மூலம், கவர்ச்சியானது இனி ஒரு பிரச்சினையாக இருக்காது.\nஏராளமான சான்றுகள் காரணமாக, இது ஒரு கூற்று மட்டுமல்ல.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக நிகழ்கிறது இது பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு ஆணும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள்.\nஉண்மையில், சிகிச்சை முன்னேறும்போது rhino correct அனுபவத்தை உணர வாய்ப்பு உள்ளது.\nஉங்களுக்கு எத்தனை வாரங்கள் ஆகும் வெறுமனே, இதை நீங்கள் சொந்தமாக அனுபவிக்க வேண்டும் வெறுமனே, இதை நீங்கள் சொந்தமாக அனுபவிக்க வேண்டும் குறுகிய நேரத்திற்குப் பிறகு rhino correct விளைவுகளை நீங்கள் உணருவீர்கள்.\nநீங்கள் வேறு மனிதர் என்பது இனி மறைக்கப்படாது. விளைவுகளை நீங்களே பார்ப்பீர்கள் என்பது சாத்தியமில்லை, மாறாக, மற்றவர்கள் திடீரென்று உங்களுக்கு பாராட்டுக்களைத் தருவார்கள்.\nrhino correct போன்ற ஒரு ஆற்றல்மிக்க rhino correct செயல்படுகிறது என்பதை அறிய, வலையில் உள்ள பிற ஆண்களின் அனுபவங்களையும் முடிவுகளையும் நீங்கள் கவனிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அவ்வாறு செய்வதற்கு மருத்துவ பரிசோதனைகள் மிகக் குறைவு, ஏனெனில் அவை வழக்கமாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் மட்டுமே செய்யப்படுகின்றன.\nஅனைத்து தனியார் முடிவுகளையும் கருத்தில் கொண்டு, ஆய்வக பகுப்பாய்வு மற்றும் மருத்துவ ஆய்வுகள் உண்மையில் நல்ல rhino correct என்பதை நான் சமாளிக்க முடிந்தது:\nஎனவே, வழங்கப்பட்ட தயாரிப்பின் பயனர்கள் இந்த வெற்றிகளை அனுபவிக்கிறார்கள்:\nஇது மனிதர்களின் பொருத்தமற்ற அணுகுமுறை என்று கருதுங்கள். எல்லாவற்றையும் மீறி, தொகை மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் நான் நினைப்பது போல, பெரும்பான்மைக்கு பொருந்தும் - மேலும் மேலதிக போக்கில் உங்களுக்கும். ACE ஒப்பீட்டைக் காண்க.\nஎங்கள் தயாரிப்பு குறித்து நுகர்வோர் நிச்சயமாக மகிழ்ச்சியடைய வேண்டும்:\nrhino correct நீங்களே rhino correct முயற்சிக்கும் விருப்பத்தை நீங்கள் தவறவிடக்கூடாது, அது நிச்சயம்\nதயாரிப்பு சந்தையில் இருந்து வெளியேற அதிக நேரம் வீணாக்க வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படும் வழிமுறைகளுடன் இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, அவை குறுகிய காலத்திற்குப் பிறகு மருந்துடன் மட்டுமே வாங்க வேண்டும் அல்லது உற்பத்தி நிறுத்தப்படும்.\nஎனது புள்ளி: தயாரிப்பு வாங்க இணைக்கப்பட்ட வழங்குநரைப் பாருங்கள், எனவே நிதியை மலிவான மற்றும் சட்டபூர்வமாக ஆர்டர் செய்யக்கூடிய வரை நீங்கள் அதை மிக விரைவில் முயற்சி செய்யலாம்.\nஉண்மையைச் சொல்வதென்றால், தொடக்கத்தில் இருந்து முடிக்க இந்த செயலில் சேர நீங்கள் வலுவாக இருக்கிறீர்களா அதற்கான உங்கள் பதில் \"இல்லை\" என்றால், நீங்கள் அதை விட்டுவிடுவது நல்லது. இருப்பினும், முரண்பாடுகள் என்னவென்றால், உங்கள் சூழ்நிலையில் வேலை செய்வதற்கும், rhino correct உங்கள் இலக்கை அடைவதற்கும் நீங்கள் தூண்டப்படுவீர்���ள்.\nஇந்த தயாரிப்பு சப்ளையர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள்\nஒரு பிழையானது, எடுத்துக்காட்டாக, மிகவும் குறைபாடற்ற இணைய கடைகளில் விலைகளை நிர்ணயிப்பதில் வாங்குவது.\nகடைசியாக, குறைந்தது அல்ல, நீங்கள் யூரோக்களை செலவிடுவது மட்டுமல்லாமல், நிச்சயமற்ற அபாயத்தையும் எடுப்பீர்கள்\nஉங்கள் பிரச்சினையை தயக்கமின்றி சமாளிக்க விரும்பினால், அசல் விற்பனையாளரின் பக்கத்தில் மட்டுமே நீங்கள் நிதியை வாங்க வேண்டும்.\nஇங்கே நீங்கள் ஒரு சிறந்த விலையில் கலப்படமற்ற வழிமுறைகளைக் காண்பீர்கள், மிகவும் விரிவான வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் வசதியான கப்பல் விருப்பங்கள்.\nசாத்தியமான விநியோக ஆதாரங்களுக்கான ஆலோசனை:\nஇங்குள்ள எங்கள் குழுவால் கட்டுப்படுத்தப்படும் இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் ஆபத்தான தேடல் நடைமுறைகளைத் தவிர்க்க வேண்டும். சலுகைகளை நாங்கள் தவறாமல் சரிபார்க்கிறோம், இதனால் விநியோகம், கொள்முதல் விலை மற்றும் நிபந்தனைகள் தொடர்ந்து சிறந்தவை.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nrhino correct க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/161", "date_download": "2020-09-23T17:06:01Z", "digest": "sha1:ESJPMEZ2K66W2HYWFG4Z333CGOQFLNYI", "length": 6905, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/161 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுந்தர சண்முகனார் 0 159\nவிழுந்து எரிகின்றன. மறவரின் மாலைகள் புலால் நாறு கின்றன. பாடல்: (பிடிக்கு மதநீர் இல்லை).\n'பிடியெலாம் மதம்பெய்திடப் பெருங்கவுள் வேழம்\nஒடியுமால் மருப்பு, உலகமும் கம்பிக்கும், உயர்வான் இடியும் வீழ்ந்திடும் எரிந்திடும் பெருந்திசை, எவர்க்கும் முடியின் மாலைகள் புலாலொடு முழுமுடை காறும்”\n(72) இவ்வாறு தீய நிமித்தங்கள் தோன்றுவது பற்றிய செய்திகள் பல நூல்களில் கூறப்பட்டுள்ளன. மாதிரிக்காகச் சிலம்பிலிருந்து சில காண்பாம்:\n\"கட்சியுள் காரிகடிய குரலிசைத்துக் காட்டும் போலும்’ கரிக்குருவி கடவுவது தீய நிமித்தமாம், மற்றொன்று:\nகண்ணகி கருங்கனும் மாதவி செங்கனும் உண்ணிறை கரந்தகத்து ஒளித்துர்ே உகுத்தன. எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன”\n(5:237 - 239) ஆய்ச்சியர் குரவை - உரைப்பாட்டு மடையிலிருந்து ஒரு பகுதி வருமாறு: . 'குடப்பால் உறையா குவிஇமில் ஏற்றின்\nமடக்கண் நீர்சோரும் வருவதொன் றுண்டு (1) உறிாறு வெண்ணெய் உருகா உருகும் மறிதெறித்து ஆடா வருவதொன் றுண்டு (2) நான்முலை ஆயம் கடுங்குபி கின்றிரங்கும் மான்மணி வீழும் வருவதொன் றுண்டு” (3) சிலம்பில் சொல்லப்பட்டுள்ள இந்த நிமித்தங்கட்கு ஏற்பப் பின்னால் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கம்பரால் கூறப்பட்டுள்ள தீய நிமித்தங்கட்கு ஏற்பப் பின்னால் கரன் படைகளோடு மடிகிறான். இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் இது தரப்பட்டுள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2018, 10:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/177256?ref=view-thiraimix", "date_download": "2020-09-23T15:40:48Z", "digest": "sha1:KVOVEHGGSSQDIYODDJIXPNQ7PEUQ73GU", "length": 6232, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "விஷாலுக்கு வில்லனாகும் முன்னணி தமிழ் ஹீரோ - Cineulagam", "raw_content": "\nடேட்டிங் சென்றுள்ள பிக்பாஸ் புகழ் யாஷிகா- யாருடன் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ\nசர்ச்சைக்குரிய ஆடையில் நடிகை அமலா பால் - புகைப்படத்திற்கு மிக மோசமாக கமெண்ட் செய்த ரசிகர்கள்..\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nபிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் உள்ளார்களா.. கசிந்த புகைப்படங்கள் இதோ\n200 முறைக்கு மேல் டிவியில் ஒளிப்பரப்பான முக்கிய படம் அந்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தான்\nஅந்த இடத்தில் ஓவியா குத்திய டாட்டூ.. வியந்துபோன ரசிகர்கள்.. வைரல் வீடியோ\n - சூரரை போற்று படத்தின் முழு உரிமம் லிஸ்ட்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nஆயிரம் கோடிகள் கிடைத்தாலும் இந்த பாசம் கிடைக்குமா... தங்கைக்கு தாயான அண்ணன்\nவலிமை பட இயக்குனர் எச். வினோத் வ��ளியிட்ட புகைப்படம் - கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nவிஷாலுக்கு வில்லனாகும் முன்னணி தமிழ் ஹீரோ\nநடிகர் விஷால் அடுத்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கியவர் அவர்.\nஇந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிகர் ஆர்யா தான் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவன் இவன் படத்தில் ஒன்றாக நடித்த அவர்கள் அதன் பிறகு தற்போது மீண்டும் கூட்டணி சேர்கின்றனர்.\nபடத்தில் மோதவுள்ள இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் மிக நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/646/", "date_download": "2020-09-23T16:55:47Z", "digest": "sha1:TBQJPRE4ENGTF53WT5XVTLCAJW2A2K3A", "length": 34479, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியப் பயணம் 7 – மகாநந்தீஸ்வரம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பயணம் இந்தியப் பயணம் 7 – மகாநந்தீஸ்வரம்\nஇந்தியப் பயணம் 7 – மகாநந்தீஸ்வரம்\nசெப்டம்பர் ஆறாம் தேதி அகோபிலத்திலிருந்து கிளம்பும்போது மணி பன்னிரண்டு. நேராக ஸ்ரீசைலம் வரவேண்டுமென்று திட்டம். மலைக்கோயிலுக்கு சென்றது உற்சாகமாக இருந்தது. ஓட்டுநர் ரஃபீக் பாபு புத்துணர்ச்சியுடன் ஓட்ட நேராக ஆலகட்லா வந்தோம். அங்கே சாலையோரமாக சிற்பங்கள் செய்யும் சிற்பசாலைகளில் கிளிக்கொஞ்சல்கள் போல உளிச்சத்தம். நந்தியால் வழியில் மகாநந்தீஸ்வரம் என்ற கோயில் இருப்பதாகச் சொன்னார்கள். ”மஞ்சி குடி” என்றார் ஒருவர். ”புராண குடியா”என்று வசந்த குமார் இருமொழி கலப்பில் கேட்டார். ஆமாம் என்றார்கள்\nகாடு அடர்ந்த குன்றுகள் சூழ நின்ற மகநந்தீஸ்வரம் கண்களுக்கு இனிய கோயில். புதுப்பிக்கப்பட்டு சுத்தமாகப் பேணவும் ப���ுகிறது. முக்கியமான ஒரு புனிதத்தலமாக இருக்க வேண்டும், கோயில் முன்னால் ஒரு கடைவீதி உருவாகியிருந்தது. வளையல் சோப்பு சீப்பு பூஜைப்பொருட்கள். மகநந்தீஸ்வரம் காட்டுக்குள் தனியாக இருக்கும் கோயில். அங்குள்ள எல்லாமே கோயிலைச் சார்ந்தவைதான். ஏராளமான தங்கும்விடுதிகள். பெரும்பாலும் காலியாகவே கிடந்தன. சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் பெருங்கூட்டம் வரக்கூடும்.\nநாங்கள் போனபோது மகாநந்தீஸ்வரத்தில் நடை சாத்திவிட்டார்கள். உள்ளே இருந்த கும்பல் வெளியே வந்துகொண்டிருந்தது. வெளியே வரும் வழியில் சென்று நின்று உள்ளே விடும்படி கெஞ்சிப்பார்த்தோம். பேரவில்லை. வெளியே இலவச உணவு பந்திகள் நடந்துகொண்டிருந்தன. அங்கே போய் சாப்பாடு கிடைக்குமா என்று கேட்டோம். தர்சன டிக்கெட் வேண்டும் என்றார் அங்கிருந்தவர். ஆகவே லட்டுமட்டும் வாங்கி சாப்பிட்டோம். திருப்பதி லட்டின் அதே சுவை.\nகோயிலைச்சுற்றி பெரிய பிராகாரங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. கோயிலுக்குள் பெரிய குளம் ஒன்று இருந்தது. அதிலிருந்து வந்த நீர் வெளியே உள்ள இன்னொரு குளத்தில் நிறைந்து வெளியேறியது. நல்ல தெள்ளத்தெளிந்த நீல நீர். அதில் சில மொட்டைகள் நீராடினார்கள். பழமையான கோயில். அப்பகுதி முழுக்க செஞ்சு பழங்குடியினருக்குச் சொந்தமான இடம். அவர்களின் கோயிலாக இருக்கலாம். அவர்களில் சைவர்களும் அதிகம். ஸ்ரீசைலமே அவர்களின் கோயில்தான். விஜயநகர கால கட்டத்தில் மறு அமைப்பு செய்யப்பட்ட கோயில் இது.\nகோயிலின் மையக்கோபுரம் வடக்கத்தி நகர பாணியில் அமைந்தது. வளைந்த விளிம்புகள் கொண்ட கூம்புபோல பலநூறு சிறு சிகர அடுக்குள். மேலே பெரிய கல்குவடு போல கலசம். வெளிக்கோபுரங்கள் தட்சிண பாணியிலான ஒட்டி நிமிர்ந்த கோபுரங்கள். உள்ளே போய் பார்க்க முடியவில்லை என்பது துரதிருஷ்டமே. மாலைதான் கோயில் திறக்கும் என்றார்கள். வேறு வழியில்லை. கிளம்பிவிட்டோம்.\nவழியெங்கும் கால்வாய்கள். கிருஷ்ணாவின் பெரும் கால்வாயில் நீர் சுழித்துச் சென்றது. இறங்கி குளிக்கலாம் என்றார் செந்தில். கடுமையான இழுப்பு இருக்கும் வேண்டாம் என்றார் சிவா. அரை மனதாக தாண்டிச் சென்றோம். சிவா குளிக்கலாமென்று சொன்ன கால்வாய் சிறு ஓடை. அது வேண்டாம் என்று நான் சொன்னேன்\nநந்தியால் நகருக்கு வெளியே வந்து ஓட்டலில் சாப்பிட்டோம். ஆந்திர உணவு. காரசாரமான சட்டினியும் மிளகாய்ப்பொடியும் தயிரும். ஆனால் சிறப்பாக இருந்தது என்று சொல்ல முடியாது. நந்தியாலுக்குள் நுழைந்தோம். நரசிம்ம ராவ் இடைத்தேர்தலுக்கு நின்று ஜெயித்த தொகுதி ஆதலால் அறிந்த பெயர். என்.டி.ராமராவ் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை ஒரு தெலுங்கர் பிரதமராவதில் உள்ள பெருமிதம் காரணமாக.\nஎருமைகளாக வந்துகொண்டிருந்தன. நகரைத்தாண்டியதும் மேடேறியபோது ஒரு மாபெரும் ஏரி கண்ணெட்டிய தூரம் வரை நீலநீர் நெளிய பரந்து கிடந்தது. ”ஹாய் எந்தா ஒரு சீன்” என்றார் கல்பற்றா. ஏரிக்கு அப்பால் அபப்டியே கேரள நிலம் போல வாழைகளும் நெல்லும் செழித்த வயல்வெளி திறந்துகொண்டது. பச்சைதான் எங்கும் நிறம். வயல்கள் அப்படி விரிந்து வானில் தொடுவதை தஞ்சையில்கூட பார்க்க முடியாது. சில இடங்களில் நடவு நடந்து கொண்டிருந்தது. பல வயல்களில் பச்சை நாற்றுக்கள் காற்றிலாடின. வயல்கள் சிறு துண்டுகள் அல்ல. ஒவ்வொன்றும் நாலைந்து ஏக்கர் வரக்கூடியவை. இப்பகுதியில் அடிக்கடி கண்ணில் படும் வாகனமே டிராக்டர்தான்.\nபின்னர் காடு வர ஆரம்பித்தது. மேய்ச்சல்காடு என்று சொல்லவேண்டும். பசுமையான புல்வெளிக்குமேல் குட்டை மரங்கள் நிற்கும் காடு. ஒரு பெரிய ஏரி மேடு வந்தது. அது ஓரு பெரிய தடுப்பணையின் சுவர். அதன் மதகு வழியாக நீலநீர் பீரிட்டு கால்வாயில் சுழித்தோட பையன்கள் உற்சாகமாகக் குளித்துக்கொண்டிருந்தார்கள். காரை நிறுத்திவிட்டு இறங்கி மேலேறி அணையை பார்த்தோம். தடுப்பணையானாலும் மிகப்பெரிய ஏரிபோன்ற நீர் தேக்கம். நீர்நீலம் வான் நீலத்தில் கலக்கும் கண்கூசும் ஒளி. அது கிருஷ்ணாவில் இருந்து ஒரு கிளை. தெலுங்கு கங்கா திட்டம். தெலுங்குகங்கா என்றே அழைக்கிறார்கள். கண்டலேறுவிற்கு செல்லும் பல கிளைகளில் ஒன்று. நாம் பணம்கொடுத்து கட்டிய ஓடை, அணை. சென்னைக்குதான் நீர் வந்து சேரவில்லை. அதைப்பற்றி நம் அரசியல்வாதிகள் வாயே திறப்பதில்லை.\nபின்னர் இறங்கி கால்வாயில் நீந்தித் திளைத்துக் குளித்தோம். நீரின் அபார இழுப்புக்கு எதிராக நீந்த முயன்று பக்கவாட்டில் ஒதுங்குவதும், மேலேறி குதிப்பதுமாக. அகோபிலத்தில் மலையூற்று நீராக இருந்தாலும் கடின நீர். தலைமயிர் தேங்காய்நார் போல் இருந்தது. அலம்பிக்குளித்தபோது அப்படியே பட்டு போல் ஆகிவிட்டிர���ந்தது. அங்கே பிள்ளையார் ஊர்வலம் முடிந்து முகமெல்லாம் நிறங்களுடன் குளிக்க வந்த ஒருவன் விருதுநகர் பையன். முறுக்குபோட்டு விற்பனை செய்ய அங்கிருந்து வந்து குடியேறியிருக்கிறார்.\n”எந்தூரு அண்ணே” என்று கூப்பிட்டு தமிழில் பேசினான். முகத்தில் அப்படி ஒரு பரவசம். சமீபத்தில் ஊருக்கு வந்தாயா என்றேன். அண்ணன் கல்யாணத்துக்காக போன வருஷம் வந்தேன். அண்ணி இப்போது கூடவேதான் இருக்கிறாள் என்றான். ஆந்திராவில் பிழைப்புக்காக குடியேறிய தமிழர்கள் இல்லாத இடமே இல்லை. குறிப்பாக செழிப்பான கிருஷ்ணா கரையோரம் முழுக்க தமிழர்கள். அவர்கள் இங்கே கிட்டத்தட்ட நிரந்தரமாக ஆகிவிட்டிருக்கிறார்கள். உள்ளூர் விழாக்கள் பண்டிகைகள் கொண்டாட்டங்கள் என்று கலந்துவிட்டிருக்கிறார்கள்\nகால்வாய் ஓரமாகவே ஒரு சிவனடியார் டீக்கடை போட்டிருக்கிறார். கூடவே மனைவி உண்டு. பெரிய தலைமுடி சடாமகுடமாக திரண்டு நின்றது. பிளாஸ்க் டீதான். குளித்தபின் சூடான டீ இளைப்பாறும்படி இருந்தது. கிளம்பி குறுங்காடு வழியாக சென்று கொண்டிருந்தபோது சட்டென்று ஆயிரக்கணக்கான காளை, பசுக்களைப் பார்த்தோம். எல்லாமே கொம்பு குட்டையான வெள்ளைப்பசுக்கள். நந்தியால் இனம் என்றார்கள். அழகானவை. திடமாகவும் இருந்தன. பல இடங்களில் மேய்க்கப்பட்ட அவற்றை அங்கே திரட்டிக் கொண்டிருந்தார்கள். காலையில் மேலே ஏற்றி ஏரி நீரில் குளிப்பாட்டுவார்கள் போலும். அப்பகுதியே மாடுகளால் அழகாக ஆகிவிட்டது.\nபலவிதமான அழகிய ‘போஸ்’கள். அலட்சியமன்ன மோன நிலைகள். ”இங்கே இருக்கும்போதுதான் பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போலும். இது அவர்களின் மந்தை அல்லவா” என்றார் கல்பற்றா. கிட்டத்தட்ட பரவச நிலைக்கே சென்றுவிட்டார். மாடுகள் மழைக்கால நீரோடைகள் பள்ளத்துக்கு வருவது போல பல இடங்களில் இருந்தும் வந்துகொண்டே இருந்தன. கார் மேலும் சென்றபோது அதேபோல ஆடுகளை சில்லவார் சாதியினர் கொண்டு வந்து சேர்த்துக்கொண்டிருப்பதைக் கண்டோம்.\nஸ்ரீசைலம் செல்லும் பாதை சீக்கிரமே காடு அடர்ந்த மேடாக மாறியது. மூங்கிலால் கட்டப்பட்ட செஞ்சுக்களின் குடிசைகள் ஆங்காங்கே வந்தன. அவர்கள் சாலையோரம் நெருப்பு போட்டு குளிர் காய்ந்துகொண்டிருந்தார்கள். மேலே ஏறிச்சென்றோம். நீலவானம் கருநீலமாகி இருண்டது. காட்டின் முழக்கம். ஒரு இடத்தில�� கார் ஒன்று நின்றது. இருவர் பாய்ந்து கைகாட்டினார்கள். காரில் ஸ்டெப்னியை கழற்ற ஸ்பானர் இல்லையாம். இறங்கி உதவினோம். ஸ்ரீசைலம் விட்டு வருபவர்கள். வழி 20 கிமீ தொலைவுக்கு மிக மோசமாக இருப்பதாகச் சொன்னார்கள். அது இரண்டாவது டயர் கிழிசலாம்.\nஇரவில் காட்டுச்சாலையில் குளிர்காற்று உடலை அணைத்து திணறச் செய்ய சென்று கொண்டே இருந்தோம். கதை சொல்லுங்கள் சார் என்றார் கிருஷ்ணன். நான் பிரேம்சந்த், ஸ்ரீகாந்த் வர்மா, சகி [எச்.எச்.மன்றோ] தி.ஜானகிராமன் என்று சிறுகதைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தேன். கிட்டத்தட்ட 20 கதைகள் சொல்லியிருப்பேன். வழியில் தோரணாலா என்ற இடத்தில் நிறுத்தி சாப்பிடச்சென்றார்கள். நான் கிருஷ்ணன் சிவா மூவரும் பழங்கள் சாப்பிட்டோம். பச்சை வாழைப்பழமும் பேரீச்சையும். நேற்றும் முன் தினமும் பச்சைவாழைப்பழமும் கொய்யாவும். தமிழகம் தாண்டினால் வாழைப்பழம் என்றாலே பச்சை வாழைதான்.\nதோரணாலாவில் ஒரு பெரிய அய்யப்பன் கோயிலை புதிதாகக் கட்டியிருந்தார்கள். பச்சை சிவப்பு நில நிறங்களில் கண்ணைப்பறித்தது. ஒற்றைக்கல்லாலன பதினெட்டுபடி. வெளியே ஒற்றைக்கல்லால் பதினாறடி உயரமான ஆஞ்சனேயர் சிலை. ஸ்ரீசைலம் கும்பல் ஒன்று அதனருகே இறங்கி புளிசாதம் தின்று கொண்டிருந்தது.\nஇரவு பத்துமணிக்கு ஸ்ரீசைலம் வந்தோம். வரும் வழியில் நல்ல அறைகள் உண்டு என்று வசந்தகுமார் சொல்லிக் கொண்டே வந்தார். ஆனால் கோயிலின் விடுதி நிர்வாக முகப்பிலேயே அறைகள் வாடகைக்கு இல்லை என்று பலகை மாட்டியிருந்தார்கள். சென்ற முறை நாங்கள் வந்தபோது 150 ரூபாய்க்கு மிகத்தரமான இரட்டை அறை கிருஷ்ணா நதிக்கரை ஓரமாகக் கிடைத்தது. இப்போது அறைகளே இல்லை. என்னசெய்யலாம் என்று விசாரித்தோம். எங்கும் அறை இல்லை. ‘நீங்கள் என்ன சாதி’ என்றார் ஒருவர். ரெட்டி, கம்மா, காப்பு என எல்லா சாதிக்கும் தனித்தனியான விடுதிகள் இருக்கின்றனவாம்.\nவசந்தகுமார் துணிந்து ரெட்டிகளின் விடுதிக்குச் சென்றார். சற்றே கிலியுடன் கூடச் சென்றோம். அங்கிருந்தவனிடம் பேசியபோது அவன் இவருக்கு தெலுங்கு தெரியாது என்று கண்டுகொண்டாலும் பொருட்படுத்தவில்லை. அறை கொடுத்துவிட்டான். இரண்டு அறைகள், முந்நூறு ரூபாய் வீதம் வாடகை. பரவாயில்லை ரக அறைகள்.\nபதினொரு மணி. நான் என் மடிக்கணினியை எடுத்து அன்றைய அனுபவங்களை தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன்.\nமகா நந்தீஸ்வரம், கிருஷ்ணனும் நானும்\nகுளியலே போதை… நான், செந்தில் [உய்ரமானவர்], சிவா\nமாடுகள்… நான், கல்பற்றா நாராயணன்\nமாடு மேய்க்கும் சில்லவர் பெண்கள்\nமுந்தைய கட்டுரைஇந்தியப் பயணம் 6 – அகோபிலம்\nஅருகர்களின் பாதை 13 - அஜந்தா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-23\nகிரீஷ் கர்நாட், கிரேஸி மோகன் - கடிதங்கள்\nஇன்னும் பல கோட்டிகள் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_14.html", "date_download": "2020-09-23T15:26:25Z", "digest": "sha1:W6ID2TCA3BP7ZOOBXJHIO4GYOBPOL4HO", "length": 9153, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "சுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் – சம்பந்தன் எச்சரிக்கை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் – சம்பந்தன் எச்சரிக்கை\nசஜித் பிரேமதாச தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதிருகோணமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.\nஎனவே சஜித் பிரேமதாவை எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற செய்ய அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.\nஇதேவேளை சுயேட்சையாக களமிறங்கியுள்ள சிறுபான்மை ஜனாதிபதி வேட்பாளர்களின் போட்டி என்பது ஒருபோதும் தமிழர்களுக்கு சாதகமாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅவர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் எனவே அப்படியான வேட்பாளர்களை தமிழ், முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்���ிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%99%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%95%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE/175-1183", "date_download": "2020-09-23T16:03:27Z", "digest": "sha1:FLIRMDJY7NI4WIZVSZBQZI3YVHWDSVUC", "length": 9455, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || முஸ்லிம் காங்கிரஸுக்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுக்குமா? TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் முஸ்லிம் காங்கிரஸுக்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுக்குமா\nமுஸ்லிம் காங்கிரஸுக்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுக்குமா\nEXCLUSIVE இலங்கை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தகளை மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுக்கவில்லை என அக்கட்சியின் செயலாளர் ஹஸன் அலி சற்று முன்னர் தமிழ் மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இந்திய வெளியுறவுச்செயலாளர் நிரூபமா ராவ் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டாரா என்பது தொடர்பாக தமிழ்மிரர் இணையதளம் ஹஸன் அலியிடம் கேள்வி எழுப்பியது.\nஅம்பாறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஹஸன் அலி,நேற்று மாலை 4.30 மணியலவில் முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழு நிரூபமா ராவை சந்தித்தது என்பதை உறுதிப்படுத்தினார்.\nமுஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவில் ரவூப் ஹகீம்,நிஸாம் காரியப்பர்,ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.\nஇனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஹஸன் அலி தெரிவித்தார்.இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெறுவதற்காக தமிழ்மிரர் இணையதளம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீமுடன் தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தமை குறிப்பிடத்தக்கது.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபூஜித் , ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுத்தாக்கல்\nகொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய் விற்க நடவடிக்கை\nஅம்பாறையில் துப்பாக்கி, கத்திகள் மீட்பு\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-02-27-10-44-14/175-17215", "date_download": "2020-09-23T16:01:20Z", "digest": "sha1:75PA3WXMB6UFHTRE3NBMIUBR4P56QGJE", "length": 8199, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பண்டாரநாயக்கவின் சிலை விற்பனை: ரணில் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணி���ம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பண்டாரநாயக்கவின் சிலை விற்பனை: ரணில்\nபண்டாரநாயக்கவின் சிலை விற்பனை: ரணில்\nகாலி முகத்திடல் கடற்கரை முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சிலையுடன் சேர்த்து உல்லாச ஹோட்டலொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.\nதிவுலபிட்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nசிகிரியா குன்றை தான் விற்பனை செய்துவிட்டதாக முன்னர் தன் மீது பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டபோதிலும், இதையும சுதந்திரக்கட்சி ஸ்தாபகரின் சிலையையும் பாதுகாக்கும் பொறுப்பு ஐ.தே.க.மீது சுமத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். (புஷ்பகுமார மல்லவாராச்சி- DM)\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபூஜித் , ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுத்தாக்கல்\nகொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய் விற்க ந��வடிக்கை\nஅம்பாறையில் துப்பாக்கி, கத்திகள் மீட்பு\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/sanjay-manjrekar-picks-csk-is-best-batting-order-team/", "date_download": "2020-09-23T17:18:49Z", "digest": "sha1:QEPHAGWH7M3PZMBKCYDPAKYOW5FWCUTB", "length": 7912, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "Sanjay Manjrekar Picks CSK is Best Batting Order Team", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் பேட்டிங்கில் பலம்வாய்ந்த அணி இதுதான் – சஞ்சய் மஞ்சரேக்கர் கணிப்பு\nஇந்த வருட ஐ.பி.எல் தொடரில் பேட்டிங்கில் பலம்வாய்ந்த அணி இதுதான் – சஞ்சய் மஞ்சரேக்கர் கணிப்பு\nஇந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக பலமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது பல சிக்கல்களை கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து விட்டன.\nமேலும் தற்போது பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் எந்த அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்தது எந்த அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்தது எந்த அணி பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணி எந்த அணி பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணி சிறப்பாக விளையாடி அனைத்து அணைகளுக்கும் கடுமையான போராட்டத்தை கொடுக்கும் அணி எது சிறப்பாக விளையாடி அனைத்து அணைகளுக்கும் கடுமையான போராட்டத்தை கொடுக்கும் அணி எது என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை பல முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : என்னை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல அனுபவம் மிக்க வீரர்களை கொண்டது. அதுவே அந்த அணிக்கு பலமாகவும் இருக்கிறது.\nகுறிப்பாக தோனி, வாட்சன், டூப்ளெஸ்ஸிஸ், ராயுடு என அனுபவம் மிக்க வீரர்கள் பேட்டிங் வரிசையில் இருப்பதால் சென்னை அணி தொடரில் அதிக பலம�� வாய்ந்த அணியாக நான் கருதுகிறேன். ஏனெனில் ரெய்னாவின் இடத்தில் தோனி இறங்கினால் சிஎஸ்கே அணி மேலும் வலுப்படும். அதுமட்டுமன்றி கீழ் வரிசையில் ஜடேஜா, பிராவோ, சாகர் என பேட்டிங் தெரிந்த ஆல்ரவுண்டர்கள் ரன் குவிக்கும் ஈடுபாடு உடையவர்கள்.\nஇதனால் இத்தொடரில் பேட்டிங் வரிசையில் மற்ற அணிகளை பொருத்தவரை சிஎஸ்கே பலம் வாய்ந்த அணியாக கருவதாக கூறியிருந்தார். மேலும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஐபிஎல் அணிகளின் பேட்டிங் வரிசை படுத்திய அவர் வெளியிட்டிருந்த பதிவில் சென்னை அணி முதலிடத்திலும், ராஜஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n15 கோடி குடுத்து எடுத்த வீரர் மும்பைக்கு எதிரா எப்படி வீசினார் தெரியுமா – ரொம்ப மோசம்ங்க அவர்\nஅவர் ஆடிய அனைத்து ஷாட்களுமே பிராப்பர் கிரிக்கெட் ஷாட். அற்புதம் அற்புதம் – சச்சின் பாராட்டு\nநிச்சயம் இந்திய அணியில் விரைவில் இவர் நிரந்தர இடம்பிடிப்பார் – இளம்வீரரை புகழ்ந்த கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/stress-causes-indigestion-in-tamil/", "date_download": "2020-09-23T14:48:18Z", "digest": "sha1:DA4XDG66EUKRX62XKZAKEOLCM4YYF4IY", "length": 12916, "nlines": 104, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "மன அழுத்தம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்குமா? - Dr Maran - Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nBy Dr Maran\t September 11, 2019 Gastro செரிமான செயல்பாடுகளை நரம்புகளே கட்டுப்படுத்துகின்றன, மன அழுத்தத்தினால் ஏற்படும் ஹார்மோன் மற்றும் நொதிகளின் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்குமா\nமன அழுத்தம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்குமா\nஅனேகமாக நாம் அனைவருக்கும் இதற்கான பதில் தெரிந்திருக்கும். மன அழுத்தம் நம் உடலில் செயல்படும் செரிமான உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கிறது. மூளைக்கும் செரிமான மண்டலத்திற்கும் இடையில் இருக்கும் இணைப்பு மிகவும் சிக்கலானது ஆகும். மன அழுத்தம் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை பாதிப்பதால் உடலிலுள்ள அனைத்து இயக்கங்களும் அதனால் பாதிப்படைகின்றன.\nசெரிமான செயல்பாடுகளை நரம்புகளே கட்டுப்படுத்துகின்றன\nகுடல் நரம்பு மண்டலம் (Enteric Nervous System) தான் நம் உடலில் உள்ள செரிமான செயல்பாடுகளை மொத்தமாக கட்டுப்படுத்துகிறது. இந்த நரம்பு மண்டலத்தில் பல மில்லியன் நரம்புகள் உள்ளன. அவை அனைத்தும் நம் மூளையில் உள்ள மத்திய நரம்பு அமைப்பு (Central Nervous System) மொத்தமாக கட்டுப்படுத்துகிறது. ஒருவிதத்தில் ஒன்றோடொன்று இணைந்து இருக்கும் கணிப்பொறி அமைப்பை (LAN connection) இது ஒத்துள்ளது.\nஉடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்குமான ரத்த ஓட்டத்தை நரம்புகளே கட்டுப்படுத்துகின்றன\nசெரிமான மண்டலத்திற்கு உள்ள ரத்த ஓட்டத்தையும் இந்த நரம்புகளே கட்டுப்படுத்துகின்றன. செரிமான உறுப்புகள் இயங்கு தசைகள் என்று கூறப்படும் Involuntary Muscles-இனால் ஆனவை. இந்த தசைகளின் இயக்கம் செரிமானம் நடக்க உறுதுணையாக இருக்கிறது. இந்த தசைகள் சுருங்கி விரிவடைய நரம்புகள் உதவி புரிகிறது. உதாரணத்திற்கு நம் வயிறு மிக்சி போல நகர்ந்து அரைக்கக்கூடிய ஒரு உறுப்பு ஆகும். வயிற்றில் உள்ள பல நரம்புகள் இந்த நகர்தலை சாத்தியமாகின்றன. இதுவே வயிற்றிலுள்ள உணவு கூழ் பதத்திற்கு செரிமானம் அடைய உதவுகிறது. இதனை ஆங்கிலத்தில் “Chyme” என்று கூறுவார்கள். இதில் அரைகுறையாய் செரிமானம் அடைந்த உணவு, நொதிகள் (Enzymes) மற்றும் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் கலந்திருக்கும்.\nமன அழுத்தத்தினால் ஏற்படும் ஹார்மோன் மற்றும் நொதிகளின் ஏற்றத்தாழ்வுகள்\nநம் ரத்தத்தில் கார்டிசால் என்ற ஹார்மோன் அளவை மன அழுத்தம் கூட்டுகிறது. இந்த கார்டிசால் ஏற்றம் உடலுக்கு குளுக்கோஸ் சத்தினை வழங்குகிறது. இது இரண்டு வழிகளில் நடைபெறுகிறது. முதல் வழியில் உடலுக்கு இன்னும் சர்க்கரை சத்து அதிகமான உணவை வழங்கச் சொல்லி மூளைக்கு கட்டளையிடுகிறது. இதனால் தான் மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் அதிகப்படியான உணவை உட்கொள்வார்கள். இரண்டாவது வழியில், உடலில் உள்ள சேமிக்கப்பட்ட புரதச்சத்தில் இருந்து குளுக்கோஸை ஈரலின் துணைகொண்டு உற்பத்தி செய்கிறது. இவ்வாறாக ரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸ் இருப்பதால் உடலை மென்மேலும் இன்சுலின் சுரக்கும்படி கட்டளை இடுகிறது. இது திரும்பத் திரும்ப நடைபெறும்போது உடல் இன்சுலின்-எதிர்ப்பு (Insulin Resistance) என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகப்படியான மன அழுத்தம் உள்ளவர்களாக இருக்கும் போது அவர்களது சர்க்கரைநோய் மோசமடைகிறது. ஆக ஹார்மோன் மற்றும் நொதிகளின் (Enzymes) ஏற்றத்தாழ்வு மன அழுத்தத்தினால் அதிகமாகி அவர்களது ஒட்டுமொத்த உடல் நலம் பாதிப்படைகிறது.\nமன அழுத்தம் எப்படி செரிமானத்தை பாதிக்கிறது\nகு��ல் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மன அழுத்தம், செரிமான மண்டலத்தில் காணப்படும் உறுப்புகளில் உள்ள நரம்புகளுக்கு போதுமான ரத்தத்தை வழங்க வேண்டாம் என்று கட்டளையிடுகிறது. இதனால் செரிமான உறுப்புகளின் நகர்வு பாதிக்கப்பட்டு செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன.\nமலச்சிக்கலுக்கான முதன்மை காரணம் மன அழுத்தம் ஆகும். நாள்பட்ட மலச்சிக்கல் மூலம், பிளவு என்று கூறப்படும் ஆசனவாய் வெடிப்பு போன்ற சிக்கல்களை உண்டு பண்ணலாம்.\nவயிற்றில் உணவு நிறைந்து, செரிமான செயல்பாடுகள் மந்தம் அடையும்போது ஒருவித குமட்டல் ஏற்படலாம்.\nஅதே நேரத்தில் வயிற்றில் உணவு நிறைந்து மன அழுத்தமும் சேரும் பட்சத்தில் நரம்புகள் சரியாக செயல்படாமல் உணவுக்குழாய் சுழற்சி (Lower Esophageal Sphincter) திறந்த நிலை அடைந்து அதனால் நெஞ்செரிச்சல் என்று கூறப்படும் Acid Reflux ஏற்படலாம்.\nவயிற்றுப்புண் போன்ற மருத்துவ பிரச்சனைகளுக்கு மன அழுத்தம் நேரிடையான காரணம் இல்லை என்றாலும்கூட அவை முன்பே இருக்குமானால் அதனை மோசமான நிலைக்கு கொண்டு போக மன அழுத்தம் காரணமாக இருக்கும்.\nமூல நோய்க்கு லேசர் அறுவை சிகிச்சை சிறந்த தீர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_54_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-23T17:12:54Z", "digest": "sha1:4MCRTN5NVYD2CJTO75WLANJRUMOH3NOH", "length": 4938, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"என் சரித்திரம் / 54 எழுத்தாணிப் பாட்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"என் சரித்திரம் / 54 எழுத்தாணிப் பாட்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← என் சரித்திரம் / 54 எழுத்தாணிப் பாட்டு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎன் சரித்திரம் / 54 எழுத்தாணிப் பாட்டு பின்வரும் ��க்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஎன் சரித்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன் சரித்திரம் / 53 அம்மைவடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன் சரித்திரம் / 55 சிறு பிரயாணங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-23T14:47:38Z", "digest": "sha1:LRNTPO3HEN22M5UOQAEB3VV7H25WJKUU", "length": 4117, "nlines": 64, "source_domain": "tamil.rvasia.org", "title": "உரத்த குரலில் | Radio Veritas Asia", "raw_content": "\nஎன் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்\nஆண்டவர் மேலுள்ள தாகம் எப்பொழுதும் அவருடைய உடனிருப்பை தேடும். இது உள்ளான மனிதனின் தேடல். தூய ஆவிக்குரிய வாழ்க்கையின் தேடல்.\nநான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” என்று இயேசு சொன்னார். இயேசு சொன்ன தாகம் இந்த உள்ளான மனிதனின் தேடல் தான். அதை தணிக்கும் ஜீவ நீரூற்று இயேசுவிடம் மட்டுமே உண்டு\nஆண்டவரை சந்திக்க , அவரோடு பேச , அவர் பிரசன்னத்தில் அமர ஆவலோடும் உண்மையோடும் இருக்க வேண்டும்.\nஇந்த தாகமுள்ளவர்களைதான் இயேசு உரத்த குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் என்றார்.\nஜெபம்: ஆண்டவரே உமக்கு நன்றி. கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. உம் உடனிருப்பை எனக்கு தாரும். உமது ஜீவ ஊற்றில் தண்ணீர் பருகி நிலைன் வாழ்வை பெற அருள் புரியும் ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t66709p45-realvampire-pls-reply-me", "date_download": "2020-09-23T16:47:42Z", "digest": "sha1:63JUAIL45325I3I4TAZP367L4YTKFGNU", "length": 28453, "nlines": 317, "source_domain": "www.eegarai.net", "title": "realvampire pls reply me - Page 4", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் \n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை \n» குரு சிஷ்யன் உறவு \n» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)\n» சௌதி இல் நடந்த வினோத வழக்கு\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு\n» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am\n» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n@ranhasan wrote: அடப்பாவிங்களா ரெண்டு பேரு உசர குடுத்து மூச்சு முட்ட சண்ட போட்டுட்டு இருந்தாங்க... அந்த திரியை திரிச்சுவிட்டு இப்படி காமெடி திரி ஆக்கிடிங்களே...\nரெண்டு உசிர காப்பாத்திடோம்ன்ற பெருமை சரித்திரம் மாதிரி ஈகரைல நம்ம பேரு நெலச்சு நிக்கும் பாஸ்.\nஇனிமே சண்டை போடரவங்க - யோசிச்சு போடணும் - சண்டை போட்டா அது காமடி ஆயிடும்ன்றத நாம தான் காமிக்கணும்.\n@ரேவதி wrote: நான் ஏற்கனவே சமாதான கொடி பிடிச்சி அவங்க சண்டையா சமாதானம் பண்ணிட்டேன் பாருங்க\nஅதெப்படி விட முடியும். அப்ப புதுசா ஒன்ன கெளப்புங்க - பின்ன எப்டிதான் நமக்கு பொழுது போகும்\nஉங்கலாமாதிரி 4 பேரு இல்லால நீங்க ஒருதரே போதும் நாட்டுல ஒரே அடிதடிதான் நடக்கும்\nபாத்தீங்களா நீங்களே சரியா சொல்லிட்டீங்க - நா ஒருத்தன் இருந்தா ஒரே அடிதடி தான் இருக்கும்னு... நாலு பேரா இருந்தா நாலு அடிதடி ஆயிடும்ல...\n@ranhasan wrote: அடப்பாவிங்களா ரெண்டு பேரு உசர குடுத்து மூச்சு முட்ட சண்ட போட்டுட்டு இருந்தாங்க... அந்த திரியை திரிச்சுவிட்டு இப்படி காமெடி திரி ஆக்கிடிங்களே...\nகாமெடிய சீரியஸ் ஆக்குவதும் , சீரியஸ்ஸ காமெடி ஆக்குறதும் ....நாமெக்கென்ன ....புதுசா\nரெண்டு உசிர காப்பாத்திடோம்ன்ற பெருமை சரித்திரம் மாதிரி ஈகரைல நம்ம பேரு நெலச்சு நிக்கும் பாஸ்.\nஇனிமே சண்டை போடரவங்க - யோசிச்சு போடணும் - சண்டை போட்டா அது காமடி ஆயிடும்ன்றத நாம தான் காமிக்கணும்.\nரியல் வாம்பையரும், மாதவனும் சண்ட போடுராங்களோ இல்லையோ நம்ம மண்ட உடைய போறது உறுதி...\nஹேய் இது அரட்டை திரியை விட நல்லா போகுது பேசாம இத இடம் மாத்திடுங்க\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n ஏதும் பொருள் கிருள் வேணுமா..\n@கபாலி wrote: இன்னாப்பா இங்க சண்டை.. ஏதும் பொருள் கிருள் வேணுமா..\nஉங்க கூட பேசவே பயமாய் இருக்கு, நான் இல்ல பா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎக்கா ... இன்னாககா... இபப்டிக்கா பயந்துக்கினே.. நாந்தான்க்கா கபாலி... நாபகம் இல்லை.. நாந்தான்க்கா கபாலி... நாபகம் இல்லை..\n@கபாலி wrote: எக்கா ... இன்னாககா... இபப்டிக்கா பயந்துக்கினே.. நாந்தான்க்கா கபாலி... நாபகம் இல்லை.. நாந்தான்க்கா கபாலி... நாபகம் இல்லை..\nசரி பா , சரி நான் பயப்படலை, உன் பேட்டையை பார்த்ததும் கொஞ்சம் பயமாய்டுத்து இப்ப பயம் இல்ல\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@கபாலி wrote: இன்னாப்பா இங்க சண்டை.. ஏதும் பொருள் கிருள் வேணுமா..\nஆமா மாமு... பசங்க செம காண்டுல கீராங்கோ... கைல மட்டும் பொருள் கேச்சுதுன்னு வைச்சுக்கோ மவனே டாறு அருந்துரும்... நா போயி ரெண்டு பசங்களையு இட்டாரே... நீகண்டி போயி ஸாமான ரெடி பண்ணு...\nநமக்கு பேட்டை இருக்கே... அது பெரிய இடமுங்க... பெரிய ஆளுங்க எல்லாம் அந்த இடத்தைப் பத்தி பாடிக்கிறாங்க..\nநம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே..\nவீடுவரை உறவு... வீதி வரை சம்சாரம்.....\nஇத்த கண்டி நீ பயப்படலாமாக்கா... எங்கக்கா இல்லயா... பயப்படக்கூடாது... சரியா...\nசாமான் கொண்டாறேன்னு சொல்லிட்டு கானா பாடிட்டு இருந்தா துட்டு குடுத்தவன் கேக்க மாட்டான் சோலி முடிஞ்சதான்னு\n@நட்புடன் wrote: சாமான் கொண்டாறேன்னு சொல்லிட்டு கானா பாடிட்டு இருந்தா துட்டு குடுத்தவன் கேக்க மாட்டான் சோலி முடிஞ்சதான்னு\nநம்ம கபாலியாண்ட ஒரு மேட்டர் சொன்ன கச்சிதமா முடிச்சுறுவான்... நசுக்கு பிசுக்கே அவங்கண்டி கிடையாதும்மா...\n@நட்புடன் wrote: சாமான் கொண்டாறேன்னு சொல்லிட்டு கானா பாடிட்டு இருந்தா துட்டு குடுத்தவன் கேக்க மாட்டான் சோலி முடிஞ்சதான்னு\nநம்ம கபாலியாண்ட ஒரு மேட்டர் சொன்ன கச்சிதமா முடிச்சுறுவான்... நசுக்கு பிசுக்கே அவங்கண்டி கிடையாதும்மா...\nநச்சுனு சொன்னே மச்சி... பொருள் எல்லாம் மீன்பாடி வண்டில வந்துக்கினு கீதுபா...\nஅப்போ மீன்பாடி வண்டிலயே பசங்க பாடியையும் டிஸ்போஸ் பண்ணிர்லாம்க்ர...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2019/01/neethanae-neethanae-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-09-23T17:06:10Z", "digest": "sha1:OLWRVV4CETDZ66Y7TCAL47KICPXSK5H5", "length": 5222, "nlines": 139, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Neethanae Neethanae Song Lyrics in Tamil from Mersal Movie - Tamil Beats Lyrics", "raw_content": "\nஎன் நெஞ்சை தட்டும் சத்தம்\nஎன் நெஞ்சை தட்��ும் சத்தம்\nஆண்: என் மாலை வானம் மொத்தம்\nஇருள் பூசி கொள்ளும் சத்தம்\nஇங்கு நீயும் நானும் மட்டும்\nபெண்: நீதானே நீதானே என்\nஆண்: நம் காதல் காற்றில் பற்றும்\nஅது வானின் காதில் எட்டும்\nநாம் கையில் மாற்றி கொள்ள\nஆண்: யாச்சே யாச்சே யாச்சே யாச்சே\nயாச்சே யாச்சே யாச்சே யாச்சே\nயாச்சே யாச்சே யாச்சே யாச்சே\nஆண்: யாச்சே யாச்சே யாச்சே யாச்சே\nயாச்சே யாச்சே யாச்சே யாச்சே\nயாச்சே யாச்சே யாச்சே யாச்சே\nபெண்: நீதானே நீதானே என்\nஆண்: என் மாலை வானம் மொத்தம்\nஇருள் பூசி கொள்ளும் சத்தம்\nஇங்கு நீயும் நானும் மட்டும்\nபெண்: யாலே யாலே யாலே யாலே\nயாலே யாலே யாலே யாலே\nயாலே யாலே யாலே யாலே\nபெண்: யாலே யாலே யாலே யாலே\nயாலே யாலே யாலே யாலே\nயாலே யாலே யாலே யாலே\nஆண்: நீதானே நீதானே என்\nபெண்: என் மாலை வானம் மொத்தம்\nஇருள் பூசி கொள்ளும் சத்தம்\nஇங்கு நீயும் நானும் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/02/29_11.html", "date_download": "2020-09-23T17:39:38Z", "digest": "sha1:VEXZJPASEI62VOFE3F657VSZEGAUDFG4", "length": 5195, "nlines": 40, "source_domain": "www.tnrailnews.in", "title": "திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி - எழும்பூர் 'சோழன்', காரைக்குடி - திருச்சி மற்றும் திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில்களின் சேவையில் பிப்ரவரி 29ம் தேதி வரை மாற்றம்.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புChange in Pattern of Train Servicesதிருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி - எழும்பூர் 'சோழன்', காரைக்குடி - திருச்சி மற்றும் திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில்களின் சேவையில் பிப்ரவரி 29ம் தேதி வரை மாற்றம்.\nதிருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி - எழும்பூர் 'சோழன்', காரைக்குடி - திருச்சி மற்றும் திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில்களின் சேவையில் பிப்ரவரி 29ம் தேதி வரை மாற்றம்.\n✍ செவ்வாய், பிப்ரவரி 11, 2020\nதிருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி - எழும்பூர் 'சோழன்', காரைக்குடி - திருச்சி மற்றும் திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில்களின் சேவையில் பிப்ரவரி 29ம் தேதி வரை மாற்றம்.\nதிருச்சியில் இருந்து காலை 10மணிக்கு புறப்படும், 16796 திருச்சி - சென்னை எழும்பூர் 'சோழன்' விரைவு ரயில், பிப்ரவரி 29ம் தேதி வரை 35 நிமிடங்கள் தாமதமாக காலை 10:35க்கு திருச்சியில் இருந்து புறப்படும்.\nகாரைக்குடியில் இருந்து காலை 9:50க்கு புறப்படும், 76840 காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில் பிப்ரவரி 29ம் தேதி வரை(ஞாயிறு தவிர) 60 நிமிடங்கள் தாமதமாக காலை 10:50க்கு காரைக்குடியில் இருந்து புறப்படும். மேலும் இந்த ரயில் திருச்சிக்கு 70 நிமிடங்கள் தாமதமாக பகல் 1 மணிக்கு திருச்சி வந்து சேரும்.\nதிருச்சியில் இருந்து காலை 10:05க்கு புறப்படும், 76807 திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில், பிப்ரவரி 29ம் தேதி வரை(ஞாயிறு தவிர) 25 நிமிடங்கள் தாமதமாக காலை 10:50க்கு திருச்சியில் இருந்து புறப்படும்.\nமேற்கொண்ட தகவலை திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/96553-", "date_download": "2020-09-23T16:57:21Z", "digest": "sha1:F5742CXV5KWUNXVOKJBFCK25ENTV5PTA", "length": 6076, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 09 July 2014 - சித்ரவதைக் கூடமா மதுரை சிறை? | Madurai central jail issue", "raw_content": "\nதமிழ்நாடு எப்போது ஸ்ரீரங்கம் ஆகும்\nபைசாவுக்கு டாட்டா சொன்ன கிரீட்டா\nசென்னையில் சரிந்த சீட்டுக்கட்டு வீடு\nசூடம் ஏற்றி.. சபதம் போட்டு... வெட்டி சாய்க்கப்பட்ட ரவி\nதடாலடி ரங்கசாமி... தகிக்கும் தமிழ் ஆர்வலர்கள்\nமணல் மாஃபியாக்களின் பிடியில் விழுப்புரம்\nஅரியலூரில் ஒரு மன்மத ராஜா\nசித்ரவதைக் கூடமா மதுரை சிறை\nஆபத்தைக் களையுமா அம்மா உணவகம்\nமிஸ்டர் கழுகு: ''நான் சந்தோஷமாக இல்லை\nமுதியோர் இல்லமா முதல்வர் அலுவலகம்\n'ஒற்றை செருப்பை யாராவது அணிவார்களா\nஅதிகாரம் இழந்த 83 பேர்\nமுல்லைப் பெரியாறு அணை பிறந்த கதை\nசித்ரவதைக் கூடமா மதுரை சிறை\nசிக்கியது கோவை... சிக்கலில் மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/06/04190351/Spiritual-Functions-462019-to-1062019.vpf", "date_download": "2020-09-23T16:10:05Z", "digest": "sha1:JGS7RMKZBURSXQI5PRQ6YRLJW2P2QL27", "length": 11198, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Spiritual Functions: 4-6-2019 to 10-6-2019 || இந்த வார விசேஷங்கள் : 4-6-2019 முதல் 10-6-2019 வரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்த வார விசேஷங்கள் : 4-6-2019 முதல் 10-6-2019 வரை\n4-ந் தேதி (செவ்வாய்) * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமா���் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. * வாஸ்து செய்ய நல்ல நாள்.\n* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.\n* சிவகாசி விஸ்வநாதர் பூத வாகனத்தில் வீதி உலா.\n* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.\n* சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.\n* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யாழி வாகனத்தில் பவனி வருதல்.\n* குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் வருசாபிஷேகம்.\n* சிவகாசி விஸ்வநாதர் காலை பூ சப்பரத்திலும், இரவு விருட்ச வாகனத்திலும் பவனி.\n* பத்ராச்சலம் ராமபிரான் வீதி உலா.\n* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\n* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கமலாசனம்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.\n* சிவகாசி விஸ்வநாதர் காலை பூச்சப்பரத்திலும், இரவு விருட்ச வாகனத்திலும் பவனி.\n* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.\n* காசி விஸ்வநாதர் காலை பூச்சப்பரத்திலும் இரவு அன்ன வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும் வீதி உலா.\n* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருட்ச சேவை.\n* குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.\n* சிவகாசி விஸ்வநாதர் பெரிய விருட்ச வாகனத்தில் வீதி உலா, அம்பாள் தபசுக் காட்சி.\n* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.\n* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா.\n* சிவகாசி விஸ்வநாதர் குதிரை வாகனத்தில் பவனி வருதல்.\n* திருமயம் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர��ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/568283-pm-arrives-in-ayodhya-to-lay-foundation-stone-of-ram-temple.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-23T17:02:52Z", "digest": "sha1:5DIXSVFLEE3F5TGREKRHNAY3GJHETDP5", "length": 19617, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "29 ஆண்டுகளுக்குப் பின்: ராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றார் பிரதமர் மோடி | PM arrives in Ayodhya to lay foundation stone of Ram temple - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\n29 ஆண்டுகளுக்குப் பின்: ராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றார் பிரதமர் மோடி\nஅயோத்தியில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி: படம் | ஏஎன்ஐ.\nஅயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை அயோத்தி நகரம் சென்றார்.\nடெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, லக்னோ சென்றடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தியில் உள்ள சாகேத் தளத்துக்குச் சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடியை, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். ஏறக்குறைய 29 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடி அயோத்தி நகருக்குச் சென்றுள்ளார்.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டு���தற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.\nஇதன்படி இன்று (ஆகஸ்ட் 5-ம் தேதி) அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி அயோத்தி நகருக்கு வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்த்பென் படேல் உள்ளிட்ட 170 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு சுகாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், விஐபிக்கள் வருகை குறைக்கப்பட்டுள்ளது.\nஅயோத்தி நகருக்குச் சென்றடைந்த பிரதமர் மோடி, அங்குள்ள பழமையான அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். அவருடன் முதல்வர் ஆதித்யநாத் மட்டும் உடன் சென்றிருந்தார். அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீ ராமஜென்மபூமிக்குச் செல்லும் பிரதமர் மோடி, கடவுள் ஸ்ரீ குழந்தை ராமர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகிறார்.\nஅதன்பின் பூமி பூஜை நிகழ்ச்சி தொடங்குகிறது. பூமி பூஜையின்போது 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல் பதிக்கப்பட உள்ளது. ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, கடவுள் ராமர் உருவம் பதித்த அஞ்சல் தலையையும் வெளியிட உள்ளார்.\nஅயோத்தி ராமஜென்ம இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரால் நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழல் இருப்பதால், அவர்கள் காணொலி மூலம் பூமி பூஜை நிகழ்ச்சியைப் பார்க்க உள்ளனர்.\nபிரதமர் மோடியின் செயல் உறுதி, மன உறுதியே இந்தியாவின் கடந்த 500 ஆண்டுகளின் மிக உயர்ந்த தலைவராக்கியுள்ளது: சிவராஜ் சிங் சவுகான் புகழாரம்\nஅயோத்தி வந்தும் ஸ்ரீராமஜென்ம பூமிக்கு வராத 3 பிரதமர்கள்\nஅயோத்தியில் இன்று பூமி பூஜை: 1.25 லட்சம் லட்டு வழங்குகிறது மஹாவீர் கோயில் அறக்கட்டளை\nராமர் கோயில் பூமி பூஜை ஒற்றுமை விழா- காங். பொதுச் செயலாளர் பிரியங்கா வாழ்த்து\nRam templePM arrives in AyodhyaLay foundation stone of Ram templePrime Minister Narendra ModiTemple town of Ayodhyaபிரதமர் மோடிஅயோத்தியில் பிரதமர் மோடிஅனுமன் கோயிலில் பிரதமர் மோடிராமர் கோயில் பூமி பூஜைபிரதமர் மோடி அயோத்தி வருகை\nபிரதமர் மோடியின் செயல் உறுதி, மன உறுதியே இந்தியாவின் கடந்த 500 ஆண்டுகளின்...\nஅயோத்தி வந்தும் ஸ்ரீராமஜென்ம பூமிக்கு வராத 3 பிரதமர்கள்\nஅயோத்தியில் இன்று பூமி பூஜை: 1.25 லட்சம் லட்டு வழங்குகிறது மஹாவீர் கோயில்...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nஅண்டை நாடுகளுடன் நட்புறவில்லாமல் இருப்பது ஆபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்\n2015-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி 58 நாடுகளுக்குப் பயணித்துள்ளார்; ரூ.578 கோடி செலவு:...\nஜம்மு காஷ்மீர் குறித்த துருக்கி அதிபர் எர்டோகனின் கருத்து: முற்றிலுமே ஏற்க முடியாதது;...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nவிமான பயணிகளுக்கு கரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசின் நடவடிக்கை என்ன\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது: வெங்கய்ய நாயுடு\nஉலகின் மிக நீளமான உயரமான ஷிங்குன் லா சுரங்கப் பாதை; பணிகள் தீவிரம்\nநாடு முழுவதும் 6.6 கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனை\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச்...\nகரோனா பரவல் அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி அமைதிவழிப்...\nஅண்டை நாடுகளுடன் நட்புறவில்லாமல் இருப்பது ஆபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சவுக்கே வெற்றி வாய்ப்பு: கள‌த்தில் இருக்கும் வேட்பாளர் சண்.பிரபா...\nகூகுள் சிஇஓ முதல் நாசா விஞ்ஞானிகள் வரை; இந்தியர்கள் அங்கீகாரத்துக்காக வெளிநாட்டுக்குச் செல்வது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/04/blog-post_39.html", "date_download": "2020-09-23T16:09:23Z", "digest": "sha1:YE6X2AG5PWXH7ETZDRTE3BB5TIXMZTHK", "length": 15173, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "கொரோனாவை அடையாளம் காணும் பி.சி.ஆர். உபகரணங்களை உடன் இறக்குமதிசெய்ய வேண்டும்- சிவமோகன் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொரோனாவை அடையாளம் காணும் பி.சி.ஆர். உபகரணங்களை உடன் இறக்குமதிசெய்ய வேண்டும்- சிவமோகன்\nகொரோனா வைரஸை அடையாளம் காணக்கூடிய பி.சி.ஆர் இயந்திரங்கள் வடபகுதிக்கு அதிகமாகத் தேவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கொரோனா நோய்த் தொற்றை அடையாளம் காண்பதற்கு பி.சி.ஆர். எனப்படும் உபகரணம் மட்டுமே எமது நாட்டில் பாவனையில் உள்ளது. இவற்றை அதிகப்படியாக கொள்வனவுசெய்ய வேண்டிய அவசர நிலை காணப்படுகிறது.\nவட பிரதேசத்தில், கொரோனா நோயை அடையாளம் காணக்கூடிய உபகரணம் யாழ்ப்பாணம் நகரில் இயங்கத் தொடங்கியிருக்கின்றது. அது நல்ல விடயமாக இருந்தாலும் திடீரென ஏற்படும் அசாதாரண சூழலை சமாளிக்கக் கூடிய அளவுக்கு வடபகுதியில் உள்ள முக்கிய வைத்தியசாலைகள் அனைத்திலும் பரிசோதனைக்கான வசதிகள் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும்.\nஇதை உடனடியாகக் கொள்வனவு செய்யாதவிடத்து பெருந்தொகையான நோயாளிகள் அடையாளம் காணப்படாமல் கிராம ரீதியில் கைவிடப்பட்டு அவர்களிடமிருந்து தொற்றுக்கள் பெருகி பாரிய அனர்த்தத்திற்கு எமது மக்கள் தள்ளப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும்.\nகுறிப்பாக, சந்தேகத்திற்கு இடமான நோயாளிகளையும் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளையும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் பரிசோதனை செய்வதன் மூலமே கொரோனா நோயாளர்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும்.\nசில சமயங்களில் அடையாளம் காணமுடியாத நிலை ஏற்படும் பொழுது அந்த நபரிலிருந்து ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே இந்தப் பரிசோதனைக் கருவிகள்தான் கொரோனா நோயை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றும். தனிமைப்படுத்தல் மட்டும் இந்த நோயை ஒழிப்பதற்கு போதிய நடவடிக்கையாக அமையாது” என்று குறிப்பிட்டார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\n'இதோ ஆண்டவரின் அடிமை ..' மிகவும் அற்புதமான வார்த்தைகள் அதலி அடங்கியிருப்பதோ ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். முற்றிலுமாகத் தன்னை ஒர...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3-4/", "date_download": "2020-09-23T17:09:26Z", "digest": "sha1:IUDVO7NZB7YWKS64FNJNROUGKZCUPGQX", "length": 13013, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "கீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெறும் மக்தப் மதரஸா! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இதர சேவைகள்கீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெறும் மக்தப் மதரஸா\nகீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெறும் மக்தப் மதரஸா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் சுமார் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுவரும் சிறுவர்களுக்கான மதரஸா ( மகதப் ) பாட வகுப்பில் நாற்பதுக்கும் ( 40 ) மேல் சிறுவர்கள் தஜ்வீத் முறையில் பாடம் பயின்று வருகிறார்கள். இதில் குர்ஆன் மனனம், துஆக்கள் மனனம்போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன\nஅதேபோல் கடந்த ரமலானிலிருந்து துவங்கப்பட்ட சிறுமிகளுக்கான மகதப் பாட வகுப்புகளில் சுமார் முப்பதுக்கும் ( 30 ) மேற்பட்ட சிறுமிகளுக்கும் பயின்று வருகின்றார்கள்.\nஅபுதாபியில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nபொதக்குடியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/71353-", "date_download": "2020-09-23T17:03:22Z", "digest": "sha1:ZMMPOVNUU2ZL5U4EGS3EYWQWHKUV4WT7", "length": 6291, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 November 2013 - ஹலோ வாசகர்களே... | hello readers doctor vikatan", "raw_content": "\nவிபத்து - தவிர்க்கும் வழிகள் நம் கையில்\nமாபெரும் பொது மருத்துவம் மற்றும் இதய மருத்துவ முகாம்\nபுற்றுநோய் செல்களை எதிர்க்கும் திராட்சை\nபக்கவாதம் பக்கம் வராமல் தடுக்கலாம்\nசத்துக்கு சத்து... சுவைக்கு சுவை\nசோர்வைப் போக்கும் சர்வாங்க ஆசனம்\nவலியைப் போக்கும் வொர்க் அவுட்ஸ்\nகால்களை வலுவாக்கும் ஆசனங்கள் - 2\nஉணவு, மேக்கப்... இரண்டுமே சிம்பிள்தான்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\nஅவசியம் இருக்க வேண்டிய ஆரோக்கியப் புத்தகம்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nநலம், நலம் அறிய ஆவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/i-m-fine-says-actress-sona/", "date_download": "2020-09-23T16:49:34Z", "digest": "sha1:QQLCL3HFJRGCXIPVKPF6Q7HMNL5S6Y7O", "length": 10369, "nlines": 138, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "I m Fine Says Actress Sona - Kollywood Today", "raw_content": "\nபிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் குசேலன், சிவப்பதிகாரம், பத்துக்கு பத்து, ஷாஜஹான், அழகர்மலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.\nசோனா விபத்தில் சிக்கியதாக திடீர் என்று தகவல் பரவியது. புதுச்சேரி அருகே காரில் அவர் சென்று கொண்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் சோனா இறந்து போனதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது.\nடுவிட்டர், பேஸ்புக்கில் இந்த தகவல் வேகமாக பரவியது. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. சோனாவின் செல்போனில் பலர் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள். சிலர் அனுதாபம் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பதிவு செய்தார்கள்.\nஇதுகுறித்து விசாரித்தபோது சோனா விபத்தில் சிக்கியதாக வந்த தகவல் வதந்தி என்றும் அவர் புதிய படம் ஒன்றில் நடித்துக்கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. சோனாவிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, வதந்தி பற்றி அவர் கூறியதாவது:-\n‘‘நான் விருமாண்டியும் சிவனாண்டியும் என்ற படத்தில் மனோபாலா ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. புதுச்சேரியில் தங்கி இருந்து இதில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.\nஇந்த நிலையில், நான் கார் விபத்தில் சிக்கி இறந்து போனதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி இருக்கிறது. அதைப் பார்த்து நூற்றுக்கணக்கானோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி என்னிடம் உடல் நலம் விசாரித்தார்கள். என் நலனில் அக்கறை உள்ளவர்கள் நிறைய பேர் இருப்பது அறிந்து மகிழ்ந்தேன்.\nவிபத்து எதுவும் நடக்கவில்லை. நான் நலமாக இருக்கிறேன். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது. அதுவரை எனக்கு எதுவும் நடக்காது. ரசிகர்கள் ஆதரவில் நன்றாகவே இருப்பேன்.’’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nமாயாண்டி கருணாநிதி பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்...\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஅமேசான் ப்ரைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன – நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்\nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/the-madras-high-court-chief-justice-ap-sahi-has-written-a-letter-regarding-covid19-a-self-imposed-quarantine-is-neither-a-cage-nor-a-jail-it-is-freedom-from-coronavirus-and-a-real-proof-of/", "date_download": "2020-09-23T17:09:07Z", "digest": "sha1:CXJCLZ5V3OL5TICRXSCK6X55XIXKHB4T", "length": 7462, "nlines": 39, "source_domain": "www.sekarreporter.com", "title": "The Madras High Court Chief Justice AP Sahi has written a letter regarding #COVID19. “A self-imposed quarantine is neither a cage nor a jail, it is freedom from Coronavirus and a real proof of one’s capacity to endure calamities,” said the Chief Justice. #covidlockdown #madrashc [3/27, 15:08] Sekarreporter 1: In his letter, the Chief Justice said, “I beseech you in the Dunkirk spirit, and share with you once again a call to duty as that given by Late Netaji Subah Chandra Bose to fight back for our peaceful and healthy lives.” @dt_next – SEKAR REPORTER", "raw_content": "\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத���து\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-23T16:51:02Z", "digest": "sha1:MV57PJMLMKMW3XLVHXSCHYUD56QXPNIT", "length": 5737, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "மஜிலி படத்திற்காக திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nமஜிலி படத்திற்காக திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா\nநடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் அவரது நடிப்பில் யு டர்ன், நடிகையர் திலகம், இரும்புத்திரை, சீமராஜா படங்கள் வெளிவந்தன. விஜய் சேதுபதியுடன் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.\nகணவர் நாகசைதன்யா ஜோடியாக நடித்துள்ள மஜிலி தெலுங்கு படம் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது. திருமணத்துக்கு பிறகு முதல் முறையாக இருவரும் ஜோடி சேர்ந்துள்ளதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் சமந்தா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.\nகணவர் குடும்பத்தினர் வெங்கடாஜலபதியின் தீவிர பக்தர்கள். மாமனார் நாகார்ஜுனா நமோ வெங்கடேசாயா என்ற பக்தி படத்தில் நடித்துள்ளார். திருமணம் முடிவானதும் சமந்தா திருப்பதிக்கு சென்று சாமி கும்பிட்டார். தற்போது கணவருடன் சேர்ந���து நடித்துள்ள மஜிலி தெலுங்கு படம் திரைக்கு வரும் நிலையில் மீண்டும் திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார்.\nதிருப்பதியில் சமந்தாவை பார்த்ததும் ஆட்டோகிராப் வாங்க ரசிகர்கள் கூடினார்கள். பாதுகாவலர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தினார்கள்.\n← விஜய் சேதுபதியை கைது செய்ய வலியுறுத்தல்\nஉலக கோப்பை வென்ற தினம் – சச்சின், ஷேவாக் நெகிழ்ச்சி →\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/03/31/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-162-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-23T17:34:27Z", "digest": "sha1:6ZH46I6752AR427ZH5TCZ5NVELFSY5QQ", "length": 5222, "nlines": 66, "source_domain": "itctamil.com", "title": "மட்டக்களப்பில் 162 சிறைக்கைதிகள் கைதிகள் பிணையில் விடுவிப்பு! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome தாயக செய்திகள் மட்டக்களப்பில் 162 சிறைக்கைதிகள் கைதிகள் பிணையில் விடுவிப்பு\nமட்டக்களப்பில் 162 சிறைக்கைதிகள் கைதிகள் பிணையில் விடுவிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 162 சிறைக்கைதிகளை நேற்று திங்கட்கிழமை (30) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியடசகர் . எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்தார்\nகோரோ தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் பிரகாரம் சிசை;சாலை அத்தியட்சகர் சகல நீதிமன்றங்களுக்கும் அறிவித்தார் அதனைத் தொடர்ந்து நீதவான்களின் ஆலோசனைகக்கமைய சிறு குற்றம் புரிந்து சிறைக்கதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய சம்மாந்துறையைச் சேர்ந்த 21, பேரையும், பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரையும், கல்முனையைச் சேர்ந்த 12 பேரையும், மட்க்களப்பைச் சேர்ந் 44 பேரையும் , ஏறாவூரைச் சேர்ந்த 34 பேரையும், வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 19 அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 9 பேரையும் சேர்ந்த 162 சிறைக்கைதிகளை பிணையில் விடுவிகப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்\nPrevious articleகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது-நோபல் பரிசு விஞ்ஞானி\nNext articleஇலங்கை ரூபா தொடர்ந்து வீழ்ச்சி\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் திடீர் மரணம்\nஉரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nவெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்டோரின் 37ஆவது ��ண்டு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2020-09-23T14:47:54Z", "digest": "sha1:G4P3RJ747DXPWMH7MMQU2PEP3IXES62G", "length": 12159, "nlines": 105, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூரில் ஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க கோரிக்கை. - Kallaru.com | Perambalur News | Perambalur News today பெரம்பலூரில் ஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க கோரிக்கை. - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome பெரம்பலூர் / Perambalur பெரம்பலூரில் ஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க கோரிக்கை.\nபெரம்பலூரில் ஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க கோரிக்கை.\nபெரம்பலூரில் ஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க கோரிக்கை.\nபெரம்பலூரில் ஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க கோரிக்கை. வளர்ந்து வரும் பெரம்பலூர் நகரமானது போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக உள்ளது. குறிப்பாக, பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் பகுதியில் சீரான போக்குவரத்து என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nபிற மாவட்டத்தில் இல்லாத அளவுக்கு சிறிய மாவட்டமான பெரம்பலூரில் ஷேர் ஆட்டோக்கள் அதிகமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகன நெரிசலால் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தொடர்கதையாகி வருகிறது. 2011-16-ம் ஆண்டு வரை பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக இருந்த தரேஷ் அஹமது ஷேர் ஆட்டோக்கள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு ஒரு வழிப்பாதையாக பாலக் கரை, வெங்கடேசபுரம், ரோவர்வளைவு, சங்குப்பேட்டை வழியாக கடைவீதி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, திருநகர் வழியாக இயக்க வேண்டும்.\nபெரம்பலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்தானதால் பொதுமக்கள் ஏமாற்றம்.\nஇதேபோல் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு ஒரு வழிப்பாதையாக மதரசா சாலை வழியாக காமராஜர் வளைவு சென்று, சங்குபேட்டை வழியாக ஷேர் ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்���ார். இந்த உத்தரவு பின்பற்றப் பட்டதால் போக்குவரத்து இடையூறு இல்லாமல் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வந்தன. அந்த கலெக்டர் இடம் மாறிய பின்னர் இந்த உத்தரவை ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மதிப்பதில்லை. மீண்டும் அந்த உத்தரவை நடை முறைப்படுத்த தற்போதைய மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் முன்வரவில்லை. இதனால் தற்போது ஷேர் ஆட்டோக்கள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு வழியாக வந்து விடுகிறது. மேலும் அங்கிருந்து மதரசா சாலை வழியாக செல்லாமல் காமராஜர் வளைவுக்கு நேரிடையாக சென்று புதிய பஸ் நிலையத்துக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது.\nமேலும் ஷேர் ஆட்டோக்கள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நின்று செல்லாமல் எல்லா இடங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் கையை தூக்கினால் போதும், அவர் அருகே ஆட்டோவை நிறுத்தி அதன் டிரைவர் எங்கே போகணும் என்று கேட்கிறார். எனவே மாவட்ட நிர்வாகம் ஷேர் ஆட்டோக்களை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் சென்று வர ஒருவழிப்பாதையை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPrevious Postகரோனா எதிரொலி வங்கிகளில் மூன்று பேருக்கு மேல் அனுமதி மறுப்பு. Next Postபெரம்பலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்தானதால் பொதுமக்கள் ஏமாற்றம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ரு��ிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/D%E2%80%99Orsay", "date_download": "2020-09-23T16:39:38Z", "digest": "sha1:O33PI6VOE7NQLVMO6XTUH27SBUW2WQ54", "length": 7609, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "D'Orsay – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒன்று அல்லது இரண்டு தரப்பும் இந்த அம்சங்களுடன் நிலைய பாணி வெட்டு விலகிப்பார்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்க���்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/17230", "date_download": "2020-09-23T16:05:53Z", "digest": "sha1:YTLUJYRSWZGDHH3NAQYXVHXDJNKJPXPC", "length": 4749, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "படுக்கை அறையில் உள்ளாடையுடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட இருட்டுஅறையில் முரட்டுகுத்து பட நடிகை – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / படுக்கை அறையில் உள்ளாடையுடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட இருட்டுஅறையில் முரட்டுகுத்து பட நடிகை\nபடுக்கை அறையில் உள்ளாடையுடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட இருட்டுஅறையில் முரட்டுகுத்து பட நடிகை\nadmin July 3, 2019\tபுகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் இளைஞர்களின் அமோக ஆதரவை பெற்று ஹிட்டான படம் இருட்டறையில் முரட்டு குத்து படம். இப்படத்திற்கு சர்ச்சை எழுந்தாலும் வசூலுக்கு குறைவில்லை.\nஇப்படத்தில் நடித்திருந்தவர் நடிகை சந்திரிக்கா ரவி. இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.\nஇந்நிலையில் படுக்கை அறையில் உள்ளாடையுடன் மோசமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இப்படத்தை தெலுங்கிலும் விரைவில் வெளியிட உள்ளனர்.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamilnation/item/360-2016", "date_download": "2020-09-23T15:38:43Z", "digest": "sha1:SEWXZZZ5NMANMLA7GUJH4XDDXDEHHRLH", "length": 5046, "nlines": 113, "source_domain": "eelanatham.net", "title": "பிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016 - eelanatham.net", "raw_content": "\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் நவ. 27 2016\nநிகழ்வுகள் காலை 11மணிக்கு ஆரம்பமாகும்\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வுகள்\nஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரிடன் விலகுவது தாமதமாகும் Nov 15, 2016 - 7576 Views\nபாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் Nov 15, 2016 - 7576 Views\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு Nov 15, 2016 - 7576 Views\nMore in this category: சுவிற்சர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு\nஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/corporate-likes-kabaali/", "date_download": "2020-09-23T17:15:19Z", "digest": "sha1:UQQHKHPH6ZFOP3BZVK3KQNKH7H6HDMVH", "length": 11499, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "கோழியே வந்து குண்டான்ல உட்காருதே? இதுதாண்டா கபாலி களிப்பு! - New Tamil Cinema", "raw_content": "\nகோழியே வந்து குண்டான்ல உட்காருதே\nகோழியே வந்து குண்டான்ல உட்காருதே\nநெட்வொர்க் விஷயத்தில் கில்லியடித்த ரிலையன்ஸ் நிறுவனம் சினிமா பக்கம் வந்தது “குட் வொர்க்தானா” என்ற கேள்வி அவர்களுக்கே வந்திருக்க வேண்டும். இந்தி படவுலகத்தை பொறுத்த வகையில் சில்லறைகளையும் நோட்டையும் எண்ணி எண்ணி குவித்தவர்கள், தமிழில் வாங்கிய படங்களில் மட்டும் வண்டி வண்டியாக நஷ்டம். ஒன்றிரண்டு படங்கள் கை கொடுத்தாலும், விக்ரம் நடித்த ‘டேவிட்’ போன்��� படங்களையெல்லாம் வாங்கினால் என்னாகும்” என்ற கேள்வி அவர்களுக்கே வந்திருக்க வேண்டும். இந்தி படவுலகத்தை பொறுத்த வகையில் சில்லறைகளையும் நோட்டையும் எண்ணி எண்ணி குவித்தவர்கள், தமிழில் வாங்கிய படங்களில் மட்டும் வண்டி வண்டியாக நஷ்டம். ஒன்றிரண்டு படங்கள் கை கொடுத்தாலும், விக்ரம் நடித்த ‘டேவிட்’ போன்ற படங்களையெல்லாம் வாங்கினால் என்னாகும் துட்(டு) வொர்க் செம வீக் ஆகிவிட்டது.\nசற்று ஒதுங்கியிருந்தால் சவுகர்யம் என்று நினைத்தவர்கள் கண்ட படங்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணுவதை கணிசமாக குறைத்துக் கொண்டார்கள். விட்டதை பிடிக்க வேண்டும் என்றால், வலுவான… ஒரே நாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் கவனம் செலுத்தக் கூடிய படங்களாக இருந்தால் பார்க்கலாம் என்று இருந்தவர்களுக்கு, ஒரே பளிச் படம் கபாலிதான். எவ்வளவு விலை கொடுத்தேனும் கபாலியை வாங்கிவிட வேண்டும் என்று கணக்கு போட்டிருக்கிறதாம் அந்நிறுவனம்.\nதங்கள் ஆசையை முறைப்படி படத் தயாரிப்பாளர் தாணுவுக்கு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.\nஅப்புறமென்ன… கோழியே வந்து குண்டான்ல உட்காருது. மசாலாவை தடவி மத்தியான ஏப்பத்துக்கு தயாராகிவிட வேண்டியதுதானே\nரஜினி பேக் டூ கபாலி மூணு நாள் ஷுட்டிங் மிச்சமிருக்காம்\nரஜினிக்கு ஆகாத சாமி சென்ட்டிமென்ட்\nஎன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்\nஇந்த அல்டாப் இருக்க வேண்டியதுதான்\nரஞ்சித் சார்… ரஜினியோட நடிக்கணும் நச்சரிக்கும் பிரபல இயக்குனரின் அப்பா\nமோடி விஜயம்… அவசரம் அவசரமாக மலேசியாவை காலி செய்கிறார் ரஜினி\nரஜினி ரசிகர்கள் ரஞ்சித்துக்கு கோவில் கட்டி கும்பிடணும்\nஎல்லா ஹீரோக்களும் ரஜினியை பின்பற்றணும்\nகபாலிக்கே கட் மேல் கட்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/17168-2020-02-14-09-17-15", "date_download": "2020-09-23T17:36:14Z", "digest": "sha1:ZIQON4TFVKABUXTQQYILD3R3JSQHKQ7H", "length": 11702, "nlines": 174, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தமிழக பட்ஜெட்டில் தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதமிழக பட்ஜெட்டில் தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை: மு.க.ஸ்டாலின்\nPrevious Article ரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nNext Article வேளாண்துறைக்கு ரூ.11,894 கோடி; 2020-2021க்கான தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு\n2020-2021ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கூறியதாவது; - “ஓ.பன்னீர்செல்வம் வாசித்த 10-வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது. பட்ஜெட்டில் அரசின் கடன் சுமை ரூ. 4.56 இலட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் தலை மீதும் ரூ. 57 ஆயிரம் கடன் சுமத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தொலை நோக்கு திட்டங்களும் இல்லை. வளர்ச்சி பணிகளும் இல்லை” என்றுள்ளார்.\nPrevious Article ரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nNext Article வேளாண்துறைக்கு ரூ.11,894 கோடி; 2020-2021க்கான தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nகோபா (CoPA) குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமனம்\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆளுங்கட்சி உறுப்பின��்கள் சில வருடங்களில் மக்களிடம் மண்டியிடுவார்கள்: விஜித ஹேரத்\n‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் மாநிலங்களவை கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு\nஇந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமராட்டிய மாநிலத்தில் கட்டிடம் இடிந்துவிழுந்து 10 பேர் பலி\nஇன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.\nபிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் : பிரிட்டனுக்கு ஐரோப்பிய யூனியன் அறிவுறுத்து\nகடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2100 ஆமாண்டுக்குள் சமுத்திரங்களின் நீர் மட்டம் 38 செண்டி மீட்டர் உயரும் அபாயம்\nஉலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143790.html/attachment/000-5-42", "date_download": "2020-09-23T14:55:29Z", "digest": "sha1:CAJTETD54IC52JMAUVL7EONENU2JQSRE", "length": 5728, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "000 (5) – Athirady News ;", "raw_content": "\nமுசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது..\nReturn to \"முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது..\nஅரச நிறுவனங்களின் தணிக்கையை தடுக்கும் திட்டம் நீக்கப்படாது – நீதி…\nகோபா குழுவின் தலைவராக திஸ்ஸ வித்தாரன நியமனம்\nவடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்\nகல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது-…\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு- அவைத்தலைவர்…\n20 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சத்தி நீதிமன்றத்தில்…\nஇலவசமாக கொடுக்க அரசு திட்டமிட்டாலும் தடுப்பூசிக்கு அமெரிக்க மக்கள்…\n20வது திருத்தத்தினால் அரசாங்கத்துக்குள் குழப்பநிலை-ஜேவிபி\nநடை பயணத்தை ஒழுங்கு செய்தவர்கள் நீதிமன்றிற்கு அழைப்பு\nவடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ…\nமலப்புரம் அருகே உடல் உறுப்புகள் விற்பனைக்கு என்று போர்டு எழுதி…\nவீட்டில் இருந்தே பணியை தொடருங்கள் – நாளை முதல் புதிய…\nநேற்று 83,347 புதிய நோயாளிகள்… இந்தியாவில் கொரோனா பாதிப்பு 56…\nகொரோனா தொற்றை கையாண்ட சீன அதிபரை விமர்சித்த தொழில் அதிபருக்கு 18…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2011/11/blog-post_10.html", "date_download": "2020-09-23T16:50:49Z", "digest": "sha1:GSEX5OROV6PRD3RFL736Y3SXDVQP2EOW", "length": 37772, "nlines": 386, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: நக்மாயிசம்...!", "raw_content": "\nநந்திதா மொராஜி என்று சொன்னால் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதுதான் தமிழகத்தை ஒரு பீரியட்டில் உலுக்கிய நடிகை நக்மாவின் நிஜப்பெயர். நாற்பத்தியொரு வருடங்களுக்கு முன்பு மும்பையில் பிறந்த ரம்பை.\n1990ம் ஆண்டு தனது கலைச்சேவையை நக்மா பாலிவுட்டில் ஆரம்பித்தபோது அவர் தமிழ் சினிமா ரசிகர்களை ஆட்டிப்படைக்க போகிறார் என்று யாரும் கணித்திருக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் சில மொக்கையான இந்தி படங்களில் நடித்து வந்த நக்மா, பின்னர் தெலுங்கு தேசத்தில் தஞ்சம் புகுந்தார். நக்மாவும் மற்ற நடிகைகள் போல தொடக்கத்தில் இழுத்திப்போர்த்திக்கொண்டும் சல்வார் கமீஸ் அணிந்துக்கொண்டும் நடித்திருக்கிறார். ஆனால் அதைத்தான் விரும்பியதா இந்த சமுதாயம்... படுக்கையில் பாலகிருஷ்ணாவோடு புரளவிட்டார்கள், மழையில் நாகார்ஜுனுடன் நனையவிட்டார்கள். குறிப்பாக அல்லரி அல்லுடு படத்தில் மழையில் நனைந்தபடி அவர்போட்ட கெட்ட ஆட்டத்தை தெலுங்கு சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.\nஇவ்வாறாக திரையுலக வாழ்க்கையை தொடர்ந்துக்கொண்டிர���ந்த நக்மாவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் ஷங்கரையே சேரும். ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் இன்று பல தரப்பினரும் பரவலாக பேசுவதற்கு ஷங்கர் அன்று நக்மாவை அறிமுகப்படுத்தியதே காரணம் என்று நினைக்கிறேன். அந்தப்படத்தில் ஷ்ருதி என்ற கேரக்டரில் நடித்த நக்மா தமிழக இளைஞர்களின் குருதியை சூடாக்கினார். முக்காபுலா பாடலில் Cow Girl-ஆக தோன்றிய நக்மா நம் பெற்றோருக்கு மாட்டுப்பெண்ணாக வரமாட்டாரா என்று இளைஞர்கள் ஏங்கித்தவித்தார்கள்.\nகாதலனுக்கு காதலியாக நடித்த நக்மாவுக்கு அடுத்த ஆண்டே அடித்தது லக்கி சான்ஸ் – ரஜினி பட ஹீரோயின். “நீ நடந்தால் நடையழகு... நீ சிரித்தால் சிரிப்பழகு... நீ பேசும் தமிழழகு...” போன்ற வரலாற்று சிறப்புமிக்க வரிகளை வைரமுத்து ரஜினிகாந்துக்காகத்தான் எழுதினார் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக ஃபிகர் பிகருதான் நீ சூப்பர் பிகருதான் என்று சூப்பர் ஸ்டாரே வாய்ஸ் கொடுத்தார். தன்னுடைய பால் வெள்ளை நிறத்தால் கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.\nஒரு காலத்தில் தமிழ்நாட்டு பெண்கள் தங்களுக்கு அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று விரும்புவார்கள். அதேபோல் தான் இளைஞர்கள் பலர் தங்களுக்கு நக்மா மாதிரி மனைவி கிடைக்க வேண்டுமென்று கனவு கண்டார்கள். காதலன் படத்தின் மூலம் எப்படி இளைஞர்களை ஈர்த்தாரோ அதேபோல பாட்ஷா படத்தின் மூலம் நடுத்தர வயதுக்காரர்களையும் கவர்ந்திழுத்தார். பாட்ஷா படம் வந்த புதிதில் மனைவிக்கு தெரியாமல் பல கணவர்கள் தங்கள் பர்ஸில் நக்மா போட்டோவை வைத்திருந்தார்கள்.\nகாதலன், பாட்ஷா என்று இரண்டு புயல்கள் தமிழகத்தின் கரையை கடந்தபின் மேட்டுக்குடி என்ற படத்தில் யக்கா மக இந்துவாக தோன்றினார் நக்மா. இந்தப்படத்தில் தலைவர் கவுண்டமணிக்கு இணையாக நக்மா ஆடிய துடிப்பான நடனம் இதோ உங்கள் பார்வைக்காக...\nகாலப்போக்கில் நன்றி மறந்த தமிழ் ரசிகர்கள் நக்மாவையும் மறக்கத் தொடங்கினார்கள், நக்மாவும் சில மொக்கைப் படங்களில் நடித்து தன்னுடைய இமேஜை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார். சரத்குமார், சத்யராஜ், பிரபு போன்ற சீனியர் நடிகர்களுடன் ஜோடி சேரும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இருபத்தி ஓறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நக்மா ��ீனா படத்தில் குத்தாட்டம் போட்டு ஒரு ரீ-என்ட்ரி கொடுத்தார். சிட்டிசன் படத்தில் நக்மா துப்பாக்கியை மேலே உயர்த்திக் காட்டியபோது ரசிகர்கள் மனதில் புல்லட்கள் பாய்ந்தன.\nஇதற்குள்ளாக நக்மாவின் தங்கை ஜோதிகா என்ட்ரி கொடுக்க, நக்மா போஜ்புரி படங்களில் நடிக்க பறந்துவிட்டார். போஜ்புரி படங்களில் பிரபலமான ரவி கிஷனுடன் இவர் நடித்த படங்கள் செம ஹாட். நடிகைகள் என்றாலே கிசுகிசுக்களுக்கு பஞ்சம் இருக்காது. நக்மா மட்டும் விதிவிலக்கா என்ன... சரத்குமாரில் ஆரம்பித்து அசாருதீன், கங்குலி, தாவூத் இப்ராஹீம் என்று தேசிய அளவில் ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.\nநக்மா பற்றி பலரும் அறிந்திடாத தகவல். நக்மாவின் தந்தை ஒரு ஹிந்து. தாய் ஒரு இஸ்லாமியர். நக்மா பிறந்தது கிறிஸ்மஸ் தினத்தில். கிறிஸ்மஸ் அன்று பிறந்ததாலோ என்னவோ நக்மா நாளடைவில் கிறிஸ்தவ மதத்தில் இணைந்து மத போதகராகிவிட்டார். சமீபத்தில் அவருடைய ஜெபக்கூட்ட வீடியோ ஒன்றை பார்த்து நக்மா நினைவுகள் மலர்ந்து இந்த அரிய பெரும் பதிவினை எழுதி அதை நக்மாவிற்காக சமர்ப்பிக்கிறேன்.\nஇந்த வீடியோவில் சகோதரி நக்மா என்று ஸ்லைடு போட்டவனைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 02:30:00 வயாகரா... ச்சே... வகையறா: ஜொள்ளு\nஇனிய மிட் நைட் வணக்கம் மச்சி,\nஇந்த இடுகையை எழுத எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த \"சிம்ரனோமேனியா\" புகழ் அண்ணன் பன்னிக்குட்டி அவர்களை வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்...\nமேடத்தோட சேவை தொடர வாழ்த்துக்கள்\nஅழகிய படங்க்ளுடன் அருமையான பயனுள்ள முக்கியத்தகவல்கள். பார்த்த படித்த யாருமே இரவு தூங்கியிருக்க மாட்டார்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nதமிழ்மணத்தில் என்னை நட்சத்திரப்பதிவராக இந்த வாரம் 7th to 13th தேர்ந்தெடுத்துள்ளார்கள்.\nஎன் வலைப்பூவில் இந்த வாரம் மட்டும் தினமும் 4 பதிவுகள் வெளிவரும்.\nகாலை 11 மணி, பிற்பகல் 2 மணி, 4 மணி மற்றும் 6 மணி.\nஇன்று போலவே தினமும் வருகை தந்து உற்சாகப்படுத்த வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.\nஇன்று வருகை தந்து பின்னூட்டம் கொடுத்து, தமிழ்மணத்தில் வோட் அளித்துச் சென்றதற்கு என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk\nஉடான்ஸ், தமிழ்மணம் மற்றும் இண்ட்லியில் நானும் நக்மாவுக்கு வோட் போட்டு விட்டேன். vgk\n//பாட்ஷா படம் வந்த புதிதில் மனைவிக்கு த��ரியாமல் பல கணவர்கள் தங்கள் பர்ஸில் நக்மா போட்டோவை வைத்திருந்தார்கள்.//\nஇது புதுசா இருக்கே... தகவல் விக்கிபீடியால இருந்து எடுத்திங்களோ..\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nநக்மா பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்..\nநக்மா பற்றி இவ்வளவு தகவல்கள் கொடுத்து அசத்திவிட்டீர்கள்.\nகாமெடியா ஆரம்பிச்சு சீரியஸா முடிச்சிட்டீங்களே \nகாலாகாலத்துல கல்யாணம் நடக்கலைன்னா இப்படித்தான் அர்த்த ராத்திரியில் எழுந்து ஆன்டி கட்டுரைகள் எழுத தோன்றும்.\nMANO நாஞ்சில் மனோ said...\nரொம்ப ஃபீலிங்கா இருக்கீங்க போல ஹா ஹா ஹா ஹா....\n>>அதேபோல் தான் இளைஞர்கள் பலர் தங்களுக்கு நக்மா மாதிரி மனைவி கிடைக்க வேண்டுமென்று கனவு கண்டார்கள்.\nyயோவ், இதெல்லாம் ரொம்ப ஓவரு..\nநக்மாவை சகோதரி என சொல்லிய ஆளை தேடிட்டிருக்கேன்.. ஹா ஹா செம பன்ச்\n அந்தக்காலத்தில எங்களுக்கும் பிடிச்ச நடிகையா இருந்தவர். புதிய தகவல்களும் அறிய தந்தமைக்கு நன்றிகள்\n\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ பாட்ஷா படம் வந்த புதிதில் மனைவிக்கு தெரியாமல் பல கணவர்கள் தங்கள் பர்ஸில் நக்மா போட்டோவை வைத்திருந்தார்கள்.\\\\\\\\\\\\\nபதிவு செம்ம கலக்கல் பாஸ்\nஅறியாத வயசுல ஜோள்ளுவிட்டுட்டே பார்த்தது..ம்ம்ம்...அதொரு காலம்\nஎன்ன கொடுமை பாஸ்..சகோதரி ஆகிட்டாய்ங்களா\nஅப்புறம் ஒரு முக்கியமான விஷயம் உங்க தளம் கூகிள் க்ரோம்ல ஓப்பன் ஆகுதில்ல உங்க தளம் கூகிள் க்ரோம்ல ஓப்பன் ஆகுதில்ல அதனாலதான் தொடர்ச்சியா வரமுடியல உங்களுக்காக இப்ப நெருப்புநரிய யூஸ் பண்ணி வர வேண்டியிருக்கு ஏன் பாஸ் இப்பிடி\nவசனங்கள் கையாண்ட விதம அருமை வாழ்த்துக்கள்..\n# நக்மா துப்பாக்கியை மேலே உயர்த்திக் காட்டியபோது ரசிகர்கள் மனதில் புல்லட்கள் பாய்ந்தன. #\n//ஆனால் அதைத்தான் விரும்பியதா இந்த சமுதாயம்... படுக்கையில் பாலகிருஷ்ணாவோடு புரளவிட்டார்கள், மழையில் நாகார்ஜுனுடன் நனையவிட்டார்கள்//\nஇதென்ன, 'பராசக்தி' சிவாஜி படம் பார்த்த தாக்கமா\nஎனக்கு மிகவும் பிடித்த நடிகை இவர். இவரை ஜோதிகவோடு ஒப்பிடும்போது ஜோதிகா ஒன்று அவ்வளவு அழகில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.\nஎனக்கு ஜோதிகாயிசம் தான் பிடிக்கும் பாஸ்\nநக்மா பக்தில ...நீங்களும் ஆசிரமம் கட்டிருவீங்க போல...\nநக்மாவின் அப்பாவும், ஜோதிகா மற்றும் ரோஷிணியின் அப்பாவும் வேறு வேறு நபர்கள் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்..\nநக்மா தன்னைப் பெற்ற அப்பாவின் மூலமாக, இப்போது 400 கோடிக்கும் மேலான சொத்துக்களில் பங்குதாரராக இருக்கிறார்..\nஅண்ணே இந்த ஆன்டிய ஞாபகபடுத்துனதுக்கு நன்றி....பாட்ஷா வந்த டைம்ல நீங்களும் போட்டோவ பர்ஸ்ல வச்சிருந்தீங்களாமே அண்ணே...\n//முக்காபுலா பாடலில் Cow Girl-ஆக தோன்றிய நக்மா நம் பெற்றோருக்கு மாட்டுப்பெண்ணாக வரமாட்டாரா என்று இளைஞர்கள் ஏங்கித்தவித்தார்கள்//\n// இது புதுசா இருக்கே... தகவல் விக்கிபீடியால இருந்து எடுத்திங்களோ.. //\nஎனக்கு தெரிஞ்சு இந்த மாதிரி ஒருத்தர் வச்சிருந்து அவர் மனைவி கோபித்துக்கொண்டார்... நக்மா போட்டோவைத்தான்....\nஇதையே தலைப்பா வச்சிருக்கலாமே... ச்சே மிஸ் பண்ணிட்டேன்...\n// காலாகாலத்துல கல்யாணம் நடக்கலைன்னா //\nஇன்னும் நாள் இருக்கு... அதுக்குள்ளயா...\n// இப்படித்தான் அர்த்த ராத்திரியில் எழுந்து ஆன்டி கட்டுரைகள் எழுத தோன்றும். //\nஹி ஹி இந்த கட்டுரையை எழுதி ஒரு மாசத்துக்கு மேல ஆகுது... Draftல இருந்துச்சு...\n// yயோவ், இதெல்லாம் ரொம்ப ஓவரு.. //\nநான் உங்களைச் சொல்லலை சிபி... இளைஞர்களை சொன்னேன்...\n// அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் உங்க தளம் கூகிள் க்ரோம்ல ஓப்பன் ஆகுதில்ல உங்க தளம் கூகிள் க்ரோம்ல ஓப்பன் ஆகுதில்ல அதனாலதான் தொடர்ச்சியா வரமுடியல உங்களுக்காக இப்ப நெருப்புநரிய யூஸ் பண்ணி வர வேண்டியிருக்கு ஏன் பாஸ் இப்பிடி\nசரி செய்கிறேன்... தகவல் தந்தமைக்கு நன்றி...\n// பாயின்ட்ட புடிச்சுட்டீங்க போங்க...:) //\nஅய்யய்யோ நான் எதையும் புடிக்கலைங்க... எனக்கு எதுவும் தெரியாதுங்க...\n// எனக்கு மிகவும் பிடித்த நடிகை இவர். இவரை ஜோதிகவோடு ஒப்பிடும்போது ஜோதிகா ஒன்று அவ்வளவு அழகில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. //\nபட் திறமையில் ஜோதிகா முன்னிலை வகிக்கிறாரே....\n// நக்மாவின் அப்பாவும், ஜோதிகா மற்றும் ரோஷிணியின் அப்பாவும் வேறு வேறு நபர்கள் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்..\nநக்மா தன்னைப் பெற்ற அப்பாவின் மூலமாக, இப்போது 400 கோடிக்கும் மேலான சொத்துக்களில் பங்குதாரராக இருக்கிறார்..\nஅண்ணே நீங்க ஒரு நடமாடும் என்சைக்கிளோபீடியான்னு நிரூபிச்சிட்டீங்க... அவங்க குடும்பத்தை பத்தி ரொம்ப டீப்பா போக வேண்டாம்ன்னு விட்டுட்டேன்...\n// அண்ணே இந்த ஆன்டிய ஞாபகபடுத்துனதுக்கு நன்றி....பாட்ஷா வந்த டைம்ல நீங்களும் போட்டோவ பர்ஸ்ல வச்சிருந்தீங்களாமே அண்ணே... //\nபாட்ஷா வந்தப்ப எனக்கு ஏழு வயசு...\nஆஹா அருமை..ஓஹோ பெருமை. கலக்கல் நண்பா.\nநல்லதோர் அலசல். நக்மாவின் திரைத் துறை வாழ்வு தொடக்கம் அவரின் ஆன்மீக வாழ்வு வரை அருமையாக அலசியிருக்கிறீங்க.\n11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...\n//பாட்ஷா படம் வந்த புதிதில் மனைவிக்கு தெரியாமல் பல கணவர்கள் தங்கள் பர்ஸில் நக்மா போட்டோவை வைத்திருந்தார்கள்.//.... இப்படியெல்லாம் கூட நடந்திருக்கா...:)\nஎன்னை பள்ளி நாட்களில் நக்மா மாதிரி இருக்கிறேன் என்று சொல்லித் தான் போற்றுவார்கள். அந்தப் பழைய ஞாபகத்தைக் கிளப்பிவிட்டுட்டீங்களே Philo.\nசகோதரி நக்மா என்று போட்டவன் கிடைத்தால் நான் வாழ்த்துச் சொன்னதாக சொல்லி விட்டு பின் உங்கள் வேலையைப் பாருங்கள்.\n நக்மாவ பத்தியெல்லாம் எழுதுற அளவுக்குன்னா....... டூ பை ஃபோர், ஃபோர் பை டூ, த்ரீ பை சிக்ஸ்.... டோட்டலா எப்படியும் நாப்பது வயசாகி இருக்கனுமே........... \nஇந்த இடுகையை எழுத எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த \"சிம்ரனோமேனியா\" புகழ் அண்ணன் பன்னிக்குட்டி அவர்களை வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்...////\n (சிம்ரன் ரேஞ்சு எங்கே... நக்மா எங்கே கம்பேரிசன் பண்றதுக்கு ஒரு அளவு வேணாம் கம்பேரிசன் பண்றதுக்கு ஒரு அளவு வேணாம் பிச்சிபுடுவேன் பிச்சி......\nமேடத்தோட சேவை தொடர வாழ்த்துக்கள்\n// யோவ் என்னய்யா இது நக்மாவ பத்தியெல்லாம் எழுதுற அளவுக்குன்னா....... டூ பை ஃபோர், ஃபோர் பை டூ, த்ரீ பை சிக்ஸ்.... டோட்டலா எப்படியும் நாப்பது வயசாகி இருக்கனுமே........... நக்மாவ பத்தியெல்லாம் எழுதுற அளவுக்குன்னா....... டூ பை ஃபோர், ஃபோர் பை டூ, த்ரீ பை சிக்ஸ்.... டோட்டலா எப்படியும் நாப்பது வயசாகி இருக்கனுமே........... \nஅப்ப காந்தியை பத்தி எழுதனும்ன்னு 90 வயசு ஆகியிருக்கனுமா... அய்யா போதி தருமர் பத்தி எழுதனும்ன்னா 1500 வயசு ஆகியிருக்கனுமா.... அய்யா போதி தருமர் பத்தி எழுதனும்ன்னா 1500 வயசு ஆகியிருக்கனுமா....\n// சிம்ரன் ரேஞ்சு எங்கே... நக்மா எங்கே கம்பேரிசன் பண்றதுக்கு ஒரு அளவு வேணாம் கம்பேரிசன் பண்றதுக்கு ஒரு அளவு வேணாம் பிச்சிபுடுவேன் பிச்சி......\nபுரியல... யார் பெரிய ரேஞ்சுன்னு சொல்றீங்க... சிம்ரனா...\n/////அப்ப காந்தியை பத்தி எழுதனும்ன்னு 90 வயசு ஆகியிருக்கனுமா... அய்யா போதி தருமர் பத்தி எழுதனும்ன்னா 1500 வயசு ஆகியிருக்கனுமா.... அய்யா போதி தருமர் பத்தி எழுதனும்ன்னா 1500 வயசு ஆகியிருக்கனுமா....\nநக்குமாவ பார்த்து ஜொள்ளுவிட்டத பத்தி எழுதிப்புட்டு இப்ப பேச்ச பாருங்கய்யா..\nபுரியல... யார் பெரிய ரேஞ்சுன்னு சொல்றீங்க... சிம்ரனா... நக்மாவா...\nவாயக் கழுவுங்கய்யா.... இப்படியெல்லாம் கேட்கலாமா இதெல்லாம் அடுக்குமா சிம்ரனுக்கு ஈடு இணை ஏது\nசில தகவல்கள் எனக்கு புதுசு - நன்றி\n//இந்த வீடியோவில் சகோதரி நக்மா என்று ஸ்லைடு போட்டவனைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன்//\nகுஷ்பூவுக்கு அடுத்து கொஞ்ச நாள் நாள் உச்சத்தில் இருந்தார். தமிழை விட தெலுங்கில் நிறைய படங்கள் நடித்துள்ளார். ரம்பா வந்தவுடன் தமிழில் இவருடைய இடம் பறிபோனது.\nசிறந்த நடிகை என்று சொல்ல முடியாது. பாட்ஷாவில் நீச்சலுடை, குளியல் காட்சிகளில் நடித்ததுதான் இன்று வரை நினைவில் நிற்கிறது.\nசுஜாதா இணைய விருது 2019\nஞாநியின் கொலவெறியும் செல்வராகவனின் அறிவுதிருட்டு...\nபிரபா ஒயின்ஷாப் – 28112011\nபாலை – தமிழனின் (ஒரிஜினல்) பெருமை\nஅறப்பளீஸ்வரர் கோவிலும் ஆகாய கங்கையும்...\nபோதி தர்மர் – தி ஒரிஜினல் வெர்ஷன்\nபிரபா ஒயின்ஷாப் – 21112011\nவித்தகன் – பார்த்திபன் வளைத்த கன்\nபிரபா ஒயின்ஷாப் – 14112011\nநித்யா – சிறுகதை முயற்சி\nCannibal Holocaust – பிணம்தின்னும் மனிதர்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 07112011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/171", "date_download": "2020-09-23T16:18:03Z", "digest": "sha1:LV4W4OUFCOQ7K7TZD3VD7ADKZDUKBDJS", "length": 7581, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சோழர் வரலாறு.pdf/171 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஉள்ளது.இராசாதித்தன் பகைவரைக் கடுமையாகத் தாக்கிப் போர் புரிந்தான். ஆனால், புதிய கங்க அரசனான இரண்டாம் பூதுகன், யானைமீதிருந்த இராசாதித்தன் மீது திடீரெனப் பாய்ந்து கொன்றான்.இதனால் சோழர் சேனை போரில் தோற்றது. மூன்றாம் கிருஷ்ணன் தன் மைத்துனனுக்கு வனவாசி பன்னிராயிரமும் பெள்வோலம் முன்னூறும் தந்து பெருமைப்படுத்தினான்.இப்போரினால் பராந்தகன் தான் வென்ற பாணப்பாடி, தொண்டை நாடு, வைதும்ப நாடு இவற்றை இழந்தா���். இந்த இடங்களில் கிருஷ்ணனுடைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இரண்டாம் பூதுகன் சோணாட்டிலும் புகுந்து அல்லல் விளைத்ததாகச் சில பட்டயங்கள் செப்புகின்றன. கிருஷ்ணன் தன்னை, ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட’ என்று கூறிக் கொண்டதாகச் சில பட்டயங்களிலிருந்து தெரிகிறது. பூதுகன் இராமேசுவரத்தில் வெற்றித்துரண் ஒன்றை நாட்டியதாகக் கூறிக் கொண்டான். ஆயின், புதுச் சேரிக்குத் தெற்கே இதுகாறும் பூதுகனுடைய அல்லது கிருஷ்ணனுடைய கல்வெட்டோ- பட்டயமோ கிடைத்தில. இஃது எங்ஙனமாயினும், ஆதித்தனும் பராந்தகனும் அரும்போர் செய்து சேர்த்த பேரரசு துகளாயது என்பதில் ஐயமே இல்லை.[1]\nவிருதுப் பெயர்கள் : பராந்தகன் பல பெயர்களைக் கொண்டவன். இவன் மதுரையை அழித்தமையால் மது ராந்தகன் எனப்பட்டான், சிங்கள நாட்டை வென்றமை யால் சிங்களாந்தகன் எனப்பட்டான். இவன் முதலில் நடந்த போரில் கிருஷ்ணனை வீரம் காட்டி வென்றமை யால் வீர சோழன் எனப்பட்டான் என்று கன்னியா குமரிக் கல்வெட்டு கூறுகிறது. இவனுக்குச் சோழகுலப் பெருமானார், வீர நாராயணன், சமர கேசரி, விக்கிரம சிங்கன், குஞ்சரமல்லன், சோழ சிகாமணி, சூரசிகாமணி என்னும் விருதுப் பெயர்களும் உண்டு.\nஇப்பக்கம் கடைசியாக 2 மார்ச் 2017, 05:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/nadiya.html", "date_download": "2020-09-23T16:57:42Z", "digest": "sha1:72JB5LUSTLMMCBS2EEO2Z4HHTQ24KL22", "length": 27535, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நதியா டைவர்ஸ்? மீண்டும் நடிக்க வந்திருக்கும் நதியாவின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியுள்ளதாம். விரைவில்கணவரை நதியா விவாகரத்து செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.ஒரு காலத்தில் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் நதியா. அவரது பெயரில் வளையல், ரிப்பன், சேலை, ஜாக்கெட்என ஏகப்பட்ட ஐட்டங்களை போட்டு விற்றார்கள் தமிழ்நாட்டு வியாபாரிகள். அந்த அளவுக்கு நதியாவுக்கு தமிழ்நாட்டு பெண்களிடையே பயங்கர கிரேஸ் இருந்தது.காலப் போக்கில் பல்வேறு புதுமுகங்களின் வரவால் சினிமா வாழ்க்கையிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கைக்குஇடம் பெயர்ந்தார் நதியா. திருமணம் செய்து கொண்டு குழந்த���களைப் பெற்றுக் கொண்டு செட்டிலானார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமி என்ற படம் மூலம் நதியா மீண்டும் நடிக்கவந்தார். இப்படத்தில் நதியாவின் கேரக்டர் வெகுவாக பேசப்பட்டதால் அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள்வந்தன.ஆனால் வருகிற வாய்ப்புகளையெல்லாம் நதியா ஒப்புக் கொள்ளாமல் தட்டிக் கழித்தார். காரணம் கேட்டதயாரிப்பாளர்களிடம், நிறைய சம்பளம் கேட்ட நதியா, ஹீரோ, ஹீரோயினுக்கு இணையாக எனது ரோலும்இருந்தால் தான் நடிப்பேன் என்றும் நிபந்தனை விதித்தார்.இதனால் நதியாவைத் தேடி வந்த பல வாய்ப்புகள் அப்படியே வேறு நடிகைகளுக்குத் திரும்பின. இதனால் ஆடிப்போன நதியா இப்போது வெகுவாக இறங்கி வந்துள்ளார். அவரது திடீர் மாற்றத்திற்கு குடும்ப வாழ்க்கையில்ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.நதியா மீண்டும் நடிக்க வந்ததில் அவரது கணவருக்கு சுத்தமாக விருப்பம் இல்லையாம். கணவரின்குடும்பத்தாரும் இதை விரும்பவில்லையாம். ஆனால் நதியாதான் விடாப்பிடியாக மீண்டும் நடித்தே தீருவேன்என்று பிடிவாதமாக நடிக்க வந்தாராம்.இதன் காரணமாக அவருக்கும், கணவருக்கும் இடையே பெரிய மனத்தாங்கல் ஏற்பட்ட விட்டதாம். இருவரும்சரியாக பேசிக் கொள்வது கூட கிடையாதாம். பிரச்சினை பெரிதாகிக் கொண்டே வருவதால், விரைவில் கணவரைநதியா டைவர்ஸ் செய்து விடுவார் என்று பேசிக் கொள்கிறார்கள்.இதற்கிடையே, தனது நண்பர்களில் ஒருவரான ஆக்ஷன் கிங் அர்ஜூனை சந்தித்துப் பேசிய நதியா, தனக்காகதயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் சிபாரிசு செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம் நதியா.அர்ஜூனும், தான் நடித்து வரும் படங்கள், தெலுங்கு திரையுலகில் உள்ள தனது நண்பர்களிடம் நதியாவின்பெயரை சிபாரிசு செய்கிறாராம். நதியாவின் பி.ஆர்.ஓ. போல அர்ஜூன் செயல்படுவதாக கூறுகிறார்கள்.தனது குடும்பத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை என்று மலையாள பத்திரிக்கைகள் சிலவற்றில் மறுத்துள்ளார்நதியா. ஆனாலும் பிரச்சினை பெரிதாகி வருவதை இனியும் நதியாவால் மறைக்க முடியாது என்கிறார்கள்.நல்லா இருந்த குடும்பத்தில இப்படி ஒரு குழப்பமா? | Nadiyas marriage life in trouble? - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பாப்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்\n1 hr ago குட்டி பாவா��ையில் க்யூட் வீடியோ.. இது என்ன ஆக்டோபஸ் மாதிரி இருக்கு..வித்தியாசமான உடையில் காயத்ரி\n2 hrs ago புது இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்... செம அப்டேட்\n3 hrs ago போதை பொருள் விவகாரம்.. பிரபல டிவி சீரியல் நடிகையிடம் 6 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை\nNews இந்தியாவில் கொரோனாவுக்கு முன்னாள் ஜனாதிபதி, ஒரு மத்திய அமைச்சர், 4 எம்.பிக்கள், 6 எம் எல்.ஏக்கள் பலி\nAutomobiles மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மீண்டும் நடிக்க வந்திருக்கும் நதியாவின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியுள்ளதாம். விரைவில்கணவரை நதியா விவாகரத்து செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.ஒரு காலத்தில் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் நதியா. அவரது பெயரில் வளையல், ரிப்பன், சேலை, ஜாக்கெட்என ஏகப்பட்ட ஐட்டங்களை போட்டு விற்றார்கள் தமிழ்நாட்டு வியாபாரிகள். அந்த அளவுக்கு நதியாவுக்கு தமிழ்நாட்டு பெண்களிடையே பயங்கர கிரேஸ் இருந்தது.காலப் போக்கில் பல்வேறு புதுமுகங்களின் வரவால் சினிமா வாழ்க்கையிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கைக்குஇடம் பெயர்ந்தார் நதியா. திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு செட்டிலானார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமி என்ற படம் மூலம் நதியா மீண்டும் நடிக்கவந்தார். இப்படத்தில் நதியாவின் கேரக்டர் வெகுவாக பேசப்பட்டதால் அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள்வந்தன.ஆனால் வருகிற வாய்ப்புகளையெல்லாம் நதியா ஒப்புக் கொள்ளாமல் தட்டிக் கழித்தார். காரணம் கேட்டதயாரிப்பாளர்களிடம், நிறைய சம்பளம் கேட்ட நதியா, ஹீரோ, ஹீரோயினுக்கு இ���ையாக எனது ரோலும்இருந்தால் தான் நடிப்பேன் என்றும் நிபந்தனை விதித்தார்.இதனால் நதியாவைத் தேடி வந்த பல வாய்ப்புகள் அப்படியே வேறு நடிகைகளுக்குத் திரும்பின. இதனால் ஆடிப்போன நதியா இப்போது வெகுவாக இறங்கி வந்துள்ளார். அவரது திடீர் மாற்றத்திற்கு குடும்ப வாழ்க்கையில்ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.நதியா மீண்டும் நடிக்க வந்ததில் அவரது கணவருக்கு சுத்தமாக விருப்பம் இல்லையாம். கணவரின்குடும்பத்தாரும் இதை விரும்பவில்லையாம். ஆனால் நதியாதான் விடாப்பிடியாக மீண்டும் நடித்தே தீருவேன்என்று பிடிவாதமாக நடிக்க வந்தாராம்.இதன் காரணமாக அவருக்கும், கணவருக்கும் இடையே பெரிய மனத்தாங்கல் ஏற்பட்ட விட்டதாம். இருவரும்சரியாக பேசிக் கொள்வது கூட கிடையாதாம். பிரச்சினை பெரிதாகிக் கொண்டே வருவதால், விரைவில் கணவரைநதியா டைவர்ஸ் செய்து விடுவார் என்று பேசிக் கொள்கிறார்கள்.இதற்கிடையே, தனது நண்பர்களில் ஒருவரான ஆக்ஷன் கிங் அர்ஜூனை சந்தித்துப் பேசிய நதியா, தனக்காகதயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் சிபாரிசு செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம் நதியா.அர்ஜூனும், தான் நடித்து வரும் படங்கள், தெலுங்கு திரையுலகில் உள்ள தனது நண்பர்களிடம் நதியாவின்பெயரை சிபாரிசு செய்கிறாராம். நதியாவின் பி.ஆர்.ஓ. போல அர்ஜூன் செயல்படுவதாக கூறுகிறார்கள்.தனது குடும்பத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை என்று மலையாள பத்திரிக்கைகள் சிலவற்றில் மறுத்துள்ளார்நதியா. ஆனாலும் பிரச்சினை பெரிதாகி வருவதை இனியும் நதியாவால் மறைக்க முடியாது என்கிறார்கள்.நல்லா இருந்த குடும்பத்தில இப்படி ஒரு குழப்பமா\nமீண்டும் நடிக்க வந்திருக்கும் நதியாவின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியுள்ளதாம். விரைவில்கணவரை நதியா விவாகரத்து செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.\nஒரு காலத்தில் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் நதியா. அவரது பெயரில் வளையல், ரிப்பன், சேலை, ஜாக்கெட்என ஏகப்பட்ட ஐட்டங்களை போட்டு விற்றார்கள் தமிழ்நாட்டு வியாபாரிகள். அந்த அளவுக்கு நதியாவுக்கு தமிழ்நாட்டு பெண்களிடையே பயங்கர கிரேஸ் இருந்தது.\nகாலப் போக்கில் பல்வேறு புதுமுகங்களின் வரவால் சினிமா வாழ்க்கையிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கைக்குஇடம் ��ெயர்ந்தார் நதியா. திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு செட்டிலானார்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமி என்ற படம் மூலம் நதியா மீண்டும் நடிக்கவந்தார். இப்படத்தில் நதியாவின் கேரக்டர் வெகுவாக பேசப்பட்டதால் அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள்வந்தன.\nஆனால் வருகிற வாய்ப்புகளையெல்லாம் நதியா ஒப்புக் கொள்ளாமல் தட்டிக் கழித்தார். காரணம் கேட்டதயாரிப்பாளர்களிடம், நிறைய சம்பளம் கேட்ட நதியா, ஹீரோ, ஹீரோயினுக்கு இணையாக எனது ரோலும்இருந்தால் தான் நடிப்பேன் என்றும் நிபந்தனை விதித்தார்.\nஇதனால் நதியாவைத் தேடி வந்த பல வாய்ப்புகள் அப்படியே வேறு நடிகைகளுக்குத் திரும்பின. இதனால் ஆடிப்போன நதியா இப்போது வெகுவாக இறங்கி வந்துள்ளார். அவரது திடீர் மாற்றத்திற்கு குடும்ப வாழ்க்கையில்ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nநதியா மீண்டும் நடிக்க வந்ததில் அவரது கணவருக்கு சுத்தமாக விருப்பம் இல்லையாம். கணவரின்குடும்பத்தாரும் இதை விரும்பவில்லையாம். ஆனால் நதியாதான் விடாப்பிடியாக மீண்டும் நடித்தே தீருவேன்என்று பிடிவாதமாக நடிக்க வந்தாராம்.\nஇதன் காரணமாக அவருக்கும், கணவருக்கும் இடையே பெரிய மனத்தாங்கல் ஏற்பட்ட விட்டதாம். இருவரும்சரியாக பேசிக் கொள்வது கூட கிடையாதாம். பிரச்சினை பெரிதாகிக் கொண்டே வருவதால், விரைவில் கணவரைநதியா டைவர்ஸ் செய்து விடுவார் என்று பேசிக் கொள்கிறார்கள்.\nஇதற்கிடையே, தனது நண்பர்களில் ஒருவரான ஆக்ஷன் கிங் அர்ஜூனை சந்தித்துப் பேசிய நதியா, தனக்காகதயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் சிபாரிசு செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம் நதியா.\nஅர்ஜூனும், தான் நடித்து வரும் படங்கள், தெலுங்கு திரையுலகில் உள்ள தனது நண்பர்களிடம் நதியாவின்பெயரை சிபாரிசு செய்கிறாராம். நதியாவின் பி.ஆர்.ஓ. போல அர்ஜூன் செயல்படுவதாக கூறுகிறார்கள்.\nதனது குடும்பத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை என்று மலையாள பத்திரிக்கைகள் சிலவற்றில் மறுத்துள்ளார்நதியா. ஆனாலும் பிரச்சினை பெரிதாகி வருவதை இனியும் நதியாவால் மறைக்க முடியாது என்கிறார்கள்.\nநல்லா இருந்த குடும்பத்தில இப்படி ஒரு குழப்பமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதோழிக்கு முத்தம் கொடுக்கும் நஸ்ரியா..���ைரலாகும் புகைப்படம் \nகூண்டோட கைலாசம் தான் போல.. தீபிகா படுகோனேவை தொடர்ந்து இன்னொரு பிரபல நடிகையும் சிக்குகிறார்\nஅடப்பாவமே.. கொரோனா பாதிப்பால் தமிழ் நடிகர் மரணம்.. கில்லி படத்தில் கபடி போட்டி நடுவரே இவர் தான்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-23T15:35:14Z", "digest": "sha1:6A65ACGZASXF3M7WNFUTCR3IQ3Q3DSXA", "length": 18190, "nlines": 306, "source_domain": "www.vallamai.com", "title": "க. பாலசுபிரமணியன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதிருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 35\nக. பாலசுப்பிரமணியன் மனம் படுத்தும் பாடு இறைவனை நாடும் முயற்சியில் நாம் எவ்வளவுதான் ஈடுபட்டிருந்தாலும் நமது மனம் அடிக்கடி நம்முடைய கட்டுப்பாட்டி\nதிருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்-19\nக. பாலசுப்பிரமணியன் குருவே சரணம் இறைவனின் திருவடிகளை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறன. இதுதான் சரி என்ற எந்த ஒரு வழியையும் ஏற்கமுடியாது நி\nதிருவிடந்தை - அருள்மிகு நித்தியகல்யாணப் பெருமாள் திருக்கோயில் வாடிடும் மாந்தரின் வேதனை தீர்த்திட வேங்கடன் வருவான் வேண்டிய நே\nக. பாலசுப்பிரமணியன் திருவான்புருஷோத்தமம்- அருள்மிகு புருஷோத்தமப் பெருமாள் திருக்கோவில் அசையும் காற்றும் அசையாப் பொருளும்\nகற்றல் ஒரு ஆற்றல் -58\nக. பாலசுப்பிரமணியன் கற்றலும் வீட்டுச்சூழ்நிலைகளும் சில நாட்களுக்குமுன் இந்தி மொழியிலும் அதைச்சார்ந்து மற்ற மொழிகளிலும் உருவாக்கப்பட்ட \"தங்கல் என்ற\nகற்றல் ஒரு ஆற்றல் 53\nக. பாலசுப்பிரமணியன் வீட்டுச் சூழ்நிலைகளும் கற்றலும் ஒரு மனிதனுடைய சூழ்நிலைகள் அவனுட��ய கல்வியின் போக்கையும் திறனையும் தரத்தையும் நிர்ணயிக்கின்றன கல\nஆறுபடைவீடு (6) – திருத்தணிகை\nக. பாலசுப்பிரமணியன் கந்தா கந்தாவெனக் கொஞ்சியே அழைத்திட இந்தோ இந்தோவென வந்திடும் மயிலே குமரா குமராவெனக் கனிவுடன் கூப்பிட வந்தேன் வந்தே\nமாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் மங்காத ஒளிப்பிழம்பே மாதவனின் உடன்பிறப்பே \nகற்றல் ஒரு ஆற்றல் 45\nக. பாலசுப்பிரமணியன் பார்வையும் பொருளும் கற்றலில் மூளை எப்படிப்பட்ட விந்தையான செயல்களை மிகவும் எளிதாகவும் துல்லியமாகவும் ஓவ்வொருவருக்கும் தனிப்பட்ட\nஆறுமுகன் அருட்பா (இரண்டாம் பகுதி )\nக. பாலசுப்பிரமணியன் 11 வடிவம் கண்டதும் வாட்டங்கள் நீங்கிடும் வழிகள் அறியாப் பயணங்கள் முடிந்திடும் வலிகள் நீங்கியே வல்லமை வந்திடும்\nஇலக்கியம் எழுதாத நட்பு (இரண்டாம் பகுதி)\n நமது அமைதியான பயணத்தில் ஆயிரம் கேள்விகள்.. என் உள்ளத்தில் ... நண்பனே, நீ எதை நேசிக்\nகற்றல் ஒரு ஆற்றல்- 31\nக. பாலசுப்பிரமணியன் கற்றலுக்கான சூழ்நிலைகள் மூளையின் திறன்பட்ட வேலைக்கும் சிறப்புமிக்க கற்றலுக்கும் பலவிதமான தேவைகள் கண்டறியப்பட்டுள்ளன.. அவைகளில\nகற்றல் -ஒரு ஆற்றல் (11)\nக. பாலசுப்பிரமணியன் தவழ்தல் - மூளையின் வளர்ச்சிக்கு முதல் படி வளரும் குழந்தைகளின் மனத்தில் கற்றலின் வித்துகள் பதிந்து இருக்கின்றன. ஒரு பொருளைப்\nமார்கழி மணாளன் 16 சீர்காழி – (தாடாளன்)\nக. பாலசுப்பிரமணியன் பல்லாண்டு நல்லோர்தம் மனமாண்ட மணிவண்ணா நல்லாண்டு எல்லோர்க்கும் அருள்வாயே நாராயணா நல்லாண்டு எல்லோர்க்கும் அருள்வாயே நாராயணா நலமான மனதோடும் வலிவான உடலோடும்\nமார்கழி மணாளன் 8 ஒப்பிலியப்பன் கோயில்( (திருநாகேச்வரம்) திரு விண்ணகரப்பன்\nக. பாலசுப்பிரமணியன் தரணியில் தன்னொப்பாரில்லா அப்பனே துளசியின் தவத்தால் வந்த திருவுள்ளமே திருவேங்கடத்தான் உருக்கொண்ட திருமாலே துளசியின் தவத்தால் வந்த திருவுள்ளமே திருவேங்கடத்தான் உருக்கொண்ட திருமாலே \nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகு���ார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}