diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0211.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0211.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0211.json.gz.jsonl" @@ -0,0 +1,543 @@ +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-20T01:52:30Z", "digest": "sha1:PRWOQQDNKI25DB75WKVSWR66SWXAMBU2", "length": 6766, "nlines": 122, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹவுத்தி Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனில் சிறைச்சாலை மீது தாக்குதல் 100க்கும் மேற்பட்டோர் பலி\nஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவூதி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமன் அரசும் ஹவுத்தி போராளிகளும் போர் நிறுத்தத்துக்கு சம்மதம்\nஏமன் அரசும் , ஹவுத்தி போராளிகளும் போர் நிறுத்தத்துக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹவுத்தி போராளிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இரு சவூதி அரேபிய பிரஜைகள் பலி\nஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சவூதி...\nகொலரா நோய் காரணமாக ஏமனின் தலைநகரில் அவசர நிலை சட்டம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது\nஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் பிடியில் உள்ள சனா...\nநல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம் September 19, 2020\n20 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு, ஒருபோதும் 2/3 பெரும்பான்மை கிடைக்காது. September 19, 2020\nஉயிர்நீர்த்தவர்களை நினைவு கூருவதற்கான தடைகள் விலக்கப்பட வேண்டும்… September 19, 2020\nரணில் விக்ரமசிங்க சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார் … September 19, 2020\nஅமெரிக்காவிலிருந்து 18 பேர் திருப்பி அனுப்பபட்டுள்ளனா் September 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2007/12/spb.html", "date_download": "2020-09-20T01:51:00Z", "digest": "sha1:EBITI2KRD24R7LDL7T2ZRK3G5HEGJAD3", "length": 71107, "nlines": 695, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: பின்னனி பாடகர் SPB துப்பிய எச்சில்.", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nபின்னனி பாடகர் SPB துப்பிய எச்சில்.\nஏழுஸ்வரங்களுக்குள் இசையெல்லாம் அடக்கம் என்றாலும் தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொண்டது திரை இசை. தியாகராஜ பாகவதர் காலத்து பாடல்களைக் கேட்டால் 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...சுப்ரமண்ய சுவாமி எனை மறந்தேன்...\" சாஸ்திரிய சங்கீத அடைப்படையில் மூன்று நிமிடம் சொன்னதையே சொல்லி சொல்லி பத்து நிமிடத்திற்கு பாடல்களை இழுப்பார்கள். ஓரளவு சங்கீத ஞானம் அல்லது இசை மீது ஆசை உள்ளவர்கள் பாட முயற்சிப்பார்கள். 'ஆரியமாலா ஆரியமாலா...\" ஒரே வரியே திரும்ப திரும்ப ஒரு பாடலில் வரும். இதுபோன்று சங்கீதத்துடன் தொடர்புடைய பாடல்கள் தான் 1950க்கு முன்பு வந்த படங்களின் திரை இசைப்பாடல், பொதுவாழ்க்கைக்கும் பாடலுக்கும் சற்றும் பொறுத்தமில்லாத பாடல்களாக இருக்கும்.\nஅதன் பிறகு திரை இசைத்திலகம் கேவி மகாதேவன் மற்றும் பலர் திரை இசையை கேட்டவர்களெல்லாம் பாடமுடியும் என்று வகையில் கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் ஆகியோர்களின் வரிகளில் எழுதப்பட்ட பாடல்கள் திரை இசை என்ற புதிய வடிவத்தில் கொண்டு சொல்ல பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்றன. திரை இசைப்பாடல்கல் கிராமங்களைத் தொட்டது 1950 காலகட்டங்களில் தான்.\nஅதன் பிறகு வந்த விஸ்வநாதன் இராம மூர்த்தி போன்றோர் அதற்கு மெருகூட்டினர், இளையராஜா திரை இசையை சிம்மாசனத்தில் உட்காரவைத்தார், ஏஆர்ரகுமான் உலக அளவில் தமிழ் திரை இசைக்கு பெருமை சேர்த்தார். இது சுறுக்கமான எனக்குத் தெரிந்த வரலாறு\nஅண்்மையில் எதோ ஒரு விழாவில் பாடகர் எஸ்பிபாலசுப்ரமணியம் அவர்கள் ஒரு ஸ்டேண்ட் மெண்ட் விடுக்க, திரையுலக இசை அமைப்பாளர்களிடையே சலசலப்பை கிளப்பி இருக்கிறது, 'இன்று இருக்கும் இசை அமைப்பாளர்களின் இசை எம் எஸ் விஸ்வநாதன் துப்பிய எச்சிலில் இருந்து பொறுக்கியவை' என்று சொல்லி இருக்கிறார். அவரது குருபக்தி மெச்சத்தக்கது, காரணம் ஒரு திருமணவிழாவுக்கு செல்ல வேண்டி இருப்பதால் தன்னால் குறிப்பிட்ட நேரத்தில் பாடலை பாடிக் கொடுக்க முடியாது என்று டிஎம்எஸ் ச��ன்னதை கவுரவ குறைவாக நினைத்த எம்ஜிஆர் டிஎம்எஸக்கு பாடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து எம்எஸவிஸ்வநாதனின் ரெகமெண்டேசனின் பேரில் எஸ்பிபி பாடகர் ஆனார்.\nஅவர் பாடிய முதல் பாடல் 'ஆயிரம் நிலவே வா'. எஸ்பிபி திறமை குறைந்தவர் அல்ல என்பதை அந்த ஒரு பாடலே நிரூபித்ததும், அதன் பிறகு பின்னனிப்பாடகர் வரிசையில் தனக்கென தனியிடம் பிடித்தார். எஸ்பிபியை அறிமுகம் படித்தியவர் என்ற முறையில் எம்எஸ்விஸ்வநாதனுடன் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் எஸ்பிபி அவர் காலில் விழுந்து பொதுமக்கள் ரசிகர்களுக்கு முன்னிலையில் எம்எஸ்விக்கு குருவணக்கம் செய்வார். நானும் ஒரு நிகழ்ச்சியில் இதை பார்த்திருக்கிறேன். அதே போன்று பாடகர் மனோ இளையராஜாவின் காலில் விழுவார். குரு என்ற அடிப்படையில் எஸ்பிபி குருவணக்கம் செலுத்துவது அவரது நன்றி உணர்வு. அதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் தற்போதைய இசை அமைப்பாளர்கள் அனைவரும் எம்எஸவியின் எச்சிலை இசையாக்குகிறார்கள், காப்பி அடிக்கிறார்கள் என்ற தொனியில் சொல்லி இருப்பது, ஒரு மாபெரும் பாடகர் சிகரத்தின் பொருத்தமான செயல் இல்லை.\nஎம்எஸ்வி இசையில் அறிமுகமாகி இருந்தாலும் இளையராஜாவின் பாடல்கள் தான் அவருக்கு பாடும் நிலா என்ற உருவகத்தைத் தந்தது. அவர் தனியாக பாடி புகழ்பெற்ற பாடல்களில் 80 விழுக்காட்டுக்கும் மேல் இளையராஜாவின் இசையில் வந்தவை. இளையராஜா கிராமத்தில் இருந்துவந்தவர், கிராம மண்ணின் மணத்தை முதன் முதலில் இசையில் கலந்தவர், அவருக்கென ஒரு பாணியை உண்டாக்கிக் கொண்டவர் இளையராஜா இசையில் தொடாத விசயமே இல்லை என்பது எஸ்பிபிக்கு தெரியாமல் இருந்திருக்குமா \nதிரை இசை என்பது எம்எஸ்விக்கு முன்பே வடிவம் பெற்றுவிட்டது, அவர் தனக்குறிய வழியில் இசை அமைத்தார். இளையராஜா அவருக்கென தனிப்பாதையில் சென்றார். அவர் மகன் யுவன் கூட தனிப்பாதையில் தான் செல்கிறார். ஏஆர்ரகுமான் மற்றும் இன்றைய இசை அமைப்பாளர்கள் பலர் அவர்களுக்கென தனிப்பாதையை வைத்திருக்கிறார்கள். எவரையும் பின்பற்றி இருந்தால் எந்த இசை அமைப்பாளரும் தனித்திறமை என்று சொல்லிக் கொள்ளவே முடியாது புறக்கணிக்கப்பட்டு இருப்பர். இன்றைய இசை அமைப்பாளர்கள் எம்எஸவி போல் புகழ்பெற வேண்டும் என முன்னோடியாக கருதுவார்களேயன்றி அப்படியே காப்பி அடிப்பதெல்லாம் இன்றைய இசை வளர்ச்சியில் முற்றிலும் எடுபடாது.\nஅவரவர் பாணியில் இசை அமைப்பது கூட அலுப்பு தட்டுவதாக இருக்கிறது என்பதால் தான் வளர்ந்த இசை அமைப்பாளர்கள் இளையராஜா, ஏஆர்ரகுமான் போன்றோர்கள் பல புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் மீதெல்லாம் ஒட்டுமொத்தமாக புழுதிவாறி தூற்றுவதை எஸ்பிபி போன்ற மாபெரும் பாடகர் செய்வது சரியா \nஅவரவர் காலத்து இசை அவரவர்க்கு உயர்ந்ததாக தெரியும், வழக்கமாக பெரிசுகள் பேசும் 'நாங்கள் அந்த காலத்தில...எங்க காலத்தில் எல்லாம்...' வகையில் ஒப்பீடு அளவில் எம்எஸ்வி சிறந்த இசையமைப்பாளராக எஸ்பிபிக்கு தெரிகிறது போல. புதிய இசைக்கருவிகள், மேற்கத்திய இசை என்று தமிழ் திரை இசையில் மாற்றம் நிகழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பது தெரிந்தும், தானே அறியாத 'ஜெனரேசன் கேப்' தனக்கு இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார் எஸ்பிபி. ஒருவேளை ரீமிக்ஸ் பாடல்களைக் கேட்டு எஸ்பிபி 'எச்சில்' என்கிறாரோ அவருக்கே வெளிச்சம். எஸ்பிபியின் வெறித்தனமான ரசிகன் எனக்கும் அவரது பேச்சில் ஒருவிழுக்காடு கூட உடன்பாடு இல்லை.\nஒப்பீடுகள் என்பது சமகாலத்தவர்கள் குறித்த சிந்தனை/கருத்து என்பதை எஸ்பிபி போன்ற பெரிசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 12/24/2007 10:25:00 பிற்பகல் தொகுப்பு : திரை\nபாலா இப்படி பேசி இருக்க தேவை இல்லைதான் தவறான வார்த்தைகள் வந்து விட்டது போலும். அப்படி பேச கூடியவராகத்தெரியவில்லை\nதிங்கள், 24 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 11:14:00 GMT+8\nஎஸ்.பி.பி சொன்னது மாபெரும் தவறு\nஅதுவும் இளையராஜா என்ற கங்கையாற்றை மறந்துவிட்டுச் சொன்னது அதைவிடப் பெரிய தவறு\nதிங்கள், 24 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 11:16:00 GMT+8\nஎஸ்.பி.பி சொன்னதில் என்ன தவறிருக்கிறதெனத் தெரியவில்லை நண்பரே.\nஎம்.எஸ் காலத்துப்பாடல்களை இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் என்ற பெயரில் கொத்திக் குதறுவதைப் பார்த்தால் பழைய இசை ரசிகர்கள் அனைவருக்கும் இதே ஆதங்கம்தான் ஏற்படும்.\nரஹ்மான் கூட தனது சுயத்தை இழந்து 'நியூ'வில் 'தொட்டால் பூ மலரும்' பின்னால் சென்றிருக்கிறார்.\nஇசை கூட ஒரு மொழிதான்.அதன் தனிப்பட்ட குரலை பலரும் எடுத்து காலத்திற்கேற்ப விளையாடுவதில் ஆட்சேபனையில்லை. ஆனால் பழம்பெரும் சிகரங்களில் எதிரொலித்த மொழியை இப்படித் துண்ட��ட வேண்டாமே...\nசெவ்வாய், 25 டிசம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 12:11:00 GMT+8\nஎஸ்.பி.பி சொன்னதில் என்ன தவறிருக்கிறதெனத் தெரியவில்லை நண்பரே.\nஎம்.எஸ் காலத்துப்பாடல்களை இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் என்ற பெயரில் கொத்திக் குதறுவதைப் பார்த்தால் பழைய இசை ரசிகர்கள் அனைவருக்கும் இதே ஆதங்கம்தான் ஏற்படும்.\nரஹ்மான் கூட தனது சுயத்தை இழந்து 'நியூ'வில் 'தொட்டால் பூ மலரும்' பின்னால் சென்றிருக்கிறார்.\nஇசை கூட ஒரு மொழிதான்.அதன் தனிப்பட்ட குரலை பலரும் எடுத்து காலத்திற்கேற்ப விளையாடுவதில் ஆட்சேபனையில்லை. ஆனால் பழம்பெரும் சிகரங்களில் எதிரொலித்த மொழியை இப்படித் துண்டாட வேண்டாமே...\nரீமிக்ஸ் இப்போது டிரெண்ட். இயக்குனர் கேட்கும் பாடல்களை இசை அமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்து கொடுக்கிறார்கள். உங்கள் கருத்தை வைத்துப் பார்க்கும் போது இது உங்களுக்கு புரியாமல் போனதில் வியப்பல்ல. இசை அமைக்கவே தெரியாமல் ரீமிக்ஸ் பாடல்களை எடுக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா பழைய படங்களே புதிய நடிகர்களை வைத்து திரும்பவும் வருகின்றன. பழைய இசையை இன்றைய இசை அமைப்பாளர்கள் ஞாபகப் படுத்த முயல்கிறார்கள். ரீமிக்ஸ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு இத்தகைய கருத்து இருப்பதில் வியப்பு இல்லை. ரீமிக்ஸ் பாடல்களிலும் கொட்டாங்கச்சி வாத்தியம் வாசித்தால் யார் கேட்பார்கள் \nசெவ்வாய், 25 டிசம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 12:24:00 GMT+8\nஅவர் என்ன context-இல் சொன்னார் என்று முழுவதும் தெரிந்துகொள்ளாமல் தவறான முடிவுக்கு வரவேண்டாம்.\nபத்திரிகைகளில் பரபரப்புக்காக திரித்து உருவேற்றி வெளியிடுவது பரவலாக நடக்கும் விஷயம். இதைத் தலைப்பில் குறிப்பிடுவதிலிருந்தே செய்தியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.\nசுப்பையா ஸார். இவர் எம்எஸ்விக்குப் பிறகு வந்த எல்லாரையும் (இளையராஜா) உள்ளிட்டு எச்சில் என்று சொன்னதாகத் தப்பர்த்தம் செய்துகொண்டிருக்கிறீர்கள் போல.\nஇளையராஜா மீது பாலு வைத்திருக்கும் அன்பை பலமுறை பலவிதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nதாய் மொழி தெலுங்கு என்பதால் சில சமயம் பேசும்போது தமிழில் அவர் தடுமாறுவதை கவனித்திருக்கிறேன். அதே சமயத்தில் தெரிந்த தமிழைச் சிதைக்காது பேசிப் பாடக்கூடியவர் பாலு.\nவாய் தவறிச் சொன்ன வார்த்தைகளைப் பெர���துபடுத்தாமல் விடுவது நலம்.\nசெவ்வாய், 25 டிசம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 12:24:00 GMT+8\nஅவர் என்ன context-இல் சொன்னார் என்று முழுவதும் தெரிந்துகொள்ளாமல் தவறான முடிவுக்கு வரவேண்டாம்.\nபத்திரிகைகளில் பரபரப்புக்காக திரித்து உருவேற்றி வெளியிடுவது பரவலாக நடக்கும் விஷயம். இதைத் தலைப்பில் குறிப்பிடுவதிலிருந்தே செய்தியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.\nசுப்பையா ஸார். இவர் எம்எஸ்விக்குப் பிறகு வந்த எல்லாரையும் (இளையராஜா) உள்ளிட்டு எச்சில் என்று சொன்னதாகத் தப்பர்த்தம் செய்துகொண்டிருக்கிறீர்கள் போல.\nஇளையராஜா மீது பாலு வைத்திருக்கும் அன்பை பலமுறை பலவிதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nதாய் மொழி தெலுங்கு என்பதால் சில சமயம் பேசும்போது தமிழில் அவர் தடுமாறுவதை கவனித்திருக்கிறேன். அதே சமயத்தில் தெரிந்த தமிழைச் சிதைக்காது பேசிப் பாடக்கூடியவர் பாலு.\nவாய் தவறிச் சொன்ன வார்த்தைகளைப் பெரிதுபடுத்தாமல் விடுவது நலம்.\nஇந்த இடுகையில் எஸ்பிபி மீது வைத்திருக்கும் மதிப்பும் சேர்த்தே எழுதப்பட்டு இருக்கிறது.\n40 வருடங்களுக்கும் மேலாக சென்னையில் வசிப்பவர், 10 தமிழ் திரைப்படங்கள் வரை நடித்திருப்பவர் தமிழ் புரியாமல் பேசிவிட்டார் என்பதை மும்தாஜ், நமீதா பேசுவது போன்று எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்களா \nஇதே போன்று வாய்தவறி ஆந்திர இசை அமைப்பாளர்கள் குறித்து குறிப்பக மணிசர்மா குறித்து இவரால் சொல்ல முடியுமா \nஅது செய்தி ஆகி இருக்கிறது. வாய் தவறி என்றால் செய்தி வந்த உடனேயே மறுப்பு தெரிவித்திருப்பார்.\nநானும் எஸ்பிபி ரசிகன் தான். நான் இங்கு எழுதி இருப்பது அவர் பெயர் கெட்டுவிட்டதே என்ற வேதனையில்.\nசெவ்வாய், 25 டிசம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 12:30:00 GMT+8\nசென்ற வார தினதந்தி நாளிதழை படித்ததில் எனக்கு தெரிந்த விழயம்.\nஎன் ஆசிர்வாதம் அனைவருக்கும் உண்டு..தொட்டால் பூ மலரும் பாடலை ரகுமான் ரீ மிக்ஸ் செய்த போது பாடலின் டியுனை தான் மாற்றினார். பாடலுக்கு இடையே எந்த வித ஆங்கில வார்த்தையயும் சேர்க்கவில்லை. அதற்கே என்னிடம் அவர் செய்யாலாமா என்று பல முறை கேட்ட பின்பு தான் செய்தார்.\nபழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வதில் தவறில்லை ஆனால் அந்த பாடலின் இடையே ஆங்கிலத்தை கலப்பத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது\nஇது தான் அவர் சொன்னது\nபாலசுப்ரமணியம் இப்படி ஏதும் சொன்னது போல தினதந்தி,தினகரன் மற்றும் தினமலர் நாளிதழ்கள் ஏதும் சொல்லவில்லை..\nஆனால் இந்த நாளிதழ்களின் செய்திகளை அப்படியே ctrl + c and ctrl + v செய்யும் தட்ஸ் தமிழ் தளம் எந்த வித ஆதாரமும் இல்லாமல் இதை போல செய்தி கொடுத்து இருக்கிறதே என்றே தோன்றுகிறது...\nதட்ஸ்தமிழ் அலுவலகத்தையும் அதில் பணிபுரியும் ஒரே ஒரு நபரையும் நன்றாக தெரிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்..\nஅங்கு தமிழ் பிரிவில் பணிபுரிபவர் A N Khan. இவர் அங்கு ஆல் இன் ஆல் அழகுராஜா.. இவரு தான் அலுவலக பணியாளர் முதல் மேனேஜர் வரை.இவரோடு தட்ஸ் தமிழ் forum முன்பு இருந்த போது சில காரணங்களால் பல முறை தொடர்பு கொண்டு இருக்கிறேன். இவர்கள் ஆபிஸ் (8*8) சில்க்போர்டு பாலத்துக்கு அருகில் இருக்கிறது\nஇந்த செய்தி கண்டிப்பாக திரிக்கபட்டது. தயவு செய்து தட்ஸ் தமிழ் இணைய செய்திகளை எல்லாம் ஆதாரமாக எடுக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்\nசெவ்வாய், 25 டிசம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 1:03:00 GMT+8\n//ரீமிக்ஸ் இப்போது டிரெண்ட். இயக்குனர் கேட்கும் பாடல்களை இசை அமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்து கொடுக்கிறார்கள்//\nசரி.இயக்குனர்களின் விருப்பமாகவே இருக்கட்டும் நண்பா.புதுமுக இசையமைப்பாளர்கள் பரவாயில்லை.இயக்குனருக்கு எடுத்துச் சொல்லமுடியாது.சொன்னால் வாய்ப்பு பறிபோய்விடும்.ஆனால் புகழ்பெற்ற,திகதி எளிதில் வாங்க முடியாத இசையமைப்பாளர்கள் கூட பழைய இசையில் ஆதிக்கம் செலுத்துவதில்தான் உடன்பாடில்லை.\nஉங்கள் எழுத்துக்களை முப்பது,நாப்பது வருடங்களுக்குப் பிறகு எவரேனும் எழுதி தன் பெயர் போட்டுக்கொண்டால் உங்களுக்கு எப்படியிருக்கும்\nஇசை கூட அது போன்ற ஒரு மொழிதான்.பழைய ஆடையை எடுத்து புது அலங்காரப்படுத்தி உடுத்துக்கொள்வது போன்றும்,பழைய சமையலை சூடுபடுத்தி உணவாகக் கொள்வது போன்றும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தனி மனிதனோடு நின்றுவிடக்கூடியதல்ல.\n// பழைய இசையை இன்றைய இசை அமைப்பாளர்கள் ஞாபகப் படுத்த முயல்கிறார்கள். //\nஞாபகப்படுத்தக்கூடும்.ஆனால் இன்றைய இளைய தலைமுறையினரின் மனதில் யார் நிற்பார்கள் இசைக்குச் சொந்தக்காரரா இல்லை. பழைய இசையைப் புதுமை செய்த புதியவரா\nகாலம்,காலமாக நிலைத்து நிற்கக்கூடிய இசையினை எக்காலத்தில் நினைத்துப் பார்த்தாலும் அதற்குரிய சொந்தத்தந்தை ��ான் ஞாபகத்துக்கு வரவேண்டுமே ஒழிய ,(குழந்தை சிறப்பாக வளர்ந்து,உலகம் போற்றிய பின்)தத்தெடுப்பவர் அல்ல.\n//ரீமிக்ஸ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு இத்தகைய கருத்து இருப்பதில் வியப்பு இல்லை. ரீமிக்ஸ் பாடல்களிலும் கொட்டாங்கச்சி வாத்தியம் வாசித்தால் யார் கேட்பார்கள் \nரீமிக்ஸ் என்றால் இரண்டோ,அதற்கு மேற்பட்ட இசையையோ மட்டும் கலந்து ஒரு புதிய இசையை உருவாக்கலாம்.தப்பில்லை.\nஆனால் பாடல்கள் என்ன பாவம் செய்தன\nஒரு பாடல் குறிப்பிட்ட காலத்தில் என்ன சூழலுக்கென்று,என்ன பிண்ணனியில் எழுதப்படுகிறதோ அதையெல்லாம் தவிர்த்து இன்று குத்துப்பாடல்களில் பயன்படுத்துவதுதான் ரீமிக்ஸ் எனில் அது தேவையா என்றே கேட்கிறேன்.\nவிதத்தில் இசையமைப்பாளர்கள் பயன்படுத்தினால் அனைவரும் ரசிக்கவே செய்வார்கள்.\nமற்றபடி இன்றைய கணனிக்காலம் வரை இசையை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்த ஒரு பழம்பெரும் இசைக்கருவியைக் கிண்டல் செய்ய வேண்டாம் நண்பரே.\nசெவ்வாய், 25 டிசம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 1:06:00 GMT+8\nராஜாவின் இசைக்கு முன்னோடி கிடையாது, ராஜா அளித்தது புத்தம் புதிய இசை என்பது பாலுவிற்கு மிக நன்றாக தெரியும். அந்த தொனியில் பல முறை பேசியிருக்கிறார். ராஜாவை வானளவு பலமுறை பாராட்டியிருக்கிறார். அதனால் ஒரு போதும் எஸ்.பி.பி. ராஜாவின் இசையை எம் எஸ்வியின் துப்பலாக பேசியிருக்க மாட்டார். நீங்கள் தட்ஸ் டமில் டாட் காமில் படித்த செய்தி எவ்வளவு தூரம் உண்மை சார்ந்தது என்பது கேள்விக்குரியது.\nகீழே உள்ள சுட்டியில் உள்ள செய்தியை படியுங்கள். அவர் ராஜாவை பற்றியல்லாமல் தன்னை பற்றி சொல்லிக் கொண்டாதாகவே தெரிகிறது.\n\" எம்.எஸ்.வி-ராமமூர்த்தி ஆகிய இந்த இருபெரும் இசை ஜாம்பவான்கள் துப்பிய எச்சங்கள்தான் நாங்களெல்லாம். இவர்களைப் போன்ற மாமேதைகள் இனி உருவாகமுடியாது என உணர்ச்சிவசப்பட்டவராய் உரையை முடித்தார்.\"\nசெவ்வாய், 25 டிசம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 3:21:00 GMT+8\nSPB என்னா சொன்னார்னு வீடியோ பாக்கணும்.\nஎனக்கு என்ன தோணுதுன்னா, அவரு வேற ஏதாவது மீன் பண்ணி சொன்னத, மீடியா திரிச்சு விட்டிருப்பாங்கன்னு.\nகண்டிப்பா,மத்த இசை அமைப்பாளர்கள் எச்சில் பொறுக்கி இசை அமைக்கிறார்கள்னு சொல்லிருக்க மாட்டாருன்னு நெனைக்கறேன்.\nசெவ்வாய், 25 டிசம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 4:44:00 GMT+8\nசமீப காலங்க���ில் கொஞ்சம் அதிகமாக பேசி வருகிறார்.சில சமயம் அவர் சொல்ல வந்தாதயும் மீறி தவறாக பேசி விடுகிறார்.\nஇளையராஜா பற்றி பேசி இருக்க வாய்ப்பில்லை என நம்பலாம்.\nசெவ்வாய், 25 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 12:50:00 GMT+8\nபின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி,\nஎஸ்பிபி ரசிகன் என்ற முறையில் செய்தி எனக்கு வருத்தம் அளித்தது. அவர் சொன்னார் என்றும் சொல்லவில்லை என்றும் இருவேறு செய்திகள் வருகின்றன. எதிரான செய்திகளில் யாருமே எஸ்பிபி மீது காழ்புணர்வு கொண்டு சொல்வதற்கான காரணம் எதுவுமே இல்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.\nஅவர் அப்படி சொல்லி இருந்தால் அவரிடமிருந்து வருத்தமோ, தவறான செய்திகாக இருந்தால் கண்டனமோ வரும் என்று எதிர்பார்க்கிறேன்.\nசெவ்வாய், 25 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 9:11:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஇந்துக் கடவுள்கள் புத்தாண்டை புறக்கணிக்கிறதா \n2007 நான்கு வரி மட்டும்.\nபோலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் \nசர்வேசனால் சோதனைமேல் சோதனை :)\nஇன்று சுனாமி நினைவு நாள்\nபின்னனி பாடகர் SPB துப்பிய எச்சில்.\nநஒக : அச்சில் வார்த்த பதுமை \nஉழைப்பாளிகளின் வியர்வைதான் இவர்களுக்கு தங்க காசு \nநஒக: ஆண்கள் மட்டும் தானா \nநஒக : எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்...(adults o...\nஇதயத்தை வருடும் பாடல்கள் வரிசை...\nநஒக : அதுக்கு பினாமி கிடைக்கவில்லை...\nபார்பனர் சரி ... மற்றவர்களுக்கெல்லாம் சாதி அடையாளம...\nநஒக : மோகம் முப்பது நாள் \nஸ்ரீ கிருஷ்ணர் தான் அடுத்த பிரதமர் \nநஒக : பதினெ��்டு வயசு கூட ஆகலை அதுக்குள்ள ...\nநஒக : பொண்ணுக்கு... கொஞ்சம் கூட வெட்கம் இல்லை \nநஒக - நண்பனின் தங்கை...\nதினமலரில் கும்மிகள் அடிக்க மற்றும் படிக்க விரும்பு...\nதமிழ் வழி தொழில்நுட்ப பட்டப்படிப்பு தேவையா \nநச்சின்னு ஒரு கதை - அப்பா(வி) \nகருணாநிதி உலக தமிழர்களின் தலைவரா \nவீக்கென்ட் பதிவு - சைக்கிள் கலைக்குழு மற்றும் சிம்...\nTATTOO - பச்சை நாகரீகம் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து ...\nஇலங்கையின் உள்நாட்டில் நடக்கும் தற்போதைய போர் சூழல் நிலை பெரும் கவலை அளிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் முகவரி மறுக்கப்பட்டவர்களாக, அகதிகள் எ...\nபாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் \nசெத்த பிறகு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழ...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\n\" - ஸ்ரீமத் பகவத்கீதை இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல வி...\nசொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என்பதன் பொருள் ��ன்...\nஒரு மொழியில் ஒரு பொருளைக் குறித்த ஒரு சொல் வேறு மொழி(யில்)களில் வேறொரு சொல் அதையே குறித்தால் மொழி வேறுபாட்டின் ஒலிப்பு முறை அல்லது தன்மை அல்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - ஸ்ரீ அரவிந்த அன்னையே உ ன் திருவடிகளை வணங்குகிறேன். [image: [I+pray+to+thee+guide+copy.jpg]] தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்க...\nUSB Light. - என்னுடைய கணினியில் Keypad Lighting இல்லை. சில சமயங்களில் அதுவும் அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கும் போது இக்குறை பெரிதாக தெரிந்தது. சந்தையில் USB light...\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது Coronavirus COVID-19 FAQ-4 - *Q1: May 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளார்கள்* இதுவரை, COVID-19 உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,103,225. இறந்த...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட���ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-20T00:38:35Z", "digest": "sha1:LPUAZWNAZTLO5EA6JVXHVURMXVBIW5JF", "length": 14857, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "மோகன் பகவத் |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nதேசியவாதம் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம்\nசர்வாதிகாரி ஹிட்லரின் நாசிசகோட்பாட்டை குறிக்கக் கூடிய தேசியவாதம் (Nationalism) என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் நிகழ்ச்சி ஒன்றில்பேசிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், ......[Read More…]\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமரசத்திற்கு இடமில்லை.\nஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் “சங்கத்தை எந்தவொரு சித்தாந்தத்திலும் அடைக்க முடியாது, எந்தவொரு ‘இசத்’தையும்(கோட்பாடு) நம்பவில்லை, அதன் இரண்டாவது தலைவரான எம் எஸ் கோல்வால்கர் எழுதிய புத்தகம் உட்பட எந்த புத்தகமும் சங்கத்தை பிரதிநிதித்துவப் ......[Read More…]\nதேச நலனே எங்களுக்கு மிக முக்கியம்\nதேச நலனே எங்களுக்கு மிகமுக்கியம். தேச நலனுக்கென மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக் குரியது. நாட்டில் சிலர் வன் முறைகளை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதனை ஏற்க முடியாது.சமூகத்தில் சில அருவருக்கதக்க ......[Read More…]\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nமகாராஷ்டிராவின் நாக்பூரில் இந்த ஆண்டு விஜயதசமி விழா நடந்தது. இந்தவிழாவில் மத்திய மந்திரி நிதின்கட்காரி, நோபல் பரிசு பெற்றவரும், சமூக ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ் ......[Read More…]\nOctober,18,18, —\t—\tஆர்.எஸ்.எஸ், மோகன் பகவத்\nஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும்திணிப்பது இல்லை\nஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும்திணிப்பது இல்லை என டில்லியில் நடந்த எதிர்கால பாரதம் என்ற தலைப்பில் நடந்த ஆர்எஸ்எஸ்., கருத்தரங்கில் தலைவர் மோகன் பகவத் பேசுகையில் குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ்., தனித்துவம் கொண்டது. இந்தஇயக்கத்தின் தரத்திற்கு இணையாக ......[Read More…]\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார். நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் சென்ற அமித்ஷா, மோகன்பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்தபிற தலைவர்களை சந்தித்து ......[Read More…]\nApril,25,18, —\t—\tஅமித்ஷா, ஆர்.எஸ்.எஸ், மோகன் பகவத்\nஇந்திய முஸ்லீம்கள் ராமர் கோவிலை இடிக்கவில்லை\nஇந்தியமுஸ்லீம்கள் ராமர் கோவிலை இடிக்கவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் பல்கர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மோகன் பகவத் கூறியதாவது:–- ராமர் கோவிலை இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் ......[Read More…]\nApril,16,18, —\t—\tமுஸ்லீம்கள், மோகன் பகவத்\nபசுக்களைக்காப்பது என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டதாகும்\nதேசத்தின் மற்றபகுதிகளுடன் காஷ்மீர் மக்கள் ஒன்றிணைவதற்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியுள்ள அகதிகள் பிரச்னையை நாம் ஏற்கெனவே சந்தித்து வருகிறோம். தற்போது மியான்மரில் இருந்து ......[Read More…]\nமேற்குவங்கத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படவேண்டும்\nமேற்குவங்கத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும், இதற்கு துணைபோகும் மாநில அரசுக்கு ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகிலபாரத பிரதிநிதிகள் சபைக்குழு ......[Read More…]\nMarch,21,17, —\t—\tமேற்குவங்கம், மோகன் பகவத்\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதுதான், அசோக் சிங்காலுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதுதான், அசோக் சிங்காலுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறியுள்ளார். விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் அண்மையில் மரண மடைந்தார். டெல்லியில் நேற்று ......[Read More…]\nNovember,23,15, —\t—\tஅசோக் சிங்கால், அயோத்தி, ஆர்.எஸ்.எஸ், மோகன் பகவத், ராமர் கோவில், விஸ்வ இந்து பரிஷத்\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தி, அமைப்பை வலுப்படுத்துவது ஆகும். முயற்சியின்மை தகுதியற்றது. அமைப்பின் இலக்கை மிகவும் ...\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nதேச நலனே எங்களுக்கு மிக முக்கியம்\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்� ...\nஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும்தி� ...\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் � ...\nஇந்திய முஸ்லீம்கள் ராமர் கோவிலை இடிக்� ...\nபசுக்களைக்காப்பது என்பது மதங்களுக்கு ...\nமேற்குவங்கத்தில் இந்துக்கள் மீது நடத் ...\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதுதான், ...\nஇந்தியாவின் பன்முகத் தன்மையை ஒருங்கிண ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/10/01.html", "date_download": "2020-09-20T01:04:10Z", "digest": "sha1:EHHHF3BK73GXHXVEVPVQ4PWURWUYJTCZ", "length": 13067, "nlines": 247, "source_domain": "www.ttamil.com", "title": "விந்தையான விடயங்கள் -01 ~ Theebam.com", "raw_content": "\n24 மணி நேரத்தில் சராசரி மனிதனின்:\nஇதயம் 1,03,689 முறை துடிக்கிறது.\nநுரையீரல் 23.045 முறை சுவாசிக்கிறது.\nஇரத்தம் 16,80,000 மைல்கள் பாய்கிறது.\nநகங்கள் 0,00007 அங்குலம் வளர்கின்றன\nமுடி 0,01715 அங்குலம் வளருகிறது\nவாய் 2.9 பவுண்டுகள் நீரை (அனைத்து திரவ உட்பட) அருந்துகிறது\nவயிறு 3.25 பவுண்டுகள் உணவு உட்கொள்கிறது.\nமூக்கு 438 கன அடி காற்றை சுவாசிக்கிறது.\nஉடல் 85.60, டிகிரி வெப்பத்தை இழக்கிறது.\nவியர்வை சுரப்பிகள் 1.43 pints வியர்வையை உற்பத்தி செய்கிறது.\nவாய் 4,800 வார்த்தைகளை பேசுகிறது.\nதூக்கத்தின் போது உடல் 25.4 முறை அசைகிறது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:48 -தமிழ் இணைய இதழ் : ஐப்பசி,2014-எமது ...\nமாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்(வீடியோ)...\nமூன்றில் எந்தப் படம் முதலில்\nநோய் அறியும் கருவியாகும் போன்\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nவாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டா...\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்...\nபசுவை பற்றிய வியக்கத்தக்க செய்திகள்\nபெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 வி...\nபணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்\nநன்றி கெட்ட ....:பறுவதம் பாட்டி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லி���ை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\n\"இடையது கொடியாய் இளமையது பொங்க\"\n\" இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சல...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nசீனர் தமிழ் கற்பதன் நோக்கம் என்ன\nகடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது , படிப்பது , எழுதுவது , நாடகத்தில் நடிப்பது , தமிழர்களின் பாரம்பர...\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன்\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் என்பதற்கான பதில் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது . ஒரு உயிரியின் தோற்றம் , செயல் , பண்பு என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/the-sporty-new-compact-sedan-mahindra-verito-vibe-video-1446.htm", "date_download": "2020-09-20T00:46:45Z", "digest": "sha1:CJOVAIMIT7NWZFXLLU4S7MB7444GCYXM", "length": 3480, "nlines": 105, "source_domain": "tamil.cardekho.com", "title": "The Sporty New Compact Sedan Mahindra Verito Vibe video Video - 1446", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா வெரிடோ vibe\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமஹிந்திரா வெரிடோ vibeமஹிந்திரா வெரிடோ vibe விதேஒஸ்the sporty நியூ compact சேடன்- மஹிந்திரா வெரிடோ vibe வீடியோ\nthe sporty நியூ compact சேடன்- மஹிந்திரா வெரிடோ vibe வீடியோ\n5168 பார்வைகள்ஜனவரி 21, 2015\nWrite your Comment மீது மஹிந்திரா வெரிடோ Vibe\nமஹிந்திரா வெரிடோ vibe விமர்சனம்\n2013 வெரிடோ vibe ரோடு டெஸ்ட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/neruppuda.html", "date_download": "2020-09-20T00:14:59Z", "digest": "sha1:DWP6SYJXAIKC75GCDLLRZWWXVXNLRYPK", "length": 8408, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "NeruppuDa (2017) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி\nநெருப்புடா இயக்குநர் அசோக்குமார் இயக்கத்தில், விக்ரம் பிரபு மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகும் காதல், அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை விக்ரம் பிரபுவின் பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தில், விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராகவும், ரஜினிகாந்தின் ரசிகராகவும்...\nRead: Complete நெருப்புடா கதை\nபிக்பாஸில் இந்த முறை இத்தனை பேர்தானா.. இவ்ளோ நாட்கள்தானா தீயாய் பரவும் புதிய தகவல்\nவிக்ரமின் 'கோப்ரா'வுக்காக சென்னையில் உருவாகும் ரஷ்யா.. விரைவில் தொடங்குது ஷூட்டிங்\nகட்டப்பா.. ஆரம்பமாகும் ஐபிஎல்.. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆதரவாக ரம்யா கிருஷ்ணன் போட்ட மாஸ் மீம்\nஸ்ருதி இல்லைன்னா என்ன, ஆண்ட்ரியா இருக்காங்க.. அந்த பேய் கதையை கையில் எடுத்த இயக்குனர் மிஷ்கின்\nஅந்த குழந்தை நட்சத்திரமா இது மாடர்ன் லுக்கில்.. ஆளே தெரியாம மாறிட்டாங்களே.. மாடர்ன் லுக்கில்.. ஆளே தெரியாம மாறிட்டாங்களே..\n'அந்த' டிசைனில் இருந்த கேக்.. ஆபாசமாக பிறந்தநாளை கொண்டாடிய நாகினி நடிகை.. கழுவி ஊற்றிய ரசிகர்கள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\nதோர்: லவ் அண்ட் தண்டர்\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/honor-the-lord/", "date_download": "2020-09-20T01:17:48Z", "digest": "sha1:S37STX467MBNX5ZW3IJSHZJFYIGLTUDV", "length": 7234, "nlines": 91, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கர்த்தரைக் கனம்பண்ணுங்கள் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு” (நீதி 3:9).\nநம் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். அது என்னவென்றால், நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் கர்த்தரைக் கனம்பண்ண வேண்டும். மேலும் நாம் எதைச் செய்தாலும் அதைக் கர்த்தரின் மகிமைக்கென்று செய்யவேண்டும். கர்த்தரின் மகிமைக்கென்று செய்யும் படியான ஒவ்வொரு காரியமும் கர்த்தருக்குக் கனத்தைக் கொடுக்கிறது. இந்த வசனத்தில் கடவுள் ‘உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு’ என்கிறார். இன்றைக்கு அநேகர் தேவனுக்கென்று செலுத்தும்படியான தசமபாகங்களையும், காணிக்கைகளையும் செலுத்துவதில் விருப்பம் கொள்ளுவதில்லை. அப்படியாக நாமும் செய்வோமானால் கர்த்தரை நாம் கனவீனம் பண்ணுகிறோம் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். நாம் கர்த்தரைக் கனம்பண்ணும்பொழுது, “அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்” (நீதி3:10) என்று வேதம் சொல்லுகிறது.\nநம்முடைய வாழ்க்கையில் தேவன் அருளின விளைவின் பலனால் அவரைக் கனம்பண்ணுவோம். நம்முடைய வாழ்க்கையின் மூலமாக, செயல்களின் மூலமாக, இருதயப்பூர்வமாகக் கர்த்தரைக் கனம்பண்ணக் கற்றுகொள்வோம். பொதுவாக தேவன் நம் வாழ்க்கையில் செய்திருக்கிற ஒவ்வொன்றும் அவர் நமக்கு ஈவாக கொடுத்தது என்பதை உணரவேண்டும். நம்முடைய உடல் ஆரோக்கியம், செல்வம், கல்வி இவையனைத்தும் அவருடைய ஈவாகும். அது நம்முடைய பலத்தினால் பெற்றுக்கொண்டது என்று நாம் எண்ணுவோமானால் அது மதியீனமாகும். கடவுள் ஒரு காரியத்தைத் தடை செய்தால் நாம் எவ்வாறு அதை பெற்றுக்கொள்ள முடியும் ஆகவே நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் தேவனைக் கனம்பண்ண வேண்டும் என்கிற உணர்வைக் கொண்டிருக்கவேண்டும். கர்த்தரை நாம் கனம்பண்ணும்பொழுது அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.\nPreviousஎன்னை தன்பக்கம் இழுத்த தேவ அன்பு -2\nவேதப்பாடம் | ரோமர் | விசுவாசம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu.akshayapatra.org/audit-system-in-tamilnadu", "date_download": "2020-09-20T00:51:33Z", "digest": "sha1:3DLYSLKJGKBWVHKR3TI655YWNSNQ6S6O", "length": 6600, "nlines": 166, "source_domain": "tamilnadu.akshayapatra.org", "title": "Audit system in Tamil", "raw_content": "\nAkshaya Patra ஃபௌண்டேஷனின் வரலாறு\nAkshaya Patra — பிற முன் முயற்சிகள்\nதணிக்கைகள் மற்றும் முறைகள் (ஆடிட் மற்றும் சிஸ்டங்கள்)\nHome » Read in Tamil » தணிக்கைகள் மற்றும் முறைகள் (ஆடிட் மற்றும் சிஸ்டங்கள்)\nAkshaya Patra ஃபௌண்டேஷனின் வரலாறு\nAkshaya Patra — பிற முன் முயற்சிகள்\nதணிக்கைகள் மற்றும் முறைகள் (ஆடிட் மற்றும் சிஸ்டங்கள்)\nதணிக்கைகள் மற்றும் முறைகள் (ஆடிட் மற்றும் சிஸ்டங்கள்)\nஉள்ளார்ந்தக் கட்டுப்பாடே சிறந்த ஆளுகைக்கான திறவுகோல் என்று ந���ங்கள் நம்புகிறோம். அதனால்தான், கடுமையான நடைமுறைகளை மேற்கொண்டு, வெளிப்படையானத்தன்மையின் உயர்வான நியமங்களைப் நிறைவுசெய்வதை உறுதிப்படுத்துகிறோம்.\nஉட்புறக் கட்டுப்பாடுகளின் வினைத்திறத்தை உறுதிசெய்வதற்காகவே நிறுவனம் தனிச்சிறப்பான பட்டயக் கணக்காளர் (சார்ட்டட் அக்கவுண்டண்ட்) நிறுவனங்களை கிளை தணிக்கையாளர்களாக (பிராஞ்ச் ஆடிட்டர்களாக) நியமனம் செய்துள்ளது. இந்த கிளை தணிக்கையாளர்கள் அவர்களிற்குரிய கிளைகளின் தணிக்கை செய்த அறிக்கைகளை, குறிப்பிட்ட கால இடைவெளிகளின் அடிப்படையில் மேலாண்மைக்குச் சமர்ப்பிக்கிறார்கள். இந்த அறிக்கைகள் பின்னர், நிறுவனத்தின் தணிக்கைத் துறையின் ஊடாக தணிக்கைக் குழுவினால் மறுஆய்வு செய்யப்படுகின்றன.\nதணிக்கைக் குழு என்பது வினைத்திறமிக்க உள்ளார்ந்தக் கட்டுப்பாட்டுச் சூழலை உருவாக்கும் அறங்காவலர் வாரியத்தின் ஒரு துணைக் குழுவாகும். தணிக்கைக் குழுவின் பின்வரும் அறங்காவலர்கள் அடங்குகின்றனர்:\nவி. பாலகிருஷ்ணன் - தலைவர்\nராஜ் கொண்டூர் - உறுப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20200603-45273.html", "date_download": "2020-09-20T01:11:31Z", "digest": "sha1:AVWYDHHJKHUETF2NI5CMNQV7PY5FMHCH", "length": 15940, "nlines": 116, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புவேன்’, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n‘வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புவேன்’\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோய���லில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\n‘வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புவேன்’\nஅமெ­ரிக்க மாநி­லங்­க­ளின் ஆளு­நர்­களும் மேயர்­களும் நிலை­மையை கட்­டுக்­குள் கொண்டு வரத் தவ­றி­னால், வன்­மு­றையைக் கட்­டுப்­ப­டுத்த ராணு­வத்தை அனுப்­பு­வ­தாக அதி­பர் டிரம்ப் மிரட்­டல் விடுத்­துள்­ளார். படம்: ஏஎப்பி\nவாஷிங்­டன்: அமெ­ரிக்க மாநி­லங்­க­ளின் ஆளு­நர்­களும் மேயர்­களும் நிலை­மையை கட்­டுக்­குள் கொண்டு வரத் தவ­றி­னால், வன்­மு­றையைக் கட்­டுப்­ப­டுத்த ராணு­வத்தை அனுப்­பு­வ­தாக அதி­பர் டிரம்ப் மிரட்­டல் விடுத்­துள்­ளார்.\nஅமெ­ரிக்­கா­வின் மின­சொட்டா மாநி­லத்­தில் கடந்த மாதம் 26ஆம் தேதி கறுப்­பின ஆட­வ­ரான ஜார்ஜ் ஃபிளாயிட் என்­ப­வர் போலிஸ் ஒரு­வ­ரால் முட்­டி­யால் மிதித்­துக் கொல்­லப்­பட்­டார்.\nஇதை­ய­டுத்து அமெ­ரிக்­கா­வில் கடந்த ஒரு வார­மாக மக்­கள் போராட்­டங்­க­ளி­லும் வன்­மு­றை­க­ளி­லும் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இத­னால் பல்­வேறு நக­ரங்­களில் ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது.\nபல ஆண்­டு­க­ளாக அடக்­கு­மு­றையை சந்­தித்து வரு­வ­தால் நிற­வெ­றிக்கு எதி­ரான இந்த போராட்­டம் வலு­வ­டைந்து வரு­கிறது.\nபல இடங்­களில் கல­வ­ரம், வன்­முறை, தீவைப்பு, பொருட்­கள் சூறை என நீண்டு கொண்டே செல்­லும் நிலை­யில், அதி­பர் டிரம்ப் போராட்­டக்­கா­ரர்­கள் அத்துமீறு­வதை தம்­மால் பொறுத்­துக்­கொள்ள முடி­யாது என கோபத்தை வெளிப்­ப­டுத்தி உள்­ளார்.\nமேலும் அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி போராட்­டக்­கா­ரர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கும்­படி ஆளு­நர்­க­ளுக்கு டிரம்ப் அறி­வு­றுத்­தி­னார்.\n\"ஆளு­நர்­கள் அமை­தி­யைக் கொண்­டு­வ­ரா­விட்­டால், அமெ­ரிக்க நக­ரங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கில் ராணு­வத்தை இறக்­கி­வி­டு­வேன்,” என டிரம்ப் மிரட்­டும் தொனி­யில் கூறி­யுள்­ளார்.\nஇவ்­வாறு பேசிய டிரம்­புக்கு ஹூஸ்­டன் காவல்­து­றை தலை­வர் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.\nஅவர் சிஎன்­என் தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்­டி­யில், \"இந்த நாட்­டின் உயர் போலிஸ் அதி­கா­ரி­யா­கக் கேட்­டுக் கொள்­கி­றேன் அதி­பர் ஆக்­க­பூர்­வ­மாக எது­வும் செய்ய முடி­யா­விட்­டால் வாயை மூடிக்­கொண்டு இருக்­க­வும்.\n\"இப்­போது ஆதிக்­கம் செலுத்தி வெற்­றி­பெ��றும் காலம் அல்ல, இது மக்­கள் இத­யங்­க­ளை­யும் மனங்­க­ளை­யும் வென்­றெ­டுக்க வேண்­டிய காலம்,\" என்­றார்.\nஇதற்­கி­டையே, சுமார் 200 முதல் 250 ராணுவ வீரர்­கள் வாஷிங்­டன் நகர வீதி­களில் இன்று காலைக்குள் நிறுத்­தப்படு­வர் என்று கூறப்­ப­டு­கிறது. அவர்­கள் பாது­காப்பு பணி­யில் மட்­டுமே ஈடு­ப­டு­வார்­கள் என்­றும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை கைது செய்­யவோ, சட்ட அம­லாக்க நட­வ­டிக்­கை­க­ளிலோ ஈடு­ப­ட­மாட்­டார்­கள் என்று எதிர்­பார்க்கப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nவளைகுடா, கிழக்காசிய நாடுகளில் கொரோனா தொற்றால் 5,286 இந்தியர்கள் உயிரிழப்பு\nசிங்கப்பூரில் கிருமித்தொற்றைவிட தேர்வுகள் பற்றியே மாணவர்கள் கவலை\nவேளாண் சட்டங்கள்: மோடி அரசுக்கு மற்றொரு சோதனை\nகாயங்களுக்கு சிகிச்சை: செயின்ட் லூக்ஸ் மருத்துவமனைக்கு $1.5 மில்லியன் நிதியுதவி\nவன்செயல்: பேருந்து முன்கள ஊழியருக்கு சட்ட உதவி\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Tamilnadu-discharging-cases-increasing-than-affected-cases", "date_download": "2020-09-20T01:08:09Z", "digest": "sha1:UDMNS3DLOUZOEE6UU5WOB7WBJRNJBRPK", "length": 6741, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையை விட பாதிப்பு எண்ணிக்கை குறைவு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க கோரி...\nஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு:...\nதமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையை விட பாதிப்பு எண்ணிக்கை குறைவு\nதமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையை விட பாதிப்பு எண்ணிக்கை குறைவு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 6,005 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் கொரோனாவுக்கு பலி. இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,159 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,834 பேருக்கு கொரோனா உறுதி.இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,649 ஆக உயர்வு.\nசென்னையில் இன்று 986 பேர் கொரோனாவால் பாதிப்பு; மேலும் 23 பேர் உயிரிழப்பு..சென்னையில் தொற்று பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு 1,11,054 ஆக உயர்ந்தது\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை கைதாகிறார்\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலைக்கல்லூரி உள்ளது. அப்பகுதியில்...\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/01/3.html", "date_download": "2020-09-20T01:41:44Z", "digest": "sha1:EQXTYUGGZOBXUB4FBVJEMHMQAU6MJOTV", "length": 20771, "nlines": 294, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: புலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங்கம் 3)", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 3 ஜனவரி, 2011\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங்கம் 3)\nநாம் பிறப்பு எடுத்த அன்றைய தினத்தின் முன் ஒடுங்கிய இடத்தில் சுருண்டு கிடந்து ஈரமும் சூடும் இணைந்தே பெற்ற அற்புதமான அணைப்புடனே கிடந்தோம். காற்றும் சுவாசமும் உணவும் உண்ணும் தன்மையும் இன்றி தாயிடமிருந்து உணவையும் ஒட்சிசனையும் பெற்று அமைதியான உலகில் வாழ்ந்து வெளிச்சம்> சத்தம்> காற்று குரல்கள்> பரந்த இடம் என வித்தியாசமான சூழ்நிலைகள் கண்டு புதிதாய்ப் பிறந்தோம். சிரித்து> அழுது> உடல்திரும்பி> இருந்து> தவண்டு> நின்று> நடந்து இந்நிலை கண்டோம். அன்றிலிருந்து இன்று வரை ஆண்டாண்டு வயது ஒவ்வொன்றாய்க் கூடிப் பருவங்கள் கடக்கின்றன. மூளைப்பதிவில் பிறந்ததும் நினைவில் இல்லை குழந்தைப் பருவத்தில் நடந்ததும் நினைவில் இல்லை. அழிந்தது போக நினைவில் நிற்கும் அந்த நாள்களில் எமது பிறந்த திகதி இன்றும் மறவாது தொடர்கிறது. காரணம் நாம் இத்தினத்தை வருடாவருடம் நினைவுபடுத்திக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆனால், நாம் நினைவுபடுத்தும் முறையில்தான் மாற்றங்களைக் காண்கின்றோம். அந்நாளை நினைவுபடுத்தும் போது நாம் வாழ்;க்கையில் ஒரு கட்டத்தைக் கடந்துவிட்டோம். மறுகட்டத்திற்குக் காலடி வைக்கப் போகின்றோம். சென்ற வருடத்தில் நாம் படைத்த சாதனைகள் எவை என்பவற்றையெல்லாம் மீட்டிப் பார்க்கும் ஒரு உணர்வு தோன்ற வேண்டும். வருடாவருடம் கொண்டாடி மகிழும் பிறந்தநாள் விழாவானது> பரிசில் பொருள்களுக்காகவும் நட்புறவுகளுடன் கூடி மகிழ்வதற்காக மாத்திரமே கொண்டாடி மகிழ்வதாக இருக்கக் கூடாது.\nபுலம்பெயர்வில் சிறுவர்களுடைய பிறந்தநாள் விழாவை எடுத்துக் கொண்டால், வீட்டிலே அன்றைய தினத்தை மகிழ்விற்கக் கூடிய விளையாட்டுக்களைத் தெரிவுசெய்து அவர்களுடன் நாமும் சேர்ந்து விளையாடி> அவர்களைச் சந்தோசப்படுத்தி நாமும் சந்தோசப்படுவதுவே சிறப்பைத் தரும். ஆனால்> என்ன நடக்கின்றது. பெரியவர்கள் கூடியிருந்து விருந்துண்டு மதுபானங்கள் அருந்திப் பெருமகிழ்வுடன் கொண்டாடுவார்கள். பெரியவர்களை விளையாடுங்கள் என்று விட்டுவிடுவார்கள். அவர்களும் வீடு முழுவதும் ஓடியடித்து விளையாடுவார்கள். சாதாரணமான விருந்தினர் வருகை போல் இந்நாள் அமைந்து விடுகின்றது. விசேடமான இந்நாளைப் பிள்ளைகள் என்றும் மறக்காத வகையில் கொண்டாடினால்> அடுத்த வருடம் வரை அது மனதில் பதிந்து இருக்கும்.\n1. பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கப்பட்ட அனைத்துச் சிறுவர்களையும் Picnic என்று வெளி இடங்களுக்கு அனைத்துச் சென்று> அவர்களுக்குரிய விளையாட்டுக்களைத் தெரிவுசெய்து> விளையாட விட்டுப் பரிசில்கள் கொடுத்துக் கொண்டாடலாம். இங்கு பலவித இனிப்புப் பண்டங்கள் பகிர்ந்தளித்து அச்சிறுவர்கள் மகிழ்ச்சியைப் பார்த்து மகிழலாம்.\n2. பிறந்தநாள் கொண்டாடுவதற்கென அமைக்கப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு அவ் அமைப்பினர் ஒழுங்குபடுத்தியிருக்கும் முறைகளுக்கேற்ப விளையாட்டுக்களை விளையாட விடலாம். பின் அவர்கள் ஒழுங்குபடுத்தியிருப்பதற்கேற்ப கேக் வெட்டி மகிழலாம்.\nஇவ்வாறு சிறுவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடும் போது அதுவே சிறுவர்கள் பிறந்தநாள் விழாவாக அமையும். அவர்கள் மனமும் மகிழ்ச்சி அடையும்.\nநேரம் ஜனவரி 03, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்\nநாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஒரு நா���்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► செப்டம்பர் 2020 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங...\n9 வயதில் மெனூஷா கவிதை\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங்...\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianvasthu.com/2019/10/20/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2019-2020/", "date_download": "2020-09-20T01:34:48Z", "digest": "sha1:DVSSMHRKDWP4NTJUMUAYWWG7WF6ZIDMY", "length": 43482, "nlines": 124, "source_domain": "indianvasthu.com", "title": "மீனம் – குருபெயர்ச்சி 2019-2020 – வாஸ்து", "raw_content": "\nமீனம் – குருபெயர்ச்சி 2019-2020\nஎதையும் பெரும்பாலும் வெளியில் பேசாமல் அனைத்தையும் மனதிற்குள் வைத்துக் கொள்ளும் குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே \nஇது நாள் வரையில் உங்களது ராசிக்கு 9 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குரு பகவான் திருக்கணிதப்படி 5.11.2019 முதல் 20.11.20 வரையில் உள்ள கால கட்டத்தில் உங்களது ராசிக்கு 10 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் இனி வரும் காலங்களில் நீங்கள் உத்யோகம் மற்றும் தொழில் ரீதியாக அதிக பொறுப்புக்களை ஏற்க வேண்டி இருக்கலாம். மேலதிகாரிகளிடம் பேசும் சமயத்தில் நிதானத்தை கையாளவும். வேலை ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கலாம். இதனால் சின்னச், சின்ன சோர்வுகள் வந்து போகலாம். எனினும், நீங்கள் நினைத்தால் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள இயலும். பெரிய பதவியில் இருப்பவர்கள் கீழ் வேலை ஆட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பாருங்கள். முடிந்தவரையில் குறைகளை பெரிது படுத்தாதீர்கள். அதிக வேலை பளு இருந்தாலும் கூட முடிந்தவரையில் குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்கப் பாருங்கள். எக்காரணம் கொண்டும் வேலையை மட்டும் விட்டு விடாதீர்கள். மற்றபடி, மேல் அதிகாரிகள் அல்லது நிர்வாகத்தினரால் உங்களை வேலையில் இருந்து வெளியேற்றவே முடியாது. காரணம் அந்த அளவிற்கு நீங்கள் வேலையை நன்றாக, பொறுப்பாக செய்யக்கூடியவர்கள் என்பதை அவர்களும் அறிவார்கள். எனினும் சில சமயங்களில் பிறரது தவறுக்கும் சேர்த்து நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை வரலாம். சங்கடப் படாதீர்கள், இறுதியில் நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிர்வாகம் அறிந்து கொள்ளும். மற்றபடி, எதிலும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உடன் பணி புரிபவர்களிடம் கூட பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்கவும். எனினும் 24.1.2020 முதல் சனி பகவான் உங்களது ராசிக்குப் 11 ஆம் இடமான லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் மேற்கண்ட தேதிக்குப் பிறகு உங்களது பொருளாதாரம் மெல்ல – மெல்ல சிறப்படையும். திடீர் பணவரவு உங்களது தேவைகளை நல்ல படியாக நிறைவேற்றித் தரும். முயற்சிகளில் சிறு, சிறு தடைகள் வந்தாலும் கூட இறுதியில் வெற்றி உங்களுக்கே கிடைக்கப்பெறும். கொடுக்கல் – வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் சமயத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வெளியூர், வெளிநாடு தொடர்புடைய தொழில்களை செய்பவர்கள் ஒருவகை���ில் ஆதாயத்தையும் பெறுவீர்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தைகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் முயற்சிக்கு தக்க நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கப்பெறும். 23.9.20 வரையில் ராகு/ கேதுக்கள் சாதகமாக இல்லை. குரு பலமும் இல்லை என்பதால் அதிக அலைச்சலை நீங்கள் தவிர்க்க இயலாது. எனினும் முயற்சிக்கு தக்க படி நற்பலன்கள் கிடைக்கப்பெறும். குல தெய்வ வழிபாட்டை மட்டும் வருடாவருடம் செய்யத் தவறாதீர்கள். அது நிச்சயம் உங்களை சோதனைகளில் இருந்து காக்கும்.\nஉடல் ஆரோக்கியம் ஏற்ற – இறக்கமாக இருந்தாலும் கூட பெரிய பாதிப்புகளுக்கு இடம் இல்லை. பணவரவு உங்களது தேவைக்கு ஏற்றபடி இருந்து வரும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் உங்களது முயற்சிக்குத் தக்க நல்ல பலன் கிடைக்கப்பெறும். உற்றார் – உறவினர்கள் ஓரளவு சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல் – வாங்கல் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. சீட்டுப் பிடிப்பது போன்ற காரியங்களில் பெண்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பணத்தால் பிரச்சனைகள் வரலாம். வேலை தேடும் பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்பு சற்றே தாமதம் ஆகலாம். மொத்தத்தில் இந்தக் குரு பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலன்களை தான் தரும்.\nஉடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட இடம் உண்டு. எனினும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்பட இடம் இல்லை. முடிந்த வரையில் முன்பே யூகித்து தேவை இல்லாத பயணங்களை எல்லாம் தவிர்க்கப்பாருங்கள். சில நேரங்களில் வேலை பளு அதிகரிக்கும் என்பதால் நேரத்திற்கு உண்ண முடியாத நிலை கூட உங்களுக்கு ஏற்படலாம். எனினும் இது நாள் வரையில் இருந்து வந்த வம்பு – வழக்குகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்.\nகுடும்பம் மற்றும் பொருளாதார நிலை:\nபணவரவு தேவைக்கு ஏற்றபடி இருந்து வரும். குடும்ப தேவைகள் அனைத்தும் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். உற்றார் – உறவினர்களின் ஆதரவு ஓரளவு உங்களுக்கு மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் யாவும் படிப்படியாகக் குறையும். எனினும் சிலர் அசையும், அசையா சொத்துக்களை வாங்கலாம். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் அலைச்சல் அதிகம் இருக்கலாம். எனினும் முயற்சிக்கு தக்க நல்ல பலன் கிடை��்கும்\nபணவரவு ஏற்ற – இறக்கமாகேவ இருந்து வரும் என்பதால் கொடுக்கல் – வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். அதிலும் கமிஷன், கான்டராக்ட் போன்ற தொழில்களில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்க்கப்பாருங்கள். பிறரை நம்பி ஜாமீன் கையெழுத்து போட்டு விடாதீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நெருக்கடி ஏற்பட இடம் உண்டு. தொழிலில் போட்டிகளை கடந்தே நீங்கள் வெற்றி பெறுவீர்கள். முடிந்த வரையில் தேவை இல்லாத பயணங்களை முன்பே தீர்மானித்து தவிர்க்கப்பாருங்கள். மொத்தத்தில் இது ஒரு சுமாரான காலமாகவே உங்களுக்கு இருக்கும். எனினும் பெரிய பாதிப்புகளுக்கு இடம் இல்லை.\nஉத்யோகத்தில் தேவை இல்லாத நெருக்கடிகள் அதிகரிக்க இடம் உண்டு. மேலதிகாரிகளின் கெடுபிடிகள் சில சமயங்களில் எல்லை மீறினாலும் கூட நீங்கள் சமாளித்து வெற்றி அடைவீர்கள். எனினும் சில சமயங்களில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் கூட ஏற்பட இடம் உண்டு. பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் இதில் இருந்து தப்பலாம். புதிதாக வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வேலையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் வேலையை மட்டும் விட்டு விடாதீர்கள்.\nநீங்கள் உங்களது பதவிகளை தக்க வைத்துக் கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். நீங்கள் செய்யும் சிறு தவறு கூட கட்சியில் பெரிதாகப் பேசப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் போகலாம். சமூகத்தில் உங்களது நன்மதிப்பை தக்க வைத்துக் கொள்ள அதிகம் நீங்கள் போராட வேண்டி இருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கலாம். பணவிஷயங்களில் நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம். எனினும், பயணங்களால் சின்னச் சின்ன அனுகூலம் ஏற்படும்.\nஎதிர்பார்க்கும் மகசூலைப் பெற அதிகம் பாடு பட வேண்டி இருக்கும். அரசு வழியில் கூட கெடுபிடிகள் அதிகம் இருக்கலாம். கடன் தொல்லைகள் சிலருக்கு அதிகரிக்கலாம். கால் நடைகளை வளர்ப்பவர்கள் தேவை இல்லாத சில மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். மொத்தத்தில் சோதனைகளை கடந்து நீங்கள் வெற்றி பெற வேண்டி இருக்கும்.\nகல்வியில் மந்தமான நிலை காணப்படலாம். நண்பர்களை தேர்ந்து எடுத்துப் பழகுவது நன்மை தரும். தேவை இல்லாத பொழுது போக்குகளை தவிர்க்கப்பாருங்கள். உல்லாசப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கப்பெறலாம். பெற்றோர் – ஆசிரியர்களின் ஆதரவு அவ்வப்போது உங்களுக்கு மகிழ்ச்சி தரும்.\nகுரு பகவான் 5.11.2019 – 4.1.2020 வரையில் தரக்கூடிய பலன்கள் :\nபொருளாதார நிலை சுமாராகத் தான் இருக்கும். சின்னச் சின்ன அலைச்சல்களை தவிர்க்க முடியாது. அவ்வப் போது உடல் சோர்வு, மந்த நிலை ஏற்படும். எனினும் இவற்றை எல்லாம் கடந்து நீங்கள் இறுதியில் சாதிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். கணவன் – மனைவி இடையே தேவை இல்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எனினும், உற்றார் – உறவினர்கள் அவ்வப்போது உங்களுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் அனுகூலமான பலனைத் தரும். கொடுக்க – வாங்கலில் மட்டும் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இழுபறி நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் சிலர் லாபம் பெறலாம். உத்யோகம் செய்பவர்கள் முடிந்த வரையில் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கப் பாருங்கள். குறிப்பாக உங்களது பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உங்களுக்கு நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடை இன்றி கிடைக்கப்பெறும். மாணவர்களுக்கு முயற்சிக்கு தக்க நல்ல பலன் கிடைக்கப்பெறும். அரசு வழியில் கூட எதிர்பார்க்கும் உதவிகள் அலைச்சலைக் கடந்து இறுதியில் கிடைக்கப் பெறும். சிலருக்குப் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும். அதனால் சில நன்மைகளையும் பெற இடம் உண்டு.\nகுரு பகவான் 5.1.2020 – 7.3.2020 வரையில் தரக்கூடிய பலன்கள் :\nதொழில் அல்லது உத்யோகத்தில் எதிர் நீச்சல் போட்டு நீங்கள் முன்னேற வேண்டி இருக்கும். 24.1.2020 முதல் உங்களது ராசிக்கு சனி பகவான் 11 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். இது வரையில் இருந்து வந்த போராட்டங்கள் குறையும். திடீர் தனவரவு உங்களது தேவைகளை நிறைவேற்றும். இதனால் பழைய கடன்கள் கூட அடைபடும். எனினும் 10 ஆம் இடத்து குருவால் சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களில் வீண் பணவிரயங்கள் ஏற்பட இடம் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களை அதிகம் நீங்கள் அனுசரித்துச் செல்லுங்கள். உத்யோகஸ்தர்கள் குறிப்பாக பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கப்பாருங்கள். அவ்வப்போது உடல் ஆரோக்கியத்தில் சோர்வு அல்லது மந்த நிலை காணப்படலாம். நேரத்திற்கு உண்டு – உறங்க முடியாத நிலை கூட சிலருக்கு ஏற்பட இடம் உண்டு. பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கொடுக்கல் – வாங்கலில் கூடுதல் நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள். திடீர் என்று சிலருக்கு ஆன்மீக அல்லது தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்க இடம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு தாமதப்படலாம். குறிப்பாக உயர் அதிகாரிகளிடம் பேசும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் வேலை ஆட்களிடம் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற அதிக முயற்சிகளை எடுக்க வேண்டிய நேரம். எனினும் உங்களது முயற்சிக்கு உரிய நல்ல பலன் இறுதியில் உங்களை வந்து அடையும்.\nகுரு பகவான் 8.3.2020 – 29.3.2020 வரையில் தரக்கூடிய பலன்கள் :\nதொழில் மற்றும் உத்யோக ரீதியாக சில நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேரலாம். எனினும் பணவரவு தேவைக்கு ஏற்றபடியே இருந்து வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத உதவிகள் கூட சில சமயங்களில் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கப்பெறும். ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வது உங்களுக்கு நன்மை தரும். உற்றார் – உறவினர்களால் அவ்வப்போது சில விரயங்களை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனினும் பெரிய உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்பு குறைவு தான். நிதானத்தை கடைப்பிடித்து இத்தருணத்தில் முடிந்த வரையில் முன்கோபத்தை குறைத்துக் கொள்ளப்பாருங்கள். கணவன் – மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பல விதமான போட்டிகளைக் கடந்து எதிர்பார்க்கும் லாபத்தை இறுதியில் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கப்பெறும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை தரலாம். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு முன்னேற வேண்டிய தருணம். எனினும் இறுதியில் கண்டிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு சிலர் பெருமை சேர்ப்பீர்கள்.\nகுரு பகவான் 30.3.2020 – 14.5.2020 வரையில் தரக்கூடிய பலன்கள் :\nஇது குரு பகவான் அதிசாரமாக சஞ்சரிக்கும் காலம். இக்காலத்தில் எடுக்கும் முயற்சிகளில் இறுதியில் சாதகமான பலனை நீங்கள் அடைவீர்கள். கணவன் – மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். செலவுகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். சிலரால் சேமிக்கவும் இயலும். பழைய கடன்கள் கூட சிலருக்கு அடைபடலாம். சிலர் அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருத்தல் வேண்டும். குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் தாமதம் ஆனாலும் கூட இறுதியில் நல்ல பலன்கள் ஏற்படும். கொடுக்கல் – வாங்கலில் மட்டும் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சற்றே விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் கூட அவற்றை எல்லாம் சமாளித்து இறுதியில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். மாணவர்கள் மட்டும் கல்வியில் கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டிய நேரம் இது. எனினும் உங்களது முயற்சிக்கு தக்க நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும்.\nகுரு பகவான் 15.5.2020 – 12.9.2020 வரையில் தரக்கூடிய பலன்கள் :\nஎதையும் எதிர்கொண்டு, பெரும்பாலும் நீங்கள் ஏற்றம் பெரும் காலம் இந்தக் காலம். பணவரவு தேவைக்கு ஏற்றபடி சிறப்பாகத் தான் இருக்கும். திடீர் தனவரவு ஏற்பட்டு உங்களது குடும்பத்தேவைகள் அனைத்தும் நல்லபடியாகப் பூர்த்தி ஆகும். கணவன் – மனைவி இடையே சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கூட அதனால் பெரிய அளவில் ஒற்றுமை குறையாது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டி இருக்கும். உற்றார் – உறவினர்கள் ஓரளவு உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல் – வாங்கல் ஓரளவு சரளமாக நடைபெறும். கொடுத்த கடனை வசூலிப்பதில் பெரிய தடைகள் இருக்காது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப்பெறும். சிலருக்கு சக ஊழியர்களின் தொந்தரவு குறையும். தொழில், வியாபாரத்தில் சிலருக்கு எதிர்ப்புகள் குறையும். எனினும் முன்கோபத்தை குறைத்து சரியான திட்டமிடுதலை மேற்கொண்டு லாபம் அடைய வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். எனினும் பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். கல்விக்காக சிலர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்தக் கால கட்டத்தில் விநாயக வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.\nகுரு பகவான் 13.9.2020 – 30.10.2020 வரையில் தரக்கூடிய பலன்கள் :\nகுரு பகவானின் சஞ்சாரம் மீண்டும் சோதனையை தரும் விதத்தில் இந்தக் காலத்தில் குறிப்பாக காணப்படுகிறது. இதனால் உடல் சோர்வு, மந்த நிலை காணப்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய கால கட்டமாக இந்தக் கால கட்டம் உள்ளது. அதிலும் குறிப்பாக கூட்டாளிகளிடம் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்க தாமதம் ஆகலாம். எனினும் பிறர் விஷயங்களில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது என்பது உங்களுக்கு நன்மையை செய்யும். கணவன் – மனைவி இடையே சிறு, சிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் கூட பெரிய அளவில் ஒற்றுமை குறைய வாய்ப்பு இல்லை. 23.9.20 முதல் ராகு பகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் மேற்சொன்ன தீய பலன்கள் அனைத்தும் உங்களுக்குப் பெருமளவில் குறையும். மாணவர்கள் கல்வியில் முயற்சிக்கு தக்க மதிப்பெண்களை பெறுவார்கள். எனினும் சிலர் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள்.\nகுரு பகவான் 31.10.2020 – 20.11.2020 வரையில் தரக்கூடிய பலன்கள் :\nஇந்தக் காலத்தில் அவ்வப்போது சில சோதனைகள் வந்தாலும் கூட நீங்கள் எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். குடும்பத்தில் பொருளாதார நிலை ஏற்றம் பெரும். இனி வரும் காலங்களில் தேவைகள் ஓரளவு பூர்த்தி ஆகும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சிலருக்கு நல்ல படியாக நடந்தேறும். சிலருக்கு பழைய கடன் பாக்கிகள் கூட வசூலாகும். இன்னும் சிலர் தாங்கள் வாங்கிய பழைய கடன்களை கூட அடைப்பார்கள். குரு சாதகம் இல்லாமல் இருந்தாலும் கூட சனி பகவான் சாதகமாக இருப்பதால் பெரும்பாலும��� உங்களுக்கு நன்மைகள் தான் நடைபெறும். புத்திர வழியில் சிலர் வீண் செலவுகளை சந்திக்க இடம் உண்டு. கணவன் – மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய காலம் இது. குறிப்பாக பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டி இருக்கும். மற்றபடி, தொழில் – வியாபாரத்தில் எதிர்ப்புகள் குறையும். அதே சமயத்தில் புதிய வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தாலும் கூட ஊதிய உயர்வு கிடைக்கத் தாமதம் ஆகலாம். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண்ணை எடுக்கக் கூடுதல் முயற்சியை மேற்கொள்ள வேண்டி இருக்கும். சிலருக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்து. அது பிற்கால வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும். இப்படியாக நன்மை தீமை என்ற இரண்டுமே கலந்து நடக்கும் படியாக இந்தக் கால கட்டம் இருக்கும். எனினும், இதில் பெரும்பாலும் நன்மைகள் தான் பலருக்கு அதிகம் வந்து சேரும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.\nநீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:\nவியாழக்கிழமையில் அசைவம் சேர்க்காமல் முடிந்தால் அல்லது உடல் ஒத்துழைத்தால் விரதம் இருந்து உங்களது குல தெய்வத்தை வணங்கி வாருங்கள். உடன் நெய் தீபம் ஏற்றி மஞ்சள் நிற பூக்கள் கொண்டு வழிபட்டு வாருங்கள். கோளறு பதிகமும் படித்து வாருங்கள்.\nவணங்க வேண்டிய தெய்வம் :\nPrevious கும்பம் – குருபெயர்ச்சி 2019-2020\nNext வாஸ்துபடி நமது வீட்டை எப்படி அமைக்கலாம்\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nநாம் வசிக்கும் வீட்டுக்கு எதிரில் கூடாதவை..\nமின்னஞ்சல் வழியாக தளத்தைப் பின்தொடரவும்\nஅறையின் நீள - அகலம் ( மனையடி )\nமனையின் நீளம், அகலம் (மனையடி)\nமனைப் பொருத்தம் காணும் முறை - 1\nவியாபார ஸ்தலங்களில் வாஸ்து பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/02/11/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-20T00:46:25Z", "digest": "sha1:GWNTFMRORRQSZ6V4LTYNU62EYHBIGMGP", "length": 8239, "nlines": 109, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "தோப்புக்குள் வைத்து... ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த ஒன்பது சிறுவர்கள் - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nதோப்புக்குள��� வைத்து… ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த ஒன்பது சிறுவர்கள்\nசெல்போனில் அந்த மாதிரி படம் பார்த்து பல சிறுவர்கள் கெட்டு குட்டிசுவராகி விட்டனர் என்பதற்கு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் உதாரணம்.\nபல பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணை ஒரு தோப்புக்கள் அழைத்து சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.\nகம்மம் மாவட்டம் இல்லந்து மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பெண் இந்த மாதம் 6 ஆம் திகதி ஹைதராபாத்தில் இருந்து ரயிலில் புறப்பட்டு காலை 7 மணிக்கு மெஹபூபாபாத்துக்கு வந்தார்.\nஅப்போது அவரிடம் பணமில்லாமல் திண்டாடிய போது அந்த ஊரிலுள்ள தன்னுடைய ஆண் நண்பருக்கு பணம் கேட்டு போன் செய்தார், அப்போது அங்கு அவரை தேடி வந்த அந்த நபர் அப்பெண்ணை தண்டா பகுதியில் வைத்து பணம் தருவதாக ஒரு மாந்தோப்புக்கு அவரை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்தார்.\nமேலும் அவரோடு சேர்ந்து அவருடைய நண்பர்களையும் பள்ளியிலிருந்து வரவைத்து, மொத்தம் ஒன்பது பேர் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர் .\nடெஸ்ட் எழுத போன மாணவர்களும் இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பிறகு காலை 11 மணிக்கு அந்த வழியாக வந்த ஒருவர் தோப்புக்குள்ளிருந்து வந்த சத்தம் கேட்டு வந்தபோது அனைத்து சிறுவர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.\nபிறகு அந்த நபர் அப்பெண்ணின் தந்தையிடம் இது பற்றி தகவல் தந்து அப்பெண்ணை கூட்டிப்போக செய்தார் .\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nRelated Items:தோப்புக்குள் வைத்து, பலாத்காரம்\nநண்பர்களை விட்டு பலமுறை பலாத்காரம்… வரதட்சணை வாங்கி வராத மனைவிக்கு நேர்ந்த கொடுமை \nமயக்க மருந்து கொடுத்து அடைத்து வைத்து கற்பழிக்கப்பட்ட பிரபல பாடகி.. வெளியானது பகீர் தகவல்\nதாலிக்கு மகன், ஜாலிக்கு அப்பா… தந்தைக்கே தரகரான மகன்…\nபாம்பு கூட இப்புடி ஆடி இருக்குமான்னு தெரியல… நவீன நாகக் கன்னிகளின் நடனம்\nநான் சின்னதிரை நயன்தாரா டா’ ஆர்வக்கோளாறில் ட்வீட் போட்டு சிக்கிய பிரபல நடிகை\nநட்சத்திரங்களின் தினசரி உணவு பட்டியல் இதோ\nமரணம் பற்றிய கனவுகளின் உண்மையான அர்த்தம் என்ன தெரியும���\nமழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்க இதோ வழி\nவேலையில்லாமல் தவிக்கும் பிரபல தொகுப்பாளினி.. தனிமையில்செய்த காரியம்\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\nஎல்லை மீறி புகைப்படத்தை அந்தரங்க வெளியிடும் நடிகை\nகுஷ்புவுக்கு முன்னர் சுந்தர் சி காதலித்த நடிகை யார் தெரியுமா\nரஹ்மான் இசையில் கடைசி நடனம் ஆடும் சுஷாந்த் சிங்\nஉள்ளாடையில்லாமல் ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோ\nமகளின் திருமணத்துக்காக சேர்த்த பணத்தை புதைத்து வைத்த தாய்க்கு ஏற்பட்ட அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/10416", "date_download": "2020-09-20T02:52:51Z", "digest": "sha1:BCBJWLLMLWTMCE2O4MIY43ZFGF6PM3EH", "length": 21585, "nlines": 255, "source_domain": "lbctamil.com", "title": "சீனாவை சுற்றி வட்டமிடும் அமெரிக்கப் போர் விமானங்கள்! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nஅரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பத��� தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nஆகஸ்ட் மாத ராசிப்பலன்கள் 2020 – எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் அமையப் போகின்றதாம்\nஎந்த ராசிக்காரர்கள் மிகவும் கொடூரமான நேர்மையாளர்களாக இருப்பார்களாம்….\nHome News சீனாவை சுற்றி வட்டமிடும் அமெரிக்கப் போர் விமானங்கள்\nசீனாவை சுற்றி வட்டமிடும் அமெரிக்கப் போர் விமானங்கள்\nசீனாவும் அமெரிக்காவும் தங்களுக்குள் தூதரகங்களை மூடியதன் பிறகு போர்ப்பதற்றம் அதிகரித்துச் செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nகடந்த வாரம், அமெரிக்கா டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டது, சீன தூதரக அமெரிக்காவைச் சுற்றியுள்ள தூதரக வசதிகளைப் பயன்படுத்தி சீன உளவு முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் முதல் இராஜதந்திரம் மற்றும் தென் சீனக் கடல் வரையிலான தொடர்ச்சியான மோதல்களில் அண்மையில் தூதரக மூடல் மோதல்களும் இணைந்து உள்ளன.\nசீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி தூதரகங்களை மூடி கடும் விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில்,இது எதிர்வரும் மாதங்களில் ஒரு இராணுவ மோதலாக உருமாறி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில் அமெரிக்க போர் விமானங்கள் சீன மீது பறந்துள்ளன, ஷாங்காயில் இருந்து 76.5 கி.மீ தூரத்திற்குள் பறந்துள்ளன என சிந்தனைக்குழு ஒன்று கூறி உள்ளது.\nஅமெரிக்காவின் பி -8 ஏ (போஸிடான்) நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம் மற்றும் ஈபி -3 இ உளவு விமானம் தைவான் ஜலசந்தியில் நுழைந்தன,ஞாயிற்றுக்கிழமை ஜெஜியாங் மற்றும் புஜியான் கடற்கரைக்கு அருகே பறந்தன என தென் சீனக் கடல் மூலோபாய சூழ்நிலை ஆய்வின் பீக்கிங் பல்கலைக்கழக சிந்தனைக் குழு கூறி உள்ளது.\nஞாயிற்றுக்கிழமை காலை இந்த நடவடிக்கை குறித்து டுவீட் செய்தது, பின்னர் புஜியான் மற்றும் தைவான் ஜலசந்தியின் தெற்குப் பகுதியை நெருங்கி உளவு விமானம் மீண்டும் பறந்து கொண்டிருப்பதாகக் கூறி���து.\nபி -8 ஏ ஷாங்காயிலிருந்து 76.5 கி.மீ தூரத்திற்குள் பறந்தது,மற்ற விமானம் புஜியனின் தெற்கு கடற்கரையிலிருந்து 106 கி.மீ தூரத்திற்குள் பறந்தது என்று அறிக்கை தெரிவிக்கிறது.\nதொடர்ச்சியாக 12 வது நாட்களாக அமெரிக்க இராணுவ விமானங்கள் பிரதான கடற்கரையை நெருங்கியுள்ளன.இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது.\nபீக்கிங் பல்கலைக்கழக சிந்தனைக் குழு ஒரு அமெரிக்க விமானப்படை ஆர்.சி -135 டபிள்யூ விமானம் – மற்றொரு உளவு விமானம் – தைவானின் வான்வெளியில் நுழைந்து அதை யாராவது உறுதிப்படுத்த முடியுமா என்று கேட்டது.தைவானிய பாதுகாப்பு அமைச்சகம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.\nஆனால் பிற்பகலில், நிறுவனம் மீண்டும் ஒரு டுவீட் செய்தது,கடற்கரையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள குவாங்டாங்கை ஒரு ஈ.பி -3 விமானம் நெருக்கமான கண்காணிப்பை நடத்தி வருவதாகக் கூறி உள்ளது.\nசிந்தனைக் குழுவின் கூற்றுப்படி,அமெரிக்க விமானப்படை ஈ -8 சி கண்காணிப்பு விமானங்கள் கடந்த வாரத்தில் நான்கு சந்தர்ப்பங்களில் குவாங்டாங் மாகாணத்தின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 185 கி.மீ அல்லது அதற்கும் குறைவாக பறந்துள்ளன.\nஇந்த நேரத்தில் அமெரிக்க இராணுவம் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் ஐந்து உளவு விமானங்களை தென் சீனக் கடலுக்கு அனுப்புகிறது,” என்று சிந்தனைக்குழு கூறி உள்ளது.\nஅமெரிக்க இராணுவ விமானங்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து பல முறை சீனாவின் வான்வெளிக்கு அசாதாரணமாக வந்துள்ளன என்று தென் சீனா மார்னிங் போஸ்ட் அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleடெஸ்ட் போட்டியின் ஏற்றத்தாழ்வு குறித்து அஸ்வின் முறைப்பாடு\nNext articleஇந்தியாவுக்கு காட்டும் பிரான்ஸ்\nஉலகளவில் கொரோனா தொற்று தீவிரமைடைந்து வருவதால் ஸ்ரீலங்காவும் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே...\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇந்திய வரலாற்றின் ஆண்டுகளில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவர் பிரணாப் முகர்ஜி என அமெரிக்க புகழஞ்சலி செலுத்தியுள்ளது. அ���ெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10...\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் வைத்தியர்...\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nகொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...\nநீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nபெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...\nஅரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை\nஅரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.. தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nகொரானாவிலும் மக்கள் தேடிய உணவுவை வெளியிட்ட கூகுள்\nஊரடங்கை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் அதிகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609280", "date_download": "2020-09-20T01:03:49Z", "digest": "sha1:HGA2H6O5VD5HM77EKJD6VN7YXROFJVGR", "length": 7071, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "251 new cases of coronavirus confirmed in Chengalpattu | செங்கல்பட்டில் புதிதாக மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்���ியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெங்கல்பட்டில் புதிதாக மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெங்கல்பட்டு: செங்கல்பட்டில் புதிதாக மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 19,921 ஆக உயர்ந்துள்ளது.\nமஞ்சங்காரணை கிராமத்தில் சேதமடைந்து கிடக்கும் பயணியர் நிழற்குடை: சீரமைக்க கோரிக்கை\n15 ஆண்டுகளாக சீரமைக்காததால் சேறும் சகதியுமாக மாறிய கிராம சாலை\nசுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வயல்வெளியில் சடலங்களை எடுத்து செல்லும் அவலம்: சாலை அமைத்து தர கோரிக்கை\nபுரட்டாசி மாத முதல் சனிக்கிழமை காஞ்சி பெருமாள் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்\nகண்துடைப்புக்காக கட்டப்பட்டுள்ள உரக்கிடங்கு: வீணாகும் அரசு பணம்\nஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் அனுமதியின்றி சிலைகள் வைத்த விவகாரம்; முதன்மை காவல் அதிகாரி, 2 ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்: நிர்வாக அதிகாரி அதிரடி\nதமிழகம் முழுவதும் தொடக்க ��ல்வி ஆசிரியர் பட்டய தேர்வு நாளை துவக்கம்: கொரோனா பீதியால் ஆசிரியர்கள் வர தயக்கம்\nகுமரியில் மழை நீடிப்பதால் தனுஷ்கோடி வரை 4.2 மீட்டர் உயர பேரலைகளுக்கு வாய்ப்பு: கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு\nதமிழகத்தில் சினிமா தியேட்டர் திறப்பது எப்போது... அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\n× RELATED மும்பை தாராவியில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/women-playing-silambam-viral-social-media-skv-247553.html", "date_download": "2020-09-20T02:14:44Z", "digest": "sha1:FSCF5X3WQHYUHA6OYLMW7VRH3N54YMBI", "length": 9266, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "ஆத்தி! இது சிங்கப்பெண்ணாச்சே...ட்விட்டரில் குவியும் வாழ்த்து! | Women Playing Silambam viral social media– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nஆத்தி... இது சிங்கப்பெண்ணாச்சே...இரு கைகளால் சிலம்பம் சுற்றும் தமிழச்சி\n இது சிங்கப்பெண்ணாச்சே...ட்விட்டரில் குவியும் வாழ்த்து\nஇரண்டு கைகளால் சிலம்பம் சுற்றும் பெண் ஒருவர் இணையத்தில் வாழ்த்து பெற்று வருகின்றார்.\nபொங்கல் விளையாட்டு போட்டிகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிலம்பம், கபடி , வழுக்கு மரம் ஏறுதல் , உறியடித்தல், இளவட்ட கல் தூக்குதல் , ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் வைக்கப்பட்டன. சில இடங்களில் வித்யாசமாக மனைவியை தூக்கி கொண்டு ஓடும் கணவர் போட்டிகளும் நடத்தப்பட்டது.\nஇதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இந்நிலையில் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் வைத்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டப்பட்டது.\nஇதனிடையே பொங்கல் சிறப்பாக முடிந்தாலும் பொங்கல் அன்று நடத்தப்பட்ட ஜல்லிகட்டு போட்டியின் சுவாரசிய வீடியோக்கள் இன்றளவும் இணையத்தில் வளம் வந்தவாறு உள்ளன.\nஅதில் கல்லூரி மாணவி ஒருவர் தனது இரு கைகளால் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆத்தி இது சிங்கப்பெண்ணாச்சே...என்ற படி நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்��ு ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nஆத்தி... இது சிங்கப்பெண்ணாச்சே...இரு கைகளால் சிலம்பம் சுற்றும் தமிழச்சி\nபல மடங்கு பலம்வாய்ந்த முதலை வாயிலிருந்து தப்பிய ஆமை - வியக்கவைக்கும் வீடியோ\nபூனையுடன் எலி: புலியுடன் நாய் - இன எல்லைகளைக் கடந்து நட்புடன் பழகும் விலங்குகள்\nபூமியில் நீர் முதலில் எப்படி வந்தது தெரியுமா - ஆய்வில் வெளியான முக்கிய தகவல்\n#FactCheck | 'இந்தி தெரியாது போடா' வைரலாகும் ஜஸ்டின் ட்ரூடோ மீம்ஸ்\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் வீட்டார்\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/sakalakalavalli-song/", "date_download": "2020-09-20T00:58:53Z", "digest": "sha1:BAQXHTVPSPQJQBLJXKNY64QCIDZZAS4D", "length": 2849, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – SakalakalaValli Song", "raw_content": "\nயாஷிகா ஆனந்த் நடனமாடியிருக்கும் ‘கழுகு-2’ படத்தின் ‘சகலகலாவல்லி’ பாடல் காட்சி..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ஓஜோ போர்டு’ மூலம் கதை சொல்ல வரும் ‘ஓஜோ’ திரைப்படம்\n‘மாய மாளிகை’யின் கதைதான் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-09-20T02:45:55Z", "digest": "sha1:2XNRY3DENEPSPJRU4FKHJUSDF72CYKL5", "length": 14095, "nlines": 112, "source_domain": "thetimestamil.com", "title": "கேப் டவுன் தென்னாப்பிரிக்காவின் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மையமாகிறது", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20 2020\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nதைவான் ஆக்கிரமிப்பு ஒத்திகையில் உள்ளது: குளோபல் டைம்ஸ்\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இருந்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nHome/World/கேப் டவுன் தென்னாப்பிரிக்காவின் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மையமாகிறது\nகேப் டவுன் தென்னாப்பிரிக்காவின் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மையமாகிறது\nதென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் வெடித்தது கேப் டவுன் நகரத்தின் சொந்த இடமான வெஸ்டர்ன் கேப்பில் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது, ​​நாடு முழுவதும் உறுதிப்படுத்தப்பட்ட 12,074 வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை மாகாணத்தில் உள்ளன, சமீபத்திய நாட்களில், சுகாதார அமைச்சினால் பதிவு செய்யப்பட்ட புதிய தொற்றுநோய்களில் 90% பங்களிப்பு செய்துள்ளன.\nஆரம்ப கணிப்புகளுக்கு மாறாக, க ut டெங் ���ாகாணத்தில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கின் பொருளாதார மையத்தில் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் மிக மெதுவாக அதிகரித்தன. வெஸ்டர்ன் கேப் மற்றும் க ut டெங் ஆகியவை தென்னாப்பிரிக்காவின் மக்கள்தொகையில் சுமார் 37% ஐக் குறிக்கின்றன. வெஸ்டர்ன் கேப் நாடு முழுவதும் 219 மற்றும் க ut டெங் 24 இல் 117 வைரஸ் தொடர்பான இறப்புகளைப் பதிவு செய்தது. பெரும்பாலான தொற்றுநோய்கள் மற்றும் இறப்புகள் கேப்டவுனில் நிகழ்ந்தன, ஒன்று உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில்.\nமுழுமையான கொரோனா வைரஸ் கவரேஜுக்கு இங்கே கிளிக் செய்க\nவெஸ்டர்ன் கேப் அதிகாரிகள் வழக்குகளின் அதிகரிப்பு “கடுமையான சோதனை அணுகுமுறை” என்று கூறினாலும், மாகாணம் வீடுகள், பணியிடங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் தொற்றுநோய்களின் குழுக்களை எதிர்கொள்கிறது. நெல்சன் ஆர். ஃபாசுல்டேட் டி மெடிசினாவின் உயிர் தகவல்தொடர்பு நிபுணர் துலியோ டி ஒலிவேராவின் கூற்றுப்படி, இப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் – 7% முதல் 9% வரை, தேசிய சராசரியை 2% முதல் 3% வரை ஒப்பிடுகையில் இது விளக்குகிறது. குவாசுலு நடால் பல்கலைக்கழகத்தின் மண்டேலா.\n“உள்ளூர்மயமாக்கப்பட்ட வெடிப்புகள் பொதுவானவை” என்று டி ஒலிவேரா கூறினார். “நாங்கள் இதை இங்கிலாந்தில் உள்ள மருத்துவ இல்லங்களிலும், சமீபத்தில் தென் கொரியாவில் உள்ள இரவு விடுதிகளிலும் பார்த்தோம். இது வைரஸின் இயல்பான உயிரியல் மற்றும் இது வெஸ்டர்ன் கேப்பில் அடிக்கடி நடக்கிறது.”\nநாட்டின் பிற பகுதிகளை காப்பாற்ற வாய்ப்பில்லை.\n“நாட்டின் பிற பகுதிகளிலும் நாம் அதைக் காணலாம்” என்று அவர் கூறினார். “க ut டெங்கில் அது ஏன் நடக்கவில்லை என்பது கேள்வி அல்ல, ஆனால் அது ஏன் இன்னும் நடக்கவில்லை.”\nREAD டிரம்ப் WHO மீதான தாக்குதலை புதுப்பித்து, ஐ.நா. அமைப்பை சீனாவிலிருந்து சுதந்திரத்தை நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்கிறார் - உலக செய்தி\nவந்தே பாரத் பணி: 12 வெளிநாட்டு இடங்களுக்கான முன்பதிவு தொடங்குகிறது, AI விமான அட்டவணை இங்கே – இந்திய செய்தி\nகோவிட் -19 சாக்கடை வழியாக பரவும் அபாயத்தை புறக்கணிக்கக்கூடாது: விஞ்ஞானிகள் – உலக செய்தி\nடிரம்பின் உயர்மட்ட ஆலோசகரை மணந்த பென்ஸ் செய்தித் தொடர்பாளர், கொரோனா வைரஸ் நோயால் கண்டறியப்பட்டார் – உலக செய்தி\n24 மணி நேர சாதனையின் பின்னர் பிரேசில் கோவிட் -19 ஆல் 20,000 இறப்புகளைக் கடக்கிறது – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஒரு தடுப்பூசி தயாரித்ததாக இத்தாலிய நிறுவனம் கூறுகிறது – உலக செய்தி\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-09-20T01:02:20Z", "digest": "sha1:L46VILYTOHZY3YWAXOCLXEVOZ3VGZJWC", "length": 15787, "nlines": 108, "source_domain": "thetimestamil.com", "title": "நிவாரணம் மற்றும் தூண்டுதல் தொகுப்பு குறுகிய இடத்தில் - தலையங்கங்கள்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20 2020\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nதைவான் ஆக்கிரமிப்பு ஒத்திகையில் உள்ளது: குளோபல் டைம்ஸ்\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இருந்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nHome/Politics/நிவாரணம் மற்றும் தூண்டுதல் தொகுப்பு குறுகிய இடத்தில் – தலையங்கங்கள்\nநிவாரணம் மற்றும் தூண்டுதல் தொகுப்பு குறுகிய இடத்தில் – தலையங்கங்கள்\nகொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) மற்றும் முற்றுகையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வணிகங்களுக்கு உதவுவதற்கும், பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கும் 20 லட்சம் மதிப்புள்ள இந்தியாவின் நிவாரணம் மற்றும் தூண்டுதல் தொகுப்பின் இறுதி தவணை அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை பார்த்தோம். இந்த ஆண்டு சுருங்கிவிடும் – ஒரு மதிப்பீட்டின்படி, 5.2% வரை.\nமணிநேரத்தின் தேவை கையில் பணம் இருந்தது. இதனால்தான் அமெரிக்கா (அமெரிக்கா) அறிவித்த 2 டிரில்லியன் டாலர் தூண்டுதல் தொகுப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%, இந்தியாவின் கிட்டத்தட்ட அதே விகிதத்தில் உள்ளது (கோடி the 20 லட்சம் முடிவுகள் 10 க்கு கீழ் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்%), ஒரு நல்ல குறிப்பு. 2 டிரில்லியன் டாலர்களில் கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது, வேலையின்மை சலுகைகள் மற்றும் மாணவர் கடன்களை மன்னிப்பது தவிர, 300 பில்லியன் டாலர் ரொக்கம் பானையின் ஒரு பகுதியாகும். மற்ற $ 340கோவிட் -19 பதிலுக்காக பில்லியன்கள் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு அனுப்பப்பட்டன. CARES (கொரோனா வைரஸ் உதவி, நிவாரணம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு) வழங்கும் இந்த 2 டிரில்லியன் டாலர் தொகுப்பைத் தவிர, ஏறக்குறைய 800 பில்லியன் டாலர் அவசரகால நிதி நடவடிக்கைகளும் 4 பில்லியன் டாலர் பண நடவடிக்கைகளும் இருந்தன. இது அமெரிக்கா மட்டுமல்ல; இங்கிலாந்து தொகுப்பு கூட ஒரு குறிப்பிடத்தக்க வரிக் கூறுகளைக் கொண்டுள்ளது – சுயதொழில் செய்பவர்களுக்கும் சம்பளத்திற்கும் (ஆனால் விடுப்பில்) மூன்று மாதங்களுக்கு (மாதத்திற்கு, 500 2,500 வரை) சம்பள ஆதரவு உட்பட.\nசுவாரஸ்யமாக, அமெரிக்காவில் பலர் இன்னும் தேவை என்று நம்புகிறார்கள். நிச்சயமாக, தொற்றுநோயால் அமெரிக்கா பேரழிவிற்கு உட்பட்டுள்ளது. இந்தியா ஒப்பீட்டளவில் சிறந்தது. இதை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், இந்தியாவின் தொகுப்பின் நிதி செலவு lakh 20 லட்சம் கோடியில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே. விவேகமான செலவினங்களை மீட்டெடுப்பதற்கான திறவுகோல் இருந்தபோதிலும், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு (பணம் கிடைக்காத) கணிசமான பண துண்டுப்பிரசுரங்கள் எதுவும் இல்லை. நிறுவனங்களுக்கு வருமான ஆதரவு அல்லது ஊதிய பாதுகாப்பு எதுவும் இல்லை, இதனால் இந்தியா முழுவதும் பணிநீக்கங்கள் ஏற்படக்கூடும், மேலும் உணர்வு மற்றும் பிறப்புக்கான தேவையை மேலும் குறைக்கும். இதுவரை அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொகையில் 14% மட்டுமே கடன் கொடுத்துள்ளதாக மையம் சுட்டிக்காட்டிய போதிலும் (பெரும்பாலான மாநிலங்கள் கடன் பெறுவதில் அக்கறை கொண்டுள்ளன, ஏனெனில் அவற்றின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது). நிச்சயமாக, தொகுப்பில் சில தீவிரவாதிகள் உட்பட சீர்திருத்தங்கள் பற்றிய அறிவிப்புகள் பரவலாக இருந்தன. அவற்றில் சில முன்னர் அறிவிக்கப்பட்டன, ஆனால் செயல்படுத்தப்படவில்லை; ஆனால் மற்றவை புதியவை, வரவேற்கத்தக்கவை. இருப்பினும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி நிலைமையை உடனடியாக மேம்படுத்த இது சாத்தியமில்லை – இது எந்த தூண்டுதல் தொகுப்பின் முக்கிய நோக்கமாகும்.\nREAD மேற்கு ஆசியா பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்தியா தயாராக இருக்க வேண்டும் | கருத்து - பகுப்பாய்வு\nதூண்டுதலை இப்போது விளம்பரம் செய்யுங்கள் – பகுப்பாய்வு\nதளர்வுகள் நேர்மறையானவை. ஆனால் பொருளாதாரத்திற்கு உதவி தேவை – தலையங்கங்கள்\nஜி ஜின்பிங்கின் ‘சீனா கனவை’ தொற்றுநோய் எவ்வாறு தாக்கும் | பகுப்பாய்வு – பகுப்பாய்வு\nபழைய யோசனைகளை உலகளாவிய வேலை உத்தரவாதமாக புதுப்பிக்க வேண்டிய நேரம் இது – பகுப்பாய்வு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபி.எம்-கேர்ஸ�� நிதி – தலையங்கங்கள் பற்றி இன்னும் வெளிப்படையாக இருங்கள்\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/07/blog-post_72.html", "date_download": "2020-09-20T00:28:03Z", "digest": "sha1:ANXYNJRA4KD6R524H5M4OSOLHP6MHS6C", "length": 11102, "nlines": 60, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "கற்றல் திறனை மேம்படுத்த புதிய திட்டம்: பேஸ்புக்குடன் இணைந்து ஆன்லைனில் பாடம் நடத்த முடிவு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nகற்றல் திறனை மேம்படுத்த புதிய திட்டம்: பேஸ்புக்குடன் இணைந்து ஆன்லைனில் பாடம் நடத்த முடிவு\nகற்றல் திறனை மேம்படுத்த புதிய திட்டம்:\nபேஸ்புக்குடன் இணைந்து ஆன்லைனில் பாடம் நடத்த முடிவு\nபேஸ்புக்குடன் இணைந்து, ‘இணைப்பில் நிஜமாக்கல்’ என்ற முறையில் ஆன்லைனில் பாடம் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாக இந்த முறை இருக்கும்.\nஇதற்காக ஆசிரியர்களுக்கு 3 வாரப்பயிற்சி முகாம் 5 கட்டமாக நடக்கவுள்ளது. இந்த பயிற்சி பேஸ்புக்கின் சாப்ட்வேர் மூலம் நடத்தப்படும். இதன்மூலம், மாணவர்களிடம் கற்றல் திறன் கொண்ட அனுபவத்தை உருவாக்க முடியும்.\nஇந்த பயிற்சியின் மூலம் டிஜிட்டல் பொருளாதாரம் சார்ந்த வேலை வாய்ப்புகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு மாணவர்களால் தயாராக முடியும்.\nபயிற்சியின் முதல் வாரத்தில் ‘இணைப்பில் நிஜமாக்குதல்’ முறையில் அடிப்படை பாடம், கண்காணித்தல், காட்சிபடுத்தலின் கீழ் நிலை மற்றும் மொழி பெயர்த்தல் உள்ளிட்டவையும், 2ம் வாரத்தில் படக்காட்சிகள் மூலம் பயிற்சியும் நடத்தப்படுகிறது.\nஅனிமேஷன் உள்ளிட்டவையும் இடம் பெறும்.மூன்றாம் வாரத்தில் இணைப்பில் நிஜமாக்கல் முறை குறித்த அனுபவங்களை தெரிவிக்க வேண்டும். முதல்கட்ட பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதற்போதைய கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த தொழில்நுட்பம் அமையும். இந்த பயிற்சியில் பங்கேற்று சிறப்பாக முடிக்கும் ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.\nமுதல்கட்ட பயிற்சியில் 1,600 ஆசிரியர்களும், 2ம் கட்டத்தில் 8,400 ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர். இவர்கள் 30 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்\n* இந்த ஆன்லைன் பயிற்சிக்கு விண்டோஸ் 10 மென்பொருள் கொண்ட கணினி அல்லது லேப்டாப், பேஸ்புக் டெவலப்பர் கணக்கு, செல்போன், நிலையான இன்டர்நெட் ஆகியவை அவசியம் இருக்க வேண்டும்.\n* நிலையான இன்டர்நெட் இணைப்பு இல்லாதவர்கள் சிபிஎஸ்இயின் தீக்சா வெப்சைட் மூலமும் பங்கேற்கலாம்.\n* இந்த பயிற்சி திட்டத்தில் பங்கேற்க விரும்புவர்கள் http://cbseacademic.nic.in/fb/facebookforeducation.html என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-20T01:57:01Z", "digest": "sha1:ARM2Q6QBPGEAZF52ZYWY2IP2WWXRTLVS", "length": 12070, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "டிசம்பர் 1 வரை மழை தொடரும்! : இயற்கை மழை ஆய்வாளர் ராஜூ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடிசம்பர் 1 வரை மழை தொடரும் : இயற்கை மழை ஆய்வாளர் ராஜூ\nஇயற்கை மழை ஆய்வாளரான “மழை” ராஜூ, தொடர்ந்து வானிலை முன்னறிவுப்பு செய்திவருகிறார். அவர் குறிப்பிட்டது போலவே இதுவரை மழை பெய்துவருகிறது.\nஇந்த நிலையில், மழை ராஜூ தனது முகநூல் பக்கத்தில், “டிசம்பர் ஒன்றாம் தேதி வரை மழை தொடரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஇது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:\n“முகநூல் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். – உங்களுடன் மூன்று செய்திகளை பகிர்ந்துகொள்கிறேன்.\nமுகநூல் பக்கத்தில் நவம்பர் 19 ஆம் தேதி, தென் தமிழகத்தில் நவம்���ர் 21 முதல் மழை வாய்ப்புள்ளது எனவும் 23,24 தேதிகளில் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்ததுபோல், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது.\nநவம்பர் 19 ஆம் தேதி முகநூல் பக்கத்திலும், நவம்பர் 24 ஆம் தேதி வாரமிருமுறை இதழ் ஒன்றிலும் குறிப்பிட்டபடி, நவம்பர் 27 முதல் 29 வரை தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என தெரிவிதுள்ளதுபோல், தற்போது மழை பெய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.\nவங்க கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மத்திய தமிழகத்தை நோக்கி நகர்கிறது. அது இரண்டு கிளைகளாக பிரிந்து ஒன்று தென் தமிழகத்தை நோக்கியும், மற்றொன்று வட தமிழகத்தை நோக்கியும் நகரும் வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் அதன் தாக்கம் அதிகம் காணப்படுவதால் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல் உள்பட தென் தமிழகத்தில் கன மழை பெய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. அதே நேரம் தமிழக கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழைக்கான வாய்ப்புள்ளது. மத்திய தமிழகத்தில் நவம்பர் 29 க்கு பிறகு மழை குறைந்தாலும், தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் டிசம்பர் 1 வரை மழைக்கான வாய்ப்புள்ளது. – இயற்கை ஆய்வாளர் மழைராஜு, பெரம்பலூர்.”\nமனித உரிமை அமைப்புகள் கவனிக்குமா திருவாரூரில் மீண்டும் போட்டியிட கருணாநிதி முடிவு தமிழக்ததில் பாதி ஆண்கள் குடிகார்கள் திருவாரூரில் மீண்டும் போட்டியிட கருணாநிதி முடிவு தமிழக்ததில் பாதி ஆண்கள் குடிகார்கள் அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு\nPrevious வெள்ள முறைகேடுகள்: 2 : 100 கோடி மதிப்புள்ள இடம் அலேக்\nNext மகாமகத்தால் தடைபடும் திருமணங்கள்\n19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\nகர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…\nபெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்��து. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்….\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\nகடந்த 24மணி நேரத்தில் 93,337 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.61% ஆக குறைவு…\nடெல்லி: கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 93,337 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும், தொற்று பாதிப்பில்…\nபுதுச்சேரியில் தீவிரமடைந்து வரும் கொரோனா: இன்று 543 பேர் பாதிப்பு…\nபுதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 543 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,456…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/top-news/story20200621-46373.html", "date_download": "2020-09-20T01:13:08Z", "digest": "sha1:JGSXNJY4QOZDEKSVLS3W7LIT444OATKF", "length": 14480, "nlines": 116, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரதமர் லீ வாழ்த்து: தந்தையர் நமது தூண்கள், தலைப்புச் செய்திகள், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Headlines news, Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபிரதமர் லீ வாழ்த்து: தந்தையர் நமது தூண்கள்\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nபிரதமர் லீ வாழ்த்து: தந்தையர் நமது தூண்கள்\nதந்தையர் தினத்தை முன்னிட்டு பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர��� லீ, தந்தையர் நமது ஆதரவான தூண்கள் என்று குறிப்பிட்டார். படம்: MCI\nதந்தையர் நமது ஆதரவான தூண்கள் என்றும் அவர்கள் தனிப்பட்ட அளவில் எந்த ஒரு சிரமத்தை எதிர்நோக்கினாலும் அதை வெளிக்காட்டாமல் திடமான முகத்துடன் தங்களுடைய குடும்பங்களுக்காகத் தொடர்ந்து போராடுகிறார்கள் என்றும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.\nதந்தையர் தினத்தை முன்னிட்டு பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டு இருந்தார்.\n“கடந்த சில மாதங்களாக, கொரோனா கிருமித்தொற்று பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. அது தந்தையருக்கு, குறிப்பாக முன்னிலையில் முக்கிய பணிகளில் ஈடுபட்டு வரும் தந்தையருக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. தந்தையர் பலர் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர், சிலர் வேலையை இழந்து இருக்கலாம் அல்லது வேலை மாறியிருக்கலாம். வீட்டிலிருந்து வேலை பார்த்துக்கொண்டே தந்தையர் பலர் குடும்பத்தையும் பராமரித்து வருகின்றனர்.\n“கடினமான நேரத்தை எதிர்நோக்கும் தந்தையர் சோர்ந்துவிடக்கூடாது,” எனப் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஉதவி தேவைப்பட்டால், அதை நாடத் தயங்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.\nதங்கள் தந்தையர் சிரமப்படுவதாகப் பிள்ளைகள் உணர்ந்தால், தங்கள் அன்பும் ஆதரவும் அவர்களுக்கு உண்டு என்பதைத் தெரிவிக்கவேண்டும் என்று திரு லீ கேட்டுக்கொண்டார்.\nதந்தையர், தாத்தாக்கள், விரைவில் தந்தை ஆகவிருப்போர்-அனைவருக்கும் தமது இனிய தந்தையர் தின வாழ்த்துகளைப் பிரதமர் தெரிவித்துக்கொண்டார்.\nஅனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்\nதந்தையர் தினம் சிங்கப்பூர் பிரதமர்\nசிங்கப்பூரில் மேலும் 262 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 9 சம்பவங்கள்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஉயர்கல்வி அமைச்சர்: ‘அரியர்’ தேர்ச்சி குறித்து மாணவர்களுக்கு கலக்கம் வேண்டாம்\nஉணவங்காடி நிலையங்களில் பணிபுரிவோர், உணவு விநியோகிப்பாளர் என சுமார் 1,000 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை\nஉமிழ்நீர் பரிசோதனையை பரவலாக்க முயற்சி; கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான போரில் அடுத்த கட்டம்\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-20T02:15:24Z", "digest": "sha1:6GT6ZU6UM4NGKHTJEFEAHLC2V3EAMEBE", "length": 8182, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "முரளியைக் குறை கூறிய நடுவருக்கு நன்னடத்தை சிறை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவி���ிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nமுரளியைக் குறை கூறிய நடுவருக்கு நன்னடத்தை சிறை\nஉலகின் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சைக் குறை கூறிய நடுவர் டெரல் ஹெயார், பணத் திருட்டில் நன்னடத்தைத் தண்டனை பெற்றார்.\n1995ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கை அணி, அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அணியில் இணைந்து சிலகாலமே ஆகியிருந்த முத்தையா முரளிதரனும் அந்தத் தொடரில் பங்கேற்றிருந்தார்.\nஅத்தொடரின் போட்டியொன்றில் நடுவராகக் கடமையாற்றிய டெரல் ஹெயார், முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றதாகத் தெரிகிறது என்று குறைகூறியிருந்தார். இதையடுத்து எழுந்த குற்றச்சாட்டுகளால் முரளிதரன் பல முறை தனது பந்துவீச்சு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டி ஏற்பட்டது.\nமுரளிதரன் மீது குறை கூறிய அதே நடுவர் டெரல் ஹெயார், சூதாட்ட மோகத்தினால் மதுபான விடுதியொன்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ஒன்பதாயிரம் டொலர்களைத் திருடியது தற்போது அம்பலமாகியிருக்கிறது.\nஇதுபற்றிய நீதிமன்ற விசாரணையில், தனது தவறை நடுவர் டெரல் ஹெயார் ஒப்புக்கொண்டார். அத்துடன், அந்தப் பணத்தைத் திருப்பியளிக்கவும் ஒப்புக்கொண்டார்.\nஇதனால் அவர் குற்றவாளி எனப் பதிவு செய்யப்படாத போதும், ஒன்றரை வருடங்கள் நன்னடத்தைச் சிறையில் இருக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2013-11-20/puttalam-uncategorized/47327/", "date_download": "2020-09-20T02:19:05Z", "digest": "sha1:6OA5V6CPCO3NLZX4G2SX6OINE6R2UNML", "length": 17626, "nlines": 118, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் வரலாற்றில் இன்று பொன்னான நாள் - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் வரலாற்றில் இன்று பொன்னான நாள்\nஇலங்கையில் நடைபெற்று முடிந்த 23 வது பொதுநலவாய மாநாட்டின் போது அம்பாந்தோட்டையில் நடைபெற்ற பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் பல்வேறு அமைப்புகள் ஊடாக புத்தளத்தை பிரநிதித்துவப்படுத்தி புத்தளம் மண்ணிற்கும் புத்தளம் மக்களுக்கும் தேசிய, சர்வதேச மட்டங்களில் அடையாளத்தையும் பெருமையையும் பெற்றுத்தந்த சதாம் திக்ரான் சாஜஹான், அர்ஷத் அலி அமீனுல்லாஹ், முஸ்அப் ஷாதிர் மஹ்பூப் , ஷரீக்கா சலாஹுடீன் , இஷாம் மரிக்கார் ஆகியோருக்கும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தில்(FIFA) பொருளாளராக தெரிவாகியுள்ள ஜவ்சி ஜமால்டீன் , 2013 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புத்தளம் மணல்குன்று அல்-அஷ்ரக் மகா வித்தியாலய மாணவி பஸ்லா பிர்தவ்ஸ் ஆகியோருக்கும் இன்று புத்தளம் மக்களால் மாபெரும் கோலாகல வரவேற்பும் கௌரவிப்பும் அளிக்கப்பட்டது.\nஇவ்வரவேற்பு வைபவம��� புத்தளம் தபால் நிலைய சந்தியிலிருந்து பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமானது. இவ்வரவேற்பு ஊர்வலத்தை புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான அமைப்பாளரும் புத்தளம் நகர பிதாவுமான கௌரவ கே.ஏ.பாயிஸ் ஆரம்பித்துவைத்தார்.\nமுன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஐ.எம்.இல்யாஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ், என்.டீ.எம்.தாஹிர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.\nபுத்தளம் மண்ணிற்கு பெருமை சேர்த்த இவ்விளைஞர்களுக்கு புத்தளம் மக்களால் பிரதான வீதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்னால் அதன் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஆர்.எம்.முஸம்மில் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.\nஇலங்கையின் முதலாவது அரபுக் கல்லூரியான அல்மத்ரஸதுல் காஸிமிய்யாவின் அதிபரும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவருமான அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், மதுரஸா ஆசிரியர்கள், மாணவர்கள் உற்சாக வரவேற்பளித்து பரிசில்களையும் வழங்கினர். இந்து மக்களின் சார்பில் ஆலய பிரதான நம்பிக்கையாளர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இவர்களை பாராட்டி கௌரவித்தனர்.\nஇறுதியாக புத்தளம் ஸாஹிரா தேசியப் பாடசாலையின் அஸ்வர் மண்டபத்தில் பிரதான வரவேற்பளிக்கப்பட்டதோடு பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.\nஇவ்வேற்பாடுகளை புத்தளம் நகர பிதாவின் ஆலோசனைக்கிணங்க புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் தமிழ்ப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. இஸட்.ஏ.ஸன்ஹீர்(ஆசிரியர்) சிறப்பான முறையில் நெறிப்படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nShare the post \"புத்தளம் வரலாற்றில் இன்று பொன்னான நாள்\"\n9 thoughts on “புத்தளம் வரலாற்றில் இன்று பொன்னான நாள்”\nகலை, கலாச்சார, ஊடகத்துறை தொடர்பாக இந்த நகர சபை, கல்வி குழு, பெரிய பள்ளி, உட்பட பல அமைப்புக்கள் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை என்பதினை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nஅந்த வகையில் புத்தளம் ஒன் லைனினை பாராட்ட வேண்டும்.\nமுடியுமாயின் ஒன் லைன் நிர்வாகம் இந்த விடயம் தொடர்பில் பெரிய பள்ளி, கல்வி குழு உட்பட ஏற்பாட்டுக்குழுவி��மிருந்து பதிலினை பெற்று பிரசுரித்தால் அனைவருக்கும் பதிலினை பார்த்துக்கொள்ளலாம்.\nஅனைவருக்கும் வாழ்த்துக்கள். தட்டிக்கொடுக்கும் செயல் புத்தளத்தில் அதிகரித்து செல்வது புத்தளத்தின் சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்.\nஇவ் தட்டிக்கொடுப்பு செயலில் கலை, கலாச்சார, ஊடகம், சமய தொடர்பான விடயங்களிலும் மாகாண, தேசிய மட்டங்களில் வெற்றிப்பெற்றும், விருதுகள் பெற்றும் உள்ளனர். அவர்களினை ஏற்பாட்டுக்குழு மறந்தது சற்று கவலைக்குரியது.\nஆரம்பத்தில் உள்ளுர் ஊடகங்களில் சர்வதேச மட்டத்தில் விருது பெற்றவர்களுக்கே வரவேற்பு என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ் மாற்றம் குறித்து ஏற்கனவே எமக்கு தெரிந்திருப்பின் நாம் மேலும் சிலரினை உள்ளடக்க ஆலோசனை வழங்கியிருக்கலாம்.\nஎனினும் குறித்த சாதனையாளர்களாவது புத்தளத்தில் கௌரவிக்கப்பட்டது பாரியதொரு விடயமே.\nஎதிர்காலத்திலாவது பெரிய பள்ளி, கல்வி குழு உள்ளிட்ட ஏற்பாட்டாளர்கள் நான் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களில் தொடர்பில் கவனம் செலுத்துவார்களா\nசிறந்த விடயங்கள் பாராட்டப்பட வேண்டும். தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும். இதுவே சிறந்த முன்னேற்றதிற்கு வழிவகுக்கும். எனவே நான் என் அறிவுக்குட்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டுகின்றேன்.\nநல்லது செய்ய போய் ஏன் கெட்ட பெயர் என்று ஏற்பாட்டாளர்கள் நினைத்து விட வேண்டாம். நீங்கள் சிறந்ததொரு வேளையே செய்துள்ளீர்கள். மேலும் சிறப்பாக எதிர்காலங்களில் மேற்கொள்ள எனது பங்களிப்பும் கிடைக்கும். (இறுதி நேரத்தில் தீர்மானத்தினை மாற்றினால் சொறி.கொம் தான்.\nநீங்கள் கூறுவது சரிதான். உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன்.\nசர்வதேச மட்டத்தில் வெற்றி பெற்றவர்களினை மாத்திரம் பாராட்டியிருந்தால் இந் நிலை ஏற்பட்டிருக்காது.\nஏற்பாட்டு குழு இது தொடர்பில் சிந்திக்காமை கவலைக்குரிய விடயமே.\nஅல்ஹம்துலில்லாஹ்.ஒவ் ஒரு மாணவர் மாணவிகளுக்கு அல்லாஹ் அவர்களின் முயற்ச்சியின் பிரகாரம் கல்வியின் முன்னேற்றத்தை கொடுப்பான்.அந்த அடிப்படையில் அல்லாஹ் புத்தள மண்ணின் மைந்தர்களான மானவ, மாணவிகளை புகழாரம் சூட்டிஉல்லான். இன்ஷா அல்லாஹ் இவர்கள் இன்னும் பல துறைகளில் முன்னேற வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தி கொடுப்��ானாக. உங்கள் அனைவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nவாழ்த்துகள் , மேலும் மேலும் வெற்றிகள் பெற வல்ல அல்லாஹுவின் அருள் கிடைக்க ப்ராதிக்கிரன்\nஎல்லா புகழும் இறைவனுக்கு ………………….இன்னும் இன்னும் வானோங்கி வளர என் அன்பான வாழ்த்துகளும் பாராட்டுகளும் …\nஹிப்லூர் ரஹ்மான் u says:\nபுத்தள மண்ணிற்கு பெருமையை பெற்றுத்தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்\nஇவ் அனைத்து விடயங்களையும் அல்லாஹுத் த ஆலாவும் பொருந்திக் கொண்டு விட்டால்தான் உண்மையான வெற்றி,\nபுத்தளம் – கொழும்பு முகத்திடலில் வாகன விபத்து\nபுத்தளம் மணல்குன்று பாடசாலைக்கு ‘Photocopy Machine’ வழங்கி வைப்பு\nஅமைதிப்படையணியிலிருந்து (Silent Volunteer) விலகினார் இஷாம் மரிக்கார்\nபுத்தளம் கால்ப்பந்தாட்ட கழகங்ளுக்கு கால்ப்பந்துகள் அன்பளிப்பு\nகொவிட் 19 கால சித்திரங்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு\nமனிதாபிமானமிக்க ஆட்சியினை வழங்குவதற்கே அரசாங்கத்திற்கு மக்கள் ஆணையினை வழங்கியுள்ளனர் – பா.உ அலி சப்ரி ரஹீம்\nபுத்தளம் நகர சபை NFGG உறுப்பினர் ஆசிரியர் சிபாக் இன்று கன்னி உரையாற்றினார்\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2020 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=200904", "date_download": "2020-09-20T00:58:25Z", "digest": "sha1:BSOMTHHRXCXCDJA7VEWOFGGLCUC44QHR", "length": 48360, "nlines": 161, "source_domain": "thesamnet.co.uk", "title": "April 2009 – தேசம்", "raw_content": "\nயுத்தம் ஏற்படுத்திய இனவாதம் புலத்திலும் எதிரொலிக்கிறது\nIn அருட்சல்வன் வி, புலம்பெயர் வாழ்வியல்\nவட அமெரிக்காவின் மிசிகன் மாநிலத்தின் தலைநகர் லான்சிங்கில், அமெரிக்க வாழ் சிங்கள மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் அதே இடத்தில் இடம்பெற்றது\nஅமெரிக்க செனட்சபையின் மிச்சிகன் மாநில உறுப்பினர்களும், சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக, நன்றி தெரிவிக்கப்படும் வகையில் சிங்கள மக்களால் லான்சிங்கின் தலைமை அலுவலக முன்றலில் வெற்றிவிழா ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.\nசிங்கள மக்கள் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில் ஒரு சில தமிழ்க் குடும்பங்களே இருக்கின்ற போதும் சிகாகோ, டொறொன்றோ மாநிலங்களில் இருந்து பல மணித்தியாலங்கள் பயணம் மேற்கொண்டு மிசிகன் மாநிலத்துக்கு வந்த தமிழ் மக்கள் காலை 8 மணி முதல் ஒன்று கூடி, லான்சிங் தலைமை அலுவலக கட்டிடத்தின் முன் குவிந்து சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகளை கண்டித்து தமது ஆர்ப்பாட்டத்தினை நடாத்தி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.\nஆகியவாறு சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிரான தமது கோபத்தினை வெளிப்படுத்தும் முகமாக உரக்க கோஷங்களை எழுப்பியபடி இவ் ஆர்ப்பாட்டத்தினை தமிழ் மக்கள் நடத்தினர்.\nஇதே போன்றதொரு முரண்பாடு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றது. உலகில் ஏனைய பாகங்களில் போன்று யுத்தமும் அது உந்திவிட்டுள்ள தேசியவாத அலை தற்போது இனவாதமாகப் பரவுகிறது. இதனை தற்போது புலம்பெயர்ந்த நாடுகளிலும் உணரக் கூடியதாக உள்ளது. லண்டனில் விகாரைக்கு வைக்கப்பட்ட தீ தமிழ் அரச ஆதரவு (பெரும்பாலும் சிங்கள மக்களின்) ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் புலி ஆதரவு (பெரும்பாலும் தமிழ் மக்களின்) ஆர்ப்பாட்டக் காரர்களுக்குமிடையேயான மோதல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.\nவன்னியில் மனித அவலத்தில் இருந்து மீண்டுள்ள மக்களை நோக்கி இனவேறுபாடற்ற உதவிகளை அனைத்து மக்களும் முன்னெடுக்க புலம்பெயர்ந்த நாடுகளில் அந்த மக்களின் பெயரால் தேசியவாதமும் இனவாதமும் தலைக்கேறி மோதல்கள் தலைதுக்குகின்றன.\nஒரு பக்கத்தில் மனிதம் அழிந்து கொண்டிருக்க அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளைக் கைவிட்டு வெற்றி – தோல்விக்காக பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஆனால் அந்தத் தளத்தில் உள்ள மக்கள் யதார்த்தத்தைப் புரிந்த கொண்டு எதனைச் செய்ய வேண்டுமோ அதனை முன்னெடுக்கிறார்கள்.\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முடியாத உறுதிமொழிகளைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nபிரித் தானியாவில் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் என்ற மாணவனினால் 25-வது நாளாக முன்னெடுக்கப்பட்ட பட்ட��னிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மதியம் நாடாளுமன்ற உறுப்பினர் Simon Huges பழச்சாறு கொடுக்க முடிவுக்கு வந்துள்ளது. பிரித்தானியா அரசு தனக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தியுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் தன்னுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரித்தார்.\nபிரித்தானிய அரசாங்கம் வழங்கிய சில வெளியிடப்பட முடியாது உறுதி மொழிகளை அடுத்தே இவரது பட்டினிப் போராட்டம் முடிவுக்கு வருவதாக சுப்பிரமணியம் பரமேஸ்மரனினால் விடுக்கப்பட்ட ஊடகச் செவ்வியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஎங்களுக்கு சில நிர்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் சில விடயங்களை கூறமுடியாது உள்ளது. எனினும் எமது மக்களுக்கு சில விடங்களை தெரியப்படுத்த வேண்டிய கடமை உள்ளது.\nபட்டினிப் போராட்டத்தைத் தொடர்வதன் ஊடாக எமக்கு கிடைத்த சில சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போகின்றன. அந்த வகையில் இரண்டு மூன்று முக்கிய சந்தப்பங்கள் இப்போது கிடைத்துள்ளன.\nபட்டினிப் போராட்டத்தை கைவிடுவதன் ஊடாகவே இச் சந்தப்பங்களைப் பயன்படுத்தலாம் என்ற உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்பட்டுள்ள சில நிர்பந்தங்களால் அவற்றை வெளிப்டையாகக் கூறமுடியாது உள்ளது.\nஎனினும் எமது மக்களுக்கு அவற்றைத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன். பிரித்தானியாவில் இரண்டு அல்லது மூன்று உயர் முக்கிய சந்திப்புக்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதுவும் பட்டினிப் போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே இச்சந்திப்புக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என உத்தவாரம் அளிக்கப்பட்டுள்ளது.\nசந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தாது போனால் தீர்வுகளும் கிடைக்காமல் போய்விடும். எமக்கான தீர்வினை அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதற்காக சில காலம் பொறுத்திருக்க வேண்டும். சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.\nஇன்னும் சிறுதி காலத்தில் என்ன நடந்தது என்பதை அனைவரும் தெரியப்படுத்துவோம். அது எமது தலையாய கடமை என்பதைக் கூறி எனது பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்கின்றேன் என பரமேஸ்வரன் ஊடகச் செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.\nபரமேஸ்வரனின் உடல்நிலை மிகவும் தளர்ந்த நிலையில�� அவரை பிரித்தானியா அவசர சிகிச்சை பிரிவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.\nஅதன் பின் நாடாளுமன்றத்தில் அவர் சில சந்திப்புகளை தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மாணவர்களால் சுழற்சி முறையிலான உண்ணாநிலை போராட்டம் தொடர்கின்றது.\nபரமேஸ்வரனின் உண்ணாநிலை இடை நிறுத்தப்பட்டாலும் தங்களுடைய போராட்டம் மக்களின் ஆதரவுடன் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் மக்களால் பரமேஸ்வரனின் கூடாரத்தில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.\n‘ஈழத் தாய்’ ஜெயலலிதா- ஆஸ்திரேலிய தமிழ் சம்மேளனம்\nIn ::சர்வதேச விடயங்கள், அருட்சல்வன் வி, செய்திகள்\nதனி ஈழம் அமைக்க வேண்டும் என்பதே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். இவற்றை செய்திட விரையுங்கள். புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் வாழுங்கள் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு புலம் பெயர்ந்து வாழும் ஆஸ்திரேலிய தமிழ் சம்மேளனம் கடிதம் எழுதியுள்ளது.\nதனி ஈழம் அமைப்போம் என்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அவருக்கு நன்றி தெரிவித்து ஆஸ்திரேலியாவில் உள்ள தென்துருவத் தமிழ் சங்க சம்மேளனம் தலைவர் சிற்றம்பலம் ராகவன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,\nஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் வாழ்வா சாவா என்ற இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் நீண்ட இரத்தம் தோய்ந்த அதே சமயம் அடிபணிய மறுக்கும் ஒரு தேசத்தின் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை அறிந்த ஒரு புரட்சித் தலைவரின் வழியில் வந்த திராவிட சிசு நீங்கள். ஆறுதல் அடைகிறோம்…\nஅண்மையில் தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் அவல நிலை கண்டு துடிக்கும் எம் உடன்பிறப்புக்களின் எழுச்சியைக் கண்டபோது தாங்க முடியாத வலியில் தவிக்கும் நாம், நாங்கள் யாரும் அற்ற அனாதைகள் அல்ல என ஆறுதல் அடைகின்றோம்.\nஇதற்கெல்லாம் சிகரமாக இந்திய மத்திய அரசு தமிழின அழிப்புக்கு துணைபோவதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டிய தங்களின் அறிக்கை அமைந்தது. இதற்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வாழ் ��ழத் தமிழர்களின் அன்பையும் நன்றிகளையும் தங்களுக்கும் அதிமுக கட்சிக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்த சமயத்தில் தங்களின் குரல் எமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ஈழத் தமிழர்களின் விடிவிற்கு ஒரே வழி சுதந்திர ஈழமே. இதனை வலியுறுத்தி தமிழகத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என உரிமையோடு வேண்டுகிறோம்.\nஇவை சம்பந்தமாக தமிழக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்பதே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். இவற்றை செய்திட விரையுங்கள். புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் வாழுங்கள் என அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.\nசிவாஜிலிங்கம் எம்.பி.யை நாடுகடத்துங்கள் – காங்கிரஸ் : இந்திய சட்டத்தை நான் மீறவில்லை -சிவாஜிலிங்கம்\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் இலங்கை எம்.பி.சிவாஜிலிங்கத்தை நாடு கடத்த வேண்டும் என தமிழகக் காங்கிரஸ் சட்டசபை தலைவர் சுதர்சனம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்தவர் சிவாஜிலிங்கம், இவர் தற்போது யாழ்ப்பாணப் பகுதி எம்.பி.யாக இருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் தமிழகம் வந்திருந்த இவரை மத்திய அரசு உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.\nஇந்நிலையில் அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் சுதர்சனம், பிரதமர் மன்மோகன், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு தந்தி அனுப்பியுள்ளார்.\nஅதில், இலங்கை எம்.பி.சிவாஜிலிங்கம் இந்திய அரசியல்வாதிகளைப் போல தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இது தவறானது. சர்வதேச கடவுச்சீட்டு விதிகளின்படியும் வேறுநாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றொரு நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது. ஆனால், சிவாஜிலிங்கம் இந்த இரண்டு விதிமுறைகளை மீறிவிட்டார். அவர் தற்போது தென்சென்னை பா.ஜ.க.வேட்பாளர் இல.கணேசனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றியும், மத்திய மற்றும் தமிழக அ��சுகள் பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது பிரசாரம் செய்து வருகிறார்.\nஅவரது நடவடிக்கை கடுமையான தண்டனைக்குரியதாகும். எனவே, இந்திய அரசியலில் குழப்பம் விளைவிக்க முயன்றுள்ள சிவாஜிலிங்கத்தின் கடவுச்சீட்டை உடனடியாக ரத்துச் செய்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என தந்தியில் சுதர்சனம் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை தேர்தல் பிரசாரம் செய்யவில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளார் சிவாஜிலிங்கம். காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகார் மனுக் குறித்து அவர் கூறுகையில்;\n“தேர்தலில் பிரசாரம் செய்து, குறிப்பிட்ட கட்சியை வெற்றிபெற வைப்பது எனது நோக்கமல்ல. அழிக்கப்பட்டு வரும் எனது இன மக்களைக் காக்க எந்தெந்த தலைவர்களை சந்திக்க முடியுமோ, ஆதரவைக் கேட்க முடியுமோ அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். அதேபோன்று, பா.ஜ.க.தலைவர்கள் அத்வானி, இல.கணேசன் ஆகிய இருவரும் இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு நன்றி தெரிவிக்கவே சென்றேன். இந்தியா சட்டம் மற்றும் சர்வதேச கடவுச்சீட்டு சட்டம் எதையும் நான் மீறவில்லை. இதை அரசியல் ஆக்குவது சுதர்சனத்துக்கு நல்லதா கெட்டதா என்பதை அவரே முடிவு செய்யட்டும். உள்ளூர் அரசியல் சர்ச்சைகளில் நான் ஈடுபடவில்லை’ என்றார்.\nஇடம்பெயர்ந்த மக்களின் அவசர தேவைகளை நிறைவேற்ற யுனிசெப் தொடர்ந்தும் செயற்படும்\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nவிமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட 50 தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று கொழும்பில் இறக்கப்பட்டதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. இவை கடந்த ஒரு வாரகாலத்திற்கு மேலாக நீடித்த கடும் சண்டையால் இடம்பெயர்ந்த ஒரு இலட்சம் மக்களின் அவசர தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் துரிதமாக வடபகுதிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் பொருட்களில் போஷாக்குப் பண்டங்கள், நீர் சுத்திகரிப்புக் கருவிகள், உடலில் இருந்து நீரிழப்பை தடுக்கும் உப்பு, மருந்துவகைகள் போன்றவை உள்ளடங்கும். தொடர்ந்து மேலும் பல பொருட்களை விமானம் மூலம் எடுத்து வரப்படவுள்ளன.\nயுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப்பே துவாமெல்லே இதுதொடர்பாக தெரிவித்துள்ளதாவது; “துரித பதில் நடவடிக்கைகளை கோரி நிற்கக்கூடிய மனிதாபிமான நெருக்கடியொன்றை இலங்கை ���திர்கொள்கிறது’. “சுமார் இரண்டரை இலட்சம் பேருக்கு உதவி தேவையெனவும், அந்த உதவி துரிதமாக தேவை எனவும் நாம் மதிப்பிட்டுள்ளோம்.’\nகடந்த வாரம் யுனிசெவ் ஸ்தாபனம் இடம்பெயர்ந்த மக்களுக்கு அதிசக்தியுள்ள 50 மெட்ரிக் தொன் பிஸ்கட்டுகளை அனுப்பி வைத்திருந்தது. அதற்கு முன்னதாக, போஷாக்கின்மையைப் போக்குவதற்காக 130 மெட்ரிக் தொன்னுக்கு மேலான போஷாக்குப் பதார்த்தங்கள் வழங்கப்பட்டிருந்தன.\nஇந்தக் காலப்பகுதியில் பிள்ளைகளுக்குரிய கற்றல் உபகரணங்களை விநியோகித்ததுடன் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய பல்லாயிரக்கணக்கான தொகுதிகளையும், பல நூற்றுக்கணக்கான நீர்த்தாங்கிகளையும், மலசலகூடங்களையும் பெற்றுக் கொடுத்ததுடன், வவுனியா பொது வைத்தியசாலையில் குழந்தை நல மற்றும் மகப்பேற்று வார்ட் ஒன்றை நிர்மாணிக்கவும் உதவியது.\nவடக்கின் நிலைவரம் சிறுவர்களுக்கு பேரனர்த்தத்தை விளைவிப்பதாக அமைந்துள்ளது என்பதை வலியுறுத்துவதுடன், இங்கு பெருமளவு சிறுவர் சிறுமியர் அடங்கலாக பல்லாயிரக்கணக்கான சிவிலியன்கள் சிக்கியிருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.\nஇருதரப்பு துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு மத்தியில் சிக்குவது மாத்திரமன்றி, இந்த மக்கள் போதிய உணவு, குடிநீர் மற்றும் மயக்கமருந்துகள், நுண்ணுயிர்க்கொல்லிகள் போன்ற அடிப்படை மருந்துப்பொருட்கள் போதியளவில் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.\nநெருக்கடிப் பிரதேசத்தில் இருந்து தப்பிய மக்கள் பெரும்பாலும் சோர்வடைந்தவர்களாகவும் பட்டினி மிக்கவர்களாகவும் , அனேக தருணங்களில் காயமடைந்தவர்களாகவும், போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டவர்களாகவும் சனநெரிசல் மிக்க முகாம்களை வந்தடைகிறார்கள்.\nஇந்த மக்களின் சுகாதார, போஷாக்கு, குடிநீர், மலசலகூட, பாதுகாப்பு, கல்வித் துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் உடனடியாக அவசியப்படுகிறதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமோதல் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவது அத்தியாவசியம் : நியூயோர்க்கில் ஜோன் ஹோம்ஸ்\nIn ::சர்வதேச விடயங்கள், அருட்சல்வன் வி, செய்திகள்\nமோதல் பிரதேசங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களை வெளியேற்ற அரசாங்கம் துரிதமான நடவடிக்கையினை மேற்க��ள்ள வேண்டும் இதன் பொருட்டு மனிதாபிமான யுத்த இடைநிறுத்தத்தினையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாரிய ஆபத்தில் சிக்கியுள்ளனர் எனவும் அவர்கள் எறிகணைகள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களினால் மாத்திரமன்றி உணவு மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் இல்லாததன் காரணமாகவும் பாதிப்படைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் நேற்று நியூயோர்க் நகரில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.\nதற்போது பாதுகாப்பு வலயம் அல்லது மோதல் தவிர்ப்பு பிரதேசம் என்று ஒன்று அங்கு இல்லை. அது கனரக ஆயுதங்களின் தாக்குதல் இடம்பெறும் தளமாகவே காணப்படுவதாக ஜோன் ஹோம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபடையினர் எல்ரிரிஈயினரின் கடைசி பகுதியை அண்மித்துள்ளனர் – பாதுகாப்பு அமைச்சு\nIn ::யுத்த நிலவரம், அருட்சல்வன் வி, செய்திகள்\nஇரட்டை வாய்கல் தெற்கு பகுதியில் 7 சதுரக்க கி.மீ.பரப்புக்குள் எல்ரிரிஈயினரை முடக்கியுள்ள இராணுவத்தின் 58வது டிவிசன் படையினர் எல்ரிரிஈயினர் பதுங்கியுள்ள இடங்களை அண்மித்துள்ளதாகவும் எல்ரிரிஈயினர் கடைசி சண்டைக்கு எதிர்பார்த்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.\n58வது டிவிசன் படையினருக்கு பக்கமாக படை நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 53வது டிவிசன் படையினர் முள்ளிவாய்கல் மேற்கு பகுதியில் எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 15,000 -20,000 வரையான சிவிலியன்களை மீட்கும் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.\nகரையமுள்ளிவாய்கல் பகுதியில் கண்ணிவெடிகளையும் அகற்றிக்கொன்டு பயங்கரவாதிகளின் பகுதிக்குள் இராணுவத்தினர் நுளைந்துள்ளனர்.இதன்போது 15 எல்ரிரிஈயினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதா பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.\nஒரு காதால் வாங்கி மறு காதால் வெளியேற்றுவதே தேர்தல் கால வாக்குறுதிகளின் உண்மையான நிலையாகும் – அநுர பிரியதர்ஷன\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nஇலங்கையில் தனி ஈழம் அமைத்துத் தருவேன் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தமிழ் நாட்டு மக்க���ுக்கு வழங்கியுள்ள தேர்தல் வாக்குறுதிக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர் தகுந்த பதிலளித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலலிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில், எந்தவொரு நபருக்கும் வேறு ஒரு நாட்டைத் துண்டாட உதவியளிப்பதாகக் கூறமுடியாது. இந்தியவைத் துண்டாட வெளிநாட்டவர் ஒருவர் உதவுவதை இந்தியா பொறுத்துக்கொள்ளுமா என்றும் இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஎனவே கேள்வியும் அவர்களுடையதே. பதிலும் அவர்களுடையதே. இதில் தலையிடவேண்டிய அவசியம் எமக்கில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கருணாநிதியும் ஜெயலலிதாவும் மோதிக் கொள்கின்றனர். இதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஓரு காதால் வாங்கி மறு காதால் வெளியேற்றுவதே தேர்தல் கால வாக்குறுதிகளின் உண்மையான நிலையாகும் என்றும் அமைச்சர் கூறினார்.\n“நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக வாக்களப் பெருமக்களைக் கவரும் விதத்தில் தேர்தல் வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தேசியக் கொள்கை\nIn சஜீர் அகமட் பி, செய்திகள்\nவெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான தேசியக் கொள்கை ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்பரி அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.\nவெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் தொடர்பான தேசியக்கொள்கை ஒன்று குறித்து விளக்கமளிக்கவும் வெளிநாட்டுச் செலாவணி மற்றும் மாற்று வழிகளில் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றவர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு அளிக்கின்ற பங்களிப்பை வரவேற்பதும் இதன் நோக்கமாகும்.\n107 ��ொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்தது\nIn ::சர்வதேச விடயங்கள், அருட்சல்வன் வி, செய்திகள்\nபதினொரு மாநிலங்களில் உள்ள 107 தொகுதிகளுக்கு இன்று மூன்றாவது கட்டமாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. குஜராத்தில் 26 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 16, உத்தரப் பிரதேசத்தில் 15, மேற்கு வங்காளத்தில் 14, பிகாரில் 11, கர்நாடகத்தில் 11, மகாராஷ்டிரத்தில் 10, காஷ்மீர், சிக்கிம், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகியவற்றில் தலா 1 தொகுதிகளில் என மொத்தம் 107 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.\nஇந்தத் தேர்தல் 101 பெண்கள் உள்பட மொத்தம் 1,567 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 14.4 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இதற்காக 1,65,112 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.\nநக்சலைட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிகார், மேற்கு வங்கத் தொகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டள்ளனர். இன்று தேர்தல் நடந்த தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, பாஜக தலைவர் அத்வானி போட்டியிடும் காந்தி நகர் ஆகிய தொகுதிகளும் அடக்கம்.\nஅதேபோல முன்னாள் பிரதமர் தேவ கெளடா போட்டியிடும் ஹாசன், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் போட்டியிடும் மாதேபுரா, கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பா போட்டியிடும் ஷிமோகா ஆகிய தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடந்தது. மும்பையின் அனைத்துத் தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடந்தது.\nஇன்றைய வாக்குப் பதிவுடன் நாட்டில் மொத்தமுள்ள 372 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள 171 தொகுதிகளில் 4-வது கட்டமாக வரும் மே 7ம் தேதி 85 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. 5வது கட்டமாக 13ம் தேதி தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 86 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/pleaching-and-facial-for-face/", "date_download": "2020-09-20T00:45:08Z", "digest": "sha1:XIOGPF5D3SXMXR2RHX44TKEZNZYISNAH", "length": 15878, "nlines": 92, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிளீச்சிங்கை விட, ஃபேஷியல் செய்துகொள்வதே முகத்துக்கு சிறந்தது!\" | | Chennai Today News", "raw_content": "\nபிளீச்சிங்கை விட, ஃபேஷியல் செய்துகொள்வதே முகத்துக்கு சிறந்தது\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nபிளீச்சிங்கை விட, ஃபேஷியல் செய்துகொள்வதே முகத்துக்கு சிறந்தது\nபிளீச்சிங், ஃபேஷியல் செய்து கொள்வதால் என்ன பலன், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன’ என்று, பிரபல நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் அழகுக்கலை நிபுணர் வீணாவிடம் கேட்டோம்.\n”வயது என்பது கூடிக்கொண்டேதான் இருக்கும். ஆனால், நம் உடலையும், உள்ளத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால்தான் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும். ஒருவரைப் பார்க்கும்போது அவரது முகத் தோற்றம்தான் எப்போதும் நம் கண் முன் நிற்கும். இப்படி, ஒருவரின் மனதில் பதியும் முகத்தில் மாசு மரு, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பது ஒன்றே இளமையான தோற்றத்துக்கு வழி. முக அழகைக் கூட்டும் பிளீச்சிங், ஃபேஷியல் செய்தால், நம் ஒரிஜினல் அழகைப் பொலிவாகக் காட்டுமே தவிர, வெள்ளையாக மாற்றிவிடும் என நினைப்பது தவறு” என்றவர் ஃபேஷியல், பிளீச்சிங் செய்யும் முறைகளை விளக்கினார்.\n”பிளீச்சிங் என்பது முழுக்க முழுக்கப் பாதரசம் கலந்த வேதியல் முறையிலான பவுடர்கள் மற்றும் கிரீம்களைக்கொண்டு செய்யப்படுவது.\nபிளீச்சிங் செய்ய, முதலில் முகத்தைச் சுத்தமான தண்ணீரால் கழுவி, சருமத்தில் உள்ள அழுக்குகள் எடுக்கப்படும். முகத்துக்கான பிளீச்சிங் பவுடர் மற்றும் ஆக்டிவேட்டர் என்ற கிரீம் சேர்ந்துக் கலந்து, பிரஷ்ஷினால் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவப்படும். 15 நிமிடங்கள் உலர்ந்தவுடன், ஒரு ஸ்பாஞ்சால், ஒற்றி எடுத்துக் கழுவப்படும். பிறகு, சன் ஸ்க்ரீன் லோஷன் தடவப்படும். பிளீச்சிங் செய்வதால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீக்கப்படும். இதனால், அதிகம் எண்ணெய் சுரக்கும் தன்மை கொண்ட முகத்துக்கு மட்டுமே பிளீச்சிங் செய்யப்படுகிறது. உலர் சருமம் கொண்டவர்கள் செய்துகொள்ளும்போது, முகத்தில் உள்ள தசைகள் சீக்கிரத்தில் தொங்க ஆரம்பித்து வயோதிகத் தோற்றத்தைத் தந்துவிடும். எனவே, உலர்ந்த சருமம்கொண்டவர்கள், பிளீச்சிங் செய்துகொள்ளக் கூடாது.\nஅதே போல், பிளீச்சிங் செய்துகொள்வதற்கு முன்பு சருமத்தில் ஒவ்வாமை இருக்கிறதா என்பதைக் கண்டறிய முதலில் ‘பேட்ச்’ (patch) டெஸ்ட் செய்யப்படும். பரிசோதனையில் ஒவ்வாமை இருந்தால், பிளீச்சிங் செய்யவே கூடாது. பிளீச்சிங் செய்துகொண்டால், மறுநாள�� வரை அதிகம் வெயிலில் போகக் கூடாது. பிளீச்சிங் சிகிச்சையை எடுத்துக்கொள்வதால், முகத்தில் உள்ள கருமை, கரும் புள்ளிகள் மறைந்து முகம் பிரகாசமாக ஜொலிக்கும். ஆனால், இது தற்காலிகமானதே. ஓரிரு நாட்களில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடும். உடனடியாக ஏதேனும் சுப நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள், மாடலிங் மற்றும் போட்டோ ஷூட் எடுக்கவேண்டியவர்கள் பிளீச்சிங் செய்துகொள்ளலாம். ஆனால், அழற்சியும், முகத்தில் எரிச்சலையும் உண்டாக்கும் என்பதால், அதிகக் கவனம் தேவை. ஆண்கள் ஷேவ் செய்தவுடன் பிளீச்சிங் செய்வதைத் தவிர்த்துவிட வேண்டும். வீட்டிலேயே பிளீச்சிங் செய்துகொள்பவர்கள், தோல் மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணர்களின் ஆலோசனையோடு செய்வது நலம்.\n”நீண்ட நாட்கள் முகத்தைப் பொலிவாக வைத்திருக்கவும், தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் ஃபேஷியல் துணைபுரிகிறது. ஃபேஷியல் முறையில், கிளென்சிங் (Cleansing ), எக்ஸ்ஃபோலியேஷன் (Exfoliation), ஸ்டீமிங் (Steaming), டோனிங் (Toning), மாஸ்க் (Mask), மாய்ஸ்ச்சரைஸிங் (Moisturizing) என ஆறு படிநிலைகள் உண்டு.\nஃபேஷியல் செய்துகொள்ள, குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும். முதலில் முகத்தில் உள்ள அழுக்குகள் மெதுவாக நீக்கப்படும். பிறகு ‘ஸ்க்ரப்’ பயன்படுத்தி, முகத்தில் உள்ள எண்ணெய்த் துவாரங்களின் வழியாகச் சேரும் அழுக்குகள் அகற்றப்படும். நீராவி பிடித்த பிறகு டோனர் முகத்தில் சேர்க்கப்பட்டு மாஸ்க் போடப்படும். இந்த மாஸ்க்கை, பழவகைகள், வாசனைப் பொருட்கள், மூலிகைகள் என விரும்பிய விதத்தில் போட்டுக்கொள்ளலாம். நன்றாக உலர்ந்ததும் மாஸ்க் எடுக்கப்படும். முகம் வறண்டுபோகாமல் இருக்க, முகத்துக்குத் தேவையான ஈரப்பதம் தரப்படும். எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லை என்பதால், எல்லோரும் ஃபேஷியல் செய்துகொள்ளலாம். இதில் உள்ள முக்கியமான அம்சம், முகத்தில் செய்யப்படும் மசாஜ். இதுதான் முகத்துக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. தசைகளை மிருதுவாக மாற்றுகிறது. இதனால் முகத்தில் கூடுதல் பொலிவை உணர முடியும். ஒரு மாதம் முதல் 45 நாட்கள் இடைவெளியில் ஃபேஷியல் செய்துகொள்ளலாம்.\nபிளீச்சிங் மற்றும் ஃபேஷியல் முறைகளுக்கு இடையில் முக்கிய வித்தியாசமே, உடனடிப் பொலிவு, நீண்ட நாள் பொலிவு என்பதுதான். பொதுவாகவே உ��னடியாகப் பலன் தரும் அனைத்துமே ஆபத்துதான். பிளீச்சிங் செய்துகொள்வதைக் காட்டிலும், ஃபேஷியல் செய்துகொள்வதே முகத்துக்கு சிறந்தது\n”பிளீச்சிங் செய்யப் பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடரில் கலக்கப்படும் பாதரசம் சருமத்தினுள் ஊடுருவிச்சென்று ‘மெலனின்’ என்ற நிறமியைத் தந்து சருமத்தை வெளுக்கச் செய்யும். பாதரசம் சேர்க்கப்பட்ட க்ரீம், லோஷன் போன்ற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, சிறுநீரகம் பாதிக்கப்படுவதுடன் சருமத்தில் பாக்டீரியா பூஞ்சைத் தொற்று ஏற்படும். கூடவே, மன அழுத்தமும் ஏற்பட்டு நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும். நரம்பு மண்டலம், சுவாச மண்டலம், சிறுநீரக மண்டலம் மெல்ல மெல்ல செயல் இழக்கலாம்” என எச்சரிக்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் மாயா வேதமூர்த்தி.\nதிருட்டு விசிடி கும்பலுக்கு ரூ.4 கோடி லாபம் பெற்றுக்கொடுத்த விஜய். சேரன் அதிர்ச்சி\nநாம் தினமும் குடிக்கும் காபியின் நன்மை, தீமைகள் என்ன\nமுகத்திற்கு ஃபேஷியல் ஏன் அவசியம்\nமுகத்திற்கு இரவில் போடும் கிரீம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/061018-inraiyaracipalan06102018", "date_download": "2020-09-20T00:54:18Z", "digest": "sha1:NQOHT3NQDJXN37DWR55EODPJIBRGJWQN", "length": 9082, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "06.10.18- இன்றைய ராசி பலன்..(06.10.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். ஆடம்பரச் செலவு களைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nரிஷபம்: பால்ய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங் களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்: தைரியமாக சில முக்கிய ���ுடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nசிம்மம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களுடன் அளவாகப் பழகுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nதுலாம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நம்பிக்கைக் குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சிறப்பான நாள்.\nவிருச்சிகம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று வீர்கள். உறவினர், நண்பர் களால் நன்மை உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.\nதனுசு:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமகரம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். நன்றி மற��்த சிலரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகும்பம்:சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/trend/this-confrontation-between-mother-bear-and-tigers-in-ranthambore-teaches-us-all-a-lesson-skv-253653.html", "date_download": "2020-09-20T02:01:59Z", "digest": "sha1:Y3SNQZAWQ3DU24SL27YBGSCL3Z3WSVD5", "length": 8587, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "யாருகிட்ட...கரடி டா...கெத்து காட்டிய கரடி குடும்பம் ! | This Confrontation Between Mother Bear and Tigers in Ranthambore Teaches us All a Lesson– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » ட்ரெண்டிங்\nகுட்டிகளை தூக்க வந்த புலி... கர்ஜித்து விரட்டிய கரடி...\nஆதித்யா தீக் சிங் என்ற புகைபட கலைஞர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண் கரடி ஒன்று தனது குட்டி கரடிகளுடன் தனது குடும்பத்தை தாக்க வந்த புலிகளை விரட்டிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nNEVER EVER UNDERESTIMATE A MOTHER எனும் தலைப்பின் கீழ் இந்த புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மாதோபூர் நகரத்தின் அருகே உள்ள ரந்தம்பூர் தேசியப் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் முதலில் புலி ஒன்று குட்டி கரடிகளை தாக்க வருகின்றது.\nசுதாரித்து கொண்ட குட்டி கரடி தனது அம்மாவின் உதவியை நாடுகிறது.\nதனது அம்மாவின் உதவியோடு சேர்ந்து பிறகு சண்டையிட்ட புலியை துரத்துகிறது.\nஇந்த புகைப்படங்கள் ட்விட்டரில் அதிகம் பகிரப்படுகின்றது.\nகரடியும் , புலியும் ஒருவரை ஒருவர் மிக ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்\nபின்னர் புலி பின்வாங்க எண்ணியது\nதாய் கரடியின் வலிமை வாய்ந்த முயற்சியால் புலி கரடியிடம் தோற்றுப் போனது.\nபின்னர் கரடிகள் தங்கள் குடும்பத்தோடு புலியை துரத்தியது.சண்டையிட வந்த புலி சமாதானமாக கிளம்பியது.\nஇந்த புகைப்படங்கள் ஒரு நல்ல பாடத்தை கற்று தருவதாக புகைப்பட கலைஞர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஓட்டிய பெண் வீட்டார்\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஓட்டிய பெண் வீட்டார்\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drikpanchang.com/tamil/tamil-calendar.html?year=2017&lang=ta", "date_download": "2020-09-20T01:51:12Z", "digest": "sha1:J7LFQUEFNK4DMEHGIWFZDNJGB76AJLXS", "length": 16134, "nlines": 429, "source_domain": "www.drikpanchang.com", "title": "தமிழ் காலேண்டர் | 2017 தமிழ் திருவிழாக்கள் காலேண்டர் New Delhi, NCT, India ஐந்து", "raw_content": "\n2017 தமிழ் திருவிழாக்கள் காலேண்டர் New Delhi, NCT, India ஐந்து\nதமிழ் திருவிழாக்கள் 2017 ஐந்து\n[1938 - 1939] சந்தேகம் சாம்வாட்\nதமிழ் பஞ்சாங்கம்தமிழ் திருவிழாக்கள்கௌரி பஞ்சாங்கம்Karthigai DaysPradosham DatesSkanda Sashti DatesPuthanduHindu Calendarஇந்திய நாட்காட்டி\nநவீன தீம் கு மாறவும்\nஜனவரி 9, 2017, திங்கள்\nஜனவரி 11, 2017, புதன்\nஜனவரி 13, 2017, வெள்ளி\nஜனவரி 14, 2017, சனி\nஜனவரி 15, 2017, ஞாயிறு\nஜனவரி 27, 2017, வெள்ளி\nபிப்ரவரி 3, 2017, வெள்ளி\nபிப்ரவரி 10, 2017, வெள்ளி\nபிப்ரவரி 24, 2017, வெள்ளி\nமார்ச் 11, 2017, சனி\nமார்ச் 14, 2017, செவ்வாய்\nமார்ச் 28, 2017, செவ்வாய்\nஏப்ரல் 4, 2017, செவ்வாய்\nஏப்ரல் 5, 2017, புதன்\nஏப்ரல் 9, 2017, ஞாயிறு\nபங்குனி மாசம், உத்தரம் நட்சத்திரம்\nஏப்ரல் 14, 2017, வெள்ளி\nஏப்ரல் 14, 2017, வெள்ளி\nஏப்ரல் 28, 2017, வெள்ளி\nஏப்ரல் 30, 2017, ஞாயிறு\nமே 1, 2017, திங்கள்\nமே 4, 2017, வியாழன்\nமே 28, 2017, ஞாயிறு\nஜூன் 7, 2017, புதன்\nரிஷபம் மாசம், விசாகம் நட்சத்திரம்\nஜூலை 23, 2017, ஞாயிறு\nஜூலை 26, 2017, புதன்\nஜூலை 27, 2017, வியாழன்\nச்ராவண அவிட்டம் *இருக்கு வேதம்\nஜூலை 28, 2017, வெள்ளி\nச்ராவண அவிட்டம் *யசுர் வேதம்\nஜூலை 28, 2017, வெள்ளி\nஆகஸ்ட் 2, 2017, புதன்\nஆடி மாசத்தின் 18 வது நாள்\nஆகஸ்ட் 4, 2017, வெள்ளி\nவெள்ளிக்கிழமை சிராவணம் முன் பௌர்ணமி\nஆகஸ்ட் 11, 2017, வெள்ளி\nஆகஸ்ட் 14, 2017, திங்கள்\nஆகஸ்ட் 15, 2017, செவ்வாய்\nஆகஸ்ட் 25, 2017, வெள்ளி\nஆகஸ்ட் 25, 2017, வெள்ளி\nசெப்டம்பர் 4, 2017, திங்கள்\nசிங்கம் உள்ள சூரிய மற்றும் திருவோணம் நட்சத்திரம்\nசெப்டம்பர் 10, 2017, ஞாயிறு\nசெப்டம்பர் 13, 2017, புதன்\nசெப்டம்பர் 18, 2017, திங்கள்\nசெப்டம்பர் 19, 2017, செவ்வாய்\nசெப்டம்பர் 21, 2017, வியாழன்\nசெப்டம்பர் 29, 2017, வெள்ளி\nசெப்டம்பர் 29, 2017, வெள்ளி\nசெப்டம்பர் 30, 2017, சனி\nசெப்டம்பர் 30, 2017, சனி\nஅக்டோபர் 18, 2017, புதன்\nஅக்டோபர் 19, 2017, வியாழன்\nஅக்டோபர் 19, 2017, வியாழன்\nஅக்டோபர் 25, 2017, புதன்\nநவம்பர் 24, 2017, வெள்ளி\nடிசம்பர் 2, 2017, சனி\nடிசம்பர் 18, 2017, திங்கள்\nடிசம்பர் 29, 2017, வெள்ளி\n2018 இல் தமிழ் திருவிழா நாட்காட்டி\nதமிழ் திருவிழா தொடர்பான பிற பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://biggboss.today/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-09-20T00:10:23Z", "digest": "sha1:Q4FCTVJN5SGTLXCK33G4JKZR7UNUKJES", "length": 10825, "nlines": 74, "source_domain": "biggboss.today", "title": "இனி தப்பி தவறிக்கூட தலைக்கு குளிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க – BiggBoss", "raw_content": "\nHome / Lifestyle / இனி தப்பி தவறிக்கூட தலைக்கு குளிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க\nஇனி தப்பி தவறிக்கூட தலைக்கு குளிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க\nபெரும்பாலானோர் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் தலைமுடி பராமரிப்பில் நாம் செய்யும் தவறுகளே ஆகும்.\nதலைக்கு குளிக்கும் போது என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்ப்போம்.\nதலைக்கு குளிப்பதற்கு முன் சீப்பால் தலைமுடியை ஒரு முறை சீவ வேண்டும். இவ்வாறு செய்வதால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கு��். பின் நாம் தலைக்கு குளித்தால் முடி உடைவது தடுக்கப்பட்டு , முடி உதிர்வும் தடுக்கப்படுகிறது.\nதலைமுடியை குளிர்ந்த நீரால் அல்லது வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். அதன்பின் ஷாம்பூ -வை நேரடியாக தலைமுடியில் தேய்க்கக்கூடாது.\nஷாம்பூவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி தண்ணீருடன் கலந்து,பின் தலையில் மென்மையாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஷாம்பூவில் உள்ள கெமிக்கல் நேரடியாக முடியை தாக்குவது தடுக்கப்படுகிறது.\nநம்மில் பல பேர் செய்யும் தவறு ஷாம்பூ நுரை போகும்வரை மட்டுமே தலைமுடியை அலசுவார்கள். இவ்வாறு செய்தால் ஷாம்பூவில் உள்ள கெமிக்கல் தலையில் தங்கி பொடுகாக மாறிவிடும். இதனால் எப்பொழுதுமே தலைமுடியை அலசிய பின் சிறிது நேரம் தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.\nஅதன்பின் மீண்டும் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். தலைமுடியில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு Conditioner -ஐ தலையில் படாமல் முடியில் மட்டும் தேய்க்க வேண்டும்.\nபின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். ஆரம்பத்தில் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசினாலும் கடைசியில் குளிர்ந்த நீர் கொண்டே தலைமுடியை அலச வேண்டும்.\nஇவ்வாறு செய்வதால் scalp -ல் உள்ள மயிர் துளைகள் இறுக்கமடைந்து முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. தலைக்கு குளித்த பின் டவல் கொண்டு முடியை கடுமையாக தேய்க்கக்கூடாது.\nஇவ்வாறு செய்தால் முடி உடைவு ஏற்படும்.முடி நன்கு உலராமல் சீப்பைக்கொண்டு தலைமுடியை சீவக்கூடாது. இவ்வாறு செய்தால் முடி உதிர்வு ஏற்படும்.\nமுடி காய்ந்தபின் தான் சீப்பை பயன்படுத்த வேண்டும். தலைமுடி உதிர்வு ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் முக்கியமாக தினமும் தலைக்கு குளிக்கக்கூடாது.\nவாரம் 2 முறை அல்லது 3 முறை மட்டுமே தலைக்கு குளிக்க வேண்டும். தினமும் தலைமுடியை அலசினால் தலையில் உள்ள இயற்கை எண்ணெய் முழுமையாக வெளியேறி முடி வறட்சி ஏற்படும்.\nநீங்கள் புதிதாக திருமணமான பெண்ணா வித விதமான, ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வகை ஒரே பார்வையில்.\n மாதவிடாயை முன்கூட்டியே வரவைக்க வேண்டுமா\nகர்ப்பம் முதல் பிரசவம் வரை பெண்கள் சந்திக்கும் இன்னல்கள்\nஉங்க குழந்தையின் உடல் பருமன் அதிகமா\nஎன்ன செய்தாலும் பாதத்தில் உள்ள வெடிப்பு சரியாக வில்லையா\nசெல்லிடத் தொலைபேசியில் கொரோனாவை அழிக்க தானியங்கி கருவி\nஇந்த உணவுகளை எல்லாம் ஏன் இரவில் சாப்பிடக்கூடாது என சொல்கிறார்கள் உண்மை காரணம் இது தான்\nகுறிப்பாக சில உணவு பொருட்களை இரவில் சாப்பிடக்கூடாது என சொல்வார்கள். அதற்கு என்ன காரணம் என இந்த பதிவில் பார்க்கலாம். …\nபயனுள்ள தகவல்களையும் நாட்டு நடப்புகளையும் உடனுக்குடன் உங்கள் உள்ளங்கைகளில் பெற்றிட எமது இக் குழுவில் இணைந்திடுங்கள். உங்கள் நண்பர்களையும் இணைத்திடுங்க...\nமனைவியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு கணவரின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை.\nமிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா: அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள்\nதாங்குமா உலகம் வரப்போகும் பேராபத்து.. பல கோடி மக்கள் பாதிக்கப்படும் அவலம்..\nஅடிக்கிற வெயிலுக்கு சட்டையாது பட்டனாது.. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு காட்டிய ரம்யா பாண்டியன்\nசீனாவில் வெடித்தது புதிய சர்ச்சை என்ன செய்ய போகிறது சீன அரசு\n“கண்ணான கண்ணே நீ கலங்காதே” : நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள காணொளி\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கௌதம் வாசுதேவ் மேனன்\n10 மில்லியன் ரசிகர்களுக்காக நன்கொடை வழங்கி சமந்தா கொண்டாட்டம்\nநீங்கள் புதிதாக திருமணமான பெண்ணா வித விதமான, ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வகை ஒரே பார்வையில்.\n மாதவிடாயை முன்கூட்டியே வரவைக்க வேண்டுமா\nகர்ப்பம் முதல் பிரசவம் வரை பெண்கள் சந்திக்கும் இன்னல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-2/", "date_download": "2020-09-20T00:33:11Z", "digest": "sha1:TN2REDRBJLREQTUK3AVCOTOIXGK63UOU", "length": 9999, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "நான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nநான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்\nஉலகில், முதல் மற்றும் இரண்டாவது தொழில்புரட்சி ஏற்பட்ட போது, இந்தியா சுதந்திரம் பெறவில்லை.மூன்றாவது தொழில்புரட்சி ஏற்பட்ட காலத்தில், சுதந்திரம் பெற்று, கடும்சவால்களை, நாடு சந்திக்க வேண்டியிருந்தது.ஆனால், நான்காவது தொழில்புரட்சி, இந்தியாவுக்கான காலமாக மாறியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால், வேலைவாய்ப்புகள் குறைந்து விடுமோ என, யாரும் பயப்பட தேவையில்லை. நான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும். நம் ஒற்றுமை, மக்கள் தொகையின் பலம், வளர்ச்சியடைந்து வரும்சந்தைகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதி ஆகியவை, ஆராய்ச்சிக்கான சர்வதேச மையமாக, இந்தியாவை மாற்றும்.\nஅமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே, இந்தமையம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, நம் நாட்டிலும், இந்தமையம் திறக்கப் பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம்,பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், மக்களின் வாழ்க்கை தரத்தையும் மாற்றியுள்ளது.\nநாட்டில் உள்ள, 120 கோடி மக்களுக்கு, ஆதார் அட்டைமூலம், டிஜிட்டல் அடையாளம் வழங்கப் பட்டுள்ளது. அலைபேசி இணையதள சேவை பயன் பாட்டில், உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.\nபுதுதில்லியில் நடைபெற்ற உலகபொருளாதார மன்றத்தின் நிகழ்ச்சியில் 4-வது தொழில்புரட்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் அமைய இருக்கும் இந்தமையத்தில் ஆளில்லா விமானம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக் செயின் ஆகிய மூன்று தொழில் நுட்பங்கள் பற்றி முதலில் அராய்ச்சி திட்டம் தொடங்கப்படவுள்ளது.\nஐந்தாவது 'உலக இணையவெளி' மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு பெருமைசேர்கிறார்கள்\nபுதுமைகளை புகுத்துவதில் நாம் முன்னோடி\nஉலக அறிவுசார் சொத்து அமைப்பு குறியீட்டில் இந்திய முன்னேற்றம்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nஉலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக ...\nஉலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது � ...\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா � ...\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அ ...\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் ...\nபுதிய கல்வி கொள்க�� அறிவுசார்ந்த வல்லம� ...\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையி� ...\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கி� ...\nவிவசாய விளைபொருள்களுக்கு நியாயமான வில ...\nநடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு நமது � ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=200905", "date_download": "2020-09-20T02:24:30Z", "digest": "sha1:H3CWYTTYNXAD72656F2F63T7TAQDVLY5", "length": 23823, "nlines": 125, "source_domain": "thesamnet.co.uk", "title": "May 2009 – தேசம்", "raw_content": "\nஹஜ் கடமைக்குச் செல்வோர் சர்வதேச நாடுகளுக்கான கடவுச்சீட்டையே பயன்படுத்த வேண்டும்.\nIn ::முஸ்லீம் விடயங்கள், சஜீர் அகமட் பி, செய்திகள்\nஇந்த வருடம் முதல் ஹஜ் கடமைக்குச் செல்வோர் சகல நாடுகளுக்குமான சர்வதேச கடவுச்சீட்டையே பயன்படுத்த சவுதி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த வருடம் முதல் புனித மக்காவுக்குச் செல்லும் ஹாஜிகளின் கடவுச்சீட்டுக்கள் சகல நாடுகளுக்குமான சர்வதேச கடவுச்சீட்டாக இருக்கவேண்டுமென சவுதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை குறித்து ஏற்கனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னதாக புனித ஹஜ் கடமைக்காக விஷேட கடவுச்சீட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்படுவர்\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nவட மாகாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைக்கப்போவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடமாகணத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாகவும் இதற்கு இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nகிழக்குமாகாணம் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து அந்த மாகாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து கிழக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது போன்றே இந்த நடவடிக்கையும் என குறிப்பிட்டுள்ளார். இரண்டு இலட்சமாக உள்ள இராணுவத்தை முன்று இலட்சமாக அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்\nதமிழக முதல்வர் கருணாநிதியுடன் தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nதமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கோபாலபுரத்திலுள்ள இல்லத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசந்திப்பின் பின்னர் வெளியில் வந்த சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில்;\nஇலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவி கேட்பது குறித்து தமிழக முதல்வருடன் பேசினோம். தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.\nஇலங்கைத் தமிழர்களுக்கு ஒரு அமைதியான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பாதுகாப்பான சமூகமாக தமிழர்கள் வாழ ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும்.\nஇதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத் தயார் என்று முதல்வர் தெரிவித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇடம்பெயர்ந்த மக்களுக்கு நீர்வினியோகத் திட்டம்\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nஇடம் பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 250,000 இற்கும் அதிகமான மக்களுக்கு நீர் வினியோகத் திட்டம் ஒன்று இன்று (31.05.2009) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதனை மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்துள்ளார். 400 மில்லியன் ரூபா செலவில் யுனிசெவ் நிறுவனத்துடன் இணைந்து மீள்குடியேற்ற மற்றும் அனர்த நிவாரண சேவைகள் அமைச்சும் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிப்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோரியது இலங்கை\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nவிடு தலைப் புலிகளுக்கு உதவி வழங்கும் சர்வதேச வலைப்பின்னலைத் தடுப்பதற்கு உலக நாடுகள் உதவ வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.\nதிருகோணமலையில் டெங்கு அச்சுறுத்தல் 197 பேர் பாதிப்பு; இரு சிறுவர் உயிரிழப்பு\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nதிரு கோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை டெங்கு நோயினால் 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரண்டு சிறாரும் சுமார் மூன்று வயதுக்குட்பட்டவர்கள். உயிரிழந்த சிறார் கிண்ணியா பிரதேசசெயலகப் பிரிவில் ஆலங்கேணிக் கிராமத்தையும் மூதூர் பிரதேசசெயலர் பிரிவில் அக்கரைச்சேனைக் கிராமத்தையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.\n2009 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் மே மாதம் வரை மாவட்டத்தில் 197 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டனர். இவர்களில் 164 பேர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசசெயலர் பிரிவைச் சேர்ந்தவர்கள். குச்சவெளி பிரதேசசெயலர் பிரிவைச் சேர்ந்த 14 பேர் டெங்கு காய்ச்சலிற்கு ஆளாகினர் என்று சுகாதாரசேவைகள் பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர் திருமதி கே.ஞானகுணாளன் தெரிவித்தார்.\nதிருகோணமலைக் கடற்படைத்தளத்தில் பணிபுரியும் கடற்படை வீரர்கள் சிலரும் டெங்கினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, டெங்குக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையில், நுளம்பு உற்பத்தியைப் பெருக்கும் விதத்தில் தாம் வசிக்கும் வீடுகள், வளவுகளைத் துப்பரவு செய்யாமல் வைத்திருப்போருக்கு எதிராக ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சட்டநடவடிக்கை எடுக்கவும் மாகாண சுகாதாரத்திணைக்களம் ஈடுபட்டுவருகின்றது.\nமுல்லைத��தீவில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nவடக்கிலிருந்து இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் வகையில் முல்லைத்தீவில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவிக்கின்றார்.\nஇந்த காணி ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைக்கபடப்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் முதற் கட்டமாக 1000 தமிழ் இளைஞர் யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்பட விருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.\nஇடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்த்தின் பின்னரே இந்த ஆட்சேர்ப்பிற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள போதிலும் தேவை ஏற்பட்டால் அதற்கு முன்னதாகவே பின்னனி ஆராயப்பட்டு ஆட்சேர்ப்புகள் இடம் பெறலாம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.\nஸ்வாட் பள்ளத்தாக்கில் முக்கிய நகரம் எம் வசம் – பாகிஸ்தான் இராணுவம்\nIn ::சர்வதேச விடயங்கள், அருட்சல்வன் வி, செய்திகள்\nபாகிஸ் தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரிய நகரம் ஒன்றின் பெரும்பகுதியை தாலிபான் வசமிருந்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அந்நாட்டின் இராணுவம் கூறுகிறது.\nமிங்கோரா நகரம் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்றாலும் சில பகுதிகளில் சிப்பாய்கள் கிளர்ச்சிக்காரர்களின் தாக்குதல்களை எதிர்கொள்வதாக இராணுவம் சார்பாகப் பேசவல்ல மேஜர் ஜெனரல் அதர் அப்பாஸ் கூறினார்.\nஆரம்பத்தில் தாலிபான் தரப்பிலிருந்து வலிமையான எதிர்த்தாக்குதல் வந்திருந்தது. ஆனால் அவர்கள் தப்பித்துச் செல்வதற்கான பாதைகள் துண்டிக்கப்பட ஆரம்பித்துள்ளன என்று உணர்ந்ததை அடுத்து அவர்கள் சண்டையிடாமல் பின்வாங்கிக் செல்வதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.\nதாலிபான் ஆயுததாரிகள் தற்போது கிராமப் பகுதிகளுக்குள் சென்றுவிட்டார்கள் என்றும், அங்கு அவர்களுக்கு சித்தாந்த அடிப்படையில் மக்கள் ஆதரவு இல்லை என்றும். அவர்கள் பதுங்கியுள்ள இடங்களைக் கண்டுபிடிக்க மக்கள் உதவி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமீரா குமார் மக்களவையின் முதல் பெண் சபாநாயகர்\nIn ::சர்வதேச விடயங்கள், அருட்சல்வன் வி, செய்திகள்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மீரா குமாரை மக்களவை சபாநாயகராக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், பெருமைமிகுந்த மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பை பெறுவார்.\nமக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 3ந் தேதி நடைபெறுகிறது. இது குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மீராகுமாரை மக்களவை சபாநாயகராக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. ஐந்து முறை எம்.பி.யாகி இருக்கும் மீராகுமார் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தின் சசாராம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nகாங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான பாபு ஜெகஜீவன்ராமின் மகளும், முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியுமான மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டால் பெருமைமிகுந்த அரசியல் சாசன பதவியான மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பை பெறுவார். அதன் பிறகு அவர் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nநீதி, சட்டமறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொட நேற்று இரவு காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 66. இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.\n1983 ஆம் ஆண்டு காலி மாவட்டத்திலிருந்து அரசியலில் பிரவேசித்த அவர் 1994ம் ஆண்டு அமைச்சராகப் பதவி யேற்றார். தென் மாகாண சபையின் முதலமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/vijay-suspends-his-manager/", "date_download": "2020-09-20T01:00:19Z", "digest": "sha1:Q6BPPLTRZSI722NI4TTS6ZIORIX7FUOI", "length": 13608, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "விஜய்யின் மேனேஜர் நீக்கம்? உண்மை என்ன? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஇரவில் தூங்கும் போது கை, கால் நரம்புகள் பிடித்து இழுக்கிறதா… இந்த பாலை குடிச்சு பாருங்க.. இந்த பாலை குடிச்சு பாருங்க.. கொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்.. ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி கொரோனா��ிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்.. ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட் மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட் உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர் உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர் முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nவிஜய்க்கும் அவரது மேனேஜருக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை. அவரை வேலையை விட்டும் நீக்கவில்லை என நடிகர் விஜய்க்கு நெருங்கியவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nநடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிவடைந்து, ரிலீஸிற்காக க��த்துக்கொண்டுள்ளது. கொரோனாவின் காரணமாக இந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை.\nஇந்நிலையில் விஜய்க்கும் அவரது மேனேஜரான ஜெகதீஷிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துவருவதாகவும், அதன் காரணமாக அவரை விஜய் வேலையை விட்டு நீக்கிவிட்டதாகவும் செய்திகள் தொடர்ந்து பரவி வருகிறது. ஜெகதீஷ், தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் லைன் புரோடியூசராகவும் பணியாற்றியுள்ளார்.\nமேலும், மாஸ்டர் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிலும் தனது மேனேஜர் ஜெகதீஷை புகழ்ந்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி குறுகிய காலத்தில் விஜய்க்கு நெருக்கமானவர் ஜெகதீஷ். இந்நிலையில் அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக வெளியான தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக விஜய்க்கு நெருங்கியவர்களை விசாரித்த போது இந்த தகவல் பொய் என்பது தெரியவந்துள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டக் காலத்தில் இருந்தே இதுபோன்ற வதந்திகள் அதிகமாக பரவிவருகின்றது. நயன்தாரா, பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும், சிம்புவுக்கு தனது உறவினரின் மகளுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. தற்போது அந்த வரிசையில் விஜய்யும் இடம்பிடித்துவிட்டார்.\nநோக்கியாவின் 43இன்ச் புதிய 4K ஸ்மார்ட் டிவி\nநோக்கியாவின் 4K ஸ்மார்ட் டிவி இன்று முதல் இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. நோக்கியா நிறுவனம் தனது புதிய 4K திரை கொண்ட ஸ்மார்ட் டிவிவை இந்தியாவில் ஜூன்4ஆம் தேதி அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவி இன்று மதியம் 12 மணி முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது. மார்ச் மாதமே அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த வேலையில் கொரோனாவின் காரணமாக தாமதமானது. தற்போது இந்த டிவி ஃப்லிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. […]\nதன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி \"ஈரமான ரோஜாவே\" நடிகை காவல் நிலையத்தில் புகார்…\nபிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் திடீர் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்..\n+2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்..\nவாழ வைத்த இயக்குனரை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன்.. வாய்ப்பு கொடுத்த விஜய் சேதுபதி..\nசினிமாவில் நுழையும் முன் வடிவேலு என்ன வேலை செய்தார் தெரியுமா\nமுன்னணி நாயகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ள வாணி போஜன்… செம குஷியில் ரசிகர்கள்…\nபழைய பாடலுக்கு பச்சையாக கமெண்ட் செய்த நபர்… 24 மில்லியன் பார்வையாளர்களுடன் தற்போது டிரெண்டிங்கில்…\nவடமாநிலங்களில் துர்கா பூஜை விழா கோலாகலம்..\n“குப்பைகள் குறித்து கருத்து வேற சொல்லனுமா..” திரௌபதி படம் குறித்து ஒரே வரியில் விமர்சித்த பிரபல இயக்குனர்..\nதர்பாரின் “சும்மா கிழி” பாடல் வெளியானது..\nஆபாச விளம்பரங்கள்..ஆன்லைன் வகுப்புகளுக்கும் தடையா\nஇணையத்தில் வைரலாகும் சந்தானத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்..\nஎல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..\nதோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல…\nவேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்\nஉங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-09-20T02:06:24Z", "digest": "sha1:67OPFHDLBQNTC63GFMM2M4GCZV6HHAMM", "length": 7242, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "விவசாயிகளுக்கு விஞ்ஞானிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்ட மைத்திரி! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வ��ண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nவிவசாயிகளுக்கு விஞ்ஞானிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்ட மைத்திரி\nஅதிக அறுவடையை பெறுவதற்காக இரசாயனப் பொருட்கள் பல விவசாயிகளினால் பசளைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இவ்வாறான பசளைகள் காரணமாக சிறுநீரக கோளாறுகளே அதிகம் ஏற்படுகின்றதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nதாமரை தடாகத்தில் நேற்று இடம் பெற்ற விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டு அதற்கு விஞ்ஞானிகள் தீர்வு வழங்க வேண்டும். அதுமட்டுமன்றி நாம் இயற்கை மற்றும் அறிவியல் விடயங்களை சமுதாயத்தில் ஊக்குவிக்க வேண்டும்.\nஅதிக அறுவடையை பெறுவதற்காக இரசாயனப் பொருட்கள் பல விவசாயிகளினால் பசளைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/08/19140752/1801274/vignesh-shivan-anger-about-kadampari-title.vpf", "date_download": "2020-09-20T00:39:55Z", "digest": "sha1:OBMW6YOOWZBT3VDNIQ6BBHZGACZKGJ7M", "length": 14258, "nlines": 174, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நயன்தாரா பெயரில் பேய் படம் - விக்னேஷ் சிவன் கோபம் || vignesh shivan anger about kadampari title", "raw_content": "\nசென்னை 20-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநயன்தாரா பெயரில் பேய் படம் - விக்னேஷ் சிவன் கோபம்\nபேய் படம் ஒன்றிற்கு நயன்தாரா கதாபாத்திரத்தின் பெயரை வைத்ததால் இயக்குனர் விக்னேஷ் சிவன் கோபம் அடைந்துள்ளாராம்.\nபேய் படம் ஒன்றிற்கு நயன்தாரா கதாபாத்திரத்தின் பெயரை வைத்ததால் இயக்குனர் விக்னேஷ் சிவன் கோபம் அடைந்துள்ளாராம்.\nஅறிமுக இயக்குனர் அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் காதம்பரி. கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார்கள். மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாகி இருக்கும் படம் காதம்பரி.\nபடத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: இந்த படத்தின் தலைப்பை நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான நானும் ரவுடிதான் படத்திலிருந்து நயன்தாராவின் பெயரான காதம்பரியை படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன். முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி இருக்கிறது. குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களை போன்று அல்லாது இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என கூறினார்.\nஇப்படத்தின் டிரெய்லரை புகழ்பெற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டு உள்ளனர். முதலில் இதன் டிரெய்லரை வெளியிடுமாறு இயக்குனர் விக்னேஷ் சிவனை அணுகியதாகவும் ஆனால் அவர் வெளியிட மறுத்ததாக கூறப்படுகிறது.\nநானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தை மையமாக கொண்டு காதம்பரி என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் புதிய படம் இயக்க திட்டமிட்டு இருந்ததாகவும், தான் நினைத்த தலைப்பை வேறு ஒரு படத்திற்கு வைக்கப்பட்டதால் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட மறுத்ததாக கூறப்படுகிறது.\nரசிகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த லட்சுமி மேனன்\n\"எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைகிறார்\" - எஸ்.பி. சரண் தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள்... உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் - பிரபல நடிகை உருக்கம்\nதுருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட்\nவிக்னேஷ் சிவனுடன் ஓணம் ���ண்டிகையை கொண்டாடிய நயன்தாரா... வைரலாகும் புகைப்படம் காதலருடன் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா - எங்கு சென்றார்கள் தெரியுமா நயன்தாராவுடன் திருமணம் எப்போது - மவுனம் கலைத்த விக்னேஷ் சிவன்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது - சூர்யாவுக்கு ஐகோர்ட்டு அறிவுரை மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை கூறிய பிக்பாஸ் பிரபலம் பேட்மிண்டன் விளையாடிய போது விபரீதம்.... இளம் நடிகர் திடீர் மரணம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு... ஹீரோ, ஹீரோயின் அறிவிப்பு உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா.... ரசிகனுக்காக ரஜினி வெளியிட்ட எமோஷனல் ஆடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://maayon.in/category/lifestyle/", "date_download": "2020-09-20T00:31:05Z", "digest": "sha1:D5VJJ6ELJTOSGDHVEXEP3JFXKU4ZUOTO", "length": 6940, "nlines": 138, "source_domain": "maayon.in", "title": "Lifestyle Archives", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாற���\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nடிரெட்மில் பயிற்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்\nடிரெட்மில் பயிற்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்\nடிரெட்மில் பயிற்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்\nடிரெட்மில் பயிற்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nநின்று கொண்டே வேலை செய்பவரா நீங்கள்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅனைத்து இந்தியர்களுக்குமான இணையத்தை கொண்டு வரும் கூகிள்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/toyota/fortuner/whats-emi-if-we-pay-a-advance-of-10-lakh-2200915.htm?qna=postAns_0_0", "date_download": "2020-09-20T02:31:57Z", "digest": "sha1:TC7N6M2CHBHL2IAVA4O5IQ3RYWSYAOV6", "length": 9208, "nlines": 228, "source_domain": "tamil.cardekho.com", "title": "What's EMI if we pay a advance of 10 lakh | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாஃபார்ச்சூனர்டொயோட்டா ஃபார்ச்சூனர் faqswhat's இ‌எம்‌ஐ if we pay ஏ advance of 10 லட்சம்\n1042 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி ஏடிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி எம்டிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி ஏடிCurrently Viewing\nஃபார்ச்சூனர் trd ஏடிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி எம்டி Currently Viewing\nஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி ஏடி Currently Viewing\nஎல்லா ஃபார்ச்சூனர் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2020-09-20T01:21:38Z", "digest": "sha1:DR7BOAYXAHFNX2YHKPB4G2FDFY44X2LA", "length": 3130, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – திரைப்பட தணிக்கைக் குழு", "raw_content": "\nTag: actor vasanth ravi, actress anderia, director ram, jsk film corporation, producer j.satheeshkumar, slider, tharamani movie, tharamani movie teaser, இயக்குநர் ராம், இயக்குநர் வசந்த் ரவி, சென்சார் போர்டு, ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார், தரமணி டீஸர், தரமணி திரைப்படம், திரைப்பட தணிக்கைக் குழு, நடிகை ஆண்ட்ரியா\nசென்சாருக்கே சவால் விடும் ‘தரமணி’ படத்தின் புதிய டீஸர்..\nJ.S.K. பிலிம் கார்பொரேஷன் தயாரிப்பில், ஆண்ட்ரியா...\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ஓஜோ போர்டு’ மூலம் கதை சொல்ல வரும் ‘ஓஜோ’ திரைப்படம்\n‘மாய மாளிகை’யின் கதைதான் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/159644/shallot-spicy-chutney/", "date_download": "2020-09-20T00:39:57Z", "digest": "sha1:OHOJFJTRSJ6RWT3ZHX46UAORP55FLYYI", "length": 20934, "nlines": 363, "source_domain": "www.betterbutter.in", "title": "Shallot spicy chutney recipe by Sarojam Arumugam in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / சின்ன வெங்காயம் கார சட்னி\nசின்ன வெங்காயம் கார சட்னி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nசின்ன வெங்காயம் கார சட்னி செய்முறை பற்றி\nவேனலுக்கு இதமாக சின்ன வெங்காயம் சேர்த்து செய்யும் சட்னி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nசின்ன வெங்காயம் ஒரு கப்\nகடுகு குத்து பருப்பு தாளிப்பதற்கு\nவெங்காயம் 12 வத்தல் மிளகாய் உப்பு புளி இரண்டு கருவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்\nஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு குத்து பருப்பு ஒரு வத்தல் மிளகாய் கறிவேப்பிலை தாளிக்கவும்\nதாளித்ததும் அடுப்பை அணைத்து சட்னியை அதே கடாயில் ���ோட்டு நன்றாக கிளறவும்\nசூடான இட்லியுடன் பரிமாற வேண்டும் இந்த சட்னி\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nசின்ன வெங்காயம் கார சட்னி\nசின்ன வெங்காயம் கார சட்னி\nSarojam Arumugam தேவையான பொருட்கள்\nவெங்காயம் 12 வத்தல் மிளகாய் உப்பு புளி இரண்டு கருவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்\nஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு குத்து பருப்பு ஒரு வத்தல் மிளகாய் கறிவேப்பிலை தாளிக்கவும்\nதாளித்ததும் அடுப்பை அணைத்து சட்னியை அதே கடாயில் போட்டு நன்றாக கிளறவும்\nசூடான இட்லியுடன் பரிமாற வேண்டும் இந்த சட்னி\nசின்ன வெங்காயம் ஒரு கப்\nகடுகு குத்து பருப்பு தாளிப்பதற்கு\nசின்ன வெங்காயம் கார சட்னி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/162402/bread-pakoda/", "date_download": "2020-09-20T01:13:22Z", "digest": "sha1:XNUDXC533ZHUVYELCSSGTITY4ZUE2BMZ", "length": 24530, "nlines": 377, "source_domain": "www.betterbutter.in", "title": "Bread Pakoda recipe by Navas Banu L in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / பாண் பக்கோடா\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nபாண் பக்கோடா செய்முறை பற்றி\n\" பாண் பக்கோடா \" ( Bread pakoda ) தேவையான பொருட்கள் ப்ரெட் - 8 துண்டுகள் அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூண் வெங்காயம் சிறிதாக நறுக்கியது -1( பெரியது ) பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கியது - 3 இஞ்சி சிறிதாக நறுக்கியது - 1 துண்டு கறிவேப்பிலை சிறிதாக நறுக்கியது - கொஞ்சம் பெருஞ்சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூண் மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூண் உப்பு - தேவைக்கு பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே உங்கள் சுவைக்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம். * பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்தெடுக்கவும். * இதனுடன் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்க்கவும். * இதனுடன் அரிசி மாவு, பெருஞ்சீரகம், மிளகாய் தூள், தேவைக்கு உப்பும் சேர்க்கவும். *எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். * கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ஊற்றவும். *எண்ணெய் சூடானதும் அதில் சிறிதாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும். * மிகவும் சுலபமான சுவையான பாண் பக்கோடா ரெடி.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nப்ரெட் - 8 துண்டுகள்\nஅரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூண்\nபெரிய வெங்காயம் சிறிதாக நறுக்கியது -1\nபச்சை மிளகாய் சிறிதாக நறுக்கியது - 3\nஇஞ்சி சிறிதாக நறுக்கியது 1 துண்டு\nகறிவேப்பிலை சிறிதாக நறுக்கியது -கொஞ்சம்\nபெருஞ்சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூண்\nமிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூண்\nப்ரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்தெடுக்கவும்.\nஇதனுடன் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி, கறிவேப்பிலை சேர்க்கவும்.\nஇதனுடன் அரிசி மாவு, பெருஞ்சீரகம், மிளகாய் தூள், தேவைக்கு உப்பும் சேர்க்கவும்.\nஎல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.\nகடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான ஊற்றவும்.\nஎண்ணெய் சூடானதும் அதில் சிறிதாக தட்டி போட்டு பொரித்தெடுக்கவும்.\nமிகவும் சுலபமான சுவையான பாண் பக்கோடா ரெடி.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nNavas Banu L தேவையான பொருட்கள்\nப்ரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்தெடுக்கவும்.\nஇதனுடன் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி, கறிவேப்பிலை சேர்க்கவும்.\nஇதனுடன் அரிசி மாவு, பெருஞ்சீரகம், மிளகாய் தூள், தேவைக்கு உப்பும் சேர்க்கவும்.\nஎல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.\nகடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான ஊற்றவும்.\nஎண்ணெய் சூடானதும் அதில் சிறிதாக தட்டி போட்டு பொரித்தெடுக்கவும்.\nமிகவும் சுலபமான சுவையான பாண் பக்கோடா ரெடி.\nப்ரெட் - 8 துண்டுகள்\nஅரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூண்\nபெரிய வெங்காயம் சிறிதாக நறுக்கியது -1\nபச்சை மிளகாய் சிறிதாக நறுக்கியது - 3\nஇஞ்சி சிறிதாக நறுக்கியது 1 துண்டு\nகறிவேப்பிலை சிறிதாக நறுக்கியது -கொஞ்சம்\nபெருஞ்சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூண்\nமிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூண்\nபாண் பக்கோடா - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/32953--2", "date_download": "2020-09-20T02:19:55Z", "digest": "sha1:TA4DC6IQDTXGTGRPRC7U7B3SF5PUJQR4", "length": 9184, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 June 2013 - 'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்! | Medical tips", "raw_content": "\nநோய் எதிர்ப்பு மருந்துகள் தீர்வா\nராஜ்மோகனை எழவைத்த 'நம்பிக்கை' மருந்து\nபிஞ்சுக் குழந்தைகளின் பற்கள் பத்திரமா\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nஉங்களுக்கும் இருக்கிறதா முக 'முடி' அவஸ்தை\nமுடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்\nநலம், நலம் அறிய ஆவல்\nஇடுப்பு சதையை ஈஸியாக குறைக்கலாம்\nபார்வதி மேனன் சொல்லும் சீக்ரெட்\nமருத்துவத்தை அணுகுவதில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள்\nபுத்துணர்ச்சி தரும் பிரத்யேகப் பயிற்சி\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nதமிழர் பாரம்பரிய உணவை பட்டியலிடும் புத்தகம்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\nவைத்திய அம்மணியும் சொல்வடை வாசம்பாவும்-23\nவைத்திய அம்மணியும் சொல்வடை வாசம்பாவும்-22\nவைத்திய அம்மணியும் சொல்வடை வாசம்பாவும்-21\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/12/2008.html", "date_download": "2020-09-20T01:44:06Z", "digest": "sha1:S7EJ425R5DSDPV4LKTCPRZGUTR3ENXXT", "length": 54752, "nlines": 720, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: விடைபெறும் கடந்த காலம் 2008 - சில எண்ணங்கள் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nவிடைபெறும் கடந்த காலம் 2008 - சில எண்ணங்கள் \n2008 ஆம் ஆண்டு அ��ெரிக்க அரசியல் மாற்றம், சீனாவில் நடந்த ஒலிம்பிக் தவிர்த்து உலக அளவில் நினைவு வைத்துக் கொள்ளக் கூடிய நி கழ்வுகள் அரிதுதான். சென்ற ஆண்டு (2007) பெனாசீர் படுகொலையில் பரபரப்பான பாகிஸ்தான், இந்த ஆண்டு மும்பய் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்ற பொய்யுடன் பாகிஸ்தான் மக்களுக்கு எந்நேரமும் இந்தியாவின் இராணுவ தாக்குதல் இருக்கும் என்ற பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா எவ்வளவு அடிசாலும் தாங்கும் என்பது பாகிஸ்தான் மக்களுக்கு தெரியாது.\nதிரையுலகில் வரலாறு காணாத படமென உலக நாயகனின் தசவாதராம் வந்து சென்றது. அஜித்தின் பில்லா மாபெரும் வெற்றி, குருவி, அழகிய தமிழ்மகன் போன்ற சுமாரான அதே சமயம் வழக்கமான படங்களால் அடுத்த சூப்பர் ஸ்டார், முதலமைச்சர் கனவு என விஜயின் வளர்ச்சி சற்று மெதுவாக சென்று கொண்டு இருக்கிறது. சிம்புவுக்கு பலத்த அடி, திரிசா, நயன் தாரா அலை எழுந்து அடங்கிவிட்டது, சென்ற ஆண்டு மிகுதியான படங்களில் நடித்தவர் பாவனா வாக இருப்பார் என்றே நினைக்கிறேன். குசேலன் பற்றி பேச என்ன இருக்கிறது. 20 கோடி வரை ஈட்டியதே பெரும் வியப்புதான். 'சூப்பர் ஸ்டார்' பெயர் ராசி இருக்கிறதே.\nதமிழகத்தின் முதன்மை வரலாற்று நிகழ்வென கலைஞர் அரசால், தை ஒன்றாம் தேதி அரசறிவிப்பாக (அதிகார பூர்வ) தமிழ் புத்தாண்டாக முன்மொழியப்பட்டு ஜெ உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களால் பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. பஞ்சாங்கக்காரர்களுக்குத்தான் சிறிது திண்டாட்டாம். கவலைப் படவேண்டாம் தினமலர் வகையராக்கள் சித்திரைக்கு புத்தாண்டு கொண்டாடும்.\nஒக்கனேக்கல் தொடர்பான சர்சைகள், நடுவன் அரசான காங்கிரசுக்கு இடற்பாடு இருக்கக் கூடாது என்பதற்காக கலைஞர் அரசின் மெத்தனம், நடிகர்களின் உண்ணா நோன்பு காமடி, செண்டிமெண்ட், அழுகாச்சி, திட்டத்தின் தற்காலிக முடக்கம், குசேலன் பெட்டிக்குள் போகும் என்ற அறியாமையால ரஜினியின் வருத்தம். ஒக்கேனேக்கல் திட்டம் 2009ல் ஆவது நிறைவேற வேண்டும். இந்த ஆண்டில் கன்னடமும், தெலுங்கும் செம்மொழி சிறப்பு தகுதி அடைந்திருக்கிறது.\nஈழப்போர் அதன் தொடர்பில் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் அடக்கி வாசிக்கும் கலைஞர், அமீர், சீமான் கைதுகள், தமிழக மக்களின் ஈழவிடுதலை ஆதரவு எழுச்சி, இராஜிவ் ��ன்மா மன்னிக்காது என்று விரக்தியில் பேசும் காங்கிரசார் என ஈழவிடுதலைப் போராட்டம் ஓரளவு உச்சத்தை தொட்டுக் கொண்டு இருக்கிறது.\nதனிப்பட்ட முறையில் 2008 ஆம் ஆண்டு, பதிவுலகில் என்னை இணைத்து பங்காளிச் சண்டை, பல புதிய பதிவர்களின் அறிமுகம், கடந்த ஆண்டுகளில் இல்லாதா அளவாக 400 இடுகைகள் (வாவச, காலங்கள் கவிதைகள், மற்றும் காலம்), சென்னை பதிவர் சந்திப்பு, சிங்கைப் பதிவர் சந்திப்புகள், பினாங்கு பதிவர்கள் சிலருடன் (பாரி அரசு, ஜெகதீசன் மற்றும் டிபிசிடி), டிபிசிடி இல்லத்தினருடன் எனது இல்லத்தாரும் இணைந்த லங்காவி, கேமரான் ஹைலாண்ட் மலேசிய இன்பச் சுற்றுலா குறிப்பிடத் தக்கவை.\nமோகன் கந்தசாமியின் வலையுல பேட்டிகள், கட்டுடைத்தல் என்னும் எழுத்து சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட லக்கி லுககின் ஜட்டிக் கதைகள், அதிஷா வின் துள்ளல் கதைகள், மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக் கதைகள். டோண்டு ராகவனின் வலையுலக துக்ளக் பாணி கேள்வி பதில்கள், பரிசல்காரனின் அவியல், வடகரை அண்ணாச்சியின் கதம்பம், குசும்பனின் கார்டூன், கேஆர்எஸ்சின் ஆன்மிகம் என பரவாலாக வாசிக்கப்பட்டதாக நினைக்கிறேன்.\nபுதிய பதிவர் நண்பர்கள் என பரிசல், வடகரைவேலன், வால்பையன், சஞ்செய், அப்தூல்லா, வெண்பூ, கார்க்கி, நிஜமா நல்லவன், லதானந்த் , ச்சின்னப் பையன், நசரேயன், மனசாட்சி கிரி, ஸ்வாமி ஓம்கார், ஜோசப் பால்ராஜ், ஜோதி.பாரதி, ஜமால், நர்சிம், முரளி கண்ணன், விக்னேஷ்வரன், டொன்லி.......மற்றும் பாலோயர் பட்டியலில் இருக்கும் 69 பேர் என பட்டியல் 2008ல் மிக நீளம்.\nதமிழ்பதிவுலகினரால் மறக்க முடியாத பதிவாக அமைந்த பெண் பதிவர் அனுராதா அவர்களின் மரணம்.\nஇந்த 2008 ஆண்டின் சூப்பர் பதிவர்களாக நான் நினைப்பவர்கள்,\nஇந்த ஆண்டின் தமிழர்களால் மிகுதியாக பேசப்பட்ட பெயர்\nஇந்த ஆண்டு 'இந்தி'யர்களால் மிகுதியாக பேசப்பட்ட பெயர்\nஇந்த ஆண்டின் உலக நாயகன்\nவரப்போகும் 2009ம் ஆண்டில் பொருளாதார சீர்குழைவை தத்தமது நாட்டில் சரிசெய்வதற்கான உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டாகவேண்டும், இந்திய அரசியல் களம் பாராளுமன்ற தேர்த்தலை எதிர்நோக்கியுள்ளது.\nபின்குறிப்பு : எழுதியவை யாவும் எனது தனிப்பட்ட அவதனிப்புத்தான் வலியுறுத்தல் எதுவும் இல்லை.\nபதிவர்: கோவி.கண்ணன் at 12/29/2008 10:55:00 முற்பகல் தொகுப்பு : பதிவர் வட்டம்\n\\\\\"விடைபெறும் கடந்த காலம் 2008 - சில எண்ணங்கள் \nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:16:00 GMT+8\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:16:00 GMT+8\n\\\\சென்ற ஆண்டு மிகுதியான படங்களில் நடித்தவர் பாவனா வாக இருப்பார் என்றே நினைக்கிறேன்\\\\\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:17:00 GMT+8\n\\\\புதிய பதிவர் நண்பர்கள் என பரிசல், வடகரைவேலன், வால்பையன், சஞ்செய், அப்தூல்லா, வெண்பூ, கார்க்கி, நிஜமா நல்லவன், ச்சின்னப் பையன், நசரேயன், மனசாட்சி கிரி, ஸ்வாமி ஓம்கார், ஜோசப் பால்ராஜ், ஜோதி.பாரதி, ஜமால், நர்சிம், முரளி கண்ணன், விக்னேஷ்வரன், டொன்லி.......மற்றும் பாலோயர் பட்டியலில் இருக்கும் 69 பேர் என பட்டியல் 2008ல் மிக நீளம்.\nஅட நம்ம பேரும் கீதே ...\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:18:00 GMT+8\n\\இந்த 2008 ஆண்டின் சூப்பர் பதிவர்களாக நான் நினைப்பவர்கள்,\nஅப்படியே சென்ற ஆண்டு பதிவர்கள் பெயரையும் போட்டால் - என்னை போன்ற புதியோர் தெரிந்து கொள்ளலாம்.\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:19:00 GMT+8\nஉங்கள் படம் ஏன் இருண்டகாலமாக தெரிகிறது தமிழ்மணத்தில் அப்டேட் செய்யவில்லையா அல்லது புலவ் உபின் படம் ஏற்ற தயக்கமா அப்டேட் செய்யவில்லையா அல்லது புலவ் உபின் படம் ஏற்ற தயக்கமா\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:18:00 GMT+8\nகோவிச்சிக்கப் போறிங்கன்னு ஒரே ஒரு பின்னூட்டத்துக்கு மட்டும் மறுமொழி கொடுக்கலாமான்னு யோசிக்கிறேன்.\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:21:00 GMT+8\nஉங்கள் படம் ஏன் இருண்டகாலமாக தெரிகிறது தமிழ்மணத்தில் அப்டேட் செய்யவில்லையா அல்லது புலவ் உபின் படம் ஏற்ற தயக்கமா அப்டேட் செய்யவில்லையா அல்லது புலவ் உபின் படம் ஏற்ற தயக்கமா\nஅந்தப் படத்தை நீங்களும் பார்த்திட்டிங்களா...ஐயையோ..... இராமு உனக்கு என் கையாலாதான்...\nபலருக்கு அதுபோல் இருண்டகாலமாகத்தான் காட்டுது. தமிழ்மணம் சதி \nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:22:00 GMT+8\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:23:00 GMT+8\n//இந்த 2008 ஆண்டின் சூப்பர் பதிவர்களாக நான் நினைப்பவர்கள்,\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:48:00 GMT+8\n// நான் ஆதவன் said...\n//இந்த 2008 ஆண்டின் சூப்பர் பதிவர்களாக நான் நினைப்பவர்கள்,\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:49:00 GMT+8\n//உங்கள் படம் ஏன் இருண்டகாலமாக தெரிகிறது தமிழ்மணத்தில் அப்டேட் செய்யவில்லையா அல்லது புலவ் உபின் படம் ஏற்ற தயக்கமா அப்டேட் செய்யவில்லையா அல்லது புலவ் உபின் படம் ஏற்ற தயக்கமா\nஇதை நான் வழி மொழிகிறேன்..\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:07:00 GMT+8\nநிறைய படங்களில் நடித்தவர் நயன்தாரா தான்,\nஇந்த வருடம் சினிமாதுறை சொல்ல்இகொள்ளும் அளவுக்கு இல்லை,\nபேரரசு படங்கள் ஹிட் ஆகிது,\nபெரிய டைரக்டர்கள் மண்ணை கவ்வினர்,\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:53:00 GMT+8\n//நிறைய படங்களில் நடித்தவர் நயன்தாரா தான்,//\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:31:00 GMT+8\nநான் கூட 2008ல் காலம் வலைப்பூ விடைபெறுகிறதுன்னு நினைச்சிட்டேன்\nகடைசில பாத்தா சப்புன்னு போயிடுச்சு\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:32:00 GMT+8\n//திரையுலகில் வரலாறு காணாத படமென உலக நாயகனின் தசவாதராம் வந்து சென்றது.//\n//லக்கி லுககின் ஜட்டிக் கதைகள்//\nஇது என்ன அவ தனிப்பு\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:57:00 GMT+8\nஇவ்வளவு நடந்திருக்கா 2008 ல\nதிங்கள், 29 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:37:00 GMT+8\nILA (a) இளா சொன்னது…\nசெவ்வாய், 30 டிசம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:27:00 GMT+8\n வேற என்ன சொல்றதுன்னு தெரியல உங்கள் அன்புக்கு... நெகிழ்ச்சியான மகிழ்ச்சிகள்\nசனி, 17 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:54:00 GMT+8\nஅட.. இந்த மேட்டர்ஸ் நல்லா இருக்கே.. நட்புக்கு நன்றி கோவியாரே.. கருத்து மோதல்களையும் தனிப் பட்ட நட்பையும் புரிந்துக் கொள்ளாத கத்துக் குட்டிகள் உங்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்..\nசனி, 17 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 8:58:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகலைஞர் மற்றும் இராமதாஸ் - நரியிடம் நாட்டாமை கேட்டா...\nவிடைபெறும் கடந்த காலம் 2008 - சில எண்ணங்கள் \n\"பிரபல\" பதிவர்கள் - இது அன்பால சேர்ந்த கூட்டம் :)\nசிங்கை கிறிஸ்மஸ் கொண்டாட்ட வண்ணப் படங்கள் \nசூடான இடுகை குளிர்காயும் பதிவர்கள் \n2009 புத்தாண்டு மகிழ்ச்சி கொடுக்கவில்லை :(\nபாஜகவுக்கு (மூ)முட்டுக் கொடுக்க மீண்டும் வாஜ்பாய் \nசன் செய்தி வாசிப்பாளர்கள் நெற்றியில் \nதிமுக ஆட்சிக்கு இளங்கோவன் மறைமுக மிரட்டல் \nசூடான இடுகையை ஆக்கிரமிப்பவர்கள் நீக்கம் \nஓலமிடுவது தோல்வியை ஒப்புக் கொண்டதன் பொருள் \nதிரட்டிகள் ரேஸ்... யாருக்கு முதலிடம் \nதிருமணம் ஆன ஆண்களுக்கு ... \nபிராமணர்கள்தான் ஆரியர்களா.... இல்லை யூதர்களா \nசென்னை விமான நிலைய காமடி - மெய்ப்புலம் அறைகூவலர் \nபுஷ் மீது ஷூ வீச்சு - சில எண்ணங்கள் \nஎன்னுடைய அனுபவம் : வேலைவாய்பு மோசடி ஆசாமிகளிடம் எச...\nசொறி நாய் மற்றும் வெறி நாய் \nஇறைவன், ஒளி, பகுத்தறிவு பகலவன், கார்த்திகை தீபம் \nநடுநிலையைக் காப்பாற்ற ஒரு பதிவு \nமும்பை தாக்குதல் பொதுமக்களின் கவனம் பெற்றதா \nடிச 6 : தேன்கூட்டில் கல் எறிவதற்கு முன் ...\nஇம்சை அரசன்: சூரணம் ஆயிரம் (நகைச்சுவை) \nகாமம் மற்றும் பாலுறவு புனிதமா \nதே... பையன் மற்றும் கருத்தியல் \nமு.க அழகிரி மற்றும் மாறன் பிச்சர்ஸின் \"பாசக் கிளிக...\nயாருக்கும் எங்கும் பாதுகாப்பில்லை என்பது உண்மையா \nமும்பை தாக்குதல் \"சோ\" த்தனமான பதில்கள்\nசிங்கையில் வெளுத்துக்கட்டிய தமிழ் மழை \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத��து...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து ...\nஇலங்கையின் உள்நாட்டில் நடக்கும் தற்போதைய போர் சூழல் நிலை பெரும் கவலை அளிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் முகவரி மறுக்கப்பட்டவர்களாக, அகதிகள் எ...\nபாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் \nசெத்த பிறகு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழ...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\n\" - ஸ்ரீமத் பகவத்கீதை இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல வி...\nசொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என்பதன் பொருள் என்...\nஒரு மொழியில் ஒரு பொருளைக் குறித்த ஒரு சொல் வேறு மொழி(யில்)களில் வேறொரு சொல் அதையே குறித்தால் மொழி வேறுபாட்டின் ஒலிப்பு முறை அல்லது தன்மை அல்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - ஸ்ரீ அரவிந்த அன்னையே உ ன் திருவடிகளை வணங்குகிறேன். [image: [I+pray+to+thee+guide+copy.jpg]] தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்க...\nUSB Light. - என்னுடைய கணினியில் Keypad Lighting இல்லை. சில சமயங்களில் அதுவும் அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கும் போது இக்குறை பெரிதாக தெரிந்தது. சந்தையில் USB light...\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது Coronavirus COVID-19 FAQ-4 - *Q1: May 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளார்கள்* இதுவரை, COVID-19 உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,103,225. இறந்த...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித��து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.calcprofi.com/karril-oli-vekam-anlain-kanakkitu.html", "date_download": "2020-09-20T00:12:18Z", "digest": "sha1:RR4ANWK3LQJOF6O4P472WRFLJ2APT7BV", "length": 7984, "nlines": 41, "source_domain": "ta.calcprofi.com", "title": "காற்றில்", "raw_content": "\nவிமான கால்குலேட்டர் ஒலியின் வேகம்\nகாற்றில் கால்குலேட்டர் ஒலி வேகம், ஆன்லைன் கணக்கீடு காற்றில் ���லி வேகம், ஒரு மணி நேரத்திற்கு, கிலோமீட்டர் போன்ற அலகுகள் வெவ்வேறு வெப்பநிலையில் கணக்கிட மணி, மீட்டர் மற்றும் வினாடிக்கு பவுண்டுகள், முனைகளில் மைல் அனுமதிக்கிறது.\nசெல்சியஸ் பாரன்ஹீட் கெல்வின் ரான்கின்\nமீட்டர் / இரண்டாவது கி.மீ./ம மைல்/ம அடி/கள் முடிச்சு\nஒலியின் வேகத்தை ஒரு மீள் ஊடகம் மூலம் ஒரு ஒலி அலை பிரச்சாரம் மூலம் அலகு நேரத்தில் தூரத்தை உள்ளது. - திடப் குறைவான வழக்கமான, எரிவாயு ஒலியின் வேகம் திரவங்களை விட குறைவாக உள்ளது, மற்றும் திரவங்களை: இது நடுத்தர நெகிழ்ச்சி மற்றும் அடர்த்தி பொறுத்தது.\nவேகம், நேரம், தூரம், ஆன்லைன் கணக்கீடு.\nகணக்கீடு (ஆன்லைன்) வேகம், நேரம், தூரம் மற்றும் அவர்களுக்கு இடையே சார்புகளை.\nவேகம், நேரம், தூரம், ஆன்லைன் கணக்கீடு.\nசுற்றுப்பாதை திசைவேகத் சூத்திரம் கால்குலேட்டர்\nசூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கிரகத்தின் சுற்றுவட்டப் பாதை திசைவேகம், அல்லது வரையறுக்கப்பட்ட நிறை மற்றும் ஆரம் கொண்ட பாரிய உடல் கணக்கிடுங்கள்.\nசுற்றுப்பாதை திசைவேகத் சூத்திரம் கால்குலேட்டர்\nவிடுபடு திசைவேகம் சூத்திரம் கால்குலேட்டர்\nசூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கிரகம் தப்பிக்கும் வேகம், அல்லது வரையறுக்கப்பட்ட நிறை மற்றும் ஆரம் கொண்ட பாரிய உடல் கணக்கிடுங்கள்.\nவிடுபடு திசைவேகம் சூத்திரம் கால்குலேட்டர்\nபிரபஞ்ச ஈர்ப்பு நியூட்டனின் சட்டம்\nபிரபஞ்ச ஈர்ப்பு நியூட்டனின் சட்டம் பயன்படுத்தி இரண்டு பொருள்கள், distanse மற்றும் அவர்களுக்கு இடையே ஈர்ப்பு விசை, ஒரு வெகுஜன கணக்கிட.\nபிரபஞ்ச ஈர்ப்பு நியூட்டனின் சட்டம்\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nஉங்கள் சொந்த கால்குலேட்டர் உருவாக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு என் கால்குலேட்டர்கள் கடைசியாக அணுகப்பட்டது கால்குலேட்டர்கள் தொடர்புகள் Cookies CalcProfi.com ஆன்லைன் கால்குலேட்டர் © 2000-2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=200906", "date_download": "2020-09-20T01:08:02Z", "digest": "sha1:FYNJT2IX43VLAKGI6W2AGQF4ZUJQBX2W", "length": 30942, "nlines": 133, "source_domain": "thesamnet.co.uk", "title": "June 2009 – தேசம்", "raw_content": "\nமாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலை: மஹிந்த சமரசிங்க\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nமாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலை காணப்படுகிறதென இடர்முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\n13வது திருத்தம் அமுல்படுத்தவேண்டும் என்பதில் இணக்கப்பாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகக் கூறிய அமைச்சர், எனினும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலொன்று காணப்படுவதாகவும் தெரிவித்தார்.\nஅந்த வகையில், நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப, மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலையிருப்பதுடன், இலங்கை போன்ற சிறிய நாட்டில் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கீழேயே இருக்கவேண்டுமென்ற கருத்தியலொன்று நிலவுவதாகவும் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.\nஇன்று நள்ளிரவு முதல் கேஸ் விலைமாற்றம்- நுகர்வோர் அதிகார சபை\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\n12.5 கிலோ லாவ் கேஸ் சிலிண்டரின் விலை 100 ருபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் 12.5 கிலோ செல் கேஸ் சிலிண்டரின் விலை 53 ருபாவினால் குறைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த நுகர்வோர் அதிகார சபை இவ்விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nயாழ்ப் பாணத்தில் வெளிவரும் உதயன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பத்திரிகை இயங்க அனுமதிக்க போவதில்லை என தெரிவித்து அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டை பாதுகாக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என தெரிவித்து இந்த துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகனகரட்ணம் எம்.பி.க்கு தொடர்ந்து தடுப்புக்காவல்\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணத்தை தொ��ர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு பிரதம நீதிவான் நிசாங்க கப்புஆராச்சி அனுமதி வழங்கியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் கிடைக்க ஒத்துழைத்தாரெனக் கூறப்படுவது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கனகரட்ணம் எம்.பி.யைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு புலனாய்வுப் பிரிவினர் அனுமதி கோரியதையடுத்தே இந்த அனுமதி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று கண்காணித்த பின்னரே கொழும்பு பிரதம நீதிவான் இந்த அனுமதியை வழங்கினார்.\nயுத்த சூனியப் பிரதேசத்திலிருந்து கடந்த மே மாதம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்தபோதே இவர் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.\nநாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nநாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமலையத்தில் அடை மழை பெய்த வருவதால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. எலபாத்த, கஹவத்தை, மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அடுத்த 24 மணி நேரத்துக்குள் அடை மழை பெய்தால் நாட்டில் பல பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேனன் ஓய்வு பெறுகிறார்.- அடுத்த செயலாளர் நிரூபமா ராவ்\nIn ::சர்வதேச விடயங்கள், அருட்சல்வன் வி, செய்திகள்\nஇந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஜூலை 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அடுத்த வெளியுறவுத்துறை செயலாளராக நிரூபமா ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்து வரும் மேனனின் பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் முடிகிறது.\nதற்போது சீனாவுக்கான இந்தியத் தூதராக நிரூபமா ராவ் இருக்கிறார். ஜூலை 31ம் தேதி முதல் நிரூபமா ராவ் புதிய பணியை ஏற்றுக் கொள்வார்.\n1950ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பிறந்தவர் நிரூபமா. மகா��ாஷ்டிர மாநிலம் மரத்வாடா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலம் பயின்றார். பின்னர் 1973ம் ஆண்டு இந்திய அயலுறவுப் பணியில் இணைந்தார். 1976 முதல் 1983 வரை வியன்னா மற்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றினார். பின்னர் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்க் ஆபிசராக பணியாற்றினார். நேபாளத்திலும் அதே பணியை மேற்கொண்டார்.\n1984 முதல் 92 வரை வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆப்பிரிக்க பிரிவில் பணியாற்றினார். அதன் பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளுக்கான மையத்தில் பணியாற்றினார். அங்கு ஆசிய, பசிபிக் பாதுகாப்பு குறித்த ஆய்வை அவர் மேற்கொண்டார்.1993 முதல் 1995 வரை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பத்திரிக்கைத் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார்.\nபின்னர் 1998ம் ஆண்டு மே மாதம் வரை அவர் பெரு நாட்டுக்கான இந்தியத் தூதராக பணியாற்றினார்.மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 1998 ஜூன் முதல் 99 ஆகஸ்ட் வரை துணை தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார்.2001 முதல் 2002 வரை வெளியுறவுத்துறையின் இணைச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.\nசெய்தித் தொடர்பாளராகப் பணியாற்றிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார். செய்தித் தொடர்பாளராக இருந்தபோது பத்திரிக்கையார்களை இவர் கையாண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதராக பணியாற்றினார். அதன் பின்னர் தற்போது சீனத் தூதராக பணியாற்றி வருகிறார். நிரூபமா ராவின் கணவர் சுதாகர் ராவ், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.\nஇதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான புலிகள் படையினரிடம் சரண் : உதய நாணயக்கார\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nஇது வரை 10000 அதிகமான விடுதலைப்புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். இன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nபொலிசாருக்குக் கிடைக்க பெறும் தகவலைத் தொடர்ந்து விடுதலைப்புலி இயக்கத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து பல ஆயுதங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித���தார்.\nஇவ்வருடம் ஜனவரி மாதம் முதல் 22 ஆயிரம் பேர் பாதுகாப்பு படைகளில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் நடந்த வண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமுதலாவது ஆசிய இளைஞர்கள் விளையாடுப் போட்டிகள் சிங்கப்பூரில் தொடங்கின\nIn ::விளையாட்டு, சஜீர் அகமட் பி, செய்திகள்\nஆசிய அளவில் நடத்தப்படும் முதலாவது இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் சிங்கப்பூரில் திங்கட்கிழமை தொடங்கின.\nஇரு வார காலம் நடைபெறவுள்ள இந்த விளையாட்டுப் போட்டிகளில் 42 நாடுகளில் இருந்து சுமார் 1400 பேர் கலந்து கொள்கிறார்கள்.\n14 முதல் 17 வயது உட்பட்டோருக்கான இந்த விளையாட்டுப் போட்டிகளில் தடகளம், நீச்சல், கால்பந்து, துப்பாக்கிச் சுடுதல், படகுப் போட்டி உட்பட பத்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nஇந்தப் போட்டிகள் சிங்கப்பூரில் இளைஞர்களை விளையாட்டின்பால் கவர்திழுத்து அவர்களின் மேம்பாட்டுக்கு உதவும் என்று தாங்கள் நம்புவதாக இந்தப் போட்டிகளை நடத்தும் குழுவின் இணைத் தலைவரும் சிங்கப்பூர் விளையாட்டு ஆணையத்தின் தலைவரான உன் ஜின் டியக் தெரிவித்தார்.\nகுறைந்த அளவிலான செலவிலேயே இந்தப் போட்டிகள் நடைபெறுவதால் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளும் இவற்றை நடத்த முடியும் என்பதே இதன் சிறப்பு என்றும் அவர் கூறுகிறார். ஜூலை மாதம் 7 ஆம் தேதி வரை இந்த முதலாவது ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள் இடம் பெறவுள்ளன.\nஇடம்பெயர்ந்த மக்களின் இயல்பு வாழ்வைத் தோற்றுவிப்பதே அரசின் முக்கிய பணி – கெஹெலிய ரம்புக்வெல\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nநாட்டில் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு இட்டுச் செல்வதே அரசின் இன்றைய முக்கிய பணியாகும். அதை விடுத்து 13 ஆவது சட்ட திருத்தத்துக்கோ, அரசியல் தீர்வுக்கோ அரசாங்கம் முக்கியத்துவமளிக்கவில்லையென என தேசிய பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nநாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, இடம்பெயர்ந்துள்ள எமது சகோதர மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசின் ��ுதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதுமான பணியாகும்;\nதரைவழியாகவும் கடல் வழியாகவும் ஆகாய மார்க்கமாகவும் இராணுவ ரீதியில் இன்று பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளனர். அதன் சிதைவுகளை அகற்றும் பணியில் இன்று படையினர் ஈடுபட்டுவருகின்றனர். யுத்தத்தின் பின்னர் தோன்றியுள்ள உணர்வுபூர்வமான மனிதநேய பிரச்சினைகளுக்கு இன்று நாம் முகம் கொடுத்துள்ளோம்.\nஆனால் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நாட்டின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் முயற்சியில் சில சக்திகள் இறங்கியுள்ளன. இடம்பெயர்ந்தவர்களின் இயல்பு வாழ்வைத் தோற்றுவிக்கும் சவாலை அரசாங்கம் ஏற்று அதனை முன்னேடுத்துச் செல்கின்றது. இதனை நாம் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால் மனிதாபிமான நடவடிக்கையால் நாம் அடைந்து வெற்றியால் முழுப் பயனையும் அடைந்து கொள்ள முடியாமல் போகும்.\nஎனவேதான் பெருந்தொகைப் பணச் செலவில் அந்த மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளை அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது. அந்த மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரிந்து சென்ற குடும்பங்களை ஒன்றிணைக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சமைத்த உணவுக்குப் பதிலான அவர்களே தாம் விரும்பிய சுவையில் சமைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n13 ஆவது அரசியில் திருத்தச் சட்டம் எங்கே யுத்தம் நிறுத்தப்பட்டுள்ளதால் எஞ்சிய பணமெங்கே யுத்தம் நிறுத்தப்பட்டுள்ளதால் எஞ்சிய பணமெங்கே அதிகாரப் பரவலாக்கம் எங்கே என்றெல்லாம் இன்று அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவையெல்லம் இரண்டாம் தரப்பிரச்சினைகளே. எமது முதலாவது இலக்கு இடம்பெயர்ந்த எமது சகோர மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்பதேயாகும்.\nஇலங்கையின் சனத்தொகையில் 2 சதவீதமானோர் இன்று இடம்பெயர்ந்த நிலையிலேயே உள்ளனர். இவர்களுக்குள்ள ஒரே பிரச்சினை தமது இயல்பு வாழ்வில் மீண்டும் இணைந்துகொள்வதே. அதனை சீராக செய்து முடிப்பதையே இன்று அரசு தனது முதற்தர பணியாகக் கொண்டுள்ளது. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அடிப்படை உரிமைகள் அனைத்தையும் இழந்த அப்பாவி மக்கள்தான் இன்று நலன்புரி முகாம்கள��ல் உள்ளனர்.\nஒருவனின் ஆணைக்கு அடங்கிப்போன இந்த மக்களுக்கு ஜனநாயம் என்ற சொல்லின் அர்த்தம்கூடப் புரியாது. அந்த அடக்கு முறையிலிருந்து இந்த மக்கள் இன்று மீண்டுள்ள போதும் அவர்களுக்கு இன்னும் வசதியான வாழ்வு அமையவில்லை. அதனை அரசாங்கம் கூடிய விரைவில் பெற்றுக்கெடுக்கும். பயங்கரவாதத்தை துரத்தியடிக்க ஊடகவியலாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம். அதேபோன்று இன்று நாடு எதிர் நோக்கும் சவால்களை அரசு வெற்றி கொள்ளவும் ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தொடாந்து வழங்கவேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்\n40 அடி பள்ளத்தில் தண்டவாளம் மீது வீழ்ந்த வானை ரயிலும் மோதித் தள்ளியது\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nநாற்பதடி பள்ளத்திலுள்ள ரயில் தண்டவாளத்தில் வீழ்ந்த வான் ஒன்றை ரயிலும் மோதித் தள்ளிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை நண்பகல் அப்புத்தளையில் நடைபெற்றுள்ளது.\nஇந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;\nஅப்புத்தளை, பன்சலை வீதியில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் வேகமாக வந்த “டெலிக்கா’ ரக வானொன்று வீதியை விட்டு விலகி சுமார் 40 அடி பள்ளத்திலுள்ள புகையிரதத் தண்டவாளத்தில் வீழ்ந்துள்ளது. இதையடுத்து அந்த வான் தீப்பற்றிய அதேநேரம், நானுஓயாவிலிருந்து வந்த சரக்கு ரயிலும் அந்த வானை மோதித் தள்ளிச் சென்று தண்டவாளத்தை விட்டுத் தூக்கி வீசியுள்ளது.\nபள்ளத்தில் வீழ்ந்ததால் வான் சாரதி காய மடைந்த நிலையில், வானை ரயில் மோதியதால் வான் மேலும் சேதமடைந்ததுடன், வான் சாரதியும் படுகாயமடைந்து பலத்த எரிகாயங்களுக்குமுள்ளானார். இதையடுத்து அங்கு வந்தவர்கள் வான் சாரதியை ஒருவாறு மீட்டு அப்புத்தளை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை அப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?c=sports", "date_download": "2020-09-20T02:30:46Z", "digest": "sha1:POKAKDUBL2PRLS4LWEEY3LGU2CUQP4GL", "length": 23944, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "விளையாட்டுச் செய்திகள்", "raw_content": "\nஅசங்க குருசிங்கவுக்கு இலங்கை கிரிக்கட்டில் புதிய பதவி\n​இலங்கை கிரிக்கட்டின் பிரதான கிரிக்கட் செயற்பாட்டு அதிகாரியாக அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரி��்கட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லே டி சில் வா கூறினார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 12:29 PM\nஐபிஎல் போட்டியில் மூன்றாவது முறையாக சதம் அடித்து ஷேன் வாட்சன் சாதனை\n​ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் மூன்றாவது முறையாக சதம் அடித்து சென்னை அணியின் ஷேன் வாட்சன் சாதனை படைத்துள்ளார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 11:24 AM\nபேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n​புனேவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து, குறைவான ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் படிக்க... 21st, Apr 2018, 11:23 AM\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மணிகா பத்ரா, ஹர்மீத் தேசாய் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\n​அர்ஜுனா விருதுக்கு காமன்வெல்த் போட்டியின் டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற மணிகா பத்ரா, ஹர்மீத் தேசாய் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மேலும் படிக்க... 21st, Apr 2018, 11:22 AM\nமுரளிதரன் பழையவற்றை மறந்து விட்டார்\nஇலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பழையன மறந்து விட்டதாக இலங்கை கிரிக்கட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 08:24 AM\nஅரியாலை சரஸ்வதியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nஅரியாலை சரஸ்வதியின் 99வது ஆண்டு நிறைவு விழா - 2018 நூற்றாண்டை நோக்கிய பயணத்தை முன்னிட்டு பூப்பந்தாட்ட தொடர்-ஆண்கள் (அரச உத்தியோகத்தர்கள்) நடைபெறவுள்ளது. மேலும் படிக்க... 20th, Apr 2018, 12:47 PM\nகொல்கத்தா போட்டியில் ஆத்திரமடைந்த ரசிகர்கள்\nகொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் ஸ்டோக்ஸ் மற்றும் உடன்கட்டின் ஆட்டத்தைக் கண்டு ரசிகர்கள் வெறுப்படைந்துள்ளனர். மேலும் படிக்க... 19th, Apr 2018, 02:52 PM\nரயில் நிலையத்தையே அதிர வைத்த சென்னை ரசிகர்கள்\nசென்னை அணி மோதும் போட்டியை பார்ப்பதற்கு ரயில் நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை ரசிகர்கள் குவிந்திருந்தது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க... 19th, Apr 2018, 02:45 PM\nபோட்டியை நீ அமெரிக்காவில் மாற்றினாலும் எங்கள் ரசிகர்கள் வருவார்கள் : ஹர்பஜன் சிங்\nஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் போட்டியை நீ அமெரிக்காவில் மாற்றினாலும் எங்கள் ரசிகர்கள் வருவார்கள் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க... 19th, Apr 2018, 02:41 PM\nமைதானத்தில் துடிதுடித்த பிரபல வீரர்\nபெங்களூரு அணிக்கெதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யாவின் த்ரோவில், விக்கெட் கீப்பரான இஷான் கிஷான் மைதானத்தில் வலியால் சிறிது நேரம் துடித்தார். மேலும் படிக்க... 18th, Apr 2018, 03:53 PM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரத���சத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்��ப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B8-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE/44-2888", "date_download": "2020-09-20T00:44:47Z", "digest": "sha1:UZWKMY7WSJSWT4RW2PEKSEEL7GKR2DGM", "length": 7993, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் யூனிஸ் கானுக்கு எதிரான தடை நீக்கம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் யூனிஸ் கானுக்கு எதிரான தடை நீக்கம்\nபாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் யூனிஸ் கானுக்கு எதிரான தடை நீக்கம்\nபாகிஸ்தான் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், முன்னாள் அணித் தலைவருமான யூனிஸ் கானுக்கு எதிரான போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது.\nஇவர் அணி வீரர்களுடன் ஒத்துழைக்கத் தவறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யூனிஸ் கானுக்கு எதிராக காலவரையறையற்ற போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுட���் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஆளும் தரப்புக்குள் 20க்கு எதிர்ப்பு\n’தற்போதைய ஜனாதிபதி ஜே.​ஆர். ஜயவர்த​னவையும் மிஞ்சிகிறார்’\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’\n’20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்கிறோம்’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4/5-sp-550465674/94-13261", "date_download": "2020-09-20T02:47:46Z", "digest": "sha1:ISIGT3P3B4SBRKKAKV42SWK6T7LHZU3Q", "length": 8147, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பொலிஸ் மா அதிபரின் 5ஆவது நடமாடும் வைத்திய சேவை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி பொலிஸ் மா அதிபரின் 5ஆவது நடமாடும் வைத்திய சேவை\nபொலிஸ் மா அதிபரின் 5ஆவது நடமாடும் வைத்திய சேவை\nபொலிஸ் மா அதிபரின் 5ஆவது நடமாடும் வைத்திய சேவை இன்று புத்தளத்தில் இடம்பெற்றது.\nபுத்தளம் மற்றும் சிலாபம் பொலிஸ் தொகுதியிலுள்ள பொலிஸாரும் அவர்களின் குடும்பத்தாரும் இந்த நடமாடும் வைத்திய சேவையில் சிகிச்சை பெற்றனர்.\nபொலிஸ் வைத்திய தொகுதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பெரமுண தலைமையில் நடைபெற்றது.\nபொலிஸ் மா அதிபரின் புத்தளத்திற்கான நடமாடும் வைத்திய சேவை தில்லையடி அம்மார் மண்டபத்தில் இடம்பெற்றது.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஆளும் தரப்புக்குள் 20க்கு எதிர்ப்பு\n’தற்போதைய ஜனாதிபதி ஜே.​ஆர். ஜயவர்த​னவையும் மிஞ்சிகிறார்’\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’\n’20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்கிறோம்’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om2/om222-u8.htm", "date_download": "2020-09-20T00:32:57Z", "digest": "sha1:JK65HJCUYN6OGCB2PMZ7EYU67GZSJIXB", "length": 2698, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "உதயக் கதிர். 1982 மே திங்களில் வெளிவந்த கலை இலக்கிய இதழ் இது. இதழைக் கண்ணியம் ஆசிரியர் திரு குலோத்துங்கன் அனுப்பி வைத்திருந்தார். சென்னையில் அச்சாகி பதிவு பெற்ற இதழாகத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாகியுள்ளது. ஆசிரியர் ச.அமுதன். பொறுப்பாசிரியர் சா.கணேசன். இது முதலாமாண்டின் 5 ஆவது இதழ். இந்த இதழில் தனசேகரன் எழுதியுள்ள கவிதையில் சில வரிகள் - மயக்க மெல்லாம் கலைக - தமிழர், மடமை யெல்லாம் தொலைக, அயர்வொழித்துத் தமிழர் - கிளர்ந்து, ஆர்பரித்தே எழுக. உயர் பகுத்தறி வெனும் - பரிதி, ஒளியில் தமிழர் நனைக, செயலனைத்தும் தமிழின் - தனிச், சீர்மை நாட்ட முனைக.... உருக்கு எஃகு வாள் நீ - பகைவர், ஒடியும் ஒதிய மிலார்கள், எரிமலைக் கூட்டம் நீ- பகைவர், எறும்புப் புற்றுகள் காண், வரிப் புலிக் கூட்டம் நீ - பகைவர், வயிறு காய்ந்த நரிகள், சரித்திரப் புயல் நீ - வீழும், சருகுகள் நம் பகையே.... ( இப்படி எழுதி எழுதியே இவனும் நீர்த்துப் போனான், கேட்டவனும் கிறுகிறுத்து மயங்கிப் போனான். உண்மை உணர்வுடன், செயற்பாடுகள் இல்லாமையால் - திசை மாறி மொழி உணர்வற்று - அடிமையாகிப் போனான் - இது வரலாறு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/08/27121454/1823016/virat-kohli-anushka-sharma-expecting-their-first-child.vpf", "date_download": "2020-09-20T00:58:39Z", "digest": "sha1:FEGOCM6DPYVES4Z6TVBO3QIL5XUZ74XA", "length": 12370, "nlines": 172, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஜனவரியில் குழந்தை பிறக்கப்போகிறது.... விராட்-அனுஷ்கா தம்பதி பூரிப்பு || virat kohli anushka sharma expecting their first child", "raw_content": "\nசென்னை 20-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஜனவரியில் குழந்தை பிறக்கப்போகிறது.... விராட்-அனுஷ்கா தம்பதி பூரிப்பு\nநட்சத்திர தம்பதிகளான விராட் கோலி - அனுஷ்கா சர்மாவிற்கு விரைவில் குழந்தை பிறக்கப்போகிறதாம்.\nஅனுஷ்கா சர்மா, விராட் கோலி\nநட்சத்திர தம்பதிகளான விராட் கோலி - அனுஷ்கா சர்மாவிற்கு விரைவில் குழந்தை பிறக்கப்போகிறதாம்.\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா சர்மா. இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்துக்கு பின்னும் படங்களில் பிசியாக நடித்து வரும் அனுஷ்கா சர்மா, தற்போது மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.\nதான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ள அனுஷ்கா சர்மா, இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இப்போது நாங்கள் மூவர். ஜனவரி 2021ல் குழந்தை பிறக்கப்போகிறது” என குறிப்பிட்டு தானும், விராட் கோலியும் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை அறிந்த பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nரசிகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த லட்சுமி மேனன்\n\"எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைகிறார்\" - எஸ்.பி. சரண் தகவ��்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள்... உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் - பிரபல நடிகை உருக்கம்\nதுருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட்\nஅனுஷ்கா சர்மாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது - சூர்யாவுக்கு ஐகோர்ட்டு அறிவுரை மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை கூறிய பிக்பாஸ் பிரபலம் பேட்மிண்டன் விளையாடிய போது விபரீதம்.... இளம் நடிகர் திடீர் மரணம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு... ஹீரோ, ஹீரோயின் அறிவிப்பு உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா.... ரசிகனுக்காக ரஜினி வெளியிட்ட எமோஷனல் ஆடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2019/08/30/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-20T01:02:55Z", "digest": "sha1:6FRRYAX26EA7GOIXFYVXIU3MHIER2CJ7", "length": 6653, "nlines": 104, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "பிக்பாஸ் கவின் தாயாருக்கு 7 ஆண்டு சிறை என தீர்ப்பு - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nபிக்பாஸ் கவின் தாயாருக்கு 7 ஆண்டு சிறை என தீர்ப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே கவினின் காதல் தான் பரபரப்பாக இருந்து வரும் நிலையில் கவின் குடும்பத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.\nஅதாவது கவின் தாயாருக்கு எதிரான வழக்கு ஒன்றில் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nகவின் தாயார் உட்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் சீட்டு கம்பெனி நடத்தி வந்ததாகவும் அந்த சீட்டு கம்பெனியில் அவர்கள் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடங்கியதாகவும் தெரிகிறது.\nஇந்த வழக்கின் விசாரணை கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது\nஇந்த தீர்ப்பில் கவின் தாயார் உட்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களுக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தீர்ப்பால் கவின் குடும்பத்தினர் சோகமாக இருந்தாலும் இது குறித்து கவின��க்கு இன்னும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது\nRelated Items:கவின், பிக்பாஸ், பிக்பாஸ் கவின்\nரிச்சாக வாழ இதை செய்தால் போதும்; பிக்பாஸ் நடிகை\nநான் 100% வெர்ஜின், நம்பாவிட்டால் டெஸ்ட் எடுத்து காட்றேன் – மீரா மிதுன்\nபுதுவருடத்தில் பிக் பாஸ் ரித்விகா, சேரனுக்கும் அடித்த லக்… என்னனு பாருங்க\n3 வருடம் ஒரே படுக்கையில்: ஆனால் இன்னும் கன்னிப்பெண்… எப்படி தெரியுமா\nஇறப்பதற்கு முன் கர்ப்பமாக இருந்த பிரபல தமிழ் நடிகை\nநட்சத்திரங்களின் தினசரி உணவு பட்டியல் இதோ\nமரணம் பற்றிய கனவுகளின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nமழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்க இதோ வழி\nவேலையில்லாமல் தவிக்கும் பிரபல தொகுப்பாளினி.. தனிமையில்செய்த காரியம்\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\nஎல்லை மீறி புகைப்படத்தை அந்தரங்க வெளியிடும் நடிகை\nகுஷ்புவுக்கு முன்னர் சுந்தர் சி காதலித்த நடிகை யார் தெரியுமா\nரஹ்மான் இசையில் கடைசி நடனம் ஆடும் சுஷாந்த் சிங்\nஉள்ளாடையில்லாமல் ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோ\nமகளின் திருமணத்துக்காக சேர்த்த பணத்தை புதைத்து வைத்த தாய்க்கு ஏற்பட்ட அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-20T02:01:48Z", "digest": "sha1:BSS26PXLIFKXW7VCKQOAYWKCFBTQHQYR", "length": 7768, "nlines": 292, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதென்காசி சுப்பிரமணியன் பக்கம் வெந்தய கீரை என்பதை வெந்தயம் என்பதற்கு நகர்த்தினார்\nadded Category:மேற்கோள் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using HotCat\n\" வெந்தயக் கீரையின் பயன்க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\n+| familia = ஃபேபேசியே\nதானியங்கி: 53 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: ne:मेथी\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: or:ମେଥି\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1564859", "date_download": "2020-09-20T02:11:57Z", "digest": "sha1:5SRPMU42RPOLRK5N4SUSCSKHBYDMAWZE", "length": 3471, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரம்மஞான சபை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரம்மஞான சபை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:36, 4 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n452 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n05:19, 4 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\n05:36, 4 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\nதியோசபிகல் அமைப்பு என்பது 1875ல் நீயூயார்க் நகரில் 17ஆம் தேதி உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். அதன் சர்வதேச தலைமையகம் 1882 முதல் [[அடையார்]], [[சென்னை]], [[இந்தியா|இந்தியாவில்]] அமைந்துள்ளது.\nதியோசபிகல் அமைப்பு தொடங்கியது என்று கூறப்படுகிறது போது ஹெச்பி பலவட்ச்கி (H.P. Blavatsky)(HPB).\n19 டிசம்பர் 1882 அன்று அடையார் தியோசபிகல் அமைப்பின் தலைமையிடமானது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/06/09/13882-in-chennai-special-telephone-number-announced-to-get-108-ambulance-for-coronavirus-patients/", "date_download": "2020-09-20T01:31:54Z", "digest": "sha1:JQDILQF52LNTLPPDGILT2UER5E6JHMH5", "length": 10365, "nlines": 122, "source_domain": "themadraspost.com", "title": "சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் சேவை பெற பிரத்யேக தொலைபேசி எண்கள் அறிவிப்பு!", "raw_content": "\nReading Now சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் சேவை பெற பிரத்யேக தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nசென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் சேவை பெற பிரத்யேக தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று புதிய உச்சத்தை தொடுகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் மொத்தம் கொரோனா பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் ஆம்புலன்ஸ் சேவை பெற பிரத்யேக தொலைபேசி எண்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.\nகொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் அழைப்பை உடனடியாக ஏற்று அப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை விரைந்து அனுப்ப, கோவிட்- 19 நோய் தொற்றுக்கென பிரத்யேகமாக ஒரு கட்டுப்பாட்டு அறையை உருவாக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுப்பாட்டு அறை, 10 தொலைபேசி இணைப்புகளுடன் 24 மணி நேரமும் செயல்படும். சென்னையில் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 044- 40067108 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித கால தாமதமும் இல்லாமல் பெறுவதற்கு ஏதுவாக அமையும்.\nஇந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 108 ஆம்புலன்ஸ் சேவை இயக்கப்பட்டுவரும் நிலையில் கூடுதல் அழைப்புகளை கையாள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறி.. பரிசோதனை முடிவுகள் இன்று இரவு வெளியாகலாம்.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தி.மு.க. எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n740 டன் அமோனியம் நைட்ரேட் சென்னையில் எப்படி… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்…\nஅறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nகார்த்திகையில் கண் திறக்கும் சோளிங்கர் நரசிம்மர்...\nநாடாளுமன்றத் தேர்தல்: வரலாறு படைக்கும் பா.ஜனதா...\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது \nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/06/27/covid-effect-age-limit-reduced-for-voters-to-opt-for-postal-ballot-in-ls-assembly-polls/", "date_download": "2020-09-20T01:25:18Z", "digest": "sha1:WRQBWDSYUWOKPK4PDL6BC4VMQMEQ5XI3", "length": 12544, "nlines": 124, "source_domain": "themadraspost.com", "title": "கொரோனா பரவல்: தபால் ஓட்டு போடும் வயது வரம்பு குறைப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை", "raw_content": "\nReading Now கொரோனா பரவல்: தபால் ஓட்டு போடும் வயது வரம்பு குறைப்பு… தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை\nகொரோனா பரவல்: தபால் ஓட்டு போடும் வயது வரம்பு குறைப்பு… தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று பரவலால் தபால் ஓட்டு போடும் வயது வரம்பை குறைத்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி செல்கிறது. ஒவ்வொரு நாளும் தொற்று அதிகரித்து வருகிறது. மேலும், வைரஸ் தொற்று அக்டோபர், நவம்பரில் உச்சத்தை அடையும் என்பது நிபுணர்கள் எச்சரிக்கையாக உள்ளது.\nஇந்நிலையில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிற பீகார் மாநில சட்டசபையின் ஆயுள்காலம் நவம்பர் மாதம் 29-ம் தேதி முடிகிறது. அங்கு அக்டோபர் கடைசியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பீகாரில் வைரஸ் பாதிப்பு சற்று குறைவாக காணப்படுகிறது. மாநிலத்தில் இதுவரையில் 8488 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பின்னர் இந்தியாவில் நடக்கிற முதல் சட்டசபை தேர்தலாக இது அமையும். இந்த தேர்தலில் முதல் முறையாக 65 வயது ஆனவர்களும் தபால் ஓட்டு போட வழி ஏற்பட்டுள்ளது.\nஇதுவரையில், இந்தியாவில் பொதுவாக ஆயுத படையினர், போலீஸ் படையினர், தேர்தல் பணி ஆற்றுகிற அரசு துறையினர் மட்டுமே தபால் ஓட்டு போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் கடந்த 2019 ஆண்டு அக்டோபர் மாதம், அவர்களுடன் மாற்றுதிறனாளிகள் மற்றும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரும் தபால் ஓட்டு போட அனுமதி அளித்து தேர்தல் விதிகளில் மத்திய சட்ட அமைச்சகம் திருத்தம் செய்தது. தற்போது கொரோனா வைரஸ், முதியோருக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் வாக்குச்சாவடிக்கு வராமல் தபால் ஓட்டு போடுவதற்கு ஏதுவாக 80 வயது என்ற வரம்பு 65 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் வரும் பீகார் சட்டசபை தேர்தலில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரும் தபால் ஓட்டு போட வழி ஏற்பட்டுள்ளது.\nஇந்த மாற்றங்களுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடந்த 19-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களும், தொற்று தாக்குதலின் சந்தேகத்துக்கு ஆளானோரும் தபால் ஓட்டு போட வழி வகை செய்யப்பட்டு உள்ளது. தேர்தலில் தபால் ஓட்டு போட விரும்புகிற மேலே குறிப்பிட்ட பிரிவினர், 12-டி என்ற பாரத்தை நிரப்பி அளிக்க வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.\nஇந்தியாவை சுற்றி வளைக்க திட்டம்… ராஜஸ்தானை ஒட்டிய எல்லையை குறிவைக்கிறது சீனா… எப்படி…\nசாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: “ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு இணையானது” நாடு முழுவதும் கொந்தளிப்பு…\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n740 டன் அமோனியம் நைட்ரேட் சென்னையில் எப்படி… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்…\nஅறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nகார்த்திகையில் கண் திறக்கும் சோளிங்கர் நரசிம்மர்...\nநாடாளுமன்றத் தேர்தல்: வரலாறு படைக்கும் பா.ஜனதா...\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: ��ன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது \nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/08/570.html", "date_download": "2020-09-20T00:17:22Z", "digest": "sha1:34JYASYDEVB4UGNDROZVNKWCGTJWS3S4", "length": 6753, "nlines": 119, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழக அரசின் இன்றைய செய்தி வெளியீடு.. செய்தி வெளியீடு எண்-570. - Asiriyar Malar", "raw_content": "\nHome go/proceedings முதலமைச்சர் தமிழக அரசின் இன்றைய செய்தி வெளியீடு.. செய்தி வெளியீடு எண்-570.\nதமிழக அரசின் இன்றைய செய்தி வெளியீடு.. செய்தி வெளியீடு எண்-570.\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் ���ற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2014/01/2014_10.html", "date_download": "2020-09-20T01:36:50Z", "digest": "sha1:DSCUZM5NX4C6FKER42P54KKWMTY4PIGB", "length": 19776, "nlines": 191, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: 2014 ஆண்டு எப்படி இருக்கும்..? எந்த ராசியினருக்கு யோகம்..? ராசிபலன்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\n2014 ஆண்டு எப்படி இருக்கும்.. எந்த ராசியினருக்கு யோகம்..\nபுத்தாண்டு ராசிபலன் எழுதுவதை பலரும் படிக்கின்றனர் காரணம் பிறக்கும் புது ஆண்டில் நமக்கு சாதகமான பலன் இருக்குமா என்ர எதிர்பார்ப்புதான் இதனால் புது வருட் காலண்டரில், முதல் தேதியில் எல்லா ராசியினருக்கு யோகம்,வரவு ,இன்பம் என போடுவதை போல நாமும் எழுத முடிவதில்லை ..\nஅந்த வருடம் நடக்கப்போகும் குரு பெயர்ச்சி,சனிப்பெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சியை அனுசரித்தே சொல்ல வேண்டியிருக்கிறது..அதிலும் பல ராசிபலன் புத்தகங்கள் எதற்கு வம்பு என எந்த ராசியினருக்கும் கடுமையாக எழுதாமல், மிதமாகவே பலன் எழுதுகின்றனர்..நானும் கடுமையாக எழுதனும் என சொல்லவில்லை...ராசிபலன் மட்டுமே இந்த வருடத்தை உங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ மாற்றும் என சொல்லவில்லை உங்க ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையாக கெடாமல் இருந்தால் ,சந்திரன் கெடாமல் இருந்தால் நல்ல புத்தியுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் வெற்றி அடைவீர்கள்..\nகோட்சாரம் பெரிதாக பாதிக்காது.. மேலும் திசா புத்தி இன்னும் சாதகமாக இருந்தால் நிச்சயம் அஷ்டம சனி ஏழரை சனி யோகமே செய்கிறது. ஏழரை சனியில் கல்யானம் செய்பவர்கள் வீடு கட்டுபவர்கள் நிறைய இருக்கின்றனர்..ஏழரை சனியில் தொழில் மன்ப்தம்,கடன்படுபவர்கள் மிகவும் சிலர்தான் அதுவும் ஜாதகத்தில் சனி கெட்டவர்களுக்குதான் அந்த பாதிப்பு அதிகம்.\nஒருவர் ஜாதகம் பார்க்க வந்திருந்தார் அவருக்கு சனி லக்னத்துக்கு 12ல் மறைந்திருந்தது திசாபுத்தி யோகமாக இருக்கும்போது எல்லாம் சிரப்பாக அமைந்துவிட்டது திசை மாறும்போது சனியால் பாதிப்புகள் அதிகம் உண்டானது காரனம் சனி வலிமை இல்லாததால் தொழில் பாதிப்பு,ஆள் கிடைக்காமை இந்த பிரச்சினையால் கையில் ஆர்டர் இருந்தும் தொழிலை நடத்த முடியவில்லை...வேலையாள் இல்லாமல் செய்ய முடியாத தொழில் அது...வேலையாளுக்கு சனி தான் காரகன் அவர் வலிமையில்லாவிட்டால் என்ன செய்ய முடியும். தொழிலை மூடும் நிலை வந்துவிட்டது..ஆட்களுக்க பஞ்சம் என கேட்பீர்கள்...இரண்டு நாள் வேலை செஞ்சா மூணாவது நாள் வ்பர மட்டேங்கிறாங்க..புதுசு புதுசா ஆட்களை தேட முடியவில்லை என அவர் அலுத்துக்கொள்கிறார் என்ன செய்வது.. தொழிலை மூடும் நிலை வந்துவிட்டது..ஆட்களுக்க பஞ்சம் என கேட்பீர்கள்...இரண்டு நாள் வேலை செஞ்சா மூணாவது நாள் வ்பர மட்டேங்கிறாங்க..புதுசு புதுசா ஆட்களை தேட முடியவில்லை என அவர் அலுத்துக்கொள்கிறார் என்ன செய்வது..இப்படி திசாபுத்தி பாதிப்பு ஏழரை சனியை விட பாதிக்கும்.\n2014ல் மீனம் ராசியினருக்கு நவம்பர் மாதத்தில் அஷ்டம சனி முடிகிறது மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி அரம்பிக்கிறது ...கன்னி ராசியினருக்கு ஏழரை சனி முடிகிறது..தனுசு ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது..துலாம் ராசிக்கு ஜெம சனி முடிந்து விருச்சிக ரசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது....\nரிசப ராசிக்கு குருபலம் முடிந்து ஜூன் மாதம் முதல் மிதுன ராசிக்கு குருபலம் ஆரம்பிக்கிறது...மீனம் ராசியினருக்கும்,மகரம் ராசியினருக்கும்,விருச்சிகம் ராசியினருக்கும் குருபலம் ஆரம்பிக்கிறது..இவர்களில் திருமணம் ஆகதவர்களுக்கு திருமணம் கைகூடும்....\nமீனம் ராசியினருக்கு அஷ்டம சனியும் முடிந்து குருபலமும் தொடங்குவது யோகமன காலம்தானே...அவர்களுக்கு 2014,2015 இரண்டுமே சிறப்பான வருடங்களாகத்தான் இருக்கப்போகிறது திசாபுத்தியும் சாதகமாக இருந்தால் வெற்றிமேல் வெற்றிதான் இதை உறுதி செய்ய உங்கள் ஜாதகத்தை எனக்கு மெயில் செய்யுங்கள்..பலன் எழுதி அனுப்புகிறேன் (கட்டனம் உண்டு..விளம்பரம் காணவும்)\nஐம்பொன் மோதிரம் அணிவதால் உண்டாகும் பலன் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்..ஐம்பொன்னில் மோதிரம் அணிவதால் நல்ல அதிர்ஷ்டம்,செல்வாக்கு உண்டகும்.. கடன் அடைய,தொழில் அமைய,கணவன் மனைவி ஒ��்றுமை உண்டாக இது நல்ல பலன் கொடுக்கிறது...உங்கள் ஜாதகப்படி கல் தேர்வு செய்து மோதிரம் செய்து பூஜித்து உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...sathishastro77@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் பிறந்த தேதி நேரத்துடன் அனுப்பி வைக்கிறோம்..மோதிரம் செய்துகொள்ள விருப்பம் இருந்தால் மட்டும் அனுப்பவும்.. என் நேரத்தை வீணாக்க வேண்டாம்.\nநண்பர்களே...வரும் தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும்..உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்.....உங்கள் பாவங்களை தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின் தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன் கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள் குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..அத்துடன் உங்கள் நன்கொடைகலையும் அனுப்பலாம்..அன்னதானத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் பூஜை செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nதை அமாவாசை அன்னதானம் ,ஆடைதானம்\nரதசப்தமி வழிபாடு; ஏழு ஜென்ம பாவம் விலக பரிகாரம்;\nமீனம் ராசி,விருச்சிக ராசி ஏழரை சனியும் அஷ்டம சனியும்\nகுரு சுக்கிரன் வக்ரம் எந்த ராசியினருக்கு பாதிப்பு....\nஉங்கள் மகன்/ மகள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெற என்...\nகடன் தீர்க்க,கடன் முற்றிலும் அடைபட, ஒரு ஜோதிட பரிக...\nமுன் ஜென்மத்தில் பாவம் செய்தோர் யார்..\nபாவங்களை போக்கும் தை அமாவாசை அன்னதானம் 2014\nயாருக்கு குழந்தை பாக்யம் இருக்காது..\nகாதலியை மனைவியாக பெறும் யோகம் யாருக்கு..\n2014 ஆண்டு எப்படி இருக்கும்..\n2014 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்..\nகுருபூஜை அன்னதானம்..ராசிபலன் பரிகாரம் ஜோதிடம்\nதிருப்பதி பெருமாள் கோயில் பிரசாதமும்,தமிழக கோயில்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/08/ennavale-jeevan-viduththiro-swamy.html", "date_download": "2020-09-20T02:10:17Z", "digest": "sha1:5DYIRB3T2TBSXUXJD76YPCVEJWWFA2AK", "length": 3498, "nlines": 94, "source_domain": "www.christking.in", "title": "Ennavale Jeevan Viduththiro Swamy - Christking - Lyrics", "raw_content": "\nஎன்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ\nபொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா\nபூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை\nகள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம் மெய்ப்பூங்\nகாவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம் வேர்த்து\nவெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம் யாரால்\nவிபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்\nஎள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே\nஎனால் உமக்கென்ன லாபம் யேசு\nமனா பரப்ரம திருவுளமோ இது\nசிலுவை மரத்தில் கைகால் நீட்டி தேவரீர்\nதிருவிலாவைத் துளைக்க ஈட்டி காயம்\nவலிய அன்பின் கடைக்கண் காட்டி இன்னம்\nவிலைகொடுத்தெனைக் கூட்டி மிக்க சலாக்யம் சூட்டி\nஆண்டவா அது பக்கிஷ நேசமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/08/isravaelae-unnai-eppadi.html", "date_download": "2020-09-20T00:42:12Z", "digest": "sha1:P5R3D2KJEEPCBEZRLTZUZQCX3V4XAMBE", "length": 3107, "nlines": 86, "source_domain": "www.christking.in", "title": "Isravaelae Unnai Eppadi - இஸ்ரவேலே உன்னை எப்படிக் - Christking - Lyrics", "raw_content": "\nIsravaelae Unnai Eppadi - இஸ்ரவேலே உன்னை எப்படிக்\nஇஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்\nஎப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்\nஎன் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்\nஎன் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்\n1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது\nஎன் இரக்கம் பொங்கிபொங்கி வழிகின்றது\nஎப்படி கைநெகிழ்வேன் – உன்னை\n2. நானே தான் உன்னை குணமாக்கினேன்\nஏனோ நீ அறியாமல் போனாயோ\n3. கையிலே ஏந்தி நடத்துகிறேன்\nகரம்பிடித்து நடக்க உன்னைப் பழக்குகிறேன்\n4. பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டேன்\nபக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்\n5. முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்;\nபேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/11569/", "date_download": "2020-09-20T01:02:08Z", "digest": "sha1:UBYAYSGU7FWS2PCV6XJO524GTST2P3GT", "length": 15073, "nlines": 71, "source_domain": "www.kalam1st.com", "title": "பெரும் சிக்கலில் வேட்புமனுக்கள்! – ஜூன் 20 தேர்தல் நடக்காது – Kalam First", "raw_content": "\n – ஜூன் 20 தேர்தல் நடக்காது\nஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் சட்ட ரீதியான வலு தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக ஜூன் 20 ஆம் திகதி பெரும்பாலும் தேர்தல் நடக்காது என்று தெரிவிக்கப்படுகின்றது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும் அரசியல் கட்சிகளின் செயலர்களுக்கும் இடையில் தேர்தல்கள் செயலகத்தில் இன்று காலை கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.\nஇப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டாம் என்று இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான கட்சி ஆகியன மாத்திரமே தேர்தல் பிற்போடப்படுவதை எதிர்த்தன. திகதி அறிவிக்கப்படாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று ஏனைய கட்சிகள் வலியுறுத்தின.\nமேலும் நாளைமறுதினம் 4ஆம் திகதி வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அது வழங்கப்படாது என்���ு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மார்ச் மாதம் 12ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதி வரை தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனாத் தாக்கம் காரணமாக மார்ச் மாதம் 16ஆம் திகதி விடுமுறை என்று அரசு அறிவித்திருந்தது. அன்றைய தினம் வேட்புமனுத் தாக்கல் இடம்பெறாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவும் அறிவித்திருந்தது. மார்ச் 17ஆம், 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் வேட்புமனுத் தாக்கல் இடம்பெற்றது. இந்தத் திகதிகளிலேயே நாடு முழுவதும் முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.\nஆனால், இந்த மூன்று திகதிகளும் விசேட பொதுவிடுமுறையாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரால் மார்ச் 17ஆம் திகதியிடப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தற்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தெரியவந்துள்ளது எனத் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.\nவிடுமுறை அறிவிக்கப்பட்ட நாள்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் வலுத் தொடர்பில் சட்டரீதியான சிக்கல் எழுந்துள்ளது. இந்த மூன்று நாள்களிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும், இதன் காரணமாக ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடத்தப்படாது என்றும் தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.\n“தற்போதுள்ள நிலைமை சீராகுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று கூறுகின்றார்கள். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலை இனி நடத்துவதானால் தேர்தல் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக தேர்தலை நடத்த முடியாது.”\n– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nதேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும் அரசியல் கட்சிகளின் செயலர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ‘சுடர் ஒளி’யிடம் தெரிவித்ததாவது:-\n“தற்போதுள்ள நடைமுறையில் தேர்தலை நடத்த முடியாது. பல்வேறு நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதனைச் செய்வதற்கு தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஏற்கனவே அரசமைப்பு ரீதியான சிக்கல்கள் இருக்கின்றது. இப்போது நீங்கள் (மஹிந்த) புதுப் பிரச்சினைகளைச் சொல்லியுள்ளீர்கள். சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். அப்படியானால் அரசமைப்பின் 33 ஆவது பிரிவுக்கு அமைவாக உங்களுக்கு தரப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தேர்தல் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறுங்கள் என்று நான் தெரிவித்தேன்.\nநாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு நாங்கள் சொல்ல முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட, நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு நீங்கள் சொல்ல முடியாதுதான். ஆனால், சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆலோசனையை ஜனாதிபதிக்கு முன்வைக்க அதிகாரம் உள்ளது. அதனைத்தான் சுட்டிக்காட்டுகின்றேன் என்று குறிப்பிட்டேன்.\nஇது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் ஆராய்வதாக தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்” – என்றார்.\n– ‘சுடர் ஒளி’ மாலைப் பதிப்பு\nஜனவரி 21 வரை, தலைவராக ரணில் நீடிப்பார் 0 2020-09-15\nஇலங்கை சிங்கள பௌத்த நாடில்லை என்றுகூறிய, மங்களவிடம் பொலிஸார் விசாரணை 0 2020-09-15\nமுஸ்லிம் சமய திணைக்கள கட்டிடத்தில், பௌத்த சாசன அமைச்சு..\nஹரீஸ் எம்.பி தலைமையில் புதிய முஸ்லிம் கட்சி உதயம்\nபஷில் விருப்பம் தெரிவித்தால், பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுக்கொடுக்க பலர் தயார் 190 2020-08-28\nஐக்கிய தேசிய கட்சியை, சஜித்துக்கு விற்க கரு சதி 183 2020-08-28\nஎனக்கு இந்த பதவியை வழங்காது Mp ஆக மாத்திரம் வைத்திருந்தால் இதனை விட கௌரவமாக இருந்திருக்கும் 162 2020-08-26\nஎதிர்வரும் அரசியலமைப்பின் ஊடாக, சிறிசேனவிற்கு பதவி ஒன்று வழங்குவதற்கு இணக்கம் 143 2020-08-22\nஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டிக்குமாறு மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 137 2020-08-31\nஹரீஸ் எம்.பி தலைமையில் புதிய முஸ்லிம் கட்சி உதயம்\nபஷில் விருப்பம் தெரிவித்தால், பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுக்கொடுக்க பலர் தயார் 190 2020-08-28\nஐக்கிய தேசிய கட்சியை, சஜித்துக்கு விற்க கரு சதி 183 2020-08-28\nஎனக்கு இந்த பதவியை வழங்காது Mp ஆக மாத்திரம் வைத்திருந்தால் இதனை விட கௌரவமாக இருந்திருக்கும் 162 2020-08-26\nஎதிர்வரும் அரசியலமைப்பின் ஊடாக, சிறிசேனவிற்கு பதவி ஒன்று வழங்குவதற்கு இணக்கம் 143 2020-08-22\nஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டிக்குமாறு மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 137 2020-08-31\nதேசிய விளையாட்டு சபையின் தலைவராக, மஹேல ஜயவர்தனா நியமனம் 125 2020-08-22\nமியாண்டட் விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு 101 2020-09-07\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/07/blog-post_814.html", "date_download": "2020-09-20T01:13:13Z", "digest": "sha1:A4JQTZ4MU5Q6QAYBZ77QDGO7GNWXPPCM", "length": 18865, "nlines": 137, "source_domain": "www.kilakkunews.com", "title": "அதாவுல்லாஹ் குதிரையை காட்டி நீலமலை திருடன் போல் வாக்கு கேட்டு வருகின்றார்... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nஞாயிறு, 19 ஜூலை, 2020\nHome Ampara Kalmunai news politics SriLanka அதாவுல்லாஹ் குதிரையை காட்டி நீலமலை திருடன் போல் வாக்கு கேட்டு வருகின்றார்...\nஅதாவுல்லாஹ் குதிரையை காட்டி நீலமலை திருடன் போல் வாக்கு கேட்டு வருகின்றார்...\nஅதாவுல்லாஹ் தோல்வியடைபவர் எனவும் அவர் குதிரையை காட்டி நீலமலை திருடன் போல் வாக்கு கேட்டு வருகின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸடீன் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்தை வெல்லுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸை ஆதரித்து கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வொன்றினை அடுத்து ஞாயிற்றுக்கிழமை(19) மாலை 5 மணியளவில் செய்தியாளர் மாநாடு ஒன்று அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதேர்தல் முடிந்தவுடன் கல்முனைக்கு படையெடுக்க உள்ளதாக ஞானசார தேரர் குறிப்பிட்ட கருத்து கண்டனத்திற்குரியது.இந்த தேரர் மொட்டு காரர்களின் தமிழர்களி���் வாக்குகளை பிரிக்க தெரிந்தெடுத்த பேர்வழி ஆவார்.அவருக்கு கருணா பக்கபலமாக இருக்கின்றார்.இதற்கு காரணம் என்ன ஏழு பாராளுமன்ற பிரதிநிதித்தில் நான்கை பெறுவதுதான் இவர்களது இலக்கு ஆகும்.\nமேலும் தேசிய காங்கிரஸில் தலைவர் அதாவுல்லா மூன்று ஆசனத்தை கேட்க இரண்டுதான் வழங்க படும் என்ற வேளை மூன்றில் தற்செயலாக ஒரு பிரதிநிதியை அவர் பெற்றால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெற சாதகமாக அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டார்கள். இதனால் தான் அம்பாறை மாவட்டத்தை மொட்டு கட்சியின் ஆளுமையின் கீழ் பெரும்பான்மை சிங்கள ஆதிக்கத்தை காட்டி கொள்ள அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.\nஆயினும் அம்பாறை மாவட்டத்தில் அதிக ஆதரவு முஸ்லிம் காங்கிரஸுக்கு இருக்கிறது என்பதையும் மக்கள் அக்கட்சிக்கு மேலதிக ஆசனங்களை பெற ஆதரவினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.\nஇதற்கு சமாந்தரமாக வாக்குகளை கேட்கின்ற அதாவுல்லாஹ் முஸ்லிம் காங்கிரஸோடும் இல்லை முஸ்லிம் மக்களோடும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.அவர் தேசிய காங்கிரஸில் கேட்பதால் 25 ஆயிரம் வாக்குளை பெற்று மொட்டு கட்சிக்கு பலம் சேர்க்கிறார். அவர் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களிடம் இருந்து பிரிக்கும் வேலையை செய்கின்றார் .1961 ஆண்டு 4 வீதம் இருந்த சிங்களவர்களின் வாக்கு வீதம் தற்போது 5000 வாக்கு வீதம் தான் வித்தியாசம் கண்டுள்ளது.இந்நிலைக்கு வெளி மாவட்ட குடியேற்றம்கள் எம்மை சிறுமை படுத்தியுள்ளமையே காரணம்.\nதமிழ் முஸ்லிம் கிராமங்களை நகரசபையை அமைத்து முஸ்லிம்களை அடக்கி ஆள திட்டம் இருக்கிறது.வெளி மாவட்டங்களில் இருந்து குடியேற்றி விவசாயத்தில் அவர்களுக்கு நீர் விநியோகிக்கப்பட்டு தமிழ் முஸ்லிம் பிரதேசங்களை வானம் பார்த்த பூமியாக மாற்ற மயல்கின்றனர்.அது மாத்திரமன்றி கருணாவை கொண்டு வந்து தமிழர்களுக்கு நிலத்தை பிரித்து கொடுக்க மயற்சிக்கின்றனர்.தற்போது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க கேட்கிறது . ஆனால் கிழக்கை மையப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு திட்டமிட்டுள்ளது.\nஇன்னும் சிறிது காலத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் சிங்களவர்களின் கைகளுக்கு மாறும் நிலை தோன்றியுள்ளது என்பேன்.\nஇத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் பேசியபோது அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடத்தான் வேண்டும் என தற்போது களமிறங்கியுள்ளனர்.இவர்கள் பஷில் ராஜப்கவின் திட்டத்தின் படி அம்பாறையில் இணைந்து கேட்கவில்லை .காரணம் மொட்டிற்கு அதிக ஆசனத்தை பெற்று கொடுக்கவே வெறும் சொப்பின் வேகத்துடன் வந்த ரிசாட் பதியுதீன் முயல்கின்றார்.இவருக்கு எப்படி ஆயிரம் கோடி பணம் எப்படி வந்தது என கேட்க விரும்புகின்றேன்.\nஅத்துடன் குதிரையை காட்டி நீலமலை திருடன் போல் அதாவுல்லாஹ் வாக்கு கேட்டு வருகின்றார். அவர் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை மொட்டிற்கு அடிமைகளாக்க பாடுபடுகின்றார்.இதே போல் கருணா அம்மான் என்பவர் மிக மோசமான மனிதன் அவரின் வாழ்க்கையின் முடிவு கூட அவரின் செயற்பாடுகள் போல் அமையும் என கூறினார்.\nஇச்செய்தியாளர் சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தவிசாளர் சேகு இஸ்ஸடீன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஷுடன் கல்முனை மாநகர சபை முதல்வர் ,பிரதி முதல்வர், உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ,முஸ்லிம் காங்கிரஸ் சிரேஸ்ட உறுப்பினர்கள் ,ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nNew Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது\nMT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இன்று (09) அதிகாலை 1 மணி முதல் கப்பலுக்கு புகை விச...\nபாடசாலையை வழமைக்குக்கொண்டுவருவதற்கான பெற்றோர் ஆசிரியர்களுக்கான சந்திப்புகள்...\nகொரோனா தீநுண்மியின் அச்சுறுத்தல் காரணமாக 5மாதங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை வழமைநிலைமைக்கு திரும்பவைக்க பெற்றோர் ஆசிரியர்களுடனான சந்திப்பு...\nமக்கள் கடமை மையத்தின் பொதுச்செயலாளர் ஜம்புரேவெல சந்தரதன தேரரின் குற்றச்சாட்டு...\nசுயாதீன ஆணைக்குழுவினால் மக்களுக்கு வழங்கப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை எதிர்வரும் காலங்களில் இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நட...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/vanitha-with-peter-paul-photo-viral-in-social-media/", "date_download": "2020-09-20T00:57:28Z", "digest": "sha1:RT2L7AHMJMMS4GDEV3CE2SJ6VH4FGHCJ", "length": 8152, "nlines": 114, "source_domain": "www.tamil360newz.com", "title": "மீண்டும் மாலையும் கழுத்துமாக வணிதா, பீட்டர் பால்!! வைரலாகும் புகைப்படம். - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் மீண்டும் மாலையும் கழுத்துமாக வணிதா, பீட்டர் பால்\nமீண்டும் மாலையும் கழுத்துமாக வணிதா, பீட்டர் பால்\nvanitha with peterpaul: என்னதான் வனிதா வாரிசு நடிகை என்றாலும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு தான் அவர் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.\nஅதற்கு பின் லாக்டவுன் காலத்தில் இவர் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்தார். அதில் இவர் சமைக்கும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதன் பிறகு பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை எழுப்பி வந்தது அனைவரும் தெரிந்ததே. கடந்த சில மாதங்களாக சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்கே வனிதா தான்.\nதற்போது இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நான்கில் ஒரு ஜட்ஜாக இவரும் இருக்கிறாளர். இவர் அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுவருவதை வழக்கமாக வைத்திருப்பார்.\nஅந்த வகையில் தற்போது இவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் கணவருடன் பணத்தால் ஆன மாலையை கழுத்தில் அணிந்தபடி புகைப்படம் எடுத்து அதனை இனையதலத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் எங்கள் வீட்டில் லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும் கூறியுள்ளார்.\nஅத்தோடுகூட 2020 ஆம் ஆண்டில் இனி வரக்கூடிய மாதங்களாவது நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்ப்போது இந்த புகைப்படம் இணையதலத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.\nPrevious articleநிச்சல் உடையில் ஆளை மயக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி.\nNext articleமிரட்டல் வில்லன் அர்ஜுன் தாஸ் சினிமாவுக்கு வருவதற்கு முன் இந்த வேலையை தான் செய்து வந்தார்.\nகண்ணுல லென்ஸ், கர்லி ஹேர், கலக்கல் மேக்கப் என மாடர்னாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் லாஸ்லியா.\nகுழந்தையோட பிறந்தநாளில் படும் கேவலமாக ஆடை அணிந்த எமி ஜாக்சன். வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபாபநாசம் படத்தில் வரும் சின்ன பொண்ணா இது புகைப்படத்தை பார்த்து போய் சொல்லதிங்கன்னு சொல்லும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2009/12/33-ii.html", "date_download": "2020-09-20T02:10:23Z", "digest": "sha1:CD3KN5NOA2XV6BORVB35NYDE2677IWOW", "length": 10912, "nlines": 115, "source_domain": "arts.neechalkaran.com", "title": "சாப்ட்வேர் அரசன் 33 புலிகேசி -II - மணல்வீடு", "raw_content": "\nHome » நகைச்சுவைகள் » புலிகேசி » ரீமிக்ஸ் » சாப்ட்வேர் அரசன் 33 புலிகேசி -II\nசாப்ட்வேர் அரசன் 33 புலிகேசி -II\nமுன்கதை (part 1) சுருக்கம்:\nபுலிகேசி தான் பார்த்திருந்த வேலையை இழந்து வேலை தேடுகிறார்.\n{வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வரிசையில் நிற்கிறார் புலிகேசி}\n\"ஐயா இந்த டையை கட்டிவிடுங்கள் தயவு செய்து கட்டிவிடுங்கள்\"\n\"சரி அப்படியென்றால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னால் உனக்கு டபுல் நாட் போட்டு கட்டிவிடுவேன்\"\n\"டபுல் நாட்டா அப்ப டபுல் ஓகே கேளும்\"\n\"மௌசுக்கெல்லாம் மாஸ்க் போட்டால் கர்ஸரெல்லாம் காணாமல் போகும் அதுயென்ன\n\"இந்த ரகசியத்தை சொல்லிதான் டைய் கட்டணுமென்றால் தேவையேயில்லை\"\n எனக்கு மட்டுமாவது அந்த ரகசியத்தை சொல்லேன்\"\n அப்படியென்றால் இந்த கேள்விக்கான பதில்தான் இதற்கான விடை ஜாவா தெரிந்தவரெல்லாம் கோவா போனால் புவ்வாவுக்கு என்ன செய்வார்\n வாயால் திட்டக்கூடாது புத்தியை தீட்டணும்\"\n\"வேலை கிடைசிருச்சு வேலை கிடைசிருச்சு\"\n\"யாருக்குமில்லையா இவனுக்கு டைய கட்டிவிடாதனால சும்மா நம்மலை கலாய்கிறான்யா.\nஇவனை இங்கயிருந்து துரத்துங்க சார்\"\nராஜகுரு:\"கூகிள் என்ற தேடுதளத்திருந்து தேடினால் வேலைகிடைக்கலாம் புலிகேசி\"\n\"அப்படியே செய்கிறேன் இராஜ குருவே யாரடா அங்கே நமது சைக்கள் படையை தயார்செய்யுங்கள் உடனே தேடுதலை ஆரம்பிப்போம்\"\n உங்களை இன்டர்வூக்கு கூப்பிட்டு ஆர்குட்டில் அழைப்புவந்திருக்கு மன்னா\"\n என்னுடன் இன்டர்வூக்கு எத்தனைபேர் வருகிறார்கள்\"\n\"சுமார் 3 பேர் மன்னா\"\n\"அந்த பென் டிரைவ போட்டு கேள்விகளை எடுங்கள் \"\n\"மன்னா பென் டிரைவ் கம்ப்பூட்டருக்குள்ளே போகமாட்டேங்கிறது\"\n\"எங்கேடா அந்த ஹர்ட்வேர் மெக்கானிக்\"\n நேரம் கை கூடிவரவில்லை அதனால் சரியாக உங்கள் சிஸ்டத்தை அஸம்பிலி செய்யவில்லை\"\n\"யாரடா அங்கே இவனை சைக்கள் மெக்கனிக் கடையில் விட்டு பெண்ட் எடுங்கள். சரி அந்த சிடியை எடுங்கள் அமைச்சரே\"\n\"மறந்து வீட்டுலேயே விட்டுவிட்டேன் மன்னா\"\n சரி கேள்விகளை டவுன்லேட் செய்து ப்ரிண்ட் எடுங்கள்\"\n\"மன்னா ப்ரிண்டரெல்லாம் பக்கத்து ஊருக்கு கலியாண பத்திரிக்கை அடிக்க வாடகைக்கு போயிருக்கு மன்னா\n பழைய புத்தகங்களை எடுத்து முக்கியமான கேள்விகளை பிட் எழுத ஆரம்பிங்கள்\"\n\"மன்னா பழைய புத்தகத்திற்கு தாங்கள் அப்போதே பேரிச்சம்பழம் வாங்கி தின்றுவிட்டீர்கள்\"\n\"என் போதாத காலம். அவசரத்தில் கையும் ஓடல காலும் ஓடல.\"\n{புலிகேசியுடன் தொலைபேசியில் அவரது அமைச்சர்}\n\"மன்னா தலைமை அதிகாரி என்ன கேள்வி கேட்டார்\n\"அவர் எதுவும் கேட்கவில்லை இந்த சிபியுவை பிரித்துபோட்டு சேர்க்க சொன்னார்\nஎன்ன செய்வதென்றே தெரியவில்லை அமைச்சரே\n\"அங்கே கணினியறிவேயில்லாமல் பலரிருக்க இங்கே தனியொருவனுக்காக இப்படி கணினி சிபியுவை பிரித்து போட்டுள்ளனரே\"\n\"மன்னா நான் வேண்டுமானால் நமது அரசவை ஹர்ட்வேர் மெக்கானிக்கிடம் ஆலோசனை கேட்கவா\n சரி அவசரத்திற்கு பாவமில்லை கூப்பிடு\"\n\"மன்னா என்னை மன்னியுங்கள் எனக்கும் மதர்போர்ட் பற்றி முழுமையாக தெரியாது. நான் வாங்கி கொடுத்த பாகங்களே உங்களுக்கு கேள்வியாக வந்ததென்று கேள்விபட்டு மனம் வருந்துகிறேன் மன்னா\"\n\"அப்படியா இதை நீதான் வாங்கிவந்தாயா இதை முன்னமே சொல்லியிருக்கலாமே Hardware is not suitable என்று சொல்லி வேலையை வாங்கியிருப்பேனே\"\n{வேலையை வாங்கிய பின் ஆபிஸிலிருந்து,}\n\"எப்படியோ வேலை வாங்கியாகிவிட்டது இனி நான் கட்டளையிடவேண்டிய தருணம் இங்கே போய் என் கட்டளையை பாருங்கள்\"\nஇந்த பதிவு எனது 33வது பதிவு\nவகை: நகைச்சுவைகள், புலிகேசி, ரீமிக்ஸ்\nசெம்ம தல இன்னும் சிரிச்சுட்டு இருக்கேன் ப்ப்பா முடில...\nகணினிய���டனான தொடர்பு எனக்கு நீடிப்பதில்லையென்பதால் காலம்கடந்த பதிலுரையிடுவதற்கு மன்னிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/mafia-chapter-1-review/", "date_download": "2020-09-20T00:17:26Z", "digest": "sha1:MW2FC5TW5DH63TRDKRBRMKNQNXTABGNT", "length": 10207, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம் | இது தமிழ் மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம்\nமாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம்\nமாஃபியா – குற்றத்தை நிறுவனமயப்படுத்தும் ஓர் இயக்கம் எனப் பொருள் கொள்ளலாம்.\nஅப்படி, போதைப் பொருள் கடத்துவதை நிறுவனமயப்படுத்தும் திவாகர் குமரனைப் பிடிக்க நினைக்கிறார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஆரியன். இதுதான் மாஃபியா படத்தின் கதை.\nGround to Earth பெர்ஸ்னாலிட்டியாக நடித்துள்ளார் பிரசன்னா. டிகே (DK) எனும் திவாகர் குமரன், பெரிய சிண்டிகேட்டின் லோக்கல் தலைவராக இருந்தும், யாரையாவது மிரட்ட, தானே நேரடியாகக் களம் இறங்குகிறார். அவரது அலட்டலில்லாத அமைதி ரசிக்க வைக்கிறது. காட்டில் தானொரு நரி எனச் சொல்லிக் கொள்ளும் அவர், அது போன்று குயுக்தியாக எதுவும் செய்வதில்லை.\nநாயகனைக் காதலிக்கவும், ஸ்லோ-மோஷனில் நடக்கவும், ஆரியனின் குழு உறுப்பினர் சத்யாவாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இன்னொரு குழு உறுப்பினர் வருணாக பாலா ஹாசன் நடித்துள்ளார். வில்லனின் குடோனைத் தாக்கும் மிக முக்கிய பணியை இருவரும் செய்துள்ளனர்.\nபரத் ரெட்டி, இன்ஸ்பெக்டர் நவீனாக நடித்துள்ளார். இவரையும் நாயகனின் டீமில் ஒருவராகப் பாவிக்கலாம். நாயகனின் உடற்மொழியைக் கொண்டே அவர் பிரச்சனையில் உள்ளார் எனப் புரிந்து கொள்ளும் திறமையான நல்ல போலீஸ் அதிகாரி பாத்திரம், அவருக்குப் பொருந்துகிறது.\nஆரியனாக அருண் விஜய். ஸ்லோமோஷனில் கார் ஓட்டுவது, நடப்பது, துப்பாக்கி எடுப்பது என படத்தில் கதைப் பகுதியை விட அருண் விஜய்க்கான பில்டப் ஷாட்ஸ்கள் அதிகம். 2 மணி நேரத்திற்குக் குறைவான படத்தையே, ஸ்லோமோஷன் பில்டப்ஸில் ஓட்ட வேண்டிய சிரமத்தை அழகாகக் கையாண்டுள்ளார் படத்தொகுபாளர் ஸ்ரீஜித் சாரங். துருவங்கள் பதினாறு வெற்றிக்கு, ஸ்ரீஜித்தின் பங்கு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குநர் கார்த்திக் நரேன், தனது முதற்படம் மூலம் மிகுந்த எதிர���பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தார். இப்படத்தின் க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டில் மட்டுமே அதை மெலிதாக உணர முடிந்தது. அத்தியாயம் 2 இல், வில்லன் டெக்ஸ்டரின் (Dexter) வரவு சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் கூட்டும் என நம்புவோமாக\nPrevious Postஓம் என்கிற மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம் Next Postபாரம் விமர்சனம்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nவி | நானியின் 25வது படம்\nகாமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/06/blog-post_05.html", "date_download": "2020-09-20T00:57:36Z", "digest": "sha1:XGGMJYG3JBGD2ZKYXTMPA3W5IYO7FWJZ", "length": 10936, "nlines": 281, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஆழம் ஜூன் மாத இதழ் பிடிஎஃப்", "raw_content": "\n9. இராமானுசன் அடிப் பூமன்னவே - பன்னீராயிரம்\nபூச்சி 133: வணிக எழுத்தும் இலக்கியமும்\nலந்தன் பத்தேரிக்கு வந்த செகண்ட் ஹாண்ட் பிலிப்ஸ் ரேடியோ ஆசிர்வதிக்கப்படுகிறது\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nஆழம் ஜூன் மாத இதழ் பிடிஎஃப்\nஆழம் மாத இதழ் - முந்தைய இதழ்களின் கட்டுரைகளை யூனிகோட் வடிவில் ஆழம் இணையத்தளத்திலிருந்து படிக்கலாம். முந்தைய இதழ்களின் பிடிஎஃப் கோப்புகளையும் அங்கிருந்தே பெறலாம்.\nஜூன் மாத ஆழம் இதழ் பிடிஎஃப் கோப்பு இங்கே.\nநாங்கள் பிடிஎஃப் கோப்பை உருவாக்கும் மென்பொருளில் சில பிரச்னைகள் இருக்கக்கூடும். எனவே கூகிள் க்ரோம், ஆப்பிள் சஃபாரி ஆகியவற்றில் நேரடியாக இந்த பிடிஎஃப் கோப்புகளைக் காண்பதில் எழுத்துகள் சரியாகத் தெரிவதில்லை. மாறாக அடோபி பிடிஎஃப் ரிடரில் சரியாகத் தெரிகிறது. இந்தச் சிக்கல் ��ீரும்வரை அடோபி பிடிஎஃப் ரீடரைப் பயன்படுத்திப் படியுங்கள். சிக்கலைத் தீர்க்க முயற்சி செய்துவருகிறோம்.\nஅச்சுப் பதிப்பில் ஆழம் இதழைப் பெற விரும்பினால் ஓராண்டுச் சந்தா | ஈராண்டுச் சந்தா\nநான் இந்த மாத இதழை தி.நகர்லதான் வாங்கினேன். அதுக்குள்ள நீங்க அதை அப்லோடும் பண்ணிட்டீங்க. இப்படியே செஞ்சா காசு கொடுத்து யாரு வாங்குவா...\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவைரமுத்து - மூன்றாம் உலகப் போர் - முன்பதிவு\nஎன்.எச்.எம் இணைய வணிகத்தில் வி.பி.பி முறை\nஆழம் ஜூன் மாத இதழ் பிடிஎஃப்\nசாயிநாத்தின் பொருளாதாரப் பொங்கல் - 1\nடயல் ஃபார் புக்ஸ் - தமிழ்ப் புத்தகங்களை வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11079.html?s=a05b99b1bc10eaa0dd3662d4f872b030", "date_download": "2020-09-20T02:31:24Z", "digest": "sha1:3N74GS3Q6SYLBTV2SGHZSX6T4BHHZMBY", "length": 2230, "nlines": 33, "source_domain": "www.tamilmantram.com", "title": "நானும் இங்கு பேதையாய் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > நானும் இங்கு பேதையாய்\nView Full Version : நானும் இங்கு பேதையாய்\nபூக்களில் நடந்த என் பாதங்கள் இப்போது\nஆயிரமாயிரம் கனவுகளை தேக்கி வைத்தேன்\nஅந்தக் கனவுகள் கூட கரைந்து போகின்றது\nஅருகிலிருந்த என் உறவுகள் கூட இன்று\nஇனிமேல் எங்கே போய்த் தேடுவேன் என்\nபிறந்து விட்டேனே நானும் இங்கு\nகனவு கானும் வாழ்க்கை யாவும் கரைந்து போகும் சோகங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om2/om265-u8.htm", "date_download": "2020-09-20T01:39:09Z", "digest": "sha1:4SXMSLSY3THLBVPHCDAAGYTYMADU6IFC", "length": 2331, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "திராவிட சமயம்.1987 களில் சமய ஒப்பியல் ஆய்விதழாக வெளிவந்த திங்களிதழ். இது 19 ஆவது இதழ். அறிவொளி வீசட்டும், அக இருள் நீங்கட்டும், என்கிற தொடரை தலைப்பிலிட்டு கருத்துச் செறிவேற்றி உள்ளது. வெள்ளைக்கார ஆரிய அடிமைத்தளையிலிருந்து விடுபட்டுத் தங்கள் இனம், மொழி, சமயம் இவைகளுக்காகப் பாடுபடும் உண்மைத் திராவிடர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்கிற கருத்தினை ஆசிரியர் உரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தமிழகக் கோயில்களில் தமிழே வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்கிற வி���க்கக் கட்டுரையும் இதழில் உள்ளது.நான் அடிமை ஆக மாட்டேன், தன்மானத்தை இழக்க மாட்டேன் என்கிற கருத்துச் செறிவேற்றுகிற இலக்கியக் காட்சிகளையும், கருத்துரைகளையும் காட்டி வழிநடத்துகிறது. திராவிட சமய ஆய்வு இயக்கத்திற்காக மு.தெய்வநாயகம் தலைவராக இருந்து செயல்பட்டுள்ளார். சென்னையிலிருந்து பதிவு பெற்ற இதழாக இந்த இதழ் தொடர்ந்து வெளிவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/leading-ratings-firm-icra-revised-down-gdp-growth-in-second-quarter-016804.html", "date_download": "2020-09-20T00:30:16Z", "digest": "sha1:6T45DWASCNR3I4JJ6KCF3UBEL77AD5U4", "length": 24147, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவுக்கு இது கஷ்டமான காலம் தான்.. ஜிடிபி 4.7%-மாக குறையும்.. ICRA மதிப்பீடு..! | Leading ratings firm ICRA revised down GDP growth in second quarter - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவுக்கு இது கஷ்டமான காலம் தான்.. ஜிடிபி 4.7%-மாக குறையும்.. ICRA மதிப்பீடு..\nஇந்தியாவுக்கு இது கஷ்டமான காலம் தான்.. ஜிடிபி 4.7%-மாக குறையும்.. ICRA மதிப்பீடு..\n9 hrs ago 14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்\n11 hrs ago Gold: டன் கணக்கில் தங்கம் வைத்திருக்கும் டாப் நாடுகள் உங்ககிட்ட எவ்வளவு தங்கம் இருக்கு\n12 hrs ago IT ஊழியர்களுக்கு இது சூப்பர் சான்ஸ்.. இன்ஃபோசிஸ் சொன்ன ஹாட் நியூஸ்..\n12 hrs ago ஹீரோ டூ ஜீரோ.. அனில் அம்பானியின் மாபெரும் வீழ்ச்சி..\nAutomobiles செம கெத்து... இந்தியாவிற்கே முன்னோடியான காரியத்தை செய்த கேரளா... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்\nMovies இந்த வியூ பிடிச்சுருக்கா பிகினியில் முன்பக்க தரிசனம் கொடுத்து.. மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை அலம்பல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணமும், அதிர்ஷ்டமும் வீடு தேடி வரப்போகுதாம்...\nNews குஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nSports கடைசி நேரத்தில் வந்த சாம் கரன்.. ஒரே முடிவுதான்.. அப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவுக்கு இது மிக கஷ்டமான காலம் தான். ஒரு புறம் வாட்டி வதைக்கும் பொருளாதார வீழ்ச்சி. இதை மேலும் பயமுறுத்தும் வி��மாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்புகள்.\nஇந்த வகையில் முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜிடிபி) 4.7 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி, நிலவி வரும் மந்த நிலை இவற்றால் தொடர்ந்து நாட்டின் உற்பத்தி விகிதமும் வீழ்ச்சி கண்டு வருகிறது.\nஇதனால் தொடர்ந்து அனைத்து மதிப்பீட்டு நிறுவனங்களும் ஜிடிபி விகிதத்தினை குறைத்து வருகின்றன. இதே நாட்டின் மொத்த மதிப்பு சேர்க்கப்பட்ட (GVA) அடிப்படை விகிதம், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 4.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.\nவளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளலாம்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மற்றும் ஜிவிஏ ஆகியவை முறையே 5.0 சதவிகிதமாகவும், 4.9 சதவிகிதமாகவும் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் இருந்துள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வேளாண்மை மற்றும் சேவைகள் முதல் காலாண்டில் நல்ல வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தன. இந்த நிலையில் கடந்த இரண்டாவது காலாண்டிலும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் இக்ரா மதிப்பிட்டுள்ளது.\nஇக்ராவின் முதன்மை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், கடந்த செப்டம்பர் காலாண்டில் ஜிவிஏ 4.5 சதவிகிதமாக குறையும் என்றும் எதிர்பார்க்கிறது. இது இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.9 சதவிகிதமாக இருந்தது.\nஉள்நாட்டு தேவை குறைவு, முதலீட்டு செயல்பாடு மற்றும் எண்ணெய் அல்லாத வர்த்தக ஏற்றுமதிகள், உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவிகித விளிம்பிலிருந்து மேலும் குறையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் 2019 மாதங்களில் பெய்த கன மழையும், பருவமழை தாமதமாக திரும்ப பெறுவதும், சுரங்க மற்றும் கட்டுமானத் துறைகளில் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளும், விவசாய மற்றும் வீட்டுத் துறைகளில் இருந்து மின்சாரத்திற்கான குறைந்த தேவைக்கு பங்களித்தன.\nஇந்த நிலையில் தொழில்துறையின் வளர்ச்சியும் குறைந்துள்ளது. சுரங்கம் மற்றும் குவாரி கட்டுமானம் மற்றும் மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாடுகளின் ஜிவிஏ வளர்ச்சி, கடந்த செப்டம்பர் காலாண்டில் பலவீனமடையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.\nஎப்படியோ விரைவில் இந்தியாவின் நிலை சரியானால் சரி தான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் ஜிடிபி 8.6% சரியலாம்.. வளர்ச்சியினை மீட்க விரைவில் நிதி தூண்டுதல் தேவை..\nஇந்தியாவின் ஜிடிபி விகிதம்... நடப்பு நிதியாண்டில் 11.5% வீழ்ச்சி காணும்.. மூடிஸ் கணிப்பு..\nஅச்சச்சோ... எப்படிப் பார்த்தாலும் இந்திய ஜிடிபி தான் அதிகம் சரிஞ்சிருக்கு\nஜிடிபி தரவுகள்: எந்த துறை எவ்வளவு சரிந்து இருக்கிறது\nஎச்சரிக்கும் நடப்பு நிதியாண்டின் ஜிடிபி கணிப்புகள்.. நிலவரம் என்ன..\nநடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் -11.8% ஆக சரியும்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு..\nஜிடிபி வளர்ச்சி விகிதம்.. நடப்பு நிதியாண்டில் -10.5% ஆக சரியும்.. ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு..\nஆகஸ்ட் மாதத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் $6 பில்லியன் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்\nஅமெரிக்காவின் ஜிடிபி இந்தியாவை விட மோசமில்லை உண்மை நிலவரம் தான் என்ன\nஅரசு பொருளாதாரத்தினை ஊக்குவிக்க நிறைய செலவிட வேண்டும்.. நிபுணர்கள் கருத்து..\nஜூன் காலாண்டு GDP வீழ்ச்சி முழுமையான சேதத்தினை அறிவிக்கவில்லை..அப்படின்னா முழுமையான சேதம் எவ்வளவு\nஉண்மையான ஜிடிபி 10.9% ஆக வீழ்ச்சி காணலாம்.. எஸ்பிஐ ஆய்வறிக்கை கணிப்பு..\nதங்கம் கொடுக்கப் போகும் செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. அமெரிக்காவின் முதலீட்டு குரு..\nஅதிரடி காட்டிய Happiest Minds Technologies பங்குகள்\nசீனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை.. வர்த்தக பற்றாக்குறை சரிவு.. இது ரொம்ப நல்ல விஷயமாச்சே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/rainfall/page-3/", "date_download": "2020-09-20T00:46:45Z", "digest": "sha1:2DPU4SZMXBMELEF3FAJL5E5ZC6IAELSJ", "length": 7234, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "Rainfall | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஅசாமில் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு\nகோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனியில் கனமழை பெய்யும்: வானிலை மையம்\nதமிழகத்தில் நேற்று கொட்டித் தீர்த்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்\nவெயிலுக்கு கூல் பண்ண வருது 'மழை'.. வானிலை மையம் ஹேப்பி நியூஸ்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் வெயில், மழை எங்கெங்கே...\nஅடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்\nதென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் இந்த பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு...\nதமிழகத்தின் இந்த 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகோவை சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை: புகைப்படங்கள்\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\nசிங்கம் பட சூர்யா கெட்டப்பில் தல தோனி... கவனம் பெறும் நியூலுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41957/", "date_download": "2020-09-20T00:47:20Z", "digest": "sha1:CLNTQTBNNNDIJWFJABBBWQTGILNFPNGD", "length": 24493, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீதியுணர்வு ஓர் ஆட்கொல்லி நோய்- வெள்ளையானை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு நாவல் நீதியுணர்வு ஓர் ஆட்கொல்லி நோய்- வெள்ளையானை\nநீதியுணர்வு ஓர் ஆட்கொல்லி நோய்- வெள்ளையானை\nகடந்த பத்தாண்டுகளில் நான் உலகில் கண்ட மேலான நடத்தை என்பது ஆஸ்ட்ரேலியா பாராளுமன்றம் தமது முன்னோர்கள் பூர்வகுடிகளுக்கு இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்புக் கேட்டதுதான். வெள்ளை யானை நாவலும் அதை செய்யத்தான் மன்றாடுகிறது. முன்பிருந்த சக இந்தியர்களிடமும் , ஆங்கிலேயர்களிடமும் ஒரு படைப்பாளியாக இந்நாவல் மூலம் ஒரு சமூக மனசாட்சியாக மன்னிப்புக் கூறியிருக்கிறீர்கள் , அதைப் படித்ததனால் நானும் ஒரு சிறு கடமையை ஆற்றியதாக உணர்கிறேன்.\nகடந்த 5 நாட்கள் நான் வெள்ளையானை உடனேயே வாழ்தேன் , சாலையில் பயணிக்கும் போதும் , பணியின் போதும் , உறங்கும்போதும் . ஒருவகையில் இது என்னை “புறப்பாட்டில்” இருந்து மீட்டிருக்கிறது. எய்த அம்பு போலச் செல்லும் ஓட்டம் , கண்ணால் காண்பது போல உணரச் செய்யும் உவமைகளும் படிமங்களும் , மனிதர்களின் மன உலகமும் , நீதி உணர்வையும் மானுட சமூகத்தையும் அங்கீகரிக்கும் குரலும் என இவை இந்நாவலை அதன் 400 பக்கங்ககளை விட பெரிதாக்குகிறது.\nமுதலில் எய்டன் கப்பலில் பயணிக்கும் போதே , அந்த நீலக் கடலை முதலில் காண்பது [கம்பளிப் போர்வையில் கண்ணாடித் துருவல் போல மழைத் துளி] என நாவல் துல்லியம் பெறுகிறது. இதில் உள்ள காட்சிச் சித்தரிப்பு அபாரம் . குறிப்பாக அந்த ஐஸ் ஹவுசை முதலில் பார்க்கும் போது சன்னல் வழி ஒளி வழிவது , பனியில் பரவுவது என , ஒரு நேரடிக் காட்சி அனுபவம்.இது போன்ற சிறுசிறு கண்ணிகளாக கோர்த்து அதன் உச்சியில் ஒரு பட்டயம் இந்த பஞ்ச சித்தரிப்பு .\nஎனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு , நாம் சிற்பங்கள் நிறைந்த ஒரு கோயிலைக் காணப் போகும் போது , பல சிற்பங்களுக்கிடையில் பேரழகுடன் உள்ள ஒரு சிற்பத்தை பார்க்கும் போது, பிற சிற்பங்களைப் பார்த்த மனம் அயற்சியுடன் இருக்கும் ஆகவே அந்தப் பேரழகான சிற்பத்தை அதன் உச்ச அளவில் ரசிக்க முடியாது . ஆகவே இந்தப் பெரும் சிற்பத்தை மட்டும் தனியே பார்த்தபின் திரும்பியிருந்தால் இன்னமும் சிறப்பான அனுபவமாக இருக்குமோ என. அதே போலத்தான் ஓவியங்களின் வரிசையும் , இயற்கையில் பூக்களின் வரிசையும் , புல்வெளிகளுக்கு இடையில் உள்ள காடும்.\nஇது ஒரு சந்தேகம் தான் . இப்போது விலகியது அது . ஆம் , நமது கண் நுட்பங்களுக்கு பழகுகிறது , அவை மெல்ல மெல்ல அதற்கான மனநிலையில் நம்மை ஆழ்த்துகிறது ஆகவே அந்தப் பெரிய அனுபவம் இன்னும் பெரிதாகுகிறது. போதை ஏறுகிறது . இது தனி தரிசனத்தை விட சற்று செறிவானது. சிறு சிறு பொருட்களின் , ஆனுபவத்தின் சித்தரிப்புகளின் பின்பு வருவதனால் (பீடன் வண்டி, குதிரைகள், மரினா, பங்கா, மரப் பொருட்கள் ) அந்தப் பஞ்ச சித்தரிப்பு பேருருவம் கொண்ட பேயாகிறது. குறிப்பாக அந்தப் பெண் விசிறி எறியும் குழந்தை. இது போன்ற தாய்மையை இது போன்ற மீட்பில்லா நெருக்கடியில் மட்டுமே நாம் காண முடியும், ஆனால் எப்போதும் மனிதனுக்குள் அதன் சாத்தியம் உறைந்து உறங்குகிறது.\nஇதன் படிமங்களும், உவமைகளும் மன ஓட்டங்களும் இந்நாவலை உயிருடன் நம்மிடம் உரையாடச் செய்கிறது. மெரினாவின் அலைகள், வெப்பம் மற்றும் எய்டன் ட்யூகைக் கண்ட பின் திரும்பும் போது அக்கதவை அவனை வெளியேற்றிய சிவந்த குதம் என்பது போல என . ஐஸ் ஹவ்சில் பேரம் நடக்கும் போது எண்ணங்களை முட்டிமோதும் பன்றிக்குட்டிகளாக, எய்டன் தாக்குதல் ஆணை சைகை செய்தபின் மனதை இருபாதியாக ஆக்கி இரண்டும் இன்னொன்றைப் பார்துக்கொண்டிருப்பது என.\nஇந்நாவலின் இரண்டு உச்சங்கள் என்றால் ஒன்று அந்த ஐஸ் ஹவுஸ் வேலை நிறுத்தம் உருவாகும் நிகழ்வு , இரண்டாவது காத்தவராயன் ஐஸ் ஹவுஸ் தடியடியில் குதிரைகளும் முரஹரி ஐயங்காரையும் ஒரு விஷ்ணு கோயில் உயிர்ப்பித்து வந்ததாகக் கண்டதை சொல்லுவது, பின் பௌத்தனாவது. போர்க்களத்தில் ஒருவவன் அணிசேர்வதினால் அடையும் போதையை தொழிலாளர்கள் அறிமுகம் செய்து கொள்கிறார்கள் அது சித்தாந்தம் , தன்மானம் , உரிமை என பிற எதைவிடவும் வலுவானது. அதுவே ஒரு போராட்டத்தின் இயக்க சக்தி , மேலும் ஒருமுறை ருசி கண்டால் போதும், பின்பு தானாக சக்தி பெறும். தடியடியை நம் கண்முன்னே கண்டாலும், காத்தவராயன் சொல்லும் வரை அதை அவ்வாறு என்னால் காண இயலவில்லை. ஒரு உயர்ந்த படைப்பு அங்கு தான் வெற்றி பெறுகிறது. காட்டுவது , பின் நாம் காணாததைக் காட்டுவது.\nஇந்நாவலின் ஓட்டத்தில் அப்படியானால் இதற்கு என்ன , இதற்கு என்ன என சில சமயங்களில் பத்திகளைத் தாவியும் படித்து, பின் மீண்டு வந்து மீளப் படித்தேன். எய்டன் பார்மரிடம் இறுதியாகப் பேசும்போது, அப்படி என்றால் முதலில் அவன் பார்மரை மிதித்தது ஏன் என மனதிற்குள் கேள்வி எழுந்த போது, கேள்வி எழும் அதே கணத்தில் எய்டன் சொல்கிறான் “உங்களிடம் எனக்கொரு அடி பாக்கி இருக்கிறது அதை எப்போது வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் ”\nநீதியுணர்வு கொண்ட எய்டன் தடியடியை வாய்மொழி ஆணையாக சொல்லாமல் “சைகை” செய்தது எப்படி எனக் கேள்வி எழுந்தது. அவனில் இயல்பாக ஊறியிருக்கும் ஷெல்லிக்கும், அதுகாறும் அவனை ஒரு உலோகமாக்கிய பிரிட்டிஷ் நிர்வாக சக்திக்கும் இடையே நிகழும் போராட்டம் .சரியாக அங்கு விழுந்தது அந்த “சைகை”, இது கூர்மையான ஒரு படைப்பம்சம். அந்நேரத்தில் அயர்லாந்தில் அவன் பயிற்சிக்குப் பின் விடுப்பில் இறுதியாக வீட்டுக்குத் திரும்பும்போது அன்னியமாக அவனும் பிறரும் உணர்ந்ததை நினைவூட்டியது. ஷெல்லியை அவனுள் இருக்கும் அகங்காரமும், பிரிட்டிஷ் பயிற்சியும் சூட்சுமமாக வென்றது.\nஎய்டன் இயேசுவின் ரத்தத்தை பனிக்கட்டியில் தேக்கி மதுவில் கலந்து இறுதியில் குடிப்பதன் மூலம் தனது நீதிஉஉணர்வை சற்று ஆற்றுப் படுத்துகிறான், வாசகன் சஞ்சலத்துடன் எஞ்சி நிற்கிறான்.\nநீதியுணர்வு ஒரு ஆட்கொல்லி நோய்.\nவெள்ளையானை – பலராம கிருஷ்ணன்\nவெள்ளை யானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nவாசிப்பில் ஓர் அகழி- குறித்து...\nபிறமொழி இணையதளங்களை தமிழிலேயே படிக்க..\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கட���தம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/33556--2", "date_download": "2020-09-20T02:05:14Z", "digest": "sha1:AM5ZH6MWJPBEXKUA6E26GA5AR4NJROD4", "length": 7779, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 July 2013 - எண்களில் மருத்துவம் | Medicine", "raw_content": "\nமருந்து மாத்திரை வேண்டாம்... மனோதிடம் போதும்\nமுதுமை பற்றிய புரிதலும்... பகிர்வும்\nபள்ளிக்குப் போகலாம் கை வீசு\nநலம், நலம் அறிய ஆவல்\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nகச்சிதமான அழகு, கடவுள் தந்த வரம்\n'ஸ்லிம்' சுசித்ராவின் சிம்பிள் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்\nஸ்கேன் - நடிகை லட்சுமி\nசக்தியை கூட்டலாம் கலோரியை குறைக்கலாம்\nஉடலுக்கு வலுவூட்டும் உன்னதப் பயிற்சி\nஅழகாய் பூக்குதே... லிப்ஸ் டிப்ஸ்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nபருமனைக் குறைக்க... பாதை காட்டும் புத்தகம்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://biggboss.today/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-20T01:33:58Z", "digest": "sha1:KI5I5E65P7TXZWDQFMGBJXUIF4IDRMVJ", "length": 8058, "nlines": 67, "source_domain": "biggboss.today", "title": "தாங்குமா உலகம் வரப்போகும் பேராபத்து..! பல கோடி மக்கள் பாதிக்கப்படும் அவலம்..!! – BiggBoss", "raw_content": "\nHome / Uncategorised / தாங்குமா உலகம் வரப்போகும் பேராபத்து.. பல கோடி மக்கள் பாதிக்கப்படும் அவலம்..\nதாங்குமா உலகம் வரப்போகும் பேராபத்து.. பல கோடி மக்கள் பாதிக்கப்படும் அவலம்..\nகொரோனாவால் உலக அளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை இருமடங்கு உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு (டபிள்யூஎஃப்பி) தெரிவித்துள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் ஊரடங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தொழிற்செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளன.\nஇதன் விளைவாக, கோடிக்கணக்கான பேர் வேலையிழப்பை எதிர்கொண்டுள்ளனர்.இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனாவ விட கொடிய ஆபத்தான பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 26.5 கோடியாக உயரும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.\nதற்போதைய சூழலை எதிர்கொள்ள நாம் ஒன்றினைய வேண்டும். இல்லையென்றால் உலகம் பெரும் விலை கொடுக்க நேரிடும்.\nமிகப் பெரும் அளவில் உயிரிழப்பு ஏற்படும். கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவின்றி தவிப்பார்கள் என்று ஐ.நா-வின் உலக உணவு திட்டத்தின் தலைமை பொருளாதார நிபுணரும் ஆராய்ச்சி, மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு இயக்குநருமான ஆரிஃப் ஹுசைன் தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய தகவல்கள்\nசிகையலங்கார சங்க தலைவர் விடுத்துள்ள கோரிக்கை.\nசூர்யாவின் விளக்கம் சிறப்பு – விஜய் சேதுபதி\nபுதிய அவதாரம் எடுத்தார் சன்னி லியோன்\nலண்டனில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் இனவாரியான புள்ளிவிபர அறிக்கை வெளியீடு\nஜனாதிபதி தேர்தலில் என்னை தோற்கடிக்க சீனா என்ன வேண்டுமானாலும் செய்யும்: ட்ரம்ப் சாடல்\nமேற்கு ஆபிரிக்க நாடொன்றின் பிரதமர்-அமைச்சர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி\nமேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கினி பிஷவ்’வின் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலகின் செல்வந்த பிராந்தியங்களான அமெரிக்க …\nபயனுள்ள தகவல்களையும் நாட்டு நடப்புகளையும் உடனுக்குடன் உங்கள் உள்ளங்கைகளில் பெற்றிட எமது இக் குழுவில் இணைந்திடுங்கள். உங்கள் நண்பர்களையும் இணைத்திடுங்க...\nமனைவியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு கணவரின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை.\nமிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா: அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள்\nதாங்குமா உலகம் வரப்போகும் பேராபத்து.. பல கோடி மக்கள் பாதிக்கப்படும் அவலம்..\nஅடிக்கிற வெயிலுக்கு சட்டையாது பட்டனாது.. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு காட்டிய ரம்யா பாண்டியன்\nசீனாவில் வெடித்தது புதிய சர்ச்சை என்ன செய்ய போகிறது சீன அரசு\n“கண்ணான கண்ணே நீ கலங்கா���ே” : நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள காணொளி\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கௌதம் வாசுதேவ் மேனன்\n10 மில்லியன் ரசிகர்களுக்காக நன்கொடை வழங்கி சமந்தா கொண்டாட்டம்\nநீங்கள் புதிதாக திருமணமான பெண்ணா வித விதமான, ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வகை ஒரே பார்வையில்.\n மாதவிடாயை முன்கூட்டியே வரவைக்க வேண்டுமா\nகர்ப்பம் முதல் பிரசவம் வரை பெண்கள் சந்திக்கும் இன்னல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2020-09-20T00:47:14Z", "digest": "sha1:MFKISUFOUKGMGV2M6URC2U77IXWDEICR", "length": 13371, "nlines": 126, "source_domain": "www.sooddram.com", "title": "புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part2) – Sooddram", "raw_content": "\nபுலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part2)\nபோர் தொடங்கியவுடன் புலிகள் முதலில் செய்த வேலை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதுதான். பால், வயது வேறுபாடு இல்லாமல் எல்லாக் குடும்பங்களில் இருந்தும் போருக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றனர். அப்போது இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்னியில் இருந்தது. ஐ.நா. உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பலவும் வன்னியிலிருந்தன. புலிகளின் ஊடகங்கள் கட்டாய ஆள் சேர்ப்பை வலியுறுத்தியும் அதை நியாயப்படுத்தியும் பரப்புரை செய்தன. இவை எதைப்பற்றியும் இந்தச் சர்வ தேச அமைப்புகளும் பிரதிநிதிகளும் எந்தவகையான அபிப்பிராயமும் சொல்லவில்லை. அவை இதில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தன. புலிகள் இதைத் தமக்கான வசதியாகக் கருதி மெல்லமெல்ல தமது பிடியை இறுக்கி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். சிறிலங்கா ராணுவம் மன்னார் மாவட்டத்திலிருந்து போரைத் தீவிரப்படுத்தி மெல்லமெல்ல வன்னி மையத்தை நோக்கி நகரத் தொடங்க, புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மிகத் தீவிரமடையத் தொடங்கியது. ஏற்கனவே கிழக்கையும் அதன் தலைமைக்குரிய கருணாவையும் புலிகள் இழந்ததையும் நினைவிற் கொள்க.\nபுலிகள் எதிர்பார்த்திராத அளவுக்கு சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைந்தன. ம���பு வழியில் படைக் கட்டமைப்பையும் அதே வகையிலான தாக்குதல் மற்றும் படை நடவடிக்கைகளையும் குலையவிடக் கூடாது என்ற கவனத்தோடு புலிகள் செயல்பட்டனர். ஆனால் சிறிலங்கா ராணுவமோ மரபுவழி ராணுவமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் அதன் ஒரு பிரதான அம்சமாக ஒரு முக்கிய அலகு கெரில்லா போர்முறையைப் பின்பற்றிப் புலிகளின் மீது நடவடிக்கைகளில் ஈடுபட்டது. புலிகளை நிலைகுலைய வைக்கும் தாக்குதல்களை சிறிலங்கா ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் மிகக் கச்சிதமாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் புலிகளின் முக்கியத் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இவ்வாறான ஒரு தாக்குதலின்போது புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சார்ள்ஸ் என்பவர் (கேனல் சார்ள்ஸ்) மூன்று உதவியாளர்களுடன் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வன்னியின் புவியியல் அமைப்பு (காடும் ஆறுகளும் பெருங்குளங்களும்) இராணுவத்துக்கு வாய்ப்பாகியது. புலிகள் தமது திறன் வாய்ந்த கெரில்லாப் போர்முறையை முழுதாகக் கைவிட்டு முற்று முழுதாக மரபுவழிப் போர்முறையைக் கையாண்டனர். இதே வேளை புலிகளின் கடல்வழி ஆயுத வருகையை–விநியோகத்தை, சிறிலங்கா விமானப் படையும் கடற்படையும் இணைந்து முழுமையாகத் தடுத்திருந்தன. புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்ததாக நம்பப்படுகிறது.\nமுக்கியமாக நான்காம் கட்ட ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தக் காலகட்டப் போரில் புலிகளின் கடற்படை அல்லது கடற்புலிகளின் பலம் முற்றாகச் சிதைக்கப்பட்டது. அத்துடன் புலனாய்வுத் துறையும் அவர்களின் கரும்புலிகளின் அணியும் செயலற்ற நிலமைக்குத் தள்ளப்பட்டன. கொழும்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டன. தவிர வன்னிக்கு வெளியே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களின் சிறு அளவிலான ராணுவ நடவடிக்கைகளையோ அரசியல் செயல்பாடுகளையோ மேற்கொள்ள முடியாதவாறு சிறிலங்கா அரசின் புலனாய்வு நடவடிக்கைகளும் இறுக்கமும் இருந்தன. அத்துடன் கேனல் கருணா என்ற விநாயக மூர்த��தி முரளிதரனின் பிரிவோடு கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும் அதன் வழியான எல்லா வளங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாகப் புலிகளின் போருக்குக் கிழக்கு இளைஞர்கள் பெரும் பலமாக இருந்தனர். கருணாவின் பிரிவோடு இது தடைப்பட்டது.\nPrevious Previous post: ’பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியை தரவில்லை’\nNext Next post: அனைத்து தமிழ் கட்சிகளும் சந்தித்போது\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om1/om133-u8.htm", "date_download": "2020-09-20T00:20:02Z", "digest": "sha1:EPPHUGXD2XKUBDP4ACBPCYARMRCZBK4O", "length": 2387, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "முதல் சித்தன். 1967 களில் மதுரையிலிருந்து ஒவ்வொரு ஆங்கில மாதமும் 15 ஆம் தேதி பண்டிட் முத்துக் கருப்ப பிள்ளை அவர்களால் சித்த மருத்துவ இதழாக வெளியிடப்பட்டது. விலை 50 காசுகள். இலக்கியமும் மருத்துவமும், ஞான சித்தர்களும் சித்த மருத்துவமும், வர்ம ஏடு, குறுநில மன்னரும் கோட்டை மருத்துவமும், சித்த மருத்துவம் செய்முறை, சாமுத்திரிகா இலட்சணம், ஏட்டு அனுபவ மருந்துகள், நச்சும் முறிவும், மா (பொருட்பண்பு விளக்கம்), சங்கச் செய்திகள், ராசி பலன்கள் என்பவை இந்த மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகள். இதழ் அரசின் பதிவு பெற்ற இதழாக வெளிவந்துள்ளது. இதழில் சர்வரோக சஞ்சீவித் தைலம், சஞ்சீவி மாத்திரை, சித்த மருந்துகள், சித்தர் நவலோக கற்பம் - என மருத்துவப் பொருள்களின் விளம்பரங்கள் வந்துள்ளன. இந்த இதழ் இரண்டாமாண்டின் 5 ஆவது இதழ். ப���ாருட் பண்பு விளக்கம் என்ற தொடரில் இந்த இதழில் மாமரம் தொடர்பான அனைத்து மருந்து உருவாக்கும் முறையும் விளக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/cid1259583.htm", "date_download": "2020-09-20T00:26:18Z", "digest": "sha1:LL4FRXB4LFVOI6LZXVJLAQUH5MQLOHBD", "length": 3180, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "சித்தார்த்- கேத்ரின் தெரஸா நடிப்பில் யுவன் பாடிய அருவம் படப்பாடல்-வீடியோ", "raw_content": "\nசித்தார்த்- கேத்ரின் தெரஸா நடிப்பில் யுவன் பாடிய அருவம் படப்பாடல்-வீடியோ\nசித்தார்த் கேத்ரின் தெரஸா நடித்து வரும் திரைப்படம் இது கொஞ்சம் ஹாரர் மற்றும் காமெடி கலந்து உருவாகி வருகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் தமன் இசையமைத்தாலும் இசையமைப்பாளர் யுவன் ஸ்பெஷலாக ஒரு பாடல் பாடியுள்ளார். வீசிய விசிறி பார்வையிலே என ஆரம்பிக்கும் அந்த பாடல் கேட்கவும் நன்றாக உள்ளது. கண்டிப்பாக ஹிட் ஆகும் என்பதில் மாற்றமில்லை.\nசித்தார்த் கேத்ரின் தெரஸா நடித்து வரும் திரைப்படம் இது கொஞ்சம் ஹாரர் மற்றும் காமெடி கலந்து உருவாகி வருகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைத்து உள்ளார்.\nஇப்படத்தில் தமன் இசையமைத்தாலும் இசையமைப்பாளர் யுவன் ஸ்பெஷலாக ஒரு பாடல் பாடியுள்ளார்.\nவீசிய விசிறி பார்வையிலே என ஆரம்பிக்கும் அந்த பாடல் கேட்கவும் நன்றாக உள்ளது. கண்டிப்பாக ஹிட் ஆகும் என்பதில் மாற்றமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2020/09/16/kamalhaasan-best-top-10-underrated-movie-list-part-1-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-10/", "date_download": "2020-09-20T01:04:56Z", "digest": "sha1:SBFZQV4C54EAL55YAFW67DN2D3LTZJLR", "length": 4471, "nlines": 90, "source_domain": "jackiecinemas.com", "title": "#KamalHaasan Best Top 10 Underrated Movie List Part 1 | #கமல்ஹாசன் சிறந்த 10 திரைப்படங்கள் - #Jackiesekar #Jackiecinemas | Jackiecinemas", "raw_content": "\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டி��ங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nவித்தியாசமான காமெடி, காதல், கலந்த ஹாரர் படம் ” மாய மாளிகை “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=200909", "date_download": "2020-09-20T02:49:06Z", "digest": "sha1:7RWV7EMJ55STRISWYITBI2NJRWQMKZCH", "length": 33759, "nlines": 227, "source_domain": "thesamnet.co.uk", "title": "September 2009 – தேசம்", "raw_content": "\nஐ.சி.சி. சம்பியன் கிண்ணம்- India won by 7 wickets\nIn ::விளையாட்டு, சஜீர் அகமட் பி, செய்திகள்\nஇன்று ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத்துக்கான ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியா அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் மோதுகிறது. பகல் இரவு ஆட்டமாக இப்போட்டி தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ளது.\nதேக்கடி படகு விபத்து: பலி 30 – 13 பேர் மீட்பு – 35 பேரைக் காணவில்லை\nIn ::சர்வதேச விடயங்கள், அருட்சல்வன் வி, செய்திகள்\nகேரள மாநிலம் தேக்கடியில் படகு கவிழ்ந்து விழுந்ததில் 30 பேர் பலியானார்கள். இவர்களில் சிலர் வெளிநாட்டினர். 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 35 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் தேக்கடியில் படகு குழாம் உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் பிரபலம்.\nஇன்று மாலை ஒரு இரண்டு அடுக்குப் படகில் 70க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்றனர். அப்போது யானைக் கூட்டத்தைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் யானைகளை நன்றாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக படகின் ஒரே பகுதியில் திரண்டனர். இதனால் பாரம் தாங்காமல் படகு ஏரியில் மூழ்கியது. இதில் படகில் இருந்த அனைவரும் ஏரியில் மூழ்கினர். நீரில் மூழ்கி பலர் பலியானார்கள். இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 35 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடகில் இருந்த அனைவருமே நீரில் மூழ்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஏரியில் மூழ்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்புப் பணிக்கு உதவுமாறு கடற்படைக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கு மீட்புப் படைகள் விரைந்துள்ளன. தற்போது இருள் சூழ்ந்து விட்டதால் மீட்புப் பணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nIn ::விளையாட்டு, சஜீர் அகமட் பி, செய்திகள்\nஇன்று ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத்துக்கான �� பிரிவு ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி பாக்கிஸ்தான் அணியுடன் மோதுகிறது. பகல்நேர ஆட்டமாக இப்போட்டி தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ளது. ஏற்கனவே பாக்கிஸ்தான் அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று ஏ பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nஏர் இந்தியா விமான சேவை சீரானது\nIn ::சர்வதேச விடயங்கள், அருட்சல்வன் வி, செய்திகள்\nஏர் இந்தியா விமானிகள் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அனைத்து விமானிகளும் இன்று பணிக்குத் திரும்பியதால், விமான சேவை சீரடைந்துள்ளது.\nஇதனால் ஏர் இந்தியா விமானத்தில் பயணத்திற்காக முன்பதிவு செய்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுடன் விமானப் பயணம் மேற்கொண்டதாக ஏர் இந்தியா வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன. என்றாலும் ஏர் இந்தியா விமான சேவைகள் இன்றிரவுக்குள் முழு அளவில் சீரடைந்து விடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிமானிகளின் வேலைநிறுத்தம் செய்த போது, நிறுத்தப்பட்டிருந்த முன்பதிவு விரைவில் தொடங்கும் என்று விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.\nவிமானிகள் அனைத்தும் பணிக்குத் திரும்பியுள்ள போதிலும், உரிய விமானங்கள் ஒதுக்கீடு தாமதமாவதால், ஒரு சில விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டன.\nமுக்கிய விமான நிலையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து ஏர் இந்தியா பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.\nவிமானிகளின் வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு தங்கள் நிறுவனம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், ஏர் இந்தியா கவுன்டர்களுக்கு பயணிகள் சென்று தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.\nசுமத்ராவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nஇந்தோனேஷிய, சுமத்ராவில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரிச்டர் அளவில் இது 7.9 ஆகப் பதியப்பட்டுள்ளது. எனினும் இதன் விளைவாக இலங்கைக்கு எதுவித பாதிப்பும் இல்லையென வளி மண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதா���த் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தை அடுத்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சேத விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.\nஅமெரிக்க சமாவோ தீவில் இன்று காலை ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 100 பேர் பலியானது தெரிந்ததே.\nமத வழிபாட்டுத் தலங்களுக்கு குறைந்த விலையில் சீமெந்து – அமைச்சர் பந்துல தகவல்\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nமத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளுக்கு குறைந்த விலையில் சீமெந்தை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மதத்தலங்களுக்கு குறைந்த விலையில் சீமெந்தை வழங்கும் திட்டம் அரசாங்க கட்டடப் பொருள் கூட்டுத்தாபனத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.\nஇந்த திட்டத்தின் கீழ்; வணக்கஸ்தலங்களுக்குத் தேவையான 50 கிலோ கிராம் சீமெந்துப் பொதி ஒன்றை சந்தை விலையினை விட 120 ரூபா குறைவாகப் பெற்றுக்கொள்ள முடியும். குறைந்தது 50 பொதிகளைக் கொள்வனவு செய்தாலே இச்சலுகை வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் வணக்கஸ்தலங்களின் நிர்வாகிகள் தமது விண்ணப்பங்களை கட்டடப் பொருள் கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.\nசமோவோ தீவுகளில் சுனாமி – 100 பேர் பலி\nIn ::சர்வதேச விடயங்கள், அருட்சல்வன் வி, செய்திகள்\nபசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவோ மற்றும் அமெரிக்கன் சமோவோ ஆகிய தீவுகளில் ஏற்பட்ட சுனாமியால் 100 பேர் பலியானார்கள். பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவுக் கூட்டமே இந்தத் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இதில் சமோவா என்ற நாடும் அமெரிக்காவுக்குச் சொந்தமான அமெரிக்கன் சமோவா என்ற தீவும் அடங்குகின்றன்\nஇவற்றின் சில பகுதிகளில் நேற்று 8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடல் கொந்தளித்து சுனாமி வந்ததால், நிலப்பரப்புக்குள் கடல் நீர் புகுந்தது. கடற்கரையோர விடுதிகளில் நீர் புகுந்ததில் 100 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இதையட��த்து அங்கு மீட்புப் பணிகளுக்கு உதவ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்திருக்கின்றன.\nவருட இறுதிக்குள்; தாண்டிக்குளம் முதல் முகமாலை வரையான ரயில் சேவைகள் – போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nஇவ்வருட இறுதிக்குள்; தாண்டிக்குளத்தில் இருந்து முகமாலை வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. யாழ்தேவி ரயில் சேவையை காங்கேசன்துறை வரை விஸ்தரிக்கும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\nதாண்டிக்குளத்தில் இருந்து காங்கேசன்துறை வரையுள்ள 27 ரயில் நிலையங்களையும் நிர்மாணிக்கும் பொறுப்புகளை 27 உள்நாட்டு வெளிநாட்டு அனுசரணையாளர்கள் ஏற்றுள்ளனர். அதன்படி காங்கேசன்துறை வரையான ரயில் நிலையங்களை மீளமைக்கும் பணிகள் 27 உள்நாட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கு இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படுகின்றது.\nபோக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெருமா இன்று உத்தியோகபூர்வமாக இதனைக் கையளிக்கின்றார்\nமுகாம் மக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் : வோல்டர் கெலின்\n“மிகுந்த கஷ்டத்துடனும் ஆபத்துடனும் நெருக்கடி மிகுந்த முகாம்களுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கான சகல வசதிகளையும் உடனடியாக பூர்த்தி செய்வது இயலாத செயல்தான். என்றாலும் அவர்களை முகாம்களிலிருந்து சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வெளியேறுவதற்கும் இஷ்டம் போல சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும் “என்று இடம்பெயர் மக்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கெலின் தெரிவித்துள்ளார். இந்த மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியில் இடம்பெறுவது குறித்து தான் கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வோல்டர் கெலின் தனது விஜயம் குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\n“அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கியநாடுகள் உதவிச் செயலாளர் நாயகம் லின் பாஸ்கோ இங்கு வந்த போது இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளின் பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது பற்றியும் மீள குடியமர்த்துவதில் இடம்பெறும் தாமதங்களை நீக்க��வது பற்றியும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக வைத்து நான் அவதானம் செலுத்தினேன். இடம்பெயர்ந்தவர்களில் 70, 80 சதவீதத்தினரை இந்த வருட முடிவில் மீள குடியமர்த்துவது என்ற அரசாங்கத்தின் வாக்குறுதி வரவேற்கத்தக்கது. மன்னாரில் அரசாங்கம் கண்ணிவெடிகளை அகற்றவதிலும் புனர்நிர்மாணப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.\nமிகுந்த கஷ்டத்துடனும் ஆபத்துடனும் நெருக்கடி மிகுந்த முகாம்களுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கான சகல வசதிகளையும் உடனடியாக பூர்த்தி செய்வது இயலாத செயலாக இருந்த போதிலும், அவர்களை முகாம்களிலிருந்து சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வெளியேறுவதற்கும் இஷ்டம் போல சொந்த வீடுகளுக்கு செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும்.\nவிரைவில் இதனைச் செய்ய முடியாவிட்டால் இந்த மக்களை வரவேற்று அரவணைக்க விரும்பும் உறவினர், நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கும் திறந்த இடைத் தங்கல் முகாம்களில் வசிப்பதற்கும் அனுமதிக்க வேண்டும். பருவப்பெயர்ச்சி மழைக் காலம் நெருங்குவதால் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.\nஉடனடி அவசரத்தின் பேரில் அமைக்கப்பட்ட தற்போதைய முகாம்கள் பலத்த மழையைத் தாங்கும் சக்தியற்றவை. எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படும் வெள்ளப் பெருக்கினால் தாழ்ந்த பகுதிகளிலுள்ள முகாம்களில் வசிப்பவர்களின் சுகாதாரத்திற்கும் உயிருக்கும் பேராபத்து ஏற்படலாம்.\nஅரசாங்கத்தின் சார்பில் என்னுடன் பேசியவர்கள் மேற்கண்ட தேவைகளின் அவசியத்தை தம்முடன் பகிர்ந்து கொண்ட போதிலும் அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை செயல்படுத்த மேலும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்\nதமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் நடமாடும் சுதந்திரத்தை வழங்குவது அவசியமாகும். இந்த விடயம் தொடர்பாக, அண்மையில் இடம் பெற்ற ஒரு சம்பவம் பற்றி கடந்த 26ஆம் திகதி இராணுவத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு மாறிச் செல்ல முயன்றவர்களைக் கட்டுப்படுத்துவதற்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக இருவர் காயமடைந்தமை பாரதூரம��ன மனித உரிமை மீறலாகும்.\nகட்டாயத் தடுப்புக் காவலில் பெருந்தொகையான மக்களை நீண்ட நாட்களுக்கு தடுத்து வைக்கும் போது, முகாம்களின் இடவசதிகள் பற்றி கவனம் செலுத்தாதிருப்பது அவர்களது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மேலும் கட்டாயத் தடுப்புக்காவலில் வைக்கப்படுவது பற்றிய தீர்மானம் கூட்டாக அன்றி தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் வசதியையும் கருத்திற் கொண்டு எடுக்கப்பட வேண்டும். அத்துடன், எடுக்கப்பட்ட தீர்மானங்களை பாதுகாப்பு, தராதரம் ஆகியவற்றை மனதிற் கொண்டு சுயாதீன குழு ஒன்று அவ்வப்போது மதிப்பீடு செய்ய வேண்டும்.\n20 வருடங்களுக்கு முன்னரே இடம் பெயர்ந்த முஸ்லிம் மக்கள் உட்பட அகதிகளாக இருப்போரையும் புனர்வாழ்வுத் திட்டங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமிருகக் காட்சிசாலையைப் பார்வையிட சிறுவர்களுக்கு இலவச அனுமதி\nIn அருட்சல்வன் வி, செய்திகள்\nஉலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நாளை தேசிய மிருகக் காட்சிசாலையை சிறுவர்கள் இலவசமாகப் பார்வையிடலாம் என மிருகக் காட்சிசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். 12 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும் என்றும் இது தவிர சிறுவர்களுக்கான விசேட நிகழ்வுகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய வைபவம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது.\nநாளை காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/blog-post_14.html", "date_download": "2020-09-20T02:02:23Z", "digest": "sha1:Z5AFXBQOVPNTTRK6TZJX7Y7ENJQ7JJDU", "length": 16898, "nlines": 292, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அறுபதாம் கல்யாணம்", "raw_content": "\n'அப்பா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்து பார்க்கனும்' ஆவலுடன் நம்பெருமாள் வந்து சொன்னான்.\nஅப்பா, பார்த்தசாரதி, அவனை மேலும் கீழும் ஏறிட்டுப் பார்த்தார். 'அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா, எதுக்கு வீண் செலவு ஆர்ப்பாட்டம் எல்லாம்' என மனதில் வேறொன்றை ந��னைத்தவராய்\nஅதைச் சொல்லாமல் தன் மகனிடம் தனது விருப்பமின்மையைச் சொன்னார்.\nநம்பெருமாள் அம்மாவிடம் சென்று 'அம்மா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்யலாம்னா அப்பா வேணாம்னு சொல்றாரும்மா, நீதான் சொல்லி சம்மதம் வாங்கித் தரனும்மா' என்றான்.\nஅம்மா 'அதெல்லாம் எங்களுக்கு வேணாம்பா' என மறுத்தார். நம்பெருமாள் தன் மனைவியிடம் சென்று விசயத்தைச் சொன்னான். 'என்னங்க பண்றது' எனப் புரியாமல் விழித்தாள்.\nவீட்டுக்கு மூத்தவனான நம்பெருமாள் தனது இரண்டு சகோதரர்களிடமும், இரண்டு சகோதரிகளிடமும் சென்று தனது விருப்பத்தையும் தாய் தந்தையர் சம்மதம் தரவில்லையென்றும் கூறினான்.\nஒருவேளை பிரபுவுக்கு கல்யாணம் ஆகட்டும்னு நினனக்கிறாங்களோ என நம்பெருமாள் தமக்கை மீனாட்சிதான் சொன்னாள்.\nகடைசிப்பையன் பிரவுக்கு மட்டும்தான் திருமணம் செய்ய வேண்டிய பாக்கி. அனைவர்களுக்கும் திருமணம் பண்ணியாகிவிட்டது.\nவீட்டுக்கு மூத்தவன் நம்பெருமாள் பெற்றோர்களுடனே துணையாய் வாழ்ந்து வந்தான்.\n'அப்படின்னா பிரபுவுக்கு கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ணலாம்' என பிரபு காதல் புரிந்து கொண்டு இருந்த பொண்ணையே சம்மதம் பேசி மூன்றே மாதத்தில் திருமண வைபவம் நடந்தேறியது.\nஇம்முறை அனைவரும் சென்று பெற்றோரிடம் கேட்டனர். முடியவே முடியாது என இப்போதும் மறுத்துவிட்டனர். நம்பெருமாளுக்கோ மனது மிகவும் சங்கடமாகிப் போனது. அறுபதாம் கல்யாணம் நடக்கவே இல்லை.\nவருடங்கள் உருண்டோடின. பார்த்தசாரதி இயற்கை எய்திய தினத்தன்றே அவரது மனைவி பாரிஜாதமும் இயற்கை எய்தினார்.\nபுருசோத்தமன் நம்பெருமாளின் நண்பன். புருசோத்தமன் தனது 7 ஆண்டுகால திருமணத்தை கேள்விக்குறியாக்கும் வண்ணம் சிற்சில காரணங்களைக் காட்டி அவனது மனைவியிடம் விவாகரத்து வாங்கப் போவதாக நம்பெருமாளிடம் வந்து சொன்னான். நம்பெருமாள் புருசோத்தமனை தனது வீட்டிற்கு அழைத்து வந்தான்.\nஅறுபதாம் கல்யாணம் கூட ஒருவிதத்தில் இரண்டாவது கல்யாணம் என்று செய்ய மறுத்த தனது தந்தை பார்த்தசாரதியின் படத்தின் முன்னால் அவனை நிறுத்தி தனது தந்தையின் வாழ்க்கையைச் சொல்லி 'வாழ்க்கைன்னா என்னனு புரிஞ்சிக்கோ' என்றான். புருச இலட்சணம் உணர்ந்தவனாய் புருசோத்தமன் வணங்கி நின்றான்.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத��தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_431.html", "date_download": "2020-09-20T01:01:40Z", "digest": "sha1:2YOD3VA37ZABRNJYN33URKHWWX4RK44M", "length": 8678, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இந்த நடிகையா இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பது..? - ஷாக் ஆன ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Sandhya Jagarlamudi சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இந்த நடிகையா இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பது.. - ஷாக் ஆன ரசிகர்கள்..\nசீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இந்த நடிகையா இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பது.. - ஷாக் ஆன ரசிகர்கள்..\nபிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் பூமிகா என்ற பெயரில் மலைவாழ் பெண்ணாக நடித்திருந்தவர் தான் நடிகை சந்தியா. சமீபத்தில், அதே தொலைகாட்சியில் நடிகர் தனுஷ் பங்கேற்ற சிறப்பு சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் பிரபல டிவி சீரியல் நாயகிகள், நாயகர்கள் பங்கேற்றனர். அப்போது ஒவ்வொருவரையும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அறிமுகப்படுத்தி வைத்தனர். அப்பொழுது ‘மலைநாட்டு’ பெண்ணாக நடிக்கும் பூமிகா, தனுஷிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார்.\nஅதற்கு தனுஷ் பதிலளித்து முடித்த போது தொகுப்பாளர் ஆதவன், தனுஷுக்கு அக்கா, அண்ணி வேடத்துக்கு அப்ளிகேசனா என கிண்ஷடலடித்தார். இதற்கு, அக்கா, அண்ணி மட்டுமல்ல, அம்மாவாக கூடவும் நடிக்க நான் தயார் என திருப்பி பதிலடி கொடுத்தார்.\nதற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில புகைப்படத்தை வெளியிள்ளார். வம்சம் சீரியலில் மலைவாழ் பட்டிக்காட்டு பெண்ணாக நடித்த பூமிக்கா கரெக்டரில் நடித்த சந்தியா மூக்கின் மேல் விரலை வைத்து ரசிக்கும் அளவு அழகுடன் மின்னிவருக்கின்றார் பூமிகா.\nசீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இந்த நடிகையா இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பது.. - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஷாக் ஆன ரசிகர்கள்..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\n\"பால் பூத்\" - மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..\nசல்லடை போன்ற உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\nமிகவும் குட்டியான ட்ரவுசர் - பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு தமன்னா - வைரலாகும் புகைப்படங்கள்..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om1/om176-u8.htm", "date_download": "2020-09-20T01:29:13Z", "digest": "sha1:BJI7M5KWK5IQL4ALMICAYRQCSP76FXC7", "length": 2056, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "உழவன் உரிமை. 1975 களில் சென்னையிலிருந்து - இராமச்சந்திரன் தொழிற்சங்க அறக்கட்டளை வெளியீடாக பதிவுபெற்று வெளிவந்த இதழ். இதழாசிரியரும் வெளியிடுபவரும் உ.கணபதி ராமசுப்பையா. இதழ் தமிழக அரசின் சிறுசேமிப்புத் துறையின் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. முற்போக்கு அரசியல் வார ஏடு என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. முதலாளித்துவத்தை வளர்க்க இந்திரா அரசு சலுகை, உலகின் உணவு நெருக்கடி, காங்கிரஸ் பைததியக்காரர்களின் கூடாரம் - என்கிற கட்டுரைகள் இதழில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் சர்வாதிகாரம் ஏற்பட்டால் முதலில் பிரிவது தமிழ் நாடாகத்தான் இருக்கும் என்கிறார் ஜெயப்பிரகாஷ் நாராயணன் - என்று அட்டையில் கோட்டோவியம் வரைந்துள்ளது. காஷ்மீர் வரலாறு - தி.மு.க.விற்கு உணர்த்துவது என்ன என்ற கட்டுரையை செம்பியன் எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/205000", "date_download": "2020-09-20T01:34:00Z", "digest": "sha1:CFROAFRCA4B3PNUR3SARRFGFTK6V4MAJ", "length": 9136, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "மலேசியப் பங்குச் சந்தை 2008-க்குப் பிறகு மோசமான வீழ்ச்சி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 மலேசியப் பங்குச் சந்தை 2008-க்குப் பிறகு மோசமான வீழ்ச்சி\nமலேசியப் பங்குச் சந்தை 2008-க்குப் பிறகு மோசமான வீழ்ச்சி\nகோலாலம்பூர் – எந்த ஒரு மாதத்திலும் 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வருவது பொதுவாக துரதிர்ஷ்டமாக நாளாக உலகம் முழுவதும் கருதப்படுகிறது. அதே போல நேற்று வெள்ளிக்கிழமை மார்ச் 13 என்பது மலேசியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதிலும்கூட மோசமான, துரதிர்ஷ்டவசமான நாளாக அமைந்து விட்டது.\nஎண்ணெய் விலை வீழ்ச்சி, கொவிட் 19 பாதிப்புகளால் உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்த வேளையில், மலேசியாவின் பங்குச் சந்தையும் 2008-க்குப் பிறகு மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது.\nமலேசியப் பங்குச் சந்தை நேற்று 1,344.75 புள்ளிகள் என்ற நிலையில் முடிவடைந்தது. 74.68 புள்ளிகள் – அதாவது 5.26 விழுக்காடு வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தையின் விலை இறக்கங்கள் 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழும் மிகவும் மோசமான இறக்கங்களாகும்.\n2008-இல் அமெரிக்காவின் வீட்டுக் கடன்கள் பிரச்சனைகளால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகள் இறங்குமுகமாயின. அதில் மலேசியப் பங்குச் சந்தையும் ஒன்று.\n2008, மார்ச் 10-ஆம் தேதியன்று ஒரே நாளில் மலேசியப் பங்குச் சந்தை 123 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. அதற்குப் பின்னர் நேற்றுதான் ஒரே நாளில் 91.58 புள்ளிகள் வீழ்ச்சியை மலேசியப் பங்குச் சந்தை சந்தித்திருக்கிறது.\nஉலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகளிலும் இதே நிலைமைதான் ஏற்பட்டது. கொவிட் 19 பாதிப்பு உலக மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் நுழைந்திருப்பதால், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.\nபோதாக் குறைக்கு எண்ணெய் விலை வீழ்ச்சியும் சேர்ந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எப்போதும் ஏறுமுகமாக இருந்து வந்த பங்குச் சந்தைகள் இறக்கத்தைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றன.\nஇந்த நிலைமை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பதுதான் இப்போதைக்கு விடை தெரியாத கேள்வி\nPrevious article1எம்டிபி பணத்தை மீண்டும் திருப்பித் தருவதை அமெரிக்க நீதித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும்\nஏர் ஆசியா பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்படுமா\nபங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் முதலீடுகளை மீட்டனர்\nயு.எம்.டபிள்யூ தலைவர் பட்ருல் பெய்சால் திடீர் மரணம் – நிர்வாக வாரியத்தில் உடனடி மாற்றங்கள்\n‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்\nஅமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஜப்பான் : யோஷிஹிடே சுகா பிரதமராகத் தேர்வு\n“செல்லியல் பார்வை” – காணொலி வடிவிலும் இனி வலம் வரும்\nஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணியை வென்றது\nகொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே\nகிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன\nடிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_19,_2011", "date_download": "2020-09-20T01:55:46Z", "digest": "sha1:6DFGP6SA2NOYUZUVDN5YVWEKJ74U55LG", "length": 4526, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:அக்டோபர் 19, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:அக்டோபர் 19, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:அக்டோபர் 19, 2011\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:அக்டோபர் 19, 2011 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:அக்டோபர் 18, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:அக்டோபர் 20, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/அக்டோபர்/19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:TamilBOT", "date_download": "2020-09-20T02:26:15Z", "digest": "sha1:SWTWLVTAHAMNOCJ3OTKUMJRGH3TL2GW3", "length": 7858, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர் பேச்சு:TamilBOT - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n5 TamilBOT நன்றாக இயங்குகின்றது\nஅசைபடத்துடன் இடும் மொழித்தலைப்புப் பட்டியை நீங்கள் இடுவதை நிறுத்தி விட்டு ஆலமரத்தில் கலந்துரையாடலாமே பின்னர் இவற்றை நீக்க வேண்டியிருந்தால் இரட்டிப்புவேலை அல்லவா பின்னர் இவற்றை நீக்க வேண்டியிருந்தால் இரட்டிப்புவேலை அல்லவா தானியங்கி இடுகின்றதா, அல்லது நீங்கள் இடுகின்றீர்களா என விளங்கவில்லை.--செல்வா 16:32, 3 ஜூன் 2010 (UTC)\nதங்கள் கருத்தறிந்தேன். ஆலமரத்தடியில் அதற்கான பதிலைத் தந்துள்ளேன். பலரின் கருத்தினை அறிந்த பிறகு அசைபடத்தினைக் குறித்து செயல்படுவேன்.(TamilBOT 01:19, 4 ஜூன் 2010 (UTC))\nபொதுவாக தானியங்கிளை இயக்குபவர்களது பயனர் குறிப்புகள் பயனர் பக்கங்களில் இடுவது விக்கி நடைமுறையில் உள்ளது. இது அவசர நேரத்தில் அணுகுவதற்கு உதவும். உங்களது தானியங்கி அல்லாத பயனர் பெயரை பயனர் பக்கத்தில் இட்டால் உபயோகமாயிருக்கும். நன்றி -- Mahir78 17:35, 1 ஆகஸ்ட் 2010 (UTC)\nநானே இயக்குகிறேன்.--த*உழவன் 02:11, 2 ஆகஸ்ட் 2010 (UTC)\nTamilBOT மிக நன்றாக இயங்குவது போல் தெரிகின்றது. தானியங்கி வழியாகப் பதிவேறும் சொற்களின் எண்ணிக்கை விறுவிறு என ஏறிக்கொண்டிருப்பதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தகவல் உழவனுக்கும், உருவாக்கி இயக்குவோர்களுக்கும் பாராட்டுகள், நன்றி விரைவில் 7 ஆவது இடத்தைப் பிடிக்க முடியும் என நினைக்கிறேன்.--செல்வா 14:18, 22 அக்டோபர் 2010 (UTC)\nநீங்கள் ஆரம்பித்து வைத்ததை நான் பலரின் துணையோடு பதிவேற்றுகிறேன்.தொடரட்டும் உங்கள் தமிழ் பணி.வணக்கம்த*உழ���ன்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 அக்டோபர் 2010, 17:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/08/ennuyirae-kalakkam-kollathae.html", "date_download": "2020-09-20T01:30:52Z", "digest": "sha1:45D2KNTODZY53UKPEU5XZM56SXCJYB7L", "length": 2698, "nlines": 76, "source_domain": "www.christking.in", "title": "Ennuyirae Kalakkam Kollathae - என்னுயிரே கலக்கம் கொள்ளாதே - Christking - Lyrics", "raw_content": "\nEnnuyirae Kalakkam Kollathae - என்னுயிரே கலக்கம் கொள்ளாதே\nஎன்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே\nகாலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் – 2\nகண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்\nகரையாத அவரன்பு குறையாது – 2\nகண்ணாக எந்நாளும் காத்திடுவார் – 2\nதுன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்\nதுணையாளன் இருக்கின்றார் திகையாதே – 2\nதோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார் – 2\nஉலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்\nஉலகாளும் மன்னவன் உனக்குண்டு – 2\nஎன்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2020-09-20T01:34:03Z", "digest": "sha1:BGRBRXMUQHS6MPIPZ4VM762CIMIJKCGV", "length": 15105, "nlines": 321, "source_domain": "www.tntj.net", "title": "போராடத்தூண்டாதே! (க)மலஹாசனுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்! (போஸ்டர் மாதிரி) – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\n (க)மலஹாசனுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\n (க)மலஹாசனுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nதீவிரவாதத் தாக்குதல்களுக்கு முஸ்லிம் வியாபாரிகள் திருட்டு சீடிக்கள் விற்கும் பணம்தான் காரணம் என்று பொய் கூறி மத துவேசத்தை தூண்டிவிடும் (க)மலஹாசனே\nநீ சம்பாத்திக்கும் கறுப்புப் பணத்தை இந்து தீவிரவாதிகளுக்கு வழங்குவதை நிறுத்துக் கொள் உன் முஸ்லிம் விரோதப்போக்கு தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்\nஇஸ்லாமியர்களுக்கு எதிரான கூத்தாடி (க)மலஹாசனின் முஸ்லிம் விரோத போக்கைக் கண்டித்துதான் இந்த கண்டனத்தை பதிவு செய்கிறோமே தவிர இதன் மூலம் திருட்டு வீசிடி விற்கும் வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது.\nஆபாசத்தை உறமிட்டு வளர்க்கும் சினிமாவும் சதயை விற்று பிழைப்பு நடத்தும் கூத்தாடிகளும் அவர்கள் நடித்த சினிமாக்களை சீடிக்களாக வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் இஸ்லாத்தின் பார்வையில் குற்றமிழைத்தவர்களே\nஇத்தகைய கேவலமான கூத்தாடிகள் கூட தீவிரவாத்தோடு முஸ்லிம்களை சம்பந்தபடுத்தி பேசுவதற்கு வழிவகுத்துவிட்ட கூத்தாடிகளின் சீடிக்களை விற்கும் முஸ்லிம் வியாபாரிகளும் கண்டனத்திற்குரியவர்கள்தான் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது\n(டவுண்லோடு செய்ய படத்தின் மீது Right Click செய்து Save Target As கொடுக்கவும் டவுன்லோடு செய்யப்பட்ட படத்தை பிரிண்ட் எடுக்கவும்)\nவிஜய் டிவி அலுவலக முற்றுகை\nதுபை ஹோர் அல் அன்ஸ் கிளையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகொரோனாவை விட கொடியது NPR.\nகுமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-11/thailand-pope-bangkok-visit.html", "date_download": "2020-09-20T01:49:46Z", "digest": "sha1:TSKFYAGJXXZG4LJKG7YFFLSJOT2RSZFI", "length": 19255, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "32வது வெளிநாட்டுத் திருப்பயணம் : தாய்லாந்தில் திருத்தந்தை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (19/09/2020 16:49)\nதாய்லாந்தில் வரவேற்கப்படும் திருத்தந்தை (Vatican Media)\n32வது வெளிநாட்டுத் திருப்பயணம் : தாய்லாந்தில் திருத்தந்தை\nதிருத்தந்தை : மேற்கிலிருந்து வெகு தொலைவிலுள்ள இந்த கலாச்சாரங்களை, மற்ற மக்கள் அறியும்படிச் செய்வது நல்லது.\nமேரி தெரேசா – வத்திக்கான்\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் மற்றும், கிழக்கு ஆசியாவுக்கா��� அவரின் நான்காவது திருத்தூதுப் பயணமாக, நவம்பர் 19, இச்செவ்வாய் மாலை 7 மணிக்கு, தாய்லாந்து மற்றும் ஜப்பான் நாடுகளுக்குப் புறப்பட்டார். ஏழு நாள்கள் கொண்ட இந்தப் பயணத்தைத் துவங்குவதற்கு முன்னதாக, திருத்தந்தை சாந்தா மார்த்தா இல்லத்தில், உரோம் நகரில், ஏழைகளின் சிறிய அருள்சகோதரிகள் பராமரிக்கும் முதியோர் இல்லத்திலிருந்து வந்திருந்த பத்து வயது முதிர்ந்தவர்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர், உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்குக் காரில் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வந்திருந்த இத்தாலிய அரசு மற்றும், திருஅவை அதிகாரிகளை வாழ்த்தினார். தாய்லாந்திற்குத் தான் பயணம் மேற்கொள்ளவிருந்த ஆல் இத்தாலியா A330 விமானப் படிகளில், தனது வழக்கமான கறுப்புநிற கைப்பையுடன் ஏறிய திருத்தந்தை, விமானத்தில் தனது இருக்கையில் அமர்வதற்கு முன்னர், 58 வயது நிரம்பிய விமான ஓட்டுனர் Alberto Colautti அவர்களையும், ஏனைய மூன்று இணை ஓட்டுனர்கள் மற்றும், ஆறு விமானப் பணிப்பெண்களையும் வாழ்த்தினார். பாங்காக் நகர் நோக்கிச் சென்ற இவ்விமானப் பயணத்தில், தன்னுடன் பயணம் செய்த, ஏறத்தாழ எழுபது பன்னாட்டு செய்தியாளர்களின் பணிகளுக்கு, நல்வாழ்த்தை தெரிவித்தார், திருத்தந்தை. மேற்கிலிருந்து வெகு தொலைவிலுள்ள இந்த கலாச்சாரங்களை, மற்ற மக்கள் அறியும்படிச் செய்வது நல்லது எனவும், செய்தியாளர்களிடம் திருத்தந்தை கூறினார். இந்த நீண்ட விமான பயணத்தில், தான் கடந்து சென்ற, குரோவேஷியா, போஸ்னியா-எர்செகொவினா, செர்பியா, மொந்தெனெக்ரோ, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் மியான்மார் நாடுகளின் தலைவர்களுக்கு, அந்தந்த நாடுகளைக் கடந்துசெல்கையில் தந்திச் செய்திகளையும் திருத்தந்தை அனுப்பினார். அந்நாடுகளில், அமைதியும் வளமையும், நலமும் நிரம்ப, இறைவனிடம் மன்றாடுவதாக, அச்செய்திகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.\nபாங்காக் விமான நிலைய வரவேற்பு\nதாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக் பன்னாட்டு விமான நிலையத்தை, நவம்பர் 20, இப்புதன் பகல் 12.30 மணிக்குச் சென்று சேர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்திய இலங்கை நேரம், இப்புதன் முற்பகல் 11 மணியாக இருந்தது. அவ்விமான நிலையத்தில், தாய்லாந்து அரச அவையின் பிரதிநிதிகள், தாய்லாந்து அரசின் ஆறு அதிகாரிகள், மற்றும், அந்நாட்டு ஆயர் பேரவையின் உறுப்பினர்கள் திருத்தந்தையை வரவேற்றனர். தாய்லாந்தில் வாழ்கின்ற ஏறத்தாழ மூன்று இலட்சம் கத்தோலிக்கரைக் குறிக்கும் விதமாக, 11 சிறார், மரபு உடைகளில் திருத்தந்தையை மலர் கொத்துக் கொடுத்து வரவேற்றனர் விமானநிலையத்தில், இராணுவ அணிவகுப்பு மரியாதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்குப் பின்னர், அங்கிருந்து 34.5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, பாங்காக் திருப்பீடத் தூதரகத்திற்குக் காரில் சென்று மதிய உணவருந்தினார் திருத்தந்தை. 11 மணி 30 நிமிடங்கள் கொண்ட இந்த விமானப் பயண களைப்பைப் போக்க ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 1984ம் ஆண்டு புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் தாய்லாந்து நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட 35 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை ஒருவர் தாய்லாந்தில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்பயணம் அமைந்துள்ளது. தாய்லாந்தில், ஏறத்தாழ 95 விழுக்காட்டினர் புத்தமதத்தினராக இருந்தாலும், ஏனைய மதத்தவரும் இங்கு மதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. புத்த புத்தமதத்தினரும், திருத்தந்தையின் இப்பயணத்தை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர் என்று தலத்திருஅவை அதிகாரிகள் கூறியுள்ளனர். தாய்லாந்து திருத்தூதுப் பயணத்தில், திருத்தந்தைக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுபவர் 77 வயது நிரம்பிய அருள்சகோதரி Ana Rosa Sivori ஆவார். இவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உறவினர் மற்றும், சிறுவயது தோழர். இச்சகோதரி தாய்லாந்து நாட்டுப் பள்ளிகளில், ஐம்பது ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியிருப்பவர். தாய்லாந்தில் (சியாமில்) 1669ம் ஆண்டு, சியாம் அப்போஸ்தலிக்க ஆட்சிப்பீடம் நிறுவப்பட்டதன் 350ம் ஆண்டு நிறைவையொட்டி, திருத்தந்தையின் இப்பயணம் நடைபெறுகின்றது.\nதாய்லாந்தில், திருத்தந்தையின் பயண நிகழ்வுகள், நவம்பர் 21, இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 8.45 மணிக்கு ஆரம்பமாகும். அப்போது இந்திய இலங்கை நேரம், இவ்வியாழன் காலை 7 மணி 15 நிமிடங்களாக இருக்கும். இவ்வியாழன் காலையில் முதலில், தாய்லாந்து அரசு மாளிகைக்குச் செல்லும் திருத்தந்த��க்கு அரசு மரியாதையுடன்கூடிய அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்படும். அம்மாளிகையில், தாய்லாந்து அரசு, பொதுமக்கள் சமுதாய குழுக்கள், மற்றும், தூதரக அதிகாரிகளைச் சந்தித்து உரையாற்றுவதற்கு முன்னர், அந்நாட்டு பிரதமர் இராணுவ அதிபர் Prayuth Chan-ocha அவர்களை தனியே சந்தித்துப் பேசுவார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், Wat Ratchabophit Sathit Maha Simaram புத்தமத ஆலயத்தில், புத்தமத முதுபெரும்தந்தை Somdej Phra Maha Muneewong அவர்களைச் சந்தித்து கலந்துரையாடுவார், திருத்தந்தை. மதிய உணவுக்கு முன்னர், பாங்காக் புனித லூயிஸ் மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும், நோயாளிகளைச் சந்திப்பார். இந்த மருத்துவமனை, 1898ம் ஆண்டில் கத்தோலிக்கரால் கட்டப்பட்டது. இவ்வியாழன் மாலையில், தாய்லாந்து அரசர் Maha Vajiralongkorn Rama X அவர்களை, Amphorn அரச மாளிகையில் சந்திப்பார், பாங்காக் தேசிய அரங்கத்தில் இளையோர்க்கு திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இவ்வியழன் தின பயண நிகழ்வுகள் நிறைவு பெறும். அமைதி மற்றும், புரிந்துணர்வை ஊக்குவிப்பதற்காக, உங்கள் நாட்டிற்கு வருகை தருகிறேன் என்ற காணொளிச் செய்தியை, திருத்தந்தை ஏற்கனவே தாய்லாந்திற்கு அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2017/02/blog-post.html", "date_download": "2020-09-20T01:32:24Z", "digest": "sha1:YI4NSMUMYBJKDCU6UFNMOZBPSOTKNZGE", "length": 55685, "nlines": 240, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: ஜோதிடத்தில் காதல் யோகம்", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nகாதல் இளைய தலைமுறையின் மூச்சுக்காற்றில் கலந்திருக்கும் ஒன்று. ஜாதி மதம், இனம் மொழிகளைக் கடந்து காற்று புக முடியாத இடத்திற்கும் இந்த காதல் புகுந்துவிடும். பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களின் சொல்லுக்கு செவி சாய்க்காதவர்கூட, இந்த காதலில் ஈடுபட்டால் காதலியின் கடைக்கண் பார்வைக்கு கட்டுண்டு போவார்கள். கெட்டவர்களையும் நல்லவர்களாக்கும் வலிமை காதலுக்கு உண்டு. மழை வருமா என வானத்தை நிமிர்ந்து பார்க்காதவனுக்குக் கூட காதலில் விழுந்தால் வானமே கையிலிருக்கும். மேகங்களில் மிதப்பான். நிலாவைப் பற்றி வர்ணிப்பான். கோடை வெயில் சுடாது. குளிர்காலத்தில் குளிராது. கவிதை பிறக்கும். கற்பனை ஊற்றெடுக்கும். காதலித்துப் பார் இந்த உலகில் உள்ள அனைத்தும் அழகாகத் தெரியும்.\nஎச்சில் கையில் காக்காய் ஓட்டாதவனும் காதலியுடன் இருக்கும்போது பிச்சைகாரனுக்கு பத்து ரூபாய் கொடுப்பான். இளைஞர்களே வெட்ட வெளியில், சுடும் வெயிலில் கடற்கரை மணலிலும், பூங்காக்களில் செடியின் மறைவிடங்களிலும் சுற்றி இருப்போரைப் பற்றிக்கவலைப்படாமல் நடந்து கொள்வதல்ல காதல். காதல் புனிதமானது. காமம் இயற்கையானது என்றாலும், திருமணத்திற்கு பின்தான் எதுவும் என்று மனக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது நல்லது.\nஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் என்பதால் மலர் கண்காட்சியைப் போல எங்கு பார்த்தாலும் காதலர்கள் கைகோர்த்து நடப்பதைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். காதலியுங்கள். ஆனால் பெற்றோர்களின் மனம் நோகாமல் பார்த்து கொள்ளுங்கள். தற்போதைய சூழ்நிலையில் பிள்ளைகளின் தேவைகளை புரிந்து நடக்கும் பெற்றோர்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை நண்பர்களைப் போல பாவித்து, உங்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பிள்ளைகளே உங்கள் பிள்ளைகளை நண்பர்களைப் போல பாவித்து, உங்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பிள்ளைகளே உங்களின் பெற்றோர்கள் உங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார்களே தவிர, உங்களின் வாழ்க்கையை அழிப்பவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். இனக்கவர்ச்சிக்கும், உண்மையான காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.\nஜோதிட ரீதியாக காதல் உணர்வு உண்டாக நவகிரகங்களின் ஆதிக்கமே காரணமாக அமைகிறது. பொதுவாக நவகிரகங்களில் ஆண்களுக்கு களத்திர காரகன் சுக்கிரன். பெண்களுக்கு களத்திர காரகன் செவ்வாய். இந்த இரு கிரகங்களும் ஆண் பெண் இருவர்களின் ஆசை, பாசங்களை தூண்டுவதாக உள்ளது. ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், சுப கிரகங்களால் சூழப்பட்டாலும் சிறப்பான மண வாழ்க்கை அமைவதுடன் சுக போகங்களை அனுபவிக்க கூடி��� யோகமும் உண்டாகும். பாவிகளால் சூழப்பட்டால் வாழ்க்கை பாதையே தடம் மாறி போகும். சுக்கிரனை போலவே 7ம் வீட்டில் இருக்கக் கூடிய கிரகமும் மண வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது. ஆண்களுக்கு சுக்கிரன் எப்படியோ அது போல் தான் பெண்களுக்கு செவ்வாய் செவ்வாயின் அமைப்பை கொண்டு பெண்ணின் மண வாழ்க்கையை நிர்ணயம் செய்யலாம்.\nஇராசி சக்கரத்தில் ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. திருமணத்தைப் பற்றி ஆராயும்போது குடும்ப ஸ்தானமான 2ம் இடமும், சுகஸ்தானமான 4 ஆம் இடமும், மன ஈர்ப்பு மற்றும் புத்திர பாக்கியத்திற்குரிய ஸ்தானமான 5ம் இடமும், களத்திர ஸ்தானமான 7ம் இடமும், மாங்கல்ய ஸ்தானமான 8ம் இடமும், அயன, சயன சுகஸ்தானமான 12ம் இடமும் முக்கியத்துவம் வகிக்கிறது.\nஅதில் குறிப்பாகக் காதல் திருமணத்தைப் பற்றி ஆராயும் போது 5,7ம் இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏனென்றால் மனத்தில் ஏற்படக் கூடிய ஈர்ப்பு தன்மையைக் குறிப்பது 5ம் இடமாகும். களத்திர ஸ்தானமான 7ம் இடம் திருமணத்தைக் குறிக்கக் கூடியதாகும். 5,7க்குரிய அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் சம்மந்தத்துடனிருந்தால் மனத்தளவில் ஈர்ப்புத் தன்மை உண்டாகிக் காதல் கை கூடித் திருமணத்தில் முடிகிறது. ஆக 5,7க்கு அதிபதிகள் இணைவது, பார்த்துக் கொள்வது, பரிவர்த்தனை பெறுவது, காதல் திருமணத்தை ஏற்படுத்தும்.\nஇலக்கினத்திற்கு அதிபதி 5இல் இருந்தாலும் 1,5,க்குரிய அதிபதிகள் ஒருவருக்கொருவர் சம்மந்தம் பெற்றாலும் காதலில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 5,7ல் சந்திரன், ராகு அல்லது கேது ஆகிய கிரகங்கள் அமைந்தாலும் 5,7 இக்கு அதிபதிகள் சந்திரன், £கு அல்லது கேது, சேர்க்கை அல்லது சாரம் பெற்றாலும் காதலில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.\nஒருவருக்கொருவர் ஈர்ப்பு சக்தி உண்டாவதற்கான கிரக அமைப்புகளை பற்றி பார்க்கும் பொது பெண் ஜாதகத்தில் எங்கு செவ்வாய் உள்ளதோ அதே ராசியில் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தால் ஈர்ப்பு சக்தி அதிகம் உண்டாகும். இரு கிரகங்களும் டிகிரி ரீதியாக எவ்வளவு நெருக்கமாக உள்ளதோ அவ்வளவு ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nபெண் ஜாதகத்தில் செவ்வாய் எங்கு உள்ளதோ, அதற்கு கேந்திர திரிகோணங்களில் ஆணுக்கு சுக்கிரன் இருந்தால் ஒற்றுமை உண்டாகும்.\nபெண் ஜாதகத்தில் செவ்வாய் எங்கு உள்ள���ோ அதற்கு 2,6,8,12ல் சுக்கிரன் ஆண் ஜாதகத்தில் இருந்தால் இருவருக்கும் ஒற்றுமை இருக்காது.\nபெண் ஜாதகத்தில் செவ்வாய் எங்கு உள்ளதோ அதற்கு 7ஆம் வீட்டில் ஆண் ஜாதகத்தில் சனி, ராகு இருந்தாலும், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு உள்ளதோ அதற்கு 7ம் வீட்டில் சனி ராகு பெண் ஜாதகத்தில் இருந்தால் இருவருக்கும் ஈர்ப்பு சக்தி உண்டாகும் என்றாலும் இருவரும் விட்டு கொடுத்து செல்ல வேண்டி இருக்கும்.\nசெவ்வாய் சனி, ராகுவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், சுக்கிரன் சனி ராகுவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பெண்ணாக இருந்தால் ஆண்களிடமும் ஆணாக இருந்தால் பெண்களிடமும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது உத்தமம்.\nஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் எங்கு உள்ளதோ அதனை ஆண் ஜாதகத்தில் உள்ள குரு பார்வை செய்தாலும், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு உள்ளாரோ அதனை பெண் ஜாதகத்தில் உள்ள குரு பார்வை செய்தாலும் ஆண் பெண் இருவருக்கும் எந்த ஒரு ஏமாற்று வேலையும் இல்லாமல் வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆணுக்கு 12ல் சுக்கிரன் இருந்து பெண்ணுக்கு 12ல் செவ்வாய் இருந்தால் இருவருக்கும் ஈர்ப்பு உண்டாகும்.\nஒரு பெண் ஜாதகத்தில் செவ்வாய் சனியால் பாதிக்கப்பட்டிருந்து, ஆண் ஜாதகத்தில் பெண்ணுக்கு எங்கு செவ்வாய் சனி உள்ளதோ அதே இடத்தில் சனி, செவ்வாய் அமையப் பெற்றால் இருவருக்கும் ஈர்ப்பு உண்டாகும்.\nஆண் பெண் இருவருக்கும் சம சப்தம லக்னம், சம சப்தம ராசியாக இருந்தாலும் ஈர்ப்பு உண்டாகும். ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் சனியால் பாதிக்கப்பட்டிருந்தால், செவ்வாய் சனியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் மீது ஈர்ப்பு உண்டாகும்.\nபெண் ஜாதகத்தில் சந்திரன் உச்சம் பெற்று 7ம் அதிபதி சேர்க்கை பெற்றாலும், 7ல் சந்திரன் அமையப் பெற்றாலும், சந்திரன் செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் காதலில் அதிக ஈடுபாடு ஏற்பட்டு காதல் திருமணம் செய்து கொள்ளும் அமைப்பு உண்டாகும்.\nசுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று அமையப் பெற்றிருந்தால் மற்றவர்களை எளிதில் வசீகரம் செய்யும் ஆற்றல் உண்டாகும். ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் பாவிகளால் சூழப்பட்டாலும்,பெண் ஜாதகத்தில் செவ்வாய் சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும் வேறு ஜாதி வேறு மத நபரை காதலித்து கை பிடிக்கும் அமைப்பு உண்டாகும்.\nலக்னத்திற்கு 5ம் வீட்டில் சந்திரன் அமையப் பெற்றால் காதல் திருமணத்தில் ஈடுபாடு உண்டாகும். பெண் ஜாதகத்தில் 5ல் சந்திரன் செவ்வாய் ஆண் ஜாதகத்தில் 5ல் சுக்கிரன் சந்திரன் அமையப் பெற்றால் காதலித்து திருமணம் செய்யக் கூடிய அமைப்பு உண்டாகும்.\nஇளைஞர்களே தங்களின் காதல் எந்த வகையிலும் மற்றவர்களைப் பாதிக்காமல் நடந்து கொள்வது இன்றைய தலைமுறையினரின் தலையாயக் கடமையாகும்.\nமார்ச் மாத ராசிப்பலன் - 2017\nவார ராசிப்பலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை ...\nவார ராசிப்பலன் பிப்ரவரி 19 முதல் 25 வரை 2017\nவார ராசிப்பலன் பிப்ரவரி 12 முதல் 18 வரை 2017\nவார ராசிப்பலன் பிப்ரவரி 5 முதல் 11 வரை 2017\nசூரிய திசை என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_145.html", "date_download": "2020-09-20T01:37:28Z", "digest": "sha1:LSVJS26MUJ52LR2MCMUXFEETEG5EPMKK", "length": 10328, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"லாக்டவுனில், உங்க டவுனை லாக் பண்ணாம விட்டுருக்கீங்க..! \" - தொடை கவர்ச்சி காட்டும் கேத்ரின்..! - கலாய்க்கும் நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Catherine Tresa \"லாக்டவுனில், உங்க டவுனை லாக் பண்ணாம விட்டுருக்கீங்க.. \" - தொடை கவர்ச்சி காட்டும் கேத்ரின்.. \" - தொடை கவர்ச்சி காட்டும் கேத்ரின்..\n\"லாக்டவுனில், உங்க டவுனை லாக் பண்ணாம விட்டுருக்கீங்க.. \" - தொடை கவர்ச்சி காட்டும் கேத்ரின்.. \" - தொடை கவர்ச்சி காட்டும் கேத்ரின்..\nகார்த்தி நடித்த மெட்ராஸ் படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கேத்ரின் தெரசா. இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.\nவிஜய தேவரகொண்டாவுடன் இவர் நடித்த ‘வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’ என்ற படம் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14 ஆம் தேதி ) ரிலீஸ் ஆனது.\nஇந்நிலையில், தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க கேத்ரின் தெரசாவை படக்குழுவினர் அணுகினர்.\nஅதற்கு, கேத்ரின் தெசரா, வயதான நடிகருடன் நடிக்க மாட்டேன் என அவர் தெரிவித்ததாகத் தெரிகிறது. மேலும், பால கிருஷ்ணாவின் படத்திற்கு கேத்ரின் தெசராவை அணுகுவதற்கு முன் ஹிந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவை அவருக்கு படத்தில் ஜோடியாக்க நினைத்துள்ளனர். அவரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநடித்தால் இளம் நடிகர்களுடன் தான் இல்லையென்றால் பட வாய்ப்பே வேண்டாம் என்பதி தீர்கமாக உள்ளார் கேத்ரீன் தெரேசா. அதற்கேற்றார் போல, வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து படங்கள் அவரது கைக்கு சென்று விடுகின்றது.\nதமிழை விட தெலுங்கில் பெரிய ரசிகர் பட்டாளம் வைத்துள்ள கேத்ரீன் தெரேசா சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில் அம்மணிக்கு துளியும் விருப்பமில்லை.\nஅடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், குட்டியான் ட்ரவுசர் போட்டுகொண்டு தனது தொடையழகு தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், லாக் டவுன் என்று சொன்னார்கள். ஆனால், நீங்கள் உங்கள் டவுனை லாக் பண்ணாம விட்டுருகீங்க என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.\n\"லாக்டவுனில், உங்க டவுனை லாக் பண்ணாம விட்டுருக்கீங்க.. \" - தொடை கவர்ச்சி காட்டும் கேத்ரின்.. \" - தொடை கவர்ச்சி காட்டும் கேத்ரின்.. - கலாய்க்கும் நெட்டிசன்கள்..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\n\"பால் பூத்\" - மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..\nசல்லடை போன்ற உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\nமிகவும் குட்டியான ட்ரவுசர் - பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு தமன்னா - வைரலாகும் புகைப்படங்கள்..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் ப���ீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2020-09-20T01:22:07Z", "digest": "sha1:VECYO36QR6K7IEP3TW4VRK7HO35KP756", "length": 10059, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "கொடி அமைத்து தக்காளி சாகுபடி செய்தால் லாபம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகொடி அமைத்து தக்காளி சாகுபடி செய்தால் லாபம்\nபெரம்பலூர் அருகே, குறைந்த செலவில் நவீன முறையில் தக்காளி சாகுபடி செய்து அதிகளவில் விவசாயி ஒருவர் லாபம் ஈட்டி வருகிறார். பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன்(36). பட்டதாரியான இவர் பணப் பயிரான வெங்காயம் உள்ளிட்ட பல பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில் நாம் அன்றாட சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியில் ரெட் ரூபி என்ற ரக தக்காளியை நவீன முறையில் அவரது வயலில் 20 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்துள்ளார்.\nஇது குறித்து விவசாயி வெங்கடேசன் தெரிவித்தாவது:\nவழக்காமான முறையில் தக்காளி செடியை தரையில் படர விடுவதால், தக்காளி காய்கள் காய்க்கும் சமயத்தில் தண்ணீர் பாய்ச்சுவதாலோ, அல்லது தரையில் காய்கள் விழும்போது, அதிகளவு வீணாகி விளைச்சலின் அளவை குறைக்கும்.\nவழக்கமான விவசாயம் செய்யும் செலவைவிட சற்று கூடுதலாக செலவுசெய்து, கொடிகள் அமைத்து தற்போது பயிரிட்டுள்ளதை போன்று செய்தால், விளைச்சல் அதிகமாவதுடன், பிரஷ் ஆகவே தக்காளிகளை அதிகளவு வயிலில் இருந்து பறிக்க முடியும். மேலும், அதிக செடிகள�� நடும் அளவிற்கு இடப்பரப்பு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் கிடைக்கும் கூடுதல் மகசூலுக்கு விலையும் அதிகமாக கிடைக்கும். தரமும் கூட்டப்படுகிறது.\nபயிர் செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் லாபமும் கிடைக்கும்.\n20 சென்ட் நிலத்தில் தக்காளியை பயிரிட எனக்கு ரூ. 20,000 செலவானது. இதில் சுமார் 8 டன் மகசூல் கிடைக்க வேண்டும். டன் ஒன்றிற்கு ரூ. 6,000 வீதம், ரூ. 48,000 கிடைக்க வேண்டும். செலவு போக ரூ. 28,000 கிடைக்கும். இதுவே பராமரிப்பு அதிகமானால் இன்னும் சற்று கூடுதலாக லாபம் கிடைக்கும். இது நான் வயலிலேயே நேரடியாக வியாபாரிகளுக்கு விற்றுவிடுவதால் கிடைக்கும் தொகையாகும்.\nஇதனை, சந்தையிலோ அல்லது நேரடியாக பொதுமக்களிடம் விற்றால் இரண்டு மடங்கு லாபாம் கிடைக்கும். அதாவது 20 சென்ட் நிலத்தில் விவசாயி முறையான பயிர் பராமரிப்பு, நீர் பாய்ச்சுதல், பறவைகள், அணில்கள், எலிகளிடம் இருந்து பாதுகாப்பு செய்தால் இன்னும் கூடுதலான நல்ல மகசூல் கிடைக்கும். ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை குறைந்த செலவில் கூடுதல் லாபம் ஈட்டலாம் என தெரிவித்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப் →\n← கோடை மழையால் பாதித்த பருத்தியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nOne thought on “கொடி அமைத்து தக்காளி சாகுபடி செய்தால் லாபம்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/184924?ref=archive-feed", "date_download": "2020-09-20T02:32:45Z", "digest": "sha1:LZR4BNBIP5IAXA3QQXR2AN5UH6FWMQ3B", "length": 7117, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "அழகு சீரியலை தொடர்ந்து நிறுத்தப்படுகிறதா பிரபல சீரியல்- ரசிகர்கள் ஷாக் - Cineulagam", "raw_content": "\nசனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்- நடிகையே வெளியிட்ட வீடியோ\nநடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்\nநடிகை சாய் பல்லவியின் திருமணம் - திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக்\nஇன்று அதிர்ஷ்டத்துடன் கூடிய ராஜயோகம் யாருக்கு\nஇந்த குட்டி பொண்ணு இப்போ பிரபலமான நடிகை: யாருன்னு தெரியுதா பாருங்க\nநிறுத்���ப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்\n15 வருடத்திற்கு பிறகு ரஜினியுடன் மோதும் கமல் - இதில் வெற்றி யார் பக்கம்\nபிக்பாஸில் போட்டியாளர்கள் இதை செய்யக்கூடாது: படுக்கையறையில் வந்த முக்கியமான கட்டுப்பாடு\nநடிகை ஆதிமிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nஅழகு சீரியலை தொடர்ந்து நிறுத்தப்படுகிறதா பிரபல சீரியல்- ரசிகர்கள் ஷாக்\nசாதாரணமான நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொழுது போக்கே சீரியல்கள் தான். அதுவும் இந்த கொரோனா காலத்தில் அவை தான் முக்கிய பங்கை வகித்துள்ளது என்றே கூறலாம்.\nகொரோனாவால் படப்பிடிப்பு நடத்துவது நிறுத்தி வைக்கப்பட பழைய சீரியல்களை தொலைக்காட்சி ஒளிபரப்பி வந்தது. இப்போது அரசு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதித்துள்ளதால் சீரியல், படங்களின் படப்பிடிப்பு என விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் நிறுத்தப்பட்டது. அந்த ஷாக்கில் இருந்தே ரசிகர்கள் வெளிவராத நிலையில் ரோஜா சீரியலும் நிறுத்தப்பட இருப்பதாக செய்திகள் உலா வந்தன.\nஆனால் இதுகுறித்து ரோஜா சீரியல் நாயகி தனது இன்ஸ்டாவில், டாப் சீரியலே இதுதான் அதெப்படி நிறுத்தப்படும், வதந்தியை நம்ப வேண்டாம் என பதிவு செய்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/184946?ref=archive-feed", "date_download": "2020-09-20T00:49:54Z", "digest": "sha1:VPMOEX47KJ3HSFMUZKFYMHTFI5SYODMR", "length": 7113, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "முன்பணம் கொடுத்து பிரபலத்தை அழைத்த பிக்பாஸ் 4 குழுவினர்- இந்த பிரபலமா? - Cineulagam", "raw_content": "\nசனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nநடிகர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா- எந்த சீரியலில் நடித்தார் தெரியுமா\nவிவாகரத்து செய்து கொண்ட பிரபல நடிகை கல்யாணி.. அவரின் கணவர் இந்த பிக்பாஸ் பிரபலம் தான்\nஇந்த குட்டி பொண்ணு இப்போ பிரபலமான நடிகை: யாருன்னு தெரியுதா பாருங்க\n15 வருடத்திற்கு பிறகு ரஜினியுடன் மோதும் கமல் - இதில் வெற்றி யார் பக்கம்\nபில்லா பட நீச்சல் குள காட்சியை பற்றி அஜித்திடம் கேட்ட பிரபலம்- தல கொடுத்த பதில்\nபிக்பாஸில் போட்டியாளர்கள் இதை செய்யக்கூடாது: படுக்கையறையில் வந்த முக்கியமான கட்டுப்பாடு\nநடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்\n விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் : இன்ப அதிர்ச்சியில் பூரித்து போன தருணம்\nநடிகை சாய் பல்லவியின் திருமணம் - திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக்\nநடிகை ஆதிமிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nமுன்பணம் கொடுத்து பிரபலத்தை அழைத்த பிக்பாஸ் 4 குழுவினர்- இந்த பிரபலமா\nபிக்பாஸ் குழுவினர் டிஆர்பியை எகிற வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள். அப்படி தான் இந்த 4வது சீசனிற்கான பிரபலங்களை தேடும் வேட்டையை அவர்கள் செய்து வருகிறார்கள்.\nஏற்கெனவே லட்சுமி மேனன், அம்ரிதா, ரியோ ராஜ், ஷிவானி, பாலாஜி முருகதாஸ், புகழ், சனம் ஷெட்டி போன்றோர் இடம்பெறுகிறார்கள் என்கின்றனர்.\nஇவர்களுடன் சமீபத்தில் யூடியூப் மூலம் அதிகம் பிரபலமான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை பிக்பாஸ் குழுவினர் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅதிலும் எப்போதும் இல்லாத புது விஷயமாக அவருக்கு முண் பணமாக ரூ. 57 லட்சமும் கொடுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.\nஆனால் ரவீந்தர் இன்னும் போகலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.\nஇதில் எது உண்மை இவர் கலந்துகொள்ள போகிறாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_466.html", "date_download": "2020-09-20T02:25:15Z", "digest": "sha1:AL4SNYWXAHAQZ2ATANSHGOQH2EMMZ2UA", "length": 8491, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "அணுகுண்டின் மேல் அமர்ந்திருப்பதற்க்கு சமன்! ஆர்ப்பாட்டத்தில் சீமான் விளக்கம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅணுகுண்டின் மேல் அமர்ந்திருப்பதற்க்கு சமன்\nதிருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையம் ஜோதிபுரம் திடலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமையில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று 14.6.2019 வெள்ளி கிழமை நடைபெற்றது, முன்னதாக தாராபுரம் பகுதியில் நடைபெற இருந்த வேளையில் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு சீமான் நுழைவதும் தடுக்கப்பட்டது,\nபாளையங்கோட்டை ஆர்ப்பாட்டத்தின் பின் பேசி சீமான் தாய் நிலத்தை நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்றும், அணுகுண்டின் மேல் அமர்ந்திருப்பதும் அணு உலைக்கு அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான் எனறு விஞ்ஞானிகளே கூறியுள்ளார்கள்.எந்த வழியிலும் அணு உலை பாதுகாப்பு என நீங்கள் நிரூபிக்க முடியாது என்று கூறினார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (7) Sri Lanka (8) Technology (9) World (257) ஆன்மீகம் (10) இந்தியா (271) இலங்கை (2590) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pmnosrilanka.com/2019/05/blog-post_70.html", "date_download": "2020-09-20T00:35:23Z", "digest": "sha1:MHZLAVIO4GZDYM3EWHWUSUNG4GW5WXZB", "length": 18259, "nlines": 112, "source_domain": "www.pmnosrilanka.com", "title": "தவறான வழியில் சம்பாதித்த சொத்துக்களை என்ன செய்வது? - www.pmnosrilanka.com | දේශහිතෙෙෂී මුස්ලිම් ජාතික සංවිධානය", "raw_content": "\nHome / Articles / Tamil / தவறான வழியில் சம்பாதித்த சொத்துக்களை என்ன செய்வது\nதவறான வழியில் சம்பாதித்த சொத்துக்களை என்ன செய்வது\nநாட்டில் போதைப் பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. போதைப் பொருள் வியாபாரமும் பயங்கரமான முறையில் வியாபித்துள்ளது. கடந்த 23.02.2019 அன்று கொள்ளுப்படியில் உள்ள ஒரு சந்தையில் 294 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை யாவரும் அறிந்ததே. எனவே அரசும் சிவில் சமூக நிறுவனங்களும் போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்க பகீரதப் பிரயத்தனம் எடுத்துவருவதையும் அவதானிக்க முடிகிறது.\nஇந்நிலையில் ஹராமான வழிகளில் சம்பாதிக்கும் பணத்தை சட்டபூர்வமாக மாற்றும் செயற்பாடு குறித்து இஸ்லாமிய பார்வை என்ன மேலும் தவறான வழியில் சம்பாதித்த அந்த சொத்துக்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும் இந்த ஆக்கம் விடை தேடுகிறது.\nபோதை பொருள் வியாபாரத்தால் ஈட்டப்படும் இலாபங்கள், விபச்சார வணிகத்தால் கிடைக்கும் வருமானங்கள், திருடப்பட்ட மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணங்கள், இலஞ்ச, ஊழல் வழிகளில் வந்த பணங்கள், சூதாட்டத்தின் மூலம் கிடைத்த பணங்கள், கடத்தப்பட்ட பணங்கள், கள்ள நோட்டுக்கள் போன்ற சட்ட விரோத பணங்களை கருப்புப் பணத்திற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.\nபணச் சலவை என்றால் என்ன\nகருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதே பணச் சலவையாகும். உண்மையில் பணச் சலவை நடவடிக்கை என்பது சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த கருப்புப் பணத்தை அது எப்படி கைக்குவந்தது என்ற அடிப்படையை மூடிமறைத்து விட்டு நியாமான சட்ட அந்தஸ்தை அதற்கு வழங்குவதே பணச் சலவையாகும்.\nசட்டவிரோதமாக பெற்ற கருப்புப் பணத்திற்கு முறையான சட்ட உரிமை பண்பை வழங்குவதும், பணத்தாசை காரணமாக அதனை திரட்டும் வழியில் பல குற்றச் செயல்களை செய்து விட்டு சட்டத்தின் பிடியில் அகப்படாமல் தன் கைங்கரியத்தின் தடயங்களையும் ஆதாரங்களையும் மறைப்பதும் பணச் சலவையின் பிரதான இலக்குகளாகும்.\nகருப்புப் பணங்களை வெள்ளையாக்கும் சலவை வழிமுறைகள் பல உண்டு. உதாரணமாக அப்பணத்தை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்தல் அல்லது காணி பூமிகளை வாங்குதல் அல்லது வியாபார நடவடிக்கைகளில் மற்றும் உண்மையான அல்லது போலியான முதலீட்டு திட்டங்களில் கரைத்து விடுதல் அல்லது உறவினர்களின் பெயரில் உரிமம் கொடுத்து எழுதிவைத்தல் போன்ற பல வழிகளில் சலவை செய்யலாம்.\nபணச் சலவை தடுப்புச் சட்டம்;\nபொதுவாக அனைத்து நாடுகளிலும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் பணச் சலவை நடவடிக்கைகள் யாவும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஓவ்வொரு நாடுகளிலும் பணச் சலவை தடுப்புச் சட்டம் இருப்பது போன்றே இத்துறை சார்ந்த ஆய்பு, தேடல் மற்றும் கண்காணிப்பு நிறுவனங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. உலகலாவிய ரீதியில் பணச் சலவை முயற்சிகளை தடுப்பதற்கும்; கட்டுப்படுத்துவதற்கும் சர்வதே சட்ட ஒழுங்குகளும் ஒப்பந்தங்களும் அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபணச் சலவை குறித்து தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நிலவும் மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் அங்கீகரிக்கும் நிலைப்பாடாகவே உள்ளது. ஆனால் குறித்த விவகாரம் தொடர்பாக இஸ்லாம் ஏற்கனவே அது தடுக்கப்பட்ட பணப் பரிமாற்ற முறை எனவும் அது வெறுக்கத்தக்க ஒரு குற்றச் செயல் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டவிரோதமான முறையில் ஈட்டப்படும் பணம் எப்பொழுதும் எந்த நிலையிலும் ஹராமான பணமாகவே இருக்கும். அதன் பெயர்கள், வடிவங்கள், நிலைமைகள், இடங்கள் எப்படி மாறி மாறி வந்தாலும் ஹராம் என்ற வட்டத்திலிருந்து வெளியேறாது.\nஆரம்ப காலத்தில் பணச் சலவைக்கான வழிமுறைகள்:\nஆரம்ப காலங்களில் சில கபடக்காரர்கள் கொள்ளையடித்த பணத்தை தமது உடமையாக்கிக் கொள்வதற்கு பொய் சாட்சிகளையும் போலி ஆவனங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்து அதனை சட்டபூர்வமாக்கி விடுவார்கள். இது பழைய கால பணச் சலவை முறைவழியாகும்.\nசில வேலைகளில் துய்மையான ஒரு நீதிபதி கூட வெளிப்படையான ஆதாரங்களை வைத்து போலிகளுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கலாம். இன்னும் சில சுயநல நீதிபதிகள் அறிந்து கொண்டே அநீதிக்கு துணைபோகும் கபடக்காரனின் மோசடிக்கு உடந்தையாக இருப்பர்.\nஎனவே ஆரம்ப புகஹாக்கள் 'நீதிபதியின் தீர்ப்பு ஒருபோதும் ஹராத்தை ஹலாலாக்கவோ அல்லது ஹலாலை ஹராமாக்கவோ மாட்டாது' என பத்வா வழங்கியுள்ளனர். வெளிப்படையான சான்றுகளின் அடிப்படையில் தான் அந்த தீர்ப்பு இருக்குமே தவிர அல்லாஹ் ஹராமாக்கியது ஹலாலாக மாட்டாது. மறுமையில் அதற்கான உண்மையான தீர்ப்பை அல்லாஹ் அவனுக்கு வழங்குவான்.\nஅந்த வகையில் தவறான வழிமுறைகள் மூலம் கிடைத்த கருப்புப் பணத்தை சலவை வழிமுறைகளை பயன்படுத்தி பெற்றுக் கொண்ட வங்கி, அல்லது காணி பூமி, வர்த்தக, முதலீட்டு பதிவுப் பத்திரங்கள் மற்றும்; உரிமங்கள் யாவும் ஹராமானதாகவே இருக்கும். வெளிப்படையான சான்றுகளை வைத்து வழங்கும் நீதிபதியின் தீர்ப்பு ஹராம் என்ற அழுக்கை ஒருபோதும் சலவை செய்யாது.\nஅவ்வாறே பணச் சலவையில் ஈடுபடும் ஒரு மனிதன் இரண்டு குற்றங்களை புரிகின்றான். ஒன்று சட்டவிரோதமாக அந்த பணத்தை சம்பாதித்தது. இரண்டு ஹராமான பணத்தை ஹலால் நிலைக்கு மாற்றும் நோக்கில் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டது. மனித சட்டங்கள் பணச் சலவை குறித்து எடுத்துள்ள நிலைப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கதே. அந்த நிலைப்பாட்டுக்கு கிஞ்சித்தும் முரண்படாத நிலைப்பாட்டையே இஸ்லாம் வழங்கியுள்ளது.\nதவறாக ஈட்டிய சொத்திலுந்து பரிசுத்தம் அடைபவது எவ்வாறு\nசட்டத்துக்கு புறம்பாக ஈட்டிய அனைத்து சொத்துக்களும் ஹராம் என்பது தெளிவானது. கருப்புப் பணத்தால் சம்பாதித்த சொத்துக்களை வைத்திருப்பது தொடர் பாவமாகவே அமையும். அதிலிருந்து நீங்குவதற்கான வழிமுறைகளை இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள்.\nதவறான வழியில் சம்பாதித்த சொத்துக்கள் ஹராம் என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் அதனை எப்படிக் கையாள்வது என்பது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவற்றை தேவையுடையோருக்கு அல்லது நற்பணிகளுக்காக அல்லது சமூக நலப்பணிகள் செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்து விடுவதே உசிதமானது என அபிப்பிராயப்பட்டுள்ளார்கள்.\nஇது ஒருபோதும் தர்ம���் ஆகாது. மாறாக தனக்கு சொந்தமில்லாத ஒரு சொத்தை விட்டும் நீங்குவதற்கான முறையான ஒரு வழியாகும்.\nஒரு முறை நபிகளார் (ஸல்) அவர்களுக்கு சுட்ட ஆட்டிறைச்சி கொடுக்கப்பட்டபோது அது ஹராமானது என தெரிய வந்தது. உடனே அதனை கைதிகளுக்கு கொடுத்து விடுங்கள் என பணித்தார்கள். (அஹ்மத் - ஸஹீஹ் அல்பானி 754)\nதவறான வழியில் சம்பாதித்த சொத்துக்களை தேவையுடையவர்களுக்கோ நற்பணிகளுக்கோ வழங்குவதன் மூலம் இரண்டு வகையான நன்மைகள் கிடைக்கின்றன.\nஒன்று : ஹராமான சொத்தை விட்டும் தூய்மை பெற வேண்டும் என்ற மனோநிலையும் தான் அந்த சொத்துக்களை எந்த நிலையிலும் அணுபவிக்கக் கூடாது என்ற மனமும் இறை கூலியை பெற்றுத்தர போதுமானதாகும்.\nஇரண்டு : ஒரு சொத்து வீணாகமல் பயன் பெறுவதற்கு உடந்தையாக இருந்தான் என்ற வகையில் அவனுக்கு கூலி உண்டு. 'யார் அணுவளவேனும் நன்மை செய்கிறாறோ அதன் பிரதிபலனை நாளை மறுமையில் கண்டு கொள்வான்'\nதூய்மையாக உழைப்போம் ஹலாலாக சாப்பிடுவோம். அசுத்தமான சொத்துக்களை அப்புறப்படுத்துவோம். கோடி கோடியாக அது இருந்தாலும் அதனை விட்டும் நீங்குவதே தௌபாவாகும்.10-05-2019PMNOWEB\nதவறான வழியில் சம்பாதித்த சொத்துக்களை என்ன செய்வது\nமெல்லத் தலை நிமிரும் சமூகம்: இனி என்ன...\nசொல்வதை செய்பவர், செய்வதை சொல்பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.health.kalvisolai.com/2018/06/blog-post_5.html", "date_download": "2020-09-20T01:12:51Z", "digest": "sha1:X2XA6UMYGVS55XCUCGRNVOCUBB2IMVV2", "length": 13598, "nlines": 158, "source_domain": "www.health.kalvisolai.com", "title": "Kalvisolai Health : ரொம்ப நேரம் உட்காராதீங்க", "raw_content": "\nநம்மில் பலர் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள். காலை முதல் மாலை வரை குறைந்தது எட்டு மணி நேரம் அமர்ந்தபடி வேலை செய்ய நேர்கிறது. இப்படி அதிகநேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் அதிகம் என்கிறது ஓர் ஆராய்ச்சி முடிவு. * தொடர்ந்து உட்கார்ந்திருப்பதை முடிந்தளவு தவிர்க்கலாம். உதாரணமாக, வேலைகளுக்கிடையே அவ்வப்போது எழுந்து நடக்கலாம் அல்லது படிகளில் ஏறி இறங்கலாம். உடன் வேலை செய்பவர்களுக்கு மெசேஜ் அனுப்புவதற்குப் பதில் நேரில் சென்று தகவல் சொல்லலாம். * முன் பக்கமாக வளைந்தோ அல்லது 90 டிகிரியில் நேராகவோ உட்கார்வதைவிட 135 டிகிரி அளவில் சாய்ந்து உட்காருங்கள். இது முதுகில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும். * ஒரே மாதிர��ான நிலையில் நீண்டநேரம் அமர்ந்திருப்பதால், கழுத்து, தோள்பட்டைப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் அழுத்தப்படுகின்றன. இதனால் ரத்த ஓட்டம் குறைந்து சோர்வு ஏற்படும். * நாம் ஓரிடத்தில் உட்கார்ந்ததும் நம் கால் தசைகளின் மின் செயல்பாடு நின்றுவிடும். அதாவது, ஒரு நிமிடத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலோரி எரிக்கப்படும் அளவு குறைந்துவிடும். கொழுப்பைக் குறைக்க உதவும் நொதிகளும் (என்சைம்) 90 சதவிகிதம் குறைந்துவிடும். இருக்கையில் உட்கார்ந்த இரண்டு மணி நேரத்தில் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவு 20 சதவிகிதம் குறைகிறது. 24 மணி நேரம் கழித்து இன்சுலின் சுரப்பின் அளவு 24 சதவிகிதம் குறைந்து சர்க்கரை நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது. முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியிலும் கழுத்துப் பகுதியிலும் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுகிறது. * நாம் கண்விழித்திருக்கும் நேரங்களில், ஒருநாளைக்கு 9 மணி நேரம் 20 நிமிடங்கள் அதிக உடல்உழைப்பு இல்லாத வேலைகளைச் செய்யலாம். 6 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை குறைந்த உடல்உழைப்புள்ள வேலைகளைச் செய்யலாம். ஆனால் 45 நிமிடங்கள் தீவிர உடல்உழைப்பு தேவை.\nLabels: ரொம்ப நேரம் உட்காராதீங்க\nஎண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nகழுத்து வலி போக்கும் கால்சியம்\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nகருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோ...\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி | 'கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு' என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல...\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை | டாக்டர் வி. விக்ரம் குமார் | ‘பார்ப்பதற்குப் பச்சை நிற ரயில்பெட்டிகளைப் போலத் தொடர்ச்சியாகக் காணப்படும்...\nவெற்றிலையின் மருத்துவ மகிமை சித்தவைத்தியர் பி.அருச்சுனன், வேலூர். நமது நாட்டின் பண்பில் எந்த வேலையை செய்தாலும் அந்த வேலை முடிந்தவுடன் வெ...\n40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல்...\n மருத்துவர் கு. சிவராமன் இந்தியாவில் பிறந்து இன்று உலகெங்கும் கோலோச்சிக்கொண்டிருக்கிறத���, யோகா\nதள்ளாட்டத்தை ஏற்படுத்தும் தலைசுற்றல் | காது, நரம்பியல் பிரச்சினைகளாலும், காக்காய் வலிப்பு நோயாலும், அதிக மதுபானம் அருந்துவதாலும் இந்த தல...\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகாற்றில் உள்ள மாசுக்கள் காரணமாக (pollution) சருமத் துளைகளில் சேரும் மாசுக்கள், சருமத்தை பொலிவிழக்கச் செய்யும். இத்தகைய மாசுக்களை அகற்றி,...\nகடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி\nகடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி | நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீ...\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-07-201-2/", "date_download": "2020-09-20T00:09:58Z", "digest": "sha1:QGRSU3BDI5WCMVEY6DTCIXOTTA4PLCR5", "length": 8661, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- ஜூலை 07, 2019 – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூலை 07, 2019\nமேஷம்: முக்கியப் பணியை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிதான நடைமுறை பின்பற்றுவது நல்லது.\nரிஷபம்: நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேறும்.\nமிதுனம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள்.\nகடகம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நே���ிடலாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற போட்டியை சரி செய்ய கூடுதல் முயற்சி தேவைப்படும்.\nசிம்மம்: எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மையை பாதுகாப்பது அவசியம்.\nகன்னி: பகைவர் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.\nதுலாம்: எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு. நண்பரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.\nவிருச்சிகம்: திட்டமிட்ட பணிகள் நிறைவேற தகுந்த முன்னேற்பாடு செய்வீர்கள்.தொழில் வியாபாரத்தில் லாபம் உயரும்.\nதனுசு: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணி, இடமாற்றம் பெற வாய்ப்புண்டு.\nமகரம்: உங்களின் பேச்சில் ரசனை நிறைந்திருக்கும்.அதிக உழைப்பால் தொழில் வளர்ச்சியில் வியத்தகு முன்னேற்றம் காண்பீர்கள்.\nகும்பம்: மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும்.\nமீனம்: வாக்குவாதத்தை தவிர்த்தால் மனஅமைதியை பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும்.\nநேர்கொண்ட பார்வை- திரைப்பட விமர்சனம் →\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 27, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 31, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 13, 2019\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/box-office-king-of-tamil-cinema/121605/", "date_download": "2020-09-20T01:08:24Z", "digest": "sha1:6M5PJC7UCZSNR2BP6PGOUYTMQTI6YGUM", "length": 7166, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Box Office King Of Tamil Cinema | Cinema News | Kollywood", "raw_content": "\nHome Latest News பாக்ஸ் ஆபீஸில் விஜய் தான் நம்பர் ஒன்.. ரஜினி, அஜித் எல்லாம் அதுக்கப்புறம் தான் –...\nபாக்ஸ் ஆபீஸில் விஜய் தான் நம்பர் ஒன்.. ரஜினி, அஜித் எல்லாம் அதுக்கப்புறம் தான் – பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்.\nபிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய் தான் என தெரிவித்துள்ளார்.\nBox Office King Of Tamil Cinema : தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் முதலிடத்தில் இருப்பது யார் என்ற விவாதம் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது.\nமேலும் கடந்த சில வருடங்களாக தளபதி விஜய் தான் அதிக வசூலை கொடுக்கும் நாயகனாக இருந்து வருகிறார்.\nஎல்லாம் ஓவர், தளபதி விஜயின் மாஸ்டரும் OTT ரிலீஸ்.. விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபல பத்திரிக்கை.\nஇந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் தளபதி விஜய் தான். அவருக்குப் பிறகு தான் ரஜினி, அஜித் என மற்ற நடிகர்கள் உள்ளனர் என கூறியுள்ளார்.\nவிஜய் நடிப்பில் இறுதியாக வந்த பிகில் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 152 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஅதன்பிறகே பாகுபலி 2, விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து இருப்பதாக தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.\nஇதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் விஜய் இப்போ முதலிடத்தில் இருந்தாலும் கடந்த 40 வருடங்களாக தொடர்ந்து ஒரே ஆளாக ரஜினி மட்டுமே முதலிடத்தில் இருந்தார் என்பதை மறந்து விடாதீர்கள்.\nரசிகர்களுக்கு இடையே சண்டையை மூட்டி விடாதீர்கள் என கூறி வருகின்றனர்.\nPrevious articleசூட்டைக் கிளப்ப போகும் பிக் பாஸ்.. டிக் டாக் இலக்கியாக்கு போட்டியாக 39 வயது கவர்ச்சி நடிகையை இறக்கும் விஜய் டிவி\nNext articleஅஜித், சூர்யா, தமன்னாவுக்கு பாடி ஃபிட்னஸ் டிரைனர் இந்த லேடி தான் – அஜித்தோட எடுத்து கொண்ட அதிரடியான புகைப்படத்துடன் இதோ\nஇந்த ரோல் எனக்கு சொல்லி இருக்கலாமே.. அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்ட விஜய் – அதுவும் எந்த ��டத்தில் தெரியுமா\nதமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த 29 திரைப்படங்கள், அஜித், விஜய், ரஜினிக்கு என்ன இடம் – முழு லிஸ்ட் மற்றும் வசூல் விவரத்துடன் இதோ\nதமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள் – யார் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-20T00:04:53Z", "digest": "sha1:EXOBI7F27ASZ2C4F5QX4JS73XRQ7QXJZ", "length": 7844, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "பெண்ணின் திருமண வயது Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : பெண்ணின் திருமண வயது\nஏன் ஆணை விட பெண்ணின் திருமண வயது குறைவாக இருக்க வேண்டும்\nஎல்லாப் பொருத்தமும் இருக்கிறது, ஜாதகம் கூட எல்லாம் ஒத்து வருகிற மாதிரி இருந்தாலும், ஆணுக்கும் பொண்ணுக்கும் ஒரே வயது என்று சொல்லி அந்த சம்மந்தத்தை நிராகரித்த கதைகள் நிறைய கேள்வி பட்டிருக்கிறோம். பெண் கிடைப்பதே அரிதான இந்த காலத்தில் நல்ல சம்பந்தமாக இருப்பினும் வயதை காரணம் காட்டி அதனை தட்டி கழிக்க காரணம் என்ன மனித பரிணாமத்தின் படி 25 வயதில் தான் ஒரு ஆண் முழுமையான வளர்ச்சி அடைகிறான்.......\n90sகிட்ஸ்mudhal iravuஆணின் திருமண வயதுஜாதகம்திருமணம்பெண்ணின் திருமண வயது\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nசீனாவிலும் வணங்கப்படும் முருகன் – வரலாற்று ஆதாரங்களுடன்\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609332", "date_download": "2020-09-20T01:14:38Z", "digest": "sha1:XIK35T7OJ5SJ5TS3JL4IBEOZ4VSHSAJH", "length": 8207, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Kerala gold smuggling case: Test at some jewelery shops in Kozhikode | கேரள தங்கக் கடத்தல் வழக்கு.: கோழிக்கோடு உள்ள சில நகைக்கடைகளில் சோதனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகி���ி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு.: கோழிக்கோடு உள்ள சில நகைக்கடைகளில் சோதனை\nகேரளா: கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டடங்களிலுள்ள குறிப்பிட்ட சில நகைக்கடைகளில் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ரமீஸ் தந்த தகவலின் பேரில் குறிப்பிட்ட நகைக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடத்தல் தங்கத்தை வாங்கியதாக கருதப்படும் கடைகளில் நடந்த சோதனையில் இதுவரை 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஷ்ராமிக் ரயிலில் தொழிலாளர்கள் 97 பேர் பலி\nதிருப்பதிக்கு முழு நம்பிக்கையுடன் வரும் மாற்று மதத்தினர் உறுதி பத்திரத்தில் கையெழுத்திடாமல் தரிசிக்கலாம்: முதல்வர் ஜெகன் வர உள்ள நிலையில் திடீர் முடிவு\nஎம்பிக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அச்சம்; நாடாளுமன்ற கூட்ட தொடரை 23ம் தேதியுடன் முடிக்க முடிவு: அலுவல் ஆய்வு கூட்டத்தில் பரிந்துரை\nபுதிய கல்விக்கொள்கை 21ம் நூற்றாண்டின் தேவை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு\nநாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல்: அதிமுக ஆதரவளிப்பதால் நிறைவேற வாய்ப்பு\nமருத்துவ பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை; 2 லட்சம் அபராதம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது\nசுற்றுச்சூழல் பாதிப்பதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி; பசுமைத் தொழில் பிரிவில் இருந்து கோழி பண்ணையை நீக்க பரிந்துரை: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 3 மாதம் கெடு\nசீனாவுக்கு உளவு பார்த்த பத்திரிகையாளர் உட்பட 3 பேர் டெல்லியில் கைது\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் தொடங்கும்\nமாநிலங்களின் உரிமையில் தலையிட்டு அரசியலமைப்பு சட்டத்தை மீறி மத்திய அரசு செயல்படுவதா... மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஆவேச குற்றச்சாட்டு\n× RELATED ஸவப்னா தங்கக் கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/07/%E2%80%8B%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-09-20T01:10:43Z", "digest": "sha1:NYLPOW4HPLYIXVMTYLOYTUA7CPQJWKHQ", "length": 11665, "nlines": 97, "source_domain": "mandaitivu-ch.com", "title": "​என் நண்பர்கள் போல யாரு மச்சான் ! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\n​என் நண்பர்கள் போல யாரு மச்சான் \nநட்பு என்பது ஆழமான அன்பின் உறைவிடம். நட்பு, தோழமை, சினேகம் என்பது வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டது.\nநண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.\nதோழமை என்பது பூலோகத்தின் சொர்க்கவாசல். அந்த வாசலின் சாவி நம்முடைய நேசம் தான். நட்பு என்பது சுயநலமில்லாமல் இருக்க வேண்டும்.\nவரலாற்று பக்கங்களில் எல்லாம் நட்பின் சுவடுகள் இன்னும் அழியாமல்தான் இருக்கின்றன. கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு, அதியமான்-அவ்வையார் நட்பு, கண்ணன்-குசேலன் நட்பு, துரியோதனன்-கர்ணன் நட்பு இவையெல்லாம் நட்பின் கோபுரங்கள்.\nஆடை அவிழும் போது கை தானே சென்று கீழே விழாமல் காப்பது போல நண்பன் துன்பப்படும்போது ஓடிசென்று உதவுவது நட்பு என வள்ளுவர் கூறுகிறார்.\nநமது வாழ்க்கை பாதையில் நண்பர்களின் பங்கு மிக முக்கியமானது. நறுமண மலர்களை மாலையாக தொடுக்கும் வாழைநார் கூட பூவின் வாசனையைப் பெற்று நறுமணம் வீசுகின்றது. அதுபோல சாக்கடையில் வீழ்ந்த வாசனைமிக்கமலரும் சாக்கடையின் வாசத்தையே பெற்றுவிடுகின்றது.\nஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.\nஉண்மையான நண்பர்கள் உங்களுடைய சந்தோ~த்தின்போது காணாமல்போனாலும் உங்களுடைய துயரவேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள்.\nநல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள். நமது பெற்றோரையும், உடன்பிறந்தோரையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நமது நண்பன் யாராக இருக்கவேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.\nநண்பனின் கெட்டப் பழக்கம் நம்ம�� பாதிக்குமா\nதீய நண்பர்களின் நட்பும் சகவாசமும் இருக்கும் சிலர், என் நண்பர்களிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்கள் என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும், ஆனால் எனக்கு நண்பர்களாக இருந்தால் போதும் என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.\nஒரு ஆப்பிள் கூடையில் ஒரு அழுகிய ஆப்பிள் இருந்தாலும் அது மற்ற ஆப்பிள்களையும் கெடுத்துவிடும். அதுபோல இந்த நட்பும் கூடா நட்பாக அமைய வாய்ப்புள்ளது.\nதனது நண்பர்கள் மனம் நோகக்கூடாது மற்றும் நட்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக பலர், நண்பர்கள் செய்யும் அனைத்து தவறுகளையும், அவர்களது வற்புறுத்தலின் பேரில் தாங்களும் செய்யத் துணிகின்றனர். நட்பை இதற்கு ஒரு காரணமாக காட்டுகின்றனர். உண்மையில் நட்பு என்கிற சொல்லையே இது களங்கப்படுத்துவதாகும். ஆனால் உண்மை நட்பு என்பது ஒருவனை கெடுக்காது இருப்பதுதான்.\nயார் நல்ல நண்பர் என்பதைக் கண்டுபிடிக்கும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும். ஏனெனில் நல்ல நண்பர் என்ற போர்வையில், நம் வாழ்வை கெடுக்கும் எதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.\n– லைஃபை என்ஜாய் பண்ணனும் மச்சி என்று உங்களின் நண்பர் சொல்கிறாரா நல்ல நண்பன் யார் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை நாளை காண்போம் \nகூடா நட்பு தூக்குமேடைக்கு வழிகாட்டும்.\nஆனால் நல்ல நட்பு வாழ்க்கையின் சிகரத்திற்கே வழிகாட்டும்.\n« மரண செய்தி திரு தம்பிஐயா மதி அவர்கள் திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா அழைப்பு 04.09.2016 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/collections/midi-converter", "date_download": "2020-09-20T00:21:00Z", "digest": "sha1:SEX3R3G63IAASIMIDCZL6AVFVHZBCFXQ", "length": 38798, "nlines": 514, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "மிடி மாற்றி - கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென��� இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\n¥ 37,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஇரண்டு டிஸ்டிங்ஸைத் தாண்டி சிறப்பு அம்சங்களுடன் வலுவான டிஸ்டிங்\nமியூசிகல் அம்சங்கள் சூப்பர் டிஸ்டிங் எக்ஸ் பிளஸ் ஆல்ஃபா டிஸ்டிங் எக்ஸ் என்பது உலகளாவிய தொகுதியின் பரிணாமமாகும், இது டிஸ்டிங் எம்.கே 4 நிறைய பயன்பாட்டு செயல்பாடுகளால் நிரம்பியுள்ளது. இது இரண்டு சுயாதீன டிஸ்டிங்ஸாக அல்லது ஒரு உயர் செயல்திறன் கொண்ட தொகுதியாக இயக்கப்படலாம் ...\n¥ 32,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nMPE ஐ ஆதரிக்கும் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை இயக்கும் பல-வெளியீடு MIDI-CV மாற்று தொகுதி\nஇசை அம்சங்கள் FH-2 என்பது பின்வரும் செயல்பாடுகளைக் கொண்ட ஒரு மிடி-சி.வி மாற்றம் / கடிகார தொகுதி ஆகும்.இது மிடி முதல் சி.வி. மாற்றத்திற்கு யூ.எஸ்.பி மிடி ஹோஸ்ட் மற்றும் பாலிஃபோனி மற்றும் எம்.பி.இ. யூ.எஸ்.பி சாதனப் பக்கம் யூ.எஸ்.பி டைப்-சி பயன்படுத்துகிறது. எம்ஐடி ...\n¥ 13,500 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n2-சேனல் மிடியை சி.வி / கேட் / திசைவேகமாக மாற்றக்கூடிய மிடி முதல் சி.வி மாற்றி\nமியூசிக் அம்சங்கள் மிமீ மிடி என்பது சி.வி தொகுதிக்கு ஒரு சிறிய மிடி ஆகும். MIDI கடிகாரம் மற்றும் MIDI குறிப்புகள் மற்றும் இரண்டு MIDI சேனல்க���ுக்கான திசைவேகங்களை CV மற்றும் வெளியீட்டிற்கான வாயிலாக மாற்றலாம். கடிகாரம் 2PPQ (காலாண்டு குறிப்புகளுக்கு இடையில் 24 முறை), மற்றும் ரன் சிக்னலும் வெளியீடு, எனவே இரண்டு ...\nUMIDI இன் 1U பதிப்பு\nமியூசிகல் அம்சங்கள் uMIDI என்பது ஒரு மிடி-க்கு-அனலாக் சிக்னல் மாற்று தொகுதி ஆகும், இது கணினிகள், iOS சாதனங்கள் மற்றும் மிடி வன்பொருள் ஆகியவற்றிலிருந்து மட்டு சாதனங்களை ஒத்திசைக்க மற்றும் கட்டுப்படுத்த தேவையான செயல்பாடுகளை வழங்குகிறது. மெனு செயல்பாடு, முதலியன தேவையில்லை, இதை இரண்டு பொத்தான்கள் மூலம் எளிதாகப் பயன்படுத்தலாம் ...\n¥ 27,400 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nயூ.எஸ்.பி-இணக்கமான, கச்சிதமான மற்றும் பயன்படுத்த எளிதான மிடி-அனலாக் மாற்றி தொகுதி\nமியூசிகல் அம்சங்கள் uMIDI என்பது ஒரு மிடி-க்கு-அனலாக் சிக்னல் மாற்று தொகுதி ஆகும், இது கணினிகள், iOS சாதனங்கள் மற்றும் மிடி வன்பொருள் ஆகியவற்றிலிருந்து மட்டு சாதனங்களை ஒத்திசைக்க மற்றும் கட்டுப்படுத்த தேவையான செயல்பாடுகளை வழங்குகிறது. மெனு செயல்பாடு, முதலியன தேவையில்லை, இதை இரண்டு பொத்தான்கள் மூலம் எளிதாகப் பயன்படுத்தலாம் ...\n¥ 5,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமிடி இணைப்பாகப் பயன்படுத்தக்கூடிய பிரேக்அவுட் தொகுதி\nஇது ஒரு மூர்க்கத்தனமான தொகுதி ஆகும், இது MIC4 / Genral CV / FH-2 ஐ வேறுபடுத்தும் இசை அம்சங்கள் நிபுணர் ஸ்லீப்பர்களில் DIN MIDI இணைப்பாக பயன்படுத்தப்படலாம்.\n¥ 11,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n2HP MIDI → CV / கேட் மாற்றி தொகுதி\nஇசை அம்சங்கள் 2 ஹெச்பி யூ.எஸ்.பி மிடி → சி.வி / கேட் மாற்று தொகுதி. இது யூ.எஸ்.பி மினி-பி உடன் இணைகிறது மற்றும் யூ.எஸ்.பி சாதனமாக செயல்படுகிறது. பயன்முறையை மாற்றுவதன் மூலம், இது பின்வரும் நான்கு வழிகளில் இயங்குகிறது. பயன்முறைகளை மாற்ற, பயன்முறை தேர்வு நிலைக்கு செல்ல பயன்முறை பொத்தானை அழுத்திப் பிடிக்கவும், பயன்முறை பொத்தானை அழுத்தவும் ...\n¥ 17,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nFH-2 CV வெளியீட்டு விரிவாக்கி\nஇசை அம்சங்கள் FH-2 CV விரிவாக்கி. FHX-8CV க்கு 1 CV வெளியீடுகளை FH-2 இல் சேர்க்கவும். 8 FHX-7CV வரை இணைக்க முடியும். FH-8 போர்டின் பின்புறத்தில் உள்ள \"விரிவாக்கம் OUT\" இலிருந்து 2 முள் கேபிளைக் கொண்ட FHX-10CV இன் \"விரிவாக்கம் IN\" வரை ...\n4HP MIDI → அனலாக் கடிகார தொகுதி நீங்கள் யூ.எஸ்.பி உடன் இணைக்கலாம்.\nமியூசிகல�� அம்சங்கள் அனலாக் கடிகார மாற்று தொகுதிக்கு ஒரு சிறிய மிடி ஆகும். நீங்கள் ஒரு வெளிப்புற மிடி சாதனம் அல்லது DAW உடன் மட்டுமே ஒத்திசைக்க வேண்டியிருக்கும் போது இது மிகவும் சிறந்தது. மேலும், அதே மாலெக்கோ சி.வி / கேட் மற்றும் டின் ஒத்திசைவு நீட்டிப்பு தொகுதிகளைப் பயன்படுத்தி, மிடி குறிப்புகளை சி.வி / கேட் மற்றும் டி ...\n¥ 11,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n2HP MIDI → CV / கேட் மாற்றி தொகுதி\nஇசை அம்சங்கள் 2 ஹெச்பி யூ.எஸ்.பி மிடி → சி.வி / கேட் மாற்று தொகுதி. இது யூ.எஸ்.பி மினி-பி உடன் இணைகிறது மற்றும் யூ.எஸ்.பி சாதனமாக செயல்படுகிறது. பயன்முறையை மாற்றுவதன் மூலம், இது பின்வரும் நான்கு வழிகளில் இயங்குகிறது. பயன்முறைகளை மாற்ற, பயன்முறை தேர்வு நிலைக்கு செல்ல பயன்முறை பொத்தானை அழுத்திப் பிடிக்கவும், பயன்முறை பொத்தானை அழுத்தவும் ...\n¥ 9,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n2HP MIDI → CV / கேட் மாற்றி தொகுதி\nஇசை அம்சங்கள் 2 ஹெச்பி யூ.எஸ்.பி மிடி → சி.வி / கேட் மாற்று தொகுதி. இது யூ.எஸ்.பி மினி-பி உடன் இணைகிறது மற்றும் யூ.எஸ்.பி சாதனமாக செயல்படுகிறது. பயன்முறையை மாற்றுவதன் மூலம், இது பின்வரும் நான்கு வழிகளில் இயங்குகிறது. பயன்முறைகளை மாற்ற, பயன்முறை தேர்வு நிலைக்கு செல்ல பயன்முறை பொத்தானை அழுத்திப் பிடிக்கவும், பயன்முறை பொத்தானை அழுத்தவும் ...\n¥ 11,500 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஒவ்வொரு எம்ஐடிஐ அளவிற்கும் வேறுபட்ட பலாவிலிருந்து ஒரு வாயிலை வெளியிடும் எம்எம் மிடி விரிவாக்க தொகுதி\nமியூசிக் அம்சங்கள் மிமீ மிடி கேட் எக்ஸ்பாண்டர். ஒவ்வொரு குறிப்பிற்கும் வெவ்வேறு பலாவிலிருந்து வாயிலை வெளியீடு செய்யலாம். பயன்படுத்த மிடி சேனலை அமைப்பதற்கு கீழே காண்க. MmMidi ஐ எவ்வாறு பயன்படுத்துவதற்கு முன்பு, நீங்கள் செய்ய வேண்டிய அமைப்புகள் எந்த MIDI சேனல் mmMIDI ...\n¥ 37,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபொது மிடி ஒலி தொகுதி\nமியூசிகல் அம்சங்கள் ஜெனரல் சி.வி என்பது மிடி மாற்றிக்கு சக்திவாய்ந்த ஜெனரல் மிடி ஒலி மூல சின்த் / மல்டி-சேனல் சி.வி ஆகும், மேலும் சி.வி அல்லது படி படிப்படியாக நிறைய மிடி தரவை உருவாக்கக்கூடிய ஹோஸ்ட் செயலி. தொகுதி மென்பொருள் அனுமதிக்கிறது ...\n¥ 35,300 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமிகவும் துல்லியமான மற்றும் ஆக்கபூர்வமான மிடி → சி.வி / கேட் மாற்றி / சீக்வென்���ர் / ஆஸிலேட்டர் தொகுதி SH-101 வகை ஓட்டுநர் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது\nஇசை அம்சங்கள் SH-101 ஐ ஒத்த ஒரு முறை உள்ளீடு செய்வதற்கான 64-படி சீக்வென்சருடன் கூடிய ஒரு படைப்பு மிடி மாற்றி தொகுதி, மற்றும் பல்வேறு அமைப்புகளில் பயன்படுத்தக்கூடிய உயர் செயல்திறன் கொண்ட மிடி முதல் சி.வி / கேட் மாற்றத்திற்கான டிஜிட்டல் ஆஸிலேட்டர். வெளியீடு டிஏ மாற்றி 16-பிட், உயர் துல்லியமான சுருதி ...\nMIDI ஐ 4 CV / கேட் ஜோடிகளாகவும் 8 வாயில்களாகவும் மாற்றக்கூடிய SYNC விரிவாக்க தொகுதி\nமியூசிகல் அம்சங்கள் சி.வி / கேட் என்பது ஒரே நிறுவனத்தின் SYNC தொகுதிடன் இணைக்கக்கூடிய ஒரு தொகுதி மற்றும் 4 ஜோடி மிடி மாற்றப்பட்ட சி.வி / கேட் அல்லது 8 கேட் சிக்னல்களை வெளியிடுகிறது (இது தனியாக இயங்காது). வெளியீட்டு பயன்முறை 3-நிலை சுவிட்சுடன் மாற்றப்படுகிறது, மேலும் இது பின்வரும் 3 முறைகளில் இயங்குகிறது. மோனோ ...\n¥ 18,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமாதிரி துல்லியத்துடன் DAW உடன் MIDI ஐ ஒத்திசைக்கக்கூடிய இடைமுக தொகுதி. இது ES-40 மற்றும் ES-5 க்கான விரிவாக்க தொகுதியாக செயல்படுகிறது.\nஇசை அம்சங்கள் நிபுணர் ஸ்லீப்பர்ஸ் செருகுநிரல் சைலண்ட் வே போன்ற ஆடியோ இடைமுகமான ADAT இலிருந்து சி.வி.யை வெளியிடும் மென்பொருளுடன் பயன்படுத்த இந்த தொகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் மென்பொருள் அத்தகைய மென்பொருளை விற்கவோ ஆதரிக்கவோ இல்லை என்பதை நினைவில் கொள்க ...\n¥ 2,600 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமியூசிக் அம்சங்கள் uMIDI 1U MIDI பலா. 7U செயல்திறன் வழக்கு மற்றும் 62HP தட்டு வழக்கு தவிர, மிடி பலா இல்லாத வழக்குகள் n க்கு uMIDI 1U ஐப் பயன்படுத்தும் போது வாங்கவும்.\n¥ 10,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nFH-2 கேட் வெளியீட்டு விரிவாக்கி\nஇசை அம்சங்கள் FH-2 கேட் விரிவாக்கி. FHX-8GT க்கு FH-1 இல் 2 கேட் வெளியீடுகளைச் சேர்க்கவும். நான்கு FHX-8GT கள் வரை ஒன்றாக இணைக்கப்படலாம், மேலும் ஒவ்வொரு FHX-8GT யும் ஒரு ESX-4GT உடன் நீட்டிப்பாக பொருத்தப்படலாம். அதிகபட்ச FHX ...\n¥ 6,000 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nதூண்டுதல் ஹேக்கரின் வரிசை தரவை மிடி வழியாக வெளியிடும் விரிவாக்கம்\n* உற்பத்தி செயல்பாட்டின் போது குழுவில் கீறல்கள் அல்லது கீறல்கள் இருக்கலாம். நீங்கள் வாங்கியதைக் கவனியுங்கள். இசை அம்சங்கள் சி குவென்சர் டி.எல்.எக்ஸ், தூண்டுதல் ஹேக்கர் மிடி விரிவாக்க தொகுதி. இது தனியாக வேலை செய்யாது. தூண்டுதல் ஹேக்கருக்கும் பின்புறத்திற்கும் இடையில் நீங்கள் ஒரு கேபிளை இணைக்க முடியும் ...\nMIDI ஐ பிரிக்கப்பட்ட DIN SYNC கடிகாரமாக மாற்றக்கூடிய SYNC விரிவாக்க தொகுதி\nமியூசிக் அம்சங்கள் டின் ஒத்திசைவு என்பது நிறுவனத்தின் SYNC தொகுதிடன் இணைப்பதன் மூலம் MIDI இலிருந்து மாற்றப்பட்ட 3 டின் ஒத்திசைவு கடிகாரங்களை வெளியிடும் ஒரு தொகுதி ஆகும். ஒவ்வொரு வெளியீட்டிற்கும் தனித்தனியாக கடிகாரப் பிரிவு (1,2,4, XNUMX, XNUMX) சாத்தியமாகும். ஒவ்வொரு விரிவாக்கிக்கும் SYNC க்கும் இடையிலான இணைப்பு (பவர் கேபிள் இணைக்கப்படவில்லை ...\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2020 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-baleno/car-price-in-manesar.htm", "date_download": "2020-09-20T01:35:21Z", "digest": "sha1:T6SZTTAJIZBHPNUTJ5EUH3MPVGN3O62S", "length": 27754, "nlines": 474, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி பாலினோ மனீஷர் விலை: பாலினோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி பாலினோ\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிபாலினோroad price மனீஷர் ஒன\nமனீஷர் சாலை விலைக்கு மாருதி பாலினோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு மனீஷர் : Rs.6,23,545*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மனீஷர் : Rs.7,30,841*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மனீஷர் : Rs.7,93,882*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மனீஷர் : Rs.8,29,922*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபலேனோ டூயல்ஜெட் டெல்டா(பெட்ரோல்)Rs.8.29 லட்சம்*\nசாலை விலைக்கு மனீஷர் : Rs.8,64,176*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவ��ட வேண்டாம்\nசாலை விலைக்கு மனீஷர் : Rs.8,78,123*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மனீஷர் : Rs.8,92,963*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபலேனோ டூயல்ஜெட் ஜீட்டா(பெட்ரோல்)Rs.8.92 லட்சம்*\nசாலை விலைக்கு மனீஷர் : Rs.9,41,164*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா சிவிடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மனீஷர் : Rs.10,11,458*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா சிவிடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.10.11 லட்சம்*\nமாருதி பாலினோ விலை மனீஷர் ஆரம்பிப்பது Rs. 5.63 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி பாலினோ சிக்மா மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி பாலினோ ஆல்பா சிவிடி உடன் விலை Rs. 8.96 Lakh. உங்கள் அருகில் உள்ள நெக்ஸா ஷோரூம் மனீஷர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா கிளன்ச விலை மனீஷர் Rs. 7.01 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை மனீஷர் தொடங்கி Rs. 5.19 லட்சம்.தொடங்கி\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டா Rs. 8.29 லட்சம்*\nபாலினோ டெல்டா Rs. 7.3 லட்சம்*\nபாலினோ ஸடா சிவிடி Rs. 9.41 லட்சம்*\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா Rs. 8.92 லட்சம்*\nபாலினோ டெல்டா சிவிடி Rs. 8.78 லட்சம்*\nபாலினோ ஆல்பா சிவிடி Rs. 10.11 லட்சம்*\nபாலினோ ஸடா Rs. 7.93 லட்சம்*\nபாலினோ ஆல்பா Rs. 8.64 லட்சம்*\nபாலினோ சிக்மா Rs. 6.23 லட்சம்*\nபாலினோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமனீஷர் இல் கிளன்ச இன் விலை\nமனீஷர் இல் ஸ்விப்ட் இன் விலை\nமனீஷர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nமனீஷர் இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக பாலினோ\nமனீஷர் இல் Dzire இன் விலை\nமனீஷர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா பாலினோ mileage ஐயும் காண்க\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 1,331 1\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 3,834 2\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 3,536 3\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 5,083 4\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 3,046 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா பாலினோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா பாலினோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி பாலினோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பாலினோ விலை ���திப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ விதேஒஸ் ஐயும் காண்க\nமனீஷர் இல் உள்ள மாருதி நெக்ஸா கார் டீலர்கள்\nபிளாட்டினம் moto corp நெக்ஸா\nஜனவரி மாதத்திற்கான விற்பனை அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 உடன் டாடா அல்ட்ரோஸ் காரும் இணைகிறது\nஹோண்டா ஜாஸ் காரைத் தவிர, மற்ற விலை உயர்ந்த அனைத்து ஹேட்ச்பேக்குகளும் 100 அலகு விற்பனை எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது\nமாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 அக்டோபர் விற்பனை அட்டவணையில் சிறந்த இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது\nடொயோட்டா கிளான்ஸாவைத் தவிர, மற்ற எல்லா பிரீமியம் ஹேட்ச்பேக்குகளும் அதன் MoM புள்ளிவிவரங்களில் சாதகமான வளர்ச்சியைக் கண்டன\nகியா செல்டோஸ், மாருதி S-பிரஸ்ஸோ அக்டோபரில் இந்தியாவில் விற்கப்பட்ட முதல் 10 கார்களில் சேர்கின்றது (தீபாவளி)\nகியா செல்டோஸ் கடந்த மாதம் மலிவான S-பிரஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை விஞ்சிவிட்டது\nபெலினோ RS கார்களை கண்காட்சியில் காட்சிக்கு வைத்த மாருதியினால் அதன் அறிமுகத்தை தள்ளி வைக்க முடியாது\nசமீபகால பிரபல கண்காட்சியான 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், மாருதியின் பெலினோ பிரிமியம் ஹேட்ச்பேக்கின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்ப\nபோட்டி நிலவரம்: பலேனோ RS vs அபர்த் புன்டோ ஈவோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2016ல் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது பலேனோ RS காரை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளது. ஏற்கனவே ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் பலேனோ கார்கள்\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\n ஐஎஸ் பாலினோ புதிய மாடல் launch aur not\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் பாலினோ இன் விலை\nகுர்கவுன் Rs. 6.24 - 10.08 லட்சம்\nசோஹ்னா Rs. 6.23 - 10.11 லட்சம்\nபிவாடி Rs. 6.62 - 10.4 லட்சம்\nரிவாதி Rs. 6.23 - 10.11 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 6.22 - 10.05 லட்சம்\nபாகாதுர்கா Rs. 6.23 - 10.11 லட்சம்\nபுது டெல்லி Rs. 6.2 - 10.01 லட்சம்\nநொய்டா Rs. 6.39 - 10.06 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/07/25052810/IPL-in-the-United-Arab-Emirates-Cricket-match-starts.vpf", "date_download": "2020-09-20T01:24:15Z", "digest": "sha1:LHCAIT4D5DXGSOMD6QK2MLKLQUMQCTY4", "length": 17526, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL in the United Arab Emirates Cricket match starts on September 19: Official information || ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடக்கம்: அதிகாரபூர்வ தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடக்கம்: அதிகாரபூர்வ தகவல் + \"||\" + IPL in the United Arab Emirates Cricket match starts on September 19: Official information\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடக்கம்: அதிகாரபூர்வ தகவல்\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடங்க இருப்பதை ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் உறுதி செய்துள்ளார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வேறு வழியின்றி இந்த முறை ஐ.பி.எல். திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தள்ளிபோய் விட்டதால் அந்த கால இடைவெளி ஐ.பி.எல். போட்டிக்கு பயன்படுத்தப்படுகிறது. முதலில் செப்டம்பர் 26-ந்தேதி ஐ.பி.எல். போட்டியை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியை செப்டம்பர் 19-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும் பிரிஜேஷ் பட்டேல் கூறும் போது ‘இது 51 நாட்கள் அரங்கேறும் ஐ.பி.எல். போட்டி. இவற்றில் 12 நாட்களில் இரண்டு ஆட்டங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கி��ோம். போட்டிக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்கி வருகிறோம். அது அடுத்த சில நாட்களில் தயாராகி விடும். ஸ்டேடியத்திற்குள் ரசிகர்களை அனுமதிப்பதா இல்லையா என்பது ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் முடிவை பொறுத்தது. எது எப்படி என்றாலும் சமூக இடைவெளியை எப்போதும் பின்பற்றுவது முக்கியம்’ என்றார்.\nஐ.பி.எல். முடிந்ததும் இந்திய கிரிகெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் அடியெடுத்து வைத்ததும் அங்கு அந்த நாட்டு விதிமுறைப்படி 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டி உள்ளது. இதை கருத்தில் கொண்டே ஐ.பி.எல். போட்டி ஏற்கனவே திட்டமிட்டதை விட ஒரு வாரத்துக்கு முன்பாக ஆரம்பிக்க உள்ளது.\nஆனால் துபாயில் இது போன்ற சிக்கல் இல்லை. தற்போதைய துபாய் பாதுகாப்பு நடைமுறைப்படி கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ மருத்துவ அறிக்கை இருந்தால் போதும். அங்கு தனிமையில் இருக்க வேண்டிய தேவை இல்லை. ‘நெகட்டிவ்’ அறிக்கை இல்லை என்றால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.\nகொரோனா அச்சத்தால் வீரர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஒவ்வொரு அணி வீரர்களுக்கும் குறைந்தது ஒரு மாத காலம் பயிற்சி தேவைப்படுகிறது. ஐ.பி.எல். போட்டிக்கு ஆயத்தமாக உள்ள அனைத்து வீரர்களும் ஆகஸ்டு 20-ந்தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதுபாயில் ஐ.சி.சி. அகாடமிக்கு இரண்டு மைதானங்கள் உள்ளன. அத்துடன் 38 ஆடுகளங்கள், 6 உள்ளரங்க ஆடுகளங்கள், 5,700 சதுரஅடி விசாலமான வெளிப்புற பகுதியுடன் பிசியோதெரபி மற்றும் மருத்துவ மைய வசதியும் உள்ளன. இவற்றை வாடகைக்கு எடுத்து, பயிற்சிக்கு பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.\nபோட்டி அட்டவணை குறித்தும், இரவு ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக அதாவது இரவு 7.30 மணிக்கு தொடங்குவது குறித்தும் அடுத்த வாரம் நடக்கும் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் ஆலோசித்து இறுதி செய்யப்படுகிறது.\n1. ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்க பக்ரைன் சம்மதம்- டிரம்ப் தகவல்\nஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்குவதற்கு பக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளது\n2. ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த பக்ரைன் அனுமதி\nஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த பக்ரைன் அனுமதி அளித்துள்ளது.\n3. ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை துண்டிக்க துருக்கி பரிசீலனை\nஇஸ்ரேலுடன் தூதரக ஒப்பந்தம் செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை துண்டிக்க துருக்கி பரிசீலனை செய்து வருகிறது.\n4. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி சாதனை புரிந்த ஐக்கிய அரபு அமீரகம்\nஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க செவ்வாய் கிரகம் செல்லும் விண்கலம் ஜப்பானிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆரவாரம் இன்றி அரங்கேறப்போகும் ஐ.பி.எல். கிரிக்கெட்\n2. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்\n3. அபுதாபி, சார்ஜா, துபாய் மைதானங்கள் எப்படி\n4. ஐபிஎல் கிரிக்கெட் இன்று தொடங்குகிறது : டோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வம்\n5. சிக்சரில் கெய்ல்... அணித் தாவலில் ஆரோன் பிஞ்ச்...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/08/05/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-09-20T00:36:49Z", "digest": "sha1:5YFU7OKE2E5EJ2ASRLMMXDVXHEVDFOM6", "length": 6224, "nlines": 90, "source_domain": "www.mullainews.com", "title": "இலங்கையில் வாக்களிக்க சென்றவர் தி டீர் ம ரணம் - Mullai News", "raw_content": "\nHome இலங்கை இலங்கையில் வாக்களிக்க சென்றவர் தி டீர் ம ரணம்\nஇலங்கையில் வாக்களிக்க சென்றவர் தி டீர் ம ரணம்\nஇலங்கையில் வாக்களிக்க சென்றவர் தி டீர் ம ரணம்\nபாணந்துறை பெக்கேகம மஹா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலத்திற்கு வந்த வாக்காளர் ஒ ருவர் உ யிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் வாக்களிப்பதற்காக வந்த வேளையில் தி டீர் சு கயீனமுற்றதை அடுத்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஎனினும் அதன் போது உ யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதி டீர் சு கயீனமுற்று அவர் இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.\n80 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleக ணவனை இ ழந்து த வித்த பெ ண்ணிற்கு மா மியார் த ம்பியுடன் சே ர்ந்து செ ய்த கொ டூர செ யல்…\nNext article“தளபதி விஜயும் நானும் பிரிய இதுவே காரணம்..”ஓபனாக கூறிய பிரபல நடிகை..\nவெளிநாடு ஒன்றில் பணிக்காக சென்ற இலங்கை பெ ண்ணுக்கு ந டந்த ப யங்கரம் ..\nஇலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் விநியோகம் தொடர்பில் புதிய மாற்றம்..\nமட்டக்களப்பில் கடலில் மூழ்கி 17 வயது சிறுவன் மரணம்..\nமுதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.\nகணவன் மனைவியிடையே ந டந்த ச ண் டை…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த காரியம்..நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅற்ப தோசைக்காக உ யிரை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்..\nஉயிரிழந்த தனது தாயின் உடலைப் பார்க்க கெஞ்சிய கொரோனா நோயாளி.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nதுபாயில் 3 வயது குழந்தைக்காக காவல் அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்\n44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/believe-me-the-manager-is-spoiled/", "date_download": "2020-09-20T02:16:23Z", "digest": "sha1:ANBRK3FHBZU3NHUBFM2EROCA2BY64VDR", "length": 4125, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nமலையாளத்தில் மொழி பிரச்னையை சமாளிக்க மேனேஜ��் வைத்துக் கொண்டேன்.\nசுயநலத்துக்காக என் கேரியரை கெடுத்துவிட்டார்.\nநடிகை மீரா வாசுதேவன், தமிழ் சினிமாவில் உன்னை சரணடைந்தேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் மலையாளத்தில் 'தன்மத்ரா' படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் நடித்த அணைத்து படங்களுமே தோல்வியில் தான் முடிந்தன. இதுகுறித்து அவர் கூறுகையில், 'மலையாளத்தில் மொழி பிரச்னையை சமாளிக்க மேனேஜர் வைத்துக் கொண்டேன். அந்த மேனேஜரை நம்பி கதை கேட்காமலே நடித்தேன். ஆனால்,அவர் தன் சுயநலத்துக்காக என் கேரியரை கெடுத்துவிட்டார்.' என கூறியுள்ளார்.]]>\n#தலைக்கே குறி-மறக்கமாட்டோம்..ஈரான் பகிரங்க பகிர்வு\nபீகாரில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி.\nசீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தோ-பசுபிக் நாடுகளுக்கு அமெரிக்கா உதவும்...அமெரிக்கா செனட் கமிட்டி அறிவிப்பு...\nஐ.நாவின் 75ஆவது ஆண்டு கூட்டம்... இந்திய பிரதமர் சிறப்புரை...\n#தேவஸ்தானம் அறிவிப்பு-5000 பக்தர்களுக்கு அனுமதி.\nவிவசாயிகள் மசோதா தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் -திமுக அறிவிப்பு\nஎலுமிச்சை தரும் பளபளப்பான முக அழகு - குறிப்புகள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/04/blog-post_7833.html", "date_download": "2020-09-20T01:47:39Z", "digest": "sha1:2XMSMKL4FSB2MN2C24LVZN7LZVCB3ZON", "length": 21261, "nlines": 296, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: எத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 22 ஏப்ரல், 2011\nஎத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே\nவட்ட வடிவமான பூகோளத்தில் வளமாக வாசம் செய்யும் நாம், இயற்கையில் இரம்யத்தை இரசிக்கும் போது இன்னிசை மனதில் இழையோடிக் கொண்டேயிருக்கும். சூரியன் தன் வர்ணப் பெட்டகத்திலிருந்து வர்ணக்கதிர்களை எடுத்து உலகெங்கும் அள்ளித் தெளித்துவிட்டான். ஆஹா....எத்தனை வர்ணக்கலவை. இவை புரிகின்ற வர்ணஜாலக்காட்சியே வானவில்லின் வடிவம். அற்புதம், அற்புதம். ஆகாயத்திரையில் செம்மஞ்சள் கதிர்களால் வண்ணப்படம் வரைந்து, கடலலையில் நிறக்கண்காட்சியை நடத்தி மெல்லமெல்லத் தன் கரங்களால் வர்ணக்கலவையை வாரி எடுத்து, கதிரவன் நாள்தோறும் உலகுடன் உறவாடி மகிழ்கின்றான்.\nகாற்றுக்கும் மரத்துக்கும் என்ன காதல் இச்சையோ ஒட்டி உறவாடி ஆடி, மகிழ்கின்றனவே. மெல்லியதென்றல் தன் மென்கரங்களால் மரக்கிளைகளைத் தழுவ ஒய்யாரமாய்க் குதூகலிக்கும் மரங்களில் திடீரென விளையாடிப் பார்க்க நினைத்த காற்றுச் சற்று மிதமாகத் தடவியது. சடாரென இலைகள் ஆட்டம் கண்டன. ஆடிஆடி இலைகள் மகிழ, அதை ஆட்டிஆட்டிக் காற்றும் மகிழ நடன அரங்கேற்றம் ஒன்றை நடத்தத் திடீரென்று மழை முகிழ்கள் தமது கட்டை அவிழ்த்து விட்டன. சேர்த்து வைத்திருந்த வெள்ளிக்கம்பிகள் சரசரவென மண்ணோக்கி விரைந்து மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் போட்டன. மழையோடிணைந்து இடிமுழக்கம், பக்கவாத்தியம் இசைக்க ஒரு நடன அரங்கேற்றம் அரங்கேற்றியது. கொட்டும் மழையில் கொண்டாட்டம் கண்டு காற்றும் மழையும் கலகலக்கின்றன. கச்சேரியில் தம்மை இழக்கின்றன.\nஇன்னுமொரு இலையுதிர்காலக் கச்சேரியை இரசிக்கப் புகுவோம். காலத்தின் கோலத்தால், களை இழந்த சருகுகளின் சங்கீதத்தை இரசிக்க எண்ணிய காற்றுச் சற்று சருகுகளைத் தூண்டிவிட்டது. சலசலவென மண்ணின் மடியில் சரணடைந்தன, சருகுகள். போதுமா காற்றுக்கு. ஒரு மூச்சு வேகத்தைக் கூட்டி விசிறியது. கூடிக்கிடந்த சருகுகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து பறந்து கண்களுக்குப் பரவசமூட்டின. சங்கீதத்தைக் காற்றுக்குச் சமர்ப்பித்தன. இயற்கை எத்தனை களியாட்டங்களை எமக்குக் காட்டுகிறது.\nசிறகுகளில் சித்திர வேலைப்பாடமைத்து சிங்காரமாய் வந்து மலர்களில் அமர்ந்து கொள்ளுகிறதே வண்ணத்துப்பூச்சி. அகலக் கண் விரித்து அருகே சென்று பார்த்தால், வண்ணத்துப்பூச்சியை மலர் இரசிக்கிறதா மலரை வண்ணத்துப்பூச்சி இரசிக்கிறதா என்று புரியாது நிற்போம். ரோஜாமலருக்குள் இததனை சோகமா முள்ளின் மேல் மலர்ந்ததனால், ரோஜாக்கள் இரத்தம் சிந்துகின்றனவா முள்ளின் மேல் மலர்ந்ததனால், ரோஜாக்கள் இரத்தம் சிந்துகின்றனவா காயம் செய்த ஆயுதத்தை அருகே வைத்துக் கொண்டு இரத்தம் சிந்துகின்றதே இந்த சிவப்பு ரோஜா. காலைவேளை கண்ணீர்த்துளிகள் அந்த ரோஜாக்களின் மேல் பனித்துளிகளாய்���் பட்டும் படாமல் படர்ந்து கிடக்கின்றன. இவை கண்டு கழிக்கின்றன எம் மனங்கள்.\nஇன்னும் எத்தனை எத்தனை இன்பம் கிடக்கிறது, பூமியில். அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்திட இன்பப் பக்குவ மனம் கொண்டான், மனிதன். கவிக்கண் கொண்டு படைத்தான், கவிஞன். உவமைமிகு உரைநடைச் செய்யுளாய் வடித்தான், எழுத்தாளன். ஓவியமாய் வடித்தான், ஓவியக் கலைஞன். இசையாய் இசைத்து இன்புற்றான், இசைஞானி. அத்தனையையும் தன் கைக்குள் அடக்கி, இரசித்து இரசித்து இன்புற்றான் புகைப்படக் கலைஞன். இவை அனைத்திற்கும் அப்பால் அப்படி என்னதான் உள்ளது என்று ஆராயப் புகுந்தான், விஞ்ஞானி\nஇத்தனை உள்ளங்களிலும் எண்ணங்களைத் தூண்டிவிடும் எழிலரசி இயற்கை மாதேவியே நீ வாழி, வாழி\nநேரம் ஏப்ரல் 22, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்\nநாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► செப்டம்பர் 2020 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nஅன்புக்கு வரையறை தான் ஏது\nஎத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே\n07 வனத்தினுள் சிங்கமும் மங்கையும் சிங்கத்தின...\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/08/bvsc-admission.html", "date_download": "2020-09-20T00:32:27Z", "digest": "sha1:OTVMPN3RX2K3254JK5AARPHECFD4SI4K", "length": 6972, "nlines": 112, "source_domain": "www.tnppgta.com", "title": "BVSc Admission: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்", "raw_content": "\nHomeADMISSIONSBVSc Admission: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nBVSc Admission: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nகால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை திங்கள்கிழமை (ஆக. 24) முதல் தொடங்கியுள்ளது.\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு(பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் (பி.டெக்) பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.\nபிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில், இந்தப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. 2020 - 21-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கும் நடைமுறை திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பா் 28-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.\nவெளிநாடு வாழ் இந்திய மாணவா்களுக்கு அக்டோபா் 23-ஆம் மாலை 6 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது. இணையதள வழியே பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தகவல் தொகுப்பேடு, சோ்க்கைத் தகுதிகள், தோ்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nஅரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அளித்த பதில் – நாள்:15.09.2020.\nசெப்டம்பர் 18 முதல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்முழு விவரம்\nபட்டதாரி ஆசிரியர் மனமொத்த மாறுதல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட பதில் கடிதம்...\nவகுப்பு வாரியாக கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நேர விவரங்கள்-pdf file\nஅரசுப் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருகை- நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது\nதமிழகத்தில் கரோனா ஊரடங்கால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட் டுள்ள நிலையில…\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/mahindra-to-launch-tuv-300-tomorrow-16573.htm", "date_download": "2020-09-20T01:11:31Z", "digest": "sha1:I4M2TEUPVUDSGLB3CJ5XHRHUNDWRGCW7", "length": 10360, "nlines": 139, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா தனது TUV 300 எஸ்யூவி வாகனத்தை இன்று அறிமுகம் செய்கிறது ! | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்மஹிந்திரா தனது TUV 300 எஸ்யூவி வாகனத்தை இன்று அறிமுகம் செய்கிறது \nமஹிந்திரா தனது TUV 300 எஸ்யூவி வாகனத்தை இன்று அறிமுகம் செய்கிறது \nமஹிந்திரா நிறுவனம் தனது TUV 300 எஸ்யூவி ரக வாகனத்தை நாளை அறிமுகம் சியா ஆயத்தமாக உள்ளது. இந்தவாகனம் மிக வித்தியாசமான விளம்பர உத்திகளுடன் முதலில் வெளி வந்தது. அதன் மூலம் தன மீது இருந்த ஒரு எதிர்பார்ப்பை தியாகம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. TUV 300 வாகனம் விளம்பர படத்துக்கான படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருந்த காட்சிகள் இணையதளங்களில் கசிந்த போதிலும் இந்த வாகனத்தை பற்றிய உற்சாகம் குறையாமல் இருந்தது என்றே சொல்ல வேண்டும். TUV 300 மாருதி எஸ் - கிராஸ் , போர்ட் ஈகோஸ்போர்ட் மற்றும் டஸ்டர் வாகனங்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் புனேவில் உள்ள சக்கன் தொழிற்சாலையில் இந்த வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.\nTUV 300 6.50 லட்சம் - ரூ.8.50 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. 80bhp என்ற அளவிலான சக்தியையும், 230Nm என்ற அளவிலான உந்து விசையையும் வெளிபடுத்தவல்ல 1.5 லிட்டர் mஹாக்80 ரக என்ஜின் பொருத்தப்பட்டு வெளிவந்துள்ளது. இந்த என்ஜின் 5 – வேக, கைகளால் இயக்கக் கூடிய (மேனுவல்) கியர் அமைப்பு மற்றும் AMT ட்ரேன்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. AMT தொழில்நுட்பம் சற்று விலை அதிகம் உள்ள டாப் - எண்டு மாடல்களில் மட்டுமே வழங்கப்படும் என்று அறியப்படுகிறது.\nஇதைத் தவிர இந்த வாகனம் 2 - டின் மியூசிக் சிஸ்டம் மற்றும் பெரிய தொடுதிரை இந்போடைன்மென்ட் இணைக்கப்பெற்றுள்ளது. தொடர்பை (கனெக்ட்டிவிடி) மேம்படுத்தும் விதத்தில் ப்ளூடூத், USB ம்அற்றும் ஆக்ஸ் -இன் வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. இவைகளை தவிர கூடுதல் சிறப்பம்சங்களாக பவர் விண்டோஸ் மற்றும் பல்கோணல் அமைப்பினாளன க்ளஸ்டர் உடன் கூடிய LCD டிஸ்ப்ளே மத்திய கன்சோல் அமைப்பு காணப்படுகிறது.\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் ஏடி\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஆர்டிஐ corp edition\nடாடா ஹெரியர் எக்ஸ்டி பிளஸ்\nஎல்லா latest cars ஐயும் காண்க\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53 கூப்\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu.akshayapatra.org/our-role-in-tamilnadu", "date_download": "2020-09-20T02:01:49Z", "digest": "sha1:PAYRZIZWNI4LPR3UTLT7SL2HVV5PT3QY", "length": 15734, "nlines": 169, "source_domain": "tamilnadu.akshayapatra.org", "title": "Akshaya Patra's Role in Tamil Language", "raw_content": "\nAkshaya Patra ஃபௌண்டேஷனின் வரலாறு\nAkshaya Patra — பிற முன் முயற்சிகள்\nதணிக்கைகள் மற்றும் முறைகள் (ஆடிட் மற்றும் சிஸ்டங்கள்)\nAkshaya Patra ஃபௌண்டேஷனின் வரலாறு\nAkshaya Patra — பிற முன் முயற்சிகள்\nதணிக்கைகள் மற்றும் முறைகள் (ஆடிட் மற்றும் சிஸ்டங்கள்)\nகர்நாடகாவின் பெங்களூரில் 5 அரசுப் பள்ளிகளில் 1,500 குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்குவதுடன் ஜூன், 2000ல் Akshaya Patra ஃபௌண்டேஷன் மதிய உணவுத் திட்டத்தைத் தொடக்கியது. கடந்த 13 ஆண்டுகளில், பல்வேறு மாநில அரசுகள் மற்றும் இணைந்துள்ள நிறுவங்களிலிருந்து கிடைக்கும் உதவியுடன் சேர்ந்து இந்திய அரசும் தொடர்ச்சியாக அளிக்கும் ஆதரவானது திட்டம் விரைவாக வளர்வதை இயலச்செய்தது. இன்று, இந்த நிறுவனம் 1.6 மில்லியன் பள்ளிக் குழந்தைகளுக்கு 13,839 அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கி வருகிறது. இந்த ஃபௌண்டேஷன் தற்போது இந்தியாவில் 9 மாநிலங்களில் 33 இடங்களில் தனது இருப்பை நிலைநாட்டியுள்ளது. Akshaya Patra ஃபௌண்டேஷன் உலகின் பெரிய என்.ஜி.ஓ நடத்தும் மதிய உணவு த்திட்டமாக கெளரவிக்கப்பட்டுள்ளது (ஆதாரம்).\nமதிய உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் Akshaya Patraவின் பங்கு பள்ளி மதிய உணவினை வழங்குவதற்கும் மேலானது. இந்தத் திட்டத்தின் மூலம், நிறுவனம், இரண்டு முக்கியமான ஆயிரம் ஆண்டுகால மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்கு எண்ணியுள்ளது: பசியை அகற்றுவது மற்றும் அடிப்படைக் கல்வியை எல்லோருக்���ும் பரப்புவது.\nஇந்த இலாபநோக்கற்ற நிறுவனம் ’இந்தியாவிலுள்ள சிறுவர்கள் எவருமே பசி காரணமாக கல்வியை இழந்துவிடக் கூடாது’ என்கிற அதன் கனவை நோக்கிப் பணிபுரிகிறது. இக்கனவை அடைவதற்காக, Akshaya Patra ’கல்விக்காக கட்டுப்பாடில்லா உணவை வழங்குகிறது’. இந்த முழுமையான உணவு பெரும்பாலும், ஒரு நாள் முழுமைக்குமான ஊட்டச்சத்து ஆதாரமாகும். இவ்வாறு, ஒவ்வொரு குழந்தையும் இந்த ஒரு சாப்பாட்டினால் பலனடைவதை உறுதி செய்வதற்காக, உள்ளூர் சுவைக்கும் பொருந்துகிற ஊட்டச்சத்து மிக்க உணவை Akshaya Patra தயாரிக்கிறது. உதாரணத்துக்கு, வட பகுதிகளில் இருக்கும் சமையலறைகள் சப்பாத்திகளை பரிமாறுகின்ற அதே சமயம் தென் பகுதிகளில் சாதத்தைப் பரிமாறுகின்றன.\nஃபௌண்டேஷன் இரண்டு வெவ்வேறு சமையலறை மாதிரிகளை நடத்துகிறது மையப்படுத்தப்பட்டது மற்றம் பரவலாக்கியது.\nமையப்படுத்தப்பட்ட சமையலறை ஒரு பெரிய தொழிற்சாலை போன்ற சமையலறைத் தொகுதிகளைக் கொண்டது, அது ஒரு நாளைக்கு 100,000 வரையான உணவுகளை தனிச் சிறப்பாகச் சமைக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சமையலறையும் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பள்ளிகளின் ஒரு தொகுதிக்கு பரிமாறுகிறது. இந்தத் தொழிற்சாலைகள் பகுதி தானியங்கியாக உள்ளன, ஆகவே இவை சமைக்கும் செயல்முறையில் சுகாதாரத்தை உறுதிசெய்கின்றன. மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமும் செயல்முறையும், ஹார்வர்டு போன்ற பிரபல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சித் தலைப்பாகவும் பாடத்திட்டத்தின் ஆய்வாகவும் இருக்கின்றன (ஆதாரம்).\nமாறுபட்ட புவியியல் நிலப்பரப்பகளும் முறையற்ற சாலை இணைப்பும் பெரிய உட்கட்டமைப்பின் கட்டுமானத்திற்கு உதவாத இடங்கலில் ஒரு பரவலாக்கிய சமையலறை மாதிரியே பொருத்தமான அமைப்பாகும். பரவலாக்கப்பட்ட சமையலறைப் பிரிவுகள் மகளிர் சுய உதவிக் குழுக்களால் Akshaya Patraவின் சமையலறை செயல்முறை மற்றும் நடவடிக்கைத் தொகுதிகளின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நடத்தப்படுகின்றன.\nகுழந்தை சுகாதாரப் பிரிவில் பல்வேறு மதிப்புமிக்க நிறுவனங்களால் நடத்தப்பட்ட கருத்தாய்வுகளின்படி, நமது நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள். இவர்களில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். பொருளாத���ர மற்றும் சமூக சூழ்நிலைகள் இந்தக் குழந்தைகளை, ஒரு நாளைக்கு ஒருவேளை சாப்பாட்டுக்காக, கல்வியை விட வீட்டு வேலைகளைத் தேர்ந்தெடுக்குமாறு நிர்பந்திக்கின்றன. நடப்பிலிருக்கும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக உலகில் கல்வி பின்தங்கி இருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இந்த இரண்டு காரணிகளும் பள்ளி சேர்க்கைகளையும் குறைக்கின்றன, செயல்பாட்டு அளவுகளைத் தடுக்கின்றன மற்றும் பள்ளியிலிருந்து விலகும் வீதங்களை அதிகரிக்கின்றன, குறிப்பாக பெண் குழந்தைகளில். பசி, குறிப்பாக வகுப்பறை பசி குழந்தைகள் பள்ளிக்கு சென்றாலும் அவர்களின் செயல்பாட்டில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில், குழந்தைக் கல்வியில் என்.ஜி.ஓக்களின் பங்கு தவிர, மதிய உணவுத் திட்டம் ஒரு பெரும் ஊக்கத் தொகையாக குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வருகிறது. அது குழந்தைகளை வேலை செய்ய விடாமல் தடுக்கிறது, மாறாக படிக்கவும் கல்வி பெறவும் ஊக்குவிக்கிறது. இந்த வகையில் திட்டம் அடிப்படைக் கல்வியை எல்லோருக்கும் பரப்புவதற்கு உதவுகிறது.\nதரம் என்று வரும்போது. Akshaya Patra ஃபௌண்டேஷன் சமாதானம் செய்து கொள்வதில்லை. சுகாதாரமும் துப்புரவும் ஒவ்வொரு Akshaya Patra சமையலறையிலும் முக்கியமானதாகும், அது மையப்படுத்தியதாக இருந்தாலும் சரி, பரவலானதாக இருந்தாலும் சரி. இந்த இலாப நோக்கத்திற்காக அல்லாத நிறுவனத்தின் பணி தேசிய வழிகாட்டு மற்றும் கண்காணிப்புக் குழுவால் (என்.எஸ்.எம்.சி) மதிய உணவுத் திட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பொது –தனியார் கூட்டாண்மையின் வெற்றி பெரிய அளவில் பாராட்டப்படுகிறது மற்றும் கடைப்பிடிப்பதற்கு மாதிரி கூட்டாண்மை மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. தி குளோபல் ஜர்னல் மூலம், உலகளவில் முதன்மையான 100 என்.ஜி.ஓக்களில் 23வது இடத்தில் தரமிடப்பட்டுள்ளதன் மூலம் உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/29/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2020-09-20T01:52:52Z", "digest": "sha1:XRSWGJR7BFMKRCXCIP4SFWXG7P7V7T3P", "length": 8742, "nlines": 90, "source_domain": "www.mullainews.com", "title": "மைத்திரி மஹிந்த தலைமையிலான புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்! படங்கள் உள்ளே! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை மைத்திரி மஹிந்த தலைமையிலான புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்\nமைத்திரி மஹிந்த தலைமையிலான புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்\nமைத்திரி மஹிந்த தலைமையிலான கூட்டணியின் புதிய அமைச்சரவை சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவிற்கும் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அமைச்சரவை உறுப்பினர்களை நியமித்துள்ளார்.\nஇதன் பிரகாரம் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக செயற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்ட விஜயதாச ராஜபக்சவும் அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருக்கு கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.\nபிரதமரான மஹிந்த ராஜபக்சவிற்கு நிதி மற்றும் பொருளாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும் வெளிவிவகார அமைச்சராக சரத் அமுனுகமவும், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சராக மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎரிசக்தி மற்றும் மீள் புதுப்பிக்க தக்க சக்தி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாம்பிட்டியவும், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சராக விஜித் விஜித்தமுனி சொய்சாவும், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.\nஉள்ளுராட்சி மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சராக டக்ளஸ் தேவாநந்தாவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.\nPrevious articleசற்றுமுன் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டு – பிணையில் விடுவிப்பு\nNext articleகூட்டமைப்பு அடித்த அதிஷடம் கை உயர்த்தினா 17 கோடி கம்னு இருந்த 20 கோடி\nவெளிநாடு ஒன்றில் பணிக்காக சென்ற இலங்கை பெ ண்ணுக்கு ந டந்த ப யங்கரம் ..\nஇலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் விநியோகம் தொடர்பில் புதிய மாற்றம்..\nமட்டக்களப்பில் கடலில் மூழ்கி 17 வயது சிறுவன் மரணம்..\nமுதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீ�� முடிவு.\nகணவன் மனைவியிடையே ந டந்த ச ண் டை…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த காரியம்..நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅற்ப தோசைக்காக உ யிரை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்..\nஉயிரிழந்த தனது தாயின் உடலைப் பார்க்க கெஞ்சிய கொரோனா நோயாளி.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nதுபாயில் 3 வயது குழந்தைக்காக காவல் அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்\n44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/168655", "date_download": "2020-09-20T00:46:36Z", "digest": "sha1:IF4DE5I537I73MDJ5UHMUZAYRJW5XYPF", "length": 7456, "nlines": 117, "source_domain": "www.todayjaffna.com", "title": "நேபாளம் தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை வீர, வீராங்கனைகள் பலர் டெங்கு நோயால் பாதிப்பு! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nநேபாளம் தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை வீர, வீராங்கனைகள் பலர் டெங்கு நோயால் பாதிப்பு\nநேபாள தலைநகரில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை வீர, வீராங்கனைகள் பலர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோய் தொற்று காரணமாக நேபாளம் – கத்மன்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை வீரர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.\nநேபாளத்தில் வைத்திய சிகிச்சை தொடர்பில் திருப்தி அடைய முடியாமையினால் இலங்கை வைத்தியர் ஒருவரின் ஆலோசனை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அணிக்கு பொறுப்பான வைத்தியர் லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.இந்த வீரர்கள் 13 பேரில் 7 பேருக்கு இலங்கையிலேயே டெங்கு நோய் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் தங்கியிருந்த போது இந்த தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.\nPrevious articleசிறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு விடுதலை கிடைக்குமா\nNext articleவிடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சித்தார்கள் என இருவர் கைது\nசற்றுமுன் 15 பேருக்கு கொரோனா தொற்றுதியானது\nஇரட்டைக் குடியுரிமை சட்டத்தால் புலம்பெயர் அமைப்புக்களும் நாடாளுமன்றம் வரலாம் – அரசை எச்சரிக்கிறார் ஞானசாரர்\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு சென்ற இளைஞனுக்கு கொரோனா தோற்றறுதியானது\nஒரு தொகை ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்\nவவுனியாவில் குட்டிகளுடன் வீட்டுக் கிணற்றிற்குள் விழுந்த முதலை\nஇளம் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்க முயன்ற இராணுவ வீரர்கள்\nசெம்மணி மயானத்தில் புதைத்து வைக்கப்பட்ட குண்டு,மிதிவெடிகள்\nயாழில் வயல் வேலைக்குச் சென்றவர் சடலமாக கண்டெடுப்பு\nயாழ். பல்கலைக்கழ பகிடிவதை விவகாரத்தில் நான்கு மாணவர்கள் இடைநிறுத்தம்\nயாழ் கல்வியங்காட்டில் இன்று மாலை கோர விபத்து – ஒரு பிள்ளையின் தாய் பலி\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இணையவழி பகிடிவதை நடந்தது உண்மைதான் – அது நீலப்படத்தை விட மோசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/128505-ecology-writers-rajasekaran-talk-about-environment", "date_download": "2020-09-20T02:08:28Z", "digest": "sha1:KHOQJ3QU2H7DDVFUSUSTWY6HFVJPYDKN", "length": 10927, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 February 2017 - மரம் செய விரும்பு! - சுற்றுச்சூழல் | Ecology writers Rajasekaran Talk About Environment - Pasumai Vikatan", "raw_content": "\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017 - 18\n15 சென்ட் நிலம்... ஒரு மணி நேர வேலை... தினசரி ரூ 750 லாபம்\nசெழிப்பான வருமானம் கொடுக்கும் செம்பருத்தி - ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 3,80,400 லாபம்\n - வழிகாட்டுகிறது அரசு மையம்\nசேவையில் சிகரம் தொட்ட கூட்டுறவு வங்கி - புகழாரம் சூட்டும் விவசாயிகள்\nவறட்சிக் காலத் தீவன மேலாண்மை - அசோலா... ஊறுகாய்ப் புல்... மர இலைகள்...\nநாட்டு மாடுகளுக்கு அழகுப் போட்டி\nஅங்கீகார சர்ச்சை... அலையில் சிக்கிய பல்கலைக்கழகம்\nமண்ணுக்கேற்ற மாடுகள்... பாரம்பர்ய வைத்தியம்\nசின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர்\nமண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்\nமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி\nஅடுத்த இதழ்... பெண் விவசாயிகள் சிறப்பிதழ்\n - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்\n - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...\n - 20 - பனை கொடுக்கும் பயன்கள்\n - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்\n - 18 - மரக்கன்று நடவுக்கேற்ற மழைக்காலம்\n - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்\n - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்\n - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...\n - 14 - சூழலைச் சமன்செய்யும் சதுப்பு நிலக்காடுகள்\n - 13 - ஆடுகளுக்கு உணவு... மனிதர்களுக்கு விறகு... - சூழலைக் காக்கும் குடைக்கருவேல்\n - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம்\n - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'\n - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி\n - 9 - மலைகளைக் காக்கும் ஊசியிலை மரங்கள்\n - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்\n - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்\n - இயற்கை ஷாம்பூ உசிலை மரம்\nஉணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்\nபூமியைக் காக்கும்... மழை மேகத்தை இழுக்கும்... - அற்புதம் செய்யும் ஆலமரம்\n - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்\nவனதாசன் ரா.ராஜசேகரன்தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87384.html", "date_download": "2020-09-20T01:01:00Z", "digest": "sha1:KSL45UZPKLBDP6JOLV2CQOI27U5VJRXU", "length": 6510, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "அடுத்த படத்துக்கு தயாராகும் விஜய்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅடுத்த படத்துக்கு தயாராகும் விஜய்..\nவிஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர். கொரோனா பரவல் முடிவுக்கு வந்தால், அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி மாஸ்டர் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.\nநடிகர் விஜய், தனது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருவதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதன்படி விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக பேசப்பட்டது. இயக்குனர்கள் பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், பார்த்திபன், சுதா கொங்கரா, அஜய் ஞானமுத்து ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் ���ேசப்பட்டது.\nஇறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்கள் வந்து வசூல் குவித்தன. துப்பாக்கி 2-ம் பாகத்தை எடுப்பேன் என்று முருகதாஸ் ஏற்கனவே கூறியிருந்தார். எனவே விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2-ம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-08-06/puttalam-business/124227/", "date_download": "2020-09-20T00:20:40Z", "digest": "sha1:LNXGMIMKALTZFT3WJN2DR5K5ZAM5IXAE", "length": 4794, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "CMA பரீட்சைகளில் Hallam City College மாணவர்கள் சாதனை..! - Puttalam Online", "raw_content": "\nCMA பரீட்சைகளில் Hallam City College மாணவர்கள் சாதனை..\nகடந்த 2017 மே மாதம் நடைபெற்ற CMA Foundation மற்றும் Operational Level பரீட்சைகளில் Hallam City College (School of Management and Information Technology) ஐ சேர்ந்த மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.\nஇப்பெறுபேறுகளில் நாடளாவிய ரீதியில் மிகச் சிறந்த தேர்வை பெறக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளன.\nஇதற்காக உழைத்த சகல விரிவுரையாளர்களையும், மாணவர்களையும் மிகுந்த நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்\nபுத்தளம் – கொழும்பு முகத்திடலில் வாகன விபத்து\nபுத்தளம் மணல்குன்று பாடசாலைக்கு ‘Photocopy Machine’ வழங்கி வைப்பு\nஅமைதிப்படையணியிலிருந்து (Silent Volunteer) விலகினார் இஷாம் மரிக்கார்\nபுத்தளம் கால்ப்பந்தாட்ட கழகங்ளுக்கு கால்ப்பந்துகள் அன்பளிப்பு\nகொவிட் 19 கால சித்திரங்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு\nமனிதாபிமானமிக்க ஆட்சியினை வழங்குவதற்கே அரசாங்கத்திற்கு மக்கள் ஆணையினை வழங்கியுள்ளனர் – பா.உ அலி சப���ரி ரஹீம்\nபுத்தளம் நகர சபை NFGG உறுப்பினர் ஆசிரியர் சிபாக் இன்று கன்னி உரையாற்றினார்\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2020 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kaoraonaa-vaairacaina-maulaumaaiyaana-maupaparaimaana-marapanau-varaaipatama", "date_download": "2020-09-20T01:33:43Z", "digest": "sha1:LXL3JDTOKDHSF66VXUV66GASQMWW33SJ", "length": 6559, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "கொரோனா வைரசின் முழுமையான, முப்பரிமாண மரபணு வரைபடம்!! | Sankathi24", "raw_content": "\nகொரோனா வைரசின் முழுமையான, முப்பரிமாண மரபணு வரைபடம்\nஞாயிறு செப்டம்பர் 06, 2020\nஉலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் முழுமையான, முப்பரிமாண மரபணு வரைபடம் அண்மையில் உருவாக்கப்பட்டது.\nஅமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில், ஆன்னா மரி பைல் என்பவரின் தலைமையில் ஒரு ஆராய்ச்சிக்குழு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nஇடியாப்பம் போல, நீளமான, பலநுாறு உள் மடிப்புகளை கொண்டதாக அந்த வரைபடம் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 'சார்ஸ்-கோவ்-2' என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் கொரோனா வைரசின் மரபணுவிலுள்ள ஆர்.என்.ஏ., மூலக்கூறு, செல்களுக்குள் நுழைந்து தொற்றினை உருவாக்கிய பிறகு எப்படியான உருவத்தில் இருக்கும் என்பதை அளந்து அறிவதற்கு, பலவிதமான வேதியியல் உத்திகளை பயன்படுத்தவேண்டியிருந்தது என ஆன்னா மரி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇன்னும் புரியாத புதிராக இருக்கும் கொரோனா வைரசின் மரபணு கட்டமைப்பு முழுமையாக உருவாக்கப்பட்டு பொது வெளியில் போடப்பட்டுவிட்டது.\nஅடுத்து, உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், அந்த வரைபடத்தை வைத்து, எங்கெல்லாம் அந்த வைரசின் கட்டமைப்பில் பலகீனங்கள் உள்ளன என்பதை ஆராய்ந்து, அவற்றை தாக்க புதிய மருந்துகளை உருவாக்கலாம்.\nஅல்லது, அவை செல்களுக்குள் வெற்றிகரமாக நுழையாமல் தடுக்க, தடுப்பூசிகளை கண்டறியலாம்.\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மோர்\nவெள்ளி செப்டம்பர் 18, 2020\nஅதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெ��ியேற்றுகிறது\nகரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ன\nஞாயிறு செப்டம்பர் 13, 2020\nஇந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்கள் வெளியீடு\nகுப்புற படுக்க வைத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம்\nஞாயிறு செப்டம்பர் 13, 2020\nஉலர் பழங்கள் தரும் ஆரோக்கியம்\nதிங்கள் செப்டம்பர் 07, 2020\nசத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதன் மரணத்தை தானே ஏற்றுக்கொண்டு தாயக விடிவுக்காய் வித்தாகிப்போன திலீபன்\nசனி செப்டம்பர் 19, 2020\nகாணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடா பிரதமர் தலையிடவேண்டும்\nபுதன் செப்டம்பர் 16, 2020\nதியாக தீபத்தின் முதலாம் நாளில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் புதிய அலுவலகம் உதயம்\nபுதன் செப்டம்பர் 16, 2020\nபிரான்சு மாவீரர் நாள் 2020\nஞாயிறு செப்டம்பர் 13, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-15-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-09-20T02:01:13Z", "digest": "sha1:IRSJROARPLBOFU2IDR5AQXZNCXLTK2JJ", "length": 3987, "nlines": 75, "source_domain": "swisspungudutivu.com", "title": "மேலும் 15 பேருக்கு கொரோனா!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / மேலும் 15 பேருக்கு கொரோனா\nமேலும் 15 பேருக்கு கொரோனா\nThusyanthan April 25, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஇலங்கையில் மேலும் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 116 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.\nPrevious கடற்படை வீரர்களுக்கு பயணக் கட்டுப்பாடு \nNext இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-20T01:11:11Z", "digest": "sha1:U6PTEVQDJ2DG27VRXOP5MCRQXKCAGXJK", "length": 7081, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டி இல்லை: டிடிவி தினகரன் | Chennai Today News", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டி இல்லை: டிடிவி தினகரன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டி இல்லை: டிடிவி தினகரன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டி இல்லை: டிடிவி தினகரன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 23ஆம் தேதி திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் தொடக்கம் என்றும், அக்டோபர் 21 இல் வாக்குப்பதிவு என்றும், அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது\nஇந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்றும், அமமுகவுக்கு நிரந்தரமாக தனி சின்னம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அமமுகவை அடுத்து மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடாது என்று கருதப்படுவதால் இந்த தேர்தலிலும் அதிமுக, திமுக இடையே தான் போட்டி என்று தெரிகிறது\nநாங்குனேரி தொகுதியில் போட்டியிடுவது திமுகவா அல்லது காங்கிரஸா என்பது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nயாருடைய பேச்சை கேட்டு விஜய் பேசினார் என தெரியவில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திடீரென பின்வாங்கிய திமுக\nகாலியாக உள்ள மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது\nஒரு மாதத்தில் முதல்வர் பதவிக்கு ஆபத்து\nதிருவொற்றியூர், குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் ரஜினி போட்டியா\nதிருவொற்றியூர் குடியாத்தம் இடைத்தேர்தல் எப்போது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.indianastrologysoftware.com/vedha-jothidam/", "date_download": "2020-09-20T00:47:51Z", "digest": "sha1:GRTARHGE73DTHL5DJPAO4RVEUSS6ILHO", "length": 10583, "nlines": 132, "source_domain": "blog.indianastrologysoftware.com", "title": "வேத ஜோதிடம் | Vedic Astrology | Get FREE Tamil astrology updates", "raw_content": "\nவேத ஜோதிடம் என்பது, வேதாங்கா அல்லது இந்திய ஜோதிடம் என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது ஒரு பண்டைய கால விஞ்ஞானமாகும். இது முழுக்க முழுக்க வானவியல் அம்சங்கள் பற்றிய ஜோதிட ரீதியான ஆய்வு மற்றும் மனித வாழ்வில் அவற்றின் செல்வாக்கு தெரிந்துகொள்ள கையாளும் ஒரு முறையாகும். இந்திய ஜோதிடம், வேதங்களை உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை ‘வேதாங்கா’ என்ற சொல் நமக்கு சுட்டி காட்டுகிறது. வேதாஸ்-ன் இலக்கிய மொழிபெயர்ப்பு சொல்லே “வேதாங்கா”.\nஜோதிடம் உயிருள்ள உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் அவர்களின் வாழ்க்கையின் போக்கில் ஒரு முக்கிய செல்வாக்கைக் கொண்டுள்ளது என்ற நம்பிக்கையை பண்டைய காலத்திற்கு முன்பே முன்னோர்கள் ஆதரித்துள்ளதை பின்வரும் வரலாற்று சுவடுகள் நமக்கு காட்டுகிறது. கிமு 3000-க்கு முன்பே பாபிலோனியாவில் ஜோதிடர்கள் இருந்ததை சில வரலாறு சுவடுகள் சாட்சியமளிக்கிறது. ஆனால் ஜோதிடம் இந்தியாவில், ஒரு விஞ்ஞானமாக வளர்ந்திருந்தது. பண்டைய வேதங்களான சூரிய சித்தாந்தா மற்றும் வேதாங்கா ஜோதிஷம் 5000 ஆண்டுகளுக்கு மேலானவை என்று பெரிதும் நம்பப்படுகிறது. ஜோதிடம் என்பது உலகின் மிகப் பழமையான, ஆழமான மற்றும் மிகப் பெரிய அறிவியலில் ஒரு பகுதியாகும்.\nவேதங்கள் ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன:\n1. சிக்ஷா (Shiksha) – வேத கூறுகள் மற்றும் அவற்றின் சரியான உச்சரிப்பு பற்றிய ஆரம்ப ஆய்வு\n2. ச்சண்டா (Chanda) – வேதிக் ஸுக்தாஸ்-ன் சரியான வெளிப்பாட்டைக் கற்றல்.\n3. வியாகரண (Vyākaraṇa) – இலக்கண அம்சத்தைக் கற்றுக்கொள்ள உதவுகிறது.\n4. நிருக்தா (Nirukta) – கடினமான சொற்கள், “பாதாஸ்” மற்றும் மந்திரங்களை புரிந்து கொள்வதில் பயனுள்ளது.\n5. கல்பா (Kalpa) – வேதங்களின் சடங்கு அம்சத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.\n6. ஜோதிஷம் அல்லது ஜோதிடம் (Astrology) – வேதங்களின் கூறுகள் (வேதங்களின் கண்கள்), கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காண உதவுகின்றன.\nஆஸ்ட்ரோ-விஷனின் StarClock VX பஞ்சாங்கம் மென்பொருள் – சித்ர பக்ஷா அயனாம்சா அல்லது லஹரி அயனாம்சா, ராமன் அயனாம்சா, கிருஷ்ணமூர்���்தி அயனாம்சா, திருக்கணிதம் அயனாம்சா மற்றும் பஞ்சாங்க கணிதங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளை உங்களுக்கு மிகவும் துல்லியமாக எளிதாக வழங்குகிறது. இந்த மென்பொருளில் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட அயனம்சாவில் உங்கள் விருப்ப அயனாம்ச பிரிவை நீங்கள் தேர்வு செய்வதன் மூலம், வருடத்திற்கு ஏற்றாற்போல் ஜோதிட அறிக்கையை பெற முடியும். இந்த விருப்பங்கள் வேத ஜோதிட ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள ஜோதிடர்களுக்கும் ஜோதிட மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nPrevious: உங்கள் திருமணம் எப்போது என்று அறிய ஆவலா\nஜோதிடர்களுக்கான இலவச ஜாதக மென்பொருள்\nமகர ராசி – வேத ஜோதிட அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2019/08/27/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-09-20T01:39:58Z", "digest": "sha1:AEQZNOLUI26CMTFKXMQQCRBJOAS4TUXN", "length": 9770, "nlines": 108, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "சட்டையை மாற்றுவது போல் பெண்களை மாற்றும் கவின்: சாக்சி குற்றச்சாட்டு - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nசட்டையை மாற்றுவது போல் பெண்களை மாற்றும் கவின்: சாக்சி குற்றச்சாட்டு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ‘இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற தகுதியானவர் என்று ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை கூற வேண்டும் என்று பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை அளித்திருந்தார்\nஇந்த டாஸ்க்கில் சாக்சி குறித்து கவின் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். ஒரு கட்டத்தில் சாக்ஸி தன்னை வைத்து கேம் விளையாடுவது போல் தெரிந்ததால் தன்னுடைய நிலையில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.\nஇந்த நிலையில் நேற்றைய எபிசோடை பார்த்த சாக்சி இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் கூறியாதாவது: கவினிடம் மூன்று கேள்விகள் கேட்க விரும்புகிறேன். ஒன்று முதலில் யார் யாரை புரபோஸ் செய்தது என்று தெரிய வேண்டும். நான் கவினை முதலில் புரபோஸ் செய்தேனா அல்லது கவின் என்னிடம் புரபோஸ் செய்தாரா அல்லது கவின் என்னிடம் புரபோஸ் செய்தாரா இதுகுறித்து ஆடியன்ஸ்களுக்கு முழுவதும் தெரியுமா இதுகுறித்து ஆடியன்ஸ்களுக்கு முழுவதும் தெரியுமா\nஇரண்டாவது கவின் என்னை ஒரு கட்டத்தில் சாவடிச்சிடுவேன் என்று கத்தினார். என்னிடம் காண்பித்த இந்த கோபத்தை வனிதா உட்பட வேறு யாரிடமாவது கவினால் காண்பிக்க முடியுமா அந்த அளவுக்கு என்னிடம் அவர் உரிமை எடுத்துக் கொள்ள காரணம் என்ன\nமூன்றாவது கல்யாண விஷயத்தில் எனக்கு தேவையான நான்கு விடயங்களில் நீ வந்துவிட்டாய், எனவே நீ எனக்கு பொருத்தமானவர் என்று கவின் தான் என்னிடம் கூறினார்.\nமேலும் ஷெரினிடம் அவர் கூறும்போது கூட ‘இனிமேல் சாக்ஸி என்னுடைய வீட்டில் தான் இருப்பார். நீங்கள் சாக்ஸியை பார்க்க வேண்டும் என்றால் எங்கள் வீட்டில் தான் வரவேண்டும் என்று கல்யாணம் வரைக்கும் எடுத்துச் சென்றது கவின்.\nஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட மனதில் கொள்ளாமல் நான் கேம் விளையாடியதாக என் மேல் பழி போடுவது ஏன்\nமேலும் பலமுறை கவின் மற்றும் லாஸ்லியாவிடம் இந்த பிரச்சனை குறித்து நாம் மூவரும் உட்கார்ந்து பேசிக் கொள்வோம் என்று கூறினேன். ஆனால் ஒருமுறை கூட இருவரும் என்னிடம் வந்து பேசவில்லை. சிறையில் இருக்கும்போது லாஸ்லியாவிடம் என்னுடைய மனதில் உள்ள அனைத்தையும் கூறி விட்டேன். ஆனால் லாஸ்லியா இதனை கண்டு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்\nமேலும் கவின் உன்னால் எப்படி பொண்ணுங்கள சட்டையை மாற்றுவது போல் மாற்றிக் கொள்ள முடிகிறது பெண்களால் அப்படி ஒருபோதும் மாற்ற முடியாது. உன்னுடைய செயல் மனிதத் தன்மை இல்லாத ஒரு செயல் என்றும் கூறியுள்ளார்.\nரிச்சாக வாழ இதை செய்தால் போதும்; பிக்பாஸ் நடிகை\nநான் 100% வெர்ஜின், நம்பாவிட்டால் டெஸ்ட் எடுத்து காட்றேன் – மீரா மிதுன்\nபுதுவருடத்தில் பிக் பாஸ் ரித்விகா, சேரனுக்கும் அடித்த லக்… என்னனு பாருங்க\nமகளுடன் ஆற்றில் குதித்து தாய் தற்கொலை. காவல்துறைக்கு அலைபேசியில் காத்திருந்த பேரதிர்ச்சி\nதமிழக முதல்வரை சந்தித்த பிரபல நடிகர்\nநட்சத்திரங்களின் தினசரி உணவு பட்டியல் இதோ\nமரணம் பற்றிய கனவுகளின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nமழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்க இதோ வழி\nவேலையில்லாமல் தவிக்கும் பிரபல தொகுப்பாளினி.. தனிமையில்செய்த காரியம்\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\nஎல்லை மீறி புகைப்படத்தை அந்தரங்க வெளியிடும் நடிகை\nகுஷ்புவுக்கு முன்னர் சுந்தர் சி காதலித்த நடிகை யார் தெரியுமா\nரஹ்மான் இசையில் கடைசி நடனம் ஆடும் சுஷாந்த் சிங்\nஉள்ளாடையில்லாமல் ஆண்ட்��ியா வெளியிட்ட போட்டோ\nமகளின் திருமணத்துக்காக சேர்த்த பணத்தை புதைத்து வைத்த தாய்க்கு ஏற்பட்ட அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/02/27/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-20T00:47:30Z", "digest": "sha1:NDUY2SUWZACMNHIEOQMWWP4Z6BOHFYR3", "length": 5930, "nlines": 105, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "புகுந்த வீட்டுக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செஞ்ச பண்ணை - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nபுகுந்த வீட்டுக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செஞ்ச பண்ணை\nகாஸ்கஞ்ச் மாவட்டத்தின் பாட்டியாலி கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், புதிதாக திருமணமான மணப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.\nஅந்த மணப்பெண் திருமணமானதும் பண்ணைக்கு வேலைக்கு சென்றார் , அங்கு அவரை பார்த்த பண்ணையார் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார் .\nபாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் இந்த விவகாரம் குறித்து கூறிய புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nRelated Items:காஸ்கஞ்ச், பாலியல் பலாத்காரம், மணப்பெண், மணப்பெண் பாலியல் பலாத்காரம்\nமணமகனை தனியே அழைத்து மணப்பெண் செய்த மோசமான காரியம்\nபரிசு வாங்க போன பொண்ணுக்கு என்னாச்சி தெரியுமா \nகதாநாயகி ஆசையால் கண்டவனிடம் கற்பு போனது – படம் எடுப்பதாக கூறி பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை\nசிறுமியிடம் ஆசையை தீர்த்த நபர்… விருந்தாளியால் ஏற்பட்ட விபரீதம்.. காட்டிக்கொடுத்த போன்\nஉச்சகட்ட கவர்ச்சி… ஆபாச வார்த்தைகளால் நெட்டிசன்கள் அர்ச்சனை\nநட்சத்திரங்களின் தினசரி உணவு பட்டியல் இதோ\nமரணம் பற்றிய கனவுகளின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nமழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்க இதோ வழி\nவேலையில்லாமல் தவிக்கும் பிரபல தொகுப்பாளினி.. தனிமையில்செய்த காரியம்\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\nஎல்லை மீறி புகைப்படத்தை அந்தரங்க வெளியிடும் நடிகை\nகுஷ்புவுக்கு முன்னர் சுந்தர் சி காதலித்த நடிகை யார் தெரியுமா\nரஹ்மான் இசையில் கடைசி நடனம் ஆடும் சுஷாந்த் சிங்\nஉள்ளாடையில்லாமல் ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோ\nஎல்லைமீறி ஆடையை நழுவவிட்ட சீரியல் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609334", "date_download": "2020-09-20T01:06:29Z", "digest": "sha1:SYDZKBLXZOLRXG3D3PD635MWEWAA2CQS", "length": 11268, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Farmers who emphasize actor's death do not see suicide: Nationalist Cong. Leader Sarabhavar Thadaladi | நடிகர் மரணத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள் விவசாயிகள் தற்கொலையை கண்டுகொள்ளவில்லை : தேசியவாத காங். தலைவர் சரத்பவார் தடாலடி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநடிகர் மரணத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள் விவசாயிகள் தற்கொலையை கண்டுகொள்ளவில்லை : தேசியவாத காங். தலைவர் சரத்பவார் தடாலடி\nமும்பை:நடிகர் மரணத்திற்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்கள் விவசாயிகளின் தற்கொலையை கண்டுகொள்ளவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தடாலடியாக கருத்து தெரிவித்துள்ளார். முன்னணி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவரது வீட்டில் கடந்த ஜூன் ��ாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீசார், சுஷாந்தின் சகோதரிகள், அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் சில திரை பிரபலங்கள் என மொத்தம் 56 பேரிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். இதற்கிடையே சுஷாந்தின் காதலி ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பீகார் மாநில காவல்துறை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளது.\nஇந்நிலையில், இவ்விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், ‘நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. ஆனால் அதுபற்றி அதிகம் விவாதிக்கப்பட தேவையில்லை. அது அவ்வளவு பெரிய விஷயமாக எனக்கு தெரியவில்லை. விவசாயிகள் சுமார் 20 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். யாரும் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. ஆனால் நடிகர் மரணத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.\nமகாராஷ்டிரா போலீசாரை 50 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. போலீசார் மீது மற்றவர்கள் குற்றம் சாட்டியதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. சுஷாந்த் சிங்கின் வழக்கை சிபிஐ விசாரிக்க நான் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டேன்’ என்றார்.\nஷ்ராமிக் ரயிலில் தொழிலாளர்கள் 97 பேர் பலி\nதிருப்பதிக்கு முழு நம்பிக்கையுடன் வரும் மாற்று மதத்தினர் உறுதி பத்திரத்தில் கையெழுத்திடாமல் தரிசிக்கலாம்: முதல்வர் ஜெகன் வர உள்ள நிலையில் திடீர் முடிவு\nஎம்பிக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அச்சம்; நாடாளுமன்ற கூட்ட தொடரை 23ம் தேதியுடன் முடிக்க முடிவு: அலுவல் ஆய்வு கூட்டத்தில் பரிந்துரை\nபுதிய கல்விக்கொள்கை 21ம் நூற்றாண்டின் தேவை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு\nநாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல்: அதிமுக ஆதரவளிப்பதால் நிறைவேற வாய்ப்பு\nமருத்துவ பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை; 2 லட்சம் அபராதம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது\nசுற்றுச்சூழல் பாதிப்பதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி; பசுமைத் தொழில் பிரிவில் இருந்து கோழி பண்ணையை நீக்க பரிந்துரை: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 3 மாதம் கெடு\nசீனாவுக்கு உளவு பார்த்த பத்திரிகையாளர் உட்பட 3 பேர் டெல்லியில் கைது\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் தொடங்கும்\nமாநிலங்களின் உரிமையில் தலையிட்டு அரசியலமைப்பு சட்டத்தை மீறி மத்திய அரசு செயல்படுவதா... மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஆவேச குற்றச்சாட்டு\n× RELATED கடன் தொல்லையால் கணவர் மாயம் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை: தாய் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-09-20T01:37:11Z", "digest": "sha1:UWGDL5KTAD7FLVDP4NOXCBYZQI6VBC4Y", "length": 4894, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "இந்தியா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணியை வென்றது\nகிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன\nஅமித் ஷா மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்\nகொவிட்19: இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கை 2 வாரத்தில் அமெரிக்காவை முந்தும்\nஇந்தியா: ஊரடங்கின் போது புலம்பெயர்ந்தோர் இறந்ததாக தகவல் இல்லை\nகொவிட்19: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5 மில்லியனை நெருங்குகிறது\nஅமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சரை சந்திக்கிறார்\nதிமுக : ஆ.ராசா, பொன்முடி துணைப் பொதுச் செயலாளர்களாகத் தேர்வு\nஇந்தியா சீனா எல்லையில் துப்பாக்கிச் சூடு\nஅமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nகொவிட்19: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5 மில்லியனை நெருங்குகிறது\nகொவிட்19: இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கை 2 வாரத்தில் அமெரிக்காவை முந்தும்\nஇந்தியா: ஊரடங்கின் போது புலம்பெயர்ந்தோர் இறந்ததாக தகவல் இல்லை\nஅமித் ஷா மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்\nஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணியை வென்றது\nகொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே\nகிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன\nடிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/baaba4bc1-b85bb1bbfbb5bc1ba4bcd-ba4b95bb5bb2bcdb95bb3bcd/bb5bb0bb2bbebb1bcdbb1bc1-ba8bbebafb95bb0bcdb95bb3bcd/baeb95bbeb95bb5bbf-baabbebb0ba4bbfbafbbebb0bcd", "date_download": "2020-09-20T01:21:36Z", "digest": "sha1:ATV3JKBOG2UITHMC6ZBB4XMFYYCKG3Z7", "length": 34186, "nlines": 251, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மகாகவி பாரதியார் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / வரலாற்று நாயகர��கள் / மகாகவி பாரதியார்\nமகாகவி பாரதியார் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா\nநல்லதோர் வீனை செய்து அதை\nநெருங்கின பொருள் கைபட வேண்டும்\nவட்ட கரிய விழியில் கண்ணம்மா\nஇந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள். 'வரகவி' என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும் புகழ்ப் பெற்றன. ஆனால் சினிமா நமக்குக் காட்டாத இன்னும் பல அரிய கவிதைகளை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி. அவர்தான் 'மீசை கவிஞன்' என்றும் 'முண்டாசு கவிஞன்' என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் மகாகவி பாரதியார்.\n1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பாரதியார். அவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் சுப்ரமணியன். சுப்பையா என அவரை செல்லமாக அழைத்தனர். சுப்பையாவுக்கு 5 வயதானபோது அவரது தாயார் இறந்து போனார். 2 ஆண்டுகள் கழித்து தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் சிறு வயதிலிருந்தே சுப்பையாவுக்கு மொழி மீது சிறந்த பற்றும் புலமையும் இருந்தது.\n7-ஆவது வயதிலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார் அவருக்கு 11 வயதானபோது அவரது கவிபாடும் ஆற்றலையும் புலமையையும் வியந்து பாராட்டி அவருக்கு 'பாரதி' என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றிலிருந்து அவர் பெயர் சுப்ரமணிய பாரதி என்றானது. பாரதி தமிழும் கவிதையுமாக தமிழுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவரது தந்தையோ தனது மகன் தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சிப் பெற வேண்டும் என விரும்பி அவரை தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் ஆங்கிலமும், கணிதமும் பயில்வதற்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார்.\nஅங்கு சென்று கல்வி பயின்றார் பாரதி. படித்துக்கொண்டிருந்தபோதே செல்லம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார் தந்தை. ஆனால் பின்னாளில் இது போன்ற பால்ய விவாகத்தை வன்மையாக கண்டித்தார் பாரதி. \"பாலருந்தும் மழலையர் தம்மையே கோலமாக மணத்திடைக் கூட்டும் இப்பாதகர்கள் இன்னும் ஆயிராமாண்டு அடிமைகளாக இருந்து அழிவர்\" என்று சபித்தார். நல்ல ��ிலையில் இருந்த பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் பருத்தி அரவை ஆலை நிறுவ விரும்பினார். அந்த ஆலைக்காக வெளிநாட்டிலிருந்து கப்பல்களில் வந்துகொண்டிருந்த இயந்திரங்களும் உதிரிப் பாகங்களும் கடலில் மூழ்கவே அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.\nஅந்தக் கவலையிலிருந்து மீள முடியாமல் நோய்வாய்ப் பட்டு அவர் இறந்து போனார். அப்போது பாரதிக்கு வயது பதினாறு. தந்தையின் மறைவிற்குப் பிறகு பாரதியின் குடும்பத்தில் வறுமை வந்து சேர்ந்தது பிறகு காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் இந்தியையும் கற்றார். சமஸ்கிருத மொழியில் முதல் வகுப்பில் தேறினார். ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன் போன்றோரின் கவிதைகளில் அவருக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பின்னாளில் ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்\nஇந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம், பெங்காலி, ஹச் போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்தார் பாரதி. அத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்ததால்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று துணிந்து சொன்னார்” பாரதி. தீண்டாமையை அறவே வெறுத்தவர் பாரதி அதற்கு தன்னையே முன் உதாரணமாக்கிக்கொண்டார் தீண்டாமை எனும் கொடுமைக்கு ஆளானோரிடம் அன்பு செலுத்தியதோடு அவர்களுக்கு இல்லாதது தனக்கு வேண்டியதில்லை என்று கூறி தான் அணிந்திருந்த பூநூலை அறுத்தெரிந்தார்.\nநான்கு ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு திரும்பிய பாரதி எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞராக பணியாற்றினார். 1903 ஆம் ஆண்டு 21-ஆவது வயதில் அவரது எழுத்துக்கள் முதன்முதலில் அச்சில் வந்தன. அதற்கு அடுத்த ஆண்டு மதுரை சேதுபதிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார் 1905 ஆம் ஆண்டு சுதந்திர வேட்கைக் காரணமாக அரசியலில் பிரவேசிக்கத் தொடங்கினார் பாரதி.\nகப்பலோட்டியத் தமிழன் வ.உ.சியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. சகோதரி நிவேதிதாவை சந்தித்தப் பாரதி அவரையே தனது ஞான குருவாக ஏற்றுக் கொண்டார். 1907-ஆம் ஆண்டில் 'இந்தியா' என்ற வார ஏட��டையும் 'பாலபாரதம்' என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். அப்போது பாரதியின் கவணம் இந்திய சுதந்திர போராட்டத்தின் பக்கம் திரும்பியது. சுதந்திரத்தை வலியுறுத்தும் கட்டுரைகளையும் தலையங்கங்களையும் பிரசுரித்தார், வ.உ.சிக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை கடுமையாக கண்டித்து கட்டுரைகள் எழுதினார்.\nபிரிட்டிஷ் ஆட்சியாளரின் கவணம் பாரதி பக்கம் திரும்பியது பாரதியை கைது செய்ய முனைந்தனர். அதனையறிந்த பாரதி தன் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஃப்ரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த பாண்டிச்சேரியில் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். அவ்வாறு வாழ்ந்தபோதுதான் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம், போன்ற புகழ்பெற்ற அமரக் கவிதைகளை எழுதினார். அதோடு 1912 ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டார் பாரதி. பாண்டிச்சேரியில் இருந்தவாறே அவர் இந்தியா பத்திரிக்கையின் மூலம் தொடர்ந்து சுதந்திர வேட்கையைத் தூண்டிவிடும் கட்டுரையை எழுதினார்.\nபாரதியின் குரலுக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது. 1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேரிய பாரதி தமிழ்நாட்டு எல்லையில் பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப் பட்டு 34 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். விடுதலையானதும் கடையம் எனும் ஊரில் குடியேரினார் பாரதி. அங்கு வறுமையில் வாடிய அவர் தனது சிரமத்தை விவரித்து எட்டயபுர மன்னருக்கு கடிதம் எழுதினார் ஆனால் பாரதிக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.\nபாரதியின் மனைவி செல்லம்மாள் வீட்டின் வறுமை தெரியாமல் கணவரைப் பராமரித்தார். அத்தகைய மனைவி வாய்த்ததால்தான் குடும்ப கவலையே இல்லாமல் தமிழ்ப்பணியிலும், பொதுவாழ்விலும் ஈடுபட முடிந்தது. வறுமையில் கூட பாரதியிடம் தன்மானமும் செருக்கும் இருந்தது. பொதுவாக கொடுக்குற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும். ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார் பாரதி. ஒருமுறை அவரின் பணக்கார நண்பர் தட்டில் பணமும் பட்டாடையும் வைத்து பாரதியிடம் நீட்டினார் “தட்டை உமது கையிலேயே வைத்திரும்” என்று கம்பீரமாய் சொன்னபடி தமது கைகளால் அவற்றை எடுத்துக்கொண்டாராம் பா��தி.\nகவிராஜன் என்பதால் அத்தனை மிடுக்கு என்று கூறுகிறது ஒரு குறிப்பு. மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் வயிறு நிறைய வேண்டும் என விரும்பியவர் பாரதி. அதனால் வீட்டில் செல்லம்மாள் வைத்திருந்த கொஞ்சம் அரிசியையும் காகங்களுக்கு வாரி இறைத்து விட்டு மதியம் உண்ண உணவு இல்லாமல் அவர் பசியோடு இருந்த நாட்களும் உண்டு. “காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடியவராயிற்றே அவர், ஒருசமயம் நண்பர் ஒருவர் தமக்கு அளித்த பட்டாடையை வழியில் மேலாடையின்றி அவதிப்பட்ட ஓர் ஏழைக்கு போர்த்தி மகிழ்ந்தார் பாரதி.\nஇப்படி தாம் வறுமையில் வாடியபோது கூட மற்றவர்களுக்கு வாரி வழங்கினார் அந்த மகாகவி. ஆனால் அவரது வாழ்க்கையில் வறுமையைத் தந்த இயற்கை அவரது ஆயுளிலும் தாராளம் காட்ட மறுத்துவிட்டது. 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கமாக செல்லும் திருவில்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதி, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது. அதனால் பலத்த காயமுற்று நோய்வாய்ப் பட்டார். சிறிது நாட்களில் வயிற்றுக் கடுப்பு நோயால் அவதியுற்று அதே ஆண்டு செப்டம்பர் 11 ந்தேதி தனது 39-ஆவது வயதில் காலமானார் பாரதி.\nஇளம் வயதிலேயே அவர் மாண்டது அவலம் என்றால் அதை விட இன்னும் ஒரு சோகமான நிகழ்வை 'கவிராஜன் கதை' என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார் கவிஞர் வைரமுத்து. பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகச் சிலரே கலந்துகொண்டனர் அதனைப் குறிப்பிடும்போது:\n\"இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே, மகாகவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ அவன் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் இல்லையே அவன் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் இல்லையே\nதமிழ் பாரதிக்கு கிடைத்த வரம், பாரதி தமிழுக்கு கிடைத்த வரம். பாரதி குழந்தைகளுக்காகப் பாடினார் பெண்களின் முன்னேற்றத்திற்காக் பாடினார் அறியாமை நீங்கவும் ஜாதி வெறியை சாடவும் நாடு விடுதலைப் பெறவும் பாடினார். அந்தத் தீர்க்கத்தரிசியின் பல கனவுகள் பலித்தன. அவர் இன்னும் அதிகம் காலம் வாழ்ந்திருந்தால் தமிழ் இன்னும் வளம் பெற்றிருக்கும், தமிழனும் வளம் பெற்றிருப்பான். மனித நேயமும் பெண் முன்னேற்றமும் ஜாதி ஒழிப்பும் சமத்துவமும் வறுமை ஒழிப்பும்தான் பாரதியின் வாழ்க்கைக் கனவுகளாயின. அந்தக் 'கனவுகள் மெய்ப்படும்' என்ற தன்னம்பிக்கையை அவர் எப்போதுமே இழந்ததில்லை.\nநமக்கும்கூட அந்த விதி பொருந்தும். நாம் விரும்பும் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையோடு பயணித்தால் நாம் விரும்பும் வானம் நமக்கும் வசப்படும் என்பதுதான் பாரதியின் 39 ஆண்டு கால வாழ்க்கை நமக்கு சொல்லும் முக்கிய பாடம்.. நாமும் வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்\nதேடிச் சோறு நிதம் தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்\nவாடித் துன்பமிக உழன்று – பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போலே – நான்\nநன்றி : ஜெயந்தி பத்மநாபன் (லேடி ஸ்விங்ஸ் வலைதளம்)\nபக்க மதிப்பீடு (53 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nபொது அறிவு வினா விடைகள்\nராஜா ராம் மோகன் ராய்\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை ஆச்சாரி\nதமிழ்நாடு - பொது அறிவு\nபன்னாட்டுப் பலவகைப் பயணிகள்-ஒர் கண்ணோட்டம்\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 20, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/yoshihide-suga-elected-as-japan-s-prime-minister-397769.html", "date_download": "2020-09-20T01:13:10Z", "digest": "sha1:7Z3I4BZWYMTCNMUM6EPPD2U3P2MYGU6J", "length": 19162, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜப்பான் புதிய பிரதமர்...யோஷிஹைட் சுகா தேர்வு... பொருளாதாரத்தை சீரமைக்க சூளுரை!! | Yoshihide Suga elected as Japan’s prime minister - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை மகாளய அமாவாசை நீட் தேர்வு ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பதற்றம்.... இன்னும் சில நாட்களில் ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை\nநாட்டில் ஒரே நாளில் 92788 பேருக்கு கொரோனா... உயிரிழப்பு 1221... உயிரிழப்பில் முதல் இடத்தில் இந்தியா\nஉலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு... 2ஆம் இடத்தில் இந்தியா... உயிரிழப்பு 85,625ஆக உயர்வு\nதிருப்பதி பிரம்மோற்சவம் 2020 - பூலோக வைகுண்டமாக ஜொலிக்கும் ஏழுமலையான் கோவில்\nபுரட்டாசி சனிக்கிழமை: பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுங்க தடை நீங்கி திருமணம் நடக்கும்\nஅணு ஆயுதம் போன்ற நடவடிக்கை இது.. சுதர்ஷன் டிவி நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை..நீதிபதிகள் கருத்து\nMovies பெஸ்ட் ஹனிமூனாம்.. அதையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்து அதகளப்படுத்தும் பூனம் பாண்டே.. குவியும் வியூஸ்\nSports தப்பு செஞ்சுட்டீங்களே மும்பை இந்தியன்ஸ்.. சிஎஸ்கே மட்டுமில்லை.. எல்லா டீமும் வைச்சு செய்யப் போறாங்க\nAutomobiles குறுக்கே யானையே வந்தாலும் பயப்பட வேண்டாம்... இந்த கார் தானாகவே பிரேக் பிடிக்கும்\nLifestyle புரட்டாசி முதல் சனிக்கிழமையே இந்த 3 ராசிக்காரகங்ளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம்...\nFinance லிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன யாருக்கு ஏற்றது\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜப்பான் புதிய பிரதமர்...யோஷிஹைட் சுகா தேர்வு... பொருளாதாரத்தை சீரமைக்க சூளுரை\nடோக்கியோ: ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல் நலம் பாதிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து விடுதலை ஜனநாயக கட்சியின் தலைவராக அந்த நாட்டின் நீண்ட நாள் அமைச்சராக இருக்கும் யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டு இருந்தார். வயது 71. இந்த நிலையில் சுகா இன்று அந்த நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் 2021 ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் பிரதமாராக நீடிப்பார்.\nஜப்பான் நாட்டின் கிராமத்தில் குழந்தை பருவத்திலேயே ஸ்ட்ராபெர்ரி விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டு 1948ல் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் யோஷிஹைட் சுகா. 1969ல் ஹோசி பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். பல்வேறு செய்தித்தாள்களும், டிவி சேனல்களும் இவரை ஷின்சோவின் வலது கரம் என்றே வர்ணித்து வந்துள்ளன. இவர்தான் ஷின்சோவுக்கு அடுத்த ஜப்பான் நாட்டின் பிரதமராக வலம் வருவார் என்று பேசப்பட்டது.\nஇந்த நிலையில் இன்று கூடிய ஜப்பான் நாடாளுமன்றத்தில் பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டார். இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மொத்தம் 462 வாக்குகளில் 314 வாக்குகளைப் பெறும் பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதாக கீழவை சபாநாயகர் தடமோரி ஓஷிமா அறிவித்தார்.\nஉடனடியாக அமைச்சரவையில் இவர் எந்த சீர்திருத்தமும் செய்யவில்லை. முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களில் எந்த மாற்றமும் இவர் செய்ய மாட்டார் என்று உள்ளூர் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியுள்ளது.\nபதவியேற்றுள்ள நிலையில் அவர் அளித்து பேட்டியில், ''நாட்டின் பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். பொருளாதாரத்தை மீட்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபடும்'' என்றார்.\nஇவருக்கு என்று அரசியல் பின்னணி எதுவும் இல்லை. தன்னைத் தானே அரசியலில் வளர்த்துக் கொண்டவர். ஆனால், ஷின்சோ அப்படி இல்லை. அவரது தாத்தா, தந்தை என்று அந்த நாட்டின் பிரதமர்களாக இருந்துள்ளனர்.\nவியட்நாம் போரில் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்காவுடன் கை கோர்ப்பதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தவர். அதற்கான போராட்டங்களிலும் பங்கேற்றவர். இதில் இருந்து அரசியலில் பங்கேற்றார். இதையடுத்து, 1987ல் யோகோஹமா நகர தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1996ல் தேசிய அரசியலில் ஈடுபட்டார்.\nஜப்பான் நாட்டின் புதிய பிரதமர்... இவர்தான்... முன்னாள��� பிரதமர் அபேவுக்கு நெருக்கமானவர்\nகடந்த சனிக்கிழமை யோஷிஹைட் சுகா பேட்டியளித்தார். அப்போது, ''ஜப்பான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் கடந்த 1947க்குப் பின்னர் திருத்தம் செய்யப்படவில்லை. திருத்தம் செய்யப்படும். நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜப்பான் - அமெரிக்க உறவு மேற்கொள்ளப்படும்'' என்றார்.\nஇத்துடன் முன்னாள் பிரதமர் அபேவின் வழியில் சென்று உள்நாட்டு தேவையை அதிகரிக்கும் வகையில் பொருளாதாரத்தை சீரமைப்பது, பொருளாதாரத்தை மீட்பது, கட்டமைப்பு சீர்திருத்தம், பண தளர்த்தல் மற்றும் நிதி விரிவாக்கம் ஆகியவை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து இருந்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் yoshihide suga செய்திகள்\nஜப்பான் நாட்டின் புதிய பிரதமர்... இவர்தான்... முன்னாள் பிரதமர் அபேவுக்கு நெருக்கமானவர்\nயோஷீஹிடே சுகா: ஜப்பானின் புதிய பிரதமர் யார் - 10 முக்கிய தகவல்கள்\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.1 ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கை இல்லை\nசீனாவில் இருந்து வெளியேறி...இந்தியாவில் தொழில் துவங்க... ஜப்பான் மானியம் அறிவிப்பு\nஅபே போட்ட ''லிட்டில் பாய் அணுகுண்டு''.. ராஜினாமா முடிவால் ஆடிப்போன ஜப்பான் மார்க்கெட்..என்ன நடந்தது\nஜப்பான்...அடுத்தது இவர்தான் பிரதமரா...அரசியலில் அதிரடி மாற்றம்\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே....ராஜினாமா...சரியும் பங்குச் சந்தை\nமீன் ஜாடி மாதிரி கண்ணாடிக் கூடு.. ‘குடிமகன்’களுக்காக வித்தியாசமாக யோசித்த ஜப்பான் மதுபானக்கூடம்\nஇரவு நேரங்களில் ஆழ்துளை கிணறுகள் துயரத்தை தடுக்க... ‘ஜொலிக்கும்’ புதிய திட்டத்துடன் ஜப்பான் அதிரடி\nவேண்டாம் இனி ஹிரோஷிமா, நாகசாகி.. அமெரிக்க வன்மம்.. 75 ஆண்டுகள் கரைந்தது.. ஜப்பானின் சோகம்\nஅதிகரிக்கும் கொரோனா.. சொன்னதெல்லாம் பொய்யா கோப்பால்... ஜப்பான் மாடல் பெயிலாப் போச்சு\nசீனா எதிர்பார்க்காத மூவ்.. ஆபரேஷன் அந்தமானை கையில் எடுத்த இந்தியா. அடுத்தடுத்து நடந்த 3 டிவிஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyoshihide suga japan ஜப்பான் யோஷிஹைட் சுகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/top-tamil-video-songs/nenjamundu-nermaiyundu-odu-raja-audio-launch-rio-raj-speech/videoshow/69636924.cms", "date_download": "2020-09-20T01:53:02Z", "digest": "sha1:TPM3EDASKRADAYAE4JPBNH44JOLQFYR6", "length": 9235, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆடியோ வெளியீடு: ரியோ ராஜ் பேச்சு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் காமெடி ஜனரஞ்சக படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. அதில் ஹீரோ ரியோ ராஜ் பேசிய வீடியோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : லேட்டஸ்ட் பாடல்கள்\nVikram : தும்பி தும்பி தும்பி.. துள்ளல்லோ..\nGV Prakash : ஜெயில் - தனுஷ், அதிதிராவ் பாடிய பாடல்\nஇந்தியாவைச் சுற்றிக் காட்டும் தேசாந்திரி பாடல்\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்டோ பாம்\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளியானது\nபாப்புலர் : லேட்டஸ்ட் பாடல்கள்\n90's Tamil Songs: 90களில் வெளியான காதல் ஹிட் பாடல்கள்...\nIlayaraja Hit songs: இளையராஜா ஹிட் பாடல்கள்...\nSivarathiri : அருள்வடிவாகிய ஆதிசிவனே சிவராத்திரி பெருவி...\nநமோ நமோ ஸ்ரீ நாராயணா நமோ\nகுருஸ்வாமி வீரமணிதாசன் சிறந்த 12 ஐயப்பன் பாடல்கள் | Gur...\nபுரட்டாசி மாத தமிழ் பாடல்கள்\nசாயி பாபா ஆரத்தி பாடல்.. வரிகளுடன்...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட்ஸ்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 21 / 09 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nசெய்திகள்விதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nசெய்திகள்நெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nசெய்திகள்கொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\nசெய்திகள்2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nசெய்திகள்கோவையில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக நூதன போராட்டம்\n நடுரோட்டில் காரை நொறுக்கும் காவல்துறை\nசெய்திகள்மும்பை vsசென்னை : வெல்லப்போவது யார் \nசெய்திகள்இந்திய பொருளாதாரம் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ் பேட்டி\n எப்போது - முழு விவரம்\nசெய்திகள்நெஞ்சை பதற வைக்கும் காட்சி, ம���ைவி என்றும் பார்க்காமல் சித்திரவதை\nசெய்திகள்கொரோனா காலத்தில் இத்தனை சட்டங்களா, இடது சாரிகள் ஆர்பாட்டம்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 20 / 09 / 2020 | தினப்பலன்\nசினிமாஇந்த வாட்டி மக்களிடம் இருந்து பிக் பாஸ் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: ஏன்னா...\nசெய்திகள்தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறாங்க -உதயநிதி ஸ்டாலின்\nசெய்திகள்கோவையில் கட்டிடங்கள் இடித்து தரைமட்டம், மக்கள் போலீசுடன் வாக்குவாதம்\nசினிமாமாஸ்டர் போல இதுவும் காப்பி தான்.. லோகேஷ் கனகராஜை சீண்டிய மீரா மிதுன்\nஹெல்த் டிப்ஸ்நுரையீரலை வலுப்படுத்தும் எளிமையான யோகாசனங்கள் அனைவருமே செய்யக் கூடியது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/top-products/best-samsung-phone-under-10000-523.html", "date_download": "2020-09-20T02:11:40Z", "digest": "sha1:XJIOFP5JI73ZIRBJCQZKOJ4IAPT4Q6TI", "length": 21102, "nlines": 374, "source_domain": "www.digit.in", "title": "(20 September 2020)", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000ரூபாய்க்குள் கிடைக்கும் பெஸ்ட் சாம்சங் போன்கள்..\n10000ரூபாய்க்குள் கிடைக்கும் பெஸ்ட் சாம்சங் போன்கள்..\nசாம்சங் மிக சிறந்த ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது, ஆனால் இதனுடன் இங்கே உங்கள்ளுக்கான நிறைய விருப்பங்கள் இருக்கிறது, இங்கே உங்களுக்கான பட்ஜெட்டில் வெவ்வேறு விலையில் கிடைக்கும், எனவே நாங்கள் இங்கு சிறந்த 10000ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன் இந்த லிஸ்டில் கொடுத்துள்ளோம் உங்களுக்கு பிடுத்ததை நீங்கள் தேர்ந்தேடுத்து கொள்ளலாம். Although the prices of the products mentioned in the list given below have been updated as of 20th Sep 2020, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.\nஇந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் அம்சங்களை பற்றி பேசினால், இதில் ஒரு :2 GBயின் ரேம் மற்றும் 16 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் :டிஸ்பிளே 5 இன்ச் மற்றும் அதன் (720 x 1280) ரெஸலுசன் இருக்கிறது மேலும் இதில் :8 MP பின் கேமரா மற்றும் 5MP முன் கேமரா கொண்டுள்ளது. மற்றும் இதில் ஒரு 2600mah பேட்டரி கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் அம்சங்களை பற்றி பேசினால், இதில் ஒரு :2 GBயின் ரேம் மற்றும் 16 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் :டிஸ்பிளே 5.5இன்ச் மற்றும் அதன் (720 x 1280) ரெஸலுசன் இரு���்கிறது மேலும் இதில் :13MP பின் கேமரா மற்றும் 5MP முன் கேமரா கொண்டுள்ளது. மற்றும் இதில் ஒரு 3000 mAH பேட்டரி கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் அம்சங்களை பற்றி பேசினால், இதில் ஒரு :2 GBயின் ரேம் மற்றும் 16 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் :டிஸ்பிளே 5.5இன்ச் மற்றும் அதன் (720 x 1280) ரெஸலுசன் இருக்கிறது மேலும் இதில் :8MP பின் கேமரா மற்றும் 5MP முன் கேமரா கொண்டுள்ளது. மற்றும் இதில் ஒரு : 2600 mAH பேட்டரி கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் அம்சங்களை பற்றி பேசினால், இதில் ஒரு :1.5 GBயின் ரேம் மற்றும் 16 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் :டிஸ்பிளே 5.இன்ச் மற்றும் அதன் (720 x 1280) ரெஸலுசன் இருக்கிறது மேலும் இதில் ::13 MP பின் கேமரா மற்றும் 5MP முன் கேமரா கொண்டுள்ளது. மற்றும் இதில் ஒரு : 2600 mAH பேட்டரி கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் அம்சங்களை பற்றி பேசினால், இதில் ஒரு :1.5 GBயின் ரேம் மற்றும் 8 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் :டிஸ்பிளே 5.இன்ச் மற்றும் அதன் (720 x 1280) ரெஸலுசன் இருக்கிறது மேலும் இதில் ::8MP பின் கேமரா மற்றும் 5MP முன் கேமரா கொண்டுள்ளது. மற்றும் இதில் ஒரு : 2600 mAH பேட்டரி கொண்டுள்ளது.இதனுடன் இதில் 1.4 GHz,Quad கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் அம்சங்களை பற்றி பேசினால், இதில் ஒரு :1.5 GBயின் ரேம் மற்றும்16 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் :டிஸ்பிளே 5.இன்ச் மற்றும் அதன் (720 x 1280) ரெஸலுசன் இருக்கிறது மேலும் இதில் ::8MP பின் கேமரா மற்றும் 5MP முன் கேமரா கொண்டுள்ளது. மற்றும் இதில் ஒரு : 2600 mAH பேட்டரி கொண்டுள்ளது.இதனுடன் இதில் :1.5 GHz,Quad கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் அம்சங்களை பற்றி பேசினால், இதில் ஒரு 2GB யின் ரேம் மற்றும் 16 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் :டிஸ்பிளே 5.இன்ச் மற்றும் அதன் (720 x 1280) ரெஸலுசன் இருக்கிறது மேலும் இதில் ::8MP பின் கேமரா மற்றும் 5MP முன் கேமரா கொண்டுள்ளது. மற்றும் இதில் ஒரு : 2600 mAH பேட்டரி கொண்டுள்ளது.இதனுடன் இதில் ::1.2 GHz,Quad கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் அம்சங்களை பற்றி பேசினால், இதில் ஒரு 1GB யின் ரேம் மற்றும் 8 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் :டிஸ்பிளே 5.இன்ச் மற்றும் அதன் (720 x 1280) ரெஸலுசன் இருக்கிறது மேலும் இதில் ஒரு : 2050 mAH பேட்டரி கொண்டுள்ளது.இதனுடன் இதில் ::1.3 GHz,Quad கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது.\nList Of 10000ரூபாய்க்குள் கிடைக்கும் பெஸ்ட் சாம்சங் போன்கள்..\nHot Deals அனைத்தையும் பாருங்கள்\nஇந்தியாவில் 10000க்கு கீழே உள்ள சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள்\n15000 க்குள் இருக்கும் மிகவும் நல்ல மொபைல் போன்கள் லிஸ்ட்..\nசமீபத்தில் இந்தியாவில் வந்த TOP 10 சிறந்த மொபைல் போன்கள்\nஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nஇந்தியாவில் ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nஇந்தியாவின் ஏப்ரல் 2018 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\n20,000 ரூபாயில் இருக்கும் மிக சிறந்த மொபைல்போன்கள்\n2019ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் ஜூலை 2018 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்\nசாம்சங்யின் சிறந்த பிங்கர் பிரிண்ட் போன்கள்\nஇந்தியாவின் 2018 ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\nஜூன் 2019 ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்...\nஇந்தியாவில் 35000 க்குள் இருக்கும் பெஸ்ட் மொபைல் போன்கள்...\n10000ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் கேமரா போன்..\nஇந்தியாவின் பெஸ்ட் ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள்...\nஇந்தியாவின் 4GB ரேம் உடன் உள்ள Rs. 10,000விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள்\nடூயல் கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போன்கள்\n64GB இன்டெர்னல் ஸ்டோராஜ் உடன் சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nஇந்தியாவில் மே 2019 ஆண்டின் 10000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவின் சிறந்த 20000ரூபாய்க்கு கீழ் உள்ள 4G மொபைல்\nஇந்தியாவின் மே 2019 ஆம் ஆண்டின் Rs15000க்கு கீழ் உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவின் சாம்சங்கின் சிறந்த 4G போன்\nஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்...\nஏப்ரல் 2019 ஆண்டின் இந்தியாவின் மிக சிறந்த Motorola ஸ்மார்ட்போன்கள்\nஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs. 12000 க்கு கீழே உள்ள சிறந்த பட்ஜெட் போன்கள்\nஇந்தியாவின் மே 2019 ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள்\n10000 ரூபாய்க்கு கீழே உள்ள சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்ட் போன்கள்....\nஇந்தியாவில் மே 2019ஆம் ஆண்டின் 20000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nஇந்தியாவில் சிறந்த மொபைல் போன்கள் 4GB ரேம் உடன் மற்றும் நிறைய\nஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs. 20,000க்கு கீழே உள்ள சிறந்த கேமரா போன்கள்...\nஇந்தியாவில் ஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs 30000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவின் 6 இன்ச் ஸ்மார்ட்போன்\nநல்ல பேட்டரி லைப் உடன் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nபெஸ்ட் பேட்டரி லைப் தரும் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவின் 13MP முன் பேசிங் கேமரா உடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த மொபைல் போன்கள்...\n10 பெரிய ஸ்க்ரீன் உள்ள ஸ்மார்ட்போன்கள்\n20000 ரூபாய்க்குள் இந்தியாவில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்...\nஜூலை 2018 ஆம் ஆண்டின் Rs. 12000 க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஏப்ரல் 2018 ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்.\nHot Deals அனைத்தையும் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/234663-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2020-09-20T02:42:34Z", "digest": "sha1:X6EVZAX2CGH64W7NRXLJZBLNTI5RCQVQ", "length": 16132, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹாலிவுட் ஜன்னல்: வெல்ல முடியாத வில்லன்! | ஹாலிவுட் ஜன்னல்: வெல்ல முடியாத வில்லன்! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nஹாலிவுட் ஜன்னல்: வெல்ல முடியாத வில்லன்\nகதாநாயகனைவிட வில்லனைப் பலம் மிக்கவராகச் சித்தரிப்பதில் ஹாலிவுட் திரையுலகம் முன்னோடி எனலாம்.\n‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படங்களின் வரிசையில் அதன் ஸ்பின்-ஆஃப் கதையாக வெளியாக உள்ள ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா’ படத்தில் நடுங்கவைக்கும் சூப்பர் வில்லனைக் காணலாம்.\n‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ நாயகர்களில் ஹாப்ஸ் (ட்வெய்ன் ஜான்சன்), ஷா (ஜேசன் ஸ்டாதம்) ஆகிய இரட்டையரை மையமாகக் கொண்டது இந்தப் புதிய படம். வரிசைத் திரைப்படங்களுக்கே உரிய வழக்கமான வாகன விரட்டல்களுடன் ஆக்‌ஷனும் காமெடியும் கலந்த புதுவிதமாய் ‘ஹாப்ஸ் & ஷா’ உருவாகி உள்ளது.\nகணினி, மரபணுத் தொழில்நுட்ப மாற்றங்களுடன் எவராலும் எதிர்கொள்ள முடியாத புதிய சூப்பர் வில்லன் உருவாக்கப்படுகிறான். கொடிய வைரஸ் தொகுப்புடன் சர்வதேச அளவிலான மாபெரும் நாசவேலையை அவன் தொடங்குகிறான்.\nஅவனை முறியடிக்கும் பொறுப்பு ஹாப்ஸ், ஷா தலைமையிலான குழுவுக்கு வழங்கப்படுகிறது. தங்களுக்குள் ஏழாம்பொருத்தமாய் எப்போதும் முட்டிக்கொண்டிருக்கும் இந்த இரட்டையர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்களுக்குள் வாரிக்கொள்���தும் வில்லனை அழிப்பதற்கான வாய்ப்புகளை இணைந்து உருவாக்குவதுமே கதை.\nசூப்பர் வில்லனாக இட்ரிஸ் எல்பா தோன்றுகிறார். ஷாவின் சகோதரியாகவும் எம்16 உளவு அமைப்பின் அதிகாரியாகவும் வெனிசா கெபி வருகிறார். மல்யுத்த மேடைகளில் மல்லுக்கட்டுபவரும் ட்வெய்ன் ஜான்சனின் உறவினருமான ரோமன் ரெய்ன்ஸ் இப்படத்தில் அவரின் தம்பியாகத் தோன்றுகிறார்.\nஹாலிவுட் திரைப்படங்களின் பிரபலச் சண்டைக் காட்சி ஒருங்கிணைப்பாளரும் ‘ஜான் விக்’ போன்ற சாகசத் திரைப்படங்களை இயக்கியவருமான டேவிட் லீச் (David Leitch) புதிய ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார்.\n‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ தொடரில் நேரடி வரிசையின் இறுதியான இரு திரைப்படங்கள் 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் வெளியாக உள்ளன. இந்த வரிசையில் திட்டமிடப்பட்டுள்ள 3 ஸ்பின் ஆஃப் திரைப்படங்களில் முதலாவதான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா’, ஆகஸ்ட் 2 அன்று வெளியாக உள்ளது.\nஹாலிவுட் ஜன்னல்அறுபதுகளின் ஹாலிவுட்க்வான்டின் டொரான்டினோலியனார்டோ டிகாப்ரியோஹாலிவுட் வாய்ப்புகள்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nஎய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் எப்போது அமையும்- கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா\nகாஷ்மீர் வர்த்தகர்களுக்காக ரூ.1,350 கோடி சிறப்பு நிதி தொகுப்பு: துணைநிலை ஆளுநர் அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பிற மதத்தினர் மத பதிவேட்டில் கையெழுத்திட தேவையில்லை:...\nதனியார் மருத்துவமனைகள், சமூகப் புறக்கணிப்பு கரோனா நோயாளிகளை மிரட்டும் இரட்டை ஆபத்துகள்\nகரோனாவும் காலநிலை மாற்றமும்: அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஉருவக் கேலி நகைச்சுவை எடுபடாது\nஅஞ்சலி: ‘யதார்த்தா’ ராஜன் - மதுரைக்கு மாபெரும் இழப்பு\nஹாலிவுட் ஜன்னல்: அறுபதுகளின் ஹாலிவுட்\nஅகரம் இப்போ சிகரம் ஆச்சு: அச���்தும் பெரம்பலூர் ஆட்சியர்\nபெரம்பலூரைக் கலக்கும் சாமானியர்களின் சட்ட ஆலோசகர்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா…மாணவர்களுக்கு தினமும் தினை லட்டு\n- எம்.பி. தேர்தலில் திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல்\nமழை வந்தாலும் சந்திராயன் 2 விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/13028-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2020-09-20T00:39:15Z", "digest": "sha1:TV5LBBFM73SP3BSDWZFFBXHXOR6AXYKN", "length": 16079, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "புற்றுநோய்க்கு இலவச ஆலோசனை | புற்றுநோய்க்கு இலவச ஆலோசனை - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nஉலகில் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் மட்டும் 13 சதவீதம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயனுள்ள தகவல்களை அமெரிக்கப் புற்றுநோய் அமைப்பின் (American Cancer Society) இணையதளம் வழங்குகிறது.\nஇந்த இணையதளத்தில் புற்றுநோய் அடிப்படைகள் (Cancer Basics) எனும் தலைப்பில் கிளிக் செய்தால், புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது, மார்பகப் புற்றுநோய், பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோய் என அனைத்து வகைப் புற்றுநோய்கள், செய்திகள், சிறப்புக்கூறுகள், புற்றுநோய் சொற்களஞ்சியம் ஆகிய துணைத் தலைப்புகளில் புற்றுநோய் குறித்த பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன.\nஅனைத்து வகைப் புற்றுநோய்கள் எனும் துணைத் தலைப்பில் கிளிக் செய்தால் ஆங்கில எழுத்துகளின் அகரவரிசையில் அனைத்து வகை புற்றுநோய்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்தப் புற்றுநோய் குறித்த தகவல்கள், காரணங்கள், ஆபத்துக் காரணிகள் (Causes and Risk Factors), சிகிச்சை, உதவிகள், ஆய்வு விளக்கம், நம்பிக்கை நிகழ்வுகள், செய்திகள் போன்றவற்றை அறிந்துகொள்ள முடிகிறது.\nபுற்றுநோய் தடுப்பு மற்றும் கண்டறிதல் (Cancer Prevention & Detection) எனும் தலைப்பில் கிளிக் செய்தால் புகையிலையிலிருந்து ஒதுங்கியிருத்தல், ஆரோக்கியமான உணவு உண்பது, செயலாற்றல் பெறுவது, சூரியனிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது, புற்றுநோயைத் தொடக்கத்தில் கண்டறிவது, மாற்று வழிகளில் பாதுகாத்துக் கொள்வது, கருவிகள், கணக்கீட்டு கருவிகள், உடல்நல வல்லுநர்களின் தகவல்கள் போன்ற துணைத்தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.\nபுற்றுநோய் சமிக்ஞைகள், அறிகுறிகள் (Signs & Symptoms of Cancer) எனும் தலைப்பில் கிளிக் செய்தால், உடலில் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிவதற்கான பல்வேறு அறிகுறிகள் குறித்த தகவல்கள் உள்ளன.\nசிகிச்சை, பக்கவிளைவுகள் (Treatments & Side Effects) எனும் தலைப்பில் கிளிக் செய்தால், நோய் கண்டறிதலும் சிகிச்சையும், சிகிச்சையின் பக்கவிளைவுகள், குழந்தைகளும் புற்றுநோயும், பராமரிப்பு, வாழ்வின் இறுதியை நெருங்குதல் போன்ற துணைத் தலைப்புகளில் தகவல்கள் உள்ளன.\nஇதுபோல், புற்றுநோய் உண்மைகளும் புள்ளிவிவரமும் (Cancer Facts & Statistics), புற்றுநோய் செய்திகள் (News About Cancer), வல்லுநர் கருத்துகளின் வலைப்பதிவு (Expert Voices Blog) எனும் தலைப்புகளின் கீழ் புற்றுநோய் தொடர்புடைய முக்கியத் தகவல்கள் தரப்பட்டுள்ளன.\nபுற்றுநோய் குறித்த பல்வேறு விவரங்களை அளிக்கும் இந்த இணையதளத்தைப் பார்க்க: >http://www.cancer.org/\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஅனுபவ சிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ்...\nகல்யாண வரம் தருவார் ஒப்பிலியப்பன்\n3 விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறுமா: எம்.பி.க்கள் ஆதரவு நிலவரம் என்ன\nஞாயிறு சதுர்த்தி... ஆனைமுகனுக்கு அருகம்புல்\nதனியார் மருத்துவமனைகள், சமூகப் புறக்கணிப்பு கரோனா நோயாளிகளை மிரட்டும் இரட்டை ஆபத்துகள்\nகரோனாவும் காலநிலை மாற்றமும்: அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஉருவக் கேலி நகைச்சுவை எடுபடாது\nஅஞ்சலி: ‘யதார்த்தா’ ராஜன் - மதுரைக்கு மாபெரும் இழப்பு\nவீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்\nவரவேற்பறைக்கு அழகூட்டும் மீன் தொட்டிகள்\nஇணையத்தில் இலவசத் தட்டச்சுப் பயிற்சி\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மாய மான்\nகொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு பெண் தலைமை நீதிபதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களு��்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/11034/", "date_download": "2020-09-20T00:11:39Z", "digest": "sha1:6GO3HH2KHUNHDUX7YEN4EE5RBO6MUVY5", "length": 5697, "nlines": 54, "source_domain": "www.kalam1st.com", "title": "மைத்திரியை சந்தித்தார், ஈரான் தூதுவர் – Kalam First", "raw_content": "\nமைத்திரியை சந்தித்தார், ஈரான் தூதுவர்\nஇலங்கைக்கான ஈரான் தூதுவர் மொஹமட் சயரி அமீரானி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.\nபதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் ஈரான் தூதுவர் அதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, தனது பதவிக்காலத்தில் இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் தனக்கு வழங்கிய ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நன்றி கூறியுள்ளார்.\nஅத்துடன் ஈரான் தூதுவர் இலங்கையில் சேவையாற்றிய காலத்தில் இலங்கையில் செய்த சேவை மற்றும் சமூக நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்துள்ளார்.\nஜனவரி 21 வரை, தலைவராக ரணில் நீடிப்பார் 0 2020-09-15\nஇலங்கை சிங்கள பௌத்த நாடில்லை என்றுகூறிய, மங்களவிடம் பொலிஸார் விசாரணை 0 2020-09-15\nமுஸ்லிம் சமய திணைக்கள கட்டிடத்தில், பௌத்த சாசன அமைச்சு..\nஹரீஸ் எம்.பி தலைமையில் புதிய முஸ்லிம் கட்சி உதயம்\nபஷில் விருப்பம் தெரிவித்தால், பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுக்கொடுக்க பலர் தயார் 190 2020-08-28\nஐக்கிய தேசிய கட்சியை, சஜித்துக்கு விற்க கரு சதி 183 2020-08-28\nஎனக்கு இந்த பதவியை வழங்காது Mp ஆக மாத்திரம் வைத்திருந்தால் இதனை விட கௌரவமாக இருந்திருக்கும் 162 2020-08-26\nஎதிர்வரும் அரசியலமைப்பின் ஊடாக, சிறிசேனவிற்கு பதவி ஒன்று வழங்குவதற்கு இணக்கம் 143 2020-08-22\nஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டிக்குமாறு மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 137 2020-08-31\nஹரீஸ் எம்.பி தலைமையில் புதிய முஸ்லிம் கட்சி உதயம்\nபஷில் விருப்பம் தெரிவித்தால், பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுக்கொடுக்க பலர் தயார் 190 2020-08-28\nஐக்கிய தேசிய கட்சியை, சஜித்துக்கு விற்க கரு சதி 183 2020-08-28\nஎனக்கு இந்த பதவியை வழங்காது Mp ஆக மாத்திரம் வைத்திருந்தால் இதனை விட கௌரவமாக இருந்திருக்கும் 162 2020-08-26\nஎதிர்வரும் அரசியலமைப்பின் ஊடாக, சிறிசேனவிற்கு பதவி ஒன்று வழங்குவதற்கு இணக்கம் 143 2020-08-22\nஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டிக்குமாறு மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 137 2020-08-31\nதேசிய வ���ளையாட்டு சபையின் தலைவராக, மஹேல ஜயவர்தனா நியமனம் 125 2020-08-22\nமியாண்டட் விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு 101 2020-09-07\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-computer-science-polymorphism-book-back-questions-6152.html", "date_download": "2020-09-20T01:01:01Z", "digest": "sha1:BIRYVF26M7KL2WNBF2DS66575XXB4UCE", "length": 20559, "nlines": 510, "source_domain": "www.qb365.in", "title": "11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் Book Back Questions ( 11th Computer Science - Polymorphism Book Back Questions ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil Computing Model Question Paper )\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Model Question Paper )\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes and objects Model Question Paper )\nபல்லுருவாக்கம் Book Back Questions\nபின்வருவனவற்றுள் எது செயற்கூறுகளுக்கு வேறுபட்ட பொருள் உள்ளதை குறிக்கிறது\nபின்வருவனவற்றுள், எது நிரலின் ஒப்பீடுகளின் எண்ணிக்கையை குறைக்கிறது\nபின்வரும் எந்த செயற்குறியை நிரல் பெயர்ப்பி தானமைவாக பணிமிகுக்கும்\nபின்வரும் நிரலில் அடிப்படையில், உள்ள வினாக்களுக்கு விடையளி\nDollar என்ற குறியீட்டை 10 முறை வெளியிட கீழ்காணும் நிரலில் dispchar () என்ற செயற்கூறை எவ்வாறு அழைப்பாய்\nபணிமிகுக்க முடியாத செயற்குறிகளைப் பட்டியலிடுக.\nclass add{int x; public: add(int)}; இனக்குழுவின் வெளியே ஆக்கி வரையறுப்பை எழுதுக.\nஒரு செயற்கூறினைப் பணிமிகுத்தலால் பயன் யாது\nபல செயற்கூறுகள் இருக்கும் போது, நிரல் பெயர்ப்பி அவற்றுள் எந்த செயற்கூறினை செயல்படுத்த வேண்டும் என்பதை எப்படி தீர்மானிக்கும்\nசெயற்குறி பணிமிகுப்பு என்றால் என்ன பணிமிகுப்பு செய்யக்கூடிய செயற்குறிகளுள் செலவற்றை கூறு.\nஆக்கியை பணிமிகுத்தலால் விளையும் நன்மைகளைப் பற்றி விவாதிக்கவும்.\nசெயற்குறி பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை\nபின்வரும் நிரலுக்கான வெளியீட்டை எழுதுக.\nPrevious 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tam\nNext 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium C\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணினி அறிவியல் - திர���ப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Science - Revision ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer ... Click To View\n11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Polymorphism ... Click To View\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes ... Click To View\n11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/03/2-2012.html?showComment=1330841643856", "date_download": "2020-09-20T00:59:01Z", "digest": "sha1:ZR2BY6DMSXGZ2X4EVN466BHHC4ZJHGFR", "length": 15989, "nlines": 262, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 1 மார்ச், 2012\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nஞாபகம் வச்சிக்கோங்கன்னு சொன்னது மாணவர்களுக்காக இல்லை. உங்களுக்காகத்தான். இந்த அட்டவனையை நல்ல பாத்துக்கோங்க. இந்த தேதிகள்ல உங்க உறவினர்,நண்பர்கள் மகனோ மகளோ +2 படிச்சிட்டுக்கிட்டுருந்தா அவங்க வீட்டுக்கு தப்பித் தவறிகூட போயிடாதீங்கன்னு சொல்லத்தான் இந்தப் பதிவு. அப்படி நீங்க போனா உங்களுக்கு டீ காபி எல்லாம் கிடைக்காது. உங்களுக்கு மறைமுகமா திட்டுதான் கிடைக்கும்.அப்புறம் மார்க்கு குறைஞ்சி போச்சுன்னா அதுக்கு நீங்க காரணமாயிடுவீங்க\n08 .03 .2012 லிருந்து +2 தேர்வுகள் தொடங்குகின்றன. இதோ தேர்வு அட்டவணை உங்கள் நினைவிற்காக. நம்பிக்கையோடு தேர்வுக்கு தயாராகுங்கள்.நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்.\npdf வடிவில் அட்டவணை பார்க்க கீழே கிளிக் செய்யவும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோவை நேரம் 2 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:40\nUnknown 4 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 9:19\nபெயரில்லா 15 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 3:31\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஉங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.13 கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம்...\nமுறுக்கு மீசைக் கவிஞனின் கம்பீர முகத்தைப் பார்த்தாலே நமக்கும் வீரம் பொங்கும். அநீதியைக் கண்டு மோதி மிதித்துவிடத் தோன்றும். அவனது நறுக...\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.\nகரையோர முதலைகள் பால குமாரனின் புகழ் பெற்ற நாவல்.இதில் நாயகி ஸ்வப்னா மற்றும் நாயகி தியாகு தவிர கவிதைக்காகவே படைக்கப் பட்டது இன்னொரு...\nசெய்தி ஒன்று ஏப்ரல் 26. -மே 2 பாக்யா இதழில் கவிஞரும் பதிவருமான மதுமதி அவர்களின் பேட்டியை அவரது வலைப் பக்கத்தில் படித்திருப்பீர...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/sangies-the-enemies-of-human-beings/", "date_download": "2020-09-20T01:00:29Z", "digest": "sha1:6RGAQPJKOH7KJ6CJBGYYSYELIGNS5BRI", "length": 19730, "nlines": 221, "source_domain": "www.satyamargam.com", "title": "சங்கிகள் என்னும் சக மனித விரோதிகள் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nஅண்மையில் முகநூல் எனப்படும் ஃபேஸ்புக்கில் கருத்தியல் பயங்கரவாதியான, மெத்தப் படித்த சங்கி ஒருவர், “தான் ஒரு சங்கி” என்பதில் பெருமிதமடைவதாகவும் குற்றச் செயல்களிலோ கள்ளத் தனங்களிலோ சங்கிகள் ஈடுபட்டதில்லை என்றும் முழு யானையை முள்ளுச் செடிகளுக்குள் மறைக்க முயன்று பதிவிட்டுள்ளார்.\nசமூக ஊடகங்களில் பயன்படுத்தி வந்த “சங்கி” என்ற அடையாளச் சொல்லை பிரபல பொது ஊடகங்களும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.\nஎப்போதும் மனம் நிறைய வன்மமும், காழ்ப்பு கலந்த குரோதமும், வெறுப்பை உமிழும் பேச்சுக்களையும், அதனைத் தொடர்ந்து மதக் கலவரங்களையும் நடத்தி வரும் சங் பரிவாரக் கூட்டத்தைச் சார்ந்த நபர்களை “சங்கி” என பிரித்தறிந்து இந்துக்கள் உட்பட ஒட்டு மொத்த சமூக வலையுலகமும் அடையாளம் காண ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து, “சங்கி” வேறு; இந்து வேறு என்ற தெளிவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்பட்டது.\n” என்று தம்மை இவர்கள் (சங்கிகள்) அடையாளப் படுத்திக் கொண்டாலும், தாழ்த்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட இந்துக்கள் பாதிக்கப்படும்போது செலக்ட்டிவ் அம்னீஷியாவில் சென்று விடுவர். இந்தியாவின் நிஜ சிறுபான்மையினரான பார்ப்பனருக்கு ஏதேனும் இழுக்கு என்றால் வெகுண்டு எழுவர். இதுவே மனிதர்களுக்கும் “சங்கி” களுக்கும் உள்ள வித்தியாசம்.\nசெய்திகளில் ஏதேனும் ஒரு சம்பவம் அடிபட்டால், பாதிக்கப்பட்டவர் யார் – எந்த சாதி/மதம் பாதிப்பை ஏற்படுத்தியவர் யார் – எந்த சாதி/மதம் பாதிப்பை ஏற்படுத்தியவர் யார் – எந்த சாதி/��தம் என்பதைப் பொறுத்தே சங்கியின் மனம் துள்ளும் என்பதைப் பொறுத்தே சங்கியின் மனம் துள்ளும் மனித பண்புகளை விட்டெறிந்து, மத அரசியல் வியாபாரத்தில் கல்லா கட்ட மிருகத்தை விடவும் மோசமான அளவுக்கும் தரமிழக்க தயாராக இருப்பவரே “சங்கி”யாவார்.\nசாதி மத பாகுபாடின்றி மனிதர்களுள் ஒருவருக்கொருவர் அன்பையும், நேசத்தையும் பரப்பிக் கொண்டிருக்கும் இடத்தில், தான் ஒரு “சங்கி” என்று பெருமிதம் காட்டுவது, ஒருவரின் வன்மம் தலைக்கேறிவிட்டதை உணர்த்துகிறது.\nஅவருடைய நெஞ்சில் கொஞ்சமேனும் நேர்மை இருந்தால், கீழ்வரும் சுட்டியின்படி 55% பாஜக எம்.பிக்கள், கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை மறுக்க இயலாது.\nஅம்மட்டோ, பாலியல் வழக்கில் தொடர்புடைய MPகள் அதிகம் உள்ள கட்சியும் சங்கிகளின் பாஜக தான் என்பதற்கும் சான்று உள்ளதே:\nபாலியல் வழக்கில் தொடர்புடைய எம்பிக்கள் அதிகம் கொண்ட கட்சி..\nஅதிர்ச்சிப் பட்டியலில் முதலிடம் பிடித்த பாஜக..\nமேலும் பிறர் மீது பழி போடுவதற்காக, தன் வீட்டின் மீது தானே குண்டு வீசி கலவர நோக்கம் கொள்பவர்களும் சங்கி மங்கிகளான பாஜகவினரே என்பதற்கு இதோ சான்று:\nவிளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்\nபாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …\nமுஸ்லிம் பெயரில் குண்டு மிரட்டல். மாணவர் ஹரீஷ் கைது\nமுஸ்லிம்​ பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இந்து பயங்கரவாதி கைது\nஅவ்வளவு ஏன், தாம் வணங்கும் பிள்ளையார் சிலைக்கே செருப்பு மாலை அணிவித்து கலவரத்தில் குளிர்காய நினைத்தவர்களும் இந்த சங்கி மங்கிகளின் கள்ளக் குழந்தையாகவும் செல்லக் குழந்தையாகவும் உள்ள இந்து முன்னணியினரே என்பதற்குக் கீழ்க்காணும் மின்னிதழ்ச் செய்தியே ஆதாரம்.\n“நான் இந்து முன்னணி தீவிர உறுப்பினர். அடுத்த மாதம் 4ம் தேதி சதுமுகையில் பெரியார் திராவிடர் கழகக் கூட்டம் நடப்பது எனக்குத் தெரிய வந்தது. இதை எப்படியும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி ஒன்றிய இணை அமைப்பாளர் செல்வக்குமாரிடம் ஆலோசனை கேட்டேன். அவர்தான் பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு குழப்பத்தை ஏற்படுத்தினால் கூட்டத்துக்குத் தடைபோட்டு விடுவார்கள் எனக் கூறினார். அதனால்தான் அப்படிச் செய்தேன்” என்று மஞ்சுநாதன் போலீசிடம் கூறினார்.\nகர்ப்பிணியின் வயிற்றுக் குழந்தையையும் விட்டு வைக்காத இந்த உலக மகா கொடூரர்களின் உத்தமர் வேஷம் குமட்டவில்லையா \nஇன்னும் தோண்டத் தோண்ட, இத்தகைய “சங்கி” என்பதில் பெருமை கொள்வோரின் மனித விரோதச் செயல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த ரத்தக்கறைகளை நிரப்ப இணைய பக்கங்கள் போதாது.\n : ஜனநாயகத் தூண்களே ...\nமுந்தைய ஆக்கம்வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\nஅடுத்த ஆக்கம்சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nஇந்தியா – இந்தியர்கள் அனைவருக்கும் …\nசத்தியமார்க்கம் - 03/11/2012 0\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்ற பெயரில் இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் கூறும் கற்பனைக் கதைகளை என்னுடன் சவூதியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார். அவற்றை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்....\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nமே 13 முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adrasakka.com/aadhar-must-for-tnpsc-exams/", "date_download": "2020-09-20T00:04:47Z", "digest": "sha1:ESGFUY7262ONTMNU6N2X7XF7VJ3GHZTS", "length": 17225, "nlines": 148, "source_domain": "adrasakka.com", "title": "<% if ( today_view > 0 ) { %> , views today டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம் !!! தேர்வு எழுதுபவர்கள் பாருங்க !! - Adrasakka", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம் \nகுரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் பணம் கொடுத்து பலர் வேலைக்கு சேர்ந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் பல அரசு அதிகாரிகள் கைதாகி வருகின்றனர்.\nஇந்தநிலையில் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் சில முக்கிய முடிவுகளை டிஎன்பிஎஸ்சி எடுத்துள்ளது. அதன்படி அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றுவதாகத் தெரிவித்து 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.\n*தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்த பின், இறுதியாகத் தேர்வான நபர்கள் குறித்த அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் தொடக்கமாக 2019 தொகுதி 1 தேர்வு நடைமுறைகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் தேர்ச்சி பெற்ற 181 தேர்வர்களின் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\n*”தேர்வு நடவடிக்கைகள் முழுவதுமாக நிறைவு பெற்ற உடன், தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை இணையதளம் மூலமாக உரியக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.\n*தேர்வு முடிந்து கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் அந்தந்த நாளின் இறுதியில் துறை வாரியாக, மாவட்ட வாரியாக, இட ஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும் காலி இடங்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும். இம்முறையும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.\n*இனிவரும் காலங்களில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க, தேர்வர்களுக்கு அதிக சிரமம் ஏற்படாத வகையில் தேர்வாணையமே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்யும்.\n*அதுபோன்று ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்வதைத் தடுக்கும் வண்ணம் விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்படும். தேர்வர்களின் விரல் ரேகையை ஆதாரோடு ஒப்பிட்டு உண்மைத் தன்மையைச் சரிபார்த்த பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.\n*��னிவரும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாகவே முறைகேடுகள் ஏதேனும் இருந்தால் அதனை முன்கூட்டியே அறிந்து முழுவதும் தடுக்கும் வண்ணம் உயர் தொழில்நுட்பத் தீர்வு வரவிருக்கும் தேர்விலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்” என்று அறிவித்துள்ளது.\nமுன்னதாக வங்கி கணக்கு தொடங்குவது, சமையல் கியாஸ் வாங்குவது ஆகியவற்றுக்காக ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முறைகேடு காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஉணவின்றி தவித்த மாணவர்கள்: மாணவிகளை தலைவிரி கோலமாக தேர்வு எழுத வைத்த கொடுமை- பல இடங்களில் குளறுபடி – நீட் கொடுமைகள் \nதமிழகத்தின் பல இடங்களில் தகுந்த போக்குவரத்து வசதிகளின்றி மாணவர்களும், அவர் தம் பெற்றோர்களும் அவதிக்குள்ளாகினர். பல தேர்வு மையங்களில் போதுமான கழிப்பறை வசதிகளும் செய்துதரப்படவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுக்க இன்று நீட்...\n“இனிமே பேட்டி கொடுக்க மாட்டேன்”: அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\nமதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, இனி பேட்டி தர மாட்டேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை...\nபாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம் – ரவுடிகளின் கட்சியாக மாறி வரும் பாஜக \nதமிழக பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையை பார்த்ததும் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (32வயது). இவர் மீது 7 கொலை...\nஎன்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார்- முதல்வரை கேவலமாக பேசிய அனுமன் சேனா தலைவர் \nசில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது...\nதிருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம் :- களத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் \nதிருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்திர���ந்த மாநகராட்சி நிர்வாகம், இன்று அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி நாளான நாளை ஆடு,...\n“விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர். இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. 2018...\nதடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி : நடவடிக்கை எடுக்க உத்தரவு \nதடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை...\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை\nசென்னை (14 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு...\nவக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு \nவக்பு வாரியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க தரப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியைப் பெற தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/09/15/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-5/", "date_download": "2020-09-20T01:50:18Z", "digest": "sha1:V2X4IUJHLNUNNIT2YZG3T77AKZLQWCLE", "length": 35264, "nlines": 265, "source_domain": "kuvikam.com", "title": "எமபுரிப்பட்டணம் -எஸ் எஸ் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசூரியதேவனின் ���ிமானம் விஸ்வகர்மாவின் தலைநகரின் மேலே ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தது. உலகையே தினம் வலம் வரும் போது , இவ்வளவு அழகு மிகுந்த பிரதேசத்தை நாம் எப்படிப் பார்க்காமல் இருந்திருக்கிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். சாதாரணமாக இருந்த தன் மாளிகையை விஸ்வகர்மா நொடிக்குள் இந்திரனுடைய அமராவதிப் பட்டணத்தை விட அழகாக மாற்றியிருக்கிறார் என்பது அவனுக்குப் புலனாயிற்று.\nதிடீரென்று சற்றுத் தூரத்தில் அவன் விமானத்தை நோக்கி நுற்றுக்கணக்கான பறவைகள் வருவதுபோல் தெரிந்தது. சற்று உற்று நோக்கினான். அவை பறவைகள் அல்ல – அனைத்தும் விமானங்கள் என்றும் புரிந்தது. ‘ எதற்காக இத்தனை விமானங்கள் என்னைத் தாக்க வருகின்றனவா அப்படியானால் அவற்றைச் சுட்டெரித்து விடவேண்டியதுதான்’ என்று முடிவு கட்டினான்.\nவிமானங்கள் அருகில் வந்ததும் சூரியதேவன் முகத்தில் இருந்த ரத்தினச்சிவப்பு மஞ்சள் நிறப் புன்சிரிப்பாக மாறியது. ஒவ்வொரு விமானத்திலும் அழகுத் தேவதைபோல பெண்கள். வண்ண வண்ண மலர்களையும் வண்ணப் பொடிகளையும் அவன் மீது தூவிக் கொண்டே இருந்தனர். வாசனைப் புகைகளையும் பன்னீரையும் அவன் மீது பரவ விட்டுக்கொண்டிருந்தனர். தங்கத் தாம்பாளத்தில் ஆரத்தி வைத்து வரவேற்றுக் கொண்டிருந்தனர்.\nசூரியதேவனுக்குத் தான் ஒருமுறை கைலாயத்தில் பார்வதி தேவியின் நந்தவனத்திற்குச் சென்றபோது அங்கிருந்த அழகு ததும்பிய சூழல் அப்படியே மீண்டும் வருவதுபோல் இருந்தது. அந்த நந்தவனத்தையும் விஸ்வகர்மாதான் நிர்மாணித்தார் என்று அன்று பார்வதிதேவி கூறியதும் நினைவில் வந்தது.\nஅந்தப் பெண்கள் வந்த விமானங்கள் அவனை அரைவட்ட வடிவமாகச் சுற்றிக்கொண்டே அவனுடன் பறந்து வந்தன. அடுத்து வந்தது இன்னொரு விமான வளையம். அவற்றில் இருப்பவர்களைக் கண்டு சூரியதேவன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். ஒவ்வொரு விமானத்திலும் ஒரு தவ சிரேஷ்டர். ஒவ்வொருவரும் மந்திரங்களைச் சொல்லி அவன் மீது கமண்டலத்திலிருந்த நீரை அவன் மீது தெளித்து ஆசி வழங்கிக்கொண்டிருந்தார்கள். அந்த விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. ஒவ்வொரு முனிவரும் அவன் முன் நின்று வாழ்த்து மந்திரத்தைச் சொல்லி அவனை வலம் வந்தனர்.\nமுதலில் வந்தவர் அகத்திய முனிவர்.\n உன்னை என் ஹிருதயத்தில் வைத்துப் போற்றுகிறேன். நானும் என் சீடர்க���ும் கூறும் இந்தப் புண்ணிய மந்திரங்களைச் செவிமடுப்பாயாக உன் பெருமைகளைக் கூறும் இந்த ஆதித்ய ஹிருதய மந்திரங்கள் பிற்காலத்தில் தேவர், கந்தர்வர், மனிதர் அனைவருக்கும் வழி காட்டும் மந்திரங்களாக விளங்கும் ” என்று வாழ்த்தி அருளினார்.\nநல்வினைகளையும் , வெற்றியையும் ,மங்களத்தையும், மாங்கல்யத்தையும், நீண்ட ஆயுளையும், சிறப்பினையும் தருவதுடன் பகைவர்களையும், பாவங்களையும், துன்பங்களையும்,கவலையையும் அழிக்கவல்ல ஆதித்யஹ்ருதயத்தை நாள் தோறும் துதிக்கவும்\nதேவரும் அசுரரும் வணங்கும் உலகின் நாயகனை மூவுலகத்திற்கும் ஒளிதரும் சூர்யதேவனைத் துதியுங்கள் \nஅனைத்து தேவதைகளின் உருக்கொண்டவரும், பிரகாசமானவரும் ஆன சூரியபகவான் தன் ஒளித்திறத்தால் உலகைக் காக்கின்றார்.\nஇவர்தான் பிரம்மா, விஷ்ணு, சிவன், கந்தன், இந்திரன்,குபேரன், காலதேவன், எமன்,சந்திரன், வருணன் மற்றும் அனைத்து உயிர்களின் அதிபதியாவார்.\nஇவர்தான் பித்ரு தேவதை, வசுக்கள், சாத்யர்கள், அஸ்வினி தேவர்கள், மருத்துக்கள்.மனு, வாயு,அக்னி. மற்றும், உலக மக்களின் உயிர் காக்க , பருவ காலங்களைப் படைத்து ஒளியைக் கொடுப்பவர்.\nஇவருக்கு மற்ற பெயர்கள் ஆதித்யன், ஸவிதா, ஸூர்யன், ககன்,பூஷா, கபஸ்திமான், ஸ்வர்ண சத்ருசன், பானு, திவாகரன்.\nஇவருக்கென்று பச்சைக் குதிரை உண்டு. ஆயிரம் தீ நாக்குகள் உண்டு.ஏழு குதிரை உண்டு .ஏழு ஒளிக்கிரணங்கள் உண்டு. இருளைப் போக்கி மங்களம் தரும் பன்னிரு ஒளிக்கற்றைகள் உண்டு.\nஇவர் தங்கமயமான அண்டத்தைத் தன் கர்ப்பத்தில் தாங்கியவர்.குளிர்ச்சியைத் தருபவர். அதே சமயம் நெருப்பாய் எரிகிறவர். ஒளிமயமானவர்.அக்னியைக் கர்ப்பத்தில் கொண்டவர். பனியை விலக்கும் ஆதவன். அதிதியின் புதல்வர்.\nஇவரே ஆகாயத்தை ஆள்பவர். தமோ என்னும் இருளை விலக்குபவர். ருக்,யஜுர் ,சாம வேதங்களைக் கடந்தவர். மழையைப் பொழிவிக்கின்றவர்.வருணனின் தோழர். விந்திய மலை மேலே வான வீதியில் பயணம் செய்பவர்.\nஇவர் வெப்பமாய் கொளுத்துபவர் . வட்ட வடிவானவர். தங்க மயமானவர். விரோதிகளை அழித்து எரிக்கும் குணமுடையவர். உலகத்தின் கவியானவர். மிகுந்த ஜோதி படைத்தவர். சிவப்பு நிறத்தவர். எல்லா உயிர்களையும் தோற்றுவிப்பவர்.\nஇவர் நட்சத்திரங்கள், கிருகங்கள் இவற்றின் தலைவர். உலகத்தை உருவகித்தவர். தேஜஸ் நிறைந்தவர். பன்னிரு வடி��ுள்ளவர்.\nகிழக்கில் மலைகளில் உதயமாகி மேற்கில் மலைகளில் மறையும் சூர்யனே உனக்கு வணக்கம். ஒளிக்கூட்டங்களுக்குத் தலைவனே வணக்கம். பகலுக்கு அதிபதியே வணக்கம்.\nவெற்றியையும் வெற்றியோடு நலனையும் தருபவருக்கு வணக்கம்.வணக்கம்.\nபச்சைக்குதிரை கொண்டவருக்கு, ஆயிரம் கிரணங்கள் படைத்தவருக்கு அதிதியின் புதல்வருக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்.\nஉக்கிரம் வாய்ந்தவருக்கு வணக்கம். வீரம் செறிந்தவருக்கு வணக்கம். வண்ணம் நிறைந்தானுக்கு வணக்கம். மார்தண்டாயானுக்கு வணக்கம். தாமரையை மலரச் செய்தானுக்கு வணக்கம். வணக்கம்.\nஅனைத்து முனிவர்களும் தங்கள் விமானங்களிலிருந்து மந்திர கோஷங்கள் மூலம் அவனுக்கு முகமன் கூறியது சூரியதேவனைப் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. தன்னைப் புகழ்ந்துரைக்கும் சொற்களைக் கேட்டதும் அவன் பணிவு மேலும் அதிகமாகி இரு கைகளையும் கூப்பி அனைவரையும் வணங்கிய கோலத்தில் விஸ்வகர்மாவின் அரண்மனை முற்றத்தில் வந்து இறங்கினான்.\nஅங்கே அழகே உருவெடுத்து வந்தது போல, கையில் மாலையுடனும் கன்னத்தில் வெட்கப் பொலிவுடனும் சூரியதேவனை வரவேற்கக் காத்திருந்தாள் விஸ்வகர்மாவின் மகள் ஸந்த்யா .\nஅனைவருக்கும் வணக்கம். எந்த மேடையிலும் பேசுவதற்கு நான் பயந்தவனல்ல. பேசத் தெரிந்த நாள் முதல் பேசிக் கொண்டே இருந்தேன். பின்பு எழுதத் தொடங்கினேன். என் எழுத்து மற்றவர்களுக்குப் பிடித்ததோ இல்லையோ என்று நான் கவலைப்படவில்லை. எனக்குப் பிடித்தது. எழுதிக் கொண்டே இருந்தேன். பேச்சு எழுத்து இரண்டையும் என் இரு கண்களாகப் பாவித்து என்னை நானே நடத்திக் கொண்டிருந்தேன்.\nநான் வெற்றி அடைந்தேன். இறுமாப்புகொண்டேன். கோபத்தில் ஆழ்ந்தேன். வெறுப்பையும் தொட்டேன்.\nஎத்தனையோ பேர்களை எடுத்து எறிந்து பேசியிருக்கிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு பத்மபூஷன் விருது வழங்கியதற்காக நடைபெற்ற விழாவில் நான் தமிழைத் தாழ்த்தி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பேசினேன். அதுவும் எப்படி\n‘‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’ பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுதவேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக்கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இ��்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது.’’\nஇப்படிப் பேசியதற்காக தமிழ் உலகம் என் மேல் அவ்வளவாகக் கோபம் கொள்ளவில்லை. சிலர் மட்டும் வாய் வலிக்க வைதார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் ‘இவன் தன் தாயின் அன்பை நன்றாக அறிந்தவன், தாயைத் திட்டினாலும் அவள் காலடியிலேயே விழுந்து கிடப்பவன்’ என்று நம்பி என்னை மன்னித்தார்கள்.\nஅதிலிருந்து ஒரு வைராக்கியம் கொண்டேன். பேசுவதையும் எழுதுவதையும் குறைத்துக் கொண்டேன், ஓரு பரிகாரம் போல.\nஅதனால்தான் என் 80 வது வயது விழாவின்போது மற்றவர்கள் நிறையப் பேசினார்கள். நான் ஒரு நிமிடம்தான் பேசினேன். அதுவும் என்னவென்று தெரியுமா\n‘’இங்கே என்னை அழைத்தபோது எல்லோரும் நன்றி வணக்கம்தான் சொல்லுவார்கள் என்று அழைத்தனர்.. ஆனால் இங்கே எல்லோரும் நிறையப் பேசினார்கள்.. அதனால் நான் நன்றி வணக்கம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. நன்றி வணக்கம்’’ என்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டேன்.\n“எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன். எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் வளமும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன். எதிர்கால சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன். வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில், நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம்” என்றெல்லாம் என் எழுத்தைப்பற்றி வர்ணித்த நான் எழுதுவதையே நிறுத்திவிட்டேன்.\nஎன் குறை நிறை எல்லாம் எனக்குள் இருக்கும் பொக்கிஷமாக வைத்திருந்தேன். யாருக்கும் தெரியாது என்ற இறுமாப்பு வேறு.\nஆனால் என்னை அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பார்த்த நண்பர் மேடையில் அமர்ந்திருக்கிறார். அவர் என்னை அழைத்த போது எனது தீர்ப்பு நாள் வந்துவிட்டது என்று உணர்ந்தேன். அப்போது எனக்கு நான் எழுதிய அக்கினிப் பிரவேசம் கதை நினைவிற்கு வந்தது.\nநானும் அக்கினிப் பிரவேசத்திற்குத் தயாராகி இங்கு வந்தேன். என்னை நானே புடம்போட இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று உணர்ந்தேன்.\nஅது ��ட்டுமல்ல , நான் எழுதிய ” சுமை தாங்கி ” என்ற கதையை உங்களுக்குச் சொல்லவேண்டும்.\nஒரு போலிஸ்காரன், பக்கத்தில் இருக்கும் காலனியிலிருந்து வந்த யாரோ ஒரு பத்து வயசுப் பையன் லாரியில் அடிபட்டு இறந்ததைப் பார்க்கிறான். குழந்தையே இல்லாத அவனுக்கு அது கூட வலியாக இல்லை. அது யாருடைய குழந்தை என்று அந்தக் காலனியில் விசாரிக்கும்போது அவனைப் பெற்ற தாய் எப்படித் துடிப்பாள் என்பதை நினைத்துக் கலங்குகிறான் போலீஸ்காரன்.\nஅவனைக் காலனின் தூதுவன் என்றே நான் அழைத்தேன்.\nமுடிவில் தன் கைக்குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருத்தியிடம் தயங்கிக்கேட்க , அவள் தன் பெரிய பையன் காசு எடுத்துக் கொண்டு ஐஸ் வாங்கச் சென்றிருப்பதாகக் கூற , அவன் தான் லாரியில்… என்று போலீஸ் சொன்னதும் ‘ அட ராசா ‘ என்று அவள் ஓடுவதைப் பார்த்து இதயம் வெடிக்க நின்றான்.\nஆனால் அப்போது அடிபட்ட இடத்திலிருந்து வேறொரு குரல், ‘என்னை விட்டுட்டுப் போயிட்டியே ‘ என்ற அலறுவதைக் கேட்டதும், கைக்குழந்தைக்காரி, ‘அது என் பிள்ளை இல்லை’ என்று சிரித்துக் கொண்டே திரும்புகிறாள்.\nபோலீஸ்காரன் போய்ப் பார்த்தால், அங்கே அவன் மனைவி அழுது கொண்டிருக்கிறாள். ‘எனக்குத்தான் குழந்தை இல்லை, யாரோ பெத்த பிள்ளைக்காக அழக் கூட உரிமையில்லையா என்று கேட்டுக் கொண்டே போலீஸ்காரனுடன் வீடு திரும்புகிறாள். அப்போது ‘என்னைப் பெத்த ராசா போயிட்டியே ‘ என்று முன்னே கேட்ட அதே கைக்குழந்தைக்காரியின் குரல் மீண்டும் கேட்கிறது.\nஇந்தக் கதையில் நான் எமனை நன்றகத் திட்டியிருப்பேன்.\n” ஒருத்தி பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தையை, இப்படிக் கேள்வி\nமுறையில்லாம எடுத்துக்கக் கடவுளுக்குத்தான் என்ன\n கடவுள்தான் உயிருங்களை உண்டாக்கறார் – இந்த யமன்\nதான்… யமனை உண்டாக்கினது யாரு\nஅக்குரும்பு பண்ண இந்தக் கடவுள் எப்படிச் சம்மதிக்கிறாரு\n‘கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். கடை கெட்ட\nஅரக்கனுக்குமில்லாத, சித்திரவதையை ரசிக்கிற குரூர மனசு\nபடைச்சவன்னு. இல்லேன்னா, சாவுன்னு ஒண்ணு\nஇருக்கும்போது பாசம்னும் ஒண்ணை உண்டாக்குவானா\n‘வாங்கின ஐஸ்கிரீமைத் தின்னு முடிக்கறதுக்குள்ளே ஒரு\nஅவள் தன் இதயத்தில் தாங்கும் உலகத்தின் சுமை –\nதாய்மையின் சோகம் – அதனை அவனால் தாங்க\nஅதனால், நான் எமதர்மராஜனிடம் ஒன்றே ஒ��்று கேட்க விரும்புகிறேன். சாவுகூடாது என்று அல்ல. சாவை ஏற்றுக்கொள்ளும் தைரியத்தை மனித குலத்திற்குத் தாருங்கள் என்பதைத்தான்.\nஅதைப்போல, எனக்கு முன்னால் பேசிய நண்பர், நரகத்தில் வாடும் நண்பர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பவேண்டும் என்றார். அந்தக் கொள்கையை நான் ஏற்கவில்லை. அதற்குமாறாக அன்பின் பாதையை அவர்களுக்குக் காட்டவிரும்புகிறேன். வாழ்வில் மட்டுமல்லாமல் அதற்குப் பின்னும் துடிக்கும் உள்ளங்களுக்கு நம் அன்பைப் பரிசாக அளிப்போம். அந்த அன்பு அவர்களுக்குப் பிடி சோறாகமாறி, தைரியத்தைத்தந்து அவர்கள் மனதைக் குளிர்விக்கும்.\nஎன்னை நம்புங்கள். அன்பை அனைவருக்கும் தாருங்கள்.\nஅன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்\nஎனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ ‘\nஇல்லை . நன்றி வணக்கம்.\nஎமன் கண்ணைக்காட்ட எமி பேசஎழுந்தாள்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2020\nகுண்டலகேசியின் கதை (2)- தில்லைவேந்தன்\nதாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -முதல் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகுமார சம்பவம் – எஸ் எஸ்\nஆல்பம் – ரேவதி ராமச்சந்திரன்\nகண்ணா கருமை நிறக் கண்ணா – சௌரிராஜன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் – நான்காவது வினாடி -ஜெர்மன் மூலம் – தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகேள்வி – வளவ. துரையன்\nஇரசவாத விபத்து – செவல்குளம் செல்வராசு\nகோப்பையின் சிறு தட்டிலிருந்து குடித்தல் – ந பானுமதி\n“தப்புக் கணக்கு” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் -அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் -திரு என் சொக்கன்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nபோகும் பாதை தூரமில்லை. – மெய்யன் நடராஜ்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் ஆகஸ்ட் 2020 (சுதந்திரதினப் பாடல் – அஷோக் )\nsundararajan on இரசவாத விபத்து – செவல்கு…\nசுரேஜமீ on குண்டலகேசியின் கதை (2)- …\nsevalkulam selvarasu… on இரசவாத விபத்து – செவல்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/company/03/216226?ref=home-section", "date_download": "2020-09-20T02:08:14Z", "digest": "sha1:THJFBMHJAC7LDDHIP4FMF2TF6GEHTUPW", "length": 7022, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "அமேஷானின் புதிய முயற்சி: இனி இந்த வசத��களையும் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமேஷானின் புதிய முயற்சி: இனி இந்த வசதிகளையும் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம்\nஉலகின் முன்னணி மின் வணிக நிறுவனங்களுள் ஒன்றாக அமேஷான் விளங்கி வருகின்றது.\nஇந்நிறுவனமானது இந்தியாவிற்கென தனியான தளத்தினைக் கொண்ட சேவையையும் வழங்கி வருகின்றது.\nஇந்நிலையில் விரைவில் இந்திய பயனர்களுக்காக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.\nஅதாவது பேரூந்து மற்றும் புகையிரத முன்பதிவுகளை அமேஷானில் மேற்கொள்ள முடியும்.\nஇதற்காக Amazon Pay வசதியினையும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை முன்னர் விமான முன்பதிவுகளை மேற்கொள்வதற்காக Cleartrip மற்றும் சினிமா முன்பதிவுகளுக்காக BookMyShow என்பனவற்றினை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/105261?ref=archive-feed", "date_download": "2020-09-20T02:04:05Z", "digest": "sha1:63XB3OW2XC6SBIHCITDWU6FLDR67LHRD", "length": 8053, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "விஜயகாந்த்துக்கு செக் வைக்கும் யூலை 17 - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிஜயகாந்த்துக்கு செக் வைக்கும் யூலை 17\nமக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரகுமார், பார்த்திபன், சேகர் ஆகியோர் இணைந்து மக்கள் தேமுதிக கட்சியை தொடங்கினர்.\nசட்டசபை தேர்தலில் திமுக-வுடன் இணைந்து போட்டியிட்டு, மூவரும் தோல்வியை சந்தித்தனர்.\nதொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nஇந்நிலையில் சேலம் கோட் டை மைதானத்தில் நடைபெறவுள்ள பிரமாண்ட கூட்டத்தில் தேமுதிக தலைவரை தவிர மாபெரும் திரளான தொண்டர்கள் திமுகவில் இணைவார்கள் என சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.\nஇதற்காக தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார் சந்திரகுமார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் பல தேமுதிக நிர்வாகிகள் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினர், இவர்களை சந்தித்து வருகிறோம்.\nஏராளமான ஒன்றிய செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், பெருவாரியான தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர்.\nவருகிற 17ம் திகதி சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ள பிரமாண்டமாக இணைப்பு விழாவில் விஜயகாந்தை தவிர அனைவரும் திமுக பக்கம் வருவார்கள் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-20T02:37:23Z", "digest": "sha1:FE44ERKX7OX7G2H2AKFNFGNFOEBDHBTQ", "length": 7235, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்பதி மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருப்பதி [ edit ]\nதிருப்பதி மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.\n2009, சிந்தா மோகன், இந்திய தேசிய காங்கிரசு\n2019, பல்லி துர்கா பிரசாத் ராவ், (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி )\n↑ \"ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\". பார்த்த நாள் 14 அக்டோபர் 2014.\nஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஅனகாபல்லி · அமலாபுரம் · அரகு · ஏலூரு · ஒங்கோல் · கடப்பா · கர்நூல் · காக்கிநாடா · குண்டூர் · சித்தூரு · திருப்பதி · நந்தியால · நரசாபுரம் · நரசாராவுபேட்டை · நெல்லூர் · பாபட்ல · மச்சிலிப்பட்டினம் · ராஜம்பேட்டை · ராஜமுந்திரி · விஜயநகரம் · விஜயவாடா · விசாகப்பட்டினம் · ஸ்ரீகாகுளம் · ஹிந்துபுரம்\nமேலும் பார்க்க: வார்ப்புரு:தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 03:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/mahindra-tuv300-what-we-know-so-far-16494.htm", "date_download": "2020-09-20T00:17:44Z", "digest": "sha1:ZZKQSXR4DKLOO3E4SFUCCXIGDZZAD2JS", "length": 15432, "nlines": 149, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்த்ராவின் TUV 300: இதுவரை சேகரித்த செய்திகள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்மஹிந்த்ராவின் TUV 300: இதுவரை சேகரித்த செய்திகள்\nமஹிந்த்ராவின் TUV 300: இதுவரை சேகரித்த செய்திகள்\nஇந்தியர்களுக்கு, கச்சிதமான க்ராஸ் ஓவர் – SUV கார் வகையின் மேல் உள்ள மோகம் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆதலால் மஹிந்த்ரா நிறுவனம் இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு தனது TUV 300 மாடலுடன் இரண்டாவது சுற்றுக்குத் தயாராகி வருகிறது. TUV 300 மாடல், சந்தையில் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களும், அதன் விலையை அறிய மிகவும் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.\nஇந்திய நாட்டின் மிக பெரிய பயன்பாட்டு வாகன உற்பத்தியாளரான மஹேந்திரா நிறுவனம், தற்போது பிரபலமாகிக் கொண்டிருக்கும் 4 மீட்டருக்கு உள்ளடங்கிய SUV வகை பிரிவினில் நுழைவதை கண்டு, மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதில் ஆச்சர்யமில்லை. 4 மீட்டருக்கு உள்ளடங்கிய க்ராஸ் ஓவர் SUV வகை பிரிவு வடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வகை பிரிவில் முதல் முதலில் அடி எடுத்து வைத்தது ஃபோர்ட்டின் எக்கோ ஸ்போர்ட் கார்.\nTUV 300 -க்கு முன், ஜைலோவைப் போலவே வடிவமைக்கப்பட்டதால், மஹேந்திரா குவான்டோ மாடல் தோல்வியுற்றது. எனவே, இந்த 4 மீட்டருக்கு உள்ளடங்கிய க்ராஸ் ஓவர் -SUV வகை பிரிவினில், வரும் மாதங்களில் புதிதாக வரவுள்ள மாருதி சுசூக்கியின் YBA மாடல் மற்றும் டாடாவின் நெக்ஸான் மாடல்களுடன் மஹேந்த்ராவின் TUV 300, துரிதமாகவும் கடுமையாகவும் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நிச்சயமாக அறியலாம்.\nஇதற்கிடையில், TUV 300 மாடலை பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.\nஇதன் பெயர் – TUV 300\nமஹிந்திரா நிறுவனம், XUV 500 -ஐ உச்சரிப்பது போலவே, இதன் பெயரை TUV 3 டபுள் 0 என உச்சரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. TUV 300 பெயரில் உள்ள T என்பது ‘டஃப்’ (TOUGH) என்பதை குறிக்கும் என்றும் ‘300’ என்பது அதன் வரிசையை குறிக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.\nபின்னின்ஃபாரினா இருந்து பெற்ற உள்ளீடுகள் கொண்டு இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது\nசென்னையில் உள்ள மஹேந்திரா ஆராய்ச்சி கூடத்தில் (மஹேந்திரா ரிசர்ச் வேலி MRV), பின்னின்ஃபாரினா இருந்து பெற்ற உள்ளீடுகள் கொண்டு, TUV 300 மாடல் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா TUV 3OO மாடலின் ஒட்டுமொத்த வடிவமைப்பும், போர் டாங்கியின் வடிவத்தை ஒத்து உருவாக்கப்பட்டது என்று மஹேந்திரா நிறுவனம் பெருமிதத்துடன் கூறியது. பின் புறத்தில் பொருத்தப்பட்ட உபரி சக்கரத்துடன் கூடிய இதன் பெட்டி போன்ற கம்பீர வடிவமும் அதையே பறைசாற்றுகிறது. மேலும், இதன் வடிவத்தை தவிர இதன் தொழில்நுட்பமும் (பிளாட்பார்ம்) கூட புதுமையாக இருக்கிறது என மஹேந்திரா கூறுகிறது.\nபுதிய இரட்டை வண்ண கருப்பு-பழுப்பு உட்புற முன்அறை\nசமீபத்தில், மஹிந்திரா TUV 300 மாடலின் உட்புற அமைப்பின் அறிமுக காட்சி படத்தை வெளியிட்டது. புத்தம் புதிய பன்முக செயல்பாட்டு ஓட்டு சக்கரம் (மல்டி ஃபங்சனல் ஸ்டியரிங் வீல்), கவர்ச்சியான குரோமிய கம்பி வளையத்துடன் கூடிய இரண்டு கருவிகளை இணைத்த கருவிமய சாதனம் (டுயல்-பாட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் க்லஸ்டர்) ஆகியவற்றை இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளதை, இந்த படத்தில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. இதன் உட்புறம், பழுப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் குரோமிய மற்றும் வெள்ளி நிற வேலைப்பாடுகளுடன் அழகுபடுத்தப்பட்டுள்ளது.\nஇந்த mHawk80 இஞ்ஜின் பற்றிய விவரங்கள் மற்றும் சிறப்பம்ஸங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், இது குவாண்டோவில் உள்ள 1.5 லிட்டர் 3 சிலிண்டர் பொருத்திய மோட்டாரைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது 4 மீட்டருக்கு உள்ளடங்கிய வாகனமாதலால், இதன் இஞ்ஜினின் கொள்ளளவு 1.5 லிட்டருக்கு குறைவாக இருக்க முடியாது.\nஇதன் வர்க்கத்திலேயே முதன் முதலாக 235/65 R17 104 H ரேடியல் டயர்\nமஹிந்த்ரா முதன் முதலில் வெளியிட்ட TUV 300 மாடலின் அறிமுக காட்சி படங்களின் மூலம், இதன் வர்க்கத்திலேயே முதன் முதலாக 17 அங்குல ரேடியல் டயர் TUV 300 –இல் பொருத்தப்பட்டுள்ளதை தெரிந்து கொள்ள முடிகிறது. 235/65 குறுக்கு பிரிவுகளைக் கொண்ட, R 17 ரேடியல் டயருடன் கூடிய 5 இரட்டை ஸ்போக் அலாய் சக்கரங்களின் மேல் கம்பீரமாக, இந்த வாகனம் உலா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் ஏடி\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஆர்டிஐ corp edition\nடாடா ஹெரியர் எக்ஸ்டி பிளஸ்\nஎல்லா latest cars ஐயும் காண்க\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53 கூப்\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-20T01:25:50Z", "digest": "sha1:X7AFPQSDCEAONE2SXP7Q7V5NETDABNIN", "length": 9437, "nlines": 87, "source_domain": "www.tyo.ch", "title": "சரத் பொன்சேகா முல்லைத்தீவு விஜயம் - Tamil Youth Organization", "raw_content": "\n“உணவாதாரம��� உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nGotthard குகை மூடப்படமாட்டாது. இறுப்பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»சரத் பொன்சேகா முல்லைத்தீவு விஜயம்\nசரத் பொன்சேகா முல்லைத்தீவு விஜயம்\nBy 05/09/2009 கருத்துகள் இல்லை\nபிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.\nபிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.\nஅங்கு விஜயம் மேற்கொண்ட பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, முல்லைத்தீவு பிரதேச படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த ஆகியோர் வரவேற்றனர்.\nஅதைத் தொடர்ந்து சரத் பொன்சேகா படைவீரர்களினால் அணிவகுப்பு மரியாதை அளித்து கெளரவிக்கப்பட்டார்.\nபின்னர் பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் 59 வது டிவிசன் சிரேஷ்ட படை அதிகாரிகளுடன் முல்லைத்தீவு பிரதேசத்தில் போரின் பின்னரான பாதுகாப்பு நிலைமைகளையிட்டு கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nபுள்ளிவிபரங்கள் சுவிஸ் (4.06.2020, 8H00)\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ypvnpubs.blogspot.com/2017/06/", "date_download": "2020-09-20T02:21:12Z", "digest": "sha1:UNZBPGQS7YCQH365SATJGEJ6LR7RZC6H", "length": 110706, "nlines": 723, "source_domain": "ypvnpubs.blogspot.com", "title": "Yarlpavanan Publishers: ஜூன் 2017", "raw_content": "\nசெவ்வாய், 27 ஜூன், 2017\nஎனது இல்லாளின் இளைய தங்கையின் இனிய மகள் அம்றிதா சுவிஸில் நிகழ்ந்த எழுச்சிக் குயில் 2017 நிகழ்வில் பாடி 'எழுச்சிக் குயில் 2017 (Title Winner)' என வெற்றி பெற வைத்த பாடலைத் தங்களுடன் பகிருகிறேன்.\nஎம்மவருக்கு எதில் கவனம் வேண்டும்\nநல்லுறவைப் பேண நடைபேசி என்றால்\nநல்லுறவைப் பேணாத நடைபேசி எதற்கு\nஇந்தளவு நாளாக அவனைக் காதலிச்ச இவள், இப்ப ஏன் அவனைக் காதலிக்க மாட்டேன் என்கிறாள்\nஅன்றொரு நாள் ஏழு மணி இரவில, நடைபேசியைத் தேடி அவன் ஓடி மறைய இவள் துயரப்பட்டாளாம்.\nநடைபேசியைத் தேடி ஓடுறவனைக் காதலிச்சால், தன் நிலை என்னவாகுமென அஞ்சுகிறாள்...\nஇஞ்சாருங்கோ... கொஞ்சம் இஞ்ச வாங்கோவேன்...\nஇல்லையங்கோ... சுந்தரனும் சுந்தரியும் பிரிஞ்சிட்டினமாம்...\nவிழுந்த கைபேசியை எடுக்கிறேனென்று கையிலிருந்த கைக்குழந்தையை விழுத்திப் போட்டானாம் (சுந்தரன்)\nஎன்னங்க அவரு பெண்டாட்டி, பிள்ளைகளை விட்டிட்டு குதிக்கால் தலையில் அடிக்க ஓட்டம் பிடிக்கிறாரு\n அவரது திறன்பேசியை (Apple Phone S8+) அங்கே கைநழுவ விட்டிட்டாராம். அதையெடுக்க ஓட்டம் பிடிக்கிறாராம்.\nநாம் விரும்பியதை அடைய - எமக்கு\nவீரலுக்கேற்ற வீக்கம் என்பார்கள் - அது\nவரவுகேற்ப செலவு செய் என்பதற்கே\nநின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம்\nஅடித்துச் சென்றதாக இருக்கக் கூடாதாம் - அது\nபுதிய உறவுகளை நாடாதே என்றணர்த்தவே\nகல்வி, காதல், திருமணம், குடும்பம், வருவாய்,\nசெலவு உடன் அன்பும் உறவும் ஒழுங்காக\nபேணத் தவறினால் வாழ்வு என்னவாகும்\nநடைபேசியால் சீரழியும் குடுப்ப வாழ்வை\nஎண்ணிப் பார்த்துச் சீராக்கினால் மகிழ்ச்சியே\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 6:47:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nசெவ்வாய், 20 ஜூன், 2017\n(இப்பதிவில் வரும் 'நீ', 'நான்' என்ற இருவரும் நானே எனது பதிவை விளங்க வைக்க அப்படி எழுதியுள்ளேன்.)\nஎன்னங்க... அவர் அடிக்கடி நகைச்சுவையாகப் பேசினாலும் அழுமூஞ்சியாகவே இருக்கிறார்\nநகைச்சுவையாகப் பேசிறவருக்கும் நகைச்சுவையாக எழுதிறவருக்கும் பின்னால் சொல்ல முடியாதளவு துயரங்கள், துன்பங்கள் இருக்குமே\nஅந்தத் துயரங்கள், துன்பங்கள் எல்லவற்றையும் மறைக்கத் தானே\nஇந்த நகைச்சுவைப் பேச்சும் எழுத்தும் என்பேனே\nமுன்னணி நகைச்சுவைப் படைப்பாளியோ நகைச்சுவை நடிகரோ சொல்லியிருக்கலாம். ஆனால், அந்த ஆள் எவரென்று சொல்ல முடியல...\nஅப்ப எதைத் தான் சொல்ல வாறிங்கள்...\nநான் பணமின்றி இருந்த வேளை\nஎன்னை விரும்ப எவரும் நெருங்க வில்லை...\nநான் பிச்சைக்காரனாக இருந்த வேளை\nஎன் வீட்டு நாயும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை...\nநான் வேலையின்றி இருந்த வேளை\nஎன்னை மணமுடிக்க மறுத்துப் பலர் ஓடி மறைந்தனர்...\nநான் பணக்காரனாக இருந்த வேளை\nஎன்னைக் காதலிக்கப் பலர் பின் தொடர்ந்தனர்...\nநான் பிச்சைக்காரனாக இருந்த வேளை\nஎன்னைக் கட்டிப் போட்டாள் என்றதும்\nமஞ்சள் கயிறு கட்டியதைச் சொன்னத��ம்)\nஉந்தக் கிழவன் எமக்கு வேண்டாமென\nஎந்தன் பணத்தை விட கற்புப் பெரிதென\nஎப்படியோ, உங்கள் கிறுக்கல் பரவாயில்லை. ஆனால், நீங்கள் சொல்ல வந்த செய்தியைச் சொல்லவில்லையே\n\"பணமில்லை என்றால் - உன்னை\nஉன் வீட்டு நாயும் திரும்பிப் பாராது...\nபணமிருக்கு என்றாலும் - உன்னை\nகாதலிக்க விரும்புறவளும் கூட - உனக்கு\nகற்பில்லை என்றால் - உன்னை\nஉண்மையைத் தானே - எந்த\nசெய்தியைத் தானே சொல்ல வந்தேன்\nகற்பு உரித்தல்ல - இப்ப\nநகைச்சுவையாக... என்று சொல்லி \"கற்பு\" என்று கிறுக்கிறியே\nகற்புள்ள பெண்ணின் பெற்றோர், அவருக்கு பெண் கொடுக்க மாட்டார்களாமே\nமாப்பிள்ளை முதற் பெண்ணை மணமுறிப்புச் (விவாகரத்துச்) செய்தவராமே\nமுதலில விளங்காது, கொஞ்சம் சிந்தித்தால் விளங்கும். அது தான் நகைச்சுவை\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 4:13:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவெள்ளி, 16 ஜூன், 2017\nதொடர்கதை ஒன்றைப் படித்து முடித்தது போல...\nதிரைப்படம் ஒன்றைப் பார்த்து இருப்போம்\nசிறுகதை ஒன்றைப் படித்து முடித்தது போல...\nகுறும்திரைப்படம் ஒன்றைப் பார்த்து இருப்போம்\nபிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்து என\nஒரு குடும்ப வாழ்வையே வெளிப்படுத்தும்\nகுறுகிய கால வாழ்வினைப் பொறுக்கியே\nமின்வெட்டு நேரத்திற்குள்ளே நடந்து முடிந்ததை\nசிறுகதையும் குறும்திரைப்படமும் சொல்லி முடித்தாலும்\nகதையில் வரும் கதாபாத்திரம் போல\nதிரைப்படத்தில் வரும் நடிப்புப் பாத்திரம் இருக்குமே\nஎன்றடி போட எப்படியோ முயல்வீரோ\nஅப்படி \"மகிழ்வான மணநாள் வாழ்வு\" என்ற\nகுறும்திரைப்படத்தைப் பார்த்த பின் - எனது\nஒப்பீட்டுக் கருத்தை ஒருக்கால் எண்ணிப்பாரும்\nஇந்தக் குறும்திரைப்படத்தைப் ���லரும் பார்த்தனராம்\nஇந்தக் குறும்திரைப்படத்தில இரண்டு மொழிகளாம்\nபேச்சு மொழியை விட உடல் மொழியால நகர்ந்த\nநடிப்புப் பாத்திரம் நன்றே வெளிக்கொணர்ந்த\nவாழ்க்கையில் புரிந்துணர்வு வேண்டுமென்ற உண்மையை\nஇயல்பாய் வெளிப்படுத்தும் மின்னூடகம் என்றனராம்\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 9:22:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபுதன், 14 ஜூன், 2017\nஇந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்களேன்.\n இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்களேன். இதனை ஆக்கியவர் தமிழ் குடிமகன் என்ற நண்பர். அவரது விரிப்பைக் கீழே தருகின்றேன்.\nநான் சொல்றதைக் கேளு\" என்ற பாடல் ஊடாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல வருகின்றார். அதாவது, துட்டுக்கு ஓட்டுப் போடுவது சரியா பிழையா என அலசுகிறார். இப்படி இருந்தால் தமிழ்நாடு எப்படி இருக்குமெனச் சிந்திக்க வைக்கிறார்.\nஒவ்வொருவரது ஓட்டு (Vote) உம்\nநலம் பெறவோ கெட்டுப் போகவோ\nமாற்றவல்ல சக்தி (Power) - அதை\nதாங்களும் அவரது பாடலைக் கேட்டுப் பகிருங்கள். அவரது படைப்புகள் உலகெங்கும் மின்னத் தங்கள் கருத்துகள் ஊக்கம் தருமென நம்புகிறேன்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 5:22:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இல��்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஞாயிறு, 11 ஜூன், 2017\nசுவை படப் பட்டெனப் பதில் போடுங்களேன்\nதமிழ் இனிய மொழி என்றால் - தமிழர்\nஉயர்ந்த பண்பாட்டைப் பேணும் இனமென்று\nதங்களைப் பற்றிச் சொல்லிப் போட்டு, மாற்றாரிடம் கேட்கும் பண்பாட்டைப் பேணும் நல்லெண்ணங்களால் நல்லுறவுகளைக் கூட்டலாம். ஆறறிவுள்ள ஒவ்வோர் ஆளும் நல்லுறவுகளைப் பெருக்கி, தீயவுறவுகளைப் பிரித்து, உள்ளத்தில் தோன்றும் தீயவெண்ணங்களைக் கழித்து நல்லாள்களாக வாழவேண்டும் என்பதே எனது வழிகாட்டல்.\nமுதலில் என்னைப் பற்றிச் சொல்லிப் போட்டு, உங்களிடம் கேட்கும் பண்பாட்டைப் பேணும் என்ணெண்ணத்தை தொடக்கி வைக்கிறேன். நீங்கள் என்னுடன் நல்லுறவுகளை வைத்துக்கொள்வீர்களென நம்பி, உங்கள் நல்லெண்ணங்களைப் பகிருவீர்களென எனது கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றேன்.\nகூட்டல் - ஒவ்வொரு பள்ளிக்கூடமாகப் ஏறி இறங்கினேன்.\nபெருக்கல் - தலைக்குள் அறிவு பெருகி இருக்கலாம்.\nகழித்தல் - சில கெட்டதைக் கழிக்க மறந்திட்டேன்.\nபிரித்தல் - பல பள்ளி நட்புகள் கெட்டதைக் கழிக்க மறந்தமையால் பிரிந்தனர்.\nதங்கள் பள்ளிக்கூட வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா\nகூட்டல் - படித்த, பட்ட அறிவை கூட்டினேன்.\nபெருக்கல் - நல்ல நட்புகளைப் பெருக்கினேன்\nகழித்தல் - கெட்ட நட்புகளைப் கழித்தேன்\nபிரித்தல் - படித்தது போதாதெனப் பலர் பிரிந்தனர்\nதங்கள் இளமை வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா\nகூட்டல் - வருவாயைக் கூட்டினேன்.\nபெருக்கல் - நன்மதிப்பைப் பெருக்கினேன்.\nகழித்தல் - களவுக்கு நெருங்கியோரைக் கழித்தேன்\nபிரித்தல் - வருவாய் போதாதெனக் காதலிகள் பிரிந்தனர்.\nதங்கள் தொழில் வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா\nகூட்டல் - இனிய இல்லாளைக் கூட்டினேன்\nபெருக்கல் - இருவரும் அன்பைப் பெருக்கினோம்\nகழித்தல் - வீண் செலவுகளைக் கழித்தோம்\nபிரித்தல் - ஏழை என்பதால் சுரண்டுவோர் பிரிந்தனர்\nதங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா\nஎனது இணைய (Internet) வாழ்க்கையில்\nகூட்டல் - நல்லன வாசித்தலைக் கூட்டினேன்\nபெருக்கல் - அறிவாளி நண்பர்களைப் பெருக்கினேன்\nகழித்தல் - கெட்ட பரப்புரைகளைக் கழித்தேன்\nபிரித்தல் - ஏமாற்றுத் தொடர்பாளர்கள் பிரிந்தனர்\nதங்கள் இணைய (Internet) வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா\nநானொரு உளநல மதியுரைஞராக (Counsellor) இருக்கிறேன் என அறிந்து உளநோய், உடல்நோய் வராமலிருக்க வழிகூறு என்றால் நல்ல பண்பாட்டைப் பேணுதலே வழி என்பேன்.\nபாட்டி மருத்துவம், வீட்டு மருத்துவம், கை மருத்துவம் என எதிலும் இறங்காமல் உடனடியாக மருத்துவரை நாடலாம்.\nஅளவாக மூன்று வேளை உடனுக்குடன் சமைத்து ஆறவிட்டு உண்ணலாம்.\nநாற நாற வியர்வை வெளியேற உடற்பயிற்சி செய்யலாம்.\nஆகிய மூன்றையும் பின்பற்றினாலும் கூட நல்ல பண்பாட்டைப் பேணத் தவறினால் (அதாவது தீயவெண்ணங்களோ தீயவுறவுகளோ உள்ளத்தைச் (மனத்தைச்) சுத்தமாகப்/ தூய்மையாகப் பேண உதவாது.) உளநோய், உடல்நோய் வரலாம்.\nஎனவே தான், ஒளிவு மறைவின்றி எமது எண்ணங்களை வெளிப்படுத்திய பின் மாற்றாரிடம் எமது எதிர்பார்ப்பைக் கேட்கும் பண்பாட்டை உங்கள் முன் வைக்கின்றேன். (எடுத்துக்காட்டாக மேலே எனது பதிலை முன்வைத்த பின் ஐந்து சூழலில் நான்கு கேள்விகளை உங்களிடம் கேட்டிருக்கிறேன்.) இப்பண்பாட்டை வெளிப்படுத்தும் வேளை எம்மிடம் தீயவெண்ண அல்லது தீயவுறவு உள்நோக்கமில்லை என அறிந்து நல்லெண்ணங்களைப் பகிரவோ நல்லுறவுகளைப் பேணவோ எவரும் முன்வரலாம். இதனால் எமதும் ஏனையோரதும் உள்ளத்தைச் (மனத்தைச்) சுத்தமாகப்/ தூய்மையாகப் பேண முடியும். அப்படியாயின் உளநோய், உடல்நோய் வராமலிருக்கும்.\n\"மனம் ஒன்று சுத்தமானால் மந்திரம் ஓதத் தேவையில்லை\" என்றால் என்ன தெரியமா \"உள்ளத்தைச் (மனத்தைச்) சுத்தமாகப்/ தூய்மையாகப் பேணினால் ஆண்டவனே உங்கள் உள்ளத்தில் (மனத்தில்) இருப்பார். பிறகேன் ஆண்டவனை வழிபட வேண்டும்.\" என்று பொருள் கொள்ளலாம். அதாவது, \"உள்ளம் (மனம்) ஒன்று சுத்தமானால் நோய்கள் வந்து தொற்றுவதில்லை\" என்று சொல்லி முடிக்கின்றேன்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 10:54:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவியாழன், 8 ஜூன், 2017\nஎன் உள்ளத்தில் ஏதோ ஒண்ணு\nவந்து நின்ற வேளை - நானும்\nஎழுதி முடிக்க - அது\nநல்ல பாவாகவே /கவிதையாகவே இருந்தது\nபா / கவிதை வரவில்லை - ஆனால்\nகொடுப்பனவுகள் (சீதனம், ஆதனம்) தான்\n\"காணி, பணம், பொன்நகை என\nசீர் வரிசை கொடுத்துப் போட்டு\nகொடுப்பனவுகளை (சீதனம், ஆதனம்) நம்பிய\nகொடுப்பனவுகளை (சீதனம், ஆதனம்) நீட்டமுடியாத\nஎல்லாமும் நிறைந்த புன்நகை சிந்தும்\nஏழைப் பெண் கிட்டாத தம்பிமாரே\nகொடுப்பனவுகள் (சீதனம், ஆதனம்) கேட்டால்\nவராத பா / கவிதை ஒன்றிற்காக\nவந்த பாவை / கவிதையை இழக்காமல்\nஎழுதி முடித்ததில் கிடைத்த நிறைவு\nஎன்றும் கிடைக்கத் தமிழே துணை\n\"அ\" என ஒலிக்கவும் \"ஆ\" என அலறவும்\nஉதவும் எழுத்துகளால் எழுதவே சுகம்\nசுகமாக எழுதியதால் வெளியான செய்தி\nவாசகன் உள்ளம் நிறைவடைய உதவினால்\nஎன்னெழுத்துத் தருகின்ற மகிழ்ச்சிக்கு நிகரேது\nநானென்றும் எழுதிமகிழத் தமிழே துணை\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 4:46:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதிங்கள், 5 ஜூன், 2017\nதமிழ் இனி மெல்லச் சாகாது\n‘அ’ தொட்டு ‘ஔ’ வரையான உயிர் எழுத்துகளும் ‘க்’ தொட்டு ‘ன்’ வரையான மெய் எழுத்துகளும் இருநூற்றிப் பதினாறு உயிர்மெய் எழுத்துகளும் ‘ஃ’ எனும் ஆயுத எழுத்துமாக இருநூற்றி நாற்பத்தேழு எழுத்துகளைக் கொண்டது எங்கள் தாய்த் தமிழ் மொழியே\nதம் - உள் = தமிழ் என்றும் தம் - உள் - அமிழ்(து) = தமிழ் என்றும் 'தமிழ்' தோன்றியதாகக் கருதப��படுகிறது. த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம் என்றவாறு உயிர்-மெய் எழுத்து, மெய்யெழுத்து இணைந்த சொல்லே தமிழ் என்கிறோம். இயல், இசை, நாடகம் இணைந்த மொழியாகியதால் தமிழை \"முத்தமிழ்' என்றும் அழைக்கின்றோம்.\n” என்று பாவலர் பாரதியாரும்\n“தமிழுக்கு அமுதென்று பேர் – அந்த\nஎங்கள் உயிருக்கு நேர்” என்று பாவலர் பாரதிதாசனும்\nதங்கள் நூல்களில் எங்கள் தாய் மொழியாம் தமிழைப் புகழ்ந்து பாடியுமுள்ளனரே\n(தமிழன் பாட்டு: 1-2) எனவும்\nதமிழன் என்று ஓர் இனமுண்டு\nதனியே அவர்க்கு ஒரு குணமுண்டு\n(தமிழன் இதயம் :1-2) எனவும்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் தமிழ் இனத்தைப் பற்றிப் பெருமையாகப் பாடியுள்ளதாகத் தளமொன்றில்\nஇயம்பி இசை கொண்டான் ”\n“எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்\nமுத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்” என்று கம்ப இராமாயணமும்\n“இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்\nவிருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்” என்று தமிழ் விடுதூதும்\nதிராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்\n\"பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாலம், துளு ஆகிய மொழிகள் வட மொழியின் துணையின்றி தனித்தியங்கும் வல்லமை கிடையாது. அம்மொழிகளில் வட மொழியினை நீக்கிவிட்டால் அம்மொழிகள் உயிர் அற்றதாகிவிடும். வட மொழியின் அடிப்படையிலே அவை கட்டப்பட்டுள்ளன. திராவிட மொழிகளில் தமிழ் மட்டும்தான் வட மொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது\n“தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல்\nஉலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.\" என்றவாறு தளமொன்றில் (http://nyanabarati.blogspot.com/2009/03/blog-post_03.html) விளக்கம் தரப்பட்டிருந்தது.\nஇப்படி, எண்ணிப் பார்த்தால் தமிழைப் பற்றி எத்தனையோ கோடி வரிகளில் எழுத முடியுமே “தமிழ் என்பது கரை தேட முடியாத நெடுங்கடல். அத���ை நீந்திக் கடந்தவரே தமிழறிஞர் “தமிழ் என்பது கரை தேட முடியாத நெடுங்கடல். அதனை நீந்திக் கடந்தவரே தமிழறிஞர்” என்று எனக்குத் தமிழ் புகட்டிய ஆசிரியர் சொல்லித் தந்தார். ஆமாம், தமிழ் தொன்மையான மொழி, செம்மையான மொழி என்று முழங்குவதை விடத் ‘தமிழ் பற்றிச் சில வரிகள்’ அதாவது தமிழ் மொழியை ஒட்டிய எத்தனையோ உண்மைகளைப் பகிர முன்வாருங்களேன்.\nஇப்படிப்பட்ட தமிழின் நிலையும் தமிழரின் வாழ்வும் காலவோட்டத்தில் மாற்றமடைந்ததை ஏற்றுத் தான் ஆகவேண்டும். வணிக நோக்கிலும் தொழில் வாய்ப்பை நாடியும் உள்நாட்டுப் போர் என்றும் உலகெங்கும் தமிழர் பரவி வாழ, ஏனைய மொழிகள் தமிழுக்குள் வந்து குந்திவிட்டன. அதேவேளை தமிழர் பண்பாட்டிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. இன்றைய தமிழும் தமிழர் பண்பாடும் அன்றைய (பழங்கால) நிலையிலிருந்து எவ்வளவோ வேறுபடுகின்றது.\nஇரண்டு தமிழ் தெரிந்த வெள்ளைக்காரரைப் பாருங்கள். அவர்கள் சந்தித்தால் அவர்களது தாய்மொழியான ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள். இரண்டு ஆங்கிலம் தெரிந்த தமிழரைப் பாருங்கள். அவர்கள் சந்தித்தால் அவர்களது பிறமொழியான ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள். அவ்வாறான தமிழரைக் கேட்டால் “இது நமது எடுப்பு (Style)” என்பர். இதன்படிக்குத் தமிழர் தாய்மொழிப் பற்றுக் குறைந்தவர்கள் எனக் கருத இடமுண்டு.\nஇப்படிப் பல்வேறு சாட்டுகளைச் சொல்லி தாயகத்துத் தமிழரும் புலம்பெயர் நாட்டுத் தமிழரும் தாய்மொழிப் பற்றுக் குறைந்தவர்களாகி பிறமொழிக் கலப்பு அல்லது பிறமொழி பேசுவோராக மாறிவிட்டனர். இந்நிலையே “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது. ஆயினும் “மெல்லத் தமிழ் இனிச் சாக இடமில்லை” எனத் தமிழை வாழவைக்க முயற்சி எடுக்கும் தமிழ் உறவுகளைப் பாராட்டுவோம்.\n“முந்தைய உலகில் 7500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம்… பின் மொழிகள் அழிந்து வரலாயிற்று. 1950 இற்கு முன் 4500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம்… 2000 இற்கு முன் 2500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம்… 2020ஆம் ஆண்டுக்கு பின் 1500 இற்கும் குறைந்த மொழிகள் இருக்குமாம்… 2040ஆம் ஆண்டுக்கு பின் 150 இற்கும் குறைந்த மொழிகள் இருக்குமாம்…” என்றொரு தகவலை 2000ஆம் ஆண்டில் இலங்கை வானொலியில் கேட்ட நினைவுண்டு.\nஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெவ் அமைப்பின் மொழிகளுக்கான பிரிவு வரும் முப்பது ஆண்டுகளில் அழியவிருக்கும் மொழிகளில் தமிழும் அடங்குவதாகத் தெரிவித்திருப்பதை 2013 காலத்தில் சில இணையத்தளங்களில் படித்தேன். மேலும் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் உலகத்து மொழிகள் பற்றிய ஆய்வு இடம்பெற்றதாம். அதில் அடுத்து வரும் நூறு ஆண்டுகளின் பின்னரும் நிலைத்து வாழப்போகின்ற மொழிகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்னர். அதிலும் தமிழ் மொழியைக் காணவில்லையாம்.\nஉலகெங்கும் புழங்கிய பல மொழிகள் செம்மையாகப் பேசுவோர் எவருமின்றி வலுவிழந்து, புழக்கமின்றி, அழிந்து போய் விட்டதாகச் செய்திகள் சொல்லுகின்றன. அதனோடு தொடர்புடைய தகவலாக மேலே சொல்லப்பட்டவை இருக்கலாம். “இவை எல்லாவற்றையும் ஏன் சொல்ல வேண்டும்” என நீங்கள் கேட்கலாம். நான் சொல்வது என்னவென்றால், இவற்றின் அடிப்படையில் பார்த்தால் எங்கள் தாய்த் தமிழ் மொழியும் அழிய வாய்ப்பு உண்டென்பதையே\nஇப்படி மொழிகள் அழியக் காரணமென்ன ஒரு மொழி எப்ப தன் அடையாளத்தை இழந்து நிற்கிறதோ, அப்ப அம்மொழி அழிகிறது அல்லது சாகிறது எனலாம். அப்ப மொழியின் அடையாளம் என்றால் என்ன ஒரு மொழி எப்ப தன் அடையாளத்தை இழந்து நிற்கிறதோ, அப்ப அம்மொழி அழிகிறது அல்லது சாகிறது எனலாம். அப்ப மொழியின் அடையாளம் என்றால் என்ன மொழியின் வரலாற்றுப் பின்னணி (தொன்மை), மொழி கொண்டுள்ள பரப்பு (எல்லை), எழுத்து, சொல் (வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியவை), இலக்கண, இலக்கியமென ஒரு மொழிக்குப் பல அடையாளங்கள் இருக்கிறது.\nமேற்படி பார்த்தால் தமிழ் மொழி தன் அடையாளத்தை இழக்கவுமில்லை; சாகவுமில்லை என நீங்கள் கூறலாம். ஆனால், நான் அப்படிக் கூறமாட்டேன். கணினி நுட்பத் தேவை கருதி எழுத்துச் சீர்திருத்தம் செய்த போது தமிழைச் சாகவைக்கத் தொடங்கியாச்சே இப்ப என்னவென்றால் பிறமொழிப் பாவனை, மொழிபெயர்ப்புத் தேவை என மீண்டும் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுமென முனகுவது தமிழின் சாவுக்கு நாள் குறிக்கும் செயலே.\nஎழுத்து, பேச்சு இரண்டும் கெட்டால் இலக்கண, இலக்கியங்களைச் சொல்லவும் வேண்டுமா வேர்ச் சொல் மறந்து பிற சொல் பேசுவதோடு, இலக்கணமற்ற இலக்கியம் படைக்கத் தொடங்கியதும் தமிழின் சாவுக்கான நாள் நெருங்கிவிட்டதே. அதாவது, இலக்கணம் ஓரளவு கையாளப்பட்டால் போதுமென்ற நிலையிலும் பிறமொழிக் கலப்பும் இழையோடி இரு��்கையில் படைப்பு ஒன்றில் சொல்ல வந்த செய்தி தான் முக்கியம் என்றால் இனிய தமிழ் எப்படி வாழும்\nஇன்றைய ஊடகங்கள் எல்லாமே தமிழென்ற போர்வையில் தமிங்கிலிஸ் தான் வெளிப்படுத்துகிறது. தமிழ் + இங்கிலிஷ் = தமிங்கிலிஸ் எனக் கணிதச் சமன்பாட்டை இன்றைய ஊடகங்கள் அறிமுகம் செய்கின்றன. இன்றைய ஊடகங்கள் வணிக நோக்கில் விளம்பர வெளியீடுகளில் நாட்டம் கொள்வதால் தான், தமிங்கிலிஷ் பயன்படுத்தித் தமிழைக் கொல்கின்றனர். மக்களாய (சமூக) வலைத் தளங்களிலும் நம்மாளுங்க கையாளுவது தமிங்கிலிஸ் தான்\n தமிழ் பேச வேண்டிய நாம், கலப்பு மொழி பேசி நாள் தோறும் தமிழைக் கொல்லும் நம்மவர் செயலைச் சுட்டி காட்டுகிறதே இப்படத்தில் “எளிய தமிழ் இருக்க பண்ணு தமிழ் எதற்கு இப்படத்தில் “எளிய தமிழ் இருக்க பண்ணு தமிழ் எதற்கு” என்றொரு குண்டைப் போட்டுடைத்திருக்கிறார்கள். பார்த்தால் புரியும்… பேச்சிலும் ஊடகங்களிலும் இப்படித் தான் பண்ணுகிறார்கள்…\nகாலை வேளை பணிக்குச் செல்வதற்கு பேரூந்து நிலையத்திற்குச் சென்றேன். “மோர்னிங் பிறேக் பாஸ்ட் எடுக்காததால றிங்ஸ் குடிக்கணும் போல இருக்கு. அந்தக் கொட்டலில போய் றிங்க் பண்ணிட்டு வாறேன்.” என்று பிரண்டு ஒருவர் பஸ் ஸ்ரொப்பில என்னை விட்டிட்டு எஸ்கேப் ஆயிட்டான். இது பேரூந்து நிலையத்தில் நின்ற நண்பர் ஒருவரின் கூற்று.\nநண்பரின் கூற்றில் பத்து ஆங்கிலமும் பதின்மூன்று தமிழும் கலந்து இருக்கிறது. இன்று இருபத்திமூன்றில பத்து ஆங்கிலமாயின் நாளைக்குப் பதினைந்து ஆங்கிலமாகலாம். இப்படிப் போனால் தமிழ் மொழி என்ன மொழியாகும் இருப்பினும் எல்லாச் சொல்களும் பிறமொழிச் சொல்களாயின் தமிழ் சாவடைந்ததாகத் தான் கருத முடியும்.\nஇக்கவிதையினை ஆங்கிலத்தில் பதிவு செய்திருந்தால் எழுதியவரை வெள்ளைக்காரி விரும்பியிருக்கலாம். அதேவேளை ஆங்கிலத்திற்கும் பெருமை சேர்ந்திருக்கும்.\nஇக்கவிதையினைத் தமிழில் பதிவு செய்திருந்தால் எழுதியவரைத் தமிழச்சி விரும்பியிருக்கலாம். அதேவேளை தமிழிற்கும் பெருமை சேர்ந்திருக்கும்.\nஇந்தத் தமிங்கிலக் கவிதையைப் பத்திரிகையிலோ இணையப் பக்கத்திலோ படித்தோ தொலைக்காட்சியில் பார்த்தோ வானொலியில் வாசிக்கக் கேட்டோ எவளாச்சும் எழுதியவரை விரும்புவாளா ஆங்கிலத்திற்கோ தமிழிற்கோ பெருமை சேர்ந்திருக்குமா\nடெய்லி என் கனவில வந்து\n” என்று பெண்ணொருத்தி எழுத\nபறக்கும் வையிட் ரொப் இலும்\n\" என்று ஆணொருவன் எழுத\nதமிழை மறந்த நிலையில முகநூல் பக்கத்தில காதல் பற்றிக்கொள்கிறதே முகநூலில தான் என்றால் வலைப்பக்கங்கள் எல்லாவற்றிலும் இப்படித் தான் தமிங்கிலிஸ் தொற்றிக்கொள்கிறது.\nஉனக்கு யாரு அப்பன்” என்றும்\n“எக்ஸ்கியூஸ் மீ மிஸ்ரர் கந்தசாமி” என்றும்\nஇன்றைய திரைப்பாடல் எல்லாமே தமிங்கிலிஸ் பாடல்களாகவே ஊளையிடப்படுகிறது. பணத்திற்காகப் பாடல் வரிகளில் பிறமொழி இடைச் செருகலைச் செய்ய வேண்டி இருப்பதாகப் பாடலாசிரியர் ஒருவர் தெரிவித்த நினைவு… இப்படித்தான் இன்றைய தமிழ்த் திரை இசைப் பாடல்களிலும் பல மொழிக் கலப்புத் தான்…\nஇப்படி எல்லாம் சுட்டிக் காட்டினால் எனக்கு ஒரு கோடி பக்கம் தேவை. இன்றைக்கோ நாளைக்கோ எனச் சாகக் கிடக்கிற நான், இவற்றை எல்லாம் எப்படித் தொடர்ந்து எழுதுவது. ஆயினும் இலங்கை-மட்டக்களப்பைச் சேர்ந்த உணர்ச்சிப் பாவலர் காசிஆனந்தன் அவர்கள் எழுத, இந்திய-தமிழ்நாட்டைச் சேர்ந்த தேனிசை செல்லப்பா அவர்கள் இசையமைத்துப் பாடிய \"தமிழா நீ பேசுவது தமிழா\" என்ற பாடல் ஒன்றே போதும், அத்தனையும் ஆங்கே சுட்டிக்காட்டப்படுகிறது.\nஅன்னையைத் தமிழ்வாயால் ‘மம்மி’ என்றழைத்தாய்…\nஅழகுக் குழந்தையை ‘பேபி’ என்றழைத்தாய்…\nஎன்னடா, தந்தையை ‘டாடி’ என்றழைத்தாய்…\nஇன்னுயிர்த் தமிழைக் கொன்று தொலைத்தாய்…\nஉறவை ‘லவ்’ என்றாய் உதவாத சேர்க்கை…\n‘ஒய்ப்’ என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை…\nஇரவை ‘நைட்’ என்றாய் விடியாதுன் வாழ்க்கை\nஇனிப்பை ‘ஸ்வீட்’ என்றாய் அறுத்தெறி நாக்கை…\n‘வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி ‘பைட்டா\n‘துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் ‘லேட்டா\nதொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா\nகொண்ட நண்பனை ‘பிரண்டு’ என்பதா\nகோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா\nகண்டவனை எல்லாம் ‘சார்’ என்று சொல்வதா\nகண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா\nபாட்டன் கையில ‘வாக்கிங் ஸ்டிக்கா’\nவீட்டில பெண்ணின் தலையில் ‘ரிப்பனா\nநம்ம தமிழில் இருபத்தைந்து பிற மொழிகள் கலந்திருக்க… தமிழகத் தமிழ் ஊடகங்களில் பதினெட்டு மொழிகள் கலந்திருக்க… ஈழத்துத் தமிழ் ஊடகங்களில் எட்டிற்கு மேற்பட்ட மொழிகள் கலந்திருக்க… நம்மாளுகளின் கைவண்ணத்தில் தமிழ் + இங்கிலிஷ் = தமிங்கிலிஸ் மட்டும் தானா\n“பழங்காலம் முதல் ஓலி, எழுத்து வடிவமுடையது நம் தமிழ் மொழி இத்தமிழ் மொழி, ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், சிங்களம், டச்சு, போர்ச்சுக்கீசியன், உருது, துருக்கி, பாரசீகம், அரபு, மலாய் எபிரேயம் பிரெஞ்சு, கிரேக்கம், சீனம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக்கொண்டுள்ளது.” என அறிஞர் ஒருவர் தன் துயரத்தைத் தெரிவித்தார்.\n“அந்த ஆசாமிக்கு, ஆயாவைப் பற்றித் தெரியாது. ஏதோ அட்வைஸ் பண்ணியிருக்கிறார். ‘மக்கரான உங்க வண்டியைத் திருத்துங்க’ என்று ஒதுங்கிவிட்டாள்.” இதில பாருங்கோ:\nமக்கர் (அரபி மொழி) = இடக்கு/பழுது(தமிழ்)\nஆசாமி(உருது மொழி) = ஆள்(தமிழ்)\nஆகிய பிறமொழிச் சொல்கள் இருக்கே. இனியாவது இவற்றை நீக்கிய பின் பேசுகிற தமிழே தூய தமிழ் என்போம்.\nதற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும் இப்படித் தான் என் எண்ணத்தில் தோன்றியது. தமிழை வாழ வைக்க முன்வராவிட்டாலும் தமிழைச் சாகவாவது இடமளிக்காமல் பேண முன்வாருங்கள். இன்றைய நம்மாளுகளே தமிழிலுள்ள பிறமொழிச் சொல்களை அகற்றி, நற்றமிழைப் பேணத் தவறினால், நாளைய வழித்தோன்றல்கள் எப்படிச் செம்மொழியாம் நம்ம நற்றமிழை நுகர முடியும்\nஅப்படியென்றால், பிறமொழிச் சொல்களை நமது தமிழில் இருந்து அகற்றி (கழட்டி) விட்டால் தூய தமிழே அப்படி ஒன்றும் எளிதாகச் (சுகமாகச்) சொல்லிவிட முடியாது. ஏனெனில், எங்கள் இன்றைய கலப்புத் (கெட்ட) தமிழில் இருபத்தைந்திற்கு மேற்பட்ட பிறமொழிகள் நுழைந்திருப்பதோடு அவற்றை இன்றைய நம்மாளுகளால் அடையாளப்படுத்த (இனங்காண) முடியாதும் உள்ளதே\nஇன்று நம்மாளுகள் தமிழென்று பேசும் கூழ்த் தமிழில் உள்ள பிறமொழிச் சொல்களை அகற்ற அகரமுதலிகள் (அகராதிகள்) தேவைப்படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் தமிழ் அகரமுதலிகள்(அகராதிகள்) கீழ்வரும் இணைப்பில் உள்ளது.\nமேற்படி அகரமுதலிகளைப் பாவித்துத் எந்த மொழியையும் தமிழ்ப்படுத்தினாலும் அவை தூய தமிழாக அமையாது. அவற்றிலும் வடமொழி இருக்கலாம். தமிழில் கலந்த வடமொழிச் சொல்களை வடசொல் என்று தமிழில் பயன்படுத்தியதால், காலப் போக்கில் அவற்றைத் தமிழ் என்றே நம்மாளுகள் பாவிக்கின்றனர். எப்படியிருப்பினும் வடமொழிச் சொல்களை அதிகம் தமிழில் சேர்த்தது யாரென்று கூறமுட���யாது.\nஆறுமுகநாவலர் தனது தமிழ் இலக்கண நூலில் வடமொழிச் சொல்களை நீக்காமல் அவற்றின் உச்சரிப்புகளை தமிழ்ப்படுத்த முயற்சித்துள்ளார் எனக் கருதமுடிகிறது. அதாவது ஜ, ஷ, ஸ, ஹ, ஸ்ரீ, ஆறாம் எழுத்து ‘க’ உம் ‘ஷ’ உம் இணைந்த தனியெழுத்து போன்ற தமிழில் பயன்படுத்தப்படும் ஆறு வடமொழி எழுத்துக்களை நீக்கி அதற்கு ஈடான தமிழ் எழுத்துக்களைப் பாவித்து தனது முயற்சியைச் செய்துள்ளார்.\nஎடுத்துக்காட்டாக சந்தோஸம் என்பதை சந்தோசம் எனப் பாவித்திருக்கிறார். ஆனால் சந்தோசம் என்பதைத் தமிழ்ப்படுத்தினால் மகிழ்ச்சி என்றே வருகிறது. எனவே, வடமொழியைக் கழட்டினால் போதாது; பிற மொழி (எ.கா.- வடமொழி) எழுத்துக்களுக்குப் பதிலாகத் தமிழ் எழுத்துக்களைப் பாவித்துப் பேசப்படும் சொல்களையும் அகற்றவும் வேண்டும்.\nவிடயம் – போலித் தமிழ்.\nபற்றியது – தூய தமிழ்.\n“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்று தமிழில் இல்லாத எழுத்துக்களையோ சொல்களையோ பாவிப்போமானால் உலகமெங்கும் தூய தமிழைப் பேண இயலாது போய்விடும். உண்மையில் இல், எள், கல் என்று ஏதாவது ஒரு முதற்(வேர்ச்) சொல்லிலிருந்து தான் தமிழ் சொல் அமைந்திருக்கும். தமிழ் சொல் உச்சரிப்பில் எந்தவொரு வடமொழி எழுத்தோ(வடமொழி எழுத்துப் பாவிக்கும் சொல் வடசொல் ஆகும்) பிறமொழி எழுத்தோ உள்வாங்கப்பட்டிருப்பின் அவை தமிழ் சொல் அல்ல. அவற்றைப் பயன்படுத்தினால் தூய தமிழாக அமையாது.\nஎழுதும் போது கூட ஒரு பதிவில் பிறமொழி வரவேண்டிய தேவை இருப்பின் அவற்றை அடைப்புக்குள் அடைத்துப் பாவிக்கலாம். அதாவது, வணக்கம் (Welcome) அல்லது நன்றி (Thanks) என்றவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், குடிநீர் (Water), கடுமை(சீரியஸ்), நகைச்சுவை (தமாஸ்) என்றவாறு பயன்படுத்தி வெளியிட முன்வாருங்கள். தூயதமிழை இயல்புக்குக் கொண்டு வரும் வரை தூயதமிழ்ச் சொல்லை அடுத்து அடைப்பிட்டு அதற்குள்ளே பிறமொழிச் சொல்லையும் பேணவேண்டியுள்ளது.\n“தமிழின் சிறப்பைக் கெடுக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்ட தமிழ்ப் பகைவர்கள் சிலர், ”தனித் தமிழ்ச் சொற்கள் சிலருக்குப் புரியவில்லை. ஆதலால் புரியும் தமிழில் எழுதுகிறேன்” எனக் கூறிப் பிறமொழிச் சொல்களை வேண்டுமென்றே புகுத்தித் தமிழை அழித்து வருகின்றனர்.” என அறிஞர் ஒருவர் தனது இணையப் பக்கத்தில் தெரிவிக்கின்றார்.\nஇச்செய்தி உண்மையாகவும் இருக்கலாம். தனித் தமிழ்ச் சொல்கள் சிலருக்குப் புரியவில்லை என்பதை விட, தெரியவில்லை என்றே கூறலாம். ஆயினும், நாம் முயற்சி செய்தால் தனித் தமிழ்ச் சொல்களை அறிய முடியும். எனவே, தமிழ் – பிறமொழிச் சொல் அகரமுதலியைப் படித்தால் தான் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும். அதற்கு இலகுவாக ஓர் தமிழ் – பிறமொழிச் சொல் அகரமுதலியின் விரிப்பைத் தருகின்றேன்.\nநூல் : பிறமொழிச் சொல் அகராதி\nஆசிரியர் : எஸ்.சுந்தர சீனிவாசன்\nமுதற்பதிப்பு : அக்டோபர், 2005\nவெளியீடு : சிறி இந்து பப்ளிகேஷன்ஸ்\nஇல:40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,\n(உஸ்மான் ரோடு), த.பெ.எண் : 1040,\nதியாகராய நகர் – சென்னை 600 017.\nதமிழ்மொழி வாழ வேண்டும் என்றால் தமிழர்களது மக்களாய (சமூக), பண்பாட்டுத் தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக பிள்ளைகளுக்கு இடும் பெயர்களில், வணிக நிலையப் பெயர்களில், தெருக்களின் பெயர்களில், கோயில் வழிபாட்டில், திருமண விழாக்களில், பொது நிகழ்வுகளில் தமிழ் இல்லை. இந்த நிலைமை நீடித்தால் தமிழ் எப்படி வாழும் தமிழைப் பேணி வளர்க்க எவ்வளவு காலம் பிடிக்கும்\nநாம் தமிழை ஒழுங்காக உச்சரிக்கிறோமா எங்கள் பிள்ளை, குட்டிகள் ஆவது தமிழை ஒழுங்காக உச்சரிக்கின்றனரா எங்கள் பிள்ளை, குட்டிகள் ஆவது தமிழை ஒழுங்காக உச்சரிக்கின்றனரா இதனைச் சரி செய்யாத வரை நற்றமிழ் எப்படி நம்முன்னே நலமாக வாழும் இதனைச் சரி செய்யாத வரை நற்றமிழ் எப்படி நம்முன்னே நலமாக வாழும் மேலும் நமது பிள்ளை, குட்டிகள் தமிழ் மொழி மூலம் கல்வியைத் தொடராத வேளை; எந்தக் கடவுள் வந்து உலகெங்கும் தமிழைப் பேணுவார்\nஇந்தியாவில் பாரதிக்கு முப்பத்திரண்டு மொழிகளும் ஈழத்தில் தனிநாயகம் அடிகளாருக்கு பதினெட்டு மொழிகளும் தெரியுமாம். அவர்கள் தமிழைத் தாய் மொழியாகவும் முதன்மை மொழியாகவும் கற்றுக்கொண்ட வேளையிலே மற்றைய மொழிகளைப் படிக்க வில்லையா இவ்வாறு நமது பிள்ளை, குட்டிகளைத் தமிழ் மொழி மூலம் கல்வியைத் தொடர வழிவிடலாமே\nஎனது உறவுகளே, தமிழ்ப் பெயரை உங்கள் புனைபெயராக்குவதோடு உங்கள் பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பெயரையே வையுங்கள். நல்ல தமிழ்ப் பெயர் நூல்கள் வெளிவந்துள்ளன. அதனைப் பெற்று எல்லோரும் தமிழ்ப் பெயர் சூட்ட முன்வாருங்கள். எவரும் பெயரைக் கேட்டால், எங்கள் பெயர் ‘தமிழ்ப் பெயர���’ என்று அதிரவேண்டுமே\nதமிழர் ஒவ்வொருவரினதும் செயலாக எழுத்திலோ பேச்சிலோ பிறமொழிச் சொல்களை நீக்கிய பின் தூய தமிழைப் பேண முன்வரவேண்டும். தொழில் நோக்கில், தொழில் நேரமான எட்டு மணி நேரம் செயலக (Office) மொழிகளைப் பேசினாலும் எஞ்சிய நேரமாவது தமிழைப் பேணலாமே கோயில் வழிபாட்டில், திருமண விழாக்களில், பொது நிகழ்வுகளில் தமிழர் பண்பாட்டைப் பேணுவதோடு தமிழ் மொழியில் செயற்படுத்தலாமே கோயில் வழிபாட்டில், திருமண விழாக்களில், பொது நிகழ்வுகளில் தமிழர் பண்பாட்டைப் பேணுவதோடு தமிழ் மொழியில் செயற்படுத்தலாமே அதாவது தொடர்பாடல் மொழியாகத் தமிழ் மொழி முழங்க முடியுமே\nஒரு இலட்சம் ஆள்கள் இருந்தால் கூட அவர்கள் பேசும் மொழி அழியாதாம். அப்படியாயின் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் பிறமொழிப் புழக்கத்தை நிறுத்தி விட்டு அல்லது குறைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் நம் தமிழைப் பழக்கப்படுத்தினால் தமிழ் இனி மெல்லச் சாகுமா தமிழராகிய நாம், தமிழை வாழ்வில் தொன்னூற்று ஒன்பது விளுக்காடு புழக்கத்தில் பேணுவோமாயின் தமிழ் இனி மெல்லச் சாகாது தமிழராகிய நாம், தமிழை வாழ்வில் தொன்னூற்று ஒன்பது விளுக்காடு புழக்கத்தில் பேணுவோமாயின் தமிழ் இனி மெல்லச் சாகாது கடனுக்காகவோ கடமைக்காகவோ அன்றி, ஒவ்வொரு தமிழரும் தாமாகவே உணர்ந்து தமிழ் இனி மெல்லச் சாகாது பேண முன்வர வேண்டும்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 4:11:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 3-தூய தமிழ் பேணு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் ந��்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 4 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 295 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 15 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 13 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 45 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்��ுவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 2 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 2 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 2 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 2 )\n► ஏப்ரல் ( 3 )\n► மார்ச் ( 3 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 3 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 4 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 4 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 8 )\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 4 )\nஇந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்களேன்.\nசுவை படப் பட்டெனப் பதில் போடுங்களேன்\nதமிழ் இனி மெல்லச் சாகாது\nபாரதி பாட்டுக்கு நான் பொருள் கூறினால் சரியாகுமோ\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 9 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n► நவம்பர் ( 11 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 4 )\n► ஆகஸ்ட் ( 6 )\n► ஏப்ரல் ( 6 )\n► மார்ச் ( 6 )\n► பிப்ரவரி ( 3 )\n► டிசம்பர் ( 8 )\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 7 )\n► ஆகஸ்ட் ( 26 )\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 10 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 9 )\n► நவம்பர் ( 19 )\n► அக்டோபர் ( 30 )\n► செப்டம்பர் ( 24 )\n► ஆகஸ்ட் ( 27 )\n► ஏப்ரல் ( 14 )\n► மார்ச் ( 21 )\n► பிப்ரவரி ( 23 )\n► டிசம்பர் ( 28 )\n► நவம்பர் ( 26 )\n► அக்டோபர் ( 17 )\n► செப்டம்பர் ( 20 )\n► ஆகஸ்ட் ( 10 )\n► ஏப்ரல் ( 17 )\n► மார்ச் ( 7 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 1 )\n► பிப்ரவரி ( 1 )\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ���ற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/09/31.html", "date_download": "2020-09-20T01:38:30Z", "digest": "sha1:N2WDDKNDBCGKKR5K667CRF7T7UFRYF3K", "length": 4148, "nlines": 109, "source_domain": "www.tnppgta.com", "title": "டிசம்பர் 31 வரை அரசு வழங்கும் இலவச பயண அட்டை செல்லுபடியாகும்", "raw_content": "\nHomeGENERAL டிசம்பர் 31 வரை அரசு வழங்கும் இலவச பயண அட்டை செல்லுபடியாகும்\nடிசம்பர் 31 வரை அரசு வழங்கும் இலவச பயண அட்டை செல்லுபடியாகும்\nஅரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அளித்த பதில் – நாள்:15.09.2020.\nசெப்டம்பர் 18 முதல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்முழு விவரம்\nவகுப்பு வாரியாக கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நேர விவரங்கள்-pdf file\nபட்டதாரி ஆசிரியர் மனமொத்த மாறுதல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட பதில் கடிதம்...\nஅரசுப் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருகை- நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது\nதமிழகத்தில் கரோனா ஊரடங்கால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட் டுள்ள நிலையில…\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/01/09/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0-2/", "date_download": "2020-09-20T02:50:58Z", "digest": "sha1:KWRFNQTBCQCCJXSJ2A6WBCBE4ZYQSRD7", "length": 10198, "nlines": 116, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநமக்குள் மகரிஷிகளின் அருளைக் கலக்கச் செய்யும் “சரியான முறை…”\nநமக்குள் மகரிஷிகளின் அருளைக் கலக்கச் செய்யும் “சரியான முறை…”\n1.எந்தெந்த உணர்வுகள் தீமைகளாக இயக்குகின்றதோ\n2.அவை எல்லாவற்றிலும் அருள் மகரிஷிகளின் உணர்வைக் கலந்து கலந்து கலந்து\n3.ஊழ்வினையாக ஞான வித்துக்களாகப் பதிவு செய்ய வேண்டும்.\nபதிவு செய்த பின் அந்த மகரிஷிகளின் அருள்சக்தியால் என் தீமைகள் “விலக வேண்டும்… விலக வேண்டும்… விலக வேண்டும்… என்ற எண்ணங்களைச் செலுத்திப் பழக வேண்டும்.\nஅப்பொழுது நமக்குள் அந்தப் பேராற்றல் மிக்க சக்திகள் சிறுகச் சிறுகச் சேர்ந்து நம்முடைய எல்லா உணர்வுகளிலும் எல்லாக் குணங்களிலும் எல்லா எண்ணங்களிலும் சேர்க்கின்றது.\nஏனென்றால் உடலில் ஏற்கனவே அறியாது சேர்ந்த தீமை��ான உணர்வுகளைக் குறைக்க இவ்வாறு தான் செயல்படுத்த வேண்டும்.\nதீமை வரும் சமயம் அவ்வப்பொழுது ஆத்ம சுத்தி செய்து கொண்டே வந்தாலும் முந்தைய பழைய பதிவின் ரெக்கார்ட் நம் உடலுக்குள் அணுக்களாக விளைந்திருக்கின்றது.\nஒரு ஒலி நாடாவில் ஏற்கனவே மற்றவைகளைப் பாடிப் பதிவாக்கியிருப்பார்கள். அப்படிப் பாடிய பாடலை அழிக்காமல் மீண்டும் அதிலே பதிவு செய்தால் அடுத்துப் பதிவாக்குவதை நாம் அர்த்தம் காண முடியாது…\n1.நாடாக்களின் முதலில் ஒன்றைப் பதிவு செய்திருந்தாலும்\n2.அதில் மீண்டும் பதிவு செய்யும்போது\n3.விஞ்ஞான அறிவு கொண்டு அந்தப் பதிவானதை அழித்து விட்டுத் தான்\nஇதைப்போல நாம் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றால் ஏற்கனவே நமக்குள் பதிவான குணங்களைத் துடைக்க வேண்டும். துடைத்துப் பழக வேண்டும்.\nமகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தித் துடைக்க வேண்டும்.\nஒரு முறை துடைத்து… மீண்டும் அந்த எண்ணம் வந்தது என்றால்… மீண்டும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரை வேண்டி மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று அதை மீண்டும் துடைக்க வேண்டும்.\n“அதிலும் நினைவு குறைந்தால்… மீண்டும் மீண்டும் துடைத்து விட்டு…” யார் நம்மை ஏசினார்களோ தவறாக எண்ணினார்களோ மகரிஷிகளின் அருள் சக்தியால்\n1.எங்கள் பார்வை அவர்களை நல்லதாக்கவேண்டும்.\n2.எங்கள் உணர்வுகள் அவரை நல்லதாக்கவேண்டும்.\n3.எங்களைப் பார்க்கும் பொழுது அவர்களுக்குள் நல்ல எண்ணங்கள் வரவேண்டும் என்று\n4.பிறரிடம் விளைந்த தீய வினைகள் நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும்.\nஇதற்குப் பெயர் தான் விநாயகர் சதுர்த்தி.\nஅருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் கலக்கச் செய்வதே “ஆத்ம சுத்தியின் மூலக் கூறு…\nகலியிலிருந்து கல்கி உலக மாற்றம்… “பிரளயம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nவிஞ்ஞான அறிவு கொண்டோரும் ஆத்மீக நெறி கொண்டு செயல்பட்டால் உலக மாற்றத்தைத் தடுக்க முடியும் – ஈஸ்வரபட்டர்\nகுடும்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று காதலிப்பவர்க��் தற்கொலை செய்தால் எந்த நிலை அடைகிறார்கள்…\nதினசரி நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/01/17/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF-16/", "date_download": "2020-09-20T01:09:11Z", "digest": "sha1:PBSAIIZI6BBXZSNDC33XWGCT2EQQ5CQV", "length": 22999, "nlines": 266, "source_domain": "kuvikam.com", "title": "சரித்திரம் பேசுகிறது! –யாரோ | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதென்னிந்தியாவில் பல மன்னர்கள் கி பி 500 லிருந்து 600 ஆண்டுகள் ஆண்டனர்.\nபல்லவர், சாளுக்கியர், ராக்ஷ்ட்ரகூடர், கங்கர், களப்பிரர், சேரர், சோழர், பாண்டியர்- என்று பலர்.\nஅவர்கள் – கலை உணர்வுடன் கோவில்கள், சிற்பங்கள் அமைத்தனர்.\nசைவ – வைணவ மத இலக்கியங்களை ஆதரித்து வளர்த்தனர்.\nதோள்கள் தினவெடுத்து அருகிலிருந்த நாட்டின்மீது படையெடுத்தனர்.\nதோற்றவர்கள் பதுங்கிப் பின் சமயம் கனிந்ததும் வென்றவன் நாட்டில் படையெடுத்தனர்.\nகூட்டணி அமைத்து – கொடி பிடித்து – வாள் வீசி – ஒருவரை ஒருவர் கொன்றனர்.\nசரித்திரத்தில் பெரிய மாற்றம் நிகழும்போது … சில நாயகர்கள் அதற்குக் காரணமாயிருப்பர்.\nகளப்பிரரின் இருண்ட காலத்தை அழிக்கவந்து…சூரியன்போல ஒளியேற்றியவன் – பல்லவ நாட்டில் சிங்கமாக வந்த அந்த அரசன்…\nஅவன் பெயரோ ‘சிம்ம விஷ்ணு’\n(மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் காணப்படும் இராணிகளுடனான சிம்மவிஷ்ணுவின் சிற்பம். இச்சிற்பம் சிம்மவிஷ்ணுவின் பேரனான நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தினது (630-668) எனவறியப்படுகிறது. நன்றி: விக்கிபீடியா )\nசிம்ம விஷ்ணு அரசனான நாள்..\nஅது ஒரு பிரம்மாண்டமான முடியேற்கும் விழா அல்ல..\nஎளிய முறையில் நடந்த விழா…\nமுடியேற்றவுடன்… சிம்ம விஷ்ணு – மந்திரிகள் மற்றும் படைத்தலைவரை அழைத்து:\n“நமது பல்லவ நாடு … இன்று ஒரு எலிவளைபோல் சிறியதாக இருக்கிறது…\nநமது கண்ணான காஞ்சி இன்று நம்மிடம் இல்லை.\nநமது பெரும்பாட்டனார் குமாரவிஷ்ணு காலத்தில் அடைந்த காஞ்சியை நாம் இன்று இழந்து நிற்கிறோம்.\nகாட்டில் சீதாதேவியைத் தொலைத்த ஸ்ரீராமனின் மனநிலையில்தான் நான் உள்ளேன்.\nசாளுக்கியர்,கங்கர், களப்பிரர், சோழர், பாண்டியர் – இவர்கள் நம்மை நெருக்கி .. சுருக்கிவிட்டனர்.\nகம்பளிப்பூச்சிபோல் நாம் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறோம்.\nவண்ணத்துப்பூச்சி போல நாம் சுதந்திரமாகப் பறந்து … பருந்துபோல உயர்ந்து… இவர்களை வென்று நமது பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நிறுவவேண்டும்..\nகலை, மற்றும் கவிதை, சிற்பம், ஓவியம், கோவில் என்று நாட்டை அலங்கரிக்கவேண்டும்.”\nபேசிக்கொண்டே கனவு நிலையை அடைந்தாலும் … அவன் குரலில் இரும்பின் உறுதி தெரிந்தது..\n“இன்றே படைதிரட்டி … காஞ்சியில் இருக்கும் களப்பிரனைத் துரத்தி…ஓடவைக்கவேண்டும்”.\nஓடிய களப்பிரப் படையைத் துரத்தி – காவிரி ஆற்றுவரை சென்று… சோழர்களையும் வென்றான்.\nஅதில் களப்பிரர்களுடன் அவர்களது கூட்டாளி மழவ மன்னனையும் தோற்கடித்துத் துரத்தினான்.\nகளப்பிரர்களது ஆட்சிக்கு அது அஸ்தமன காலம்…\nதென்னாட்டில் இருந்து பாண்டியன் கடுங்கோன் வேறு – படையெடுத்து – களப்பிரர்களை சிட்டெறும்புபோல அழித்தான். எஞ்சிய களப்பிரர்கள் தஞ்சையில் ஒடுங்கினர்.. வெகு விரைவிலே ‘ விஜயாலய சோழன்’ அவர்களை தஞ்சையிலிருந்து துரத்துவான்..\nமூன்றாம் நந்திவர்மன் காலத்திய வேலூர்ப் பாளையப் பட்டயத்தில்:\n“சிம்மவிஷ்ணுவின் புகழ் உலகெலாம் பரவியுள்ளது.\nஇவன் காவிரி பாயப்பெற்ற செழிப்பான சோழ நாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான்.”\nஇரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசக்குடிப் பட்டயத்தில்:\n“இப் பூவுலகில் சிங்கம்போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான். அவன் பகைவரை அழிப்பதில் ஈடுபட்டிருந்தான், களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றிகொண்டான்”\nவெற்றியாளனாக இருந்த சிம்மவிஷ்ணு காலத்தில் மற்ற அரசர்களும் சக்திகொண்டே விளங்கினர்:\nசாளுக்கியநாட்டில் இரண்டாம் புலிகேசி அரசனாக இருந்தான்; அவன் கி.பி. 642வரை ஆண்டான். கங்கநாட்டைத் துர்விநீதன் (கி.பி. 605-650) என்பவன் ஆண்டுவந்தான். தெற்கே மாறவர்மன் அவனி சூளாமணி என்ற பாண்டியன் (கி.பி. 600-625) பாண்டிய நாட்டை ஆண்டுவந்தான். நாசிக்கிலும் வேங்கிநாட்டிலும் விஷ்ணுவர்த்தனன் என்பவன் (கி.பி.614-635) ஆண்டு வந்தான்.\nகாஞ்சியில் இன்னொரு அரசவைக் காட்சி:\nசிம்மவிஷ்ணு புலவர்க்குப் புரவலனாக இருந்தான். ஒருநாள் ஒரு புலவன் அவைக்களத்திற்கு வந்து, நரசிம்ம அவதாரத்தைப்பற்றிய பெருமாள் துதி ஒன்றை வடமொழியில் பாடினான். அதில் இருந்த சொல்லழகும் பொருளழகும் அரசனை ஈர்த்தன. உடனே அவன் பாடகனை நோக்கி:\n” என்று ஆவலோடு கேட்டான்.\n வடமேற்கே அனந்தபுரம் என்னும் ஊரில் நாராயணசாமி என்பவரது மகன் தாமோதரன் என்பவர். அவர் சிறந்த வடமொழிப் புலவராகிப் பாரவி எனப் பெயர்கொண்டார். அப் புலவர் இன்று (கங்க அரசனான) துர்விநீதன் அவையில் இருந்துவருகிறார். நான் பாடிய பாடல் அப் பெரும்புலவர் பாடியதே ஆகும் என்றான்.”\nசிம்மவிஷ்ணு: “ஆஹா…எனது மகன் மகேந்திரனுக்கு இன்று மகன் பிறந்துள்ளான். இந்த நரசிம்ம துதி என் மனதை உருக்கிவிட்டாது.. என் பேரனுக்கு நரசிம்மன் என்று பெயர் வைக்கிறேன். அவனது நாட்களில் பல்லவநாடு உன்னத நிலையை அடையும்..”\nஉடனே சிம்மவிஷ்ணு ஆட்களை அனுப்பி பாரவியைத் தன் அவைக்கு வருமாறு வேண்டினான். பாரவி காஞ்சி நகரம் வந்து .. புலமையால் அரசனை மகிழ்வித்து, பாக்கள் இயற்றினார்.\nசிம்மவிஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன், தான் இயற்றிய மத்தவிலாசத்தில் தன் தந்தையைச் சிறப்பித்துள்ளான்:\n“சிம்மவிஷ்ணு பல்லவகுலம் என்ற உலகைத் தாங்கும் குலமலைபோன்றவன். நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் உடையவன்; பல நாடுகளை வென்றவன்;வீரத்தில் இந்திரனைப்போன்றவன்; செல்வத்தில் குபேரனை ஒத்தவன்.அவன் அரசர் ஏறு”\nபின்னாளில் தண்டி என்ற வடமொழிப்புலவர் எழுதிய ‘அவந்தி சுந்தரி’ என்ற கதையில்:\n“பல்லவர் மரபில் சிம்மவிஷ்ணு என்பவன் தோன்றினான்; கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப் பகைமையை அறவே நீக்கினான். அவன் தன்வீரத்தாலும்பெருந்தன்மையாலும் பகை அரசர்களுடைய அசையும் பொருள்களையும் அசையாப் பொருள்களையும் தனக்கு உரிமை ஆக்கிக்கொண்டான்”\n(மகேந்திரவர்மன் கட்டிய சிம்மவிஷ்ணு சதுர்வேதிமங்கலம்)\nசிம்ம விஷ்ணு சீயமங்கலத்தில் உள்ள குகைக்கோவிலை அமைத்தான். சிங்க உருவங்களும் மகேந்திரன் கல்வெட்டும் உடைய அக் குகைக் கோவில் சிம்ம விஷ்ணுவின் காலத்ததாக இருக்கலாம்.\nஇதனைக் கண்ட பின்னரே மகேந்திரவர்மன் பல குகைக் கோவில்களை அமைக்கத் தொடங்கினான் போலும். வாகாடகர் அஜந்தாக்குகைகளில் வியத்தகு வேலைப்பாடுகளைச் செய்தனர். அவற்றை எல்லாம் சிம்ம விஷ்ணுவும் அவன் மகன் மகேந்திரவர்மனும் பார்வையிட்டு – அந்நினைவு கொண்டே மாமல்லபுரத்திலும் பிற இடங்களிலும் குகைக் கோவில்களை அமைத்திருத்தனர் போலும்.\nசில நிகழ்வுகள் கல்லிலோ, எழுத்திலோ பொறிக்கப்பட்டு சரித்திரமாகிறது…\nஆனால் – பல சுவையான நிகழ்வுகள் மௌ��மாக நடந்து முடிந்திருக்கலாம்… அவை சரித்திரத்திலிருந்து நழுவியிருக்கலாம்..\nஎன்றோ ஒரு நாள் அந்த சரித்திர ஆதாரங்கள் கிடைக்கலாம்…\nகண்ணில் எண்ணைவிட்டு சரித்திரத்தைத் தேடுவோம்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2020\nகுண்டலகேசியின் கதை (2)- தில்லைவேந்தன்\nதாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -முதல் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகுமார சம்பவம் – எஸ் எஸ்\nஆல்பம் – ரேவதி ராமச்சந்திரன்\nகண்ணா கருமை நிறக் கண்ணா – சௌரிராஜன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் – நான்காவது வினாடி -ஜெர்மன் மூலம் – தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகேள்வி – வளவ. துரையன்\nஇரசவாத விபத்து – செவல்குளம் செல்வராசு\nகோப்பையின் சிறு தட்டிலிருந்து குடித்தல் – ந பானுமதி\n“தப்புக் கணக்கு” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் -அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் -திரு என் சொக்கன்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nபோகும் பாதை தூரமில்லை. – மெய்யன் நடராஜ்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் ஆகஸ்ட் 2020 (சுதந்திரதினப் பாடல் – அஷோக் )\nsundararajan on இரசவாத விபத்து – செவல்கு…\nசுரேஜமீ on குண்டலகேசியின் கதை (2)- …\nsevalkulam selvarasu… on இரசவாத விபத்து – செவல்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609336", "date_download": "2020-09-20T00:51:59Z", "digest": "sha1:3MBCGWBSPXGKOG7ONEJ56UUHCFWIJVWG", "length": 11926, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Maharashtra, Government School | மகாராஷ்டிரா அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பானிய மொழியைக் கற்று, பேசி அசத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங��கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமகாராஷ்டிரா அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பானிய மொழியைக் கற்று, பேசி அசத்தல்\nஅவுரங்காபாத்: அயல்நாட்டு மொழியை கற்க முடியும் என்ற ஆர்வத்தில் ஜப்பானிய மொழியைக் கற்று, பேசி மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்துகின்றனர். அவுரங்காபாத் நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள காடிவாத் எனும் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள்தான் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை கற்க வேண்டும் என்ற ஆசையில் ஜப்பானிய மொழியையும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.\nஇந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகூட இல்லை. ஆனால், மகாராஷ்டிரா அரசின் இணையதள வசதிதான் இந்த கிராமத்தின் குழந்தைகள் ஜப்பானிய மொழியை கற்ற உதவியாக இருந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி அயல்நாட்டு மொழியைக் கற்கும் திட்டத்தை 4-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி மாணவர்கள் ஏதேனும் ஒரு அயல்நாட்டு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஆனால் மாணவர்கள் பெரும்பாலானோர் ரோபாட்டிக்ஸ் மீதுள்ள ஆர்வத்தால் ஜப்பானிய மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டினர். ஆனால் ஜப்பானிய மொழியைக் கற்க முறையான பாடநூல்களும இல்லை, ஆசிரியர்களும் இல்லை. இருப்பினும் யூடியூப் வீடியோக்கள் மூலமும், பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள், மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மூலம் அங்கிருக்கும் ஆசிரியர்களே ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொடுத்தனர்.\nஇந்நிலையில் இந்த செய்தியை அறிந்த அவுரங்காபாத் நகரைச் சேர்ந்தவரும், ஜப்பானிய மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவருமான சுனிய் ஜாக்டியோ என்பவர் ஜப்பானிய மொழியை முறைப்படி இலவசமாக மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முன்வந்தார். இவரின் முயற்சியால் இப்போது மாணவர்கள் ஜப்பானிய மொழியில் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டுள்ளனர். இப்போது பள்ளியில் பயிலும் 350 மாணவர்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜப்பானிய மொழியில் பேசவும், எழுதவும் செய்கிறார்கள்.\nஷ்ராமிக் ரயிலில் தொழிலாளர்கள் 97 பேர் பலி\nதிருப்பதிக்கு முழு நம்பிக்கையுடன் வரும் மாற்று மதத்தினர் உறுதி பத்திரத்தில் கையெழுத்திடாமல் தரிசிக்கலாம்: முதல்வர் ஜெகன் வர உள்ள நிலையில் திடீர் முடிவு\nஎம்பிக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அச்சம்; நாடாளுமன்ற கூட்ட தொடரை 23ம் தேதியுடன் முடிக்க முடிவு: அலுவல் ஆய்வு கூட்டத்தில் பரிந்துரை\nபுதிய கல்விக்கொள்கை 21ம் நூற்றாண்டின் தேவை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு\nநாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல்: அதிமுக ஆதரவளிப்பதால் நிறைவேற வாய்ப்பு\nமருத்துவ பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை; 2 லட்சம் அபராதம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது\nசுற்றுச்சூழல் பாதிப்பதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி; பசுமைத் தொழில் பிரிவில் இருந்து கோழி பண்ணையை நீக்க பரிந்துரை: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 3 மாதம் கெடு\nசீனாவுக்கு உளவு பார்த்த பத்திரிகையாளர் உட்பட 3 பேர் டெல்லியில் கைது\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் தொடங்கும்\nமாநிலங்களின் உரிமையில் தலையிட்டு அரசியலமைப்பு சட்டத்தை மீறி மத்திய அரசு செயல்படுவதா... மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஆவேச குற்றச்சாட்டு\n× RELATED அனைத்து மாணவர்களுக்கும் இலவச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/984695/amp?ref=entity&keyword=Dept", "date_download": "2020-09-20T01:19:20Z", "digest": "sha1:YTBAHLEHDUSCVI5GTK2GI3JTASD3JHTR", "length": 8401, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆம்பூர் டவுன் போலீசார் சார்பில் காவலன் செயலி விளக்க கூட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய���தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆம்பூர் டவுன் போலீசார் சார்பில் காவலன் செயலி விளக்க கூட்டம்\nஅம்பூர் டவுன் காவல் துறை\nஆம்பூர், ஜன.23: ஆம்பூர் நகர போலீஸ் சார்பாக ஆம்பூரில் பல்வேறு இடங்களில் காவலன் செயலி விளக்கக் கூட்டம் நடந்தது. ஆம்பூர் நகரில் உள்ள பல்வேறு வார்டுகளில் காவலன் செயலி விளக்கக்கூட்டம் ஆம்பூர் டவுன் போலீஸ் சார்பாக நேற்று முன்தினம் நடந்தது. ஆம்பூர் சாமியார் மடம், சாய்பாபா கோயில் தெரு ஆகிய இடங்களில் நடந்த விளக்க கூட்டத்திற்கு ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தனிப்பிரிவு போலீஸ் தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஆம்பூர் டவுன் எஸ்ஐ பிரவீன்குமார் காவலன் செயலி பற்றி விளக்கினார். கிராம விழிப்புணர்வு குழு பொதுமக்கள் பங்களிப்போடு ஏற்படுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் கராத்தே மணி உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம்\nமுகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய\nபொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள்\n5 லட்சம் கேட்டு ஆட்டோவில் கட்டிட மேஸ்திரி கடத்தல் ரவுடி கும்பல் 3 பேருக்கு தனிப்படை போலீசார் வலை\n9வது வார்டு மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nதிட்டப் பணிகள் தொடர்பான ரிவியூவ் மீட்டிங்கிற்கு வீடியோ கான்பரன்ஸ் அறை கமிஷனர் பார்வையிட்டார்\nதுர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வேலூர் மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை\nகுடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் ஆந்திராவுக்கு 14 யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை\nவேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி\n× RELATED ஊத்துக்கோட்டையில் போலீசார் ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/02/25/dubai.html", "date_download": "2020-09-20T01:43:25Z", "digest": "sha1:M6O3ORDHDX2UN7NWYSCTDHVVXSRKUKY4", "length": 10322, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாயில் இந்திய கல்விக் கண்காட்சி | Indian education fair in Dubai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nடிக்டாக், வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை.. சீனா கடும் கண்டனம்\nஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா\nகுஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nலாக்டவுன் எஃபெக்ட்.. வெயிட் போட்ட ரோஹித்.. செம ஃபிட்டான தோனி.. ஆனாலும் எட்டிப்பார்த்த குட்டி தொப்பை\nயாருப்பா இந்த குட்டிப் பையன்.. சிஎஸ்கே டீமின் பொக்கிஷம்.. அசத்தல் ஆல்-ரவுண்டர்.. கலக்கிட்டாரே கர்ரன்\nஐபிஎஸ்2020: மஞ்சள் அணியினர் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது.. வீட்டிலிருந்தே விசில் போட்ட ஸ்டாலின்\nLifestyle உங்க ராசிப்படி ���ந்த வாரம் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையப்போகுது தெரியுமா\nAutomobiles செம கெத்து... இந்தியாவிற்கே முன்னோடியான காரியத்தை செய்த கேரளா... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்\nMovies இந்த வியூ பிடிச்சுருக்கா பிகினியில் முன்பக்க தரிசனம் கொடுத்து.. மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை அலம்பல்\nSports கடைசி நேரத்தில் வந்த சாம் கரன்.. ஒரே முடிவுதான்.. அப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்\nFinance 14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாயில் இந்திய கல்விக் கண்காட்சி\nதுபாயின் முன்னணி ஆங்கில நாளிதளான கலீஜ் டைமஸ், மும்பையின்மீடியாகோப் பப்ளிஷர்ஸ் ஆகியவை இணைந்து இந்தியக் கல்விக் கண்காட்சியைநடத்தவுள்ளன.\nமார்ச் 9, 10ம் தேதிகளில் துபாயின் ஷெரட்டான் கிரீக் ஹோட்டலி ல் இக்கண்காட்சி நடக்கிறது.\nஇதில் இந்தியாவின் கோகினூர் குளோபல் கேம்பஸ், கிரைஸ்ட் கல்வி மற்றும்சமூக அறக்கட்டளை, ஜெயின் குழும கல்வி நிறுவனங்கள், கார்டன் சிட்டிகாலேஜ், ஆச்சார்யா நிர்வாகவியல் மற்றும் அறிவியல் நிறுவனம், ஆம்பர் வேலிஉறைவிடப் பள்ளி, ரிவர்டெல் சர்வதேசப் பள்ளி உள்பட பல முன்னணி கல்விநிறுவனங்கள் பங்கேற்கின்றன.\nவளைகுடாவில் பயிலும் இந்திய மாணவர்கள் தங்களது உயர் கல்வியை தேர்வுசெய்ய இந்தக் கண்காட்சி உதவும்.\nஇது குறித்த மேல் விவரங்களுக்கு மனீஷ் ஜூயல் (98 201 79515 )\nடேவ் நபஜ்யா (98 198 70400) dev.nabjya@media-scope.com ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/lyricist_kadhir-mozhi/", "date_download": "2020-09-20T02:04:57Z", "digest": "sha1:CQYKHVKJ53UGP5XJDHI64RKVZTHOG3UD", "length": 3129, "nlines": 83, "source_domain": "tamilscreen.com", "title": "lyricist_kadhir mozhi | Tamilscreen", "raw_content": "\nஇயக்குநர் கே.பாக்யராஜ் பாராட்டிய ‘தண்ணி வண்டி’ படப்பாடல்\n'தண்ணி வண்டி' படத்தில் வரும் பாடலை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் பாடலை எழுதியவர் கதிர் மொழி. 'தண்ணி வண்டி' படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மாணிக்க...\n உழைப���பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு\nசித்த மருத்துவருமான வீரபாபு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய் விலையில் தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தவர். ஒரு உயிரிழப்பும் இன்றி இவர் இதுவரைக்கும் 5394க்கும்...\nஇயக்குநர் ஷங்கரிடம் ஏற்பட்ட மாற்றம்\nஅஜித் அறிக்கையின் பின்னணி என்ன தெரியுமா\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/spirituals/885-.html", "date_download": "2020-09-20T02:11:19Z", "digest": "sha1:HGSSLETDLAWNSOTUWHEA2572W6T57N43", "length": 9259, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - சென்னைக்கு எடுத்து வரப்பட்ட ஷீரடி சாய்பாபா பாதுகைகள் | சென்னைக்கு எடுத்து வரப்பட்ட ஷீரடி சாய்பாபா பாதுகைகள்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nசென்னைக்கு எடுத்து வரப்பட்ட ஷீரடி சாய்பாபா பாதுகைகள்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீலிமா சாய் போட்டோஷூட் ஆல்பம்\nஸ்மிருதி வெங்கட் போட்டோஷூட் ஆல்பம்\nசென்னை திருவல்லிக்கேணி பாலாடை அங்காள பரமேஸ்வரி ஆலய மஹா சிவராத்திரி விழா |...\nசென்னை திருவல்லிக்கேணி பாலாடை அங்காளபரமேஸ்வரி ஆலய மஹா சிவராத்திரி விழா\nஅருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா இடம்: திருவான்மியூர் - படங்கள்:...\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு - புகைப்படத் தொகுப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaninikkalvi.com/2020/08/sbi.html", "date_download": "2020-09-20T00:15:02Z", "digest": "sha1:DSVUDDA6J3XKEVZBIUQQY3PQZJUPLQDF", "length": 21852, "nlines": 222, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "SBI வாடிக்கையாளர்களுக்கு சில புதிய தகவல்கள் - Kaninikkalvi", "raw_content": "\nSBI வாடிக்கையாளர்களுக்கு சில புதிய தகவல்கள்\nSBI வாடிக்கையாளர்களுக்கு சில புதிய தகவல்கள்\nState bank of india state bank account : வங்கி சேவையில�� மிகச் சிறந்த சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கும் எஸ்பிஐ வங்கியின் டாப் சலுகைகள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\n1. சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்துக்கு 3 மூறை மட்டும் கட்டணம் இல்லாமல் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் ஒரு டெபாசிட்டுக்கு 50 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) கட்டணம் செலுத்த வேண்டும். கணக்கு தொடங்கிய வங்கிக் கிளையைத் தவிர வேறு கிளைகளில், ஒரு நாளில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை மட்டும் டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் டெபாசிட் தொகையை ஏற்பது பற்றி அந்த கிளையின் மேலாளர் முடிவு செய்வார்.\n2. எஸ்பிஐ சேமிப்புக் கணக்கில் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி குறைந்தபட்சம் 5000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகக் குறைகிறது. இந்த மினிமம் பேலன்ஸ் அளவு 50 சதவீதம் (ரூ.1,500) வரை குறைந்தால் 10 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) அபராதமாகக் கழிக்கப்படும். 75 சதவீதம் வரை குறைந்தால் 15 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) அபராதம் வசூலிக்கப்படும்.\n3. இந்த அபராதத் தொகை தற்போது 30 ரூபாய் 50 ரூபாய் வரை (ஜிஎஸ்டி தனி) இருக்கிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகை சிறிய நகரங்களில் 2,000 ரூபாயாகவும் கிராமங்களில் 1000 ரூபாயாகவும் இருக்கும்.\n4. 25,000 ரூபாய் வரை மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்ட சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் மாதம் 5 முறை (பண எடுப்பது மட்டுமின்றி இதர பயன்பாடுகளும் சேர்த்து) கட்டணம் இல்லாமல் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். 25 ஆயிரத்துக்கு மேல் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்டிருந்தால் எந்த கட்டுப்பாடும் இல்லை.\n5. போதிய இருப்புத் தொகை இல்லாமல் ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தாலும் 20 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) கட்டணம் உண்டு. சாதாரண டெபிட் கார்டை இலவசமாகவே வழங்குகிறது. ஆனால், கோல்டு டெபிட் கார்டு பெற 100 ரூபாயும் (ஜிஎஸ்டி தனி) பிளாட்டினம் டெபிட் கார்டு வாங்க 300 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) வழங்க வேண்டும்.\nSBI வாடிக்கையாளர்களுக்கு சில புதிய தகவல்கள் Reviewed by Agnes on August 26, 2020 Rating: 5\n10ம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கு Science பாடத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு\n10ம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கு Tamil பாடத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு\n10ம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கு Science பாடத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் ���ெளியிட்டுள்ள கையேடு EM\nசிக்கலில் மாணவ மாணவிகள் , ஆராய்ச்சி கட்டுரைகள் நிராகரிப்பு Plagiarism\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/12/06/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-20T01:05:45Z", "digest": "sha1:K7MRA543BWPAGWERD6ETOKS6RIKDTWGI", "length": 8298, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ராஜமவுலி படத்தில் சீதையாக கீர்த்தி சுரேஷ் - Newsfirst", "raw_content": "\nராஜமவுலி படத்தில் சீதையாக கீர்த்தி சுரேஷ்\nராஜமவுலி படத்தில் சீதையாக கீர்த்தி சுரேஷ்\nராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR) படத்தில் கீர்த்தி சுரேஷ் சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.\n‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு ராஜமவுலி அடுத்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை தற்போது RRR என்று அழைக்கின்றனர்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19- ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.\nஇராமாயணக் காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ராம் சரண் ராமனாகவும், ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் வௌியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.\nஇந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், கீர்த்தி சுரேஸிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.\nஇராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், சீதை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்கிறார்கள்.\nநயன்தாரா ஏற்கனவே `ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ என்ற படத்தில் சீதையாக நடித்திருக்கிறார்.\nஇலங்கையில் சீதைக்கு கோவில் கட்டும் மத்தியபிரதேஷ்\nமிஸ் இந்தியாவாக கீர்த்தி சுரேஷ்\nகார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ்\nசிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தெரிவு\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் அமைப்பது தொடர்பில் காங்கிரஸிற்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் வாதப்பிரதிவாதம்\nஅஜய் தேவ்கனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ்\nஇலங்கைய���ல் சீதைக்கு கோவில் கட்டும் மத்தியபிரதேஷ்\nமிஸ் இந்தியாவாக கீர்த்தி சுரேஷ்\nகார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் கீர்த்திசுரேஷ்\nசிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தெரிவு\nசீதைக்கு ஆலயம்: காங்கிரஸ்-பாஜக இடையில் விவாதம்\nபாலிவுட்டில் அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஇலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை அறிமுகம்\nநினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி மகஜர்\nஉணவு வீண் விரயமும் போசணைக் குறைபாடும்\nநவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nமழையால் மரக்கறி விற்பனை பாதிப்பு\nஉலக நாயகனின் 232 ஆவது படத்தின் பெயர் வௌியானது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/36162--2", "date_download": "2020-09-20T02:04:46Z", "digest": "sha1:ZMP4M6EJRSGPEHHKXVJBTJWSWHUKAO57", "length": 8058, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 24 September 2013 - இதோ எந்தன் தெய்வம்! - 10 | sri santhiyamman", "raw_content": "\nவீட்டிலேயே சம்பாதிக்க... ஸ்க்ரீன் பிரின்ட்டிங்\nநம்ம ஊரு வைத்தியம் - 9\nஎன் டைரி - 311\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nபியூட்டி பிளவுஸ்கள் - 9\nஅமெரிக்காவுக்கு வந்த கிருஷ்ணரும், கோபியரும்\nதினமும் 15 நிமிஷம்... மாதம் 2 ஆயிரம்\n50 ஆயிரம் முதலீடு... 10 ஆயிரம் லாபம்\nபரம ஏழைக்கும், இனி ஃபாரின் படிப்பு\nமிரட்டும் நாட்டு விலைவாசி... விரட்டும் வீட்டு நிதியமைச்சர்கள்\n“பட்டறிவுதான் வளர்க்கும்... சட்டம் சாதிக்காது\nசின்ன ஐடியா... பெரிய லாபம்... அசத்தும் இல்லத்தரசிகள்\nஹோட்டல் பிஸினஸ்... ‘ஓஹோ’ லாபம்\nநிமிர வைத்த நர்ஸரி பிஸினஸ்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n30 வகை இனிப்பு - கார உருண்டை\nசோயா சாலட்... சூப்பர் சக்தி\nஃபேஸ்புக்ல புரொபசர்... புளூடூத்ல பிட்... டெக்கி டெரரிஸ்ட்ஸ்\nஹேர் ரிமூவிங்... வேக்ஸிங்கா... ஷேவிங்கா... ���து பெஸ்ட்\nஇதோ எந்தன் தெய்வம் - 9\nஇது ஒரு பாசமலர் கோயில்ஆன்மிகம் ஜி.பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/30702/", "date_download": "2020-09-20T00:39:18Z", "digest": "sha1:JIMUNBQWCDWUJE64CWZTP3GBD7RDK3JG", "length": 6410, "nlines": 114, "source_domain": "adiraixpress.com", "title": "நிரம்பி வழியும் அதிரை குளங்கள்... பெற்றோர்களுக்கு எச்சரிக்கை ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநிரம்பி வழியும் அதிரை குளங்கள்… பெற்றோர்களுக்கு எச்சரிக்கை \nஉள்ளூர் செய்திகள் முக்கிய அறிவிப்பு\nநிரம்பி வழியும் அதிரை குளங்கள்… பெற்றோர்களுக்கு எச்சரிக்கை \nபருவமழையின் தீவிரம் காரணமாகவும், கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.\nகல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினத்திற்கு வந்து சேர்ந்து சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஅவ்வாறு ஓடி கடலில் கடக்கும் நீர் அதிரையில் உள்ள குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் அதிரையில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.\nஅதன்படி பல அடி ஆழம் கொண்ட அதிரையில் உள்ள குளங்களில் சிறுவர்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி குளித்து வருகின்றனர்.\nகுளங்களில் தண்ணீர் அதிகமாக காணப்படுவதால் சிறுவர்கள் குளிக்கும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஎனவே பெற்றோர்கள் விழிப்புடன் செயல்பட்டு, தங்கள் குழந்தைகளுக்கு அதிரையில் உள்ள குளங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/02/blog-post_2605.html", "date_download": "2020-09-20T01:24:14Z", "digest": "sha1:654DGUQDFVT5PJ7CY7CNAAYFM44FQMEQ", "length": 66398, "nlines": 720, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: சு.சாமியின் வியாதி பலருக்கும் தொற்றியது ?", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nசு.சாமியின் வியாதி பலருக்கும் தொற்றியது \nஒரு காலத்தில் சு.சாமி என்கிற நகைச்சுவை அரசியல்வாதி சுப்பிரம���ிய சாமி தான் தமிழகத்தை / இந்தியாவை சிங்கப்பூர் ஆக மாற்றுவதாக கூறிக் கொண்டு இருந்தார், அதைத் தொடர்ந்து மணி சங்கர் அய்யர் மயிலாடுதுறையை சிங்கப்பூர் ஆக்கிவதாக சொன்னார். தற்பொழுது சரத்குமார் தமிழகத்தை சிங்கப்பூர் ஆக்குவதற்கு சமத்துவ மக்கள் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள், கூட்டணி ஆட்சியை விட தனித்த ஆட்சியே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று சொல்லி இருக்கிறார்.\nசிங்கப்பூர் இயற்கை வளம் எதுவுமின்றி, தொழில் வளத்தையும், தன் நாட்டிலும், சுற்றிலும் உள்ள நாடுகளில் உள்ள மனித வளத்தை மட்டுமே நம்பி இருக்கும் நாடு. தமிழ் நாடு தண்ணீர் இடற் (பிரச்சனை) தவிர்த்து மற்ற எல்லா விதத்திலும் தன்னிறைவு பெற்ற மாநிலம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் விடையைச் சொல்லி கேள்வி கேட்கும் இந்த பாடலில் இருக்கும் பொருளை ஆட்சியாளர்கள் எவரும் முழுமையாக முன்னெடுத்துச் செல்லவில்லை.\nசிங்கப்பூர் வாசிகளின் வருமானமும் செலவும் சரியாக இருக்கும், சிங்கப்பூர் வெள்ளியின் இந்திய மதிப்பீட்டின் அளவு பெரும் வேறுபாடு ( 1 வெள்ளி = 27 இந்திய ரூபாய்) இருப்பதால் சிங்கை வெள்ளி பெரிதாக தெரிகிறது. இங்கு மூன்று அறை முழுவீட்டின் மாதவாடகை 1200 வெள்ளிகள் வரை இருக்கிறது, ஒருவர் 3000 வெள்ளிகள் ஊதியம் பெற்றாலும் உரிமை வீடு இல்லாவிட்டால் 35 விழுக்காடு வாடகைக்கே சென்றுவிடும். உரிமையுள்ள வீடு இருப்போர்களுக்கும் ஏறத்தாள அதே நிலமைதான். 30 ஆண்டுகளுக்கான தவணைத் தொகையாக 35 விழுகாடு வீடுவாங்கிய கடனுக்கான வட்டியும் அசலுமாக மாத மாதம் செல்லும். குடிமக்கள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் குறைந்த கடனுக்கு அரசு உதவியில் அனைவருக்கும் வீடு இருக்கிறது. நிரந்தரவாசிகளும் வங்கியில் கடன் பெற்று வீடு வாங்கிக் கொள்ளலாம். மற்றபடி சிங்கையில் உள்ள கட்டிடங்களைப் பார்த்து அனைவரும் பணக்காரர்கள் போல நினைத்து தமிழக அரசியல் வாதிகள் பேசிவருகின்றனர்.\nஏற்கனவே சிங்கை / மலேசியாவை விட நில விற்பனையில் சென்னை எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. சிங்கையில் விற்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பின் மூவறை வீடு சென்னையில் விற்கப்படும் மூவறை வீட்டைவிட சில / பல லட்ச ரூபாய்கள் குறைவுதான். வெளிநாட்டு நிறுவனங்களுக���கு இந்தியா கதவை திறந்துவிட்டதில் இருந்து வெளிநாட்டு பொருள்கள் அனைத்துமே இந்தியாவில் கிடைக்கிறது. சிங்கையிலும் கிடைக்கிறது.\nபதிவர் சித்தூர் முருகேசன் சொல்வது போல் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள், வேலையில்லாமல் இருக்கும் காலத்தில் இரானுவ / காவல் / அரசு துறைகளைச் சேர்ந்தவர்களை மறுநிர்மானப்பணிகளுக்கு பயன்படுத்தி அதன் மூலம் இயற்கை வளங்களை சரியாக பயன்படுத்தி, அணைக்கட்டுவது, நதி நீர் இணைப்பு போன்றவகைகளை திட்டமிட்டு செய்தால், உணவு பொருள் உற்பத்தியியால் ஏற்றுமதி மிக்கவையாக ஆகி இந்தியாவே ஆசியாவில் பணக்கார நாடாக மாறிப் போகும். மணமிக்க பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்துவிட்டு வெளிநாட்டுக் காரன் கொடுக்கும் கெமிக்கல் சோப்பை வாங்கி தேய்துக்கொள்வதில் பெருமை கொள்கிறோம். நம் நாட்டில் கிடைக்கிற வேலையை பார்பதைவிட்டு விரும்பிகிற வேலையை தேடுவோம் என்கிற சோம்பேறித்தனம் இருக்கிறது. சிங்கையில் நல்ல வேலையில் இருந்து எதோ காரணத்தினால் வேலை இழந்திருந்தால் தயங்காமல் டாக்ஸி ஓட்டச் செல்கிறார்கள். கிடைக்கிற வேலையைப் பார்கிறார்கள். வேலை இல்லை என்றால் வாழவே முடியாது என்பதால் அவர்கள் முனைப்புடன் இருக்கிறார்கள்.\nஅரசியல் வாதிகள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று தண்ணிக்காட்டுறார்கள் என்று நினைக்கிறேன். பயன்படுத்தும் தண்ணீர் குறித்து தமிழகம் ஏற்கனவே சிங்கப்பூராகத் தான் இருக்கிறது. சிங்கப்பூர் பெரும்பகுதி தண்ணீரை மலேசியாவில் இருந்துதான் பெற்றுக் கொள்கிறது.\nதமிழத்தின் சென்னை ஏற்கனவே சிங்கை போல் தான் உள்ளது.\nபதிவர்: கோவி.கண்ணன் at 2/12/2008 11:18:00 பிற்பகல் தொகுப்பு : அரசியல், சமூகம்\nகருத்து கந்தசாமி அவர்களே உங்கள் கருத்தை கண்டு மிக்க மன அவா\nஎப்படிதான் ப்ளேடு போடுவது போல எழுதுறீங்களோ தாவு தீருதுப்பா.\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 12:13:00 GMT+8\nஇப்படி சிங்கப்பூர் ரகசியங்களை அப்பட்டமாக வெளிச் சொல்லி சிங்கை மாப்பிள்ளைகளின் தமிழக கல்யாண மார்க்கெட் மதிப்பைத் தரை மட்டமாக்குகிறீர்களே\nஇன்னொரு விஷயம்: மணிசங்கர் ஐயர் மயிலாடுதுறையை துபாய் ஆக்குவதாகத் தான் சொல்லிக் கொண்டிருந்ததாக ஞாபகம். (மயிலாடுதுறையில் சில ஒட்டகங்களை நடமாட விடப் போகிறார் என்று எதிர்க்கட்சியினர் கேலி செய்த காலங்களில் நான் பக்கத்து காரைக்காலில் தான் இருந்தேன்).\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 12:57:00 GMT+8\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 3:19:00 GMT+8\n//தமிழத்தின் சென்னை ஏற்கனவே சிங்கை போல் தான் உள்ளது.//\nஉதாரணத்திற்கு மேலும் சில படங்கள்:\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 8:24:00 GMT+8\nகருத்து கந்தசாமி அவர்களே உங்கள் கருத்தை கண்டு மிக்க மன அவா\nஎப்படிதான் ப்ளேடு போடுவது போல எழுதுறீங்களோ தாவு தீருதுப்பா.\nநான் வெற்றிலை பாக்கு வச்சி அழைக்கவில்லை.\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 9:03:00 GMT+8\nஇப்படி சிங்கப்பூர் ரகசியங்களை அப்பட்டமாக வெளிச் சொல்லி சிங்கை மாப்பிள்ளைகளின் தமிழக கல்யாண மார்க்கெட் மதிப்பைத் தரை மட்டமாக்குகிறீர்களே\nஇன்னொரு விஷயம்: மணிசங்கர் ஐயர் மயிலாடுதுறையை துபாய் ஆக்குவதாகத் தான் சொல்லிக் கொண்டிருந்ததாக ஞாபகம். (மயிலாடுதுறையில் சில ஒட்டகங்களை நடமாட விடப் போகிறார் என்று எதிர்க்கட்சியினர் கேலி செய்த காலங்களில் நான் பக்கத்து காரைக்காலில் தான் இருந்தேன்).\n அது பற்றி ஒரு இடுகை எழுதிடுவோம்.\nநாகையில் ஜெவுடன் மேடை ஏறியதும் எதோ பிரச்சனையில் மணிசங்கர் ஐயரை காரைக்கால் வரை அதிமுகவினர் துறத்திச் சென்றார்களாம். மணிசங்கர் இன்னும் நிறைய காமடி பண்ணி இருக்கார்.\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 9:08:00 GMT+8\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 9:08:00 GMT+8\n//தமிழத்தின் சென்னை ஏற்கனவே சிங்கை போல் தான் உள்ளது.//\nசென்னைக்கு அந்த பாக்கியம் உண்டு\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 9:10:00 GMT+8\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:11:00 GMT+8\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:15:00 GMT+8\nசிங்கப்பூர் அளவுக்கு மற்ற விஷயத்தில் இந்தியா இல்லை தான், ஆனால் அதுக்கு காரணமே இப்படி சிங்கப்பூர் ஆக்குவேன்னு சொல்ற அரசியல்வியாதிகள் தானே, இவனுங்களை நாடு கடத்தினா தான் அதெல்லாம் சாத்தியம்.\nமுதலில் இவனுங்க பொது இடத்தில பேனர் வைக்காம இருக்கட்டும், மாநாடுனு சொல்லிக்கிட்டு லாரில ஆள்கூட்டி வந்து அந்த ஊரை படுத்தாம இருக்கட்டும், இருக்கிற சுவற்றில் எல்லாம் பல கலர்ல அண்ணன் மதுரைக்கு அழைக்கிறார் வாரீர்னு எழுதாம இருக்கட்டும்.\nதெரு முக்குல மேடைப்போட்டு போக்குவரத்தை தடுத்து, புனல் மைக் வச்சு எதிர்க்கட்சிக்கு சவால் விடுறத நிறுத்திட்டு அப்புறமா சிங்கப்பூர் ஆக்கட்டும், முதலில் சிங்கப்பூர் அரசியல்வாதிகள் போல ஒழுக்கமா இருங்கடா, அப்புறமா தமிழ் நாடு தானா சிங்கப்பூர் ஆகிடும் :-))\nசிங்கப்பூர் ஏர் லைன்ஸ் சரிதான் அவங்க வாங்குற அளவுக்கு கட்டணம் போட்டா , இங்கேவும் சிறந்த சேவை தரலாம், ஆனால் இங்கே மக்கள் வாங்கும் சக்திக்கு ஏற்ப எதையும் விலை நிர்ணயிக்கணும். ஒரு சிலருக்கு கைல அதிகம் காசு இருக்கலாம், எல்லாருக்கும் இருக்குமா\nஇயற்கை வளம், மனித ஆற்றல், கல்வி, திறமை எல்லாம் இங்கே இருக்கு, என்ன ஊழல் இல்லா ஆட்சி அளிக்க அரசியல்வாதிகள் தான் இல்லை. அது இருந்தா எப்போவோ இந்தியா வல்லரசாக மாறி இருக்கும்.\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:27:00 GMT+8\nஉங்கள் கருத்துடனே நானும் ஒரு பிட்டைப் போட்டுக் கொள்கிறேன்.\nசிங்கப்பூர் பரப்பளவில் மிக சிறிய நாடு, எனவே வழிகாட்டல் வழிநடத்துதல் எல்லாமே சாத்தியம், சிங்கையில் இருப்பது ஒரே ஒரு ஏர்போர்ட் அதில் 3 முனையங்கள் வைத்திருக்கிறார்கள், பரமரிப்பதற்கும், அழகுபடுத்துவம் ஒரே இடமாக இருப்பதால் எளிது. ஒன்றைக் கூட சரியாக வைத்திருக்காமல் இருக்க முடியுமா \nஇந்தியாவில் இருக்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு அதன் பிறகு சிங்கையுடன் ஒப்பிட்டால் நன்றாக இருக்கும். ஒரு நகரத்தை நகரத்துடன் ஒப்பிடுவதற்கும் நாட்டை ஒப்பிடுவதற்கும் வேறுபாடு பலருக்கு தெரியவில்லை. சிங்கை மலேசியாவில் இணைந்திருந்த முன்னாள் மலேசிய நகரம். பின்பு நாடாக மாறி இருக்கிறது. அருகில் உள்ள மலேசியாவிற்கும் சிங்கைக்கும் பராமரிப்பில் வேறுபாடுகள் இருக்கும் போது, இந்தியாவை சிங்கையுடன் ஒப்பிட்டு பேசமுடியுமா \nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:38:00 GMT+8\n//தெரு முக்குல மேடைப்போட்டு போக்குவரத்தை தடுத்து, புனல் மைக் வச்சு எதிர்க்கட்சிக்கு சவால் விடுறத நிறுத்திட்டு அப்புறமா சிங்கப்பூர் ஆக்கட்டும், முதலில் சிங்கப்பூர் அரசியல்வாதிகள் போல ஒழுக்கமா இருங்கடா, அப்புறமா தமிழ் நாடு தானா சிங்கப்பூர் ஆகிடும் :-))//\n//சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் சரிதான் அவங்க வாங்குற அளவுக்கு கட்டணம் போட்டா , இங்கேவும் சிறந்த சேவை தரலாம், ஆனால் இங்கே மக்கள் வாங்கும் சக்திக்கு ஏற்ப எதையும் விலை நிர்ணயிக்கணும். ஒரு சிலருக்கு கைல அதிகம் காசு இருக்கலாம், எல்லாருக்கும் இருக்குமா\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:45:00 GMT+8\n//சிங்கப்பூர் பரப்பளவில் மிக சிறிய நாடு, எனவே வழிகாட்டல் வழிநடத்துதல் எல்லாமே சாத்தியம், சிங்கையில் இருப்பது ஒரே ஒரு ஏர்போர்ட் அதில் 3 முனையங்கள் வைத்திருக்கிறார்கள், பரமரிப்பதற்கும், அழகுபடுத்துவம் ஒரே இடமாக இருப்பதால் எளிது. ஒன்றைக் கூட சரியாக வைத்திருக்காமல் இருக்க முடியுமா\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:52:00 GMT+8\nசிங்கப்பூர் முன்னேற காரணங்களாக அதன் அரசியல் நிலைத்தனமை - 'முக்குல மேடைப்போடவிடாத' கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம்\n'குட்டி' தீவாக சிங்கப்புர் விளங்குவதால்தான் - சிறப்பான நிர்வாகத்திற்கு எளிதாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. கேரள மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்களேன் -\nசுகாதரத்திலும் - கல்வியிலும் ‘பொருளாதரத்தில்' சிறந்த மற்ற இந்திய மாநிலங்களை விட சிறந்து விளங்கவில்லையா\nவவ்வால் சொன்னது போல் சிங்கப்பூர் அரசியல்வாதிகளைப் போல ஒழுக்கமாக வாழக்கற்றுக்கொள்ளவேண்டும்.\nஒழுக்கமாக இருக்க பல காரணங்கள் அவற்றுள் தலையானது - அவர்களின் சம்பளம். உலகிலேயே மிகவும் அதிகமாக ஊதியம் பெறும் அரசியல்\nவாதிகள் அவர்கள்தான். அவர்களின் வருடாந்திர வருமானம்: சிங்கப்பூர் பிரதமர் (US$2.04 மில்லியன்), மூத்த அமைச்சர் (US$2.01 மில்லியன்), Minister Mentor எனப்படும்\nஅமைச்சரின் ஆலோசகர்/வழிகாட்டி (US$2.01 மில்லியன்) , துனை பிரதமர் (US$1.62 மில்லியன்), சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் (S$216,300). அதிக சம்பளம் வாங்குவதால்\nஅரசியல் வாதிகள் ஊழலில் ஈடுபடுவதில்லை.\nஉலகிலேயே மிகவும் குறைந்த சம்பளமாக மாதத்திற்கு ஒரு ரூபாய் வாங்கி புரட்சி செய்தவர் - தமிழக முன்னாள் முதல்வர் செயலலிதா\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 1:24:00 GMT+8\n# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…\nஇப்பதிவைப் பொறுத்தவரை Dreamer ன் கருத்துக்களுடன் நான் ஒத்துப் போகிறேன்.\nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 1:58:00 GMT+8\nமுழுமையாக ஒன்றும் அறியாமல் சிங்கப்பூர் ஆக்குவேன்,துபாய் ஆக்குவேன் என்று முழங்கும் அரை வேக்காட்டு அரசியல்வாதிகளை வைத்து என்ன செய்ய வெறும் படபிடிப்புக்கு சென்று ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து சிங்கபூரை பார்த்து விட்டு அறிக்கை விடும் இவர்கள் எல்லாம் நாடாள வந்தால் .............. \nபுதன், 13 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 4:20:00 GMT+8\nகருத்து கந்தசாமி அவர்களே உங்கள் ���ருத்தை கண்டு மிக்க மன அவா\nஎப்படிதான் ப்ளேடு போடுவது போல எழுதுறீங்களோ தாவு தீருதுப்பா.\nநான் வெற்றிலை பாக்கு வச்சி அழைக்கவில்லை.\nஅப்படின்னா தனியா ஒதுங்கி பதிவு போடலாமே திரட்டில போட்டா பாக்கதான் செய்வாங்க. உங்களுக்கு புடிச்சவங்க மட்டும் படிக்கனும்னா தனியா போட வேண்டியது தானே. பொது இடம்ன்னா இதேல்லாம் சகிச்சிகிட்டுதான் ஆவனும் கருத்து கந்தசாமி.உங்க கருத்தையும் எவனாவது படிப்பான்னு தமிழ்மணத்துல வறீங்க தமிழ்மணம் என்ன உங்களை வெத்தலை பாக்கு வெச்சு அழைத்தார்களா\nவியாழன், 14 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 12:40:00 GMT+8\nஅப்படின்னா தனியா ஒதுங்கி பதிவு போடலாமே திரட்டில போட்டா பாக்கதான் செய்வாங்க. உங்களுக்கு புடிச்சவங்க மட்டும் படிக்கனும்னா தனியா போட வேண்டியது தானே. பொது இடம்ன்னா இதேல்லாம் சகிச்சிகிட்டுதான் ஆவனும் கருத்து கந்தசாமி.உங்க கருத்தையும் எவனாவது படிப்பான்னு தமிழ்மணத்துல வறீங்க தமிழ்மணம் என்ன உங்களை வெத்தலை பாக்கு வெச்சு அழைத்தார்களா\nஎங்கே போடவேண்டும் என்பது என் விருப்பம். விருப்பம் இருந்தால் படிங்க, இல்லாட்டி போங்க. கிட்டவந்தால் அரிக்குது என்று சொன்னது தாங்கள் தான். இவன் இப்படித்தான் எழுதுவான் என்று தெரியுமுல்ல, பெயரோடுதானே வருது, திறக்காமல் இருக்க வேண்டியது தானே, வாய்யா வந்து கருத்துச் சொல்லுய்யா என்று நான் சொன்னேனா \nவியாழன், 14 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 8:32:00 GMT+8\nஎனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் முக்கிய அம்சமான 10 கோடி நிருத்யோகர்களை கொண்ட சிறப்பு ராணுவம் திட்டத்தை தங்கள் பதிவில் குறிப்பிட்ட்மைக்கு நன்றி\nவியாழன், 23 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 4:24:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது...\nவிஎஸ்கேவுக்கும் எனக்கும் போலி விவகாரத்தில் முட்டல்...\nபதிவர் டோண்டு ராகவனுக்கு கேள்விகள்\nநண்பர் குழலிக்கு கோவி.கண்ணனின் அழுகாச்சு காவியம் (...\nவிடாது கருப்பு குழுமத்திற்கு ஒரு மின் அஞ்சல் கடிதம...\nதாய் மொழி வேறு, தாய் நாடு வேறா \nதமிழ்நாட்டில் பிறந்தவன் தான் தமிழன் \nமீனுக்கு தலை - விஜயகாந்தின் அரசியல் \nகடன் அட்டை பெற்றார் நெஞ்சம் போல\nபோங்கைய்யா நீங்களும் உங்க பித்தலாட்டமும் \nஒப்பீடு செய்யாமல் கருத்துக் கூற முடியாதா \nகாதல் வெகு சிலருக்கு அழிவதில்லை (சிறுகதை) \nகயவனைப் பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது \nசு.சாமியின் வியாதி பலருக்கும் தொற்றியது \nஜெ ஆடு(ம்) புலி ஆட்டம் \nஇதறக்கெல்லாம் கீ.வீரமணி பதில் சொல்வாரா \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து ...\nஇலங்கையின் உள்நாட்டில் நடக்கும் தற்போதைய போர் சூழல் நிலை பெரும் கவலை அளிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் முகவரி மறுக்கப்பட்டவர்களாக, அகதிகள் எ...\nபாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் \nசெத்த பி��கு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழ...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\n\" - ஸ்ரீமத் பகவத்கீதை இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல வி...\nசொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என்பதன் பொருள் என்...\nஒரு மொழியில் ஒரு பொருளைக் குறித்த ஒரு சொல் வேறு மொழி(யில்)களில் வேறொரு சொல் அதையே குறித்தால் மொழி வேறுபாட்டின் ஒலிப்பு முறை அல்லது தன்மை அல்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - ஸ்ரீ அரவிந்த அன்னையே உ ன் திருவடிகளை வணங்குகிறேன். [image: [I+pray+to+thee+guide+copy.jpg]] தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்க...\nUSB Light. - என்னுடைய கணினியில் Keypad Lighting இல்லை. சில சமயங்களில் அதுவும் அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கும் போது இக்குறை பெரிதாக தெரிந்தது. சந்தையில் USB light...\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது Coronavirus COVID-19 FAQ-4 - *Q1: May 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளார்கள்* இதுவரை, COVID-19 உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,103,225. இறந்த...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.health.kalvisolai.com/2018/10/blog-post_7.html", "date_download": "2020-09-20T01:28:17Z", "digest": "sha1:TITNT5AN4Q757LCQBZVXLEOXYOAI6HGA", "length": 13061, "nlines": 158, "source_domain": "www.health.kalvisolai.com", "title": "Kalvisolai Health : கருப்பு சாக்லேட்", "raw_content": "\nகருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘‘அதிலுள்ள கோகோவில் உள்ளடங்கி இருக்கும் இயற்கை மூலப்பொருட்கள் ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது’’ என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். \"சாக்லேட்டில் உள்ள பிளவோனாய்டுகள் நல்ல கொழுப்பை அ���ிகரிக்கவும், ரத்த குழாய்களின் வீக்கத்தை கட்டுப் படுத்தவும் உதவுகிறது’’ என்கிறார், பிரபல ஆராய்ச்சியாளர் சயாகிரிட் கிரிட்டினவாங்க். ‘‘கருப்பு நிற சாக்லேட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதிலிருக்கும் கோகோ உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை விளைவிக்கிறது. அதில் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கிறது. சாப்பிடும் சாக்லேட்டில் குறைந்தபட்சம் 75 சதவீதம் கோகோ உள்ளடங்கி இருக்க வேண்டும். அத்தகைய சாக்லேட்டுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது’’ என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ரத்த ஓட்டம் சீராக நடை பெறுவதற்கும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கும் கருப்பு சாக்லேட் சாப்பிடலாம். 100 கிராம் கருப்பு சாக்லேட்டில் 75 முதல் 85 சதவீதம் வரை மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஷ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சீலியம், தாதுக்கள் உள்ளிட்ட கோகோ மூலப்பொருட்கள் இருக்கின்றன. அதேவேளையில் இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் டாக்டர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு சாப்பிட வேண்டும்.\nஎண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nகழுத்து வலி போக்கும் கால்சியம்\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nகருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோ...\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி | 'கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு' என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல...\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை | டாக்டர் வி. விக்ரம் குமார் | ‘பார்ப்பதற்குப் பச்சை நிற ரயில்பெட்டிகளைப் போலத் தொடர்ச்சியாகக் காணப்படும்...\nவெற்றிலையின் மருத்துவ மகிமை சித்தவைத்தியர் பி.அருச்சுனன், வேலூர். நமது நாட்டின் பண்பில் எந்த வேலையை செய்தாலும் அந்த வேலை முடிந்தவுடன் வெ...\n40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல்...\n மருத்துவர் கு. சிவராமன் இந்தியாவில் பிறந்து இன்று உலகெங்கும் கோலோச்சிக்கொண்டிருக்கிறது, யோகா\nதள்ளாட்டத்தை ஏற்ப���ுத்தும் தலைசுற்றல் | காது, நரம்பியல் பிரச்சினைகளாலும், காக்காய் வலிப்பு நோயாலும், அதிக மதுபானம் அருந்துவதாலும் இந்த தல...\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகாற்றில் உள்ள மாசுக்கள் காரணமாக (pollution) சருமத் துளைகளில் சேரும் மாசுக்கள், சருமத்தை பொலிவிழக்கச் செய்யும். இத்தகைய மாசுக்களை அகற்றி,...\nகடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி\nகடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி | நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீ...\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8", "date_download": "2020-09-20T02:41:44Z", "digest": "sha1:YXG3E6CUXHN2IUXEXYFURGPAD4KAF7P4", "length": 8485, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "மைசூர் மல்லி – பாரம்பரிய நெல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமைசூர் மல்லி – பாரம்பரிய நெல்\nகர்நாடக மாநிலத்தில் பாரம்பரிய நெல் ரகமாக பிரசித்தி பெற்ற மைசூர் மல்லி ரகம், தமிழகத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்த ரகம் தரும் மகசூலைவிட, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இரண்டு மடங்கு மகசூலை தருகிறது.\nமைசூர் மல்லி ரகம் மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்தி செய்யப்பட்ட ஒன்று. சாதம் தும்பைப் பூ போல் வெண்மையாகவும் இருக்கும்.\nஇந்த ரகம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சேலம், தருமபுரி மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாக உற்பத்தி செய்துவருகின்றனர். இல்லத்தரசிகள் விரும்புகிற வகையில் பழுப்பு நிற அரிசி, நடுத்தர ரகம், விரைவாக வேகக்கூடியது. உணவு, அனைத்து பலகார வகைகளுக்கும் ஏற்ற ரகமும்கூட.\nஇந்த ரகம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாகவும், சத்து மிகுந்ததாகவும் கருதப்படுகிற���ு. சாதம் வடித்த கஞ்சி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருப்பதால், இந்த கஞ்சியை யாரும் வீணாக்குவதில்லை. இதனுடைய பழைய சாதமான நீராகாரம் சுவையும் சத்தும் மிகுந்ததாக இருக்கிறது.\nகுழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்ற ரகம். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆவது இந்த ரகத்தின் சிறப்பு. நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதால், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். குழந்தைகளுக்கு உணவளிக்கவே பெரும்பாலான நகரவாசிகள் மைசூர் மல்லி அரிசியை விரும்பி வாங்குகிறார்கள்.\nமன்னர்கள் சாப்பிட்ட நெல் ரகமாக இருந்தாலும் சாதாரண குடிமகனும் இந்த ரகத்தை சாப்பிடும் வகையில் தமிழக உழவர்கள் உற்பத்தி செய்து வழங்கி வருகிறார்கள்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பாரம்பரிய நெல்\nபறவைகளை பற்றிய ஒரு புத்தகம் →\n← வேளாண்மைக்கு வேட்டு வைப்பது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609337", "date_download": "2020-09-20T00:44:55Z", "digest": "sha1:GJYHBPSOATLEI45PJMNTFWJL4TYNNJHY", "length": 10055, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona to 147 new policemen in Maharashtra Police in last 24 hours; Field staff shocked ... !!! | மகாராஷ்டிர காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 147 போலீசாருக்கு கொரோனா; களப் பணியாளர்கள் அதிர்ச்சி...!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சி���ிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமகாராஷ்டிர காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 147 போலீசாருக்கு கொரோனா; களப் பணியாளர்கள் அதிர்ச்சி...\nமும்பை: மகாராஷ்டிர காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 147 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.\nகொரோனா வைரசுக்கு எதிரான போரில் களப்பணியாற்றி வரும் போலீசார் தொடர்ந்து இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிர காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 147 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 11,920 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 9,569 பேர் குணமடைந்த நிலையில் 2,227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் மகாராஷ்டிராவில் 124 போலீசார் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 11,920 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 9,569 பேர் குணமடைந்த நிலையில் 2,227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் மகாராஷ்டிராவில் 124 போலீசார் உயிரிழந்துள்ளனர்.\nஷ்ராமிக் ரயிலில் தொழிலாளர்கள் 97 பேர் பலி\nதிருப்பதிக்கு முழு நம்பிக்கையுடன் வரும் மாற்று மதத்தினர் உறுதி பத்திரத்தில் கையெழுத்திடாமல் தரிசிக்கலாம்: முதல்வர் ஜெகன் வர உள்ள நிலையில் திடீர் முடிவு\nஎம்பிக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அச்சம்; நாடாளுமன்ற கூட்ட தொடரை 23ம் தேதியுடன் முடிக்க முடிவு: அலுவல் ஆய்வு கூட்டத்தில் பரிந்துரை\nபுதிய கல்விக்கொள்கை 21ம் நூற்றாண்டின் தேவை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு\nநாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல்: அதிமுக ஆதரவளிப்பதால் நிறைவேற வாய்ப்பு\nமருத்துவ பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை; 2 லட்சம் அபராதம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது\nசுற்றுச்சூழல் பாதிப்பதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி; பசுமைத் தொழில் பிரிவில் இருந்து கோழி பண்ணையை நீக்க பரிந்துரை: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 3 மாதம் கெடு\nசீனாவுக்கு உளவு பார்த்த பத்திரிகையாளர் உட்பட 3 பேர் டெல்லியில் கைது\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் தொடங்கும்\nமாநிலங்களின் உரிமையில் தலையிட்டு அரசியலமைப்பு சட்டத்தை மீறி மத்திய அரசு செயல்படுவதா... மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஆவேச குற்றச்சாட்டு\n× RELATED சரத்குமார் வேண்டுகோள் தூய்மைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/09/ad71", "date_download": "2020-09-20T02:13:07Z", "digest": "sha1:XW5ITYDPSD662R6YBSBKT3L75KKY222C", "length": 7380, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: பஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இதோ இருக்கிறது ஆஸ்திரேலியா!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 20 செப் 2020\nபஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இதோ இருக்கிறது ஆஸ்திரேலியா\nஉலகில் அதிவேகப் பயணம் என்றால் அது விமானப் பயணம் என்பதில் சந்தேகம் இருக்காது. தற்போது சோதனையில் இருக்கும் Hyperloop திட்டம்கூட 760 மைல் வேகத்தில் இயங்கக்கூடியதுதான். ஆனால் ஒரு பயணிகள் விமானம் 770 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. இருந்தாலும், விமானத்தில் செல்வதற்கு பல மணி நேரம் காத்திருந்தும், செல்லவேண்டிய நாட்டுக்கு இடையிலிருக்கும் நாடுகளிலெல்லாம் நின்றும் பயணிக்கவேண்டிய காரணத்தால் விமானப் பயணிகள் எதிர்கொள்ளும் குறைகள் ஏராளமாக இருந்தன. அப்படியொரு அனுபவத்தைத் தனது பயணிகளுக்குக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவாகியதுதான் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் கொலம்போ முதல் மெல்போர்ன் வரையிலான 10 மணிநேர ‘நான் ஸ்டாப்’ விமான சேவை.\n39 வருடங்களாக விமான சேவையில் ஈடுபட்டுவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், 2017ஆம் வருடத்தின் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரத்துக்கு நான் ஸ்டாப் விமான சேவையை இயக்கிவருகிறது. வேறெந்த நாட்டுக்கும் செல்லாமல், இந்த வழித்தடத்தில் விமான சேவையை இயக்குவதற்குக் காரணம் இருக்கிறது.\nஉணவு, கலை, கிரிக்கெட், சர்ஃபிங் மற்றும் காடுகளின் அமைப்பு என இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. எனவே, ஆஸ்திரேலியாவிலிருந்து சுற்றுலாவுக்காக வரும் பயணிகள் தங்களது நாட்டில் இருப்பது போலவே உணர்வதற்கான சூழல் அதிகம் என்பதால் இந்த வழித்தடத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நான் ஸ்டாப் முறைக்கு மாற்றிய முயற்சி உடனடி வெற்றியைக் கண்டது.\nஇப்படி ஒரே மாதிரியாக இருக்கும் இரு நாடுகளின் கலை, உணவு, பழக்கவழக்கம், விளையாட்டு, நிலப்பரப்பு ஆகியவற்றை ‘Two cities. One spirit’ என்ற பெயரில் விளம்பரப்படமாக எடுத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் படைப்புக்கு 'Campaign' பிரிவின் கீழ் Golden City Gate Awards 2018 நிகழ்வில் விருது வழங்கப்பட்டது. Golden City Gate விருதுகள் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் ஜெர்மனியிலுள்ள திரைப்படம் மற்றும் டெலிவிஷன் தயாரிப்பாளர்களின் மத்தியக் கூட்டமைப்பான FEDERAL ASSOCIATION OF GERMAN FILM AND AV PRODUCERS சார்பில் வழங்கப்பட்டுவருகிறது.\nஇரட்டையர் போல குணங்களைக் கொண்ட இரு நாடுகளின் சகோதரத்துவத்தைப் போற்றும் வகையிலும், மேலும் பல பயணிகளைப் பயணப்படவைத்து சுற்றுலாவின் சிறப்புகளை எடுத்துணர்த்தும் வகையிலும் உருவாக்கப்பட்டிருந்த “Two cities. One spirit” விளம்பரப்படத்துக்கு இந்த விருது கிடைத்தது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. அஜித் தியாஸ் பேசியபோது “ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நாங்கள் Golden City Gate நிகழ்வில் மூன்று விருதுகளைப் பெற்றிருப்பதில் பூரிப்படைகிறோம். இங்கு விருது வென்றதன் மூலம், எங்களது சந்தைப்படுத்தும் முயற்சிகள் உலகம் முழுவதிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதுகிறோம்” என்று கூறி தன் நிறுவனத்தின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.\nதிரு. அஜித் தியாஸ் கூறிய மூன்றாவது விருது என்ன என்பதை இந்தப் பகுதியில் தொடர்ந்து பார்க்கலாம்.\nபுதன், 9 ஜன 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/modi-cop/", "date_download": "2020-09-20T00:38:34Z", "digest": "sha1:E6NDHS22REOVO67FCVLZJW46ID34N4KN", "length": 16514, "nlines": 154, "source_domain": "orupaper.com", "title": "மோடி பெயரில் நடந்த கொரானா பெரும் நிதி மோசடி | ஒருபேப்பர்", "raw_content": "\nHome இந்திய அரசியல் மோடி பெயரில் நடந்த கொரானா பெரும் நிதி மோசடி\nமோடி பெயரில் நடந்த கொரானா பெரும் நிதி மோசடி\nஒரு தேசியப் பேரிடர் நேரிடுகிறது. அதன் மீட்பு பணிகளுக்கு முடிந்தளவு நிதி தாருங்கள் என்று பிரதமர் கேட்கிறார். நிதி அனுப்ப வேண்டிய தளத்தையும் வெளியிடுகிறார். அதன் முகப்பிலிருந்து எல்லாவற்றிலும் பிரதமரின் முகமே தெரிகிறது. அதன் பெயரே PM CARES. உங்களுக்கு இயல்பாக தோன்றுவது என்ன இது மத்திய அரசின்/பிரதமரின் அதிகாரப்பூர்வ நிதித் தளம் என்பதுதானே இது மத்திய அரசின்/பிரதமரின் அதிகாரப்பூர்வ நிதித் தளம் என்பதுதானே இது வழக்கமான எல்லா நாடுகளிலும் மாநிலங்களிலும் உள்ள நடைமுறை தான் இல்லையா\nபணமும் மனமும் உள்ளவர்கள் தங்களால் இயன்றளவு தொகையை இந்த பேரிடருக்கு எதிரான போருக்காக தருகிறார்கள். கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் நிதி குவிகிறது. இதில் அரசுத்துறைகளிலிருந்து வந்த நிதிகளும் அடங்கும். அரசு ஊழியர்களின் சம்பளங்கள் பிடிக்கப்பட்டு அந்த பணம் PM CARES க்கு நிதியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. அப்படி சம்பளத்தை தர விருப்பமில்லாத அரசு ஊழியர்கள் அதுபற்றிய விளக்கத்தையும் காரணத்தையும் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சரி இப்படி வசூலிக்கப்பட்ட நிதி எப்படி செலவு செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம் என்று யதேச்சையாக பிரதமர் அலுவலகத்திடம் கேட்டால் அதிர்ச்சிகரமான ஒரு பதில் வருகிறது.\nPM CARES என்பது அரசாங்க அமைப்போ பிரதமரின் அதிகாரப்பூர்வ தளமோ அல்ல. அது ஒரு தனியார் தொண்டு நிறுவன அமைப்பு. அதன் வரவு செலவு குறித்த விவரங்களை வெளியில் சொல்ல முடியாது என்று.\nஇது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் யோசித்துப் பாருங்கள். ஒரு உயிர்கொல்லி நோயின் பெயரால் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து பின் அது அரசாங்கத்தின் கைகளுக்கே சென்று சேரவில்லை என்றால் அதற்கு நிதியளித்த உங்களுக்கு எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். ஒரு உயிர்கொல்லி நோயின் பெயரால் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து பின் அது அரசாங்கத்தின் கைகளுக்கே சென்று சேரவில்லை என்றால் அதற்கு நிதியளித்த உங்களுக்கு எப்படி இருக்கும் அதுவும் அரசு ஊழியர்களிடம் அடித்துப் பிடுங்காத குறையாக நிதியை வாங்கிக் கொண்டு ஒரு தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்ப்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்\nகொரோனாவிற்கு எதிராக நிதி திரட்ட வேண்டுமென்றால் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்புமாறு கேட்காமல் இப்படியொரு தனியார் நிறுவனத்திற்கு பணம் தருமாறு கேட்டது ஏன் அதற்கு PM CARES என்று அரசின் அதிகாரப்பூர்வ பதவியை பெயராக வைத்தது ஏன் அதற்கு PM CARES என்று அரசின் அதிகாரப்பூர்வ பதவியை பெயராக வைத்தது ஏன் அதற்கு அரசு ஊழியர்களின் பணத்தை வலுக்கட்டாயமாக பறித்தது ஏன் அதற்கு அரசு ஊழியர்களின் பணத்தை வலுக்கட்டாயமாக பறித்தது ஏன் அது அரசு நிதியாக இல்லாவிடினும் அதில் போடப்பட்ட பணம், நாட்டின் பிரதமரின் மேல் நம்பிக்கை வைத்து போடப்பட்ட பணம் தானே அது அரசு நிதியாக இல்லாவிடினும் அதில் போடப்பட்ட பணம், நாட்டின் பிரதமரின் மேல் நம்பிக்கை வைத்து போடப்பட்ட பணம் தானே அதுவும் குறிப்பாக கொரோனா மீட்புக்காக மட்டும் போடப்பட்ட பணம் தானே அதுவும் குறிப்பாக கொரோனா மீட்புக்காக மட்டும் போடப்பட்ட பணம் தானே பின் அதன் வரவு செலவுகளை வெளிப்படையாக அறிவிக்க ஏன் இந்த தயக்கம் பின் அதன் வரவு செலவுகளை வெளிப்படையாக அறிவிக்க ஏன் இந்த தயக்கம் ஏன் பிரதமர் அலுவலகம் மறுக்கிறது ஏன் பிரதமர் அலுவலகம் மறுக்கிறது\nசில மாதங்களுக்கு முன்பு பார்த்த ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. ஒரு சர்க்கரை பாக்கெட்டின் முன்பக்கத்தில் கொட்டையாக Natural Brown Sugar என்று போடப்பட்டிருக்கும். ஆனால் பின்பக்கம் சிறியதாக இன்னொன்று எழுதப்பட்டிருக்கும். இதில் Natural என்பது இயற்கையை குறிக்காது. அது ஒரு நிறுவனம். அந்த நிறுவனம் தயாரிக்கும் Brown Sugar தான் Natural Brown Sugar என்று போட்டிருக்கும்.\nஇந்த Natural Brown Sugar க்கும் PM CARES க்கும் என்ன பெரிய வித்தியாசம்\nஇந்திய எடுபிடி பிரதமர் மோடி இதற்கு முன்னரும் அம்பானி என்ற இந்திய மக்களை ஏப்பம் விட்டு உழைத்த பெருமுதலாளியின் ஜியோ சேவைக்காக மோடி படத்தை போட்டு விளம்பர செய்தமையும் குறிப்பிடதக்கது.முற்று முழுதாக காப்பரேட் ஊதுகுழலாக இருக்கும் மோடியை அவர்களே பிரதமராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.மோடி தன்னை தேர்ந்தெடுத்த அவர்களுக்காக வேலை செய்கிறார்.அவர்களின் இருப்புதான் மோடிக்கு நம்பிக்கை தருகின்றது.சாதாரண மக்கள் செத்தால் என்ன இருந்தால் என்ன இங்கே பிரதமர்களை மக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று காட்டப்படுவதுதான் மிகப்பெரிய வேடிக்கை\nPrevious articleஇளையராஜா எனும் இசை ராஜாங்கம்\nNext articleசிறிலங்கா அரசில் மலிந்த போர்குற்றவாளிகளும் ஊழல் அதிகாரிகளும்\nபிரித்தானியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் பிரதமர் எச்சரிக்கை…\nபிரான்ஸ் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது…\n‘கொரோனா தொற்று பிரான்ஸில் மீண்டும் உச்சமடைந்துள்ளது.\nகடலன்னை மடியில் ஆழம் காண முடியாத அளவுக்கு சென்றவர்கள் எம் ஆழக்கடலோடிகள்\nஇனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது\nபிரித்தானியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் பிரதமர் எச்சரிக்கை…\nபிரான்ஸ் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது…\nஉனது நேரம் சரியானது தான்.\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர்...\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nபிரித்தானியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் பிரதமர் எச்சரிக்கை…\nபிரான்ஸ் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது…\nஉனது நேரம் சரியானது தான்.\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வல���யுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2018/01/thakkali-sagupadi/", "date_download": "2020-09-20T02:19:00Z", "digest": "sha1:TUMXKMCXNVOVQY4QMCSQHISYU4CMP7FP", "length": 15614, "nlines": 204, "source_domain": "pattivaithiyam.net", "title": "தக்காளி செடியை வளர்க்க நினைக்கிறீங்களா,thakkali sagupadi tips in tamil |", "raw_content": "\nதக்காளி செடியை வளர்க்க நினைக்கிறீங்களா,thakkali sagupadi tips in tamil\nமுதலில் தக்காளியின் விதைகளை தேர்ந்தெடுக்கும் போது சரியான விதைகளை பார்த்து தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும். ஒரு சில தக்காளிகள் கெமிக்கல்கள் சேர்த்து பெரிதாக்கப்பட்டிருக்கும். ஆகவே அத்தகைய தக்காளியில் இருக்கும் விதைகளை வைத்தால் செடியானது வளராது. அதிலும் அத்தகைய தக்காளியைப் பார்த்தாலே நன்கு தெரியும். எனவே சரியான தக்காளியை வாங்கி அதில் இருக்கும் நல்ல விதைகளை வைக்க வேண்டும்.\n* தக்காளியில் இருக்கும் நல்ல விதைகளை மட்டும் தேர்ந்தெடுக்க, தக்காளியை எடுத்து அதனை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதைகளை தனியாக எடுத்து, ஒது பௌலில் போட்டு, அதில் இருக்கும் வழுவழுப்பாக இருப்பதை எடுத்துவிட்டு, விதைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் இருக்கும் சிறிய மற்றும் பெரிய விதைகளை பிரித்து, சிறியவற்றில் இருக்கும் நல்ல விதைகளை எடுத்து தனியாகவும், பெரிய விதையில் இருக்கும் நல்ல விதைகளை தனியாகவும் பிரித்து எடுக்கலாம்.\n* விதைகளை நொதிக்க வைத்து விதைக்க வேண்டும். அதற்கு நல்ல விதைகளை பௌலில் போட்டு, 2-3 நாட்கள் விட்டு விடவும். எப்போது விதைகளின் மேல் ஒரு வார்ப்பானது உருவாகிறதோ, அப்போது விதையானது நன்கு நொதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இவ்வாறு நொதித்த விதைகளை விதைத்தால், பிற்காலத்தில் செடியை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருக்கும். மேலும் விதைகளை நன்கு நொதிக்க வைத்தப்பின்னர், அதனை நன்கு சுத்தமான நீரால் கழுவ வேண்டும். பிறகு அதில் சிறிது வினிகர் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது கெட்டுப்போன விதைகள் அனைத்தும் மேலே வந்துவிடும், பிறகு அதனை எடுத்துவிட்டு, நல்ல விதைகளை நன்கு காய வைக்க வேண்டும்.\n* பிறகு காய வைத்த தக்காளியின் விதைகளை ஒரு பிளாஸ்டிக் பைகளில் போட்டு 1-2 வாரங்கள் கட்டி வைக்க வேண்டும்.\n* பின்பு சிறிய தொட்டிகளில் விதைகளை பிரித்து போடவும். ஏனெனில் அப்ப��து தான் செடியானது ஈஸியாக வளரும். அதுவும் விதைகளை 1/4 இன்ச் ஆழத்தில் புதைத்து வைத்து, பின் தேவையான தண்ணீர் விட்டு, தனியாக வைத்துக் கொள்ளவும். புதைத்து வைத்த அந்த விதையானது முளைக்க ஒரு வாரம் ஆகும். மேலும் எப்போது அந்த தொட்டியில் தண்ணீர் பசையானது இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.\n* பின்னர் அந்த தொட்டியை சற்று வெதுவெதுப்பான இடத்தில் வைக்கவும். ஏனெனில் சூரிய ஒளி விதைகள் வளர போதிய சத்துக்களை அழிக்கும். அதற்காக நேரடியாக சூரிய ஒளிபடும் இடங்களில் வைக்கக் கூடாது. வேண்டுமென்றால் 2-3 மணிநேரம் நேரடியான சூரிய வெளிச்சத்தில் படும் படி வைத்து, பின்னர் நிழலில் வைக்க வேண்டும்.\n* எப்போது செடியானது 2-3 இன்ச் வளர்ந்து, கொஞ்சம் இலைகளை விடும்போது, அதனை தொட்டியில் இருந்து தோட்டத்தில் வைத்து விடலாம். அவ்வாறு வைக்கும் போது மறக்காமல் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனெனில் தக்காளி செடிக்கு தண்ணீர் மிகவும் அவசியம். ஆகவே தவறாமல் தண்ணீரை ஊற்ற வேண்டும்.\n* தேவையில்லமல் அடிக்கடி அதனை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால் வெட்டாமல் இருப்பது நல்லது. வெட்டினால் தான் செடிகள் வளரும் என்று சொல்வர். ஆனால் அது இந்த செடிக்கு தேவையில்லை.\nஇவ்வாறெல்லாம் செய்தால் தக்காளி செடியானது நன்கு வளர்வதோடு, எந்த ஒரு பூச்சியும், நோயும் தாக்காமல் பாதுகாப்பாக இருக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி க��ட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/page-8/", "date_download": "2020-09-20T01:49:31Z", "digest": "sha1:XQT7PLFIRTJMMT6YMWZYP2V5QZZ4BRR6", "length": 10637, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "உலகம் India News in Tamil: Tamil News Online, Today's உலகம் News – News18 Tamil Page-8", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nஎன் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயார் - டிரம்ப்\nகிளென்மார்க் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மாத்திரை 70 % வெற்றி\nஇறுதிக் கட்டத்தில் சீன நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து\nசீனாவில் தேவாலயங்களில் அகற்றப்படும் சிலுவை\nஇலங்கைத் தேர்தல்- வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி யார்\n7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - அலாஸ்கா பகுதியில் சுனாமி எச்சரிக்கை\nமக்களை முக கவசம் அணியுமாறு முதன்முறையாக கேட்டுக்கொண்ட டிரம்ப்\nகொரோனாவை மறைக்கவே எல்லைப்பிரச்னையை சீனா எழுப்புகிறது - அமெரிக்கா\nதெருக்களிலும், வீடுகளிலும் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்\nகொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு நாள் குறித்த ரஷியா\nஆக்ஸ்போர்டு பல்கலையின் கொரோனா தடுப்பு மருந்து - எப்போது கிடைக்கும்\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட UAE-ன் ஹோப் விண்கலம்\nசீனாவில் ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட திரையரங்குகள்\nசீனா உடனான உறவு சுமூகமாக இருக்காது - இங்கிலாந்து\nகொரோனா அச்சுறுத்தலால் பாரிஸில் ��றிமுகமான மிதக்கும் திரையரங்கம்\nசவுதி மன்னர் மருத்துவமனையில் அனுமதி...\nமக்களை மாஸ்க் அணியுமாறு உத்தரவிட மாட்டேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்\nபுதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் - மைக்ரோசாஃப்ட் நிறுவனம்\nமனிதத் தொடர்பின்றி உணவை வாங்க ரெஸ்டாரெண்ட்\nமிக நெருக்கமாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படம்\nநாயிடமிருந்து தங்கையை காக்க போராடிய சிறுவன்...\nகொரோனா தொற்றால் மில்லியன்கணக்கில் கொல்லப்படும் மிங்க் விலங்குகள்..\nகொரோனா மருந்து குறித்த தகவல்களை ரஷ்யா திருட முயற்சிக்கிறது\nகொரோனா தடுப்பு மருந்து வெளியீடு எப்போது\nபிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தினர் வைத்த சிலை 24 மணி நேரத்தில் அகற்றம்\nஃபிரான்ஸில் முக கவசத்தை மறந்ததால் பதறிய அமைச்சர்...\nடிக் டாக் அதி நவீன உளவு பார்க்கும் கருவி: அமெரிக்கா\nஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்\nஇந்திய தேசிய கீதத்தைப் பாடிய பாகிஸ்தானியர்கள்\nஅமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு ரத்து\nகொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை மீண்டும் தாக்கும் தொற்று\nகொரோனா தொற்று மேலும் மோசமடையும்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஇந்தியாவுடனான ரயில்வே திட்டத்தை ரத்து செய்த ஈரான்\nநெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்த லாரி\nசெவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் ஐக்கிய அரபு அமீரகம்\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\nசி���்கம் பட சூர்யா கெட்டப்பில் தல தோனி... கவனம் பெறும் நியூலுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/05/blog-post_499.html", "date_download": "2020-09-20T01:17:26Z", "digest": "sha1:YSH26D2FNCGL5PTFMJ2LLCOCE2YICSBT", "length": 6537, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "அரச அதிகாரிகள் தொடர்பி்ல் ஜனாதிபதி - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை அரச அதிகாரிகள் தொடர்பி்ல் ஜனாதிபதி\nஅரச அதிகாரிகள் தொடர்பி்ல் ஜனாதிபதி\nஅரசாங்கத்தின் பாரிய , இலக்குகளை, அடைய ,கொள்கைகள் முன் வைக்கப்படுவதால், அவற்றை பின் தொடரும் ,போது பகுத்தறிவற்ற சட்டங்கள் தடையாக இருக்க கூடாது, என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்\nஅமைச்சின் செயலாளர்கள் ,மற்றும் பெருந்தோட்ட மற்றும் தொழில்துறை பிரிவுகளுக்கு, பொறுப்பான, பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ,விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது\nஇதன் ,போது கருத்து தெரிவித்த, ஜனாதபதி அரசாங்கம் சரியான கொள்கை தீர்மானத்தை, எடுக்கும்போது, ​​அனைத்து அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு, ஏற்ப செயல்பட, வேண்டும், என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.\nசரியானதைச் ,செய்ய முடியாத அரச அதிகாரிகள் வேலையில், இருந்து பலன் இல்லை தங்களது, பிரச்சினைகளை தீர்ப்பதனை ,விடுத்து அரச காரியங்களை புறக்கணிப்பது இதற்கு ,தீர்வாக ,அமையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்தும் முழுமையாக கடைபிடித்து பாடசாலை ந...\nநியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nஅரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை ...\nஅட்டன் நீர்வடிகாணில் ஒருத்தொகை ஆள் அடையாள அட்டைகள் மீட்பு..\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் அட்டன் நகர பிரதான வீதியின் வடிகாணிலிருந்து அடையாள அட்டைகள், ஏ.டி.எம்.காட் மற்றும் பணப்பைகள் என்பன மீட்கப்பட்...\nபாடசாலை அதிபர்களுக்கான ஜனாதிபதியின் பணிப்புரை\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகள���க்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/10_39.html", "date_download": "2020-09-20T01:52:16Z", "digest": "sha1:LJC5ECO2WYQG7B24W3UIKYX56OZKAXU3", "length": 8432, "nlines": 118, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க மறுப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome Court News 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க மறுப்பு\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க மறுப்பு\nமதுரை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இத்தேர்வை தள்ளி வைக்க கோரி தென்காசியை சேர்ந்த கனகராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.\nநீதிபதிகள் கருத்து, மனுதாரர் கூறியபடி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே பிரச்னை உள்ளது. எனினும் தேர்வை ஒத்தி வைப்பது மாணவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், மாணவர்கள் நலன் கருதியே 10-ம் வகுப்பு தேர்வு நடத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதி���்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-09-20T01:12:05Z", "digest": "sha1:XUQE7LV66HAO473PF3XEZHRBIOHGZSQJ", "length": 13189, "nlines": 316, "source_domain": "www.tntj.net", "title": "காட்டுமன்னார்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் இஜ்திமா! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்காட்டுமன்னார்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் இஜ்திமா\nகாட்டுமன்னார்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் இஜ்திமா\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி-தாலுக்கா நடத்திய இஸ்லாமிய பெண்கள் ஒருநாள் இஜ்திமா 16-08-2009 ஞாயிறு அன்று T S M திருமண மண்டபத்தில் காலை 10:00 முதல் மாலை 5:௦௦00 மணி வரை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஆலிமா சையத் அலி பாத்திமா அவர்கள் மாநில செயலாளர் அப்துல் ரஜாக் அவர்கள் ராஜ் முஹம்மத் M.I.S.C அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றின்னார்கள்.\nஇதில் 350 – க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்,\nஇந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் மாபெரும் இரத்த தான முகாம்\nஅபுதாபி முஸ்ஸஃபா கிளையில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\n“” சமுதாயப் பணி – நெல்லிக்குப்பம்.\n“குர்ஆன் விளக்கம்.(பஜ்ருக்கு பிறகு)” சொற்பொழிவு நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atamilz.com/ad/index.php?set_language_cookie=43®ion=961", "date_download": "2020-09-20T01:58:51Z", "digest": "sha1:3DYNJ243K7JZBMHU74BZFPK3GN7UVVC2", "length": 16573, "nlines": 432, "source_domain": "www.atamilz.com", "title": "உலகத்தமிழர்களின் மாபெரும் வர்த்தகத்தளம்!", "raw_content": "\nஏனைய நாட்டு தமிழ் விளம்பரங்களுக்கு\nகொழும்பு - யாழ் சொகுசு பேருந்து சேவை\nBSc Engineer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.\nயாழ். நகரில் வர்த்­தக நிலையம் விற்­ப­னைக்கு.\nDescription\tபுள்ளி 8 பொயின்ட் 6 பெறு­ம­தி­யான வர்த...\nவங்­கியில் அதி­கா­ரி­யாக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மணமகள் தேவை\nDescription\tயாழ் இந்து கௌரவ 1978, மகம் 4 ஆம் பாதம், பாவம் 34, ...\nபருத்தித்துறை றோட் கட்டப்பிராய் சந்தியில் 2 தட்டு கடை விற்பனைக்கு.\nDescription\tபருத்தித்துறை றோட் கட்டப்பிராய் சந்தியில் 2 ...\nசங்கத்தானை அரசடிச்சந்தியில் இருந்து 2 km உள்ளே 6 பரப்பு காணி விற்பனைக்கு.\nDescription\tசங்கத்தானை அரசடிச்சந்தியில் இருந்து 2 km உள்ளே 6 ப...\nHospital Road இல் கடை விற்பனைக்கு.\nமீசாலை புத்தூர் சந்தியில் இருந்து 500 m உள்ளே 4 பரப்பு காணி விற்பனைக்கு\nDescription\tமீசாலை புத்தூர் சந்தியில் இருந்து 500 m உள்ளே 4 பர...\nHospital road இல் 3 அடுக்கு மாடி கடை விற்பனைக்கு.\nDescription\tHospital road இல் 3 அடுக்கு மாடி கடை விற்பனைக்கு. ...\nK.K.S வீதியில் யாழ்ப்பாணம் ரவுன் அருகே 2 பரப்பு 4 குழி காணி விற்பனைக்கு\nDescription\tK.K.S வீதியில் யாழ்ப்பாணம் ரவுன் அருகே 2 பரப்பு 4 ...\nஅபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் மண­ம­க­ளுக்கு தகுந்த அரச உத்­தி­யோகம் பார்க்கும் மண­மகன் தேவை.\nDescription\tயாழ். இந்து சைவ வேளாளர் 1977 ஆம் ஆண்டு, சதய லக்&sh...\nகொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் மக­ளுக்கு பெற்றோர் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த மண­ம­கனை எதி���்­பார்க்­கின்­றனர்.\nDescription\tயாழ். இந்து வேளாளர், கர­வெட்டி, 1989 மிரு­...\nDescription\tயாழ், இந்து வேளாளர், 1998 இல் பிறந்த பூரம், தனுசு ...\nயாழ்ப்­பாணம், அரி­யாலை, எது­வித ஜாதக குற்­றமும் அற்ற, மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம்.\nDescription\tயாழ்ப்­பாணம், அரி­யாலை, சைவ வேளாளர் குலத்த...\nBSc in IT & MSc in IT மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.\nDescription\t1982 ஆம் ஆண்டில் பிறந்த, யாழ் இந்து வேளாளர், BSc i...\nபடித்த தொழில்­பு­ரியும் மக­ளுக்கு மண­மகன் தேவை\nDescription\tயாழ் இந்து வேளாளர் 1986 மகம் 4 பாவ­மு­டைய ...\nயாழ். நக­ருக்கு அரு­கா­மையில் மானி ப்பாய் வீதியில் கடை­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு\nDescription\tயாழ். நக­ருக்கு அரு­கா­மையில் மானிப்பா...\nNetwork Engineer மணமகனுக்கு UK Citizen உடைய பட்­ட­தாரி மணமகள் தேவை.\nDescription\tகேட்டை 1 ஆம் பாதம் 1985 சூரியன், செவ்வாய், புதன் 5...\nஅச்­சு­வேலி பத்­த­மேனி பிள்­ளையார் கோவில் வீதியில் வீடு விற்­ப­னைக்­குண்டு.\nDescription\tஅச்­சு­வேலி பத்­த­மேனி பிள்­ளை...\nஏனைய நாட்டு தமிழ் விளம்பரங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF-2", "date_download": "2020-09-20T02:15:16Z", "digest": "sha1:NVYGIFGXKJZAMVBQKH6K77Q7YTQ37EKV", "length": 10525, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழையில் பனாமா வாடல் நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாழையில் பனாமா வாடல் நோய்\nதாக்கப்பட்ட மரங்களின் அடி இலைகள் திடீரென முழுவதும் பழுத்து, தண்டுடன் சேரும் இடத்தில் சுற்றிலுமாக ஒடிந்து, மடிந்து வாழைத் தண்டைச் சுற்றிலும் துணி கட்டியதுபோல் காட்சியளிக்கும்.\nபின் தண்டின் அடிப்பாகத்தில் மண்ணிலிருந்து மேல்நோக்கி நீள வாக்கில் வெடிப்பு ஏற்படும்.\nகிழங்கினைக் குறுக்கே வெட்டிப்பார்த்தால், செம்பழுப்பு நிறத்தில் வட்ட வட்டமாக இப்பூஞ்சாணம் தாக்கி அழிந்துள்ள பகுதிகளைக் காணலாம்.\nசெவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி மற்றும் பல உள்ளூர் ரகங்களை இந்நோய் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றது. நூற்புழு பாதிப்பு இருக்கும் தோட்டத்தில் வாடல் நோயின் அறிகுறிகள் அதிக அள வில் காணப்படுகின்றன.\nவாடல் நோயின் வித்துக் கள் மண்ணில் பல ஆண்டுகள் உயிருடன் இருக்கும் தன்மையுடையது.\nபூஞ்சாண வித்துக்கள் முளைத்து பக்க வேர்கள் மூலமாக கிழங்குப் பகுதியைத் தாக்கும். நோய் தாக்கிய கிழங்குகள் மூலமாகவும், பாசன நீர் மூலமாகவும் இந்நோய் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பரவுகிறது.\nவாடல் நோய் அதிக அளவில் காணப்படும் நிலங்களில் இந்நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பூவன் (கதலி), ரொபஸ்டா, கை போன்ற வாழை ரகங்களைப் பயிரிடலாம்.\nவாழைக் கன்றுகளை நோய் தாக்காத தோட்டங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். விதைக்கிழங்குகளைப் பரிசோதித்து செந்நிறப் பகுதிகள் இல்லாதவற்றை தேர்வு செய்ய வேண்டும்.\nகிழங்குகளை நடுவதற்கு முன் களிமண் குழம்பில் நனைத்த கிழங்கின் மீது பத்து கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் பூசணக்கொல்லியினைச் சீராகத் தூவ வேண்டும்.\nவாழை பனாமா வாடல் நோய் தடுக்க\nஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 20 கிலோ உலர்ந்த சாண எரு அல்லது மணலுடன் கலந்து ஒவ்வொரு வாழைக்கும் தூர்ப் பகுதியைச் சுற்றிலும் இடவேண்டும்.\nகாப்சூல் எனப்படும் மாத்திரை குப்பிகளில் 50 மில்லி கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் நிரப்பி நட்ட ஐந்தாம் மற்றும் ஏழாம் மாதங்களில் கிழங்கினுள் செலுத்த வேண்டும்.\nவாழைக்கிழங்கில் 45 டிகிரி சாய்வாக 10 செ.மீ. ஆழ துளையிட்டு உள்ளே செலுத்த வேண்டும். வாழைத்தண்டில் செலுத்தினால் பயன் இல்லை. குப்பியினைச் செலுத்தியபின் களிமண் உருண்டை கொண்டு துளை வாயிலை மூடிவிடவும்.\nமாத்திரை குப்பி வைப்பதை தக்க ஆலோசனை பெற்று வைக்க வேண்டும். நோய் தாக்கிய மரங்களை கிழங்கோடு பிடுங்கி அழித்துவிட வேண்டும். அக்குழியில் போதிய அளவு சுண்ணாம்பு (குழிக்கு 1-2 கிலோ) இடவேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகருவேலங்காடாக இருந்த 140 ஏக்கர் சீரமைத்து விவசாயம் →\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2020-09-20T01:27:56Z", "digest": "sha1:UVT662KOJUMHQJX7NDAAU3PFYEESXWLW", "length": 5022, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "அசோலா சாகுபடி வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று ச���ழல் தகவல்கள்\nஅசோலா சாகுபடி பற்றியும் அதன் மகிமை பற்றியும் ஏற்கனவே படித்து உள்ளோம். இதோ அசோலா சாகுபடி பற்றிய ஒரு வீடியோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← மண் மற்றும் நீரை பரிசோதிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87", "date_download": "2020-09-20T02:14:16Z", "digest": "sha1:MCJUNI2Y5X7H7KA2XPNXBP5QOV7IZKUG", "length": 9472, "nlines": 95, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர்லோவ் சேப்ளே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇவர் அமெரிக்க வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஆவார்\nஆர்லோவ் சேப்ளே (Harlow Shapley) (நவம்பர் 2, 1885 - அக்தோபர் 20, 1972) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1][2]\nமிசவுரி பல்கலைக்கழகம், பிரின்சுடன் பல்கலைக்கழகம்\nகியார்கெசு இலமைத்ரே, சிசில்லா பேய்னெ-கபோசுச்கின்\nநமது பால்வழிப் பால்வெளியில் சூரிய இருப்பைத் துல்லியமாகத் தீர்மானித்தல்\nஎன்றி டிரேப்பர் பதக்கம் (1926)\nஅரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1934)\nஇவர் RR இலிரே (Lyrae) விண்மீன்களைப் பயன்படுத்தி நம் பால்வழியின் துல்லியமான உருவளவை மதிப்பிட்டார். பின்னர் இடமாறுதோற்றப் பிழையால் பால்வழியி சூரிய இருப்பைத் துல்லியமாக்க் கணித்தார்.[3]\nசேப்ளே (வலதில் முதலில் நிற்பவர்), அறிவியல் பணி வாரியக் கூட்டம், 1941\nஉரூசுவெல்ட் வருகைக்கான கலை, அறிவியல் தற்சார்பு வாக்காளர் குழு உறுப்பினர்கள், வெள்ளை மாளிகை (அக்தோபர் 1944). இடதில் இருந்து: வான் விக் புரூக்சு, அன்னா டார்னர், ஜோ டேவிட்சன், ஜான் கியேபுரா, ஜோசப் காட்டன், டோரதி கிழ்சு, முனைவர் ஆர்லோவ் சேப்ளே\nஅமெரிக்க முற்போக்கு குடிமக்கள் அமைப்பு உறுப்பினர்கள், 1947. அமர்பவர் இடதில் இருந்து, என்றி ஏ. வாலசு, எல்லிகாட் உரூசுவெல்ட்; நிற்பவர், முனைவர் ஆர்லோவ் சேப்ளே, ஜோ டேவிட்சன்\nசேப்ளே மிசவுரியின் நாழ்சுவில்லியில் உள்ள பண்ணையில் வில்லிசுக்கும் சுடோவெல் எனப்படும் சாரோ சேப்ளேவுக்கும் பிறந்தார்.[4] ஐந்தாம் வகுப்புடன் பள்ளிக் கலவியில் இருந்து நின்றுவிட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்��ைக் கடைசியாக 25 மார்ச் 2020, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/817955", "date_download": "2020-09-20T02:17:33Z", "digest": "sha1:5QXSEOBGDJQCV2YIAL2JRKHSU6Q4QKPT", "length": 3697, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இசுலேன்சுக மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இசுலேன்சுக மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:17, 13 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nதகவலுழவன் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 817949 இல்லாது செ\n07:16, 13 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (அமெரிக்கப் புள்ளியியல் கணக்கீடு)\n07:17, 13 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தகவலுழவன் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 817949 இல்லாது செ)\n'''இசுலேன்சுக மொழி''' (ஐஸ்லாந்து மொழி, Icelandic) என்பது [[ஐசுலாந்து|ஐசுலாந்தில்]] பேசப்படும் மொழி. இது ஒரு வட செருமானிய மொழி ஆகும். இதற்கு மிகவும் நெருங்கிய மொழி [[பரோசு மொழி|பரோசு]] ஆகும். இம்மொழியை மூன்று இலட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேசுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/naam-tamilar-katchi-seeman-says-reaction-on-vellore-election-akp-191743.html", "date_download": "2020-09-20T01:35:50Z", "digest": "sha1:UPXQB4LUG7P62WVZQJQLV74DQBBZL5JI", "length": 11642, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "வேலூர் தேர்தல்: வெற்றி தோல்வி முக்கியமில்லை, களத்தில் நிற்பதே முக்கியம் - சீமான் | Naam Tamilar Katchi seeman says reaction on vellore election– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவேலூர் தேர்தல்: வெற்றி தோல்வி முக்கியமில்லை, களத்தில் நிற்பதே முக்கியம் - சீமான்\nதமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் நடந்த தேர்தலில் 7-ல் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது வேலூரிலும் 3-ம் இடம் பிடித்திருப்பதன் மூலம் அந்த எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.\nசீமான் (நாம் தமிழர் கட்சி)\nவேலூர் தொக��தி தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தைப் பிடித்துள்ளபோதும் மக்களவைத் தேர்தலில் பெற்ற சராசரி வாக்குகளை விட இந்த தேர்தலில் குறைந்த அளவிலேயே வாக்குகளைப் பெற்றுள்ளது.\nமக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக 3-ம் இடத்தைக் கைப்பற்ற முட்டிக்கொண்ட கட்சிகள் அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம். இதில், வேலூர் தேர்தலில் அமமுகவும், மக்கள் நீதி மய்யமும் களத்திற்கு வராமல் ஒதுங்கிக் கொண்ட நிலையில் நாம் தமிழர் கட்சி தீபலட்சுமியை வேட்பாளராக நிறுத்தி போட்டியிட்டது.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் 1.1% வாக்குகள் பெற்று தனது பயணத்தை தொடங்கியிருந்த சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் 3.8% வாக்குகளை பெற்று வளர்ச்சிப் பாதையில் இருந்து வருகிறது.\nவேலூரில் அந்தக் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகள் பெற்றுள்ளார். இது மொத்த வாக்குகளில் 2.63%-தான் பெற்றுள்ளது. இது, மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதத்தோடு ஒப்பிடும்போது 2/3 பங்குதான்.\nபணப் பட்டுவாடா செய்யாமல் போட்டியிட்டால், மக்கள் எங்களுக்கு வாக்களிக்கும் சூழல் ஏற்படும் - சீமான்#VelloreElection https://t.co/3v5L32GOYJ pic.twitter.com/D30xbd1CIi\nஆனால், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும்போது, இந்த வாக்கு சதவிகிதம் அதிகம். ஆம்பூரில் 1.81% வாக்குகளும், குடியாத்தத்தில் 2.29% வாக்குகளும் பெற்றிருந்தது.\nதற்போது, அதைவிட அதிக வாக்குகள் பெற்றுள்ளது. ஆனாலும் வெற்றி தோல்வி முக்கியமில்லை, களத்தில் நிற்பதே முக்கியம் என்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்\nதமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் நடந்த தேர்தலில் 7-ல் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது வேலூரிலும் 3-ம் இடம் பிடித்திருப்பதன் மூலம் அந்த எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nவேலூர் தேர்தல்: வெற்றி தோல்வி முக்கியமில்லை, களத்தில் நிற்பதே முக்கியம் - சீமான்\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 66\nதிருமணமான 10 மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை.. கணவரும் விபரீத முடிவு\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\nசிங்கம் பட சூர்யா கெட்டப்பில் தல தோனி... கவனம் பெறும் நியூலுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.carandbike.com/tamil/18-683-deaths-in-road-accidents-in-odisha-in-4-years-datas-reveals-news-2136728", "date_download": "2020-09-20T01:09:12Z", "digest": "sha1:747P34FEF5W64NFLXURNFWIUCZJEZRXK", "length": 8963, "nlines": 71, "source_domain": "www.carandbike.com", "title": "ஒடிசாவில் கடந்த 4 ஆண்டுகளில் சாலை விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை- அதிர்ச்சி அளிக்கும் தகவல்", "raw_content": "\nஒடிசாவில் கடந்த 4 ஆண்டுகளில் சாலை விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை- அதிர்ச்சி அளிக்கும் தகவல்\nஒடிசாவில் கடந்த 4 ஆண்டுகளில் சாலை விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை- அதிர்ச்சி அளிக்கும் தகவல்\nபோக்குவரத்து அமைச்சர் 15 ஆண்டுகள் பழமையான 22,09,573 வாகனங்கள் மாநிலத்தில் உள்ளன என்றார்\nசாலை விபத்துகளை தடுக்க பல முயற்சிகள் எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்\nஒடிசாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் 18,683 பேர் சாலை விபத்துக்களில் இறந்ததாக போக்குவரத்து அமைச்சர் பத்மநாப பெஹெரா வியாழக்கிழமை தெரிவித்தார். ஒரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 2016 ல் 10,532 விபத்துக்களில் 4,463 பேர் இறந்ததாகவும் 2017 யில் 10,855 விபத்துக்களில் 4,790 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2018 ஆம் ஆண்டில் 11,262 விபத்துக்களில் மொத்தம் 5,315 பேர் இறந்ததாகவும் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 8,203 விபத்துக்களில் 4,115 ப��ர் இறந்ததாகவும் அமைச்சர் பெஹெரா கூறினார்.\nமாநிலத்தில் சாலை விபத்துகளைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மோட்டார் வாகன விதிகளை மீறியதற்காக ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை தண்டிக்க அரசாங்கம் 37 இன்டர்செப்டர்களை வேக கண்டறிதல் ரேடார் மற்றும் மூச்சு பகுப்பாய்வாளர்களை நிறுத்தியுள்ளது.\nமற்றொரு கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் 15 ஆண்டுகள் பழமையான 22,09,573 வாகனங்கள் மாநிலத்தில் உள்ளன என்றார். தவிர தகவல்களின்படி 11,43,026 வாகனங்கள் சாலைகளில் ஓடுகின்றன என்றும் அவர் கூறினார். மத்திய அரசால் செயல்படுத்தப்பட்ட 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை ஸ்கார்ப் செய்வதற்கான கொள்கை நடைமுறை செய்தால் பல வாகனங்கள் ஒடிசாவில் சாலைகளில் இருந்து வெளியேறும். இது மோட்டார் வாகன வருவாயை பெரிதும் பாதிக்கும் என்று அமைச்சர் கூறினார்.\nமாநிலத்தில் மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம், 2019 அமல்படுத்தப்பட்ட பின்னர், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒடிசா அரசு ரூ.13.85 கோடியை அபராதமாக வசூலித்துள்ளது என்று அமைச்சர் கூறினார். இது கடந்த ஆண்டில் இதே மாதத்தில் ரூ .20.06 கோடியாக இருந்தது.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\nTimero என்ற பதிவு செய்தது டாடா நிறுவனம் புதிய மைக்ரோ எஸ்யூவிக்கு சூட்டப்படுமா\nKia Sonet அறிமுக தேதி விவரங்கள் வெளியானது\nஇந்தியாவில் Kawasaki Vulcan S BS6 பைக் அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nமோட்டார் வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு\nToyota Urban Cruiser SUV காரின் முன்பதிவு தொடக்கம்\nஹோண்டா நியூ 200 சிசி பைக் விரைவில் அறிமுகம்\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபுதிதாக வரவுள்ள கியா சொனெட் எஸ்யூவி காரில் 4 இன்ஜின் ஆப்ஷன்கள்.. விவரங்கள் கசிந்தன..\nமார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இனி பேட்டரி இல்லாமலே விற்கலாம்\nஎலெக்ட்ரிக் காரை ஜெனரேட்டர் மூ���ம் சார்ஜ் செய்யும் முதியவர்..\nKia Sonnet: வைரஸ் பாதுகாப்பு, காற்று சுத்திகரிப்பானுடன் வரும் முதல் கார்\nடிராக்டர் மூலம் பால் கறந்த வில்லேஜ் விஞ்ஞானி- வைரலாகும் வீடியோ\nMaruti Suzuki S-Cross பெட்ரோல் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் பிற விவரம்\nKia Sonet வேரியன்ட் விவரங்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/146-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2020-09-20T02:41:07Z", "digest": "sha1:K5U4K7AT5E44UGP47HNZGPJIBSDGVDQ2", "length": 23512, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "சுரண்டப்படுகிறார்களா எழுத்தாளர்கள்? | சுரண்டப்படுகிறார்களா எழுத்தாளர்கள்? - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nதமிழ்ப் பதிப்புத் துறை இப்போது எவ்வளவோ முன்னேறிவிட்டது. சென்னைப் புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகத் தலைப்புகளின் எண்ணிக்கை மட்டும் ஐந்து லட்சம் என்பது, பதிப்பகத் தொழிலில் எவ்வளவு கோடிகள் புரளுகின்றன என்பதற்கு ஓர் உதாரணம். புத்தகத் தயாரிப்பு, விளம்பரங்கள், சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் எல்லாம் ஆங்கிலப் புத்தகங்களுக்கு இணையாக மேம்பட்டிருக்கின்றன தமிழ்ப் புத்தகங்கள். ஆனால், புத்தகங்களை எழுதும் படைப்பாளிகளுக்குக் கொடுக்கும் சொற்பத் தொகையான ‘ராயல்டி’யைத் தருவதில் எந்த அளவுக்கு நியாயமாக நடந்துகொள்கின்றன\nஅன்று முதல் இதே கதை\nகடந்த நூற்றாண்டில் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய சமயப் பின்னணி கொண்ட பதிப்பகத்தின் கதை இது. “அந்தப் பதிப்பகத்தில் வெறும் கருப்பட்டி காபி கொடுத்தே நூல்களை எழுதி வாங்கிவிடுவார்கள்” என்று புலம்பினார்கள் கருப்பக்கிளகம் சு.ராமசாமிப் புலவர் போன்றோர். பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாருக்கு பிரியாணி பிரியம் என்பதால், ஒரு பொட்டலம் பிரியாணியை வாங்கிக் கொடுத்து, மொழிபெயர்ப்பு வேலையை வாங்கிவிடுவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. புதுமைப்பித்தன் போன்றோர் பதிப்பக முதலாளியைத் தேடிப்போய் பணத்துக்காக நின்றதையும், அவர்கள் கூடுமானவரை பணம் தராமல் இழுத்தடிப்பதையும் நொந்துபோய் எழுத்திலேயே பதிவுசெய்துள்ளனர்.\n“என் அனுபவத்தில் இரு பதிப்பகங்கள் என்னை ஏமாற்றி யிருக்கின்றன. முதலாவது, இடதுசாரி இயக்கத்தோடு பிணைந்திருக்கும் ஒரு நிறுவனம். நான், எஸ். பொன்ன��துரை, வளர்மதி மூவரும் எழுதிய ஆறு நாடகங்களை எங்களது அனுமதி பெறாமலேயே அச்சிட்டு, 30 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்றிருந்தது அது. கடைசியில், தோழர் நல்லகண்ணுவை அணுகி அவர் முன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்குரிய பணத்தைப் பெற்றோம். இன்னொரு பதிப்பகம், இலக்கியப் பத்திரிகை நடத்திக்கொண்டு, தொலைக்காட்சிகளில் சர்வதேசப் பிரச்சினைகள் முதல் டிஎம்டி கம்பிகள் வரை எதுபற்றிக் கேட்டாலும் தொலைக் காட்சிகளில் அபிப்பிராயம் சொல்வாரே அவர் நடத்துகிற நிறுவனம். என் இரண்டு புத்தகங்களுக்கு அவர் எனக்கு ராயல்டியே தரவில்லை. எழுத்தாளர்களின் மரணத்துக்காகக் காத்திருக்கும் பதிப்பாளர்கள் உண்டு. ஏனெனில் அவர்கள் இறந்தவுடன் அவர்களது படைப்புகள் கிட்டத்தட்ட நாட்டுடைமையாகிவிடுவதைப் போல. அதற்குப் பிறகு ராயல்டி தொகையைத் தராமலேயே புத்தகங்களைப் பிரசுரிக்கலாம் என்பதுதான் காரணம் “ என்கிறார் பிரபஞ்சன்.\n எனக்குப் பதிப்பாளர்கள் தரும் ‘ராயல்டி’ தொகை செல்பேசி டாப் அப் செய்வதற்கு மட்டுமே உதவுகிறது. என்னுடைய சிறந்த நாவலான ‘ராச லீலா’ 80 பிரதிகள்தான் போயிருப்பதாகச் சொல்கிறார் பதிப்பாளர். என்னைப் போன்ற பிரபல எழுத்தாளர்களுக்கு வருடத்துக்கு 20 ஆயிரம் பிரதிகள் விற்க வேண்டும். அப்போதுதான் ‘ராயல்டி’ கௌரவமாக இருக்கும். அதுவரை இதுபற்றிப் பேசுவதே அபத்தம்” என்கிறார் சாரு நிவேதா.\n“எங்கள் அப்பா எழுதிய புத்தகங்களுக்குச் சரியான ராயல்டி தொகையைப் பதிப்பாளர்கள் கொடுக்கவில்லை. அந்த நிலையில்தான் நாங்களே அப்பா பெயரில் ‘கண்ணதாசன் பதிப்பகம்’ தொடங்கினோம்” என்று சொல்லும் கவிஞர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் “தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிடுவதற்குப் புத்தகத்தின் முகப்பு விலையில் 10%; முன்பணமாக ரூ. 10,000; மொழிபெயர்ப்பாளர்களுக்குக் காப்புரிமைத் தொகையாக அன்றி, உள்ளடக்கத்தைப் பொறுத்து ஒரு பக்கத்துக்கு ரூ. 125 முதல் ரூ. 150 வரை தரும் வழக்கத்தைத் தாம் கடைப்பிடிப்பதாகத் தெரிவிக்கிறார்.\nமூன்று விதமான முறைகளை ‘ராயல்டி’ விஷயத்தில் கடைப்பிடிப்பதாகச் சொல்கிறார் ‘அடையாளம் பதிப்பகம்’ சாதிக். “சந்தையில் எப்போதும் தேவை இருக்கக் கூடிய நூலாசிரியர்களுக்கு 5% முதல் 8% தொகையை முன்பணமாகக் கொடுத்துவிடுவோம். ஓரளவு விற்பனை வாய்ப்புள்ள ��ழுத்தாளர்களுக்கு முகப்பு விலையில் 10% தொகையைப் புத்தகங்கள் விற்க விற்கக் கொடுப்போம். தொடக்க நிலை எழுத்தாளர்கள் என்றால், புத்தகத்தின் 25 பிரதிகளை மட்டுமே ‘ராயல்டி’யாகக் கொடுப்போம்” என்கிறார். புத்தகம் விற்ற எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் 7.5% முதல் 10% வரை ‘ராயல்டி’யாகத் தரும் முறையைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார் ‘கிழக்குப் பதிப்பகம்’ பத்ரி சேஷாத்ரி.\nசமீப காலமாக இணைய விவாதங்களிலும், முகநூலிலும் காப்புரிமைத் தொகை தொடர்பாக அதிகம் சர்ச்சைக்குள்ளாகிவரும் பதிப்பகம் ‘உயிர்மை பதிப்பகம்’. இதுகுறித்து அதன் பதிப்பாளர் மனுஷ்யபுத்திரனிடம் கேட்டபோது, “நாங்கள் 10% ‘ராயல்டி’ வழங்குகிறோம். அதிகமாக விற்பனையாகும் எழுத்தாளர்களின் நூல்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இந்தத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், இளம் எழுத்தாளர்கள் பெரும்பாலானோரின் நூல்கள் ஆண்டுக்கு 100 முதல் 150 பிரதிகள்கூட விற்பதில்லை. கவிதைத் தொகுப்புகளின் நிலை இன்னும் மோசம். ஆண்டுக்கு 50 பிரதிகள்கூட விற்பனையாகாத ஒரு புத்தகத்தை எழுதிய கவிஞர், ‘பதிப்பாளர் ராயல்டி தராமல் ஏமாற்றுகிறார்’ என்று கூசாமல் எழுதினால் என்ன செய்ய முடியும் விற்பனையாகாத நூல்கள் மீது ஏகப்பட்ட தொகையை முதலீடு செய்துவிட்டுத் தவிக்கிறேன்” என்கிறார்.\nஆண்டுதோறும் ஒருபுறம் புத்தக வெளியீடுகளும் விற்பனையும் அதிகரிக்கின்றன; இன்னொருபுறமோ எழுத் தாளர்கள் ‘ராயல்டி’ தரப்படுவது இல்லை என்கிறார்கள்; பதிப்பாளர்கள் ‘நஷ்டத்தைச் சந்திக்கிறோம்’ என்கிறார்கள். எனில், எதை நம்பி ஓர் எழுத்தாளர் எழுதுகிறார் எதை நம்பி ஒரு பதிப்பாளர் பதிப்பிக்கிறார்\nஎழுத்தாளரகள்ராயல்டிபதிப்பகம்மனுஷ்யபுத்திரன்பத்ரி சேஷாத்ரிசாரு நிவேதிதாஉயிர்மைகிழக்கு பதிப்பகம்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nஎய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் எப்போது அமையும்- கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா\nகாஷ்மீர் வர்த்தகர்களுக்காக ரூ.1,350 கோடி சிறப்பு நிதி தொகுப்பு: துணைநிலை ஆளுநர் அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பிற மதத்தினர் மத பதிவேட்டில் கையெழுத்திட தேவையில்லை:...\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்- இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\nஅரசியலர்கள் மீது ஏன் எழுத்தாளர்களுக்கு வெறுப்பு\nஊடகங்களுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகள் நிறுத்தப்பட வேண்டும்\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nஎம்.ஜி.ஆர் நினைவுகள் : அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-09-20T00:12:38Z", "digest": "sha1:GMUGIYDWZ7RUBDLBKTFKJZBCUIBXOYRO", "length": 7693, "nlines": 178, "source_domain": "ithutamil.com", "title": "ஜோதிகா | இது தமிழ் ஜோதிகா – இது தமிழ்", "raw_content": "\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nதிரையரங்கு உரிமையாளர்களின் கடும் அதிருப்திக்கும்,...\n“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nஓடிடி (OTT) பிளாட்ஃபாரத்தில் நேரடியாக வெளியாகும் முதல் இந்திய...\nபாபநாசம் படத்தின் மூலம் நம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர்...\nஜாக்பாட்: ஜோதிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்\n2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா...\nபெரும்பாலானோரின் பொதுப்புத்தியில் ஓர் அரசுப்பள்ளியைப்...\n“அம்மா, பெண், நடிகை என்ற வரிசை” – மகிழ்ச்சியில் ஜோதிகா\nசூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து ட்ரீம் வாரியர் நிறுவனம்...\n‘தும்ஹாரி சுலு’ எனும் ஹிந்திப் படத்தின் மறு உருவாக்கமாக...\nட்ரீம் வாரியர் பிக்சர்சின் 21வது படத்தில் ஜோதிகா\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும்...\nதொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங், மணல் மாஃபியா...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nவி | நானியின் 25வது படம்\nகாமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்ட��்பர் 11 முதல்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-43/", "date_download": "2020-09-20T00:37:24Z", "digest": "sha1:SO6GK2TJWQWB2HPOQC2EAH47STFP5VUN", "length": 12297, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "இணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி பெருந்திருவிழா சத்துரு சங்கார திரிசதி கோமம் 25.10.2017 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 27வது ஆண்டு கலைவாணி விழா 01.11.2020\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome இணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி பெருந்திருவிழா சத்துரு சங்கார திரிசதி கோமம் 25.10.2017\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி பெருந்திருவிழா சத்துரு சங்கார திரிசதி கோமம் 25.10.2017\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசஷ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nபுங்குடுதீவு பெருங்காடு கோயில் வ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nபொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் �..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nநாவற்குழி சித்திவிநாயகர் கோவில் ..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ��்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பத்தொன..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பத்தொன..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஏ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஆ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஐ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ந..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பன்னிர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதினொர..\nசரவணை - தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயு�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 10ம் திர..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்திவிந�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஒன்பதா..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் எட்டாம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஏழாம் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஆறாம் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஜந்தாம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் நான்கா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மூன்றா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் இரண்டா..\nசரவணை தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயுத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவச�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nநையினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவி..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nஆனைக்கோட்டை சாவல்கட்டு ஞான வைரவர..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nதிருகோணமலை பத்திரகாளி கோவில் தேர..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமார..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அரு..\nபுங்குடுதீவு - மாவுத்திடல் நாகேஸ�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு நான்காம் நாள் 23.10.2017\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி விரதம் சூரன்போர் 25.10.2017\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/607557", "date_download": "2020-09-20T01:38:16Z", "digest": "sha1:PHIZKUT6J6WA7OZRZQXIJPK2LYRFVW5X", "length": 11537, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "10th class general examination results to be released on the 10th ... !! Notice of the Directorate of State Examinations to be issued at 9.30 p.m. | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10-ம் தேதி வெளியீடு...!! காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10-ம் தேதி வெளியீடு... காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nசென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் முடிவவை www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றி பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பள்ளி,கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மேலும், தொடர்ந்து நோய் தொற்று பரவல் அதிகரித்து காணப்படுவதால் மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.\nஅதேபோல, பொதுத்தேர்வு எழுத இருந்த 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களும் தேர்வில்லாமலேயே தேர்ச்சி பெற்று விட்டதாகவும், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அண்மையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை உயர்கல்வித்துறை வெளியிட்டது. இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.\nமேலும், மாணவர்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் 10ம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் சார்ந்த குறை ஏதேனும் இருந்தால், அவர்கள் பயிலும் பள்ளிகள் மூலம் குறை தீர்க்கும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.\nமுக்கிய நகரங்களை தகர்க்க சதி; 9 தீவிரவாதிகள் பிடிபட்டனர்: நள்ளிரவில் என்ஐஏ அதிரடி\nஐபிஎல் 2020 டி20: மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. தொடர்ந்து மருத்துவக்குழு சிசிச்சை; எஸ்.பி.பி. சரண் தகவல்\nவேளாண் மசோதா தமிழக விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும்; முதல்வர் பழனிசாமி அறிக்கை\n தமிழகத்தில் மேலும் 5,569 பேர��க்கு பாதிப்பு; ஒரே நாளில் 66 பேர் உயிரிழப்பு\nகொரோனா அச்சத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு.. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nபால் பாக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுத்த அதிமுக அரசு நீட் தேர்வை தடுக்க நடவடிக்கை எடுக்குமா\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் இதுவரை 97 பேர் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்\n 3-வது மொழியை மாநில அரசுகளே தீர்மானிக்கலாம்; மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n× RELATED நீட், ஜே.இ.இ தேர்வு எழுத முடியாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/607601", "date_download": "2020-09-20T00:56:13Z", "digest": "sha1:6D2ESKYBJWGCC6Q3QFS55MEBIBXLARDT", "length": 10985, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Credit, Reserve Bank | பொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திர��நெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமும்பை: பொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கொரோனா பரவல், ஊரடங்கு ஆகியவற்றால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2008ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் முதன்முறையாகக் கடன் புதுப்பிப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி தனி மனிதர்கள், நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடனைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கு வசதியாக திவால் மற்றும் நொடிப்பு நிலையை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.\nகடனைக் காலதாமதமாகத் திருப்பிச் செலுத்த ரிசர்வ் வங்கி அறிவித்த காலம் ஆகஸ்டு 31ஆம் தேதி முடிவடைவதையொட்டி இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் அளித்த கடன்களுக்கான தவணைகளை மூன்று மாதம் நிறுத்திவைக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 27-ம் தேதி ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்தது.\nஇந்த மூன்று மாத நிறுத்திவைப்பு என்பது மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரையிலான காலத்தில் செலுத்தவேண்டிய தவணைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்திய அரசு முதல் முதலில் மூன்று வார காலத்துக்கு மட்டுமே முடக்க நிலை அறிவித்தது. அந்நிலையில், மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் மூன்று வார காலத்துக்குப் பிறகு தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பில் மூன்று மாத கால தவணை நிறுத்திவைப்பு அறிவிக்கப்பட்டது.\nமுக்கிய நகரங்களை தகர்க்க சதி; 9 தீவிரவாதிகள் பிடிபட்டனர்: நள்ளிரவில் என்ஐஏ அதிரடி\nஐபிஎல் 2020 டி20: மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. தொடர்ந்து மருத்துவக்குழு சிசிச்சை; எஸ்.பி.பி. சரண் தகவல்\nவேளாண் மசோதா தமிழக விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும்; முதல்வர் பழனிசாமி அறிக்க���\n தமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு பாதிப்பு; ஒரே நாளில் 66 பேர் உயிரிழப்பு\nகொரோனா அச்சத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு.. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nபால் பாக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுத்த அதிமுக அரசு நீட் தேர்வை தடுக்க நடவடிக்கை எடுக்குமா\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் இதுவரை 97 பேர் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்\n 3-வது மொழியை மாநில அரசுகளே தீர்மானிக்கலாம்; மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n× RELATED பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/173940?ref=archive-feed", "date_download": "2020-09-20T01:08:02Z", "digest": "sha1:5AZION5JMGS3TDBXXXCAXPJGLMNXM3Q3", "length": 8576, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஸ்டீபன் ஹாக்கிங் மரணத்திற்கு முக்கிய காரணமான மோட்டார் நியூரான் நோய் குறித்து தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஸ்டீபன் ஹாக்கிங் மரணத்திற்கு முக்கிய காரணமான மோட்டார் நியூரான் நோய் குறித்து தெரியுமா\nஉலகின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக கண்டறியப்பட்டவா் ஸ்டீபன் ஹாக்கிங். இவர் பிரித்தானியாவின் லண்டன் கேம்பிட்ஜ் பகுதியில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் அவா் இன்று காலை இறந்து விட்டதாக அவரது குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்தனர்.\n21 வயதில் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டதால், அவரது கை, கால் முதலிய ஊடலியக்கங்கள் பாதிக்கப்பட்டு பேசும் தன்மையை இழந்தார். இருப்பினும் தனது அறிவை பயன்படுத்தி கண்டுபிடித்த படைப்புகள் உலகளவில் போற்றப்பட்டன.\nஇதையடுத்து அவரது மரணத்திற்கு முக்கிய காரணம் மோட்டார் நியூரான் நோய் தான் என்று கூறப்படுகிறது.\nஅந்த மோட்டார் நியூரான் நோய் என்றால் என்ன அந்த நோய் வந்தால் என்னென்ன பாதிப்புகள் எல்லாம் ஏற்படும் என்பதைப் பற்றிய முக்கிய நான்கு தகவல்களைப் பார்ப்போம்.\nமூளை மற்றும் முதுகெலும்பு பகுதியில் இருக்கும் நரம்புகளை பாதித்து அதனை பலவீனமாக்கும்.\nஅபாயகரமான இந்த நோய் ஒருவரின் ஆயுட்காலத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும்.\nஇதனை குணப்படுத்த முடியாது என்றாலும் அதன் வீரியத்தை கட்டுப்படுத்த முடியும்.\nகால் பலவீனம், தெளிவற்ற பேச்சு, தசை பிடிப்பு, உடல் எடை இழப்பு மற்றும் கை தளர்ந்து போவது ஆகியன் மோட்டார் நியூரான் நோயின் ஆரம்பகால அறிகுறிகள் ஆகும்,\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/2469-2019-11-15-13-06-03", "date_download": "2020-09-20T01:01:21Z", "digest": "sha1:LXK4KZSNQ2PXQLR5ESZPZDTPF3FTE7V6", "length": 9210, "nlines": 94, "source_domain": "nilavaram.lk", "title": "புதிய ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது! #jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} .venoframe{overflow-y: hidden;} .tplay-icon { cursor: pointer; position: absolute; top: 50%; left: 50%; transform: translate(-50%, -50%); opacity: 0.9; background: black; width: 60px; height: 42px; } .thumbContainer svg #relleno{ background: white; transition: 200ms; transition-timing-function: ease-in-out; -webkit-transition: 200ms; -webkit-transition-timing-function: ease-in-out; } .thumbContainer:hover .tplay-icon,a:hover .tplay-icon{ background: #CC181E !important; } #jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;} #jvideos-262 .tplay-icon{ display: none;}", "raw_content": "\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nபுதிய ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது\nநாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இருப்பதாகவும் சட்டரீதியாக 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமே நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் எனவும் கலாநிதி குமுது குசும்குமார தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\n��ந்த ஜனாதிபதியாக இருந்தாலும் தனக்கு சார்பான அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பது சாதாரணமானது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருந்தாலும் அரசாங்கத்தின் பிரதானியாக ஜனாதிபதி செயற்படுவார்.\nமுப்படைகளுக்கு கட்டளையிடுவது, அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பது போன்ற அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு உள்ளன. நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அதிகமான அதிகாரங்கள் இருப்பதால், அடுத்த ஜனாதிபதி பெயரளவிலான ஜனாதிபதியாக இருக்க மாட்டார்.\nசுயாதீனமாக சிந்தித்து நாளைய தினம் வாக்களிக்க வேண்டியது அனைத்து பிரஜைகளின் கடமை. அத்துடன் மிகவும் அமைதியான முறையில் வாக்களிக்க வேண்டும் எனவும் அதிகாலையிலேயே வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' பிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள சமரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரி���ப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1659252", "date_download": "2020-09-20T02:17:04Z", "digest": "sha1:4W7QOIBTMOHSBYF2MQ2GYAIY2X4CZB23", "length": 3261, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இசைப் பேரறிஞர் விருது\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இசைப் பேரறிஞர் விருது\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇசைப் பேரறிஞர் விருது (தொகு)\n06:21, 13 மே 2014 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 6 ஆண்டுகளுக்கு முன்\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: *திருத்தம்*\n10:36, 19 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUksharma3 (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்)\n06:21, 13 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: *திருத்தம்*)\n| [[திருவீழிமிழலை எஸ். நடராசநடராஜ சுந்தரம் பிள்ளை]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/184942?ref=archive-feed", "date_download": "2020-09-20T01:02:44Z", "digest": "sha1:VTPHMENZ5CJVAGZ7US55VEJDSCAAHJ6X", "length": 7508, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "வெளிநாட்டு திருமணத்தில் கூட மாஸ்டர் படத்தின் பாடல் தான், வேற லெவெலில் ட்ரெண்டான வாத்தி கமிங்.. - Cineulagam", "raw_content": "\nசனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nநடிகர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா- எந்த சீரியலில் நடித்தார் தெரியுமா\nவிவாகரத்து செய்து கொண்ட பிரபல நடிகை கல்யாணி.. அவரின் கணவர் இந்த பிக்பாஸ் பிரபலம் தான்\nஇந்த குட்டி பொண்ணு இப்போ பிரபலமான நடிகை: யாருன்னு தெரியுதா பாருங்க\n15 வருடத்திற்கு பிறகு ரஜினியுடன் மோதும் கமல் - இதில் வெற்றி யார் பக்கம்\nபில்லா பட நீச்சல் குள காட்சியை பற்றி அஜித்திடம் கேட்ட பிரபலம்- தல கொடுத்த பதில்\nபிக்பாஸில் போட்டியாளர்கள் இதை செய்யக்கூடாது: படுக்கையறையில் வந்த முக்கியமான கட்டுப்பாடு\nநடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய த��வல்\n விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் : இன்ப அதிர்ச்சியில் பூரித்து போன தருணம்\nநடிகை சாய் பல்லவியின் திருமணம் - திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக்\nநடிகை ஆதிமிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nவெளிநாட்டு திருமணத்தில் கூட மாஸ்டர் படத்தின் பாடல் தான், வேற லெவெலில் ட்ரெண்டான வாத்தி கமிங்..\nதளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார்.\nமேலும் இப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அவளோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.\nஇந்த லாக்டவுன் முடிந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.\nஇந்நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கமிங் பாடல் பெரிய அளவில் ட்ரெண்டாகியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.\nஆனால் எந்த அளவிற்கு என்றால் கனடா நாட்டில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை தனது நண்பர்களுடன் நடனமாடியுள்ளார்.\nஇந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=874:the-old-guard-should-give-way-to-the-new-young-a-pedestrian-again-by-k-s-sivakumaran-&catid=24:kssivakumaran-column&Itemid=45", "date_download": "2020-09-20T01:12:56Z", "digest": "sha1:TEEFLXM7HRZEQXQQ4VAKHVDY77MVVY2I", "length": 33365, "nlines": 185, "source_domain": "www.geotamil.com", "title": "The Old Guard should give way to the New Young & Pedestrian again By K. S. Sivakumaran", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தள���ொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nஆங்கிலத்தில் அமரர் யுகமாயினி சித்தனின் மொழிபெயர்ப்பில் நடேசனின் நாவல் 'அசோகனின் வைத்தியசாலை' (King Asoka’s Veterinary Hospital)\nஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம\nஆய்வு: சங்க இலக்கியப்பாடல்களில் குறிப்புப்பொருள் ( குறுந்தொகை மற்றும் கலித்தொகை)\nஇளம்பிறை : தொட்டிச்செடி : இடப்பெயர்வின் வலி\nவாழ்த்துகிறோம்: மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) தமிழ் மொழிபெயர்ப்பு\nஎழுத்தாளர் சாண்டில்யன் நினைவாகச் சில குறிப்புகள்\nமகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியார் நினைவு தினம் செப்டெம்பர் 11)\nநேர்காணல் – கே.எஸ்.சுதாகர் | கண்டவர்: தி.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்) -\nசெப்டெம்பர் 11 ஆம் திகதி மகாகவி பாரதி நினைவு தினம்\nகவிஞர் வேந்தனாரின் குழந்தைப்பாடல்கள் 1: வெண்ணிலா\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கன��ே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/45576/", "date_download": "2020-09-20T02:29:56Z", "digest": "sha1:MTTFM7EFT6PTL5K5GPHBZPM6KLAWADRT", "length": 32619, "nlines": 222, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு முதற்கனல் ‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50\nபகுதி பத்து : வாழிருள்\nவான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ் எனக்கிடந்தது. அதன் நடுவே நாகங்கள் வெளியேறி மறைந்த இருட்சுழி சுழிப்பதன் அசைவையே ஒளியாக்கியபடி தெரிந்தது. அப்புள்ளியை மையமாக்கி சுழன்ற பாதாளத்தின் ந��ுவே சென்று நின்ற தட்சன் ‘நான்’ என எண்ணிக்கொண்டதும் அவனுடைய தலை ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து படமெடுத்தது. ஆயிரம் படங்களின் விசையால் அவன் உடல் முறுகி நெளிந்தது.\nஅவனருகே சென்று நின்ற தட்சகியான பிரசூதி ‘நானும்’ என்றாள். அவளுடைய உடலிலும் ஆயிரம் தலைகள் படமெடுத்தெழுந்தன. அவனுடன் அவள் இருளும் இருளும் முயங்குவதுபோல இணைந்துகொண்டாள். இருத்தல் என்னும் தட்சனும் பிறப்பு என்னும் பிரசூதியும் இணைந்தபோது இருட்டு கருக்கொண்டது. திசையழிந்து பரந்த கருமையின் வல்லமைகள் முழுக்க அவர்களிடம் வந்து குவிந்தன. அடியின்மையின் மேலின்மையின் வலமின்மையின் இடமின்மையின் முன்பின்மையின் பின்பின்மையின் இன்மையின் மையத்தில் ஒன்பது யோகங்களாக அவர்கள் ஒன்றாயினர்.\nமுதல் யோகம் திருஷ்டம் எனப்பட்டது. தட்சனின் ஈராயிரம் விழிகள் தட்சகியின் ஈராயிரம் விழிகளை இமைக்காமல் நோக்கின. கண்மணிகளில் கண்மணிகள் பிரதிபலித்த ஈராயிரம் முடிவின்மைகளில் அவர்கள் பிறந்து இறந்து பிறந்து தங்களை கண்டறிந்துகொண்டே இருந்தனர். ஒருவர் இன்னொருவருக்கு மறைத்துவைத்தவற்றை பேருவகையுடன் முதலில் கண்டுகொண்டனர். தாங்கள் தங்களிடமே மறைத்துக்கொண்டதை பின்னர் கண்டுகொண்டனர். கண்டுகொள்வதற்கேதுமில்லை என்று அறிந்தபின் காண்பவர்கள் இல்லாமல், காணப்படுபவரும் இல்லாமல், கண்களும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தனர்.\nஇரண்டாம் யோகம் சுவாசம். தட்சனின் மூச்சுக்காற்று சீறி அவள் மேல் பட்டது. அதில் அவன் உயிரின் வெம்மையும் வாசனையும் இருந்தது. உடலுக்குள் அடைபட்ட உயிரின் தனிமையும் வேட்கையும் நிறைந்திருந்தது. அவளுடைய மூச்சு அந்த மூச்சுக்காற்றை சந்தித்தது. மூச்சுகள் இணைந்த இருவரும் விம்மி படம் அசைத்து எழுந்தனர். மூச்சிலிருந்து மூச்சுக்கு அவர்களின் உயிர்கள் தங்களை பரிமாறிக்கொண்டன.\nமூன்றாம் யோகம் சும்பனம். தட்சன் முதலில் தன் பிளவுண்ட நாக்கின் நுனியால் தட்சகியின் நாக்கின் நுனியைத் தீண்டினான். பல்லாயிரம் கோடி யோஜனைதூரம் நீண்ட பெரும் சிலிர்ப்பு ஒன்று அவளுடைய உடலில் ஓடியது. இருளுக்குள் அவள் நீளுடல் இருளுடன் இறுகி நெகிழ்ந்து வளைந்து சுழித்து அலைகளாகியது. பின்பு ஆயிரம் நாவுகள் ஆயிரம் நாவுகளைத் தீண்டின. ஈராயிரம் நாவுகள் ஒன்றை ஒன்று தழுவித்தழுவி இறுக்கி கரைத்��ழிக்க முயன்றன. இரண்டு பெருநாகங்கள் ஈராயிரம் சிறுசெந்நாக்குகளாக மட்டும் இருந்தன.\nநான்காம் யோகம் தம்ஸம். தட்சன் தன் விஷப்பல்லால் மெல்ல தட்சகியின் உடலைக் கவ்வினான். விஷமேறிய அவள் உடல் வெறிகொண்டு எழுந்து உடனே தளர்ந்து வளைவுகளை இழந்து இருளில் துவண்டது. அவள் உடலின் முடிவில்லாத வளைவுகளில் அவன் பற்கள் பதிந்துசென்றன. பின்பு அவள் திரும்பி வளைந்து அவனுடலில் தன் பற்களைப் பதித்தாள். உண்பதும் உண்ணப்படுவதுமாக இரு பேருடல்களும் ஒன்றை ஒன்று அறிந்தன.\nஐந்தாம் யோகம் ஸ்பர்சம். அடியின்மையின் கடைசி நுனியில் தட்சனின் நுனிவால் துடிதுடித்து வளைந்தது. பல்லாயிரம் கோடி யோஜனைதூரம் அது நெளிந்து வளைந்து இருள்வானில் ஊசலாடியது. பின்பு அதன் நுனியின்நுனி தட்சகியின் வாலின் நுனியின் நுனியை மெல்லத் தொட்டது. அந்தத்தொடுகையில் அது தன்னை அறிந்தது. இரு நுனிகளும் முத்தமிட்டு முத்தமிட்டு விளையாடின. தழுவிக்கொண்டன விலகிக்கொண்டன. விலகும்போது தழுவலையும் தழுவும்போது விலகலையும் அறிந்தன.\nஆறாம் யோகம் ஆலிங்கனம். இரு பேருடல்களும் புயலைப் புயல் சந்தித்ததுபோல ஒன்றோடொன்று மோதின. இரு பாதாள இருள்நதிகள் முயங்கியது போலத் தழுவின. சுற்றிவளைத்து இறுகியபோது இருவர் உடலுக்குள்ளும் எலும்புகள் இறுகி நொறுங்கின. தசைகள் சுருங்கி அதிர்ந்தன. இறுக்கத்தின் உச்சியில் வெறியுடன் விலகி இரு உடல்களும் பேரொலியுடன் அடித்துக்கொண்டன. தலைகள் கவ்வியிருக்க இரு உடல்களும் இரு திசைகளில் நகர்ந்து கோடானுகோடி இடிகள் சேர்ந்தொலித்ததுபோல அறைந்துகொண்டன. அந்த அதிர்வில் மேலே மண்ணுலகில் பூமி பிளந்து சுவாலை எழுந்தது. மலையுச்சியின் பெரும்பாறைகள் சரிந்திறங்கின.\nஏழாம் யோகம் மந்திரணம். தழுவலின் உச்சியில் இருவரும் அசைவிழந்தபோது தட்சன் அவள் காதில் மெல்லிய காதல்சொற்களை சொல்லத்தொடங்கினான். அக்கணத்தில் பிறந்துவந்த மொழியாலான சொற்கள் அவை. அவன் சொல்லி அவள் கேட்டதுமே அம்மொழி இறந்து காற்றில் மறைந்தது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு மொழி அவ்வாறு உருவாகி மறைந்துகொண்டிருந்தது. தன் அனைத்துச் சொற்களையும் சொல்லிமுடித்தபின்பு சொல்லில்லாமல் நின்ற தட்சன் சொல்லாக மாறாத தன் அகத்தை முடிவிலியென உணர்ந்து பெருமூச்சுவிட்டான். அவளோ அவனுடைய இறுதிச் சொற்களையும் கேட்டவளா�� அப்பெருமூச்சை எதிரொலித்தாள்.\nஎட்டாம் யோகம் போகம். பாதாளத்தின் இருளில் இரு பெருநாகங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. தட்சன் தட்சகிக்குள்ளும் தட்சகி தட்சனுக்குள்ளும் புகுந்துகொண்டனர். அக்கணத்தில் பதினான்குலகங்களிலும் இணைந்த ஆண்களும் பெண்களுமான அனைத்துயிர்களிலும் அவர்களின் ஆசி வந்து நிறைந்தது. தட்சகிக்குள் வாழ்ந்த கோடானுகோடி நாகக்குழந்தைகள் மகிழ்ந்தெழுந்து அவள் உடலெங்கும் புளகமாக நிறைந்து குதூகலித்தன.\nஒன்பதாம் யோகம் லயம். இருவரும் தங்கள் முழுமைக்குத் திரும்பியபோது முழுமையான அசைவின்மை உருவாகியது. பாதாள இருளில் அவர்கள் இருப்பதை அவர்கள் மட்டுமே அறிந்திருந்தனர். இருவரின் வால்நுனிகளும் மெல்லத்தொட்டுக்கொண்டிருக்க தட்சனின் தலைகள் கிழக்கிலும் தட்சகியின் தலைகள் மேற்கிலும் கிடந்தன. அவர்கள் இரு முழுமைகளாக இருந்தனர். முழுமைக்குள் முழுமை நிறைந்திருந்தது.\nபின்பு அவர்கள் கண்விழித்தபோது தங்களைச் சுற்றி பாதாளம் மீண்டும் முளைத்திருப்பதைக் கண்டனர். வாசுகியின் குலத்தில் பிறந்த கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன், ஹலீமகன், பிச்சலன், கௌணபன், சக்ரன், காலவேகன், பிரகாலனன், ஹிரண்யபாஹு, சரணன், சக்‌ஷகன், காலதந்தகன் ஆகிய பெருநாகங்கள் பிறந்து வானுக்கு அப்பால் நின்ற பேராலமரத்தின் விழுதுகள் போல ஆடின. தட்சனின் குலத்தைச் சேர்ந்த புச்சாண்டகன், மண்டலகன், பிண்டசேக்தா, ரபேணகன், உச்சிகன், சரபன், பங்கன், பில்லதேஜஸ், விரோஹணன், சிலி, சலகரன், மூகன், சுகுமாரன், பிரவேபனன், முத்கரன், சிசுரோமான், சுரோமன், மஹாகனு போன்ற மாநாகங்கள் காட்டுக்கு அடியில் நிறைந்த வேர்பரப்பு போல செறிந்தாடின.\nஐராவத குலத்தில் உதித்த பாராவதன், பாரியாத்ரன், பாண்டாரன், ஹரிணன், கிருசன், விஹங்கன், சரபன், மோதன், பிரமோதன், ஸம்ஹதாபனன் போன்ற பொன்னிறநாகங்கள் விராடவடிவம்கொண்ட சிவனின் சடைக்கற்றைகள் என நெளிந்தாடின. கௌரவ்ய குலத்தில் அவதரித்த ஏரகன், குண்டலன், வேணி, வேணீஸ்கந்தன், குமாரகன், காகுகன், ஸ்ருங்கபேரன், துர்த்தகன், பிராதன், ராதகன் போன்ற நாகங்கள் விண்வெளி நீர்வெளிமேல் ஏவிய கோடிஅம்புகள் போல எழுந்தன.\nதிருதராஷ்டிர குலத்தில் பிறந்த சங்குகர்ணன், பிடாரகன், குடாரமுகன், சேசகன், பூர்ணாங்கதன், பூர்ணமுகன், பிரஹாசன், சகுனி, தரி, அமாஹடன், காமடகன், சு��ேஷணன், மானசன், அவ்யபன், அஷ்டாவக்ரன், கோமலகன், ஸ்வசனன், மௌனவேபகன், பைரவன், முண்டவேதாங்கன், பிசங்கன், உதபாரான், இஷபன், வேகவான், பிண்டாரகன், மகாரஹனு, ரக்தாங்கதன், சர்வசாரங்கன், சம்ருத்தன், படவாசகன், வராஹகன், வீரணகன், சுசித்ரன், சித்ரவேகிகன், பராசரன், தருணகன், மணி, ஸ்கந்தன், ஆருணி ஆகிய நாகங்கள் முடிவிலியைத் துழாவும் இருளின் விரல்கள் என வானில் நெளிந்தன.\nபாதாளத்தில் இருந்து இருள் பெருநதிகளாகக் கிளம்பியது. விண்ணின் ஒளியுடன் கலந்து பின்னி பெருவெளியை நெய்தது. நிழல்களாக உயிர்களைத் தொடர்ந்தது. கனவுகளாக உயிரில் கனத்தது. இச்சையாக எண்ணங்களில் நிறைந்தது. செயல்களாக உடலில் ததும்பியது. சிருஷ்டியாக எங்கும் பரவியது. ஒளியை சிறுமகவாக தன் மடியில் அள்ளிவைத்து கூந்தல் சரியக் குனிந்து முத்தமிட்டுப் புன்னகைசெய்தது.\n[ முதற்கனல் நாவல் நிறைவு ]\nமுந்தைய கட்டுரைநான் தேர்ந்தெடுத்த முகம்\nஅடுத்த கட்டுரைகடலோர மரம்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 43\nபாவலர் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இம��க்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.olivaclinic.com/tamil/tanned-skin/", "date_download": "2020-09-20T01:53:21Z", "digest": "sha1:2NJX477THCO23AIDWVFKEPOVU7M3UNVV", "length": 26040, "nlines": 243, "source_domain": "www.olivaclinic.com", "title": "பழுப்பு நிறமேறிய சருமம்/Tanned Skin - Oliva Skin & Hair Care Clinics", "raw_content": "\nபரு முகப்பரு வடு சிகிச்சை\nஅங்குல இழப்பு சிகிச்சை(Body Contouring)\nபரு முகப்பரு வடு சிகிச்சை\nஅங்குல இழப்பு சிகிச்சை(Body Contouring)\nபரு முகப்பரு வடு சிகிச்சை\nஅங்குல இழப்பு சிகிச்சை(Body Contouring)\nபழுப்பு நிறமேறிய சருமம்/Tanned Skin\nபழுப்பு நிறமேறிய சருமம் (Tanned Skin): காரணங்கள், தடுத்தல் மற்றும் சிகிச்சைகள்\n● நமது சருமத்தின் நிறம் கருமை/பழுப்பு அடைதல் என்பது ஒரு இயற்கையான நிகழ்வுதான். அல்ட்ரா வயலட் (புற ஊதா) கதிர்கள் நமது உடலின் மீது தொடர்ந்து படும் போது இவ்வாறு நிகழும்.\n● அவ்வாறு படும்போது மெலனின் உற்பத்தி அதிகமாகிறது. அதனால் மெலனின் ஆக்ஸிடைஸ் ஆகும்போது அதாவது, மெலனோசைட்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சருமத்தின் நிறம் மேலும் அடர்த்தியாக கருமையாக மாறுகிறது.\n● நம்முடைய நெற்றி, நெற்றிப்பொட்டுப் பகுதி, கைகளில் வெளியே தெரியும் பகுதிகள் போன்ற இடங்களில் உள்ள சருமம் பெரும்பாலும் இவ்வாறு கருமையாக மாறும்.\n● சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சன் ஸ்கிரீன் லோஷன் மிகச் சிறந்தது.\n● இது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். மேலும் ஒருவரது இனம், வயது, வெளிப்புறத்தில் சூரிய ஒளி படும்படியாக அவர்கள் செய்யும் வேலைகள் அவர்கள் அணியும் உடை மற்றும் அவர்களது சருமத்தின் வகை போன்ற பல காரணிகள் சருமத்தின் நிறம் கருப்பாவதையும் அதன் அளவையும் நிர்ணயிக்கும்.\n● 5 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவருக்கும் UV கதிர்கள் மேலே படும்போது இவ்வாறு ஏற்படலா���்.\nகருமை அடைந்த சருமம் என்பது என்ன\nமிக அதிகமாக சூரிய ஒளி, குறிப்பாக UV கதிர்கள் ஒருவர் மீது அதிகமாகப் படும்போது சருமம் கருமை அடைவதைத்தான் இவ்வாறு கூறுகிறோம். சருமத்தில் மெலனின் அதிகமாகும் போது இவ்வாறு ஏற்படுகிறது. கூடுதலாக நமது சருமம் பாதிப்படையாமல் இருக்க நமது உடலில் இயற்கையாகவே உள்ள பாதுகாப்பு ஏற்பாடு என்று கூட இதைக் கூறலாம். மெலனினின் ஒரு வகையான யூமெலனின், நமது சருமத்தை அடர்ந்த பிரவுன் நிறமாக மாற்றுகிறது.\nபொதுவாக சூரிய ஒளி நமது உடலில் நேரடியாகப் படக்கூடிய இடங்களான முகம், உள்ளங்கைகள், கைகள், கால்கள், பாதங்கள், முதுகு, கழுத்து போன்ற பகுதிகளில் உள்ள சருமப் பகுதி அதிகமாகக் கருமையடையும்.\nசருமம் கருமையடைவதற்கான முக்கிய காரணங்கள்:\nUV-A கதிர்கள் மேலே படுதல்: இந்த UV-A கதிர்கள் ஆபத்து விளைவிக்கக் கூடியவை. நமது சருமத்தினை ஆழமாக ஊடுருவிச் சென்று செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.\nUV-A கதிர்கள், நமது காற்று மண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தை ஊடுருவக் கூடியவை ஆதலால், இவை ஆண்டு முழுவதும் நம் மேல் பட வாய்ப்பு உண்டு.\nமெலனோசைட்களிலிருந்து சுரந்து கெரடினோசைட்களுக்கு செல்லும் மெலனின்தான் நமது சருமம் இவ்வாறு பிரவுன் நிறமாகவும் கருமையாகவும் மாறக் காரணமாகிறது.\nUV-A கதிர்கள் நமது உடலில் இயற்கையாக உள்ள கொலாஜன் சேமிப்பை நேரடியாகத் தாக்குவதால் வயதான தோற்றம் ஏற்படுகிறது.\nமேலும் நீண்ட நாட்கள் தொடர்ந்து நம்மேல் UV-A கதிர்கள் பட்டால் நமது DNA பாதிக்கப்படலாம்; சருமப் புற்றுநோய் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகலாம்.\nUV-B கதிர்கள் நம்மேல் படுதல்: இந்தக் கதிர்கள் நமது சருமத்தின் மேல் பகுதியை (upper skin layers) பாதிக்கக்கூடியவை; எனவே இவை ஆபத்தானவை.\nUV-B கதிர்கள், கோடை காலத்தில் நம்மேல் அதிகமாகப்படும். குளிர் காலத்தில் சற்றுக் குறையும்.\nவானில் உள்ள ஓசோன் படலம் UV-B கதிர்களைப் பெருமளவு தடுத்துவிடும். இருந்தாலும் 5-10%, UV-B கதிர்கள் அத்தடையை மீறி ஊடுருவி வந்துவிடும்.\nUV-B கதிர்கள் நம்மேல் படும்போதும், DNA பாதிக்கப்படலாம். அதனால் மெலனின் அதிகம் சுரக்கலாம்.\nமிக அதிகமாக UV-B கதிர்கள் நம்மேல் பட்டால் சூரிய வெப்பத்தால் ஏற்படும் காயங்கள், மச்சங்கள், சருமம் வயதான தோற்றம் பெறுதல், சருமம் கறுத்துப் போகுதல், சில வகையான சருமப் புற்றுநோய்கள் போன்ற ப�� பாதிப்புகள் ஏற்படலாம்.\nUV-B கதிர்கள்தான் நமது சருமத்தில் வைட்டமின் D உற்பத்தியாகவும் காரணமாக உள்ளன.\nசெயற்கையாக நமது சருமத்தை கருமையடையச் செய்யும் சாதனங்கள்: Tanning lamps எனப்படும் விளக்குகளைப் பயன்படுத்தினால் சருமத்தில் கருந்திட்டுக்கள் ஏற்படலாம்.\nஉங்கள் சருமம் எந்த வகையைச் சேர்ந்தது என்று துல்லியமாக அறிந்து கொண்டால், எந்த அளவு உங்கள் சருமம் கருமையாகும் என்று சரியாக அறிய முடியும்.\nஉங்கள் சருமம் பிரிவு- I (Type I) ஐச் சேர்ந்ததாக இருந்தால், உங்கள் சருமத்தின் நிறம் வெளிறிய வெண் நிறமாக இருக்கும். இது கருமை அடையாது.\nஉங்கள் சருமம் பிரிவு- II ஐச் சேர்ந்திருந்தால், உங்கள் நிறம் லேசான வெண் நிறம் முதல் மிக வெளிறிய பிங்க் (beige) நிறமாக இருக்கும். லேசாக இது கருமையடையலாம்.\nஉங்கள் சருமம் பிரிவு III ஐச் சேர்ந்ததாக இருந்தால் உங்கள் சருமம் வெளிறிய பிங்க் (beige) நிறமாக இருக்கும். இது மிக மெதுவாக லேசான பிரவுன் நிறமாக மாறலாம்.\nஉங்கள் சருமம் பிரிவு IV ஐச் சேர்ந்ததாக இருந்தால் அது லேசான பிரவுன் நிறமாக இருக்கும். பின்பு அடர்ந்த பிரவுன் நிறமாக மாறும்.\nஉங்கள் சருமம் பிரிவு V ஐச் சேர்ந்ததாக இருந்தால் உங்கள் சருமம் மிதமான பிரவுன் நிறமாக இருக்கும். அது கறுத்து பிரவுன் நிறமாக மாறலாம்.\nஉங்கள் சருமம் பிரிவு VI ஐச் சேர்ந்ததாக இருந்தால், உங்கள் நிறம் அடர்ந்த பிரவுன் அல்லது கருப்பாக இருக்கும். அது மேலும் கருமையடையலாம்.\nஒரு தோல் மருத்துவரால் சருமம் எந்த அளவு கருமை அடைந்துள்ளது என்று மிகச் சரியாகவும் துல்லியமாகவும் அறிய முடியும். நேரில் அவரை சந்திக்கும் போது அவர் உங்களை மிகச் சரியாக பரிசோதித்து உங்கள் சருமம் கருமை அடைந்துள்ளதற்கான காரணங்களையும் எந்த அளவு கறுத்துள்ளது என்பதையும் அறிவார்.\nஉங்கள் சருமம் கருமை அடையும் ஆபத்து உள்ளதா\nயாருடைய சருமமும் கருமை அடையலாம்; இருப்பினும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.\n5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தோல் சற்று மெலிதாக இருப்பதால், அல்ட்ரா வயலட் கதிர்களால் அவை அதிகமாக பாதிக்கப்படும்.\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோரையும் UV கதிர்கள் கூடுதலாக பாதிக்கும்.\nதடுத்தல் மற்று���் இப்பிரச்சனையைக் கையாளுதல்:\nநமது உடலின் சருமம் கருப்பாகாமல் இருக்க தோல் மருத்துவர்கள் கீழ்க்கண்ட குறிப்புகளைக் கூறுகின்றனர்:\nஆண்டு முழுவதுமே வெளியே செல்லும் முன்பு UV-A மற்றும் UV-B கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கக் கூடிய சன் ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்தவும். பெரும்பாலான சரும வகைகளுக்கும் இந்த லோஷனில் SPF 30க்குக் குறையாமல் இருப்பது பொருத்தமாக இருக்கும். சில சரும வகைகளுக்கு 50 SPF தேவைப்படலாம். தோல் மருத்துவர் பரிந்துரைக்கும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.\nவெப்பம் மிக அதிகமாக இருக்கையில் குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்.\nவெளியில் செல்லும் போது பெரிய தொப்பி அல்லது ஸ்கார்ஃப் மற்றும் கருப்புக் கண்ணாடி (கண்களைப் பாதுகாக்க) அணியவும்.\nசூரிய ஒளி தாக்காதபடி உடை அணியுங்கள். அடர் நிறமுள்ள, சற்று இறுக்கமாக நெய்யப்பட்ட/பின்னப்பட்ட ஆடைகள் சூரிய ஒளியின் தாக்கத்தைக் குறைக்கும்.\nகருமையடைந்த சருமத்தை சரிசெய்ய பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவை பொதுவாகப் பிரபலமாக இருந்தாலும், முடிந்த அளவு இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவை தற்காலிகமாக தீர்வுகளை அளித்தாலும் கூட, ஒரு மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட பிறகு தேவையானால் பின்பற்றுவது நல்லது.\nநீங்கள் உங்கள் கறுத்துப் போன சருமத்தை மிகவும் திறம்பட சரி செய்ய வேண்டும் என விரும்பினால், கட்டாயம் ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கிற்கு வரவும். அங்கு கீழ்க்கண்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.\nதடவக் கூடிய மற்றும் உள்ளே எடுத்துக் கொள்ளக் கூடிய மருந்துகள்\nஒலிவா கிளினிக்கில் உள்ள நல்ல திறமை வாய்ந்த, பயிற்சியும் அனுபவமும் மிக்க தோல் மருத்துவர்கள் உங்களுக்கேற்ற தனிப்பட்ட சிகிச்சையை திட்டமிடுவார்கள். மேலும் சிகிச்சை முடிந்த பிறகு நீங்கள் நீண்ட நாள் நல்ல பலன்களைப் பெறுவதற்கான சிறந்த வழிகளையும் கூறுவார்கள். இன்றே ஒலிவா கிளினிக்கை அணுகுங்கள்.\nஉங்கள் சருமத்திற்கு கருமையை நீக்கும் சிகிச்சையை அளிக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் எமது தோல் மருத்துவர் இணைந்து வழிகாட்டுவார். இன்றே ஒலிவா ஹேர் & ஸ்கின் கிளினிக்கை அழைத்து முன்பதிவு செய்துகொள்ளவும்; அனுபவம் மிக்க தோல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும்; ஏனெனில் ��ங்கள் சருமத்தைப் பாதுகாத்தல் மிகவும் அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=6047", "date_download": "2020-09-20T01:11:33Z", "digest": "sha1:PHNYBTEJWHU5PYIFITO5ZPB75KVMHSYL", "length": 21893, "nlines": 113, "source_domain": "thesamnet.co.uk", "title": "காஸா ஆக்கிரமிப்புக்கு எதிராக லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – சேனன் – தேசம்", "raw_content": "\nகாஸா ஆக்கிரமிப்புக்கு எதிராக லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – சேனன்\nகாஸா ஆக்கிரமிப்புக்கு எதிராக லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – சேனன்\nகடந்த ஆண்டுகளில் பல எதிர் போராட்டங்கள் கண்ட லண்டன் ட்ராபல்கர் ஸ்காயரில் இன்று (3rd Jan)மீண்டும் மக்களின் குரல் பலமாக ஒலித்தது. மேற்கத்தேய அதிகாரங்களின் ஆதரவுடன் கேட்டுக்கேள்வி இல்லாமல் பாலஸ்தீனிய மக்களை கொன்று தள்ளிக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய அதிகாரத்தின் அட்டகாசத்துக்கு எதிராக மீண்டும் ஆயிக்கணக்கில் மக்கள் திரண்டனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் எம்பாங்மென்றில் இருந்து பாராளுமன்றம் முதலான முக்கிய இடங்களை தாண்டி ட்ராபல்கர் ஸ்கார்வரை ஊர்வலமாக வந்து தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.\nஇஸ்ரேலிய டாங்குகள் காஸா பிரதேசத்திற்குள் அத்துமீறி நுழைந்த இன்று லண்டன் தெருக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தமது தொண்டை வறள கத்தி எதிர்ப்பை தெரிவித்தனர். பாலஸ்தீனர்கள் யூதர்கள் மற்றும் பல்வேறு இன மக்கள் ஒட்டுமொத்தமாக ஒருமித்த குரலில் கத்தி 2009ம் ஆண்டின் எதிர்ப்பை தொடங்கி வைத்துள்ளனர்.\nஉலகின் மிகப்பெரிய திறந்த சிறை என்றழைக்கப்படும் காஸா பிரதேசத்தில் அங்கு வாழும் 1.5 மில்லியன் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் அடக்குமுறைகள் சொல்லிமாளக் கூடியவையல்ல. கடந்த 16 மாதங்களாக இஸ்ரேல் ஏற்படுத்தியிருந்த கடும் முற்றுகை காரணமாக குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் பசி பட்டினியுடன் எந்த அடிப்படை வசதிகளுமின்றி ஆடு மாடு நாய்களை விட கேவலமான வாழ் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது நாமறிந்ததே. ஏராளமானவர்கள் பட்டினியால் செத்து கொண்டிருக்கும் தருணத்தில் எந்த தற்காப்பு வசதியுமற்ற அப்பாவி மக்கள் மேல் நவீனரக ஆயுதங்களை கொண்டு கடும் தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.\nஇரண்டு வருடங்களுக்கு முன் லெபனானில் செம்மை அடி வாங்கியிருந்த இஸ்ரேலிய இராணுவம் தமது பலத்தை காட்ட அப்பாவி மக்களை தாக்குவது மிகவும் கேவலம். ஏதிர்வரும் பெப்பிரவரி தேர்தலில் வலது சாரிகளின் வாக்குகளை அள்ளி சுருட்டும் நோக்குடன் இயங்கும் இஸ்ரேலிய அரசுக்கு உலகின் புதிய விடிவெள்ளி ஒபாமா உட்பட அனைத்து அதிகாரங்களும் ஆதரவு இஸ்லாமின் பெயரைசொல்லி மக்களை ஆட்டிப் படைக்க நிற்கும் சவுதிஅரேபியா முதற்கொண்ட அரேபிய தலைமைகளும் வெறும் சாக்குக்கு இஸ்ரேலை கண்டிப்பதோடு நின்றுவிட்டன.\nஇப்படிப்பட்ட உலகில் வாழ்வதை நினைக்க சோகம் கவ்வுகிறது. இந்த தான்தோன்றித் தனமாக இயங்கும் கொலை வெறி நாய்களின் வால்களை நறுக்க வழியற்ற நிலையின் வேதனை குமுறல் லண்டன் தெருக்களில் கணீரென்று ஒலித்தது. அவர்தம் ஆத்திர பொறி மேலும் மேலும் வெடித்து பரவும் என்பதை தீர்மானமாக பார்க்க முடிந்தது. நீண்டகால ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்த மக்கள் வேட்டையாடப்படுவதை சத்தம்போடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அதிகாரத்தோடு நாமில்லை என்பதை உலகெங்கும் உள்ள மக்கள் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளும் மேலும் மேலும் அதிகமான எதிர்ப்பு ஊர்வலங்கள் போராட்டங்களை பார்க்கப்போவது தவிர்க்க முடியாதது.\nஉலக பொருளாதாரம் தலைகீழாய் கவிழ்ந்து உருண்டு கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதிகாரங்கள் யுத்தம் -ஆக்கிரமிப்பு துவேசம் பக்கம் சார்ந்து மக்களை துவைத்து பிழியும் வரலாற்றை இதுவரை பார்த்துள்ளோம். அதிகாரத்துக்கு தெரிந்த தப்பும் வழி அது ஒன்றுதான் என்பது எமக்கு தெரியும். ஆனால் முதல் தடவையாக உலகமயப்பட்ட மக்கள் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. எல்லாரும் கிறிஸ்மஸ் விடுமுறையில் இருக்கும் பொழுது நசுக்கிடாமல் போய் காஸாவில் அடித்தால் தப்பிவிடலாம் என்ற அதிகார கனவை உடைத்துள்ளனர் மக்கள். கண்டும் காணாமல் இருக்கும் இங்கிலாந்து அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் ஏனைய அதிகார வர்க்கங்கள் உடனடியாக குலுக்கப்படும் என்பதை மக்கள் சத்தம்போட்டு உணர்த்தியுள்ளனர். உலகவரலாற்றில் என்றுமில்லாதவாறு இந்த போக்கு அதிகரித்து வருவதை தற்போது நாம் அவதானிக்க முடியும்.\nநீண்ட இடைவெளியில் நடக்கும் போது தேர்தலில் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பின்றி அரசமைக்கு சிறுபான்மை அதிகாரவர்க்க பிரதிநிதிகள் அடுத்த தேர்தல் வரையும் செய்யும் அநியாயங்கள் அட்டகா��ங்களை இனியும் பொறுத்துகொண்டிருக்க முடியாது என்ற உணர்வு உலகெங்கும் உள்ள ஒடுக்கப்படும் வர்க்கத்தால் உணரப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ஒபாமாவின் தேர்தலில் நிகழ்ந்தது போன்று ஒடுக்கப்படுபவர்கள் தேர்தலில் பங்குபற்றுவதால் மட்டும் தங்கள் பிரதிநிதிகளை ஆட்சிக்கு கொண்டுவந்துவிட முடியாது என்பது மக்களுக்கு இன்று மிகவும் வெளிச்சமாகியுள்ளது. இந்நிலையில் புதிய உலகளாவிய போராட்ட வடிவத்தின் தேவை அத்தியாவசிய தேவையாகியுள்ளது. உலகெங்கும் அதிகாரங்கள் தமது அட்டூழியங்களை ஒட்டுமொத்த மக்களின் சார்பிலும் நிகழ்த்துவதாக பாவனை செய்வது வரலாற்றில் என்றுமில்லாதபடி கேள்விக்குள்ளாகியுள்ளது. ஒவ்வொரு அட்டூழியத்துக்கும் எதிராக மக்கள் கிளர்ந்து ‘எமது பெயரில் இல்லை’ என்று கடும் எதிர்ப்பை வைப்பது உலகளாவிய எதிர்ப்புகளின் ஒன்றிணைவுக்கான சாத்தியங்களை ஏற்படுத்தியுள்ளது. காஸா மக்களுக்கெதிரான கொடுமையை எதிர்த்து உலக மக்கள் ஒன்றிணைவது இதன் ஒரு முதற்கட்டமே.\nஆயுதம் தாங்கி தற்காப்பு போர் செய்ய பாலஸ்தீனிய மக்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் அந்தபோர் மக்கள் ஒன்றிணைந்த மக்கள் நடத்தும் போராக இருக்கும் வரையில்தான் அது வெற்றி நோக்கி செல்ல வாய்ப்புண்டு. இஸ்ரேலிய ஒடுக்கப்படும் மக்கள் உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்த போர் தான் நிரந்தர தீர்வை நோக்கி நகரக்கூடிய ஒரே ஒரு போர். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலில் போராடிக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய தோழர்கள் பாலஸ்தீன-லெபனான் தோழர்களுடன் இனைந்து போராட்டத்தை நடத்த முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறது சூழ்நிலை. இருப்பினும் லெபனானிலும் இஸ்ரேலிலும் தோழர்கள் வெளியிட்ட துண்டு பிரசுரங்கள் ஓரே குரலில் ஓரே மாதிரியான வேண்டுகோளுடன் விநியோகிக்கப் படுவதை கேள்விப்படவே பலருக்கும் புல்லரிக்கிறது. அதே வேண்டுகோள்களுடன் இங்கிலாந்து மக்கள் பாராளுமன்றத்தின் முன் கூச்சல் இட்டது ‘உன்னத சங்கீதமாக’ இருந்தது.இஸ்ரேலிய –லெபனான் – அமெரிக்க இங்கிலாந்து தோழர்கள் ஒன்று சேர்ந்த குரலில் பாலஸ்தீன மக்களுடன் இணைந்து அவர்தம் கொடுமைகளுக்கு குரல் கொடுத்தது அனைவரது உரிமைகளையும் மதிக்கும் உலகை ‘கனவு’ காண்பவர்களுக்கு இதத்திலும் இதமான நம்���ிக்கை தருகிறது.\nஇன்று கொழும்பு புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு\nஇலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கறுப்புக்கொடி\nஅதேநேரத்தில் நாம் இன்னும் பலமாகாமல் எதிரிக்கு ஆத்திரம்வூட்டி சொந்த மக்களை அழிவுக்குகொடுக்கிற ரக்கெற்அடிக்கிறது குண்டெறிவது கண்ணிவெடி போன்றவை நிறுத்தியாக வேண்டும். இது அவர்களின் உரிமைபோராட்டத்தை பயங்கரவாதமாக்கக் கூடும்.\nதாய் ஊரில் பஞ்சத்தில் பிச்சையெடுக்க தனயன் வெளியூரில் தானம் தர்மம் கொடுத்து புகழ்சம்பாதித்தானாம். இதுதான் இடசாரிகளின் தாரளமனபான்மை என்ற கொள்கை விளக்கம் வரகூடும். இஸ்ரேல் செய்வது பயங்கரவாதம் சிறிலங்கா செய்வது பயங்கரவாத ஒழிப்பு.\nவழக்கமாக தோழர் சேனன் கட்டுரைகளில் ஒருவித போர்க்குனாம்சம் இருக்கும். ஆனால் இந்தக்கட்டுரையில் ஒருவித விரக்தி தொனிக்கிறது.ஏன் இந்த சலிப்புநம்பிக்கையும் உறுதியும்தானே புரட்சியாளனின் அணிகலன்கள். அதை இழந்தால் முழுஉலகப் புரட்சி எப்படி சாத்தியமாகும்நம்பிக்கையும் உறுதியும்தானே புரட்சியாளனின் அணிகலன்கள். அதை இழந்தால் முழுஉலகப் புரட்சி எப்படி சாத்தியமாகும் தளர்ந்து விடாதே தோழா “இறுதி வெற்றி உறுதி எமக்கு” வரிகளை நினைவில் கொள்ளுங்கள்\n/சொந்த மக்களை அழிவுக்குகொடுக்கிற ரக்கெற்அடிக்கிறது குண்டெறிவது கண்ணிவெடி போன்றவை நிறுத்தியாக வேண்டும். இது அவர்களின் உரிமைபோராட்டத்தை பயங்கரவாதமாக்கக் கூடும்./\nசில வருடங்களுக்கு முன்னர் பாலஸ்தீன சிறுவர்கள் கற்களால் எறிந்து ஆர்ப்பாட்டம் செய்தபோது இஸ்ரவேல் துப்பாக்கி தோட்டாவினாலேயே பதில் கொடுத்தது. அப்போது எந்த ஏகாதிபத்தியமும் பாலஸ்தீன சிறுவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இஸ்ரவேலை கண்டிக்கமும் இல்லை. எனவே சந்திரன்.ராசா போன்றவர்கள் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவான கருத்துக்களை எழுதுவதை நிறுத்தினால் நல்லது.\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\nஷோபாசக்தியிடம் இப்போது சரக்குகளும் திறமைகளும் இல்லை. என...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/04/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-09-20T00:42:03Z", "digest": "sha1:AZOMCTMMJG3QA24GKWFWY2UNW6PHE3BG", "length": 21015, "nlines": 133, "source_domain": "virudhunagar.info", "title": "காண்டாக்ட் இல்லை.. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கேஸ்கள்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த காரணம்! | Virudhunagar.info", "raw_content": "\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nதிருவண்ணாமலையில் நாளை புரட்டாசி சனி\nஓராண்டில் 4 முறை பராமரிப்பு\nகாண்டாக்ட் இல்லை.. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கேஸ்கள்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த காரணம்\nகாண்டாக்ட் இல்லை.. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கேஸ்கள்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த காரணம்\nசென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையில் இன்று 47 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 570 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதன் மூலம் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 1937 பேருக்கு மொத்தமாக இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது.\nகடினம் ஆகியுள்ளது இந்த நிலையில் தமிழகத்தில் சென்னையில் மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளது. தமிழகத்தில் தினமும் ஏற்படும் கேஸ்களில் 90% கேஸ்கள் சென்னையில் இருந்துதான் ஏற்படுகிறது. தமிழகம் முழுக்க மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக சென்னையில் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.\nஎன்ன காரணம் இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார். அதில், சென்னையில்தான் தற்போது அதிக அளவில் கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. தினமும் ஆயிரம் என்ற விகிதத்தில் சென்னையில் மட்டும் கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிக சோதனை செய்யப்படுகிறது. இதுவும் கூட அதிக கேஸ்கள் வர காரணம் ஆகும்.\nமக்கள் தொகை சென்னையில் மக்கள் தொகை அதிக அளவில் உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்த்து மொத்தம் 1.5 கோடி பேர் வசிக்கிறார்கள். தமிழகத��தில் வேறு எங்கும் இவ்வளவு பேர் வசிக்கவில்லை. இந்தியாவில் அதிக மக்கள் வசிக்கும் நகரங்களில் முக்கியமான நகரமாக சென்னை உள்ளது. இதனால் சென்னையில் அதிகமாக கேஸ்கள் இருக்கிறது. ஆனாலும் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.\nமக்கள் நெருக்கம் சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கண்டிப்பாக மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிக அளவில் கேஸ்கள் இருக்கும். ஆனாலும் சென்னையில் போக போக கேஸ்களை கட்டுப்படுத்துவோம், என்று விஜயபாஸ்கர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லும் காரணம் மிக முக்கியமானது ஆகும். இந்தியாவில் இருக்கும் மெட்ரோ நகரங்கள் எல்லாம் கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nசென்னை குறைவு டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்கள் மிக மோசமாக கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை அந்த நகரங்களை விட மிக குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இப்படி கேஸ்கள் அதிகரிக்க காரணம் மக்கள் தொகை மற்றும் அதிக மக்கள் நெருக்கடிதான் காரணம் ஆகும். அதேபோல் சென்னையில் காண்டாக்ட் டிரேஸ் செய்யும் முறைகள் மிக மிக கடினமானது ஆகும்.\nகாண்டாக்ட் டிரேஸ் கடினம் ஒருவருக்கு கொரோனா வந்தால் அவருக்கு எப்படி கொரோனா ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிப்பது சென்னையில் கடினம் ஆகும். சென்னையில் நேற்று முதல் நாள் நாள் 13 கேஸ்களுக்கு எப்படி கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின் 6 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இந்த நிலையில் சென்னையில் இன்று பாதிக்கப்பட்ட 47 பேரில் 4 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை.\nகாண்டாக்ட் லெஸ் கேஸ்கள் தமிழகத்தில் சென்னையில்தான் இப்படி அதிகமாக காண்டாக்ட் லெஸ் கேஸ்கள் அதிகம் வருகிறது. இதேபோல் அதிகமாக கொரோனா கேஸ்கள் வந்தால் அது ஸ்டேஜ் 3யை ஏற்படுத்தும். தமிழகத்தில் வேறு எங்கும் இந்த அளவில் அதிகமாக காண்டாக்ட் இல்லாத கேஸ்கள் வரவில்லை. குறைவான அளவே இப்படி காண்டாக்ட் இல்லாத கேஸ்கள் வருகிறது . இன்று மதுரையில் இரண்டு பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமதுவிலக்கை முன்னெடுக்கும் பாமக… குடிபழக்கம் ஒழிந்தால் தான் வறுமை விலகும் -அன்புமணி\nலேசா தடுமாறினாலும் சோலி முடிஞ்சுடும்.. பயத்தில் இருக்கும் இந்திய அணியின் புதிய விக்கெட் கீப்பர்\n#BREAKING: ‘தமிழகத்தில் மேலும் 5,560 பேருக்கு கொரோனா பாதிப்பு’\n“தேசிய நல்லாசிரியர் விருது 2020” | தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு.\n“தேசிய நல்லாசிரியர் விருது 2020” | தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு.\n“தேசிய நல்லாசிரியர் விருது 2020”- தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு. தேசிய நல்லாசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த ஆசிரியராக விளங்கியவரும், முன்னாள் குடியரசுத்...\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nவத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்....\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு...\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nவிருதுநகர் : அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், இல்லையெனில் அதிகபட்சம் வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம்....\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/07/blog-post_98.html", "date_download": "2020-09-20T00:11:20Z", "digest": "sha1:6HN6FYNS44DXVMMSKLGQKFP4N3NFRFYA", "length": 16166, "nlines": 132, "source_domain": "www.kilakkunews.com", "title": "தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து மக்களை அனாதையாக்குவதற்கு முயற்சி - த.கலையரசன் - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nபுதன், 1 ஜூலை, 2020\nHome Ampara breaking-news featured Kalaiyarasan Kalmunai politics SriLanka தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து மக்களை அனாதையாக்குவதற்கு முயற்சி - த.கலையரசன்\nதமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து மக்களை அனாதையாக்குவதற்கு முயற்சி - த.கலையரசன்\nதமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதனால் வழமையாக திகாமடுள்ள மாவட்டத்தில் தழிழர்களுக்கு கிடைக்கின்ற ஒரு பிரதிநிதித்துவத்தினை இல்லாமல் செய்து மக்களை அனாதையாக்குவதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார்கள் இதனை உணர்ந்து தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஒன்றைக் காப்பாற்றுவதற்காக தமிழ் மக்கள் தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணிதிரளவேண்டிய நிலையில் இருக்கின்றோம். என முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினரும் திகாமடுள்ள மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் த.கலையரசன் தெரிவித்தார்\nநாவிதன்வெளி 7 ஆம் கிராமம் விளையாட்டுக்கழகம் மற்றும் இளைஞர்களுடனான சந்திப்பு செவ்வாய்க்கிழமை இரவு 7 ஆம் கிராமத்தில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதமிழ் மக்கள் கடந்த காலங்களில் உரிமையினை வென்றெடுப்பதற்காக அகிம்சைவழி மற்றும் ஆயுதவழிகளில் போராடியிருந்த நிலையில் அனைத்தினையும் இழந்துஇன்று தவித்துக்கொண்டிருக்கின்றோம் இறுதியாக எங்களிடம் இருக்கின்ற ஒரே ஒருபலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் கிடைக்கிம் அரசியல் பலமே இதனை தக்கவைத்துக்கொள்ளும் பொறுப்பு தமிழ் மக்களாகிய உங்களது கையிலேதான் தங்கியுள்ளது.\nஅம்பாரை மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 5 திகதி நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு 60 வீதமான வாக்குகள் அளிக்கப்படாத பட்சத்தில் வழமையாக கிடைக்கும் ஒரு தழிப் பிரதிநிதித்துவத்தினை இழக்கநேரிடும் சில அரசியல் வாதிகள் மாற்றுக் கட்சிகளின் கயிற்றை விழுங்கிவிட்டு மூன்றாம் நிலையில் இருக்கும் எங்களது வாக்குகளை சிதைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதைச் செய்தது அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்க் கூறி திட்டமிட்ட சதிகளைச் செய்யத் தொடங்கிவிட்டனர்.\nகிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் செயலணி உருவாக்கப்பட்டபோது இவர்கள் எங்கே போனார்கள் அதனை தடுத்து நிறுத்தியிருக்கலாம்தானே அதே போன்று அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பகுதிகளில் தமிழர்களின் இடம் தொல்பொரு அடையாளம் இருப்பதாகத்தெரிவித்தபோதும் தமிழர்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டபோதும் இந்த விடயங்களை தடுத்து நிறுத்துவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியாக கையாண்டது. தற்போதும் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாமல் தடுத்து நிறுத்துவதற்காக எமது தலைமை சரியக கையாண்டு வருகிறது ஆனால் தற்போது தேர்தலில் குதித்துப் போட்டியிடுகின்ற எவரும் இந்த விடயங்களைக் கதைக்காமல் வாய் மூடிய மௌனிகளாக இருந்தனர்.\nஎன்னைப் பொறுத்தமட்டில் மக்களுக்கான அபிவிருத்தியை நேர்மையாகச் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன் கடந்த மாகாணசபைத்தேர்தலில் அதிகூடிய விருப்புவாக்கினை இம் மாவட்ட மக்கள் எனக்கு வழங்கி இருந்தனர் அவர்களுக்குத் தலைவணங்குகின்றேன் அதே போன்று கடநத் பாராளுமன்றத்தேர்தலில் இரண்டாமிடம் பெற்றிருந்தேன் இவ்வாறு எங்கள் மக்கள் என்னை ஆதரித்து இருப்பது எனது நேர்மையான அரசியல் பயணத்திற்கே ஆகும் தற்போது நடைபெறும் பொதுத் தேர்தலில் எனக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பும் பட்சத்தில் அம்பாரை மாவட்ட மக்களுக்கு இயன்றளவு என்னாலான உதவிகளைச் செய்வேன் எனத் தெரிவித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nNew Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது\nMT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இன்று (09) அதிகாலை 1 மணி முதல் கப்பலுக்கு புகை விச...\nபாடசாலையை வழமைக்குக்கொண்டுவருவதற்கான பெற்றோர் ஆசிரியர்களுக்கான சந்திப்புகள்...\nகொரோனா தீநுண்மியின் அச்சுறுத்தல் காரணமாக 5மாதங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை வழமைநிலைமைக்கு திரும்பவைக்க பெற்றோர் ஆசிரியர்களுடனான சந்திப்பு...\nமக்கள் கடமை மையத்தின் பொதுச்செயலாளர் ஜம்புரேவெல சந்தரதன தேரரின் குற்றச்சாட்டு...\nசுயாதீன ஆணைக்குழுவினால் மக்களுக்கு வழங்கப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை எதிர்வரும் காலங்களில் இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நட...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொட���்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-07-19-14-00-59/175-4281", "date_download": "2020-09-20T02:13:10Z", "digest": "sha1:T7SD5LPVKQZWRHDHMZJ5RVHZUGR27AAZ", "length": 8415, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நீர் விநியோக திட்டத்திற்கு அருகில் குப்பைகள் கொட்டுவதால் பாதிப்பு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் நீர் விநியோக திட்டத்திற்கு அருகில் குப்பைகள் கொட்டுவதால் பாதிப்பு\nநீர் விநியோக திட்டத்திற்கு அருகில் குப்பைகள் கொட்டுவதால் பாதிப்பு\nஇலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நீர் விநியோகத்திட்டமான கண்டி நீர் விநியோகத்திட்டம் அமைந்திருக்கும் கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் கண்டி மாநகர சபையின் குப்பைகளை குவிப்பதனால் அப்பிரதேசச் சூழல் பெரிதும் மாசடைந்துள்ளது.\nகண்டி மாநகர சபை ஒரு நாளைக்கு 100 தொன்களுக்கு அதிகமான குப்பைகளை இங்கு குவிக்கின்றது. இதனால் இப்பிரதேசம் சுற்றிலும் 20 கிராமங்களில் வாழும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பல வகையான நோய்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஆளும் தரப்புக்குள் 20க்கு எதிர்ப்பு\n’தற்போதைய ஜனாதிபதி ஜே.​ஆர். ஜயவர்த​னவையும் மிஞ்சிகிறார்’\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’\n’20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்கிறோம்’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B8-%E0%AE%87%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA/46-2453", "date_download": "2020-09-20T00:37:08Z", "digest": "sha1:T675EXTPTCMDFD2XNB6YE5W2ASU4DNE7", "length": 7680, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ - இஸ்லாமிய தலைவர் சந்திப்பு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ - இஸ்லாமிய தலைவர் சந்திப்பு\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ - இஸ்லாமிய தலைவர் சந்திப்பு\nஜி- 15 நாடுகளின் உ��்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈரான் சென்றுள்ளார். இஸ்லாமியத் தலைவர் அயத்துல்லா கமெனியும், மஹிந்த ராஜபக்ஸவும் ஒருவரையொருவர் சந்தித்து இன்முகத்துடன் கைப்பற்றுவதை படத்தில் காணலாம்.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஆளும் தரப்புக்குள் 20க்கு எதிர்ப்பு\n’தற்போதைய ஜனாதிபதி ஜே.​ஆர். ஜயவர்த​னவையும் மிஞ்சிகிறார்’\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’\n’20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்கிறோம்’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-02-15-10-02-55/46-16557", "date_download": "2020-09-20T02:31:48Z", "digest": "sha1:WWESF5I3JYERH6TMCF2S54HDNYJLHVQP", "length": 10636, "nlines": 176, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || முதல் வருட கொண்டாட்டம்... TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ��ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் முதல் வருட கொண்டாட்டம்...\nஇலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட்டின் 'தமிழ்மிரர்' இணையத்தளத்தின் முதலாவது வருட நிறைவுக் கொண்டாட்டம் இன்று கொண்டாடப்பட்டது. பணிப்பாளர் சுஜான் விஜயவர்த்தன கேக் வெட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதனையும் டெய்லிமிரர் ஆசிரியர் சம்பிக்கா லியனாரச்சி உட்பட ஊழியர்கள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருப்பதையும் படங்களில் காணலாம். Pix: Samantha Perera\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nதமிழ் mirror இணையத் தளத்திற்கு எனது இதய பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். இலங்கையின் இணையற்ற இணையத் தளமாக விளங்க வாழ்த்துவதுடன் என் போன்ற இசையமைப்பாளர்களுக்கு நல்ல களம் அமைக்கும் புதிய எண்ணக்கருக்கள் போல இன்னும் புதிது புதிதாய் சாதித்து சரித்திரம் படைக்க வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன் .\n\"நங்கள் என்றும் தோளோடு தோள் நிற்ப்போம்\" .\nஇசையமைப்பாளர் ராஜ்குமார் (தேசம் பாடல் ).\nவாழ்த்துக்கள். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும் .\nஎனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் தமிழ் மிரருக்கு.\nஉனது சேவை இன்னும் பல்லாண்டு\nநீடிக்க எனது மனமான வாழ்த்துக்கள்.\nவாழ்க நிரந்தரம் .. வாழ்க நிரந்தரம் ..\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஆளும் தரப்புக்குள் 20க்கு எதிர்ப்பு\n’தற்போதைய ஜனாதிபதி ஜே.​ஆர். ஜயவர்த​னவையும் மிஞ்சிகிறார்’\n’வங்கிகளி���் கொள்கையில் மாற்றம் வேண்டும்’\n’20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்கிறோம்’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/cinema/pet-sematary-movie-review/", "date_download": "2020-09-20T00:50:05Z", "digest": "sha1:PK6AZ33LTWKNOH4TI7CM55KJL5DGEEWW", "length": 5579, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Pet Sematary- Movie Review – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\nஜோதிகா, கார்த்தியுடன் இணையும் சத்யராஜ்\nமூன்றாவது முறையாக கெளதம் மேனனுடன் இணைந்த சிம்பு\nஇயக்குநர் ஷங்கருக்கு மீண்டும் சம்மன்\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/2472-2019-11-15-13-42-26", "date_download": "2020-09-20T01:05:45Z", "digest": "sha1:XSQWW4HR2VSTQ3EX6TVRILFKCWL4V7MK", "length": 26655, "nlines": 118, "source_domain": "nilavaram.lk", "title": "உங்கள் வாக்கை சரியாக பயன்படுத்துவது எவ்வாறு? #jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} .venoframe{overflow-y: hidden;} .tplay-icon { cursor: pointer; position: absolute; top: 50%; left: 50%; transform: translate(-50%, -50%); opacity: 0.9; background: black; width: 60px; height: 42px; } .thumbContainer svg #relleno{ background: white; transition: 200ms; transition-timing-function: ease-in-out; -webkit-transition: 200ms; -webkit-transition-timing-function: ease-in-out; } .thumbContainer:hover .tplay-icon,a:hover .tplay-icon{ background: #CC181E !important; } #jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;} #jvideos-262 .tplay-icon{ display: none;}", "raw_content": "\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nஉங்கள் வாக்கை சரியாக பயன்படுத்துவது எவ்வாறு\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறப் போகின்றது. இத்தேர்தலை எதிர்கொள்ள நாடு தயாராகி விட்டது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை 19வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி நெகிழ்வு கண்டிருந்தாலும் அது இன்னும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது. சில வேளைகளில் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டியும் இருப்பதை கடந்த காலங்களில் காண முடிந்தது.\nஎனவே, இன்னும் எமது நாட்டில் ஜனாதிபதிப் பதவி என்பது அதிகாரம் மிகுந்ததாகவே நோக்கப்படுகின்றது.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை 1978ஆம் ஆண்டில் செயல் வடிவம் பெற்றது.\nஆனாலும், ஜனாதிபதித் தேர்தல் முதன் முறையாக 1982இலேயே இடம்பெற்றது. இதில் ஜே.ஆர் ஜயவர்தனா வெற்றியீட்டி மீண்டும் ஜனாதிபதியானார். இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் 1988ஆம் ஆண்டு நடந்தது. இத்தேர்தலில் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாச வெற்றி ஈட்டினார். மலையக சமூகமும் இத்தேர்தலில் அவருக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தோல்வியடைந்தார். மூன்றாவது ஜனாதிபதித் தோதலில் (1994) 62.28வீத வாக்குகளைப் பெற்று சந்திரிகா குமாரதுங்க அமோக வெற்றியீட்டினார். இதுவே இற்றைவரை இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் ஒரு வேட்பாளர் பெற்ற ஆகக் கூடிய சதவீதமாகும்.\n2005இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மலையக மக்களும் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தார்கள். இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் மோதிக் கொண்டார்கள். வென்றவர் மஹிந்த ராஜபக்ஷ. ஆனால் நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரை அவர் பெற்ற வாக்குகள் 1,47210. ஆகும். ரணில் விக்கிரமசிங்க 1,52836வாக்குகளைப் பெற்றிருந்தார். எனினும் வடக்குத் தமிழர்கள் தேர்தலில் வாக்களிக்காமல் புலிகளால் தடுக்கப்பட்டதால் ரணில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.\n2010இல் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கிய மஹிந்தவுக்கு எதிராக சரத் பொன்சேகா போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\nஅதன் பின்னர் 2015தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்து மைத்திரிபால ஜனாதிபதியானார்.\nநாளை மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடி 59இலட்சம் பேர் வரை வாக்களிக்கும் தகுதி பெறுகின்றனர். 2017ம் ஆண்டு பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையிலேயே வாக்காளர் இடாப்பு திருத்தப்பட்டு இத்தேர்தல் நடைபெறுகின்றது.\nஇத்தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்கும் வாய்ப்புப் பெற்றுள்ளேர் தொகை 9இலட்சம் ஆகும். இனரீதியாக கிடைக்கப் பெறும் வாக்குகளும் மிதக்கும் வாக்குகளும் இத்தேர்தலில் தீர்க்கமானவையாக அமையப் போகின்றன என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக இருக்கின்றது.\nமொத்த வாக்குகளில் 15இலட்சம் வாக்குகள் மலையக மக்களின் வாக்குகளாகக் காணப்படுகின்றன. இரு வேட்பாளர்கள்தான் இங்கு கவனத்துக்கு உரியவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் இருவரில் யாரோ ஒருவர்தான் தெரிவு செய்யப்பட இருக்கிறார்.\nஇத்தேர்தலுக்காக பயன்படும் வாக்குச் சீட்டின் நீளம் 26அங்குலமாகும். தேர்தல் வரலாற்றில் முதன் முறையாகவே இவ்வளவு நீளமான வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇதில் 35வேட்பாளர்களது பெயர் மற்றும் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதனால் உடனடியாக தமது விருப்புக்குரியவரைத் தெரிந்து புள்ளடி இடுவது சற்று தாமதமான காரியமாகவே இருக்கும். குறிப்பாக மலையக மக்கள் குழப்பமடைய நேரிடலாம்.\nஎனினும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் வாக்களிப்பது சம்பந்தமான சில விபரங்களைக் கருத்திலும் கவனத்திலும் கொள்ள வேணடியது அவசியமாகின்றது.\nவாக்காளர் அட்டைகள் அநேகமாக இந்நேரம் வாக்காளர்களின் கரங்களுக்கு வ��்து சேர்ந்திருக்கும். பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வாக்காளர் அட்டைகள் உரிய காலத்தில் விநியோகிக்கப்படுவது இல்லை என்பது நெடுநாளைய குற்றச்சாட்டு ஆகும். இம்முறையும் அக்குற்றச்சாட்டு கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. இதற்காக தொழிலாளர்களை அலைகழிக்கச் செய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.\nவாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஒரு ஆவணத்தை எடுத்துக் கொண்டு வாக்களிப்பு நிலையங்களுக்குப் போகத் தவறாதீர்கள். வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் இருக்குமாயின் வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் நீங்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள் என்று தேர்தல்கள் திணைக்களம் கூறியிருக்கின்றது.\nஉங்களிடம் தேசிய அடையாள அட்டைஇல்லை என்றால் கடவுச் சீட்டு (பாஸ்போட்), சாரதி அனுமதிப் பத்திரம் (லைசன்ஸ்),ஓய்வூதிய அட்டை (பென்சன் கார்ட்), முதியோர் அடையாள அட்டை, தேர்தல் திணைக்களத்தால் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துச் சென்று வாக்கினைப் பதிவு செய்ய முடியும்.\nஇவை தவிர எந்தப் பத்திரங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டது என்பதை மறந்து விடாதீர்கள்.\nஅத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை நன்கு விளங்கிக் கொள்வது அவசியமாகின்றது. இது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. ஆனால் இம்முறை 35வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அவர்களின் பெயர்களையோ சின்னங்களையோ கண்டுபிடிப்பதில் தடுமாற்றம் எழுவது இயல்பே ஆகும். இதற்கு வழமையை விட நேரம் எடுக்க வேண்டி நேரிடலாம்.\nஇதற்காகவே இதுவரை காலமும் காலை 7மணி முதல் மாலை 4மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு நடைமுறை இத்தடவை மாலை 5மணிவரை நீடிக்கப்படுள்ளது. அதாவது 1மணிநேர அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதைப் பயன்படுத்தி நிதானத்தைக் கடைப்பிடித்து உங்கள் விருப்பத்துக்குரிய வேட்பாளரின் சின்னத்தைக் கண்டறிந்து புள்ளடி இடுவதே புத்திசாலித்தனம்.\nஒவ்வொரு வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்டுள்ள கோட்டிற்கு எதிரே இருக்கும் கூட்டில் புள்ளடி இட ​வேண்டும். இதற்காக உங்களது விருப்புக்குரிய வேட்பாளரது சின்னத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்வது முக்கியம்.இப்படி ஒரு வேட்பாளரை மட்டும் அடையாளப்படுத்தி வாக்குச் சீட்டைப் பெட்டியில் போட்டால் அவருக்கு உங்கள் வாக்கு உறுதியாகி விடும்.ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் 2ஆம், 3ஆம் வேட்பாளர் தெரிவுகளுக்கும் இடமிருக்கின்றது.\n2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 140,925ஆகும். இவற்றில் அதிகமான வாக்குகள் மலையகத்திலிருந்து நிராகரிக்கப்பட்டவை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். வாக்குச் சீட்டில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு புள்ளடி அல்லது ஒன்று(1) என்னும் அடையாளம் இடலாம். விருப்பு வாக்கு பயன்படுத்த வேண்டுமாயின் வேட்பாளர்களின் பெயர், சின்னத்துக்கு எதிரே உள்ள கூட்டில் இலக்கங்கள் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். இதனை விடுத்து வேறு ஏதும் எழுதப்பட்டிருக்குமானல் அது நிச்சயம் செல்லுபடியாகாத வாக்காகவே கொள்ளப்படும்.\nவேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட 50வீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற வேண்டியுள்ளது. வாக்குகள் கணக்கெடுப்பின் போது 50உம் மேலதிக வாக்கும் பெறும் வேட்பாளரே வெற்றி பெறுவராக இருப்பார். எந்தவொரு வேட்பாளரும் 50வீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற முடியாது போகுமானால் மட்டுமே 2ஆம், 3ஆம் தெரிவுகள் கணக்கில் எடுக்கப்படும்.\nவாக்குச் சீட்டில் வேட்பாளரின் பெயரைத் தேடிக் கொண்டிருப்பதை விட அந்த வேட்பாளர் போட்டியிடும் சின்னத்தை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டு வாக்களிப்பது இலகுவாக இருக்கும்.\nவரலாற்றிலேயே மிக முக்கியமானதொரு தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தல் அமைந்துள்ளது. எனவே மக்கள் தெளிவுடன் தமது பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளது. தமக்கான ஜனநாயக கடமையைப் புறக்கணிப்பது தவறு. அதை ஏனோதானோவென்று பயன்படுத்துவது புத்சாலித்தனம் ஆகாது. வேட்பாளர்களது கடுமையான போட்டிகளுக்கு இடையில் நடைபெறும் இத்தேர்தல் சிறுபான்மை இனங்களுக்கு சவால் மிக்கதாகவே காணப்படுகின்றது.\nஇதை மனதில் வைத்துக் கொண்டு நாளை நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லுங்கள். உங்கள் ஆளடையாளத்தை உறுதி செய்யும் ஆவணத்தை மட்டும் மறந்து விடாதீர்கள். வாக்குச் சீட்டு கைக்கு வந்ததும் உங்களை அறியாமலே பதற்றம் ஏற்படலாம். சமாளித்துக் கொள்ளுங்கள். ஞாபத்தில் வைத்துக் கொண்டுள���ள வேட்பாளரது சின்னத்துக்கு எதிரே உள்ள கூட்டில் புள்ளடி இடுங்கள். வாக்குச் சீட்டை மடித்து வாக்குப் பெட்டியில் இடுங்கள். உங்களது ஜனநாயக கடமையை உரிய முறையில் நிறைவேற்றிய திருப்தியோடு வீடு திரும்புங்கள்.\nதேவையற்ற வாக்குவாதங்கள், கருத்து மோதல்கள் அவசியமற்றவையாகும். தேர்தலில் உங்களுக்கு ஜனநாயக உரிமை உள்ளது. நீங்கள் விரும்பும் எவருக்கும் ஆதரவளிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு.அந்த உரிமை அந்தரங்கமானது. ஏனையோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' பிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள சமரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/202788", "date_download": "2020-09-20T01:41:28Z", "digest": "sha1:UFPOWND6JKOEJXICERTN5QIIRYESAON4", "length": 6987, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "மறுஉருவாக்கம் பெறும் பாடல்களுக்குப் பதிலாக இரசிகர்���ள் அசல் பாடல்களையே விரும்புகிறார்கள்!- ஏ.ஆர். ரஹ்மான் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 மறுஉருவாக்கம் பெறும் பாடல்களுக்குப் பதிலாக இரசிகர்கள் அசல் பாடல்களையே விரும்புகிறார்கள்\nமறுஉருவாக்கம் பெறும் பாடல்களுக்குப் பதிலாக இரசிகர்கள் அசல் பாடல்களையே விரும்புகிறார்கள்\nசென்னை: இந்தியத் திரையிசையை உலகளவில் கொண்டு சென்று சேர்த்ததில், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் முக்கிய இடம் வகிக்கிறார்.\nபெரும்பாலான அவரது பாடல்கள் இரசிகர்கள் மத்தியில் முதலிடம் பிடித்து விடுகின்றன. ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகமாகி, அனைவரது கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்தார். இந்தியத் திரைப்படங்களுக்கு புதியதொரு முகத்தை வழங்கினார்.\nபொதுவில் அதிகமாகப் பேசாதவர், சமீபத்தில் பேட்டி ஒன்றில் மறுஉருவாக்கம் பெறும் பாடல்கள் குறித்து விமர்சித்துள்ளார்.\nஅவ்வாறான பாடல்கள் தமக்கு எரிச்சலூட்டும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தாம் இசையமைத்த பம்பாய் திரைப்படப் பாடலை ஒரு முறை மறுஉருவாக்கம் செய்திருப்பதாகக் கூறினார்.\nஇவ்வாறான செயல்பாடுகளில் தமக்கு உடன்பாடில்லை என்றும், அவ்வாறு செய்யும் பொழுது இரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nPrevious articleகுடியுரிமைச் திருத்தச் சட்டம்: காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக தொடரும் போராட்டம்\nஏ.ஆர்.ரஹ்மான்: 65 பாடகர்கள் பாடிய பாடல் வெளியீடு\nசுஷாந்தின் கடைசி திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு\n“கோப்ரா” – விக்ரம் படத்தின் மிரட்டல் தோற்றங்கள் – ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்\n‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்\nஅமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஜப்பான் : யோஷிஹிடே சுகா பிரதமராகத் தேர்வு\n“செல்லியல் பார்வை” – காணொலி வடிவிலும் இனி வலம் வரும்\nஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணியை வென்றது\nகொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே\nகிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன\nடிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-20T02:06:48Z", "digest": "sha1:NB3VH2A3JFNO4P4IBIWRTDFRHE36SWN6", "length": 4858, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குர்க்குமின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுர்க்குமின் (curcumin)என்பது மஞ்சளில் காணப்படும் முதன்மை மஞ்சளகம் (curcuminoid) ஆகும். மஞ்சளில் உள்ள மற்றவிரு மஞ்சளகங்கள் டீமெத்தாக்சிகுர்க்குமின், பைசுடீமெத்தாக்சிகுர்க்குமின் ஆகியன. மஞ்சளின் நிறத்திற்கு இவையே காரணமாகும்.\nகுர்க்குமின் - கீட்டோ வடிவம்\nகுர்க்குமின் - ஈனால் வடிவம்\nஉயிர் வளியேற்ற எதிர்ப்பொருளாகத் தொழிற்பட்டு உயிர்வளியேற்றதை ஒடுக்குந்தன்மை (anti-oxidant), அழற்சி நீக்குந்தன்மை அல்லது அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory), தீநுண்மத்தை எதிர்க்குந்தன்மை (anti-viral), புற்றுநோய்க்கான வேதிச்சிகிச்சை (chemopreventive) ஆகிய குணங்கள் குர்க்குமினுக்கு உள்ளன என்றும் மனிதர்களுக்கு இது நச்சல்ல என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[1][2]\nமருத்துவப் பண்புகள் நிறைந்தவொரு வேதிப்பொருள் குர்க்குமின். எலும்பு மச்சைப் புற்றுநோய் (multiple myeloma), கணையப் புற்றுநோய் (pancreatic cancer), மையெலோடிசுபிலாசுடிக் சிண்டிரோம் (myelodysplastic syndrome) எனும் ஒருவகை இரத்தப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் (colon cancer), தடிப்புத் தோல் அழற்சி, ஆல்சைமர் நோய் (Alzheimer's disease) ஆகிய நோய்களுக்கு மருந்தாக இதனை மனிதர்களிடையே மருத்துவத் தேர்வு/ஆய்வுக்கு - human clinical trial - உட்படுத்தியுள்ளனர்.[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-vitara-brezza/car-price-in-ballabhgarh.htm", "date_download": "2020-09-20T02:31:13Z", "digest": "sha1:Z72PLFXHIS7W34OWLO35UEK5DTZUU2S6", "length": 26728, "nlines": 441, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி விட்டாரா பிரீஸ்ஸா பாலப்கர் விலை: விட்டாரா பிரீஸ்ஸா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிவிட்டாரா பிரீஸ்ஸாroad price பாலப்கர் ஒன\nபாலப்கர் சாலை விலைக்கு மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு பாலப்கர் : Rs.8,31,079*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸாRs.8.31 லட்சம்*\nசாலை விலைக்கு பாலப்கர் : Rs.9,43,796*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பாலப்கர் : Rs.10,27,585*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பாலப்கர் : Rs.11,00,004*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பாலப்கர் : Rs.11,00,110*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone(பெட்ரோல்)\nசாலை விலைக்கு பாலப்கர் : Rs.11,25,773*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone(பெட்ரோல்)Rs.11.25 லட்சம்*\nசாலை விலைக்கு பாலப்கர் : Rs.11,91,672*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பாலப்கர் : Rs.12,64,685*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி(பெட்ரோல்)Rs.12.64 லட்சம்*\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பாலப்கர் : Rs.12,92,767*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone(பெட்ரோல்)(top மாடல்)Rs.12.92 லட்சம்*\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை பாலப்கர் ஆரம்பிப்பது Rs. 7.34 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone உடன் விலை Rs. 11.4 Lakh. உங்கள் அருகில் உள்ள மாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஷோரூம் பாலப்கர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை பாலப்கர் Rs. 6.75 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை பாலப்கர் தொடங்கி Rs. 9.99 லட்சம்.தொடங்கி\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 11.0 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ ஏடி Rs. 11.91 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ Rs. 9.43 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ Rs. 8.31 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி Rs. 12.64 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ Rs. 10.27 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone Rs. 11.25 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone Rs. 12.92 லட்சம்*\nவிட்டார��� பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ ஏடி Rs. 11.0 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபாலப்கர் இல் வேணு இன் விலை\nவேணு போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nபாலப்கர் இல் க்ரிட்டா இன் விலை\nக்ரிட்டா போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nபாலப்கர் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nஎக்ஸ்யூவி300 போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nபாலப்கர் இல் S-Cross இன் விலை\nஎஸ்-கிராஸ் போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nபாலப்கர் இல் பாலினோ இன் விலை\nபாலினோ போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nபாலப்கர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,040 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,040 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,330 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,230 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,650 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா சேவை cost ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா வீடியோக்கள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விதேஒஸ் ஐயும் காண்க\nபாலப்கர் இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா செய்திகள்\nலேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கைமுறை செலுத்துதலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது\nஇப்போதைக்கு, லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட சப்-4 எம் எஸ்யூவியின் தானியங்கி முறை செலுத்துதல் வகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன\nமாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அடிப்படை விலையானது குறைந்தது\nடீசல் இயந்திரம் மட்டும் உடைய முந்தைய-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாதிரியைப் போல் இல்லாமல், இது இப்போது பிஎஸ்6 பெட்ரோல் இயந்திரத்துடன் மட்டுமே கிடைக்கிறது\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மைலேஜ் வெளிப்படுத்தப்பட்டது; ஹூண்டாய் வென்யு, டாடா நெக்ஸன் & மஹிந்திரா XUV300ஐ விட சிறந்தது\nவிட்டாரா பிரெஸ்ஸா 1.3-லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் முற்றிலும் நிறுத்தப்பட்டது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nகே��்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nஃபரிதாபாத் Rs. 8.31 - 12.89 லட்சம்\nபால்வால் Rs. 8.31 - 12.92 லட்சம்\nநொய்டா Rs. 8.31 - 13.13 லட்சம்\nசோஹ்னா Rs. 8.3 - 12.92 லட்சம்\nகுர்கவுன் Rs. 8.27 - 12.86 லட்சம்\nபுது டெல்லி Rs. 8.23 - 13.12 லட்சம்\nமனீஷர் Rs. 8.3 - 12.92 லட்சம்\nகாசியாபாத் Rs. 8.31 - 13.13 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/the-fruit-of-patience-2/", "date_download": "2020-09-20T01:51:16Z", "digest": "sha1:HIIYSPOQGS3AMXKQEKJXF4S6RNMBK2DZ", "length": 7270, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பொறுமையின் பலன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்” (யோபு 42:12)\nயோபுவின் வாழ்க்கை ஒவ்வொரு விசுவாசிக்கும் ஆவிக்குரிய பெரிய சத்தியங்களைப் போதிக்கிறதாயிருக்கிறது. அதேபோல் யோபுவின் மனைவி மூலமாயும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமும் உண்டு. துன்பங்கள் தொடர்ந்து வந்த போது யோபுவின் மனைவி “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ தேவனை தூஷித்து ஜீவனை விடும்” (யோபு2:9). இன்றைக்கு அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் எல்லாம் நன்றாய் சென்றுக்கொண்டிருக்கும்போது பக்தியுடன் காணப்படுவார்கள். ஆனால் கஷ்டம் வந்துவிட்டாலோ, அவர்கள் பக்தி காற்றில் பஞ்சு பறப்பதுபோல, வேகமாய் பறந்து விடுகிறது. நீ எத்தனை சமயங்களில் உன் பக்தியின்மையை வெகு சீக்கிரத்தில் வெளிப்படுத்திவிடுகிறாய்.\nஉன் வீட்டில், வேலை செய்யும் இடத்தில், கொஞ்சநேரத்தில் சட்டென அவிசுவாச வார்த்தைகளைக் கொட்டுகிறாய். அது மற்றவர்களுக்கு வெகு இடறலாயிருக்குமே என்று யோசித்தும் பார்ப்பதில்லை. உன்னுடைய பிள்ளைகள் உன் அவிசுவாச வார்த்தைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நீ சிந்திப்பதில்லை. வார்த்தைகள் உதட்டை தாண்டுவதற்கு முன்பாக அது எவ்வளவு தூரம் சரி, என்பதை நீ சிந்திப்பதில்லை.\nஆனால் யோபு அவ்விதம் உடனடியாக வார்த்தைகளை அள்ளி வீசவில்லை. நிதானமாக பேசுகிறான். ஆண்டவரே, அவனை குறித்து சொல்லும்போது “என�� தாசனாகிய யோபு பேசினது போல் நீங்கள் என்னைக் குறித்து நிதானமாய் பேசவில்லை.” மேலும் யோபுவின் வாழ்க்கையில் கற்றுக்கொள்ளவேண்டிய அடுத்த காரியம், பொறுமை. பொறுமைக்கு எப்பொழுதும் பலன் உண்டு. பொறுமை ஒருபோதும் வீணல்ல. அவசரப்படுவது வீண். அவசரப்பட்டு, கோபப்பட்டு, செயல்படுவது வீணாய் முடியும். யோபுவின் பொறுமைக்கு தேவன் பலன் கொடாமல் போனாரா இல்லை. அவனை தேவன் இரண்டு மடங்காக ஆசீர்வதித்தார். பொறுமையின் ஆசீர்வாதம் எப்போதும் இரட்டிப்பாக இருக்குமேயொழிய ஒருபோதும் குறைவுபடாது.\nNextதேவ அன்பும் மனந்திரும்புதலும் (பகுதி 1)\nவேதப்பாடம் | ரோமர் | விசுவாசம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hiox.org/37059-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D.php", "date_download": "2020-09-20T00:46:19Z", "digest": "sha1:2Y6BPTIG3PJJDLWGL5RGJWGBAEGJMR7G", "length": 2959, "nlines": 71, "source_domain": "www.hiox.org", "title": "தமிழ் எண் ஒன்பது (9) என்ற எண்ணின் பெயர் தொண்டு", "raw_content": "\nதமிழ் எண் ஒன்பது (9) என்ற எண்ணின் பெயர் தொண்டு\nதமிழ் எண் ஒன்பது (9) என்ற எண்ணின் பெயர் தொண்டு\nதமிழில் இந்த ஒன்பதோடு யாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை, அதன் பெறுமதிகளை எல்லா இடத்திலுமே பத்தால் வகுத்து வைத்திருக்கிறார்கள்.\nஉதாரணமாக ... அறுநூறு, எழுநூறு, எண்ணூறு, தொண்ணூறு... என்று வரவேண்டிய தொண்ணூறை எண்பதுக்குப் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். என்ன நடந்தது\nஉண்மையில் எட்டுக்கு அடுத்தது 'ஒன்பது' அல்ல, 'தொண்டு'. 9 என்ற எண்ணின் பெயர் தொண்டு.\n\"… காலென பாகென வொன்றென\nஇரண்டென மூன்றென நான்கென ஐந்தென\nஆறேன வேழென வெட்டெனத் தொண்டென..\"\nஇந்தத் தொடர் பரிபாடலில் வருகிறது. எட்டுக்கு அடுத்தது தொண்டென இது உள்ளிட்ட பல பழைய இலக்கியங்களில் வருகிறது. அதன்படி 90 என்பது 'தொன்பது', 900 என்பது 'தொண்ணூறு' என இவ்வாறே அமையும். காலம் தொண்டை அழித்து, தொன்பதை ஒன்பதாக்கி தரம் இறக்கிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/11490/", "date_download": "2020-09-20T01:52:17Z", "digest": "sha1:GGB4MMSYCE4WD6EGRKXMN24YEBTOYFMJ", "length": 21530, "nlines": 65, "source_domain": "www.kalam1st.com", "title": "வெறுப்பின் தீப்பிழம்புகளாக இனவாத ஊடகங்கள் – ரியாஜின் மனைவி ம.உ.ஆ.வில் புகார் – Kalam First", "raw_content": "\nவெறுப்பின் தீப்பிழம்புகளாக இனவாத ஊடகங்கள் – ரியாஜின் மனைவி ம.உ.ஆ.வில் புகார்\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், ஞாயிறு அரு�� மற்றும் ஞாயிறு லங்காதீப பத்திரிகைகளில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டமை குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி அறிக்கையானது முற்றிலும் தவறானதும் வெறுப்புணர்வை தூண்டக்கூடியாதனது எனவும் ரியாஜ் பதியுதீனின் மனைவி பாத்திமா இஷ்ரத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அவர் அளித்துள்ள புகாரிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.Nஅதில் கூறப்பட்டுள்ளதாவது,\nகடந்த ஆண்டு ஏப்பிரல் 21 ஆம் திகதி நடந்த ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் எனது கணவர் ரியாஜ் பதியுதீனை தொடர்புபடுத்தி, அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ஒரேயொரு நோக்கில் 2020 04 19 இலங்கையின் நாளிதழ்களான “அருண” மற்றும் “லங்காதீப” ஆகியவற்றில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்தக் கட்டுரையானது அது எழுதப்பட்டுள்ள நோக்கம் மற்றும் அதன் வீரியம் என்பவற்றை தெளிவாக எடுத்தியம்புகிறது. அதாவது வன்முறையை அல்லது கோபத்தை தூண்டும் எண்ணத்துடன் இந்தக் கட்டுரையின் ஆக்கம் காணப்படுகின்றது. இந்தக் கட்டுரையானது எந்தவிதமான தெளிவும் மற்றும் உண்மைத்தன்மையும் இல்லாமல் தவறானதொரு இலக்குடன் பிரசுரிக்கப்பட்டுள்ளமை மிகச்சிறந்ததொரு சான்றாகும்.\nகுறிப்பாக, நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது யாதெனில், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுக்கும் எனது கணவர் ரியாஜ் பதியுதீனுக்கும் இடையே இருந்ததாகக் கூறப்படும் தொடர்பானது முற்றிலும் தவறானதும் ஆதாரமற்றதும் வெறுக்கத்தக்கதுமாகும். எனது கணவர் ரியாஜ் பதியுதீனுக்கும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையில் இருந்ததாகக் கூறப்படும் தொடர்பு பற்றி பொலிஸ் படையின் எந்தவோர் உறுப்பினரோ அல்லது பயங்கரவாத விசாரணைப் பிரிவின் எந்தவோர் உறுப்பினரோ, எந்தவவோர் உத்தியோகபூர்வமான அறிக்கையினையும் வெளியிட்டுள்ளதாக எந்தவிதமான பதிவும் கிடையாது.\nஎனது கணவரினுடைய கைதானது, இன்ஷாப் இப்ராஹீமுக்கும் எனது கணவருக்கும் இடையில் நடைபெற்ற ஒரு தொலைபேசி உரையாடலினை அடிப்படையாக வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்ஷாப் இப்ராஹீம் ஒரு தற்கொலை குண்டுதாரியாக இனங்காணப்பட்ட போதிலும், அவர் ஒரு வர்த்தகராவார். இன்ஷாப் இப்ராஹீம் பிரபல தொழிலதிபரும் செல்வந்தருமான முஹம்மத் இப்ராஹீம் என்பவரது மகனாவார். இன்ஷாப் இப்ராஹீம் எனது கணவரது சொந்த ஊரான மன்னாரைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரினது மகளையே திருமணம் செய்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nதற்பொழுது விளக்கமறியலில் உள்ள எனது கணவர் ரியாஜ் பதியுதீன் ஒரு வரி செலுத்தும் வர்த்தகர் என்பதோடு, அவர் வரிக்கொடுப்பனவு தொடர்பில் எந்தவிதமான தவறுகளையும் ஒருபோதும் இழைத்திருக்கவில்லை. இலங்கையில் எந்தவொரு நபரும் சட்டரீதியாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உரிமை உண்டு. அந்தவகையில், எனது கணவரும் சட்டரீதியான வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். இன்ஷாப் இப்ராஹிமின் நடவடிக்கைகள் தொடர்பில், எனது கணவர் எதனையும் அறிந்திருக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குப் பின்னர் இன்ஷாப் இப்ராஹீமினது மனைவிக்கோ அல்லது அவரது தந்தை முஹம்மத் இப்ராஹீமுக்கோ, இன்ஷாப் இப்ராஹீம் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார் அல்லது அதற்கான திட்டத்தினைக் கொண்டிருந்தார் என்பது தெரிந்திருக்கவில்லை என, ஊடகங்கள் வாயிலாக தெளிவாகக் கூறப்பட்டிருந்தது.\nஞாயிற்றுக்கிழமை வெளியான பத்திரிகைகள், அவற்றினது கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்ததாவது யாதெனில், எனது கணவர் வடமாகண பாதுகாப்புப் படையினரால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பதாகும். இது முற்றிலும் பொய்யானதும் உண்மைக்குப் புறம்பானதுமாகும். தற்பொழுது விளக்கமறியலில் உள்ள எனது கணவர், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்படவோ, விசாரிக்கப்படவோ இல்லை என்பது உறுதியானதாகும். எனது நோக்கில் இவ்வாறு உண்மையற்ற விடயங்களை உண்மை போல திரிபுபடுத்தி கூறுவதன் நோக்கமானது, எனது கணவரது உடன்பிறந்த சகோதரரான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெயரை களங்கப்படுத்துவதற்கேயாகும். இது ஒரு பொறுப்பற்ற அறிக்கை ஆகும். ஏனெனில் வாசகர்களை வெறுப்பின் தீப்பிழம்புகளாக மாற்றி, அதன்மூலம் வாசகர்களை தவறாக வழி நடத்தும் தீய மற்றும் கெட்ட நோக்கத்துடனேயே இப்பத்திரிகைகள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.\nஇந்த ஊடகப்பிரச்சாரம் கூட, முன்��ாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை ஈஸ்டர் குண்டுத்தாக்குதலோடு தொடர்புபடுத்துவதை இலக்காகக் கொண்டது என்பது தெளிவாகும். ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குப் பின்னர், ரிஷாட் பதியுதீனை குறிப்பிட்ட தாக்குதலோடு தொடர்புபடுத்த, சில குறுகிய அரசியல் முகவர்களும் சில ஊடக நிறுவனங்களும் அவரைக் குறிவைத்து மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம், இந்தக் குறுகிய அரசியல் நோக்கம் புலனாகிறது. இந்தக் குறுகிய அரசியல் இலாபத்துக்காகத்தான் பொய்களை உண்மைகளாக சோடித்து, பொதுமக்களையும் அந்த உண்மைக்குப் புறம்பான விடயங்களினை நம்பவைத்து, அரசியல் இலக்கை அடைய எடுத்ததொரு முயற்சியாகவே நான் இதனை அறிகிறேன்.\nஎனது கணவர் ஒரு பிரபல வர்த்தகர் என்பதினால், தனிப்பட்ட நபர்களுடன் வர்த்தக ரீதியான தொடர்பாடலை மேற்கொள்வது சாதாரணமானதொரு விடயமாகும். புலனாய்வுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலின் உள்ளடக்கத்தினை ஆய்வுக்குட்படுத்துவது அவர்களுக்குரிய உரிமையாகும். அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. எப்படியாயினும் ஊடக நிறுவனங்களுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பும் கடமையும் உண்டு. யாதெனில் நீதிமன்றத்தால் ஒருவிடயம் தொடர்பில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் மனச்சாட்சியுடனும், பொதுமக்களை தவறுதலாக வழிநடாத்தும் நோக்கத்தோடு செய்திகளை வெளியிடக் கூடாது. நீதிமன்றம் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாகவே ஊடக நிறுவனங்களே, தீர்ப்பினை அறிவித்தது நீதித் துறைக்கு இழுக்காகும். மேலும் பொய்களை செய்திகளாக்குவது, தீர்க்கப்படாத விடயங்களை முடிவாக்கி தீர்ப்பினை அறிவிப்பதும் ஊடக தர்மத்திற்கும் ஒழுங்கிற்கும் முரணானதாகும்.\nநான் இங்கு குறிப்பிட விரும்புவது யாதெனில், எனது கணவர் கைது செய்யப்பட்ட தினத்தன்று அவருடன் சேர்த்து ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனால், எனது கணவர் முன்னாள் அமைச்சரும் பிரபல அரசியல்வாதியுமான ரிஷாட் பதியுதீன் என்பவரது சகோதரர் என்பதற்காக மட்டுமே, எனது கணவரினது பெயர் மட்டும் ஊடகங்களில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.\nஇவ்வாறான விசாரணை முடிவு பெறுவதற்கு முன்னரே சில ஊடகங்கள் முண்டியடித்துக்கொண்டு, தவறான ஊடகப் பிரச்சாரத்தை மேற்கொள்வதானது, குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக��கு பொய்யான தகவல்கள் வழங்குவதாகவே அமைந்துவிட வாய்ப்புள்ளது.\nஇவ்வாறு உண்மைக்குப் புறம்பாக தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் நீதிமன்றுக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்.\nகுறிப்பிட்ட எனது கணவரது கைது மற்றும் அவர் தொடர்பில் ஊடகங்கள் வெளியிடுகின்ற பொய்யான தகவல்கள், என்னையும் எனது 10 வயது மகனையும் மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது என்பதோடு மட்டுமல்லாமல், இது எனதும் எனது குடும்பத்தினரதும் அடிப்படை உரிமை மீறலாகும். இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனவரி 21 வரை, தலைவராக ரணில் நீடிப்பார் 0 2020-09-15\nஇலங்கை சிங்கள பௌத்த நாடில்லை என்றுகூறிய, மங்களவிடம் பொலிஸார் விசாரணை 0 2020-09-15\nமுஸ்லிம் சமய திணைக்கள கட்டிடத்தில், பௌத்த சாசன அமைச்சு..\nஹரீஸ் எம்.பி தலைமையில் புதிய முஸ்லிம் கட்சி உதயம்\nபஷில் விருப்பம் தெரிவித்தால், பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுக்கொடுக்க பலர் தயார் 190 2020-08-28\nஐக்கிய தேசிய கட்சியை, சஜித்துக்கு விற்க கரு சதி 183 2020-08-28\nஎனக்கு இந்த பதவியை வழங்காது Mp ஆக மாத்திரம் வைத்திருந்தால் இதனை விட கௌரவமாக இருந்திருக்கும் 162 2020-08-26\nஎதிர்வரும் அரசியலமைப்பின் ஊடாக, சிறிசேனவிற்கு பதவி ஒன்று வழங்குவதற்கு இணக்கம் 143 2020-08-22\nஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டிக்குமாறு மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 137 2020-08-31\nஹரீஸ் எம்.பி தலைமையில் புதிய முஸ்லிம் கட்சி உதயம்\nபஷில் விருப்பம் தெரிவித்தால், பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுக்கொடுக்க பலர் தயார் 190 2020-08-28\nஐக்கிய தேசிய கட்சியை, சஜித்துக்கு விற்க கரு சதி 183 2020-08-28\nஎனக்கு இந்த பதவியை வழங்காது Mp ஆக மாத்திரம் வைத்திருந்தால் இதனை விட கௌரவமாக இருந்திருக்கும் 162 2020-08-26\nஎதிர்வரும் அரசியலமைப்பின் ஊடாக, சிறிசேனவிற்கு பதவி ஒன்று வழங்குவதற்கு இணக்கம் 143 2020-08-22\nஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டிக்குமாறு மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 137 2020-08-31\nதேசிய விளையாட்டு சபையின் தலைவராக, மஹேல ஜயவர்தனா நியமனம் 125 2020-08-22\nமியாண்டட் விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு 101 2020-09-07\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/10-downing-street/", "date_download": "2020-09-20T02:04:39Z", "digest": "sha1:AHYJ6OBI4IEPSAIXBB3724YF7BQHJPMS", "length": 7420, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "10 downing street | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nராஜினாமாவிற்கு முன்னரே வீட்டை காலி செய்த இங்கிலாந்து பிரதமர் கேமரூன்\nதேர்தலில் போது நம்மூர் அரசியல்வாதிகள் சவால் விடுவார்கள். பிறகு சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மறந்தும் விடுவார்கள். நாமும்தான். ஆனால், தான் சொன்னபடி சவாலில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.09 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,09,76,559 ஆகி இதுவரை 9,60,872 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\nகர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…\nபெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்….\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\nகடந்த 24மணி நேரத்தில் 93,337 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.61% ஆக குறைவு…\nடெல்லி: கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 93,337 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும், தொற்று பாதிப்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/31688/", "date_download": "2020-09-20T01:17:47Z", "digest": "sha1:CTA33LIQSTSZ74YIADPMJIXUZEV6ZSA7", "length": 7381, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "நீயா..! நானா.. தொடரும் பந்தயத்தால் : பயணிக��் அச்சம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n நானா.. தொடரும் பந்தயத்தால் : பயணிகள் அச்சம்\n நானா.. தொடரும் பந்தயத்தால் : பயணிகள் அச்சம்\nஅதிரையை அடுத்த பட்டுக்கோட்டையிலிருந்து – தஞ்சாவூர் செல்லும் வழியில் அவ்வப்போது பேரூந்து விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த விபத்துகளுக்கு காரணம் பேரூந்து ஓட்டுனர்களின் கவனக்குறைவும் போட்டியும் தான் என்றால் மிகையல்ல.\nஇன்று காலை 11.30 மணியளவில் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டைக்கு இரண்டு தனியார் பேருந்துகள் ஆரம்பம் முதலே ஒருவருக்கொருவர் போட்டி போட்டு முந்திக் கொண்டு வந்தனர். அதில் ஒன்று அரசுப் பேருந்து. பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் பகுதிக்கு வந்ததும் இரண்டு பேருந்துகளும் அசுர வேகத்தில் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு வந்தனர்.\nஅரசு பேரூந்து முன்னே செல்ல, பின்புறம் தனியார் பேரூந்து, அரசுப் பேரூந்தை முந்திச் செல்ல முயன்றது. கத்தரிக்கொல்லைச்சாவடி நிறுத்தத்தில் அரசுப் பேரூந்தை தனியார் பேரூந்து முந்திக் செல்ல நினைத்த சமயத்தில் எதிரே கார் ஒன்று அவ்வழியே வந்ததால் செய்வதறியாது திகைத்த பேரூந்து ஓட்டுனர் பேரூந்தை கட்டுக்குள் கொண்டு வர சாலையின் இடது புறம் நிறுத்த முயற்ச்சிக்கும் பொழுது, மழையின் காரணத்தினால் பேரூந்தின் பிரேக் சரிவர இயங்காமல் மணல் பகுதிக்கு இழுத்துச் சென்றதால் பயணிகள் கூச்சலிட்டனர். இருப்பினும் பேரூந்தில் இருந்த பயணிகள் யாரும் காயமின்றி தப்பினர்.\nதொடர்ந்து இந்த வழித்தடத்தில் போட்டி போட்டு செல்ல முனையும் பேரூந்து ஓட்டுனர்களை கண்காணித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வேதனையோடு தெரிவித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://biggboss.today/%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A-%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-09-20T00:24:02Z", "digest": "sha1:E2343E4XO3AN3UHNHMGCKNCX6A2WHJEQ", "length": 7470, "nlines": 66, "source_domain": "biggboss.today", "title": "க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல் – BiggBoss", "raw_content": "\nHome / News / க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்\nக.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்\nக.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்சை நடத்துவது தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிபக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nபொது தேர்தல் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ளமையினால் பரீட்சைகள் தாமதமாகுமா என பரீட்சைகள் ஆணையாளரிடம் வினவப்பட்டது.\nஇதற்கு பதிலளித்தவர், “நாட்டின் தற்போதைய நிலைமையை நாங்கள் அவதானித்து வருகின்றோம். இன்னமும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை.\nபாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே பரீட்சைகள் தொடர்பில் ஏதாவது தீர்மானம் எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகுளவிசுட்டான் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nவருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது\nஅடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தினை சேதப்படுத்திய வெளிநாட்டவர் மனநலம் குன்றியவர் என தெரிவிப்பு\nசாரதி அனுமதிப்பத்திர செயன்முறைப் பரீட்சையை தனியார் துறையினர் முன்னெடுப்பதற்கான அனுமதி இரத்து\nசந்தையில் துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் தாக்குதல்: அப்பாவி மக்கள் 30 பேர் கொன்று குவிப்பு\nயாழில் பிரபல பாடசாலையிலிருந்து சடலம்; நடந்தது என்ன\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார்\nஇலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இலங்கை இராணுவத்தின் 55ஆவது …\nபயனுள்ள தகவல்களையும் நாட்டு நடப்புகளையும் உடனுக்குடன் உங்கள் உள்ளங்கைகளில் பெற்றிட எமது இக் குழுவில் இணைந்திடுங்கள். உங்கள் நண்பர்களையும் இணைத்திடுங்க...\nமனைவியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு கணவரின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை.\nமிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா: அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள்\nதாங்குமா உலகம் வரப்போகும் பேராபத்து.. பல கோடி மக்கள் பாதிக்கப்படும் அவலம்..\nஅடிக்கிற வெயிலுக்கு சட்டையாது பட்டனாது.. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு காட்டிய ரம்யா பாண்டியன்\nசீனாவில் வெடித்தது புதிய சர்ச்சை என்ன செய்ய போகிறது சீன அரசு\n“கண்ணான கண்ணே நீ கலங்காதே” : நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள காணொளி\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கௌதம் வாசுதேவ் மேனன்\n10 மில்லியன் ரசிகர்களுக்காக நன்கொடை வழங்கி சமந்தா கொண்டாட்டம்\nநீங்கள் புதிதாக திருமணமான பெண்ணா வித விதமான, ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வகை ஒரே பார்வையில்.\n மாதவிடாயை முன்கூட்டியே வரவைக்க வேண்டுமா\nகர்ப்பம் முதல் பிரசவம் வரை பெண்கள் சந்திக்கும் இன்னல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9/", "date_download": "2020-09-20T01:15:05Z", "digest": "sha1:VW2ITZPTLHKI7RZWR7MH3FN2YAU46WBT", "length": 10095, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி ட்விட்டர் பதிவு: அமைச்சர் உதயகுமார் காவல் ஆணையரிடம் புகார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nதினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி ட்விட்டர் பதிவு: அமைச்சர் உதயகுமார் காவல் ஆணையரிடம் புகார்\nஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு நான் வாழ்த்து சொல்வது போல் ட்விட்டரில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.\nதமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சசிகலாவின் தீவிர ஆதரவாளர். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது ஜெ.பேரவை பொதுச்செயலாளராக இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் முதல்வர் ஆனார். அப்போது ஜெ.பேரவை சார்பில் சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதை ஜெயலலிதா சமாதியில் வைத்து பேட்டியும் அளித்தார்.\nபின்னர் ஓபிஎஸ் பிரிந்தபோது அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். மீண்டும் ஓபிஎஸ் இணைந்தபோது அவரை மாதிரி விசுவாசம் மிக்கவர்கள் யாரும் இல்லை என்று பேட்டி அளித்தார். இந்நிலையில் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வென்றதும் அதிமுகவில் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ், சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தார்கள்.\nதங்களுக்கு அதிமுகவிலிருந்து சில அமைச்சர்கள், 50 எம்.எல்.ஏக்கள் வரை வாழ்த்துச்சொன்னதாக தங்கத்தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து சொன்னது போல் போலி ட்விட்டர் அக்கவுண்ட்டில் வெளியாகி இருந்தது.\nஇதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும் ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்க அது தனது ட்விட்டர் பக்கம் அல்ல என்றும், நான் வாழ்த்தும் சொல்லவில்லை என்றும் மறுத்துள்ளார். ஏற்கெனவே தினகரன் வேட்பு மனுத்தாக்கல் படத்தை தன் பெயரில் போலி ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டது பற்றி காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்த அமைச்சர் உதயகுமார், தற்போது வெளியான வாழ்த்துச்செய்தியை குறிப்பிட்டு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்து அதை தனது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்.\nஇந்த புகார் சைபர் கிரைம் போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-3/", "date_download": "2020-09-20T01:24:27Z", "digest": "sha1:ZGE4AJY54DUDVOVPDWZFTJUATKAOBLUY", "length": 10509, "nlines": 88, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு.கிருஸ்ணமூர்த்தி தம்பையா (குமரக்கோட்டம்,கோண்டாவில்) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nஅன்னையின் மடியில்:- 26-10-1930 - இறைவனின் மடியில்:- 11-05-2017\nகோண்டாவில் நெட்டிலைப்பாயை பிறப்பிடமாகவும், கனடா மொன்றியாலை வதிவிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி இராமசாமி அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி - செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மலீலாவதி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, குமாரசாமி, மற்றும் இரத்தினேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற செல்வநாயகம், புஸ்பலீலாவதி (இலங்கை), செல்வரத்தினம் (இலங்கை), கனகரத்தினம் (கனடா), குணரத்தினம் (ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற வைகுந்தநாசன் (ஜெர்மனி), இரத்தினதாசன் (ரொறன்றோ), சிறினிவாசன் (மொன்றியால்), சுவா~pனி (மொன்றியால்), சிவதாசன் (மொன்றியால்), சுவேந்தினி (மொன்றியால்), சுகந்தினி (மொன்றியால்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிர்மலாதேவி (ஜெர்மனி), மஞ்சுளாதேவி (ரொறன்ரோ), கனகலிங்கம் (மொன்றியால்), றேனுகாதேவி (மொன்றியால்), தர்மகுலசிங்கம் (மொன்றியால்), சந்திரசேகரம் (மொன்றியால்) ஆகியோரின் அன்புமாமனாரும், வினித்தா - ஆத்மன் (ஜெர்மனி), சுஜித்தா - செந்தூரன் (ஜெர்மனி), தனூ~ன் - லஜிதா (இலங்கை), றஜிதா - மகிந்தன் (ரொறன்ரோ), இன்பராஜ், சுஜீபன், சகிர்தா - தர்~ன் (ரொறன்ரோ), து~p - பிறயன் (ரொறன்ரோ), மயூரி, நிஷானி, கிசோக், மஜிதா - அக்ஷே~ (மொன்றியால்), மஜிர்தன், திகா, தர்சிகன், றிசாந், விது ஆகியோரின் அன்புப் பேரனும், டிறேன்வாசன், மாயாஜஸ்மின், அக்ஷிதா, லக்சுமிதா, யஸ்மீன், நிக்கிதா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை 13-05-2017 55 rueGince, Saint - Laurent, QC H1N 1J7 இல் அமைந்துள்ள Complexe Funeraire Aeterna இல் பி.ப. 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 14-05-2017 அன்று காலை மு.ப. 9:00 மணி தொடக்கம் 11:00 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரியை நடைபெற்று பி.ப. 1:00 மணிக்கு தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nசுபாசஷினி (மகள்): (514) 620-7350\nதனுஷன் (பேரன்) (இலங்கை): 011 94 772221234\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/first-production-of-black-sheep/", "date_download": "2020-09-20T01:21:26Z", "digest": "sha1:7H5UTU2LMDBYQ4U4RZKD25H4PQG3MCKE", "length": 9469, "nlines": 151, "source_domain": "ithutamil.com", "title": "பிளாக் ஷீப்பின் முதல் படத்தயாரிப்பு | இது தமிழ் பிளாக் ஷீப்பின் முதல் படத்தயாரிப்பு – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பிளாக் ஷீப்பின் முதல் படத்தயாரிப்பு\nபிளாக் ஷீப்பின் முதல் படத்தயாரிப்பு\nபிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் அவர்களுடன் இணைந்து இப்படம் தயாரிக்கப்படுகின்றது.\nநடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரொடக்சன்ஸ் கலை, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.\nஇந்தப் படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள் புட்சட்னி, தமிழ் வணக்கம் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலம். பொதுவாக பள்ளிக்கூடத் திரைப்படம் என்றால் பழைய நினைவுகளைக் குறித்து எடுக்கப்படும். ஆனால் இந்தத் திரைப்படம் தற்கால 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படவுள்ளது.\nஇதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பல முன்னணி கலைஞர்களும் நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.\nயூடியூப் உலகில் இருந்து பல நட்ச��்திரங்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒரு யூடியூப் சேனல் சொந்தப் படத்தயாரிப்பில் இறங்கியிருப்பது அடுத்த தலைமுறை சினிமா வரவுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இத்திரைப்படம் ஜூன் மாதம் வெள்ளித்திரையில் வர உள்ளது.\n>> ஒளிப்பதிவு – வாஞ்சிநாதன்\n>> இசை – சந்தோஷ் தயாநிதி\n>> கலை – வினோத்\n>> படத்தொகுப்பு – தமிழ்\n>> ஆடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்\n>> தயாரிப்பு நிர்வாகம் – அருண் ராஜா\n>> நடனம் – அசார்\n>> சண்டை – பில்லா ஜெகன்\n>> மேனேஜர் – துரை\n>> பாடல் – மதுரை பாலா & அ.ப. ராஜா\n>> மக்கள் தொடர்பு – யுவராஜ்\nTAGBlack Sheep சிவகார்த்திகேயன் யுவராஜ்\nPrevious Postவால்டர் – ஷிரின் காஞ்வாலா Next Postஎட்டுத்திக்கும் பற விமர்சனம்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nவி | நானியின் 25வது படம்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nவி | நானியின் 25வது படம்\nகாமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.calcprofi.com/crypto-nanaya-vilai-nerati-vilakkappatam.html", "date_download": "2020-09-20T00:28:05Z", "digest": "sha1:Q5KSTXMOVT3TVS52DRB2Z4MF7O6HXVPH", "length": 7590, "nlines": 55, "source_domain": "ta.calcprofi.com", "title": "க்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள், டிஜிட்டல் நாணய வர்த்தக ஆன்லைன்", "raw_content": "\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nக்ரிப்டோ நாணய பரிமாற்றம் விகிதங்கள் ஆன்லைனில், நாணயத்தின் உண்மையான நேரத்திற்கு மாற்றுவது.\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 19/09/2020 20:28 UTC-05:00\nஅல்லது மாற்ற நாணயங்கள் தேர்வு\nCrypto நாணயங்கள் உண்மையான நேரம் விலை, க்ரிப்டோ நாணய பரிமாற்றம் விகிதம் ஆன்லைன் 19 செப்டம்பர் 2020\nBitcoin விலை நேரடி விளக்கப்படம்\nEthereum விலை நேரடி விளக்கப்படம்\nLitecoin விலை நேரடி விளக்கப்படம்\nXRP விலை நேரடி விளக்கப்படம்\nEthereum Classic விலை நேரடி விளக்கப்படம்\nக்ரிப்டோ நாணய விலை நே���டி வரைபடங்கள், டிஜிட்டல் நாணய வர்த்தக ஆன்லைன்\nபண்ட எதிர்கால சந்தை நேரடி\nஆன்லைன் பங்குச் சந்தையில் நேரடி, பொருட்கள் விலை வர்த்தகம் பண்டங்களின், விலை அட்டவணையில்.\nபண்ட எதிர்கால சந்தை நேரடி\nகச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தாமிரம், தங்கம், வெள்ளி மற்றும் இதர விலைமதிப்பற்ற உலோகங்கள் வரலாற்று விலை.\nகரன்சி மாற்றி, மாற்று விகிதம் கால்குலேட்டர்\nஇன்று விகிதம் எந்த உலக நாணய பணம் மாற்றி.\nகரன்சி மாற்றி, மாற்று விகிதம் கால்குலேட்டர்\nக்ரிப்டோ நாணய கால்குலேட்டர், டிஜிட்டல் நாணய மாற்றி\nஉலகளாவிய அழுத்தம் பரிமாற்ற விகிதங்கள். மற்றொரு மெய்நிகர் அல்லது உண்மையான நாணயத்திற்கு க்ரிப்டோ நாணய மாற்றி.\nக்ரிப்டோ நாணய கால்குலேட்டர், டிஜிட்டல் நாணய மாற்றி\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nஉங்கள் சொந்த கால்குலேட்டர் உருவாக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு என் கால்குலேட்டர்கள் கடைசியாக அணுகப்பட்டது கால்குலேட்டர்கள் தொடர்புகள் Cookies CalcProfi.com ஆன்லைன் கால்குலேட்டர் © 2000-2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.calcprofi.com/maiyanokku-mutukkattai-cuttiram-kalkulettar.html", "date_download": "2020-09-20T00:25:34Z", "digest": "sha1:ACI6UXW7WECYQOUS7UG4234KPAI7XKYO", "length": 8596, "nlines": 46, "source_domain": "ta.calcprofi.com", "title": "மையநோக்கு முடுக்கத்தை சூத்திரம் கால்குலேட்டர், கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி", "raw_content": "\nமையநோக்கு முடுக்கத்தை சூத்திரம் கால்குலேட்டர்\nமையநோக்கு முடுக்கத்தை சூத்திரம் கால்குலேட்டர் நீங்கள் மையநோக்கு முடுக்கம், ஒரு வட்டம் மற்றும் திசைவேகம் ஆரம், வட்ட இயக்கம் சமன்பாடு சூத்திரம் மூலம் கணக்கிட அனுமதிக்கிறது.\nகணக்கிடுங்கள் மையநோக்கு முடுக்கம், ஆரம் அல்லது திசைவேகம்\nமையநோக்கு முடுக்கம் ஆரம் திசைவேகம்\nமீட்டர்/நொடி^2 சென்டிமீட்டர்/நொடி^2 கால்/நொடி^2 அங்குலம்/நொடி^2 கிலோமீட்டர்/நொடி^2 மைல்/நொடி^2 மில்லிமீட்ட���்/நொடி^2 யார்ட்/நொடி^2\nமீட்டர் சென்டிமீட்டர் Attometer Dekameter Decimeter Exameter\tFemtometer\tகால் சதமீற்றர்\tஅங்குலம்\tகிலோமீட்டர்\tMegameter நுண்ணளவி மைல் மில்லிமீட்டர்\tநானோமீட்டர் Petameter Picometer யார்ட்\nமீட்டர்/நொடி கால்/நொடி சென்டிமீட்டர்/மணி சென்டிமீட்டர்/நொடி கால்/தினம் அங்குலம்/மணி\tஅங்குலம்/நொடி கிலோமீட்டர்/நொடி\tமுடிச்சு மீட்டர்/தினம் மைல்/மணி மைல்/நொடி மில்லிமீட்டர்/நொடி\tயார்ட்/நொடி\nமையநோக்கு (ஆர) முடுக்கம் சீருடையில் வட்ட இயக்கம் முடுக்கம் ஒரு வகை, மையத்தை நோக்கி இயக்கிய உள்ளது.\n; v - நேர்கோட்டு வேகம், ஆர் - ஆரம்\nகாலப்போக்கில் திசைவேகம் மாற்றம் நகரும் பொருளின் முடுக்கம் கணக்கிடுங்கள்.\nகோண முடுக்கம் சூத்திரம் கால்குலேட்டர்\nகோண முடுக்கம் கோணத் திசைவேகம் மற்றும் இயக்க நேரம், கோண முடுக்கம் சூத்திரம் மூலம் கணக்கிட.\nகோண முடுக்கம் சூத்திரம் கால்குலேட்டர்\nதொடலி முடுக்கம் சூத்திரம் கால்குலேட்டர்\nகாலப்போக்கில் திசைவேகம் மாற்றம் நகரும் பொருளின் தொடு முடுக்கம் கணக்கிடுங்கள்.\nதொடலி முடுக்கம் சூத்திரம் கால்குலேட்டர்\nஆன்லைன் மெட்ரிக் மாற்ற கால்குலேட்டர்: நீளம், பகுதியில், அளவு, வெப்பநிலை, வேகம், அழுத்தம், படை.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nஉங்கள் சொந்த கால்குலேட்டர் உருவாக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு என் கால்குலேட்டர்கள் கடைசியாக அணுகப்பட்டது கால்குலேட்டர்கள் தொடர்புகள் Cookies CalcProfi.com ஆன்லைன் கால்குலேட்டர் © 2000-2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-09-20T00:36:29Z", "digest": "sha1:FXZ46KRDIAZKWDOKXQWHZV6DPFPCT34D", "length": 8720, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "தி.மு.க. பிரபலங்கள்: தடைகளை தாண்டியது ராஜா புத்தகம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாய��� இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nதி.மு.க. பிரபலங்கள்: தடைகளை தாண்டியது ராஜா புத்தகம்\nதி.மு.க., தலைமையுடனான கடும் போராட்டத்துக்கு பின், சில முக்கிய தகவல்கள் நீக்கப்பட்டுள்ள, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த, ராஜாவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, கட்சியின் பிரபலங்கள் டில்லிக்கு வருவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து விடுதலையான பின், தி.மு.க., தலைவர் கருணா நிதிக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தனி���் தனியாக கடிதங்கள் எழுதினார்.\nமன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், அவர் கூறியிருந்ததாவது: குற்றமற்றவன் என பலமுறை கூறியும், என்னை நீங்கள் காப்பாற்றவில்லை. சில நிர்ப்பந்தங்களுக்காக, நீங்கள் ஆதரவுக் கரம் நீட்டவில்லை. இன்று நான் நிரபராதி. உங்கள் அமைச்சக சகாக்கள் சிலரைப் போல அல்ல நான். எப்போதும் தங்கள் விசுவாசிதான்.\nஇத்தனை ஆண்டுகால வழக்கு விசாரணையில், தங்களுக்கு சிறிதுகூட தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லை\nநான். தற்போது உண்மை வெளிவந்துள்ள நிலையில், இனியாவது எனக்கு ஆதரவு அளிக்க முன்வருவீர்கள் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் அதில் எழுதியிருந்தார்.இக்கடித விவகாரம், முதலில் வெளியில் தெரியாமல் இருந்தது. ஆனால், மன்மோகன் சிங்கிடமிருந்து, புத்தாண்டு வாழ்த்துகளுடன் கூடிய பதில் கடிதம் வந்ததும், கடித விவகாரம்வெளியில் கசிந்து விட்டது.\nஇந்நிலையில்தான், ஸ்பெக்ட்ரம் வழக்கில், சி.பி.ஐ., மேல் முறையீடு செய்யலாம் என்பதால், இந்த விவகாரம் தொடர்பான கூடுதல் விபரங்களுடன் புத்தகம் எழுதி, அதை வெளியிட, ராஜா தயாரானார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/pubg-tamil/", "date_download": "2020-09-20T01:14:43Z", "digest": "sha1:YBICGVAE2WE7DKMRETLS6UH4ZZ6KFKBW", "length": 13582, "nlines": 158, "source_domain": "maayon.in", "title": "Pubg Tamil Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG ���ப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் #LivikMap\n90’s கிட்ஸோ அல்லது 2K கிட்ஸோ தற்போது எல்லோரும் நேரம் காலம் பார்க்காமல் விளையாடுவது PUBG தான். சமீப காலமாக பப்ஜி வெறியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய அப்டேட் தாறுமாறாக வெளிவந்திருக்கிறது. அதுவும் கொரோனா காலத்தில் அதிகம் விளையாடப்பட்ட கேம் ஆக பப்ஜி பரிணமித்துள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Livik ஆடுகளம், சில அதிரடி ஆயுதங்கள், மான்ஸ்டர் டிரக் உள்ளிட்ட மிராமர் மாய அரண்மனைகள் என தெறிக்க விட இருக்கிறது இந்த......\ngame tamilLivik TamilPubg Tamilபப்ஜிபப்ஜி தமிழ்லிவிக் மேப்\nPUBG : சன்ஹோக் மேப் வெற்றி தந்திரங்கள்\nஇறுதியாக பப்ஜி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த சன்ஹோக் மேப் அப்டேட் வெளிவந்து விட்டது. இப்போதும் எல்லோரும் அப்டேட் செய்து புதிய வரைபடத்தை அலச ஆரம்பித்து விடுவோம். முதல் சில ஆட்டங்கள் கொஞ்சம் மோசமாகத்தான் போகும்.எந்த இடத்தில் அதிகளவு கொள்ளை அடிக்கலாம் என்பது விளங்க சற்று தாமதமாகும். இந்த பதிவில் சன்ஹோக் மேப்பை புரிந்து சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிக்கன் டின்னர் சாப்பிட்ட தந்திரங்களை காணலாம். புதிய அப்டேட், கார்,......\nPubg Tamilsanhok Tamilசன்ஹூக்சன்ஹ��க்சான்ஹோக்பப்ஜிபப்ஜி சன்ஹோக்\nPUBG அப்டேட் : விகேண்டி மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்\nPUBG மொபைல் இந்த ஆண்டு எல்லா பருவங்களையும் அதன் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளதாக தெரிகிறது. கடைசியாக வந்த புதுப்பித்தலில், ஹாலோவீன் க்கான உருவம், ஆடை அணிவதைப் பார்த்தோம், தற்போது குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக புதிய வரைபடம் வர இருக்கிறது. நீங்கள் ஒரு பீட்டா(Beta) வீரர் என்றால், ஏற்கனவே புதிய விக்கிண்டி வரைபடம் மற்றும் மற்ற அனைத்து மேம்படுத்தல்கள் தெரிந்திருக்கலாம். இல்லையென்றால், மிகவும் அற்புதமான PUBG மொபைல் 0.10.0 புதுப்பிப்பு டிசம்பர்......\nPUBG சீசன் 4: வெளியீட்டு தேதி & அனைத்து புதிய அம்சங்கள்\nமற்ற விளையாட்டுகளை போல் அல்லாமல் மிக யதார்த்த அனுபவத்தோடு தீவிரத்தை அள்ளித்தந்து எல்லோரையும் விருப்ப அடிமையாக்கி வருகிறது பப்ஜி. ஒருபக்கம் வீரர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்க மறுபக்கம் இன்னும் புதிய சுவாரசிய அமைப்புகளோடு பங்கேற்பாளர்களை தன்னிடம் நிலைக்க வைத்திருக்கிறது இந்த விளையாட்டு. சில மாதங்களுக்கு முன் வெளியான சான்ஹோக் மேப் உள்ளிட்ட பல புதிய அப்டேட் எல்லோரையும் கவரும் விதமாக இருந்தது. தற்போது சீசன் 3 முடிவடைய போகும்......\nPUBG அப்டேட் : சன்ஹோக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்\n90’s கிட்ஸோ அல்லது 2K கிட்ஸோ தற்போது எல்லோரும் நேரம் காலம் பார்க்காமல் விளையாடுவது PUBG தான். சமீப காலமாக பப்ஜி வெறியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய அப்டேட் தாறுமாறாக வெளிவந்திருக்கிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆடுகளம், அதிரடி ஆயுதங்கள், ஸ்கூட்டர் உள்ளிட்ட கலக்கும் வாகனங்கள் என தெறிக்க விட இருக்கிறது இந்த புதிய வெளியீடு(PUBG Mobile with the 0.8.0 update). இந்த அப்டேட்டின் சிறப்பசம் என்றால் அது நிச்சயமாக......\nPubg Tamilsanhok Tamilசன்ஹொக்சன்ஹோக்பப்ஜிபப்ஜி தமிழ்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nபெர்முடா முக்கோண மர்மம் விலகியது\nதாஜ்மகாலை விற்ற மோசடி மன்னன்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/rbi-recruitment-2019-apply-online-now-to-earn-salary-over-rs-77000-per-month-check-details-here-san-211937.html", "date_download": "2020-09-20T01:17:28Z", "digest": "sha1:SAYJPNRRMWHVB4AL4YHA4YDQZNT3Q4TV", "length": 13978, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "RBI Recruitment 2019 Apply online now to earn salary over Rs 77000 per month Check details at rbi.org.in– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » வேலைவாய்ப்பு\nRBI Recruitment 2019 | ரிசர்வ் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... ₹ 77 ஆயிரம் வரை மாத ஊதியம்...\nRBI Recruitment 2019 | தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு நடக்கும்.\nஅனைத்து வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் பி கிரேடு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி, நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியான இருந்து வருகிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கியின் தலைமையகம் மும்பையில் செயல்பட்டு வருகிறது.\nரிசர்வ் வங்கியில் 201 ‘பி’ கிரேடு காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியாவர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது, பொருளாதார கொள்கை & ஆராய்ச்சி மற்றும் தகவல் மேலாண்மை துறை ஆகிய பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nகாலியிடங்கள்: 156பணி (பொருளாதார கொள்கை & ஆராய்ச்சி) : Officers in Grade‘B’(DR)- DEPR\nபொதுப்பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். DEPR மற்றும் DSIM பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் துறைசார்ந்த பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்ககை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\n01.09.2019 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். எம்.பில் முடித்தவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பில் 32 என்றும், முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பு 34 ஆகும்.\nஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்துத் தேர்வு தாள் 1, தாள் 2, தாள் 3 என மூன்று எழுத்துத்தேர்வுகளாக நடைபெறும்.\nஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்:\nதமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு நடக்கும்.\nபொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.850, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.rbi.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதி\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி\nபொது, DEPR, DSIM துறைக்கான தாள் 1 தேர்வு நடைபெறும் தேதி\nபொதுத் துறைக்கு மட்டுமான தாள் 2 தேர்வு தேதி\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி\nமாத அடிப்படை ஊதியம் ₹ 35,150 என்ற வகையில் 35150-1750 (9)-50900-EB-1750 (2)-54400-2000 (4)-62400 ஆகிய ஊதிய விகிதத்தில் வழங்கப்படும். இரத படிப்பலன்கள் சேர்த்து மாதம் சுமார் ₹ 77 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும்\nமேலும் முழுமையான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nRBI Recruitment 2019 | ரிசர்வ் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... ₹ 77 ஆயிரம் வரை மாத ஊதியம்...\nதமிழக காவல்துறையில் 10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு: எப்படி விண்ணப்பிக்கலாம்\nICFல் வேலை வாய்ப்பு: தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க அழைப்பு..\nசென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிப்பது எப்படி\nதமிழக அரசு வேலைவாய்ப்பு - மதுரை மாவட்ட ரேசன் கடை: தகுதி, விண்ணப்பம் & கடைசி தேதி உள்ளிட்ட விவரங்கள்...\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.க�� அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\nசிங்கம் பட சூர்யா கெட்டப்பில் தல தோனி... கவனம் பெறும் நியூலுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/public-exams/", "date_download": "2020-09-20T01:00:06Z", "digest": "sha1:ZD4PTJFGF5MN7NGIUOGG5VCX6YX42BNN", "length": 7478, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "Public Exams | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\n12-ம் வகுப்பு சிறப்புத் தேர்வு: ஹால் டிக்கெட் பெற நாளை கடைசி நாள்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது...\nபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீட்டில் சிக்கல் - பி.இ கலந்தாய்வு தாமதம்\nமுந்தைய தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்திருந்தாலும் மாணவர்கள் பாஸ்\nஅவசர அவசரமாக நடக்கும் காலாண்டு & அரையாண்டு தேர்வுகள்\nபொதுத்தேர்வை தவற விட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு\nபத்தாம் வகுப்பு தேர்வு ரத்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி\nதமிழக அரசே பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தாதே: வைகோ\nரத்தை நோக்கிச் செல்லும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு\nதேர்வுத்துறையில் நாலாவதாக ஒருவருக்கு கொரோனா - கலக்கத்தில் அதிகாரிகள்\nஒரு மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் சும்மா விடமாட்டோம் - உதயநிதி\nபொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு\nபொதுத்தேர்வு - பிற்பகலுக்குள் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவு\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடுக - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண���டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\nசிங்கம் பட சூர்யா கெட்டப்பில் தல தோனி... கவனம் பெறும் நியூலுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/sania-mirza/", "date_download": "2020-09-20T02:16:19Z", "digest": "sha1:YNPXAPT6XNYHJIZ5WLZQPAHDSRTH4L43", "length": 7269, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "Sania Mirza | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nஊரடங்கு: சானியா மிர்சாவைச் சந்திக்க சோயப் மாலிக்கிற்கு சிறப்பு அனுமதி\nஜாலியா, குதூகலமாக டிக்-டாக்கில் காமெடியில் அசத்தும் சானியா மிர்சா\nஉணவின்றி தவித்த மக்களுக்கு ₹1.25 கோடி நிதி திரட்டிய சானியா மிர்சா\nசோகிப் மாலிக் குறித்த கேள்விக்கு ரொமான்டிக் பதிலளித்த சானியா மிர்சா..\nவைரலாகும் சானியா மிர்சாவின் புகைப்படம்\nஹோபர்ட் டென்னிஸ் : சானியா மிர்சா ஜோடி சாம்பயின் பட்டம் வென்றனர்\nஹோபர்ட் டென்னிஸ் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சானியா மிர்சா\nவசீகரத் தோற்றத்தில் சானியா மிர்ஸா..\nபிரபல கிரிக்கெட் வீரர் மகனை மணக்கும் சானியா மிர்சா தங்கை\nமீண்டும் களத்தில் இறங்கும் சானியா மிர்சா\nட்விட்டரிலிருந்து விலக சானியா முடிவு\nசானிய மிர்சாவுடன் இரவு பார்டி: திட்டித்தீர்த்த நெட்டிசன்கள்\nசானிய மிர்சா ட்விட்டரில் கருத்து\nபிரசவத்திற்குப் பின் சானியா மிர்சா: ஃபோட்டோ ஷூட்\nஅபிநந்தனை வரவேற்று சானியா மிர்சா ட்வீட்\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் வீட்டார்\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/tata/news/", "date_download": "2020-09-20T02:03:07Z", "digest": "sha1:M2XRTJUSGR5O3AGSQNMAHPTJ4YIWTB3V", "length": 6848, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "tata News in Tamil| tata Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nஉள்நாட்டிலேயே தயாரான முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி...டாடா நெக்ஸான்\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த சைரஸ் மிஸ்ட்ரி\nடாடா கார்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை ஆஃபர்\n9 மாத நாய்க்குட்டிக்கு உதவி கேட்கும் டாடா\nவிற்பனைக்கு வந்த டாடா Tigor EV\nமோசமான வீழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ்\nடாடா கார்களுக்கு ₹1.5 லட்சம் கேஷ்பேக்\nசுரங்கத்தில் பெண்களுக்கும் பணி வாய்ப்பு...\nஇந்தியாவுக்கு வந்த புதிய ’டார்க்’ டாடா ஹேரியர்..\n5 நகரங்களில் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்\n3,679 கோடி ரூபாய் நஷ்டம் - டாடா மோட்டார்ஸ்\nஇலவச வாகன பரிசோதனை - டாடா\nடிடிஎச் செட் டாப் பாக்ஸ் கட்டணங்களைக் குறைத்த டாடா ஸ்கை\nகேட்ஸ் ஃபவுண்டேஷனின் தலைவராகும் டாடா குழுமத்தின் முன்னாள் அதிகாரி\nடாடா ஸ்டீல் 4-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஓட்டிய பெண் வீட்டார்\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/makemytrip-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-09-20T00:25:19Z", "digest": "sha1:UA7IZZCSUZGKGFBAUZTDBQKHQHGS7AJV", "length": 14117, "nlines": 114, "source_domain": "thetimestamil.com", "title": "MakeMyTrip இனி பயணங்களை மேற்கொள்ளாது, எனவே உணவு விநியோகத்திற்குச் செல்லுங்கள்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20 2020\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nதைவான் ஆக்கிரமிப்பு ஒத்திகையில் உள்ளது: குளோபல் டைம்ஸ்\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இருந்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nHome/Tech/MakeMyTrip இனி பயணங்களை மேற்கொள்ளாது, எனவே உணவு விநியோகத்திற்குச் செல்லுங்கள்\nMakeMyTrip இனி பயணங்களை மேற்கொள்ளாது, எனவே உணவு விநியோகத்திற்குச் செல்லுங்கள்\nகொரோனா வைரஸ்: புதிய பயண எச்சரிக்கை\nஆன்லைன் பயண முன்பதிவு தளமான மேக்மைட்ரிப், கோவிட் -19 தொகுதி காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்தது. உலகில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பயணக் கட்டுப்பாடுகளுடன், நாடுகள் கொடிய தொற்றுநோயுடன் போராடுகையில் பயண மற்றும் விருந்தோம்பல் துறை பின் இருக்கை எடுத்துள்ளது. மேக்மைட்ரிப், முழு பயணத் துறையையும் போலவே, இந்த ஆண்டும் இழப்பை சந்தித்தது, ஆனால் இப்போது இந்த கொந்தளிப்பான காலங்களில் இருந்து தப்பிக்கும் நம்பிக்கையில் மாற்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஸ்விக்கி மற்றும் ஜொமாடோவின் போர்க்களமாக விளங்கும் இந்தியாவில் உணவு விநியோக இயக்கத்தில் மேக்மைட்ரிப் இணைகிறது. பயண மற்றும் ஹோட்டல் திரட்டல் இடத்தில் போராடிய பிறகு, மேக்மைட்ரிப் உணவு விநியோக இடத்தில் ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும், இது ஸ்விக்கி மற்றும் சோமாடோ ஆதிக்கம் செலுத்துகிறது.\n“புதிய ஒழுங்கிற்கு ஏற்றவாறு உலகம் மாற்றும் நடவடிக்கைகளை உலகம் எடுப்பதால், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலில் குடும்ப அனுபவங்களுக்கு உதவக்கூடிய விருப்பங்களைத் தேடுகிறார்கள்” என்று மேக்மைட்ரிப்பில் வளர்ந்து வரும் வணிக இயக்குனர் தீபக் துலி கூறினார். , ஒரு அறிக்கையில். அறிவிப்பு.\nMakeMyTrip இலிருந்து நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் ஆன்லைன் விநியோக சேவை\nMakeMyTrip முற்றிலும் புதிய இடத்திற்குச் செல்கிறது, பல நிறுவனங்கள் வருவாயைப் பெறுவதற்கான புதிய வழிகளைப் பரிசோதித்து வருகின்றன. தற்போது வீடுகளில் பூட்டப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள சிறந்த உணவகங்களுடன் எம்எம்டி கூட்டு சேர்ந்துள்ளது.\nமாற்று வருவாயை ஈட்ட இந்தியாவில் பல 5 நட்சத்திர ஹோட்டல் பிராண்டுகள் ஜொமாடோ மற்றும் ஸ்விக்கியுடன் கூட்டுசேர்ந்த பிறகு மேக்மைட்ரிப்பின் அறிவிப்பு வந்துள்ளது. ஸ்விக்கி மற்றும் மேரியட் சமீபத்தில் வாடிக்கையாளர்களுக்கு மேரியட் ஆன் வீல்ஸை விரிவுபடுத்தினர். எம்.எம்.டி ஜே.டபிள்யு. டெல்லி-என்.சி.ஆர்.\nREAD ஒன்பிளஸ் 8 தொடர் முதல் தோற்றம்: புதிய 'பனிப்பாறை பச்சை' மாறுபாடு உறுதிப்படுத்தப்பட்டது\nசில பிஎஸ் 4 உரிமையாளர்கள் தற்செயலாக இலவச • யூரோகாமர்.நெட்டை மேம்படுத்திய பின்னர் கட்டுப்பாட்டின் குறுக்கு-ஜென் சர்ச்சை மீண்டும் தொடங்குகிறது\nதி ஜெட்சன்ஸ்: கூல் டெக் இங்கே இருப்பது, ஆனால் இன்னும் கிடைக்கவில்லை – தொழில்நுட்ப செய்திகள்\n‘தேடல் சார்பு’ – தொழில்நுட்பச் செய்திகளுக்காக கூகிள் போட்டி ஆணையத்தால் ரூ .136 கோடி அபராதம் விதித்தது\nMIUI 12 புதுப்பிப்பு சாதன பட்டியல்: உங்கள் Xiaomi தொலைபேசி தகுதியுள்ளதா என சரிபார்க்கவும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆரோக்யா சேதுவில் ‘பாதுகாப்பு சிக்கலை’ நெறிமுறை ஹேக்கர் கண்டுபிடித்தார்: மையம் அபாயங்களைக் குறைக்கிறது\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/28018/", "date_download": "2020-09-20T02:28:42Z", "digest": "sha1:KNQNTMNJHVYVXROGG7RG2U3EATWO46O5", "length": 19577, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுவாமி தன்மயா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது சுவாமி தன்மயா\nதிருவனந்தபுரத்தில் பத்துநாட்களாக இருக்கிறேன். என் மலையாளப்படம் ஒலிச்சேர்க்கை நடக்கிறது. நேற்று காலை நிர்மால்யா கூப்பிட்டு சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] அவர்களை யாரோ கத்தியால் குத்திவிட்டார்கள் என்று சொன்னார்.\nகுருகுலத்தில் மொத்தம் மூன்றுபேர்தான் இருந்துள்ளார்கள். வழக்கமாக இருக்கும் சுவாமி வியாசப்பிரசாத் தவிர கண்ணூரில் இருந்து வந்த லோகிதாக்ஷன் என்பவரும் இருந்துள்ளார். குருகுலம் விரிந்த பகுதி. பொதுவாக ஆள்நடமாட்டமில்லாத பகுதியும் கூட. பெரும்பாலும் எல்லா பக்கமும் எல்லா அறைகளும் திறந்துதான் கிடக்கும். சுவாமி சமையல்கட்டை பூட்டுவதற்காக வந்திருக்கிறார். இரவு எட்டரை மணி இருக்கும். மப்ளரால் முகம் சுற்றிய ஒருவன் பாய்ந்து அவரை கத்தியால் குத்தியிருக்கிறான். அவர் தடுத்து போராடியிருக்கிறார். அவனுடைய உடலிலும் சிறு காயம் ஏற்பட்டிருக்கிறது. கத்தியால் குத்திவிட்டு அவன் தப்பி ஓடியிருக்கிறான்.\nசுவாமியை வியாசப்பிரசாத் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார். அபாயகட்டம் தாண்டிவிட்டது. அவருக்கு அவரை குத்தியது யார் என்றோ, அல்லது என்ன காரணம் இருக்கமுடியும் என்றோ தெரியவில்லை. பல கோணங்களில் போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.\nபலகாலமாகவே குருகுலம் அனேகமாக செயலற்ற நிலையிலேயே இருக்கிறது. அங்கே அதிகம்பேர் வருவதில்லை. குளிர்காலத்தில் எவருமே இருப்பதில்லை. சுவாமி தன்மயா ஆயுர்வேத ஆராய்ச்சியில் தீவிரமாக இருப்பதனால் பெரும்பாலும் கருத்தரங்கங்களுக்குச் சென்றுகொண்டிருப்பார். அந்த நிலம் மீது பலருக்கும் குறி இருந்திருக்கிறது.\nசுவாமி தன்மயா அப்பகுதியில் தீவிரமான போதை எதிர்ப்புப் பிரச்சாரம் செய்துவந்தார். நேரடியாக பேசக்கூடியவர் ஆகையால் அந்த தளத்தில் எவரையாவது சீண்டியிருக்கலாமோ என்றும் போலீஸ் யோசிக்கிறார்கள்.\nகுருகுலத்தில் எல்லா வகையினரும் எப்போதும் வரும் நிலை இருந்துள்ளது. நித்ய சைதன்ய யதி உளவியலாளர் ஆகையால் அக்காலம் முதலே உளச்சிக்கல் கொண்டவர்கள் அங்கே அதிகமாக வருவதுண்டு. பலவகையான சிக்கல்கள் கொண்டவர்களைச் சாதாரணமாக பார்க்கலாம். எந்தக்கோணத்தில் விசாரணை செல்கிறது எனத் தெரியவில்லை.\nதன்மயா சுவாமியை நான் 92 முதல் நெருக்கமாகவே அறிவேன். ஆங்கில மருத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்தபின் அவருக்கு ஆயுர்வேதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதனூடாக நித்யாவுடன் தொடர்பு வந்தது. அன்றுமுதல் குருகுலத்திலேயே இருந்து வருகிறார். நிறைய வாசிக்கக்கூடியவர். நிறைய நூல்களை எனக்கு அவர்தான் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். குறிப்பாக நரம்பியலுக்கும் நவீன சிந்தனைகளுக்கும் இடையேயான உறவைப்பற்றி பல நூல்கள்.\nசுவாமி தன்மயா வேடிக்கையாகவும் குழந்தைத்தனமாகவும் பேசக்கூடியவர். மிக உற்சாகமானவர். கடந்த பத்தாண்டுகளில் குருகுலத்துக்குச் சென்றுவரும் எல்லா இலக்கிய நண்பர்களுக்கும் பிரியமான நண்பராக ஆகிவிட்டிருந்தார். மிக எளிமையானவர். ஆகையால் அவரைப் பார்ப்பவர்கள் அவர் ஓர் அறிஞர் என்பதை உணர முடியாது. கருத்தரங்குகள் நடக்கும் காலத்தில் சமையலை கவனிப்பது, வெந்நீர் போடுவது முதல் எல்லா கழிப்பறைகளையும் சுத்தம்செய்வது வரை அவரே வேலைக���் அனைத்தையும் செய்வார். குருகுலத்தின் பரப்பு பெரிது என்பதனால் கிட்டத்தட்ட எட்டுமணி நேரம் உழைத்துத்தான் அவர் அதை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியிருந்தது.\nசுவாமி உடல்நிலை தேற வேண்டும். குற்றவாளி யார் என்பது கண்டுபிடிக்கப்படவேண்டும்.\nசில சிறுகதைகள் - 4\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–76\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 30\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 49\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33364/", "date_download": "2020-09-20T00:20:02Z", "digest": "sha1:T7OAYWUGOVGBFY5DYWAQY74TPUP7GCWK", "length": 18436, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிதிவசூல்-கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n‘ஆனால் எந்த அமைப்பு மிக முறையாக நிதிவசூல் செய்கிறதோ, அதற்காக முற்றிலும் தொழில்முறையான அமைப்புகளை உருவாக்கியிருக்கிறதோ அது அதற்காக ஏராளமானவர்களைப் பணியமர்த்தியிருக்கிறது என்றே அர்த்தம். அது வசூல் செய்யும் தொகையில் பாதி அந்த வசூல் செய்யும் நிர்வாக அமைப்புக்கே செலவாகி விடுகிறது. இதைப் பல பெரிய தன்னார்வ அமைப்புகளில் கண்டிருக்கிறேன். அவற்றின் முதன்மையான பணி என்பது நிதிசேகரிப்புதான்’ – என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் சரியான வார்த்தை. பலவருடங்களுக்கு முன்னர் ‘டொராண்டோ’விலுள்ள இவ்வகையான அமைப்பொன்றில் சிறிது காலம் தகவல் தொழில் நுட்பத் துறையில் இணையத்தளப் பராமரிப்பாளராகப் பணிபுரிந்திருக்கின்றேன். அவர்களுக்கு வருடா வருடம் சுமார் $400,000 உதவித் தொகை கனடிய அரசிடமிருந்து கிடைக்கின்றது. அதில் சுமார் $40,000 மட்டுமே அந்த அமைப்பின் நோக்கத்துக்காகச் செலவழிக்கின்றார்கள். அதற்கான பணியினையும் தன்னார்வத் தொண்டர்களே செய்கின்றார்கள். மிகுதி $360,000 நிதியினை இயக்குநர், செய்திக்கடித ஆசிரியர், கணக்காளர் போன்ற அந்த அமைப்பில் பணிபுரிபவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. இயக்குநருக்கு மட்டும் ஊதியமாக வருடத்துக்கு $100,000ற்கு மேல் வழங்கப்படுகிறது.\nமேற்கு நாடுகள் பலவற்றில் இவ்வகையான பெயருக்கு இலாபநோக்கற்று இயங்கும் அமைப்புகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. உண்மையில் எந்த நோக்கங்களுக்காக அவ்வகையான அமைப்புகள் இயங்குகின்றனவோ அந்த நோக்கங்களுக்காக அந்த அமைப்புகள் பெறும் நிதியில் பெருமளவு அந்த அமைப்பில் பணிபுரிபவர்களுக்கு ஊதியமாகவே செலவிடப்படுகிறது. உழைப்பதற்கு இன்னுமொரு வழியாக இவ்விதமான இலாப நோக்கற்று இயங்கும் அமைப்புகளைப் பாவிப்பதற்கேற்ற வகையில்தான் நிலவும் சட்டதிட்டங்களுமிருக்கின்றன. இதனால் இவ்விதமான அரச நிதியினைப் பெற்று வயிறு வளர்ப்பதற்காகவே பலர் இவ்வகையான அமைப்புகளை உருவாக்குகின்றார்கள். வேடிக்கையென்னவென்றால் இவ்விதமான அமைப்புகளைத் தம் உழைப்புக்குப் பாவிப்பவர்களுக்கு தொண்டர் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தனிப்பட்ட மனிதர்கள் பலர் எந்தவித ஆரவாரமுமின்றி மிகப்பெரிய சேவையினை எந்த விதப் பிரதிபலனெதனையும் எதிர்பார்க்காமல் ஆற்றி வருகின்றார்கள். பார்க்கப்போனால் உலகமெங்கும் இவ்விதமான நிலைமையே காணப்படுகிறது.\nஆம், ஆனால் இதன் இன்னொரு பக்கமும் உள்ளது. இன்று தனிப்பட்ட மனிதர்கள் ஊடகங்கள் மூலம் மிகப்பெரிய தியாக பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். அவர்களை நம்பி நாம் அளிக்கும்பணம் வீணாகலாம். அதற்குப்பதில் தணிக்கைக் கண்காணிப்பும் வெளிப்படையான திட்டமும் உள்ள அமைப்புகளுக்கு உதவலாமென நினைக்கிறார்கள் மக்கள். அது ஒரு மேல்நாட்டு மனநிலை. இங்கும் இப்போது நன்கொடைகளை அமைப்புகளுக்கு மட்டுமே அளிப்பதே பெரும்பாலானவர்களின் மனநிலையாக ஆகிவருகிறது. மேலும் வணிகநிறுவனங்கள் அரசு போன்றவை இன்னொரு நிறுவனத்துக்கே நிதியளிக்கமுடியும். தனிநபர்களுக்கு அளிக்க முடியாது.\nஎந்த சமூகப்பணியையும் முடிந்தவரை நாமே நேரில் செய்வது நல்லது. நாமே களத்தில் கொஞ்சமேனும் இல்லாத துறைகளுக்கு நிதியளிக்காமலிருப்பதே புத்திசாலித்தனம். என் அனுபவம் இதுவே\nஏற்காடு - சித்தார்த் வெங்கடேசன்\nமேலான உண்மை - சீனு கடிதம்\nவீழ்ச்சியின் அழகியல் - எம்.டி.வாசுதேவன் நாயர் -1\nபுறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம�� வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/08/18-18.html", "date_download": "2020-09-20T02:04:08Z", "digest": "sha1:54Y6C75NGSNFUNYQZPFJSB2CQ4HKIQXN", "length": 8155, "nlines": 53, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "18 அரியரை, நான் இன்னும், 18 வருஷம் எழுதி இருந்தால் கூட, பாஸ் ஆகி இருக்க மாட்டேன்:கொரோனாவிற்கு மிக்க நன்றி - Minnal Kalvi Seithi", "raw_content": "\n18 அரியரை, நான் இன்னும், 18 வருஷம் எழுதி இருந்தால் கூட, பாஸ் ஆகி இருக்க மாட்டேன்:கொரோனாவிற்கு மிக்க நன்றி\n18 அரியரை, நான் இன்னும், 18 வருஷம் எழுதி இருந்தால் கூட, பாஸ் ஆகி இருக்க மாட்டேன்:கொரோனாவிற்கு மிக்க நன்றி\nநான், 2018ல், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., முடிந்தேன். இறுதியாண்டு முடிவில், 18 அரியர் வைத்திருந்தேன். ஓராண்டுக்கு பின், தற்போது தான், தேர்வு எழுத முயற்சி செய்து, 4,600 ரூபாய் கட்டணம் செலுத்தினேன்.\nஇந்த, 18 அரியரை, நான் இன்னும், 18 வருஷம் எழுதி இருந்தால் கூட, பாஸ் ஆகி இருக்க மாட்டேன். முதல்வரின் அறிவிப்பு எல்லையில்லா மகிழ்ச்சி அளித்துள்ளது. கொரோனாவிற்கு மிக்க நன்றி.எம்.ரமேஷ், 22; துரைப்பாக்கம்.\nஇரண்டாம் ஆண்டில், மூன்று அரியர்கள் இருந்தன. அரியர் கட்டணம் செலுத்தி இருந்தேன். கொரோனா காரணமாக தேர்வு நடக்கவில்லை. கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் பாஸ் என, அரசு அறிவித்ததால், மகிழ்ச்சியாக உள்ளேன்.எஸ்.பிரவீன், 21; பி.பி.ஏ., மூன்றாமாண்டு மாணவன், மூலக்கடை.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்த��� முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ypvnpubs.blogspot.com/2017/11/", "date_download": "2020-09-20T02:23:37Z", "digest": "sha1:QHSQZHGZGECNNMSV4SLGQ3IRC2RJUVIR", "length": 52603, "nlines": 484, "source_domain": "ypvnpubs.blogspot.com", "title": "Yarlpavanan Publishers: நவம்பர் 2017", "raw_content": "\nவெள்ளி, 24 நவம்பர், 2017\nபிறமொழியைச் சேர்த்துப் பேசாதீர் - அது\nதமிழைக் கொல்லும் பணியைச் செய்யாது\nதமிழில் பேசித் தமிழராய் இணைவோம்\nபிறமொழிகளைக் கொஞ்சம் நீக்கி வை\nஅப்ப தான் தமிழ்மொழி வாழும்\nஎப்பவும் தான் எல்லோரும் தான்\nபிறமொழிகளைக் கொஞ்சம் விலக்கி வை\nஉலகெங்கும் வாழும் உறவுகள் எல்லோருக்கம்\nஇலகுவாய்த் தமிழின் சிறப்பை உணர்த்த\nஹாவாட்டில் தமிழுக்கான இருக்கை அமைக்க\nஉணர்வுள்ள தமிழர் எல்லோரும் உதவலாமே\nஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என்பது, ஐக்கிய அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்கவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வசதி செய்யுமுகமாக நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள கல்விசார் இருக்கை ஆகும். தனியார் அறக்கொடைகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்படுகின்ற பிற கல்விசார் இருக்கைகளைப் போலவே தமிழுக்கான இந்த இருக்கையும் தமிழ் சமூகத்தினால் வழங்கப்படவிருக்கும் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான நன்கொடைகள் மூலம் அமைக்கப்படவுள்ளது.\nஏனைய தகவலுக்குக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nஒவ்வொருவராலும் பகிரப்பட்டு - அவை\nநாளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டும்\nபிறமொழி நீங்கில் தமிழ்மொழி வாழும்\nவழியிலும் சரி வலைவழியிலும் சரி\nநாளைய தலைமுறை நற்றமிழைப் பேணும்\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 12:06:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 3-உலகத் தமிழ்ச் செய்தி\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஞாயிறு, 12 நவம்பர், 2017\nகள்ளக் காதலும் நகைச்சுவைக் காதலும்\nஇன்றைய (2017 இல் எழுதுகிறேன்) காலகட்டத்தில கள்ளக்காதல் அதிகம் என்பதால் தான் அறிஞர் ஒருவர் தனது வலைப் பக்கத்தில் (கூகிளில்) இப்படியொரு படத்தை இடுகையிட்டாரோ தெரியவில்லை.\nமேலுள்ள படம் கூகிள் ஊடாக நகைச்சுவை எனத் தேடேக்க கிடைத்தது. அதனைச் சொடுக்க http://sakthistudycentre.blogspot.com/2013/08/free-hospital.html என்ற இணைப்பும் கிட்டியது. படத்தைப் பார்த்ததும் என்னுள் தோன்றியதை எழுதுகிறேன்.\nகடற்கரையில காதலிக்க வந்த காதலி \"கனநேரம் இங்க இருக்கேலாது\" எனச் சொல்ல, \"கொப்பரும் கொம்மாவும் 'வீட்டில ஆளைக் காணோம்' எனத் தேடுவினமோ\" எனக் காதலன் கேட்கிறான்.\n\"பள்ளிக்கூடத்தால பிள்ளைகள் வந்து என்னைத் தேடுவினம்\" எனக் காதலி சொல்ல கடற்கரையில காதலிக்க வந்த காதலனோ \"பிள்ளைகளின்ர தேப்பன்காரன் வந்தால் தன் தலை போயிடும்\nஇந்த நேரம் பார்த்து எனது எண்ணத்தில் இப்படித் தோன்றிச்சு\nகடற்கரையில காதல் சுகம் காணேக்க\nஅந்த எண்ணத்தை இப்படியும் எழுதிப் பார்த்தேன்.\nஒருவன்: கள்ளக்காதல் தான் அதிகம் மகிழ்வைத் தருமே\nமற்றவன்: காதலிக்க வந்தவளின்ர கணவன் அல்லது அவளின்ர தகப்பனோ அண்ணன், தம்பியோ வந்து; அடி, உதை எல்லாம் பரிசாக வழங்கும் போது தெரியுமே\nஒருவள்: மக்கள் முன் (Public) காதல் சுவையிருக்காதே\nஅடுத்தவள்: \"கண்ட கண்ட இடத்திலயும் கண்டறியாத இரண்டுகள்\" என்று மக்களுக்கே வெறுத்துப் போச்சடி\nமற்றவள்: கணவன்மார் கண்டுட்டாங்கள் என்றால் எங்கட கதை போச்சடி\nஅதே எண்ணத்தைத் தலைகீழாக இப்படி மாற்றி எழுதிப் பார்த்தேன்.\nஒருவன்: கள்ளக்காதல் என்று தெரிந்தும் தலை காட்டியது பிழையே\nஅடுத்தவன்: எப்படியடா தெரியும், அவள் ஐந்து பிள்ளைகளுக்கு அம்மா என்று...\nமற்றவன்: 'கண்டதே காதல் கொண்டதே கோலம்' என்றால் உப்படித் தாண்டா\nஒருவள்: மக்களுக்கு (Public) முன்னால காதலிப்பதாகக் காட்டிப் பணக்காரியாகத் தலை காட்டினாய்\nஅடுத்தவள்: மண், பொன், பணம் என அள்ளித் தந்தவன், ஐந்து பிள்ளைகளுக்கு அப்பனடி\nமற்றவள்: வருவாய் ஈட்டப் போய் வயிற்றில கருவை வேண்டியிருந்தால் உன் கதை முடிஞ்சிருக்குமடி\nஅதே எண்ணத்தைத் தலைநிமிர்த்தி இப்படி மாற்றி எழுதிப் பார்த்தேன்.\nஒருவன்: முன்பின் அறியாமல் ஒருத்தியோட களவாகச் சந்திக்கலாமோ\nஅடுத்தவன்: காதல் என்ற உணர்வு, தனியாகச் சந்திக்கத் தூண்டுமே\nமற்றவன்: வயிற்றில வளருற குழந்தைக்கு உன்னை அப்பனாக்க, இப்ப அவள் உன்னைத் தேடுறாளாமே\nஒருவள்: மக்களுக்கு (Public) முன்னால அடுத்தவனை அடிக்கடி சந்தித்தால் தப்பாகத் தானே கதைப்பாங்க...\nஅடுத்தவள்: உதை அடிக்கடி நோட்டமிட்ட ஆள்கள் சொல்லியே, உன்ர கணவன் மணமுறிப்பு கேட்கிறாரோ\nமற்றவள்: கணவன் விலகினாலும் சந்தித்தவனைக் கட்டலாமென்றால் அவனுக்கும் நாலு மனைவியோ\n\"வே��ந்தாங்கல்\" வலைப்பூவில கிடந்த படத்தைப் பார்த்து, நம்மாளுங்க \"காதல்\" என்று சொல்லிப் போடுகின்ற வேடங்களை எழுத வைத்த கடவுளை நேரில் சந்தித்தால் என்ன சொல்லியிருப்பார்\nபோலிக் கண்களில் தெரிந்ததை நம்பி\nஅறிவுக் (ஞானக்) கண்ணால் பார்க்கத் தெரியாத\nகடவுள் தான் இப்படிக் கையை விரிப்பார் என்றால், நம்ம சோதிடக்காரர் இருக்கிறாரே\nஇயற்கையாய் இயல்பாய் இசைந்த - இரு\nஉள்ளங்களுக்குச் சோதிடம் தேவையில்லை - அது\nவாக்கிய, திருக்கணித பஞ்சாங்கம் எதற்கும் சரியே\nசோதிடக்காரரின் பதில் என்னைச் சோதித்தது. அதாவது, இயற்கைக்கு முரணாக \"காதல்\" என்ற வெறியில் (போதையில்) தள்ளாடித் தள்ளாடி விழுகின்றவர்களைப் பற்றி எழுதியதாக எண்ணினேன். உடனே இப்படியும் எழுதத் தோன்றிச்சு\nநல்ல பொருளுக்கு விளம்பரம் வேண்டியதில்லை...\nகள்ளச் சந்திப்போ பொதுச் (Public) சந்திப்போ\nநல்ல காதலுக்கு ஒருபோதும் வேண்டியதில்லை...\nஎங்கிருந்தாலும் உள்ளங்கள் உரசினால் போதுமே\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 6:42:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஞாயிறு, 5 நவம்பர், 2017\nதிரையிசைப் பாடல் எழுத முயலுங்கள்\nநம்மாளுகள் திரைப் (சினிமாப்) பாடல் எழுதுவதைத் தெரிந்துகொள்ள விரும்பலாமென ஏற்கனவே நான் எழுதிய பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nபாடல் எழுத என்ன தேவை\nநல்ல கவிதைக்கு என்ன தேவை\nநல்ல கவிதை என்பான் - ஆனால்\nஇதில் உணர்வு இருக்கு - நல்ல\n\"உன்அகம் அறியாமலே உன்முகம் பார்த்தேன்.\nஎன்அகம் அறிந்தே உன்மீது காதலானேன்.\" என\nஎழுதி வாசித்துப் பார்த்தாலும் கூட...\nஎழுதி வாசித்துப் பார்த்தாலும் கூட...\nஅதே உணர்வு இருக்க, அடுத்து\nஏதோ இசை முட்டுவதைப் பார்க்கலாமே\nஎதுகை, மோனை எட்டிப் பார்க்க\nஎழுத முயன்றதால் இவ்விசை முட்டியதோ\nமெட்டு என்றால் இசைக் கூட்டு, அதையும் சொல்லி; கதைக்கான சூழல் பற்றியும் சொல்லி பாட்டெழுது என்பாங்க... அதற்குப் பழைய பாடல் மெட்டுகளை வைத்துப் புதிய பாடல்களை எழுதிப் பழகலாமே\nஒரு பாட்டொலி கேட்பதில்லை\" என்ற\nபாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.\nஇவ்வாறு இன்னொரு பாடலைப் பார்ப்போம்.\nபாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.\nஇவ்வாறு இன்னொரு பாடலைப் பார்ப்போம்.\nஅந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்\nஆண்டவனை இதை தான் கேட்கிறேன்\nராரிரரோ... ஓ... ராரிரோ...\" என்ற\nபாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.\nமுந்தி எவர் உனைத் தான் பார்த்தான்\nபிந்தி இவர் உனை நான் பார்த்தேன்\nஇவ்வாறு பழைய பாடல்களின் மெட்டுக்கு/ இசைக் கூட்டுக்கு பாடல் புனையப் பழகுவதன் மூலம் புதிதாகப் பாடல் புனையப் பயிற்சி கிடைக்குமென நம்புகின்றேன். ஆயினும், இதனை வழக்கப்படுத்தினால் நல்லதல்ல. ஏனெனில் உங்கள் பாடல், பழைய பாடல் மெட்டில் அமைந்திருக்குமெனத் தங்களைக் குறைவாக மதிப்பிட முயல்வார்கள். எனவே, இதனைப் பயிற்சியாகப் பேணிப் புதுப்புது மெட்டிற்கும் பாடல் புனைய முயிற்சி செய்யுங்கள்.\nநானறிந்தவரை நல்ல இசைப் பாடல்களோ திரைப் பாடல்களோ அடியொன்றின் ஈற்றுச் சீரின் இசையை ஒட்டியே கேட்போர் உள்ளங்களில் குடியிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக \"மே\" என்ற இசையோடு கேட்போர் உள்ளங்களில் குடியிருக்கும் பாடலொன்றைக் கேட்டுப் படித்துப் பாருங்களேன்.\nபாடியவர்கள்: Tm சௌந்தர்ராஜன், p சுசீலா\nஅன்பு நடமாடும் கலை கூடமே\nகண்ணில் விளையாடும் எழில் வண்ணமே\nமாதவி கொடிப் பூவின் இதழோரமே\nமஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே\nபச்சை மலைத் தோட்ட மணியாரமே\nசெல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே\nஇன்று கவி பாடும் என் செல்வமே\nமானிலம் எல்லாமும் நம் இல்லமே\nகாணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே\nஅன்று கவி வேந்தன் சொல் வண்ணமே\nஇந்தப் பழைய பாடல் மெட்டை வைத்துப் புதிய பாடல் ஒன்றை எழுதிப் பாருங்களேன் எனது முன்னைய எடுத்துக்காட்டில் \"அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்...\" என்ற பாடல் வரிகளை கொடுத்திருக்கிறேன். நான் எழுதிய பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\n\"ததுங்கின ததுங்கின ததுங்கின ததுங்கின தா னானே\nததுங்கின ததுங்கின ததுங்கின ததுங்கின தா னானே\"\nஎன்ற மெட்டில் / இசைக் கூட்டில்\n\"கடலில எழும்புற அலைகள கேளடி ஓ மானே\nமீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே\nகடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓ மானே\nஉடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே\"\nஎன்றவாறு 'செம்பருத்தி' படத்தில் வருகிற பாடல் அமைந்திருக்குமோ எப்படியோ இசையோடு கவிதை எழுதினாலும் திரையிசைப் பாடல் எழுதச் சில தகவல் தேவை. அவை எவை என்பதனை 'திரைப்படத்தில் மெட்டுக்கு பாடல் எழுதுவது எப்படி' என்ற தலைப்பில் கவிஞர் செந்தமிழ்தாசன் அவர்கள் விளக்குகிறார். நானும் உங்களுடன் அதனைப் பகிருகிறேன்.\nஇனி, திரையிசைப் பாடல் எழுதக் கற்றவற்றைத் தொகுத்துப் பார்க்க ஒரு பதிவு உண்டு. அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 3:41:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 4 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 295 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 15 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 13 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 45 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெள�� வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 2 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 2 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 2 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 2 )\n► ஏப்ரல் ( 3 )\n► மார்ச் ( 3 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 3 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 4 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 4 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n▼ நவம்பர் ( 3 )\nகள்ளக் காதலும் நகைச்சுவைக் காதலும்\nதிரையிசைப் பாடல் எழுத முயலுங்கள்\n► அக்டோபர் ( 8 )\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 4 )\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 9 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n► நவம்பர் ( 11 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 4 )\n► ஆகஸ்ட் ( 6 )\n► ஏப்ரல் ( 6 )\n► மார்ச் ( 6 )\n► பிப்ரவரி ( 3 )\n► டிசம்பர் ( 8 )\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 7 )\n► ஆகஸ்ட் ( 26 )\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 10 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 9 )\n► நவம்பர் ( 19 )\n► அக்டோபர் ( 30 )\n► செப்டம்பர் ( 24 )\n► ஆகஸ்ட் ( 27 )\n► ஏப்ரல் ( 14 )\n► மார்ச் ( 21 )\n► பிப்ரவரி ( 23 )\n► டிசம்பர் ( 28 )\n► நவம்பர் ( 26 )\n► அக்டோபர் ( 17 )\n► செப்டம்பர் ( 20 )\n► ஆகஸ்ட் ( 10 )\n► ஏப்ரல் ( 17 )\n► மார்ச் ( 7 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 1 )\n► பிப்ரவரி ( 1 )\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங���களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3172:2008-08-24-17-07-59&catid=178&Itemid=243", "date_download": "2020-09-20T01:30:26Z", "digest": "sha1:S6YRDNXMPOYXHJC5E4HBP3ZPBLOWU4AY", "length": 2482, "nlines": 46, "source_domain": "www.tamilcircle.net", "title": "நாய்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஎன்றன் நாயின் பேர் அப்பாய்\nஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்\nகொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;\nஎன்றன் நாயின் பேர் அப்பாய்...\nஅதன் இனத்தை அதுவே பகைக்கும்\nஅதுதான் மிகவும் கெட்ட வழக்கம்\nமுதல் வளர்த்தவன் போஎன்றாலும் போகாது;\nஎன்றன் நாயின் பேர் அப்பாய்...\nநாய் எனக்கு நல்லதோர் நண்பன் -- அது\nநான் அளித்ததை அன்புடன் உண்ணும் -- என்\nவாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும்\nவருத்தினாலும�� முன்செய்த நன்றி பாராட்டும்\nஎன்றன் நாயின் பேர் அப்பாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86", "date_download": "2020-09-20T01:38:25Z", "digest": "sha1:5CMEWUY6WQ3FQ4VV5SXFP3G4YICIS67Q", "length": 9160, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல் அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள்\nஅறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்திமுறைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் தனவேல் மற்றும் விருத்தாசலம் கோட்ட வேளாண்மை அலுவலர் அமுதா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:\nநெல் ரகங்களின் வயதிற்கேற்றவாறு பயிரின் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். நெல்கதிரின் மணிகள் 80 சதவீதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தாலே அறுவடையை மேற்கொள்ளலாம். இதனால் மணிகள் உதிர்ந்து சேதமாவதைத் தடுக்கலாம்.\nஅறுவடையின்போது, ஈரப்பதம் 19 முதல் 23 சதவீதம் இருக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும்.\nநெல் மணிகளை சேமித்து வைத்து விற்பனை செய்ய அறுவடை செய்த நெல்லை நன்றாக காயவைத்து, சுத்தம் செய்து ஈரப்பதம் 13 சதவீதத்துக்கு குறைக்க வேண்டும். இதனால் பூஞ்சாண வித்துக்கள் பரவி நெல்லின் தரம் பாதிக்கப்படுவதை தடுக்கலாம்.\nமுதிர்ந்த நெல் மணிகளில் இருந்து கிடைக்கும் அரிசி கடுமையானதாகவும், உறுதியாகவும் இருக்கும். அதிக சூரிய வெப்பத்தில் நெல்லை காயவைக்கக் கூடாது.\nஅறுவடை செய்த நெல்லை சுத்தம் செய்து சுத்தமான கோணிப்பைகளில் நிரப்பி, தரையின் மீது மரச்சட்டங்கள் அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி, மூட்டைகளை அடுக்கி வைத்தால் சுவற்றின் ஈரப்பதம் நெல்மணிகளைத் தாக்காது.\nசேமித்து வைத்துள்ள நெல்லில் அந்துப்பூச்சி தாக்காமலிருக்க மாலத்தியான் மருந்தை 10 மில்லி லிட்டரில், 1 லிட்டர் நீரில் கலந்து தரைப்பகுதி மற்றும் மூட்டைகள் மீது தெளிக்க வேண்டும்.\nபூச்சிகள், பூஞ்சாணங்கள் தாக்கப்பட்ட நெல் மற்றும் ஈரப்பதத்தால் கெட்டுப்போன நெல்லை தனியே பிரித்துவிட வேண்டும்.\nரகங்கள் வாரியாக தரம் பிரித்து விற்பனைக்கு கொண்டு வந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விற்று நல்ல லாபம் பெறமுடியும் என தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு\nகாளான் வளர்ப்பு பற்றிய இலவச பயிற்சி முகாம் →\n← கரும்பில் களை கட்டுப்படுத்துவது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/comedy-actor-vadivel-balaji-passes-away/123359/", "date_download": "2020-09-20T00:39:58Z", "digest": "sha1:DHKA2SOM55S7GUBSIDYSBEGA7K5TG4NC", "length": 7625, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Comedy Actor Vadivel Balaji Passes Away", "raw_content": "\nHome Videos Video News நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார் – வருத்தத்தில் திரையுலகம்..\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார் – வருத்தத்தில் திரையுலகம்..\nReasons For Vadivel Balaji Death : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.\nகாமெடி நடிகராக மட்டுமில்லாமல் சிரிச்சா போச்சு கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் இவர் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.\nவெள்ளித்திரையில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். தற்போது 42 வயதாகும் இவர் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.\nஇவருடைய மறைவு திரைத்துறை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது வடிவேல் பாலாஜி என் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன அவருக்கு என்ன பிரச்சனை என்பது குறித்த தகவல்கள் உறவினர் ஒருவர் மூலமாக தெரிய வந்துள்ளது.\nஅதாவது கடந்த வாரத்தில் வடிவேல் பாலாஜி சூட்டிங் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nவடிவேல் பாலாஜியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் தீவிர சிகிச்சையில் இருந்த வடிவேல் பாலாஜி சில தினங்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார்.\nஇதனையடுத்து இன்று திடீரென மீண்டும் மயக்க நில���க்கு சென்றதால் குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி உயிரிழந்து விட்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.\nவெள்ளித்திரையில் காட்டிலும் சின்னத்திரையில் வடிவேல் பாலாஜி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர். விஜய் டிவியில் இவரின் காமெடியை ரசிப்பதற்காகவே பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த வடிவேல் பாலாஜியின் ஆத்மா இறைவனடியில் இளைப்பாறட்டும் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleவடிவேல் பாலாஜி மரணத்திற்கு காரணம் என்ன அவரின் உடலில் என்ன தான் பிரச்சினை அவரின் உடலில் என்ன தான் பிரச்சினை – வெளியான திடுக்கிடும் தகவல்\nபாலா சொன்ன விஷயம்.. கண்ணீர் விட்டு அழுத தீனா – விஜய் டிவி வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ\n எனக்கு தெரியவே தெரியாது – வாய்விட்டு வம்பில் மாட்டிய வனிதா‌\nவடிவேல் பாலாஜியின் மறைவிற்கு இரங்கல் கூட தெரிவிக்காமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியன் – கிழித்து தொங்க விடும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2019/09/04/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-09-20T01:24:22Z", "digest": "sha1:YLGBCDMIC7L6C4LGGYZ5KSLQOKJMQI7T", "length": 6263, "nlines": 101, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "படுக்கையறை வீடியோ வெளியிட்டாலும் நானே உட்கார்ந்து அதை பார்ப்பேன் - மீரா மிதுன் பரபரப்பு பேட்டி! - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nபடுக்கையறை வீடியோ வெளியிட்டாலும் நானே உட்கார்ந்து அதை பார்ப்பேன் – மீரா மிதுன் பரபரப்பு பேட்டி\n16 பிரபலங்கள் கலந்துகொண்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடைசியாக தற்போது 8 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விருந்தினராக சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் உள்ளே வந்துள்ளார்.\nஇந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள், சண்டைகளை சந்தித்துவந்த இவர் சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டினில் இருந்து வெளியேறினார்.\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதிருந்து கவர்ச்சி புகைப்படங்களை வ���ளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது அவரது நண்பர் ஜோ மைக்கேல் பிரவீன் அவர்களை மிகவும் மோசமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇளைஞருடன் படுக்கையறையில் திருமணமாகாத பிரபல நடிகை\nபடுக்கையறையில் ஆடையை தூக்கி எறிந்த ஸ்ருதிஹாசன்\nபடுமோசமான படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி\nஸ்ரீதேவி சிலைய செய்ய சொன்னால், யார் சிலையை செஞ்சு வஞ்சிருக்காங்க பாருங்க\nகுட்டையான ஆடையில் தன் கணவருடன் ஒய்யாரமாக போஸ் கொடுத்த சாயிஷா\nநட்சத்திரங்களின் தினசரி உணவு பட்டியல் இதோ\nமரணம் பற்றிய கனவுகளின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nமழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்க இதோ வழி\nவேலையில்லாமல் தவிக்கும் பிரபல தொகுப்பாளினி.. தனிமையில்செய்த காரியம்\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\nஎல்லை மீறி புகைப்படத்தை அந்தரங்க வெளியிடும் நடிகை\nகுஷ்புவுக்கு முன்னர் சுந்தர் சி காதலித்த நடிகை யார் தெரியுமா\nரஹ்மான் இசையில் கடைசி நடனம் ஆடும் சுஷாந்த் சிங்\nஉள்ளாடையில்லாமல் ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோ\nமகளின் திருமணத்துக்காக சேர்த்த பணத்தை புதைத்து வைத்த தாய்க்கு ஏற்பட்ட அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/02/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2020-09-20T00:02:35Z", "digest": "sha1:DIDIXDJYFJGLIGH4DOWM2YRJ2EIMI3V3", "length": 11147, "nlines": 115, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "தம்பியுடன் கள்ளக்காதல்... 2ஆவது முறையாக 4 குழந்தைகளை விட்டுவிட்டு கம்பிநீட்டிய பெண்.. கணவர் எடுத்த விபரீத முடிவு! - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nதம்பியுடன் கள்ளக்காதல்… 2ஆவது முறையாக 4 குழந்தைகளை விட்டுவிட்டு கம்பிநீட்டிய பெண்.. கணவர் எடுத்த விபரீத முடிவு\nவிழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவருக்கு 25 வயதான வைத்தீஸ்வரி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும், 6 மாத ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கருணாகரன் திருமணம் செய்துகொள்ளும் போது வைத்தீஸ்வரிக்கு 15 வயதாம். இதையடுத்து சென்னை மதுரவாயல் ஏரிக்கரையில் வாடகை வீட்டில் குடியேறி இந்த தம்பதி ��ாழ்ந்து வந்துள்ளார்கள்.\nஇதையடுத்து கருணாகரனின் ஊரை சேர்ந்த 24 வயதான ஏழுமலை, சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டுநராக பணிக்கு சேர்ந்துள்ளார்.\nவைத்தீஸ்வரிக்கு தம்பி முறையான ஏழுமலை சென்னையில் தங்க வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் பரிதாபப்பட்ட கருணாகரன் அவரை வீட்டில் தங்க அனுமதித்துள்ளார்.\nஆனால் ஏழுமலை வைத்தீஸ்வரியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளார். பின்னர் இருவரும் நெருங்கிப்பழக, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி வைத்தீஸ்வரியை மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nஇதுகுறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த கருணாகரன் மதுரவாயல் பொலிஸாரிடம் புகார் கொடுக்க, அவர்கள் இருவரும் மதுரையில் தங்கியிருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.\nஇதைத் தொடர்ந்து மதுரவாயல் பொலிஸார், மதுரை சென்று இருவரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.\nபின்னர் வைத்தீஸ்வரியை கருணாகரனுடன் அனுப்பி வைத்தனர். இதனால் தனது ஊருக்கு சென்ற கருணாகரன் அங்கு மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 9ஆம் திகதி சோ குப்பம் கிராமத்தில் தைப்பூச திருவிழா நடந்துள்ளது. இதற்காக ஊருக்கு வந்த ஏழுமலை மீண்டும் வைத்தீஸ்வரியை அழைத்து கொண்டு ஓடியுள்ளார்.\nஇதுகுறித்து கருணாகரன் மீண்டும் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இருப்பினும் மனைவியின் செயலால் மனமுடைந்த அவர், பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் .\nஇதை கண்ட கருணாகரனின் தாய் மீதமுள்ள பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள நினைத்துள்ளார். இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nதற்போது அவர்கள் மேல்சிகிச்சைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆபத்தான முறையில் உள்ளனர்.\n4 குழந்தைகளை வைத்து கொண்டு கஷ்டப்படுகிறேன், என் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று கருணாகரன் காவல்துறையினரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nRelated Items:Top, கள்ளக்காதல், தம்பியுடன் கள்ளக்காதல், விழுப்புரம்\nஊரடங்கிலும் தொடர்ந்து மரணத்தில் முடிந்த கள்ளக்காதல்…\n பெற்ற மகளுக்கு மதுவை புகட்டிய கொடூர தாய்.\nபோதையில் கள்ளக்காதல்.. உல்லாசமாக இருந்த வீடியோவால் சிக்கல்\nசளிக்கு மருந்து அருந்திய குழந்தை உயிரிழப்பு… திருகோணமலையில் சோகம்\nபிரபல டிவி தொகுப்பாளினியை எரித்து கொலை செய்த கணவர்… கள்ளகாதலால் நடந்த பயங்கரம்\nநட்சத்திரங்களின் தினசரி உணவு பட்டியல் இதோ\nமரணம் பற்றிய கனவுகளின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nமழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்க இதோ வழி\nவேலையில்லாமல் தவிக்கும் பிரபல தொகுப்பாளினி.. தனிமையில்செய்த காரியம்\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\nஎல்லை மீறி புகைப்படத்தை அந்தரங்க வெளியிடும் நடிகை\nகுஷ்புவுக்கு முன்னர் சுந்தர் சி காதலித்த நடிகை யார் தெரியுமா\nரஹ்மான் இசையில் கடைசி நடனம் ஆடும் சுஷாந்த் சிங்\nஉள்ளாடையில்லாமல் ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோ\nமகளின் திருமணத்துக்காக சேர்த்த பணத்தை புதைத்து வைத்த தாய்க்கு ஏற்பட்ட அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/author/semmalar/page/2/", "date_download": "2020-09-20T01:02:39Z", "digest": "sha1:YLODBNBMHASKGSTW5NWOJYPWHMDCYE6R", "length": 13568, "nlines": 107, "source_domain": "maattru.com", "title": "ஆர்.செம்மலர், Author at மாற்று - Page 2 of 2", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஇளையராஜாவின் புதிய ரசிகை … (அனுபவப் பதிவு)\nஎன் ஐம்பதை நெருங்கும் வயதில் வலைத்தளம் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள். அப்படியென்றால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இசைஞானியை அறியாமல் அவ்வளவு அறியாமை நிறைந்த மனுஷியா நான் இல்லை இரண்டுமே என் பதில்களாக உள்ளன.Continue Reading\n21 ஆம் நூற்றாண்டிலும் மனுவின் ஏகப் பிரதிநிதியாக இருந்த தந்தையின் மரணம் …\nஎன் தந்தை ரயில்வே துறையில் பணி புரிந்து ஓய்வுபெற்றவர். ஆனாலும் இறுதிவரை சாதி ஆச்சாரங்களைக் காப்பதிலும் பெண்ணடிமைத்தனத்தை சரியாகப் பேணுவதிலும் ”சிறந்த குடும்பத் தலைவராக” இருந்தார். அவர் எந்த சாதி சங்கத்திலும் எப்போதும் சேர்ந்திருந்ததில்லை எனும் போதிலும், அவர் மறைவின் போது வந்திருந்த ஆண்களும் பெண்களும் என் தந்தையின் பெருமையாகக் கருதி சிலாகித்தது, அவர் தன் வாழ்நாள் முழுவதும் Continue Reading\nதமிழக மீனவர் வாழ்வியல் சொல்லும் வங்கப் புதினம்\nஇந்த நாவலின் ஆசிரியர் பெயர் போதி சத்துவ மைத்ரேய. இந்திய அரசின் ஆழ்கடல் மீன் ஆராய்ச்சித் துறை ஆராய்ச்சியாளராக, தமிழ்நாட்டில் பணிபுரிந்த அனுபவங்களை உள்ளடக்கி, இந்த நாவலை எழுதியுள்ளார். Continue Reading\nநெல்சன் மண்டேலா: கற்றுத் தொடர வேண்டிய வாழ்க்கை \nஇந்த நூல் மண்டேலாவின் ‘சுதந்திரத்தை நோக்கிய நெடும்பயணம்’ நூலைத் தழுவி எழுதப்பட்டு இருக்கிறது. புரிந்துகொள்ள எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் தா.பாண்டியன். தோன்றின் புகழொடு தோன்றுக என்ற வாக்குப்படி தோன்றி அதற்காக தன் வாழ்க்கையையே தத்தம் செய்த மண்டேலா 1918 இல் தென்னாப்பிரிக்காவில் சோசா இனக்குழுவில் பிறந்தார். தந்தை இறந்ததால் தெம்பு அரசர் ரீஜண்டின் வளர்ப்பு மகனாக, சோசா Continue Reading\nமெல்ல விலகும் பனித்திரை – சிறுகதை தொகுப்பு\n‘மெல்ல விலகும் பனித்திரை’ லிவிங் ஸ்மைல் வித்யா தொகுத்து அளித்துள்ள சிறுகதைப் புத்தகம். இந்தப் புத்தகத்தின் தலைப்புக்கு ஏற்ப இதனைப் படிக்க படிக்க, திருநங்கைகள் அல்லது அரவாணிகள் குறித்த நமது புரிதலின் மேல் படர்ந்திருக்கும் பனித்திரை விலகி, அவர்களின் உள்ளத்தை நெருங்க முடிகிறது. இதில் உள்ள சிறுகதைகளை எழுதியுள்ள எழுத்தாளர்கள் (ம்… ஹூம்) உயிர் கொடுத்துள்ள படைப்பாளர்கள், Continue Reading\nதார் சாலை சூடாக இருந்தத்து. சாலையோரத்தில் நீண்ட இடைவெளிகளில், கிடைத்த மர நிழல்களில் அவ்வப்போது ஒதுங்கி நின்றபடி, குழந்தை ராகவனை இழுத்துக்கொண்டு விருவிருவென நடந்தாள் பத்மா. ராகவனுக்கு இப்போதுதான் 4 வயது, பள்ளிக்கு அனுப்ப முடியாது. ‘இருக்குற கஷ்டத்துல இதையும் நடத்திக் கூட்டிக்குட்டு அலைய வேண்டியிருக்கு’ என பத்மாவின் மனசு புலம்பியது. தோளில் ஒரு குழந்தை உறங்கிக் Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nNEP 2020 – நம் குழந்தைகளை சமூகப் பாதுகாப்பற்ற வாழ்நிலைக்கு தள்ளப்போகிறதா\nசர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக ஏன் கொண்டாட வேண்டும்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/91320-", "date_download": "2020-09-20T02:19:43Z", "digest": "sha1:AFY44P44UB4HCZ4CCOJ52NISPIN7BWOS", "length": 9733, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 February 2014 - அம்மா ரெசிப்பி! குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல் | Amma Recipe, Fenugreek fry, Ratna", "raw_content": "\nசருமத்தைப் 'பளிச்’சென மாற்றுமா பிளீச்சிங்\nபோலியோவோடு போராட்டம்... நீச்சலில் சாம்பியன் பட்டம்\nநோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்\nதுல்லியமாகத் தெரிந்துகொள்ளலாம் டிஜிட்டல் மேமோகிராம்\nமுடிஉதிர்வைத் தடுக்கும் முக்கிய ஆலோசனைகள்\nஅல்சர் - அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nஸ்கேன் நடிகை சௌகார் ஜானகி\n'மருத்துவமனையையே அழைத்து வந்த டாக்டர்விகடன்'\nடாக்டர் விகடன் நடத்தும் மாபெரும் ரத்த தான முகாம்\nஅடிக்கடி தலைசுற்றல் வெர்டிகோவின் அறிகுறியா\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... 2\nகுட் நைட் இளம் ஜோடிகளுக்கு\n குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்\nநலம் நலம் அறிய ஆவல்\n குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்\n குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்\nஅம்மா ரெசிப்பி; பார்வைத் திறனுக்கு பாலக் சப்பாத்தி\nஅம்மா ரெசிப்பி; புத்துணர்வு தரும் ஹெர்பல் காபி\nஅம்மா ரெசிப்பி; தாய்ப்பால் பெருக... பப்பாளி பால் கூட்டு\nஅம்மா ரெசிப்பி; நஞ்சை முறிக்கும் தும்பை\nஅம்மா ரெசிப்பி; புத்துணர்வு தரும் வெந்தயக்களி\nஅம்மா ரெசிப்பி; பலம் தரும் தானியப் புட்டு\nஅம்மா ரெசிப்பி; பிரெட் கட்டிங்\nஅம்மா ரெசிப்பி; பருமனைக் குறைக்கும் பப்பாளி அடை\nஅம்மா ரெசிப்பி; செரிமானத்துக்கு உதவும் சேனைப் பிரட்டல்\nஅம்மா ரெசிப்பி; சர்க்கரையை கட்டுப்படுத்தும் பாகற்காய்ப் புட்டு\n; பசியைத் தூண்டும் தானிய ரசம்\nஅம்மா ரெசிப்பி; ஆற்றல் தரும் சோள குழிப் பணியாரம்\nஅம்மா ரெசிப்பி; நார்த்தங்காய் பச்சடி\nஅம்மா ரெசிப்பி; \"வல்லாரைக் கீரை சாதம்\"\nஅம்மா ரெசிப்பி- வடிகஞ்சி சூப்\nஅம்மா ரெசிப்பி; சோர்வை நீக்கும் உளுத்தம் புட்டு\nஅம்மா ரெசிப்பி; கொள்ளுக் காரக் குழம்பு\n குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்\n மூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான் கீரை இடலை இட்லி\n குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/corono-acting-issue/", "date_download": "2020-09-20T01:21:20Z", "digest": "sha1:XHNGIKFIVYGZWX66O6A26HBZUMZTL2B3", "length": 8894, "nlines": 40, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஎனக்கு கொரோனா வைரஸ்-ங்க...ஐய்யயோ..பீதியாகி ஓட்டம் பிடித்த மக்கள்..பயந்துட்டீங்களா..சும்மா..ஏமாற்றிய இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை..\nஎனக்கு கொரோனா வைரஸ்-ங்க...ஐய்யயோ..பீதியாகி ஓட்டம் பிடித்த மக்கள்..பயந்துட்டீங்களா..சும்மா..ஏமாற்றிய இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை..\nஎனக்கு கொரோனா வைரஸ்-ங்க...ஐய்யயோ..பீதியாகி ஓட்டம் பிடித்த மக்கள்..பயந்துட்டீங்களா..சும்மா..ஏமாற்றிய இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை..\nஇந்த கொடூர கொரோனா வைரசுக்கு இதுவரை மட்டும் 1000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 ஆயிரத்து 640 பேருக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவ அதிகாரிகளால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்து அடையாளம் கண்ட மருத்துவரும் தற்போது இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் உலக நாடுகள் எல்லாம் கடும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் இதனை எதிர்கொண்டு வருகிறது. இவ்வாறு நாடே பரப்பராக இருக்கும் சமயத்தில் ரஷிய நாட்டில் ஹரொமெட் டஸ்புரோவ் என்ற நபர் சமூக வலைதளபக்கத்தில் அதிக 'லைக்’குகள் வர வேண்டும் என்பதற்காக அவர் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து மாஸ்கோ சுரங்க ரெயிலில் ஏறி உள்ளார். முகத்தில் கொரோனா வை��ஸ் பாதிக்கப்பட்டவர்கள் அணிவது போன்ற முகமூடியை அணிந்துகொண்டு அந்த ரெயிலில் பயணம் செய்துள்ள டஸ்புரோவின் நடவடிக்கைகளை எல்லாம் அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து உள்ளார்.\nஅங்கிருந்து ரெயில் புறப்பட்டது.புறப்பட்ட சில மணி நேரத்தில் ரயிலில் பயணிகள் அதிகமாக இருந்த இடத்தை நோக்கி வந்த அந்த திடீரென மயங்கி பொத்தென்று விழுந்து வலிப்பு வருவது போல நடித்து உள்ளார். அங்கிருந்த அவருடைய நண்பர்கள் பயணம் செய்யும் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 'கொரோனா, கொரோனா வைரஸ்’ என்று கூச்சலிட்டு கதறி உள்ளனர்.\nஎன்னது கொரோனா கொடூரனா என்று அதிர்ச்சியடைந்த பயணிகள் தங்களுக்கும் வைரஸ் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் பீதியாகி ரெயில் அடுத்த நிலையத்தை எப்பொழுது அடையும் என்று காத்து கொண்டிருந்த அவர்கள் அடுத்த நிலையத்தை ரெயில் அடைந்த உடன் அலறிடித்துக்கொண்டு ரெயிலை காலி செய்து வேகமாக ஓட்டம் பிடித்தனர்.ஆனால் இது ஒரு 'பிராங் வீடியோ’ என்று கடைசியில் தெரியவரவே பயணிகள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் டஸ்புரோவ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் போல நடித்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.\nஇந்த வீடியோ அந்நாட்டு போலீசார் பார்வையில் சிக்கவே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்பத்துதல், பயணிகளுக்கு தொல்லை கொடுத்தல் போன்ற அடுக்கடுக்கான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து டஸ்புரோவை கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர் நீதிமன்றட்த்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணை வரும் வரை டஸ்புரோவை ஒரு மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.இந்நிலையில் போலீசார் பதிவு செய்துள்ள குற்றப்பிரிவுகளில் அடிப்படையில் பயணிகளை பீதியடைய வைத்தற்காகவும் புரளியாக நடித்தர்காகவும் டஸ்புரோவுக்கு அதிகபட்ச சிறை தண்டனையாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.\n#தேவஸ்தானம் அறிவிப்பு-5000 பக்தர்களுக்கு அனுமதி.\nவிவசாயிகள் மசோதா தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் -திமுக அறிவிப்பு\nஎலுமிச்சை தரும் பளபளப்பான முக அழகு - குறிப்புகள் உள்ளே\nஇன்று மெகா டெக்னாலஜி விர்ச்சுவல் விழா நடைபெறுகிறது.\nமும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..\nMIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.\nMIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nவிக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..\nMIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/01/blog-post_7635.html", "date_download": "2020-09-20T01:48:26Z", "digest": "sha1:LQHVJEN622KYROCT2CIXTXBBKVD5Z5WT", "length": 51648, "nlines": 701, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: வில்லு - பதிவர் விமர்சன கடமை :)", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nவில்லு - பதிவர் விமர்சன கடமை :)\nகுருவி பாட்டை திரும்ப திரும்ப போட்டுப் பார்த்து, கேட்டு சிம்பு ரசிகையாக இருந்த என் பொண்ணு விஜய் ரசிகையை மாறிட்டாள். :) வில்லு படத்துக்கு போலாம் என்று அவள் விருப்பத்தின் பெயரிலும், வீட்டுக்கு அருகில் திரை அரங்கு இருப்பதால் படம் தொடங்கி எப்ப வேண்டுமானாலும் எழுந்து போகலாம் என்ற முடிவில் வில்லு படத்துக்கு சென்றோம். இரண்டாவதாக விஜய் - குஷ்பு குத்தாட்டம் இருக்குன்னு கேள்விப் பட்டுதான் படத்துக்கு ஓகே சொன்னேன். ஆர அமர கிளம்பினதால், பாட்டு ஓடிக் கொண்டு இருந்த போது தான் உள்ளே சென்றோம். உறுதிபடுத்தப்பட்ட இருக்கையில் (Reserve Seat) வேறொருவர் சற்று பேரிளம் பெண் அமர்ந்து இருந்தால், அவரை கிளப்பி, அவருக்கு உங்க சீட்டு இது இல்லன்னு, அவருடைய சீட்டுக்கு அவரை அழைத்து சென்று காட்டி, அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவிட்டு வந்து அமருவதற்குள் பாட்டே முடிந்துவிட்டது. அந்த காட்சியில் ஒன்ற முடியாமல் போய்விட்டது :(\nஅப்பன் கெட்டப் பெயரை மகன் துடைக்கும் கிமு காலத்து திரைக்கதை. தாவூத் இப்ராஹிம் ரேஞ்சுக்கு வளர்ந்த இரு தாதாக்களை பலிவாங்கி, தந்தை பெயரை காப்பாற்றும் கடும் பணியை விஜய் மேற்கொள்கிறார். பின்நகர்வு காட்சியில் (ப்ளாஸ் பேக்கில்) அவரே அப்பனாக (சூர்யா, அஜித் செய்வதால்) துணிந்து இவரே நடிக்கிறார். மேஜர் ஜெனரலாம், பார்பதற்கு பாம்ஸ் ஸ்குவார்ட் போல தோற்றமளிக்கிறார்.\nவடிவேலு வழக்கமான நகைச்சுவை, சற்று போரடித்தாலும், படத்தில் நகைச்சுவைக்கு இதுவாவது இருக்கிறதே. கூம்பு வடிவ கொண்டை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைத்தது.\nபில்லாவில் அஜித்துக்கு முழுத்திறமையையும் வெளிப்படுத்திய வழங்���ிய நயன் தாரா, விஜய்க்கும் துரோகம் செய்யவில்லை இன்னும் தாராளமாக வழங்கி இருக்கிறார். இதுக்கு மேல என்ன சொல்வது. பலரும் விமரசனம் எழுதிவிட்டார்கள்.\nவிஜய் ஆட்டம், ஸ்டெப்ஸ் அருமை, பிரபு தேவாவின் டச் அதில் நன்றாக தெரிகிறது, விஜய்க்கு ப்ளஸ் ஆட்டம் தான். பிரபு தேவா படங்கள் இப்படித் தான் இருக்கும் என்பதை இந்த படம் பளிச்சென்று காட்டுகிறது. பழைய படங்களைப் பார்த்துவிட்டு அதிலிருக்கும் காட்சிகளை சுட்டு கோர்க்கிறார். இதற்கு பதிலாக எதாவது நல்ல படத்தை ரீமேக் செய்யலாம். படத்தில் பைரவி கீதா மற்றும் ரஞ்சிதா ஆகியோர் விஜயின் வளர்ப்பு அம்மா, பெற்ற அம்மாவாக வருகிறார்கள். இரண்டாவது பகுதியை உன்னிப்பாக பார்பவர்கள் செண்டி மெண்டல் ஆவது உறுதி. ப்ரகாஷ் ராஜை சரியாகப் பயன்படுத்தவில்லை, உடைத் தவிர வேறெதுவும் தாதாத் தனத்தைக் காட்டவில்லை. பொசுக்கு பொசுக்குன்னு அல்லக்கைகளை சுட்டு ஹிட்லராக காட்ட முயற்சித்து அவரை உலக பெரும் தாதா என்று சொல்ல முயன்று இருக்கிறார்கள்.\nவில்லு குருவியைவிட பரவாயில்லை. இது இந்தியாவின் தலைசிறந்த ஜேம்ஸ் பாண்ட் படம் என்று விளம்பரப்படுத்தப் படுதாம். கொடுமை கொடுமை கொடுமை. விஜய் இப்படி பட்ட படங்களிளை நடித்து கொடுத்து வந்தால் இடைக்கால அஜித்தை தேடியது போல் தேட வேண்டி இருக்கும்.\nவில்லு மழுங்கலான பழைய ஆயுதம் \nபதிவர்: கோவி.கண்ணன் at 1/19/2009 11:34:00 முற்பகல் தொகுப்பு : திரைவிமர்சனம்\n\\\\வில்லு மழுங்கலான பழைய ஆயுதம் \nஇருந்தாலும் நீங்க சொல்லிட்டீங்க அப்ப சரியாதான் இருக்கும் ...\nதிங்கள், 19 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:48:00 GMT+8\nதிங்கள், 19 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:54:00 GMT+8\n//பில்லாவில் அஜித்துக்கு முழுத்திறமையையும் வெளிப்படுத்திய வழங்கிய நயன் தாரா, விஜய்க்கும் துரோகம் செய்யவில்லை இன்னும் தாராளமாக . ///இதுக்கு மேல\nதிங்கள், 19 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:55:00 GMT+8\n//பில்லாவில் அஜித்துக்கு முழுத்திறமையையும் வெளிப்படுத்திய வழங்கிய நயன் தாரா, விஜய்க்கும் துரோகம் செய்யவில்லை இன்னும் தாராளமாக . ///இதுக்கு மேல\nநான் எழுதும் போதே 'நம்மைப் பற்றி தப்பாக நெனச்சுக்குவாங்களோ' ன்னு யோசனை செய்து பயந்து கொண்டே எழுதினேன். :)\nஅந்த வரியை சுட்டிக் காட்டி சிரிக்கிறிங்க. மூத்தவர் செய்கிற வேலையா இது \nதிங்கள், 19 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:58:00 GMT+8\nநான் கூட என்னோட சேவையை செஞ்சுட்டேன். இன்னைக்கு பொம்மலாட்டம் பாத்தேன் விமர்சனம் போடாலாமான்னு யோசிக்கறேன்.\nகுடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.\nதிங்கள், 19 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:07:00 GMT+8\nதிங்கள், 19 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:12:00 GMT+8\nஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. விஜய் நடித்து கொடுத்து வந்தால்னு இருக்கு அதை \"விஜய் நடித்து கெடுத்து வந்தால்\"ன்னு மாத்தினா கரெக்டா இருக்கும்ணு நெனக்கிறேன்..\nதிங்கள், 19 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 1:34:00 GMT+8\nஎன் சித்தப்பா மகனும் வில்லு படத்திற்கு போயாகனும் என்று இரண்டு கால்களிலும் நின்னான். சரிடா நைட் ஷோவுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிவச்சேன். ஆனா ராத்திரி அவன் எவ்ளோ அழுது புரண்டும் அந்த படத்திற்கு கூட்டிட்டு போக மனசு வரலை.\nபின்ன.. அடுத்த நாள் அவனுக்கு பிறந்தநாள். இந்த முறைதான் பிறந்தநாளன்று எங்கள் வீட்டில் இருந்தான். ஆகவே கொஞ்சம் விமரிசையாக கொண்டாட ஊரையே என் சித்தப்பா அழைத்திருந்தார். எதற்கு ரிஸ்க் என்று தான் அழைத்துப் போகலை.. :))\nஎன் முடிவு சரி தான் போல.. :))\nதிங்கள், 19 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 3:36:00 GMT+8\nவில்லு கொடுமையான் படம் உண்மைதான்..\nதிங்கள், 19 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 4:05:00 GMT+8\nவடிவேல் வாற கட்டங்கள் நல்லாயிருக்கு. அதே போல் பாடல்களும் நல்லாயிருந்தீச்சு..(உபயம் யூடியூப்)\nதிங்கள், 19 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 7:32:00 GMT+8\nகடமையை செவ்வனே ஆற்றியமைக்கு நன்றிகள்\nதிங்கள், 19 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 7:57:00 GMT+8\nகோவி கண்ணன் பொண்ணு விஜய் சிம்பு விசிறியா\nஎன்ன கொடுமை சார் இது\nதிங்கள், 19 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 8:11:00 GMT+8\nகோவி கண்ணன் பொண்ணு விஜய் சிம்பு விசிறியா\nஎன்ன கொடுமை சார் இது\nஹலோ ... இதுல என்ன கொடுமை, விஜய் மகனுக்கு அஜித் படம் தான் பிடிக்குமாம்.\nசெவ்வாய், 20 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:14:00 GMT+8\nகடமையை செவ்வனே ஆற்றியமைக்கு நன்றிகள்\nபின்னே, காலைக் கடன் போல இவையெல்லாம் ஒரு கடனாகிவிட்டது :)\nசெவ்வாய், 20 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:14:00 GMT+8\nவடிவேல் வாற கட்டங்கள் நல்லாயிருக்கு. அதே போல் பாடல்களும் நல்லாயிருந்தீச்சு..(உபயம் யூடியூப்)\nபாடல்கள் எனக்கு நினைவு இல்லை, மீண்டும் மீண்டும் கேட்டால் நினைவு வரும் போல\nசெவ்வாய், 20 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:15:00 GMT+8\nவில்லு கொடுமையான் படம் உண்மைதான்..//\nசெவ்வாய், 20 ஜனவரி, 2009 ’அன்ற���’ பிற்பகல் 12:15:00 GMT+8\nஎன் சித்தப்பா மகனும் வில்லு படத்திற்கு போயாகனும் என்று இரண்டு கால்களிலும் நின்னான். சரிடா நைட் ஷோவுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிவச்சேன். ஆனா ராத்திரி அவன் எவ்ளோ அழுது புரண்டும் அந்த படத்திற்கு கூட்டிட்டு போக மனசு வரலை.\nபின்ன.. அடுத்த நாள் அவனுக்கு பிறந்தநாள். இந்த முறைதான் பிறந்தநாளன்று எங்கள் வீட்டில் இருந்தான். ஆகவே கொஞ்சம் விமரிசையாக கொண்டாட ஊரையே என் சித்தப்பா அழைத்திருந்தார். எதற்கு ரிஸ்க் என்று தான் அழைத்துப் போகலை.. :))\nஎன் முடிவு சரி தான் போல.. :))\nரஜினையைப் போலவே, விஜயையும் சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.\nசெவ்வாய், 20 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:16:00 GMT+8\nஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. விஜய் நடித்து கொடுத்து வந்தால்னு இருக்கு அதை \"விஜய் நடித்து கெடுத்து வந்தால்\"ன்னு மாத்தினா கரெக்டா இருக்கும்ணு நெனக்கிறேன்..\nமுதலில் அவர் நடிப்பதாகவே ஒப்புக் கொள்ளவில்லை, பிறகு ஏன் நடித்து கெடுப்பதைப் பற்றி பேசுனும்.\nசெவ்வாய், 20 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:17:00 GMT+8\nசெவ்வாய், 20 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:18:00 GMT+8\nநான் கூட என்னோட சேவையை செஞ்சுட்டேன். இன்னைக்கு பொம்மலாட்டம் பாத்தேன் விமர்சனம் போடாலாமான்னு யோசிக்கறேன்.\nகுடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.\nபார்த்த காட்சி மனசுல இருந்து மறையறத்துக்குள்ள சேவையை செய்திடனும். பொம்மலாட்டம் க்யுக் க்யுக்\nசெவ்வாய், 20 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:19:00 GMT+8\nசெவ்வாய், 20 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 3:13:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந���தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகோவையிலிருந்து ஆர்.வைத்தியநாதன் எழுதுகிறார் :)\nகூகுளில் கணக்கு பண்ண முடியுமா \nதமிழர்களுக்கு பாலியலில் ஏன் இவ்வளவு ஆர்வம் \nவில்லு - பதிவர் விமர்சன கடமை :)\nபோர் நிறுத்தம் மன்மோகன்சிங் உறுதி \nதிருமா செய்வது சரி இல்லை :(\nமருத்துவர் ஐயாவின் கண்துடைப்பு காமடி\nமார்கழி திங்கள் மற்றும் ஒரு பாராட்டு \nபொங்கல் புராணம் (ஆன்மீக பதிவு அல்ல) \nதிமுக தி.மங்கலம் \"முக்கிய\" வெற்றி - பற்றி தலைவர்க...\nசொர்கவாசல் திறப்பு என்னும் வைணவ மூடத்தனம் \nஅபி அப்பாவை வெறுப்பேற்றுவது எப்படி \nநன்றி தமிழ்மணம், மற்றும் பல(ர்) , ஒரு மொக்கை, ஒரு ...\nஈழமண்ணில் காங்கிரஸ் நடத்தும் போர் - வீரப்பமொய்லி ...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து ...\nஇலங்கையின் உள்நாட்டில் நடக்கும் தற்போதைய போர் சூழல் நிலை பெரும் கவலை அளிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் முகவரி மறுக்கப்பட்டவர்களாக, அகதிகள் எ...\nபாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் \nசெத்த பிறகு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழ...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\n\" - ஸ்ரீமத் பகவத்கீதை இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல வி...\nசொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என்பதன் பொருள் என்...\nஒரு மொழியில் ஒரு பொருளைக் குறித்த ஒரு சொல் வேறு மொழி(யில்)களில் வேறொரு சொல் அதையே குறித்தால் மொழி வேறுபாட்டின் ஒலிப்பு முறை அல்லது தன்மை அல்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - ஸ்ரீ அரவிந்த அன்னையே உ ன் திருவடிகளை வணங்குகிறேன். [image: [I+pray+to+thee+guide+copy.jpg]] தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்க...\nUSB Light. - என்னுடைய கணினியில் Keypad Lighting இல்லை. சில சமயங்களில் அதுவும் அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கும் போது இக்குறை பெரிதாக தெரிந்தது. சந்தையில் USB light...\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது Coronavirus COVID-19 FAQ-4 - *Q1: May 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளார்கள்* இதுவரை, COVID-19 உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,103,225. இறந்த...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இரு���க்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/83530/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-20T01:44:24Z", "digest": "sha1:BGDCMEPOQFGKKFRAF2G5C47B2IFVIJBY", "length": 6536, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நிர்பயா வழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிட டில்லி நீதிமன்றம் உத்தரவு | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிட டில்லி நீதிமன்றம் உத்தரவு\nபதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 20:20\nநிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் 4 குற்றவாளிகளையும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டு டில்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று புதிய வாரண்டுகளை பிறப்பித்துள்ளது.\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் ஜனவரி 22ம் தேதி தூக்கிலிட கடந்த வாரம் டில்லி செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதைத் தொடர்ந்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். மேலும் தன் தண்டனை தேதியை ஒத்திவைக்கும்படி டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனுக்கள் மீதான முடிவு தெரியாமல் மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது என டில்லி அரசு அறிவித்தது.\nஇந்நிலையில் முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்தார்.\nஅதைத் தொடர்ந்து 4 குற்றவாளிகளின் மரண தண்டனை தொடர்பாக புதிய வாரண்ட் பிறப்பிக்கும்படி திகார் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டனர்.\nஅதை ஏற்றுக்கொண்ட கூடுதல் செசன்ஸ் நீதிபதி சதிஷ் குமார் நிர்பயா வழக்கின் 4 குற்றவாளிகளையும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடும்படி திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/come-to-know-todays-petrol-and-diesel-rate-in-chennai/", "date_download": "2020-09-20T00:33:13Z", "digest": "sha1:CS3BKX2HF5BKHF3ECDCR5TKBHD5CC3QT", "length": 12071, "nlines": 100, "source_domain": "1newsnation.com", "title": "தெரிந்துகொள்ளுங்கள் இன்றைய பெட்ரோல், டீசல் விலை... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nதெரிந்துகொள்ளுங்கள் இன்றைய பெட்ரோல், டீசல் விலை…\nகொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்.. ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி #Factcheck : கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. #Factcheck : கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு ��ோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட் மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட் உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர் உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர் முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…\nதெரிந்துகொள்ளுங்கள் இன்றைய பெட்ரோல், டீசல் விலை…\nநேற்றைய தினத்தை போல் எந்த மாற்றமும் இன்றி இன்றும் (02.06.2020) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.\nஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் சில கட்டுபாடுகளுடன் குறிப்பட்ட மாகாண எல்லைகளுக்குள் இ-பாஸ் இன்றி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.\nபோலீஸ் கெட்டப்பில் அதிரடி... அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி...\nஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து, அந்த பணத்தில் சில துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த இருவரை இராமநாதபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி தனராஜ��� மற்றும் டெய்சி. இருவரும் ஒய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களுக்கு ஜார்ஜ் பிலிப் என்ற சென்னை சுகாதாரத்துறையில் பணியாற்றுவதாக கூறி ஒரு நபர் பழக்கமாகியுள்ளார். மேலும் தனக்கு நாவாப் உள்ளிட்ட டி.என்.பி.சி.யில் வேலை செய்யும் நபர் நல்ல […]\nஒடிசாவில் 20 நாட்களே ஆன குழந்தை விற்பனை; பெற்றோர்கள் உட்பட 4 பேர் சிறையில் அடைப்பு.\nகாணும் பொங்கல் கொண்டாட்டம் : சென்னையில் மட்டும் 4,500 டன் குப்பைகள் அகற்றம்..\nமாணவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணம் – நிதிஷ்\nகொரோனா குறித்து தவறான கருத்துகளை கூறிய அதிபர் ட்ரம்ப்-ன் வீடியோ நீக்கம்.. பேஸ்புக், ட்விட்டர் அதிரடி..\n#Breaking : சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று… தமிழகத்தின் மொத்த பாதிப்பு எவ்வளவு..\nபத்திரப்பதிவு செய்யும்போதே பட்டா மாறுதல் செய்யப்படும்… தனியாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க அவசியமில்லை… செயல் படுத்தவிருக்கும் புதிய திட்டம்..\nவன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டு கொள்ளாத காவல்துறை.. படுகாயமடைந்த ஜே.என்.யூ மாணவர்கள் மீது வழக்குப்பதிவு..\nகடுமையான விலை சரிவு.. விவசாயிகள் வேதனை.. ஏரியில் கொட்டப்படும் தக்காளிகள்..\nகொரோனா பாதிப்பு.. ரூ.1,000 நிவாரண நிதி.. விலையில்லா ரேஷன் பொருட்கள்.. தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்..\nமத்திய அரசின் முக்கிய துறைகளின் அதிகாரிகள் மாற்றம்..\nபணக்கார மாநில கட்சிகளின் பட்டியல் – திமுகவிற்கு 2வது இடம்\nமனித கடவுளுக்கு ஆப்பு வைத்த அமைச்சர்.. அமைச்சரின் அவசரத்தால் முதல்வருக்கு சிக்கல்..\nகொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்..\n#Factcheck : கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்..\nதோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல…\nவேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்\nஉங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://focusonecinema.com/2020/02/11/5788/", "date_download": "2020-09-20T01:58:36Z", "digest": "sha1:26OYYMQ5LUUYXTEKBI3U6NADTCLRE2PC", "length": 9527, "nlines": 123, "source_domain": "focusonecinema.com", "title": "ஓ மை கடவுளே” – ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு – ரித்திகா சிங் ! | Focus One Cinema", "raw_content": "\nHome News ஓ மை கடவுளே” – ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு – ரித்திகா சிங் \nஓ மை கடவுளே” – ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு – ரித்திகா சிங் \nமுதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையானவர் ரித்திகா சிங். மிகக் கவனமுடன் தன் மனதிற்கு நெருங்கிய கதாப்பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறார். சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில், அவர் நடிப்பில், பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் “ஓ மை கடவுளே” படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்றிருப்பதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.\nபடம் குறித்து நடிகை ரித்திகா சிங் பகிர்ந்து கொண்டதாவது…\n“ஓ மை கடவுளே” என் வாழ்வில் ஸ்பெஷலான படம். 3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கதாப்பத்திரங்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்கவாய்ப்பாக தோன்றியது. இக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறிஸ்த்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு அது. மேலும் படத்தின் திரைக்கதை அற்புதமாக இருந்தது. படம் முழுக்க நீங்கள் புன்னகை தவழும் முகத்துடன் இருப்பீர்கள். அசோக் செல்வன் மிகத்திறமை வாய்ந்த நடிகர் இப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் குவியும். வாணி போஜன் ஒரு அற்புதமான நடிகை. அவரை சுற்றி இருப்பவர்களிடம் எப்பொதும் புன்னகை தவழும். நேர்மறை தன்மை மிக்க பண்பாளர். இப்படம் மூலம் அவர் என் சகோதாரியாக மிக நெருக்கமான உறவாகிவிட்டார். “ஓ மை கடவுளே” வெறும் ரொமான்ஸ் படம் மட்டுமே இல்லை. உறவுகளின் வலிமையை, நட்பின் பெருமையை பேசும் படமாக இப்படம் இருக்கும். டிரெய்லரில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் படத்தில் பெரும் பங்கு வகிக்கும். இப்படம் உங்கள் மனதில் பல காலம் நீங்காது நிற்கும் என்றார்.\n2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து “ஓ மை கடவுளே” படத்தை எழுதி இயக்கியுள்ளார்.\nஅசோக்செல்வன் நாயகனாக நடிக்க ரித்திகா சிங் நாயகியாக நடித்துள்ளார்.\nவாணி போஜன், M S பாஸ்கர், ச���ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.\nதொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்\nஎழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து\nஇசை – லியான் ஜேம்ஸ்\nஒளிப்பதிவு – விது அயன்னா\nபடத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்\nகலை இயக்கம் – இராமலிங்கம்\nஉடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்\nஉடைகள் – முகம்மது சுபையர்\nசண்டைப் பயிற்சி – ராம்குமார்\nபாடல்கள் – கோ சேஷா\nதயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்\nநிர்வாக தயாரிப்பு – நோவா.\nNext articleகோலிவுட்டில் ஒரு புது வரவு நடிகர் வர்மா\n5 மாநிலங்களிலும், ஒரு சர்வதேச நாட்டிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது” திரைப்படம்’வி’\nகாமிக்ஸ்டான் செம காமெடி பா நிகழ்ச்சியை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு நானியின் 25-வது திரைப்படம்”வி,\n5 மாநிலங்களிலும், ஒரு சர்வதேச நாட்டிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது” திரைப்படம்’வி’\nகாமிக்ஸ்டான் செம காமெடி பா நிகழ்ச்சியை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு நானியின் 25-வது திரைப்படம்”வி,\nஜீ5 க்ளப்பில் இணைந்து, தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு முன்னரே உங்கள் அபிமான தமிழ் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்\nதுல்கர் சல்மான் நடிக்கும்-1964-ம் ஆண்டின் ப்ரீயட் காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/9776", "date_download": "2020-09-20T00:48:39Z", "digest": "sha1:GPYECVDTSO32NNITAZW3KKGBG6KL32NL", "length": 16349, "nlines": 246, "source_domain": "lbctamil.com", "title": "நிறைவேறாமல் போன அஜித்தின்ஆசை ! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nஅரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nஆகஸ்ட் மாத ராசிப்பலன்கள் 2020 – எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் அமையப் போகின்றதாம்\nஎந்த ராசிக்காரர்கள் மிகவும் கொடூரமான நேர்மையாளர்களாக இருப்பார்களாம்….\nHome Cinema நிறைவேறாமல் போன அஜித்தின்ஆசை \nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் ஆசை,பிரபல இயக்குனரின் மரணத்தால் நிறைவேறாமல் போனதாக கூறப்படுகிறது.\nகடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பீஜூமேனனும்,கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர்.இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம்.\nஇதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது.படமும் வெற்றி பெற்றது.இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளிலும்,பாலிவுட்டிலும் ரீமேக் செய்யும் பணிகள் நடக்கிறது.\n‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை பார்த்து வியந்த நடிகர் அஜித், இயக்குனர் சாஷியை போனில் பாராட்டினாராம்.மேலும் அவருடன் கூட்டணி சேரவும் விரும்பினாராம்.\nஇதையடுத்து அஜித்துக்காக கதை தயார் செய்த சாஷி,அதை கொரோனா ஊரடங்குக்கு பின் சொல்ல காத்திருந்தாராம்.இதனிடையே கடந்த ஜூன் 18-ந் தேதி சாஷி உயிரிழந்ததால், அஜித்தின் ஆசை நிறைவேறாமல் போனது.\nPrevious articleகோலியின் பதவிக்கு தெரிவாகிய வீரர்\nNext articleவடக்கு கிழக்கில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம்\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nசீரியல் நடிகைகளான சித்ரா மற்றும் ஷிவானி இருவரும் சமூக வலைதளத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது பகல் நிலவு தொடரில் நடித்து பிரபலமான ஷிவானி சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து...\nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவனிதாவின் கணவர் பீட்டர் பால், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளாராம். நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற பின் சமீபத்தில் பீட்டர்...\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\n‘தாழ் திறவா’ எனும் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். ஆதவ் கண்ணதாசன்,வாணி போஜன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன்,‘ஓ மை கடவுளே’ படம்...\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nகொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...\nநீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nபெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...\nஅரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை\nஅரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.. தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nகொரானாவிலும் மக்கள் தேடிய உணவுவை வெளியிட்ட கூகுள்\nஊரடங்கை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் அதிகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiatechub.com/ta/mobile-apps-development/android-app", "date_download": "2020-09-20T00:16:43Z", "digest": "sha1:7E7LTB3TWJPPZ56GRRRS2YPOPQO6QT7H", "length": 14982, "nlines": 134, "source_domain": "www.asiatechub.com", "title": "Android App | Mobile App Development | Asiatechub | TA", "raw_content": "\nகிளவுட் மென்பொருள் / தீர்வு\nஉங்கள் வணிகத்திற்கு வடிவமைக்கப்பட முழுமையான நிறுவன இயக்கத் தீர்வை நாங்கள் வழங்குகிறோம்.\nஇயங்கும் உங்கள் வாடிக்கையாளர்களுடனான உங்களின் இணைப்பை வலுப்படுத்த ஒரு வழியே உருவாக்கவும் மற்றும் உங்கள் நிறுவனத்தின் அளவுடன் வளர்ச்சி காண வகையில் உங்கள் வணிகத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லவும்.\nஆண்ட்ராய்டு ஆப்ஸ் மேம்பாடு பற்றி வேலை காலக்கேடு திட்ட முறை மற்றும் விலை பட்டியல் எங்களுடன் தொடர்பில் இருங்கள்\nஆண்ட்ராய்டு ஆப்ஸ் மேம்பாடு பற்றி\nஆண்ட்ராய்டு ஆப்ஸ் என்பது கைப்பேசியை இயக்கும் ஒரு முறையாகும். உங்கள் வணிக தேவைக்கு ஏற்ப சிறந்த அம்சங்கள் கொண்ட ஆண்ட்ராய்டு ஆப்ஸ் உங்கள் வணிகப் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.\nவிரிவான பயனர் தளத்திற்கும் எளிமைப்படுத்தப்பட்ட கைப்பேசி ஆப்ஸின் செயல்முறைக்கும் உங்களுக்கு ஆண்ட்ராய்டு ஆப்ஸின் வளர்ச்சி தேவை. உலகளவில் கைப்பேசி ஆப்ஸின் உருவாக்குனர்களின் தேர்வாக ஆண்ட்ராய்டு ஆப்ஸ் மாறியுள்ளது.\nஆண்ட்ராய்டு ஆப்ஸ் உங்களின் கனவு வணிக ஆப்ஸை சாத்தியமாக்கும். ஆண்ட்ராய்டு ஆப்ஸின் வளர்ச்சி எதற்கும் பொருந்துகிறது, அதை மாற்றியமைப்பதும் எளிதாக்குகிறது மற்றும் அதை இயக்குவதற்கு எந்தவொரு அடிப்படை அறிவும் தேவையில்லை. இதனால், நீங்கள் அதனைக் கட்டமைப்பதற்காக நேரத்தைச் செலவிட தேவையில்லை.\nஉங்கள் வணிகத்திற்கு கைப்பேசி கண்காணிப்பு தேவைப்படும் போது ஆண்ட்ராய்டு ஆப்ஸ் வளர்ச்சி மிக முக்கியமாக தேவைப்படுகிறது. இதன் வழி உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் மனித மூலதன மேலாண்மையை எளிதாக்கவும் முடியும்.\nவிரிவான பயனர் தளத்திற்கும் எளிமைப்படுத்தப்பட்ட கைப்பேசி ஆப்ஸின் செயல்முறைக்கும் உங்களுக்கு ஆண்ட்ராய்டு ஆப்ஸின் வளர்ச்சி தேவை. உலகளவில் கைப்பேசி ஆப்ஸின் உருவாக்குநர்களின் தேர்வாக ஆண்ட்ராய்டு ஆப்ஸ் மாறியுள்ளது.\nஆண்ட்ராய்டு ஆப்ஸ் மேம்பாடு பற்றி\nஆண்ட்ராய்டு ஆப்ஸ் என்பது கைப்பேசியை இயக்கும் ஒரு முறையாகும். உங்கள் வணிக தேவைக்கு ஏற்ப சிறந்த அம்சங்கள் கொண்ட ஆண்ட்ராய்டு ஆப்ஸ் உங்கள் வணிகப் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.\nவிரிவான பயனர் தளத்திற்கும் எளிமைப்படுத்தப்பட்ட கைப்பேசி ஆப்ஸின் செயல்முறைக்கும் உங்களுக்கு ஆண்ட்ராய்டு ஆப்ஸின் வளர்ச்சி தேவை. உலகளவில் கைப்பேசி ஆப்ஸின் உருவாக்குனர்களின் தேர்வாக ஆண்ட்ராய்டு ஆப்ஸ் மாறியுள்ளது.\nஆண்ட்ராய்டு ஆப்ஸ் உங்களின் கனவு வணிக ஆப்ஸை சாத்தியமாக்கும். ஆண்ட்ராய்டு ஆப்ஸின் வளர்ச்சி எதற்கும் பொருந்துகிறது, அதை மாற்றியமைப்பதும் எளிதாக்குகிறது மற்றும் அதை இயக்குவதற்கு எந்தவொரு அடிப்படை அறிவும் தேவையில்லை. இதனால், நீங்கள் அதனைக் கட்டமைப்பதற்காக நேரத்தைச் செலவிட தேவையில்லை.\nஉங்கள் வணிகத்திற்கு கைப்பேசி கண்காணிப்பு தேவைப்படும் போது ஆண்ட்ராய்டு ஆப்ஸ் வளர்ச்சி மிக முக்கியமாக தேவைப்படுகிறது. இதன் வழி உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் மனித மூலதன மேலாண்மையை எளிதாக்கவும் முடியும்.\nவிரிவான பயனர் தளத்திற்கும் எளிமைப்படுத்தப்பட்ட கைப்பேசி ஆப்ஸின் செயல்முறைக்கும் உங்களுக்கு ஆண்ட்ராய்டு ஆப்ஸின் வளர்ச்சி தேவை. உலகளவில் கைப்பேசி ஆப்ஸின் உருவாக்குநர்களின் தேர்வாக ஆண்ட்ராய்டு ஆப்ஸ் மாறியுள்ளது.\nஇப்போதே எங்கள் நிபுணருடன் பேசுங்கள்+603 3318 3002\nஇப்போதே எங்கள் நிபுணருடன் பேசுங்கள்+60 18 370 2132‬\nநாங்கள் உங்களுக்கு தேவையான வடிவமைப்புகள் மற்றும் தகவல்கள் கிடைக்கும் வரை, உங்கள் கருத்துக்களை சேகரித்து அவைகளை காகிதத்தில் குறிப்பிடுகிறோம்.\nநாங்கள் திட்டமிடுவதற்க்கு முன் எங்கள் வாடிக்கையாளர்கள் எப்படி நினைக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து அதன்பின் முடிவுகளை எடுக்க முயற்சிக்கிறோம்.\nஎங்கள் வலைத்தள உருவாக்குனர்கள் உங்கள் நோக்கத்திற்கான சிறந்த திட்டங்கைளை நன்கு சிந்தித்து மாற்றி அமைப்பார்கள்.\nஇறுதியாக, வாடிக்கையாளர��களின் வலைத்தளம் இயங்குகிறது. நாங்கள் திட்டங்களை மேலும் விரிவுப்படுத்தி எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை வழங்குகிறோம். அதுமட்டுமின்றி, அவர்களை அப்படியே விட்டுவிடாமல் 24 மணி நேரமும் அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களிள் சேவையை வழங்குகிறோம்.\nதிட்ட முறை மற்றும் விலை நிர்ணயம்\nதனிப்பயன் நிலைபொருள் கொண்ட UI\nமின்னஞ்சல் & ஐடி கடவுச்சொல்\nஒரு புதிய தரவுத்தளம் (mySQL)\nஅற்புதமான UI / UX வடிவமைப்பு\nதனிப்பயன் நிலைபொருள் கொண்ட UI\nமின்னஞ்சல் & ஐடி கடவுச்சொல்\nஒரு புதிய தரவுத்தளம் (mySQL)\nஅற்புதமான UI / UX வடிவமைப்பு\nமேலும் பிரத்தியேகப்படுத்தப்பட்ட ஒன்றைத் தேடுகிறீர்களா\nஇதற்கு நாங்கள் உதவ முடியும். அச்சப்பட வேண்டாம், நீங்கள் விரும்புவதை நீங்களே தேர்வு செய்யலாம், அதோடு அவைகளை உங்களுக்கு நாங்கள் வழங்குவோம்.\nவெற்றிகரமாக உங்கள் செய்தி அனுப்பப்பட்டது\nமன்னிக்கவும், உங்கள் படிவத்தை அனுப்புவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.\nநிறுவன வலைத்தள நிர்வகிப்பு முறை\nகட்டண தேடல் முறை வர்த்தகம்\nஒர்கானிக் தேடல் முறை வர்த்தகம்\nஉற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை\nமனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை\nபாதுகாப்பிற்கான சேமிப்பு மற்றும் மீட்டெழு தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/28/1060/", "date_download": "2020-09-20T01:43:44Z", "digest": "sha1:BSYIU437BPFZDH6HSDWMDFBXHEQPI3UJ", "length": 15123, "nlines": 97, "source_domain": "www.mullainews.com", "title": "இன்றைய ராசிபலன் 28.10.2018 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்! - Mullai News", "raw_content": "\nHome ஆன்மீகம் இன்றைய ராசிபலன் 28.10.2018 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 28.10.2018 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nதினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோ கத்தி��் புது சலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள்.\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளா வீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nகுடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகுடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்களுடைய ஆலோசனை களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். பணவரவு உண்டு. வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோ கத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். இனிமையான நாள்.\nதன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கிய வர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். மதிப்புக் கூடும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத் தில் நிம்மதி உண்டு. கைமாற் றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். வாக்குறுதியை நிறை வேற்றப் போராட வேண்டி வரும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nஉங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோ கத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகுடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nகுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nஎதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உய ரும் நாள்.\nஉங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.\nPrevious articleமுல்லை. புதுக்குடியிருப்பில் தீயில் எரிந்த குடும்பத்திற்கு செஞ்சிலுவை சங்கம் உதவி\nNext articleபூங்காவிற்கு வருபவர்களை முகம் சுழிக்க வைக்கும் காதலர்களின் லீலைகள்\nஇன்றைய ராசிபலன்: 01.09.2020: ஆவணி மாதம் 16ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன்: 12.08.2020: ஆடி மாதம் 28ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன்: 11.08.2020: ஆடி மாதம் 27ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nமுதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.\nகணவன் மனைவியிடையே ந டந்த ச ண் டை…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த காரியம்..நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅற்ப தோசைக்காக உ யிரை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்..\nஉயிரிழந்த தனது தாயின் உடலைப் பார்க்க கெஞ்சிய கொரோனா நோயாளி.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nதுபாயில் 3 வயது குழந்தைக்காக காவல் அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்\n44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/09/05/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA/", "date_download": "2020-09-20T00:03:55Z", "digest": "sha1:JB4ZZGF3YQDNIYLDP7FOI7MXIIF67UGX", "length": 7017, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "பேருந்தில் ஏற முற்பட்ட போது இ ளம் கர்ப்பிணி பெ ண்ணிற்கு ந டந்த கோ ரம்... - Mullai News", "raw_content": "\nHome இந்தியா பேருந்தில் ஏற முற்பட்ட போது இ ளம் கர்ப்பிணி பெ ண்ணிற்கு ந டந்த கோ...\nபேருந்தில் ஏற முற்பட்ட போது இ ளம் கர்ப்பிணி பெ ண்ணிற்கு ந டந்த கோ ரம்…\nஇந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றார்.\nதினமும் மருத்துவமனைக்கு காலையில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் திவ்யா நேற்று காலை 7 மணி அளவில் தயாராகி வழக்கமாக செல்லும் பேருந்து வந்தவுடன் ஏற முயற்சித்துள்ளார்.\nஅதன்போது அவருடைய சே லை சி க்கி பே ருந்திற்கு கீ ழே வி ழுந்துவி ட்டார். இ தில் மி குந்த ப டுகாயம் அ டைந்த அ வர் ம ருத்துவமனைக்கு கொ ண்டு செ ல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை ப லனின்றி அவர் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, அந்தப் பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இந்த பெ ண்ணின் ம ரணம் அப்பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.\nPrevious articleகனடாவில் திருமணமான ஒரே வாரத்தில் தமிழ் இளைஞனுக்கு ஏற்பட்ட சோகம்…\nNext articleஇலங்கையில் இரண்டு இளம் பெண்களுடன் இணைந்து நபரொருவர் செய்த செயல்\nமுதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.\nகணவன் மனைவியிடையே ந டந்த ச ண் டை…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த காரியம்..நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅற்ப த��சைக்காக உ யிரை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்..\nமுதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.\nகணவன் மனைவியிடையே ந டந்த ச ண் டை…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த காரியம்..நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅற்ப தோசைக்காக உ யிரை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்..\nஉயிரிழந்த தனது தாயின் உடலைப் பார்க்க கெஞ்சிய கொரோனா நோயாளி.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nதுபாயில் 3 வயது குழந்தைக்காக காவல் அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்\n44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-09-20T00:34:32Z", "digest": "sha1:LEMCXN2U5SG3625ENOBHM6SAK27REFST", "length": 5506, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதிவி ராஜா |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nமுஹம்மது கோரியை வென்ற பிரதிவ்ராஜ மகாராஜா \nகஜினி முகமது கொல்லப்பட்டு சுமார் 150 ஆண்டுகள் கழித்து 1176 ல் முகமது கோரி நம் நாட்டின் மீது படையெடுத்தான். குஜராத் மீது அவன் படையெடுத்த போது அங்கு வீரமங்கை ஆட்சி செய்தால். அரசன் ......[Read More…]\nApril,16,13, —\t—\tகஜினி முகமது, கன்னோசி மன்னன், கன்னோசி மன்னன் ஜெய சந்திரன், கவிஞர் சாந்த்பட்டு, ஜெய சந்திரன், தராயின், பிரதிவி ராஜ சௌஹான், பிரதிவி ராஜா, பிரதிவி ராஜ், பிரதிவிராஜ், முகமது கோரி, வீர மங்கை\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தி, அமைப்பை வலுப்படுத்துவது ஆகும். முயற்சியின்மை தகுதியற்றது. அமைப்பின் இலக்கை மிகவும் ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, ��ீழா நெல்லி ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%93%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2020-09-20T00:37:42Z", "digest": "sha1:ANWIZ3DXWRC3SQG73AXWOSAOZX4426P3", "length": 5741, "nlines": 91, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஓகியை அடுத்து வரும் புயலின் பெயர் சாகர் | Chennai Today News", "raw_content": "\nஓகியை அடுத்து வரும் புயலின் பெயர் சாகர்\nஓகியை அடுத்து வரும் புயலின் பெயர் சாகர்\nஓகியை அடுத்து வரும் புயலின் பெயர் சாகர்\nஉலக வானிலை ஆய்வு அமைப்பும் மேலும் 2 அமைப்புகளும் இணைந்து 2000–ம் ஆண்டில் புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறையை கொண்டுவந்தன. இதன்மூலம் உலகளவில் வானிலை முன்னறிவிப்பாளர்கள், பொதுமக்கள், வானிலை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு தொடர்புகொள்ள வசதியாகவும், எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடுவதற்கு உதவியாகவும் இந்த முறை கொண்டுவரப்பட்டது. உலகளவில் 9 கடல் மண்டலங்களில் உள்ள நாடுகள் இந்த பெயர்களை வழங்குகின்றன.\nஇப்போது கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள புயலுக்கு ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை வங்காளதேசம் வழங்கியுள்ளது. வங்காள மொழியில் ‘ஒகி’ என்றால் கண் என்று அர்த்தம்.\nஅடுத்த புயலுக்கு இந்தியா பெயர் வழங்கியுள்ளது. அதன் பெயர் ‘சாகர்’. இந்தி வார்த்தையான இதற்கு கடல் என்று அர்த்தம்.\nஇலங்கையையும் புரட்டி போட்ட ஓகி புயல்\nகனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்:\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையை நெருங்கும் கொரோனா குணமானோர் எண்ணிக்கை:\nஇந்தியா வருகிறது ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/cinema/trailer-of-ajith-kumars-nerkonda-paarvai-released/", "date_download": "2020-09-20T00:48:08Z", "digest": "sha1:ZG3NVH6GAIMIQFXHLKCP4ONO257BJ7AY", "length": 5893, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Trailer of Ajith Kumar’s ‘Nerkonda Paarvai’ released – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 14, 2019 →\nதிடீரென்று பின் வாங்கிய சூர்யா\nமகனை தொடர்ந்து மகளையும் நடிக்க வைத்த விஜய் சேதுபதி\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/07/01210211/1661141/Camera-man-again-arrest.vpf", "date_download": "2020-09-20T01:04:06Z", "digest": "sha1:755L5STRUYUWRCMTIGIU3YQLAEECRMWP", "length": 13337, "nlines": 172, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "காதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்.... போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது || Camera man again arrest", "raw_content": "\nசென்னை 20-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்.... போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை கொடுத்த புகார் அடிப்படையில் போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது செ��்யப்பட்டுள்ளார்.\nசாய் சுதா, ஷியாம் கே நாயுடு\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை கொடுத்த புகார் அடிப்படையில் போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் சுதா. இவர் கடந்த 7 வருடங்களாக ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்தார். இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.\nநடிகை சாய் சுதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நெருங்கி பழகி வந்தாராம் ஷியாம் கே நாயுடு. ஆனால் வாக்குறுதி கொடுத்தபடி திருமணம் செய்து கொள்ளவில்லையாம். இதையடுத்து ஷியாம் தன்னை ஏமாற்றியதாக கூறி நடிகை சாய் சுதா போலீசில் புகார் அளித்துள்ளார். இ\nஇதை தொடர்ந்து போலீசார் ஷியாம் கே.நாயுடுவை கைது செய்து விசாரித்தனர். பின்னர் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஸ்ரீசுதாவும் தானும் தங்கள் பிரச்சனையில் சாமாதானமாக போக முடிவுசெய்து விட்டோம் என கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஷியாம் கே.நாயுடு சில ஆவணங்களையும் சமர்ப்பித்தாராம்.\nஆனால் அந்த ஆவணங்களில் இருந்த ஸ்ரீசுதாவின் கையெழுத்து போலியானது என்பது தெரியவந்தது. இதனால் மோசடி மற்றும் ஏமாற்றுதல் என்கிற பிரிவுகளில் மீண்டும் ஷியாம் கே.நாயுடு மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.\nரசிகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த லட்சுமி மேனன்\n\"எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைகிறார்\" - எஸ்.பி. சரண் தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள்... உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் - பிரபல நடிகை உருக்கம்\nதுருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது - சூர்யாவுக்கு ஐகோர்ட்டு அறிவுரை மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை கூறிய பிக்பாஸ் பிரபலம் பேட்மிண்டன் விளையாடிய போது விபரீதம்.... இளம் நடிகர் திடீர் மரணம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு... ஹீரோ, ஹீரோயின் அறிவிப்பு உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா.... ��சிகனுக்காக ரஜினி வெளியிட்ட எமோஷனல் ஆடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/08/17114454/1790756/lokesh-kanagaraj-says-about-rajini-kamal-film.vpf", "date_download": "2020-09-20T01:20:21Z", "digest": "sha1:WZNZR73WM57T2IBWANZV33A3GJIV3CG7", "length": 14414, "nlines": 174, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரஜினி - கமல் உடனான படம் என்ன ஆனது? - லோகேஷ் கனகராஜ் விளக்கம் || lokesh kanagaraj says about rajini kamal film", "raw_content": "\nசென்னை 19-09-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஜினி - கமல் உடனான படம் என்ன ஆனது - லோகேஷ் கனகராஜ் விளக்கம்\nகமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த படத்தின் நிலை குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.\nலோகேஷ் கனகராஜ், ரஜினி, கமல்\nகமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த படத்தின் நிலை குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.\nமாநகரம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த படத்திலேயே கவனம் பெற்றார். பின்னர், இவர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இதில் நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்திருந்தார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஅடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அந்தவகையில், விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.\nஇதனிடையே லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்தை இயக்கவிருப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.\nஇந்நிலையில், ரஜினி படத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது: “இப்போதைக்கு நான் இந்த படம் பற்றி எந்த தகவலையும் சொல்ல முடியாது. தயாரிப்பு நிறுவனம் தான் இந்தப்படம் பற்றிய முடிவை எடுக்க வேண்டும். ஒப்பந்தங்கள் அனைத்தும் கையெழுத்தான பிறகு அவர்கள் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்” என கூறியிருக்கிறார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள்... உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் - பிரபல நடிகை உருக்கம்\nதுருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட்\nசூப்பர் ஹிட்டான ரீமேக் படம்... சர்ச்சைக்குரிய வேடத்தில் தமன்னா\nகுற்றச்சாட்டுகள் பொய்யானவை - ஷில்பா ஷெட்டி\nகமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணையும் விஜய்சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் தலைப்பு இதுவா லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் தலைப்பு இதுவா அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடும் லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் திடீர் மாற்றம் ரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது - சூர்யாவுக்கு ஐகோர்ட்டு அறிவுரை வேட்டைக்காரன் பட இயக்குனர் காலமானார் பேட்மிண்டன் விளையாடிய போது விபரீதம்.... இளம் நடிகர் திடீர் மரணம் மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை கூறிய பிக்பாஸ் பிரபலம் உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா.... ரசிகனுக்காக ரஜினி வெளியிட்ட எமோஷனல் ஆடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/09/06132614/1855275/Myna-Nandini-blessed-with-baby-boy.vpf", "date_download": "2020-09-20T00:59:32Z", "digest": "sha1:Q7MBPK7VLVUI4DCLAZZILO3FGONQ2PQ4", "length": 12928, "nlines": 172, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சீரியல் நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்தது || Myna Nandini blessed with baby boy", "raw_content": "\nசென்னை 20-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசீரியல் நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்தது\nபதிவு: செப்டம்பர் 06, 2020 13:26 IST\nடி.வி. சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nகணவர் யோகேஷுடன் மைனா நந்தினி\nடி.வி. சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nவெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி ஜோடியாக நடித்தவர் நந்தினி. வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். டி.வி. தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். டி.வி. தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மைனா நந்தினி என்று இவரை அழைத்தனர்.\nமூன்று வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை நந்தினி காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி ஒரு வருடத்திலேயே கார்த்திகேயன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகணவர் இறந்து சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க தொடங்கிய மைனா, டி.வி. நடிகர் யோகேஷ் என்பவரை கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில், கர்ப்பமாக இருந்த மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவரின் கணவர் யோகேஷ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். நந்தினிக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்த ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nMyna Nandini | மைனா நந்தினி\nரசிகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த லட்சுமி மேனன்\n\"எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைகிறார்\" - எஸ்.பி. சரண் தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள்... உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் - பிரபல நடிகை உருக்கம்\nதுருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது - சூர்யாவுக்கு ஐகோர்ட்டு அறிவுரை மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை கூறிய பிக்பாஸ் பிரபலம் பேட்மிண்டன் விளையாடிய போது விபரீதம்.... இளம் நடிகர் திடீர் மரணம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு... ஹீரோ, ஹீரோயின் அறிவிப்பு உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா.... ரசிகனுக்காக ரஜினி வெளியிட்ட எமோஷனல் ஆடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/world/1178-85-homes-damaged", "date_download": "2020-09-20T02:16:31Z", "digest": "sha1:3NFVL7ULBRXCKWBPZTEVFV6PKASZKSRI", "length": 8613, "nlines": 95, "source_domain": "nilavaram.lk", "title": "சென்னையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 85 வீடுகள் சேதம்! #jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} .venoframe{overflow-y: hidden;} .tplay-icon { cursor: pointer; position: absolute; top: 50%; left: 50%; transform: translate(-50%, -50%); opacity: 0.9; background: black; width: 60px; height: 42px; } .thumbContainer svg #relleno{ background: white; transition: 200ms; transition-timing-function: ease-in-out; -webkit-transition: 200ms; -webkit-transition-timing-function: ease-in-out; } .thumbContainer:hover .tplay-icon,a:hover .tplay-icon{ background: #CC181E !important; } #jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;} #jvideos-262 .tplay-icon{ display: none;}", "raw_content": "\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nசென்னையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 85 வீடுகள் சேதம்\nசென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று இரண்டாவது நாளாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மேலும் 50 வீடுகள் சேதமடைந்துள்ளன.\nசென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.\nதொடா் சீற்றத்தால் 35 வீடுகள் இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பணம், நகை, சான்றிதழ்கள் கடலில் அழித்துச் செல்லப்பட்டது.\nஅந்த பகுதியில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட மீனவக்குடியிருப்புகள் உள்ளன.\nசெவ்வாயன்று ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 35 வீடுகள் இடிந்து விழுந்ததாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் சீற்றம் தணியவில்லை.\nஇதன் காரணமாக மேலும் 50 வீடுகள் சேதமடைந்தது. இருக்க இடம் இல்லாமல், தற்போது சொந்த ஊரிலே பட்டின்பாக்கம் மக்கள் அகதிகளாகி உள்ளனர்.\nஇதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியள்ளனர்.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' பிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர��களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள சமரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1735388", "date_download": "2020-09-20T02:07:50Z", "digest": "sha1:UJBOPJY7T2E7YGDLUJSIILJ3PFP2HY3X", "length": 7447, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"க. ப. அறவாணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"க. ப. அறவாணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nக. ப. அறவாணன் (தொகு)\n15:08, 9 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n12:35, 9 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMohamed ijazz (பேச்சு | பங்களிப்புகள்)\n15:08, 9 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n|name = க. ப. அறவாணன்\n|birth_place = [[நெல்லை மாவட்டம்]]\n'''க.ப. அறவாணன்''' (பிறப்பு: [[ஆகத்து 9]] [[1941]] தமிழக எழுத்தாளர், [[இந்தியா]], [[தமிழ்நாடு]], [[சென்னை]] அய்யாவு நாயுடு காலணி எனுமிடத்தை வாழ்விடமாகக் கொண்ட இவர் கடலங்குடி ([[நெல்லை மாவட்டம்]])[http://www.nakkheeran.in/Users/frmArticles.aspxA=18155 நக்கீரன் இணைய இதழ்-பேராசிரியர் க.ப. அறவாணர் அவர்களின் நேர்காணல்] ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். மனோமன்ணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளரும், மற்றும் பொருளாரு��் இஸ்லாமியத் தமிழலக்கிய கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.\n== எழுதிய நூல்கள் ==\nதமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில வருமாறு;\n* கவிதை கிழக்கும் மேற்கும்\n* அற்றையநாள் காதலும் வீரமும்\n* தமிழ்ச் சமுதாய வரலாறு\n== இதழ் ஆசிரியர் ==\nஇவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ்கள்\nஇ.பா.த. மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வுக் கோவை நூல்களின் பதிப்பாசிரியர்.\n== அறவாணர் விருது ==\nஇவர் ஆண்டுதோறும் அறவாணர் விருது வழங்கி சான்றோரைப் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.\n== விருதுகளும் கௌரவங்களும் ==\n* தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார்.\n* 1986ல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருது\n* இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/08/blog-post_760.html", "date_download": "2020-09-20T01:32:04Z", "digest": "sha1:ELGPXHCHUYZTK7HNU4S5BEQC55CQTBHG", "length": 14754, "nlines": 121, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "சீருடை பணியாளர் தேர்வு இறுதி கீ ஆன்சர் குளறுபடி - ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு. - Asiriyar Malar", "raw_content": "\nHome Court சீருடை பணியாளர் தேர்வு இறுதி கீ ஆன்சர் குளறுபடி - ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு.\nசீருடை பணியாளர் தேர்வு இறுதி கீ ஆன்சர் குளறுபடி - ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு.\nகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த அபினேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் காலியாகவுள்ள எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஜன.12ல் எழுத்து தேர்வு நடந்தது. முதல் கட்டமாக வெளியான கீ ஆன்சர்படி எனக்கு 48.5 மதிப்பெண் கிடைத்தது. இதன்படி, பிசி பிரிவில் எனக்கு வேலை கிடைக்கும். இதனிடையே, கடந்த மார்ச்சில் வெளியான இறுதி கீ ஆன்சரில் வினா எண் 47க்கான விடை மாறியிருந்தது. இதன்படி, எனக்கு 48 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இதனால், எனக்கான வாய்ப்பு பறிபோனது.\nவினா எண் 47ல், கடந்�� 1947க்கு பிறகு இந்திய நாணயம் எத்தனை முறை மதிப்பு குறைக்கப்பட்டது என கேட்கப்பட்டது. இதற்கு 3 முறை என்பதே சரியான விடை. ஆனால், பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது 4வது முறை என்பதால், அதை சரியான விடை என குறிப்பிட்டு மதிப்பெண் வழங்கியுள்ளனர். பண மதிப்பு குறைப்பு என்பது வேறு, பண மதிப்பிழப்பு என்பது வேறு. கடந்த 2016ல் மேற்ெகாள்ளப்பட்ட பண மதிப்பிழப்பை, தவறுதலாக மதிப்பு குறைப்பு என கருதி 4 முறை என தவறான விடைக்கு மதிப்பெண் அளித்துள்ளனர். இதனால், 3 முறை என சரியாக பதிலளித்த பலருக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. எனவே, சரியான மதிப்பெண் அளித்த என்னை, அடுத்த\nகட்ட தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், ராஜ்குமார் என்பவரும் மனு செய்திருந்தார்.\nஇந்த மனுக்களை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பொருளாதார நிபுணர்கள் 4 முறை என்பதே சரியான விடை என கூறியுள்ளனர். மதிப்பு குறைப்பிற்கும், மதிப்பிழப்பிற்கும் வித்தியாசம் உள்ளது. மதிப்பு குறைப்பு என்பது இந்திய பணத்தின் மதிப்பு அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது குறைவாக இருக்கும். அமெரிக்க டாலருக்கு ரூ.70 என்பது, மதிப்பு குறைப்பிற்கு பிறகு ரூ.80 என்ற அளவில் இருக்கும். இந்த முறையில் இதுவரை 3 முறை மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 2016ல் ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. இதன்மூலம் 99 சதவீத அளவிற்கான ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியது. கருப்பு பணம், ஊழல், போலி நோட்டுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே மதிப்பிழப்பாகும்.\nஇதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். 4 என்பதே சரியான விடை என்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்களான நிபுணர்களின் தவறான கருத்தாகும். இவர்கள் தான் மாணவர்களுக்கு பாடம் நடத்து கிறார்கள் என்பது துரதிஷ்டவசமானதாகும். நிபுணர்களின் தவறான கருத்து அடிப்படையில் இறுதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது. சரியான விடையளித்த பலருக்கு மதிப்பெண் மறுக்கப்பட்டுள்ளது. தவறான விடையளித்த பலருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்திருக்கும். இதை சாதாரணமாக பார்க்க முடியாது. தேர்வு நடைமுறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.நிபுணர்கள��ன் தவறான விடையால் பலருக்கான வாய்ப்புகள் பறிபோயுள்ளது. சம்பந்தப்பட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களே நிபுணர் குழுவில் இருக்க வேண்டும்.\nதவறான விடைகளின் அடிப்படையில் வெளியான கீ ஆன்சர் தவறானது அல்லது செல்லாதது என அறிவிக்கப்படுகிறது. மனுதாரர்கள் இருவரும் சரியான விடையளித்துள் ளதால் அவர்களுக்கு 0.5 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இதனடிப்படையில் இருவரும் அடுத்தகட்ட தேர்விற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை 2 வாரத்தில் முடிக்க வேண்டும்.இனிவரும் காலங்களில் தேர்வாணையம் தகுதியான நிபுணர்களின் கருத்தை அறிய வேண்டும். ஒரே முறை மட்டுமின்றி, இரண்டாம் கட்டமாக நிபுணர்களின் கருத்தை அறியலாம் என உத்தரவிட்டுள்ளார்.\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்ட��ய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/page/2837/", "date_download": "2020-09-20T01:33:36Z", "digest": "sha1:3RQ4TRK6CLHJ2X6WGKKSJY3EDFOLHJQH", "length": 14188, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 2837", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: நோட்டாவுக்கு அதிகம் பேர் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தொடர்ந்து பேசி வரும் நிலையில், நோட்டாவுக்கு நோ…\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதேனி மாவட்டம் போடியில் வாக்கு பதிவு இயந்திரத்தை இரவு நேரத்தில் பயன்படுத்தியதால் தேர்தலை நிறுத்த கோரி, அனைத்து கட்சியை சேர்ந்த…\nவிறுவிறு வாக்குப்பதிவு.. காரணம் என்ன\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநடபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காலை ஒன்பது மணி நிலவரப்படி 18.3 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியிருக்கிறது. கொளத்தூரில் 15…\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஎன். சொக்கன் சிதம்பரம் நடராஜருக்குச் ‘சபாநாயகர்’ என்று ஒரு பெயர் உண்டு. ‘சபா’ என்பதைப் பெரும்பான்மைப் பேச்சுவழக்கில் ‘சபை’ என்கிறோம்,…\nமேலும் சில தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஅரவக்குறிச்சி, தஞ்சை சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது போல மேலும் சில தொகுதிகளில் நடக்கலாம் என்ற செய்தி பரவியிருக்கிறது….\nதஞ்சைக்கும் “பெருமை” : தேர்தல் தள்ளிவைப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சாவூர் சட்டப்பரவை தொகுதியிலும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. பிரச்சாரம் ஓய்ந்து…\nசென்னையில் நேற்று இரவு… பவர் கட்டும், பணக்கட்டும்\n4 years ago டி.வி.��ஸ். சோமு\nசென்னையில் நேற்று இரவு முதல் இப்போது வரை பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான இடங்களில் வாக்காளர்களுக்கு…\nஐ.ஏ.எஸ் தேர்ச்சிபெற்ற மாற்றுத்திறனாளி பிரஞ்சுல் பாடில்\nதில்லி உல்லாஸ் நகரில் வசிக்கும் ஒரு மாற்றுத்திறனாளி முதல் முயற்சியில் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளி பிரஞ்சுல் பாடில் தம்முடைய ஆறு…\nஆம் ஆத்மி ஆட்சியில் தானியங்கி தண்ணீர் இயந்திரம் தில்லியில் திறப்பு\nதில்லியில் உள்ள மறுகுடியமர்த்தப்பட்ட காலனிகளில் உள்ள மக்கள் இனி தானியங்கி-தண்ணீர் ஏ.டி.எம் களில், வெறும் 30 பைசா செலவில் தண்ணீர்…\nஹைதராபாத் பெயர் மாற்றக் கோரிக்கை: பாஜக ஆட்சியில் தொடர்கதை ஆகும் ஊர் பெயர் மாற்றங்கள்\n2014ல் பாஜக கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த பின்னர் , பெங்களூரு உட்பட 12 நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.ஆர்.எஸ்.எஸ்….\nபேஸ்புக்: கருணாநிதிக்கு தேர்தல் கமிசன் உத்தரவு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது பக்கத்தில் தொடர்ந்து கட்சி ரீதியான பதிவுகளை இடுவது குறித்து விளக்கம் அளிக்கும்படி தலைமை…\nசென்னையில் பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசாருக்கு ஆணையர் அசுதோஷ் உத்தரவு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பணப்பட்டுவாடாவை தவிர்க்க போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், காவல் உதவி…\n19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\nகர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…\nபெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்….\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல��� 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\nகடந்த 24மணி நேரத்தில் 93,337 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.61% ஆக குறைவு…\nடெல்லி: கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 93,337 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும், தொற்று பாதிப்பில்…\nபுதுச்சேரியில் தீவிரமடைந்து வரும் கொரோனா: இன்று 543 பேர் பாதிப்பு…\nபுதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 543 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,456…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/atautata-anatau-janavarai-27-ma-taetai-cacaikalaa-vaitautalaai", "date_download": "2020-09-20T00:38:25Z", "digest": "sha1:RD55HNYQSB3JT64BIR23QYZVLVSLJIWV", "length": 6581, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை | Sankathi24", "raw_content": "\nஅடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை\nசெவ்வாய் செப்டம்பர் 15, 2020\nபெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.\nஇந்நிலையில், பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ. மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்கப்பட்டது.\nஇதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார் என தெரிவித்துள்ளது\nமேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத தொகையை கட்டத் தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என தெரிவித்துள்ளது.\nஇதன்மூலம் சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்-மக்களவையில் மத்திய அரசு தகவல்\nசனி செப்டம்பர் 19, 2020\nமக்க���வையில் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் க\nதமிழின உரிமை மீட்பில் இது ஒரு வரலாற்றுத் தொடக்கம்\nசனி செப்டம்பர் 19, 2020\n\"நீட்\" என்கிற எமனால் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலி\nபாஜக, அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்\nசனி செப்டம்பர் 19, 2020\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nடாக்டர் கலாநிதி மறைவு -வைகோ இரங்கல்\nவெள்ளி செப்டம்பர் 18, 2020\nமக்கள் அவை உறுப்பினராக இரண்டு முறை பொறுப்பு வகித்த டாக்டர் கலாநிதி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதன் மரணத்தை தானே ஏற்றுக்கொண்டு தாயக விடிவுக்காய் வித்தாகிப்போன திலீபன்\nசனி செப்டம்பர் 19, 2020\nகாணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடா பிரதமர் தலையிடவேண்டும்\nபுதன் செப்டம்பர் 16, 2020\nதியாக தீபத்தின் முதலாம் நாளில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் புதிய அலுவலகம் உதயம்\nபுதன் செப்டம்பர் 16, 2020\nபிரான்சு மாவீரர் நாள் 2020\nஞாயிறு செப்டம்பர் 13, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/05/km.html", "date_download": "2020-09-20T00:07:27Z", "digest": "sha1:VU7FKYDVZYGI2W25RXBG74VV5GDDXPQ5", "length": 23217, "nlines": 351, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: K.M.விஜயன் நீதிபதியாக நியமிக்கப்படுவாரா?", "raw_content": "\n9. இராமானுசன் அடிப் பூமன்னவே - பன்னீராயிரம்\nபூச்சி 133: வணிக எழுத்தும் இலக்கியமும்\nலந்தன் பத்தேரிக்கு வந்த செகண்ட் ஹாண்ட் பிலிப்ஸ் ரேடியோ ஆசிர்வதிக்கப்படுகிறது\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\n'வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை' என்ற பெயரில் ஒரு போஸ்டர் தெருவில் ஒட்டப்பட்டுள்ளது. பெரியார், வி.பி.சிங் படங்கள், வெள்ளைத் தாளில் கறுப்பு எழுத்தில்.\nஅதில் VOICE எனப்படும் [தொண்டு] நிறுவனத்தை நடத்தி, இட ஒதுக்கீ��்டுக்கு எதிராக பல பொதுநல வழக்குகளை நடத்தும் K.M.விஜயன் நீதிபதியாக நியமிக்கப்படக்கூடாது என்று எழுதியிருந்தது.\nK.M.விஜயன் என் மதிப்புக்குரியவர். ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலத்தில் (1991-1996) விஜயன்மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது. அதுவும்கூட இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு ஒன்றில் ஈடுபட்டதால்தான் என்று நினைக்கிறேன்.\nஇப்பொழுது விஜயன் [சென்னை உயர்நீதிமன்ற] நீதிபதியாக நியமிக்கப்படலாம் என்று விஷயம் கசிந்துள்ளதால்தான் இந்த தெரு போஸ்டர் கேம்பெய்ன் நடக்கிறது.\nவிஜயனது பெயர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்துள்ளது. அப்படிப்பட்டவர் நீதிபதியாக இருந்தால், அவர் ஒருபக்கச் சார்புடையவராக இருப்பார், அதனால் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று பலர் கருதுவது நியாயம்தான். ஆனால் இந்த ஒரு விஷயத்துக்காக அவரை நீதிபதியாக நியமிக்கக்கூடாது என்று கேட்கலாமா இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் வந்தால் அது விஜயனுக்கு அனுப்பப்படாமல் இருக்க தலைமை நீதிபதி முடிவு செய்யலாம். அல்லது வாதி/பிரதிவாதிகூட தங்களுக்கு நீதிபதி விஜயன்மீது நம்பிக்கை இல்லை, வேறு நீதிபதிக்கு மாற்றல் வேண்டும் என்று விண்ணப்பிக்கலாம்.\nஆனாலும் என் கருத்து: பொது வாழ்க்கையில் ஒருசில கொள்கைகளைக் கடுமையாக முன்வைத்து அதற்காகப் போராடுகிறவர்கள் நீதிபதி பதவி கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏனெனில் Justice must not only be done, but must be seen to be done.\n//K.M.விஜயன் என் மதிப்புக்குரியவர். //\nஇடஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகள், தமிழ்க் கல்விக்கு எதிரான வழக்கு போன்றவைத் தவிர 'பொது நல' வழக்குச் செய்திகளில் இவரைப் பற்றி நான் படித்ததில்லை. அவர் மீது உங்களுக்கு மதிப்பு வர வேறு காரணங்கள் உண்டா\nதிரு.விஜயன் தொடர்ந்த வழக்கினால்தான் 50% இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படாமல் ஆயிரக்கணக்கானோர் உயர்கல்வி பெற முடிந்தது. நுழைவுத் தேர்வு ரத்தினை எதிர்த்து\nதொடர்பட்ட வழக்கிலும் இவர்தான் வாதாடினார்.ஜெ. ஆட்சிக்காலத்தில் இவர் மீது\nகொலை வெறித்தாக்குதல் நடந்தது. 69% இட ஒதுக்கீடு குறித்து இவர் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.இட ஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு ரத்து இரண்டும் பொது நலப் பிரச்சினைகள்தான். சமூக நீதிக்கு எதிரானவர் இவர் என்று கூறுபவர்கள் அரசியல் சட்டம்\nகூறும் ��மவாய்ப்பு, பாரபட்சமின்மை போன்றவற்றிற்கு எதிரானவர்கள். சமூக நீதி என்ற பெயரில்\nஜாதி வெறி பிடித்து அலையும் ஒரு கூட்டம்தான் இவர் நீதிபதியாவதை எதிர்க்கிறது. இந்த\nஎதிர்ப்பு பலிக்காது. இவர் நீதிபதியானால் 69% இட ஒதுக்கீடு வழக்கு பாதிக்கப்படாது. ஏனெனில் வாய்ஸ் என்ற அமைப்பின் சார்பில்தான் அது தொடுக்கப்பட்டுள்ளது. விஜயன் அதில் வாதாட முடியாது.\nவிஜயன், கே.சந்துரு போன்றவர்கள் நீதிபதிகளாவதை வரவேற்கிறேன். வீராச்சாமிகளும், வி.ராமசாமிகளும்தான் நீதிபதிகளாக வேண்டுமா. வி.ராமசாமி மீது கண்டனத்தீர்மானம்\nகொண்டு வந்த போது அவர் பிற்பட்ட ஜாதி என்ற காரணத்தினைச் சொல்லி அவரை ஆதரித்தவர்\nவீரமணி. வைகோ, கலைஞரும் அவரை ஆதரிக்க அதே காரணம். இவர்களின் சமூக நீதியின்\nலட்சணம் இதுதான். கண்டனத்தீர்மானத்தினை கொண்டு வந்தது இடது சாரிகள். வி.ராமசாமி\nமீது குற்றம் சாட்டியவர்கள் இந்திரா ஜெய்சிங் போன்ற சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட\nமுற்போக்கு, இடது சாரி வழக்கறிஞர்கள்.இதையெல்லாம் சொல்லாமல் இட ஒதுக்கீட்டிற்கு ஜே போடுவது 'பொலிடிகலி கரெக்ட்' என்று சிலர்\nசுந்தரமூர்த்தி: விஜயனின் எல்லாக் கருத்துக்களுடனும் எனக்கு உடன்பாடு கிடையாது. உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்னர் துக்ளக்கில் தான் சீனா சென்று வந்தது பற்றி அவர் எழுதியிருந்தார். சீனாவில் எவ்வாறு மைய அரசால் திட்டமிட்டபடி பொருளாதாரம் செலுத்தப்படுகிறதென்றும் இந்தியாவில் அவ்வாறு நடப்பதில்லையென்றும், சீனாவின் முறையே சரியென்றும் எழுதியிருந்தார். அது எனக்கு ஏற்புடையதல்ல.\nஇட ஒதுக்கீட்டை நான் வரவேற்கிறேன். ஆனால் இட ஒதுக்கீடு 50% மேல் இருக்கக்கூடாது என்பதுதான் என் எண்ணமும். அந்த விதத்தில் அதற்காகப் போராடும் விஜயன்மீது நான் மதிப்பு வைத்துள்ளேன்.\nதனக்கு என்றில்லாமல் ஒரு சமுதாயத்தின் நலன் என்று தான் கருதும் சில நோக்கங்களுக்காகப் போராடுபவர்கள்மீது நான் மதிப்பு வைத்துள்ளேன். உதாரணமாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மீதும் மதிப்பு வைத்துள்ளேன்.\nவிஜயன் என் மதிப்புக்குரியவர் என்று சொல்வதால் என்மீது ஸ்பெஷல் சாயம் பூசப்பட்டால் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.\n//விஜயன் என் மதிப்புக்குரியவர் என்று சொல்வதால் என்மீது ஸ்பெஷல் சாயம் பூசப்பட்டால் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.//\nஇந்த ஆவேசம் எதற்கு என்று புரியவில்லை. இடஒதுக்கீடு வழக்குகளில் அவருடைய செயல்பாட்டை நீங்களே மென்மையாக விமர்சித்திருக்கும் நிலையில் வேறெந்த காரணத்திற்காக அவர் மீது மதிப்பு வந்தது என்ற தொனியிலேயே நான் கேட்டது. நான் கேட்டது எனக்கு தெரியாதவற்றைப் பற்றி தெரிந்துகொள்வதற்காகவே. அதாவது அவர் வேறெந்தெந்த பொதுநல வழக்குகளில் தீவிரமாக பங்கெடுத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் (தொழில்முறையில் அவர் வாதாடிய தனிப்பட்ட வழக்குகளைப் பற்றி எனக்கு ஆர்வமில்லை) தவிர யார்மீதும் சாயம் பூசும் முயற்சியெல்லாமில்லை என்பதை தெளிவுபடுத்திவிடுகிறேன். அப்படித் தோன்றினால் மன்னிக்கவும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொது நூலகங்களின் பட்ஜெட் அதிகரிப்பு\nஇட ஒதுக்கீடு தொடர்பான சில செய்திகள்\nஇட ஒதுக்கீட்டுக்கான முதலீடு ரூ. 10,000 கோடி\n'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு\nஇட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்\nசென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும்\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்\nஅரிசி அரசியலும் கோதுமை அரசியலும்\nஅஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/81761", "date_download": "2020-09-20T00:52:46Z", "digest": "sha1:M5KU5IOGXDGZW36NTTE3YDWTN3CBZIFX", "length": 3205, "nlines": 53, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தெலுங்கில் பிசி! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\n'கனா' படத்­தின் தெலுங்கு ரீமேக்­கான 'கவு­சல்யா கிருஷ்­ண­மூர்த்தி' படம் மூலம் தெலுங்­கில் அறி­மு­க­மா­னார் ஐஸ்­வர்யா ராஜேஷ். அதன்­பின் விஜய் தேவ­ர­கொண்டா நடிக்­கும் 'வேர்ல்டு பேமஸ் லவ்­வர்' படத்­தில் நடிக்­கும் வாய்ப்­பைப் பெற்­றார்.\nஇப்­போது நானி நாய­க­னாக நடிக்க உள்ள 'டக் ஜக­தீஷ்' என்ற படத்­தில் கதா­நா­ய­கி­யாக நடிக்­கும் வாய்ப்­பைப் பெற்­றுள்­ளார். 2020ல் இந்­தப் படங்­கள் வெளி­யா­கும் போது அங்­கும் முன்­னணி இடத்­தைப் பிடிப்­பார் என டோலி­வுட் வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaninikkalvi.com/2020/08/blog-post_88.html", "date_download": "2020-09-20T00:22:00Z", "digest": "sha1:BBJMOPMMCG2FIEJCBTVUQPNEXRX6QVQY", "length": 20971, "nlines": 220, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "பத்தாம் வகுப்பில் என்னை பாஸ் ஆக்கிய முதல்வருக்கு நன்றி ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் மாணவனின் போஸ்டரால் பரபரப்பு - Kaninikkalvi", "raw_content": "\nHome / 10th / Exam / Exam Result / பத்தாம் வகுப்பில் என்னை பாஸ் ஆக்கிய முதல்வருக்கு நன்றி ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் மாணவனின் போஸ்டரால் பரபரப்பு\nபத்தாம் வகுப்பில் என்னை பாஸ் ஆக்கிய முதல்வருக்கு நன்றி ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் மாணவனின் போஸ்டரால் பரபரப்பு\nபத்தாம் வகுப்பில் என்னை பாஸ் ஆக்கிய முதல்வருக்கு நன்றி ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் மாணவனின் போஸ்டரால் பரபரப்பு\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்து, பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் 10ம் வகுப்பு தேர்ச்சி விவரங்கள் வெளியிடப்பட்டது.\nஇதில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற குறும்புக்கார மாணவன், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மகிழ்ச்சியை போஸ்டர் ஒன்றை வடிவமைத்து முகநூலில் பதிவேற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅதில் பத்தாம் வகுப்பில் என்னை பாஸ் போட்டு வரலாற்று சாதனை படைத்த ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி எனவும் என்னை பார்த்து ஏளனமாக சிரித்த எனது ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇரு கைகளையும் தூக்கி கும்பிட்டபடி அமைக்கப்பட்ட அந்த போஸ்டரை சமூகவலை தளங்களில் நெட்டிசன்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.\nபத்தாம் வகுப்பில் என்னை பாஸ் ஆக்கிய முதல்வருக்கு நன்றி ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் மாணவனின் போஸ்டரால் பரபரப்பு Reviewed by Agnes on August 12, 2020 Rating: 5\n10ம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கு Science பாடத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு\n10ம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கு Tamil பாடத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு\n10ம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கு Science பாடத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு EM\nசிக்கலில் மாணவ மாணவிகள் , ஆராய்ச்சி கட்டுரைகள் நிர��கரிப்பு Plagiarism\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0/", "date_download": "2020-09-20T02:13:38Z", "digest": "sha1:5DPQEFABWK5OXQL4GPOM7FM5GZJMF4T7", "length": 7835, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "முஸ்லிம்களின் நிலை தமிழருக்கு வரும்: சிவமோகன் எம்.பி எச்சரிக்கை! | tnainfo.com", "raw_content": "\nHome News முஸ்லிம்களின் நிலை தமிழருக்கு வரும்: சிவமோகன் எம்.பி எச்சரிக்கை\nமுஸ்லிம்களின் நிலை தமிழருக்கு வரும்: சிவமோகன் எம்.பி எச்சரிக்கை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்துவிட்டால் முஸ்லிம் மக்களின் நிலையே தமிழருக்கும் ஏற்படும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.\nபுதுக்குடியிருப்பில் நேற்று நடைபெற்ற பனை, தெங்கு வள அபிவிருத்தி கூட்டுத்தாபனங்களின் சமாசத்தின் மத்திய அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், “இன்று கண்டி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீதான அடாவடித்தனங்களால் நாடு மீண்டும் ஒரு இருண்ட யுகத்தைக் கண்டுள்ளது.\nதொடர்ந்தும் பேரினவாதிகளால் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பது கவலைக்குரிய விடயமாகிறது. ஐ.நா சபைக்கும், சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகள் மீறப்பட்டு வருகிறன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு சர்வதேச ஊடுருவல்களும், துரோகக் கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன. இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது பெருந்தொகைப் பணத்துடன் சுயேட்சை குழுக்கள் களமிறக்கப்பட்டன.\nஇது தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான இரகசிய நிகழ்ச்சி நிரலின் கீழே நடைபெற்றது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்துவிட்டால் முஸ்லிம் மக்களின் நிலையே தமிழருக்கும் ஏற்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postபுதுக்குடியிருப்பு பிரதேச சபையில் த.தே.கூட்டமைப்பு நேரடியாக ஆட்சியமைக்கும்: Next Postஇணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட அரசியல்வாதிகளால் சிரமம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தே���ியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/02/28/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-09-20T00:32:31Z", "digest": "sha1:IQELN2VWHVEAOYM6DRHT7L4DBHDYQEYY", "length": 9602, "nlines": 115, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nவெளிச்சத்தில் பொருளைக் காண்பது போல் அருள் ஒளியை நாம் அனைவரும் பாய்ச்சி இருளை இந்த உலகை விட்டே அகற்ற வேண்டும்\nவெளிச்சத்தில் பொருளைக் காண்பது போல் அருள் ஒளியை நாம் அனைவரும் பாய்ச்சி இருளை இந்த உலகை விட்டே அகற்ற வேண்டும்\nதென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி… என்று அன்றைய ஞானிகள் சொன்னதை நாமும் ஓதிக் கொண்டே உள்ளோம்.\nநம் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான்… அண்டத்தின் ஆற்றல்களை எடுத்துப் பிண்டத்திற்குள் ஒளியாக மாற்றி இன்றும் ஒளியாகத் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றான்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எந்நாட்டவரும் பின்பற்றி அந்த அகஸ்தியன் வழிகளிலே எல்லோரும் வளர முடியும்.\n1.என் நாடு… உன் நாடு…\n2.எந்��ாட்டவரும் அவன் வழியிலே சென்றால்\n3.அருள் ஒளியின் சுடராக அகஸ்தியனைப் போன்று முழுமை அடையலாம்.\nஇந்த உடலை விட்டு அகன்ற பின்… என்றும் ஏகாந்த நிலையில்… ஏகாந்த வாழ்க்கை வாழும் உணர்வைக் காட்டிய அந்த அகஸ்தியன் அருள் வழியில் நாம் திகழ்தல் வேண்டும்.\n1.இந்த வாழ்க்கையில் யார்… எதை… எப்படி… எந்த வகையில்… குறைகளைக் கண்டாலும்\n2.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அந்தக் குறையை வளர்த்திடவே கூடாது.\n3.அருள் ஒளி பெருக வேண்டும்… என்ற உணர்வைத் தான் செலுத்திட வேண்டும்.\nகுறைகள் செய்வோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.. தெளிந்திடும் மனம் வேண்டும்… தெரிந்து.. தெளிந்து… தெளிவாக வாழும் அந்தத் திறன் பெறவேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் உருவாக்கிவிட்டால் “பகைமை உணர்வுகள் மாறும்…\nஇதை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது…\n1.ஒரு காலம்… அவர்களுக்குள் இருக்கும் தவறை உணர்வார்கள்…\n2.நம்மைப் பற்றி எண்ணும் பொழுது அவர்களுக்குள் சிந்திக்கும் செயலும்… மாற்றியமைக்கும் திறனும் நிச்சயம் வரும்.\nஆகவே மனிதர்கள் நாம் இந்த அருள் ஒளியின் தன்மையைப் பெற்று மற்றவர்களுக்கும் பாய்ச்சிட வேண்டும்.\nஒரு வெளிச்சத்தைக் காட்டினால் எப்படிப் பொருள் தெரிகின்றதோ அதைப் போல் ஒளியான உணர்வுகளை அவர்களுக்குள் நாம் பாய்ச்சும் பொழுது\n1.பல தீமையான உணர்வுகளுக்குள் அவர்கள் அடைபட்டிருந்தாலும்\n2.நம்மைத் திட்டி அவர்கள் ஏளனப்படுத்தியிருந்தாலும்\n3.நாம் பதிக்கும் அருள் உணர்வுகள் ஒரு சமயம் இயக்கப்பட்டு\n4.நாம் சொன்ன உணர்வின் நினைவுகள் அவருக்குள் கிளர்ந்தெழுந்து\n5.அவருக்குள் இந்த ஒளியின் தன்மை பெறும் தகுதி பெறும்.\n6.அவரை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் நிலையும் ஏற்படும்.\nகலியிலிருந்து கல்கி உலக மாற்றம்… “பிரளயம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nவிஞ்ஞான அறிவு கொண்டோரும் ஆத்மீக நெறி கொண்டு செயல்பட்டால் உலக மாற்றத்தைத் தடுக்க முடியும் – ஈஸ்வரபட்டர்\nகுடும்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று காதலிப்பவர்கள் தற்கொலை செய்தால் எந்த நிலை அடைகிறார்கள்…\nதினசரி நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/annathae-movie-villian-update/124392/", "date_download": "2020-09-20T01:50:40Z", "digest": "sha1:AIGQNZ67RHGVOT27IZNVPDWDP2A2IIYP", "length": 5962, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Annathae Movie Villian Update | Cinema News | Kollywood", "raw_content": "\nHome Latest News ரஜினியுடன் மோத கொடூர வில்லனை களமிறக்கிய சிவா.. அண்ணாத்த படம் பற்றி வெளியான அதிரடி தகவல்.\nரஜினியுடன் மோத கொடூர வில்லனை களமிறக்கிய சிவா.. அண்ணாத்த படம் பற்றி வெளியான அதிரடி தகவல்.\nஅண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மோத போவது யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.\nAnnathae Movie Villian Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nவலிமை Vs அண்ணாத்த : அஜித்தின் மரண மாஸ் பிளான் இது தான் – லீக்கான ரகசியம்.\nமேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் வேல ராமமூர்த்தி ஆகியோர் வில்லன்களாக நடிக்க தேர்வாகியுள்ள நிலையில் முக்கிய வில்லனாக நடிக்க ஜாக்கி ஷெராப் கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழ் சினிமாவின் ஆரண்யகாண்டம் என்ற படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகமான இவர் பிகில் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் தொற்றால் படப்பிடிப்புகள் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படம் 2021 ஆம் ஆண்டில் பொங்கல் அல்லது சம்மர் விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleபிக் பாஸ் சீசன் 4ல் என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நாயகி – வெளியான அதிரடி தகவல்.\nNext articleகலைஞர் கருணாநிதி கையால் அஜித்திற்கு கிடைத்த விருது.. இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய வீடியோ\nரஜினி கட்சியில் சேர ராகவா லாரன்ஸ் போடும் கண்டிஷன்\nஆகஸ்ட் மாதத்தில் TRP-யில் மாஸ் காட்டிய 10 தமிழ் திரைப்படங்கள் – முதலிடத்தில் யாரு தெரியுமா\nரஜினியை விமர்சித்த திமுக பிரமுகர் – கோபத்தில் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/mk-stalin-success-campaign-for-vellore-election-akp-191767.html", "date_download": "2020-09-20T02:18:29Z", "digest": "sha1:GAZBY2VX2UZYK3F5WFIHFXSTQ3SCFIJJ", "length": 12567, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "வேலூர் தேர்தலில் திமுக வெற்றி பெற ஸ்டாலின் செய்த வியூகம் இதுதான்? | mk stalin's success campaign for vellore election– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவேலூர் தேர்தலில் திமுக வெற்றி பெற ஸ்டாலின் செய்த வியூகம் இதுதான்\nஇத்தேர்தலில் திருப்புமுனையாக அமைந்தது சிறுபான்மை சமூக மக்களின் வாக்குகள். அதனை மையப்படுத்தியும் திமுக பிரசாரம் மேற்கொண்டது. குறிப்பாக, முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது அக்கட்சிக்கு ஆதரவாக அமைந்தது.\nவேலூர் மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், திமுக, அதிமுக, என 2 கட்சிகளும் களத்தில் விறுவிறுப்பாக பரப்புரை பணிகளை மேற்கொண்டன.\nகுறிப்பாக திமுகவின் கதிர் ஆனந்தை ஆதரித்து, கடந்த மாதம் 27-ம் தேதி பிரசாரத்தை தொடங்கிய அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கிராமங்களுக்கு சென்று திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nவிரைவில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வரும் என்ற முழக்கத்தை முன்வைத்து பரப்புரை மேற்கொண்ட அவர், வெற்றிபெற்ற திமுக எம்.பி.க்களின் நாடாளுமன்ற உரைகளை எடுத்துரைத்து மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.\nகுறிப்பாக, அஞ்சல் துறை தேர்வு ரத்து, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பில், திமுக எம்.பிக்களின் பங்கை நினைவுகூர்ந்து அவரது பிரசார யுக்தியை வடிவமைத்திருந்தார் மு.க.ஸ்டாலின்.\nஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் வகையில், தனது பிரசார வியூகத்தை அமைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.\nஇருவரும் ஒரே நாளில் பரப்புரை மேற்கொண்டது, தேர்தல் களத்தை மேலும் விறுவிறுப்பாக மாற்றியது.இதேபோல், தேர்தல் பிரசாரத்தில், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து வாக்கு சேகரித்தது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு பலமாக அமைந்தது. இறுதிகட்டப் பரப்புரையில் திமுக கூட்டணியின் அனைத்துத் தலைவர்களும், ஒன்றாக கூடி பரப்புரை மேற்கொண்டனர்.\nஅதிமுக கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து பரப்புரை செய்யாதது விமர்சனங்களை ஏற்படுத்தியது. பிரேமலதா விஜயகாந்த், ஜெயக்குமார் என அனைத்துத் தலைவர்களும் தனித்தனியாக பரப்புரை மேற்கொண்டனர்.\nதேர்தல் பரப்புரையின் பேசிய அதிமுக எம்.பி. வைத்திலிங்கம், ஆட்சி என்பது துண்டு போன்றது எனவும், கட்சி என்பது ���ேட்டி போல எனவும் பேசினார். இந்தப் பேச்சும், தேர்தல் பரப்புரையில் சலசலப்பை ஏற்படுத்தியது.\nஇத்தேர்தலில் திருப்புமுனையாக அமைந்தது சிறுபான்மை சமூக மக்களின் வாக்குகள். அதனை மையப்படுத்தியும் திமுக பிரசாரம் மேற்கொண்டது. குறிப்பாக, முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது அக்கட்சிக்கு ஆதரவாக அமைந்தது.\nAlso Watch: ஆரஞ்சு நிற பட்டு ஆடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nவேலூர் தேர்தலில் திமுக வெற்றி பெற ஸ்டாலின் செய்த வியூகம் இதுதான்\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் வீட்டார்\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 66\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் வீட்டார்\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/page/3/", "date_download": "2020-09-20T00:18:32Z", "digest": "sha1:W5A54XBTXTBUAOLKBJ6Z5RJ6SJ2X2CNQ", "length": 6123, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தமிழக அரசு", "raw_content": "\n“மன்னிப்பு கேட்க முடியாது” – தமிழக அரசுக்கு இயக்குநர் ஏ.���ர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் பதில்..\n‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை...\n“இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” – தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மிரட்டல்..\n‘சர்கார்’ படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்த...\n‘சர்கார்’ படத்தில் சர்ச்சையான ‘கோமளவல்லி’ என்கிற பெயர் பிரபலமான கதை..\n'சர்கார்' படத்தில் நடிகை வரலட்சுமி நடித்திருந்த...\nகாவிரி விவகாரத்தில் ரஜினியும், கமலும் அரசியல் செய்கிறார்கள் – கன்னட நடிகர் ஆனந்த் நாக் குற்றச்சாட்டு..\nரஜினியும், கமலும் காவிரி நீர் விவகாரத்தில் அரசியல்...\nதயாரிப்பாளர் சங்கம் – க்யூப் நிறுவனம் மோதல் – என்னதான் நடக்கிறது..\nதமிழ்ச் சினிமாவின் உண்மையான நிலைமை கடந்த ஒரு...\n“கலைமாமணி விருதுகளை உடனே வழங்க வேண்டும்” – தமிழக அரசுக்கு இயக்குநர் சித்ரா லட்சுமணன் கோரிக்கை..\nதமிழ்நாட்டில் சாதனை படைத்த பல்வேறு கலைஞர்களுக்கு...\nவிஷாலின் புதிய அறிவிப்புகள் – தியேட்டர் உரிமையாளர்கள் கோபம்..\nஅரசின் கேளி்க்கை வரியை எதிர்த்து தனது போராட்டத்தை...\nதமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் கட்டணம் உயர்த்தப்பட்டது..\nதமிழகத்தில் இருக்கும் சினிமா தியேட்டர்களின்...\nகேளிக்கை வரியை எதிர்க்கும் திரையுலகத்தினரின் போராட்டம் நியாயமானதா..\nதமிழகத்தில் தற்போதைய ஆட்சி அதிகாரம் கை மாறுமா..\n“காவிரிக்காக போராட்டமெல்லாம் இல்லை..” – நடிகர் சங்கம் கை விரிப்பு..\nகாவிரி நதி நீர் பிரச்சினையில் அவசர முடிவு எதையும்...\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ஓஜோ போர்டு’ மூலம் கதை சொல்ல வரும் ‘ஓஜோ’ திரைப்படம்\n‘மாய மாளிகை’யின் கதைதான் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/6832", "date_download": "2020-09-20T00:38:11Z", "digest": "sha1:FFAGFNVEP3565DTMUYT7NYZDG3ABFVJU", "length": 7145, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் நேற்று பெய்த மழையால் விவ��ாயிகள் பாதிப்பு – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் நேற்று பெய்த மழையால் விவசாயிகள் பாதிப்பு\nகிளிநொச்சியில் நேற்று பெய்த மழையால் விவசாயிகள் பாதிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை காரணமாக, காலபோக நெற்செய்கை அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சி மாவட்டத்திலே ஏற்பட்ட வரட்சியான சூழல் காரணமாகவும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், காலபோக நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள், நேற்று அதிகாலையில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டதுடன் உலரவிட்டிருந்த நெல்லும் பாதிப்பை எதிர்நோக்கியது.\nஏற்கெனவே நெல்லினை உலர விடுவதற்கான தளங்கள் இல்லாமையினால், வீதிகளில் நெல்லினை உலர விட்ட விவசாயிகள், மழையினால் வீதியிலும் நெல்லினை உலர விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அறுவடை செய்தாலும் நெல்லினை உலர வைக்க முடியாமல் பச்சை நெல்லாகவே விற்பனை செய்ய வேண்டி ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து தி ருட் டு\nமனைவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன் :…\nவெ ளிநாட்டில் ம னை வி யை கொ லை செ ய் த ந ப ர் : நீ தி ம ன்…\nதி ரு மண மான 10 மா த த்தி ல் ந ட ந்த து ய ர ம்\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனைய��ல் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/health", "date_download": "2020-09-20T00:24:38Z", "digest": "sha1:O6E5OMWJIZX677NFVKMMQHTO7AR2CZHE", "length": 11868, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "மருத்துவச்செய்திகள்", "raw_content": "\nதமிழ்த் தேசிய பரப்பில் இருக்கின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து முடிவு\nஇதனை செய்தால் மகிந்தவின் பேரப்பிள்ளைகலால் கூட எம்மை ஆட்ட முடியாது\nசிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி\nசிலாபத்தில் இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி\nதிடீர் நீர் ஊற்றுகள், நிலப்பகுதிகளில் வெடிப்புகள் ஏற்படலாம் – இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nதினமும் எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nதினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பதன் மூலம் சிறுநீரில் உள்ள சிட்ராஸ் அளவை குறைத்து சிருநிர்ப்பையில் கல் சேர்வதைத் தடுக்க உதவுகிறது. ஏதேனும் பூச்சிக்கடியால் மேலும் படிக்க... 19th, Sep 2020, 03:50 PM\nகற்றாழையை வேக வைத்து சாப்பிடுட்டுள்ளீர்களா\nசதைப் பற்றுடன் முழுக்க முழுக்க மருத்துவ குணங்கள் அடங்கிய ஒரு தாவரம் என்றால் அது கற்றாழை.நம்முடைய தலை முதல் பாதம் வரையிலும் உள்ள அத்தனை பிரச்சினைக்கு மருந்தாக மேலும் படிக்க... 19th, Sep 2020, 10:11 AM\n10 நாட்களில் தொப்பையை குறைக்க தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும்\nஇஞ்சி மற்றும் சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக இவற்றின் மருத்துவ தன்மை நமது உடலில் நோய்கள் அண்டாமல் காத்து கொள்கிறது.சீரக இஞ்சி நீர் உடலில் மேலும் படிக்க... 19th, Sep 2020, 10:01 AM\nஆஸ்துமாவை குறைக்கும் மேலும் படிக்க... 18th, Sep 2020, 09:08 AM\nமணத்தக்காளி கீரையின் முக்கிய மருத்துவ குணங்கள்\nமணத்தக்காளி கீரையின் முக்கிய மருத்துவ மேலும் படிக்க... 18th, Sep 2020, 09:04 AM\nஏலக்காயின் அற்புத மருத்துவப் பலன்கள்\nரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு மேலும் படிக்க... 17th, Sep 2020, 03:57 PM\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரை பருகுவதால் ஏற்படும் நன்மைகள்\nவெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து காய்ச்சல், மேலும் படிக்க... 14th, Sep 2020, 11:55 AM\nகொரோனாவை தடுக்க இந்த 6 பொருட்கள் போதும்: நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக ஏறுமாம்\nகொரோனா வைரஸ் என்றால் என்ன கொரோனா வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகின்றது கொரோனா வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகின்றது இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளதா இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளதா என பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் மக்கள் மேலும் படிக்க... 13th, Sep 2020, 09:42 AM\nகுறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nகுறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் மேலும் படிக்க... 12th, Sep 2020, 07:57 PM\nசர்க்கரை நோயாளிகள் நிலக்கடலை சாப்பிட முடியுமா முடியாதா tamil tube\nசர்க்கரை நோயாளிகள் நிலக்கடலை சாப்பிட முடியுமா முடியாதா tamil மேலும் படிக்க... 11th, Sep 2020, 05:26 PM\nதமிழ்த் தேசிய பரப்பில் இருக்கின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து முடிவு\nஇதனை செய்தால் மகிந்தவின் பேரப்பிள்ளைகலால் கூட எம்மை ஆட்ட முடியாது\nசிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி\nசிலாபத்தில் இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி\nதிடீர் நீர் ஊற்றுகள், நிலப்பகுதிகளில் வெடிப்புகள் ஏற்படலாம் – இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nதமிழ்த் தேசிய பரப்பில் இருக்கின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து முடிவு\nஇதனை செய்தால் மகிந்தவின் பேரப்பிள்ளைகலால் கூட எம்மை ஆட்ட முடியாது\nசிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி\nசிலாபத்தில் இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி\nதிடீர் நீர் ஊற்றுகள், நிலப்பகுதிகளில் வெடிப்புகள் ஏற்படலாம் – இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவடிகான் மூடி உடைந்தமையால் மாணவர்கள் பாதிப்பு\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பிய இளைஞனுக்கு மீண்டும் கொரோனா\nஇலங்கை கல்வி இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டது\nஒன்றாக உ யிரிழந்த அண்ணன் தங்கை : நொடிப்பொழுதில் ஏற்பட்ட விபரீதம்\n��ாழ்.நவாலிப் பகுதியில் விவசாயி திடீர் சாவு\nகிளிநொச்சி மரப்பால ஆற்றுக்குள் திடீரென பெருகிய முதலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/04/blog-post_02.html", "date_download": "2020-09-20T01:34:38Z", "digest": "sha1:G5RFPXHGEOMVATHT6CFDU7SBFORO6HAQ", "length": 58048, "nlines": 625, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: தமிழர்கள் மீதான வெறுப்பிற்கு தமிழன் முன்னேறியதே காரணம்.", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nதமிழர்கள் மீதான வெறுப்பிற்கு தமிழன் முன்னேறியதே காரணம்.\nபெங்களூருவில் நடக்கும் வன்முறைக்கு தண்ணீர் பிரச்சனைதான் காரணமா அது வெறும் போக்குகாட்டுவதற்கான சாக்குதான். தமிழர்கள் புலம் பல இடங்களுக்கு பெயர்ந்தது, குறிப்பாக பெங்களூருவுக்கு பஞ்சம் பிழைக்கத்தான் என்றாலும் நாளடைவில் தமிழன் முன்னேறி இருக்கிறான். நம்மிடம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இன்று பொருளியல் வளர்ச்சி பெற்றுவிட்டார்கள் என்ற பொறாமை உணர்வே காரணம். பெங்களூருவில் தமிழர்கள் வசிக்கும் இடங்கள் ஒன்று குடிசைகள் நிறைந்த இடங்களாக (Slum) இருக்கும் இடம், அங்கு ஆட்டோ ஓட்டுனர்கள், நாள் கூலிகள் முழுவதும் தமிழர்களாகவே இருப்பார்கள், பெங்களூருவின் ஒதுக்குபுரங்களில் பல இடங்களில் இதைப் பார்க்கலாம், அது போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று வந்திருக்கிறேன். அடுத்து நகரியம் ஆக்கப்பட்ட இடங்களில் வசதிவாய்ப்போடு கூடுதலாக வாழ்ப்பவர்களும் தமிழர்கள் தான். குறிப்பாக அல்சூருக்கு அடுத்து கிருஷ்ணராஜ புரம், இந்திரா நகர் போன்ற விரிவடைந்த புதிய நகர்களில் தமிழர்களே கூடுதலாக வசிக்கின்றனர். மேலும் பெங்களூரு மென்பொருள் பூங்காக்களில் 60 விழுக்காடு தமிழக தமிழர்களே மென்பொருள் வல்லுனர்களாக இருக்கின்றனர்.\nபெங்களூர் விரிவடைந்து வந்த போதுதான் அங்குள்ள தமிழர்கள் வளர்ந்து இருப்பதை அக்கம் பக்கம் உள்ள கன்னடர்கள் உணர ஆரம்பித்தார்கள். அவர்களின் வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாது போனதாலும், அரசியல் லாபநோக்கத்திற்க்காகவும் கன்னட அமைப்புகள், தமிழர் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டன. அதற்கு முழுவதும் பயன்படுத்தப்பட்டவர்கள் ராஜ்குமாரின் அப்பாவி ரசிகர்கள் தான். ரஜினி வியர்வைக்கு தங்ககாசு, தமிழ்பால் என்று தமிழ் ரசிகர்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது போலவே, தமிழகத்தில் பிறந்தாலும் கன்னட திரைநட்சதிரமாக உயர்ந்துவிட்டதாலும் கன்னட அரசியலை முன்னெடுத்துச் செல்லும் சக்தியாக மாறினார் இராஜ்குமார். இதற்கு ஆதரவாக தமிழகத்தில் பிறந்த வாட்டாள் நாகராஜ் போன்றோரும் அரசியல் முதன்மைத்துவம் பெற வேண்டும் என்று ஒத்துழைத்தனர். தமிழக ரசிகர்கள் ரஜினி மீது மயக்கம் கொண்டிருப்பதைப் போன்றே, இராஜ்குமார் ரசிகர்களும் அவருடைய விரல் அசைவுக்கு விட்டம் தாவினார்கள். இன்றும் கன்னட திரையுலகம் இராஜ்குமாரின் மூன்று மகன்களின் கையில் இருக்கிறது.\nநாளடைவில் தமிழ்திரையுலம் வளர்ந்து தரமான படங்கள் பெங்களூரிலும் வெற்றி நடை போட்டு கன்னடர்களாலும் விரும்பிப் பார்க்கப்பட்டதாலும், இந்தி திரைபடங்களின் ஆதிக்கத்தாலும் கன்னட திரையுலகம் பெரிய இழப்பை சந்தித்தது. அதன் காரணியே தமிழர்களுக்கு எதிரான நடவெடிக்கையை தூண்டிவிடுவதாகும் அமைந்தது. ஏற்கனவே தமிழர்களின் வளர்சியினால் புகையாக இருந்த எதிர்ப்புணர்வு, நெருப்பாக மாறி 1990 களில் தான் முதன் முதலில் பெங்களூரூவில் கலவரம் வெடித்தது. தமிழர்கள் கடைகள் சூறையாடப்பட்டன, தமிழர்கள் தாக்கப்பட்டனர். அதன் பிறகும் கன்னட படங்களுக்கு வரவேற்பு எதுவும் இல்லை. 1992ல் வந்த ரோஜா படமும், ஏஆர்ரகுமான் இசையும் கன்னடர்களை மீண்டும் தமிழ் திரைப்படங்கள் பக்கம் திருப்பிவிட்டுவிட்டது. இவற்றைச் சமாளிக்க தமிழர்களுக்கு எதிரான உணர்வை ஈரம் போகமல் வைத்திருப்பதற்க்காகவே காவேரி பிரச்சனையில் தமிழகம் உரிமை கோருவது தவறனது என்றும் அபகரிப்பு போன்று கன்னடர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. ஞாயங்கள் என்பது இருந்தாலும் தமிழகத்துடன் உடன்பாடு செய்து கொண்டால் கன்னடர் - தமிழர் பிரச்சனை இன்றி அரசியல் செய்யமுடியாது என்பதால் தான் காவேரி ஆணையத்தின் தீர்ப்பையும் குப்பையில் போட்டனர்.\nதற்பொழுது தேர்தலை சந்திக்க இருப்பதால் தேசியவாதக் கட்சியான பாஜகவின் 'இடையூற'ப்பா ஒக்கனேகல் கூட்டுகுடிநீர் திட்டத்தை தடுப்பதன் மூலம் பாஜக அரசு அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். தமிழர் எதிர்ப்பு உணர்வுக்கு கர்நாடகத்தில் உள்ள ஒட்டுமொத்த கன்னடர்களின் ஆதரவு இருப்பதால் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் அதே உத்தியில் சென்றால் கிடைக்கப் போகும் ஓட்டு உண்டியல் கனிசமாக நிரையும் என்றும், தமிழர் எதிர்புணர்வின் பலனை பாஜக மட்டுமே பங்கு கொண்டுவிட்டால் ஆட்சி அமைத்துவிடும் என்ற சிக்கல் இருப்பதால், காங்கிரஸ் தலைமையிலான நடுவன் அரசும் கூட வெளிப்படையான தீர்வு சொல்லாமல் இருபக்கம் மனுவை வாங்கிக் கொண்டு மவுனம் சாதிக்கிறது. இதெல்லாம் விட பெரிய கூத்து மகாராஷ்டிராவில் ஆளுனாராக இருக்கும் (இருந்த) சரோஜா தேவி காதல் புகழ் எஸ் எம் கிருஷ்ணாவும் இதில் நேரடியாக களத்தில் குதித்து இருக்கிறார் என்றால் அதற்கு நடுவன் அரசின் ஆதரவு இல்லாமல் செய்திருப்பாரா என்று யோசிக்கவும் வேண்டி இருக்கிறது. ஆளுனர் என்பவர் அரசு பதவி வகிப்பவர் அவர் அரசியல் நிலை எடுப்பது பிரச்சனைக்குறியது.\nபெங்களூர்வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தண்ணீர் காரணமாக சுமத்தப்பட்டாலும் அவர்கள் வளர்ந்ததால் பொறுக்க மாட்டாத தமிழர்களுக்கு எதிரான வெறுப்பும், தமிழ் திரைப்படங்கள் பெங்களூருவில் வெற்றிநடை போட்டதும் தான் முதன்மை காரணங்கள். இதில் கன்னட திரைப்படத்துறை நஷ்டம் அடைந்ததால் கன்னட ரசிகர்களை உணர்வு பூர்வமாக தூண்டிவிடுவது எளிதாக ஆகி இருக்கிறது. சவுக்கார் பேட்டை சேட்டுக்களைப் பார்த்து தமிழர்கள் பொறுமுவதைப் போலவே தமிழர்களின் வளர்ச்சியே அவர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வை வழுப்படுத்தும் காரணியாக அமைந்துவிட்டது.\nஇதற்கும் ரத்னேஷ் அண்ணா சொல்லி உள்ள தமிழர்களின் பல பின்னடைவுகளுக்கு “திராவிட” வாய்க் கொழுப்பே காரணம் - என்று சொல்லி இருப்பதற்கும் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லை. தமிழர்கள் பின்னடையவும் இல்லை, பின்வாங்கவும் இல்லை. திராவிட என்ற சொல்லுக்கும் கூட தொடர்ப்பு இருப்பதாக தெரியவில்லை. பெங்களூர் வாழ்தமிழர்கள் காவேரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொண்டார்கள் என்பது அங்குள்ள கன்னட அமைப்புகளுக்கு நன்கு தெரியும். வெறுப்புணர்வுக்கு காரணம் தமிழனின் வளர்ச்சி மற்றும் தமிழன் தன் அடையாளத்தை துறந்துவிடாமல் லோக்கல் தமிழ்நாளிதழ், தமிழ்சேனல்கள், தமிழர்பண்டிகை எதையும் விட்டுக் கொடுக்காமல் தமிழனாகவே இருப்பதும் அவர்களுக்கு உறுத்தல் தான். தமிழ்சார்ந்தவற்றில் பெங்களூர் தமிழர்கள் பற்றுதல் வைத்திருக்கிறார்கள், அதைத்தவிர கர்நாடகமாநிலத்தார் என்றுதான் சொல்லிக் கொள்கிறார���கள், தங்கள் பிள்ளைகளுக்கு கன்னடப்பாடத்திட்டத்தைதான் பயிற்றுவைக்கிறார்கள். நான் பார்த்தவரையில் பெங்களூர் வாழ்தமிழர்கள் பெங்களூரை பற்றி, கர்நாடக அரசாங்கத்தை பற்றிய ஆதரவு நிலையில், கர்நாடக மாநில உணர்வில் தான் இருக்கிறார்கள். தமிழகத்திலும் திரைப்படத்துரையினர் இதற்கு முனைப்புக் காட்டுவதும் கூட பெங்களூரில் தமிழ் திரைப்படம் ஓடுவதற்கு தடை என்பதால் ஏற்பட்ட வெறுப்பே.\nபெரியாரின் நடவடிக்கையால் பார்பனிய கட்டுமானம் உடைந்து தமிழர்கள் விழிப்பு பெற்று முன்னேறியதால் தமிழர்களால் தந்தைப் பெரியார் என்று அழைக்கப்படுபவரை திராவிட கலகக்காரர் என்றும் மாமா என்றும் பல பார்பனர்கள் தூற்றுகிறார்களே அது போன்ற காழ்புணர்வு அரசியல் தான் பெங்களூருவில் நடந்துவருகிறது. இதற்கும் 'திராவிட' அரசியலுக்கும் துளியும் தொடர்பு இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. :)\nபதிவர்: கோவி.கண்ணன் at 4/02/2008 10:20:00 பிற்பகல் தொகுப்பு : ஒக்கனேகல், கட்டுரைகள், காவேரி\nவியாழன், 3 ஏப்ரல், 2008 ’அன்று’ முற்பகல் 12:45:00 GMT+8\n//சவுக்கார் பேட்டை சேட்டுக்களைப் பார்த்து தமிழர்கள் பொறுமுவதைப் போலவே தமிழர்களின் வளர்ச்சியே அவர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வை வழுப்படுத்தும் காரணியாக அமைந்துவிட்டது//\nஉங்களுடைய இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சொளகார்பேட்டை சேட்டுகள் இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டே உழைப்பவனிடம் வட்டி வாங்கி பிழைக்கிறார்கள். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் அப்படி இல்லையே. முடிந்தால் இந்த கருத்தை திரும்ப பெற்றுக் கொள்ளவும். சேட்டுகளிலும் பலர் வியாபாரம் செய்து முன்னேறி இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அப்படி உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு என் மரியாதைகள்\nவியாழன், 3 ஏப்ரல், 2008 ’அன்று’ முற்பகல் 1:25:00 GMT+8\n//உங்களுடைய இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சொளகார்பேட்டை சேட்டுகள் இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டே உழைப்பவனிடம் வட்டி வாங்கி பிழைக்கிறார்கள். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் அப்படி இல்லையே. முடிந்தால் இந்த கருத்தை திரும்ப பெற்றுக் கொள்ளவும். சேட்டுகளிலும் பலர் வியாபாரம் செய்து முன்னேறி இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அப்படி உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு என் மரியாதைகள்\nசேட்டுகள் மீது பொறுமுகிறார்கள் என்றது பொறாமையினால் அல்ல, அவன் எதுவுமே செய்யாமல், பணத்தை மட்டுமே வைத்து பணம் சம்பாதிக்கிறான் ஏழைகளை சுரண்டுகிறான் என்று தான் சொல்வதாக பொருள்.\nவியாழன், 3 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 1:50:00 GMT+8\n//தமிழர்கள் மீதான வெறுப்பிற்கு தமிழன் முன்னேறியதே காரணம்//\nஉண்மைதான். தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் இருந்து வரும் ஒரு தமிழனுக்கு கூட சமமில்லாதவர்கள் இந்தியாவின் சிலிகன் வேலி என்று சிலாகித்துக் கொள்பவர்கள். புலம் பெயர்ந்து தமிழன் உழைப்பதால் அவனை கிண்டல் அடிக்கும் நாய்களும் உண்டு. அவன் யாரையும்(உங்களைப்போல்) ஏமாற்றாமல் தானே உழைக்கிறான். ஒரு படிக்காதத் தமிழனைப் பார்த்து கிண்டல் அடிக்கும் படித்த நாய்களுக்கு அறிவு இல்லை என்று சொல்வேன். இந்த நாய்கள் தங்களை இந்தத் தமிழர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றன. அந்த வகையில் எல்லோருக்கும் தமிழன் மேல் பொறாமை உண்டு.\nவியாழன், 3 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 2:27:00 GMT+8\nஉண்மைதான். தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் இருந்து வரும் ஒரு தமிழனுக்கு கூட சமமில்லாதவர்கள் இந்தியாவின் சிலிகன் வேலி என்று சிலாகித்துக் கொள்பவர்கள். புலம் பெயர்ந்து தமிழன் உழைப்பதால் அவனை கிண்டல் அடிக்கும் நாய்களும் உண்டு. அவன் யாரையும்(உங்களைப்போல்) ஏமாற்றாமல் தானே உழைக்கிறான். ஒரு படிக்காதத் தமிழனைப் பார்த்து கிண்டல் அடிக்கும் படித்த நாய்களுக்கு அறிவு இல்லை என்று சொல்வேன். இந்த நாய்கள் தங்களை இந்தத் தமிழர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றன. அந்த வகையில் எல்லோருக்கும் தமிழன் மேல் பொறாமை உண்டு.\nமையம் தொட்டு உங்கள் கருத்தை சற்று சினத்துடன் சொல்லி இருக்கிறீர்கள். உடமைகள் பறிக்கப் படும் போது(ம்) சினம் வரவில்லை என்றால் பிணம் தான், புரிகிறது.\nவெள்ளி, 4 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 10:10:00 GMT+8\nவெள்ளி, 4 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 10:39:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்கள���க்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nதமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும்...\nயார் வேண்டுமானாலும் ஐயர் ஆகலாம் \nதமிழகத்துக்குத் தேவை ஒரு தலித் முதல்வர் \nமுடியல்ல... தயவு செய்து நிறுத்தவும் - குசும்பன் \nதிரு ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு ... (மட்டுமல்ல)\nவலைப்பதிவாளர்கள், அமரர் சுஜாதா, குமுதம் மற்றும் நி...\n'முப்புரி நூல்' இல்லாததால் எனக்கு எதிராக பிரசாரம்:...\nதமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும்...\nஇளங்கோவடிகள் (கண்ணகி), பாரதி யார் தீவிரவாதி \nநான் தான் இராமன் பேசுகிறேன்...\nதமிழ்ப் புத்தாண்டு குறித்து ... திரு வந்தியத்தேவன்...\nஉங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததுண்டா \nவாழ்த்துகள், நல்வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள...\nபேரரசன் நீ, குறுநில மன்னன் நான் \nஇந்தியாவின் பொது மொழித் தகுதி ஆங்கிலம் \nதிரு வந்தியத்தேவன் அவர்களுக்கு... (மட்டுமல்ல)\nதிரு ராஜா சொக்கலிங்கம் அவர்களுக்கு ... (மட்டுமல்ல)\nஒகனேகல் திட்டத்தை தமிழக பாஜக நிறைவேற்றப் போகிறதா \nகர்நாடகத்தில் யாருடைய அரசு - கலைஞர் எடுத்த முடிவ...\nகருணாநிதி 'பேசாமல்' எதிர்கட்சியிடம் ஒப்படைத்துவிடல...\nதமிழர்கள் மீதான வெறுப்பிற்கு தமிழன் முன்னேறியதே கா...\nஈழத் 'தமிழர்கள்' குறித்து இனி பேசப்போவதில்லை \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இள��்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து ...\nஇலங்கையின் உள்நாட்டில் நடக்கும் தற்போதைய போர் சூழல் நிலை பெரும் கவலை அளிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் முகவரி மறுக்கப்பட்டவர்களாக, அகதிகள் எ...\nபாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் \nசெத்த பிறகு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழ...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\n\" - ஸ்ரீமத் பகவத்கீதை இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல வி...\nசொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என்பதன் பொருள் என்...\nஒரு மொழியில் ஒரு பொருளைக் குறித்த ஒரு சொல் வேறு மொழி(யில்)களில் வேறொரு சொல் அதையே குறித்தால் மொழி வேறுபாட்டின் ஒலிப்பு முறை அல்லது தன்மை அல்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - ஸ்ரீ அரவிந்த அன்னையே உ ன் திருவடிகளை வணங்குகிறேன். [image: [I+pray+to+thee+guide+copy.jpg]] தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்க...\nUSB Light. - என்னுடைய கணினியில் Keypad Lighting இல்லை. சில சமயங்களில் அதுவும் அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கும் போது இக்குறை பெரிதாக தெரிந்தது. சந்தையில் USB light...\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது Coronavirus COVID-19 FAQ-4 - *Q1: May 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளார்கள்* இதுவரை, COVID-19 உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,103,225. இறந்த...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/regional-tamil-news/admk-counselor-married-4-woman-illegally-wife-filed-case-against-him-115092300044_1.html", "date_download": "2020-09-20T01:24:13Z", "digest": "sha1:ZWO7BQOSEBQJYRMWLYXDOOUYAU2VGTLL", "length": 13315, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "மனைவிக்கு தெரியாமல் நான்கு பெண்களை திருமணம் செய்த அதிமுக கவுன்சிலர் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 20 செப்டம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமனைவிக்கு தெரியாமல் நான்கு பெண்களை திருமணம் செய்த அதிமுக கவுன்சிலர்\nமனைவிக்குத் தெரியாமல், நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்ட அதிமுக கவுன்சிலர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.\nசேலம் மாநகராட்சியில் 20 ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் இரவீந்திரன். இவர் அ.தி.மு.க வைச் சேர்ந்தவர். இவரின் மனைவி பெயர் சுதா, சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவரைப் பற்றி ஒரு புகார் அளித்துள்ளார்\nஅதில், \"எனக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் இரவீந்திரன், 20 ஆவது வார்டு கவுன்சிலராகவும், அ.தி.மு.க செயலாளராகவும் உள்ளார். என்னுடைய கணவர், எனக்கு தெரியாமல், சில ஆண்டுகளுக்கு முன்னர் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகள் புவனேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்.\nஅடுத்து, பெரியார் நகரை சேர்ந்த இராமநாதன் என்பவரின் மகள் புவனேஸ்வரியையும், பழைய சூரமங்கலம் பாலு மனைவி சந்தியா என்பவரையும். அதே பகுதியை சேர்ந்த சத்யா என்பவரையும் சேர்த்து மொத்தம் நான்கு பெண்களை திருமணம் செய்துள்ளார்.\nசந்தியா, சத்யா இருவரும் அம்மா உணவகத்தில் வேலை செய்பவர்கள். அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களை திருமணம் செய்திருக்கிறார். இதைப் பற்றி நான் கேட்டால், இந்த பதவியில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றும் நீ விருப்பம் இருந்தால் என்னுடம் இரு, இல்லையெனில் விவாகரத்து வாங்கிகொண்டு போ என்றும் என்கிறார்.\nஇதுபற்றிய வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், அவரை எதுவும் செய்ய முடியவில்லை. நான் கவுன்சிலர். எனக்கு அமைச்சர் மற்றும் நிறைய பேர் உதவி செய்வார்கள். உனக்கு யார் உதவி செய்வார் பதவி இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்.\nஎனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்னையில் தலையிட்டு என் கணவரின் கவுன்சிலர் பதவியையும், வார்டு செயலாளர் பதவியையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉண்ணாவிரதம் இருந்து உயிர்விடுவது குற்றமா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை\nசட்டசபையில் விஜயதரணியின் புடவையை இழுத்த அதிமுக எம்.எல்.ஏ \nகிரானைட் குவாரியில் எடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் ஆணுடையதா\nமுதல்வர் புகைப்படத்தில் கோட்டை விட்ட அதிகாரிகள்\nசரத்குமார் - ராதிகா மகள் நிச்சயதார்த்தம்: முதல்வர் வாழ்த்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/", "date_download": "2020-09-20T01:47:48Z", "digest": "sha1:VCLDGGZRZS6AZ5G55Z2L226YF6RKFN2Y", "length": 14768, "nlines": 105, "source_domain": "www.indiatempletour.com", "title": "India Temple Tour | I discovered old and lesser known temples which i viewed", "raw_content": "\nஸ்ரீ வேத நாராயணஸ்வாமி கோயில் – நாகலாபுரம் இறைவன் : வேதநாராயண பெருமாள் தாயார் : வேதவல்லி தாயார் ஊர் : நாகலாபுரம் மாவட்டம் : சித்தூர் ,ஆந்திரா பெருமாளின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரமாக இத்தலத்தில் இறைவன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் மிக அற்புதமான அரிதான தலமாகும் .அது மட்டும் அல்லாமல் மிகவும் சிறப்பான அமைப்பான இறைவன் தன கையில் சுதர்சன சக்கரத்தை செலுத்துவதிற்கு தயாராக உள்ள நிலையில் இருக்கிறார் .இந்த மச்ச …\nஅட்சயதிரிதியை சிறப்புகளும் பூஜை முறைகளும் திருமாலின் மார்பில் திருமகள் இடம் பிடித்த ,முதல் யுகமான கிருதாயுகத்தில் பிரம்மா உலகை படைத்த ,லட்சுமி குபேரர் தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்ற நாள் இந்த சிறப்புமிக்க அட்சய திருதியை . இந்த நாளில் தான் பகவான் கிருஷ்ணர் தன நண்பர் குசேலனுக்கு ஒரு பிடி அவல் கொடுத்து அவருடைய வறுமையை போக்கி செல்வதில் திளைக்க செய்தார் . ஆதி சங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி வறுமையில் வாடிய அயாசகன் …\nஸ்ரீ சரபேஸ்வரர் சரபேஸ்வரர் சந்தோசம் நிலைத்திர��க்க வரம் அருளும் தெய்வ மூர்த்தம் .இயற்கை சீற்றங்களாலும் ,பரிகாரங்கள் செய்ய முடியாத கஷ்டங்கள் ,வைத்தியர்களால் தீர்க்க முடியாத நோய்கள் ஆகியவைகள் அகலவும் ,தீவினைகள் ,விஷபயம் போன்ற உபாதைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் வழிபட வேண்டும் என்று வியாசர் மகரிஷி அறிவுறுத்துகிறார் . நம்முடைய பகைவர்களால் ஏவப்பட்ட பில்லி ,சூனியம் ,ஏவல் போன்றவைகளில் இருந்து விடுபட இவரை வணங்கவேண்டும் . இவருக்கு கும்பகோணம் அருகில் திருபுவனத்தில் உள்ள கம்பகரேஸ்வரர் கோயில் ,சென்னை …\nஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் இறைவன் : கச்சபேஸ்வரர் இறைவி : சௌந்தராம்பிகை தல தீர்த்தம் : இஷ்ட சித்தி தீர்த்தம் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு இக்கோயில், பல்லவர்களின் தலைநகரமாக விளங்கி ,பழம்பெருமை, கலைசிறப்பு ,பட்டு நெசவு ,கோயில்கள் என பல புகழ் கொண்ட கஞ்சி மாநகரத்தில் பிரதான சாலையான ராஜவீதியில் இத்தலம் அமைந்துள்ளது . ஆலய சிறப்பு : திருமால் முதலிய தேவர்களும் ,முனிவர்களும் இந்த இறைவனை வழிபட்டதால் …\nமஹாளய பட்சம் விளக்கம் & தர்பண பலன்களும் மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பட்சம் . இது வருடத்தில் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும். இந்த அமாவாசை மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது .தை மற்றும் ஆடி அமாவாசையை விட உயர்ந்தது . அமாவாசை மற்றும் தமிழ் மாதங்களில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் மற்றும் திதிகளில் சிரார்த்தம் …\nஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் – குமரக்கோட்டம் (காஞ்சிபுரம் ) இறைவன் : சுப்ரமணியர் இறைவி : தெய்வானை ,வள்ளி தல விருச்சம் : மாமரம் தல தீர்த்தம் : சரவணப்பொய்கை புராண பெயர் : குமரக்கோட்டம் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு விழா காலங்கள் : ஐப்பசி மாத சஷ்டி ,வைகாசி மாத விசாகம் நட்சத்திரம் மகாகவி காளிதாசனால் ‘நகரேஷு காஞ்சி’ என்று புகழப்பட்ட காஞ்சிபுரம் புனிதமான பஞ்சபூத தலங்களுள் பிருத்திவி …\nஸ்ரீ பாரத்வாஜேஸ்வரர் கோயில் – சென்னை இறைவன் : பாராதவாஜேஸ்வரர், வாலீஸ்வரர் இறைவி : சொர்ணாம்பிகை தல விருச்சம் : நாகலிங்க மரம் ஊர் : கோடம்பாக்கம் , சென்னை மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு இ��்தல இறைவன் வாலி அரசன் பூஜை செய்த தலங்களில் ஒன்று ஆதலால்தான் திருவாலீஸ்வரர் என மற்றொரு பெயரால் அழைக்கப்படுகிறார் .பாரத்வாஜ முனிவரால் பூஜிக்கபட்ட இறைவன் என்பதால் ஸ்ரீ பாரத்வாஜேஸ்வரர் என்னும் திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார் .ஸ்ரீபாரத்வாஜா கோத்ரகாரர்கள் வணங்கும் கோயிலாகும் .வாலி …\nஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் – திருத்தணி மூலவர் ‐ சுப்பிரமணியசுவாமி உற்சவர் –சண்முகர் அம்பிகை – வள்ளி , தெய்வானை தல விருட்சம் ‐ மகுடமரம் தீர்த்தம் ‐ இந்திர தீர்த்தம் தவிர சரவணப்பொய்கை , சரஸ்வதி தீர்த்தம்,மடெசட்டிக்குளம், நல்லாங்குளம் பழமை ‐ 1000 வருடங்களுக்குமுன் புராணப்பெயர் – சிறுதணி ஊர் ‐ திருத்தணி மாவட்டம் ‐ திருவள்ளூர், தமிழ்நாடு முருகனை ஆறு படைகளில் ஐந்தாம் படை தலமாகும் . திருத்தணி முருகன் கோவில் மிகவும் …\nவரலக்ஷ்மி விரதம் பாடல் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்கநித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க …\nஸ்ரீ சத்யமூர்த்தி பெருமாள்-திருமயம் இறைவன் : சத்தியகிரிநாதன், சத்தியமூர்த்தி தாயார் : உய்யவந்த நாச்சியார் ,உஜ்ஜீவன தாயார் விமானம் : சத்யகிரி விமானம் தீர்த்தம் : கதம்ப புஷிகர்ணி ,சத்ய தீர்த்தம் ஊர் : திருமெய்யம் மாவட்டம் : புதுக்கோட்டை ,தமிழ்நாடு மங்களாசனம் : திருமங்கையாழ்வார் பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 97 வது திவ்ய தேசமாகும் .பாண்டியநாட்டில் அமைந்துள்ள 18 திவ்யதேசங்களுள் இதுவும் ஒன்று. இந்த ஊரை நாம் நெருங்கும்போதே அழகான அந்த மலை கோட்டையை நாம் காணலாம் , இந்த மலைக்கோட்டையின் மலைச்சரிவில் மிக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/latest-issue/3841-2020-09-01-07-39-29.html", "date_download": "2020-09-20T00:38:50Z", "digest": "sha1:UHMVXCBB3XCYJTLOTKV3SS4UAZVVLGU2", "length": 7008, "nlines": 60, "source_domain": "www.periyarpinju.com", "title": "மெய் சொல்லல்", "raw_content": "\nஞாயிறு, 20 செப்டம்��ர் 2020\nதமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] - 16 கே.பாண்டுரங்கன் பெரியார் பிஞ்சுகளே அருமை நெஞ்சங்களே மீண்டும் நம் நினைவுக்கு .... Coordinating Conjunctions = ஒத்துழைப்பு இணைப்புச... மேலும்\n நெய்யும் எந்தத் துணியும் இல்லா நேர்த்தி யான சட்டை மெய்யில் ஒன்றிப் பிறவி அன்றே மிளிர்வ தான சட்டை மெய்யில் ஒன்றிப் பிறவி அன்றே மிளிர்வ தான சட்டை பொய்யும் இல்லை புழுதி மண்ணும் ப... மேலும்\nஅய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை : வைரஸ்கள் வாழ்கின்றனவா யாழு சிவா & ராஜ் சிவா மேலும்\n”எனக்குப் பிடித்த பெரியார் தாத்தா” பெரியார் பிஞ்சுகளே... அடுத்த மாதம் நம் பெரியார் தாத்தா பிறந்தநாள் வருகிறது அல்லவா அந்த இதழில் இடம்பெறும் வகையில், “எனக்குப் பிடித்த பெர... மேலும்\nமெய் சொல்லல் மெய் சொல்லல் நல்லதப்பா தம்பி மெய் சொல்லல் நல்லதப்பா கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் - நீ உண்டதைச் சொல்லென்று சொன்னாலும், மண்டை யுடைத்... மேலும்\nகோமாளி மாமா-8 : மாற்றம் வருமா விடுமுறை நாள் மாலை நேரம் பூங்காவில் கதை சொல்ல கோமாளி மாமா வந்தார். வழக்கமாகக் குழந்தைகள் வரும் மரத்தடியில் ஒருவரையும் காணோம். சரி குழந்தைக... மேலும்\nமெய் சொல்லல் நல்லதப்பா தம்பி\nகண்டதைச் சொல்லென்று சொன்னாலும் - நீ\nமண்டை யுடைத்திட வந்தாலும் - பொருள்\nபின்னவன் கெஞ்சியும் நின்றாலும், அன்றி\nமுன்னவன் அஞ்சிட நின்றாலும், அன்றி\nமன்னவரே எதிர் நின்றாலும் - புலி\nதின்னவரே னென்று சொன்னாலும் - நீ\n- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்\nஜூலை - 15 - கல்வி வளர்ச்சி நாள் ஜூலை - 15 - கல்வி வளர்ச்சி நாள் சிரிப்புடன் முகத்தினில் சிறிதேனும் அறிவொளி சேர்ந்திடார்க் கிருப்பவை சீழுடைப் புண்கள்\nபிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: உண்மையே மேன்மை பாசத்திற்குரிய பேரன், பேத்திகளே, உங்களில் சிலரை பெரியார் பிஞ்சுகளுக்கான பரிசளிப்பு விழாவிலும், மாணவர்களுக்கான பழகு முகாம் நிகழ்விலும், கா... மேலும்\nதமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) - 15 கே.பாண்டுரங்கன் Correlative Conjunctions என்றால் என்ன பெயரிலேயே தெரிகிறதே... Co(r)‘relative’ Conjuntions CO என்றால் “உடன்’’ Relative என்... மேலும்\nஇளம் வயதில் தென் அமெரிக்கச் சிகரத்தைத் தொட்ட இந்திய மாணவி மும்பையைச் சேர்ந்த மாணவி காம்யா கார்த்திகேயன் என்பவர் மும்பை கொலாபாவில் உள்ள இந்த��ய கப்பற்படை பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவி தென்... மேலும்\nகோமாளி மாமா-7 : முடியும் ஓவியம், கதை:மு.கலைவாணன் கோமாளி மாமா பூங்காவுக்குள் நுழையும் போதே கதை சொல்லும் மரத்தடியில் மாணிக்கம் மல்லிகா, செல்வம் மூன்று பேரும் இருப்ப... மேலும்\nகணிதப் புதிர் சுடோகு மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/bomb-threat-for-cm-house-and-secratariate/", "date_download": "2020-09-20T00:25:56Z", "digest": "sha1:PKHEWHZKTELPQZSU4PROM7HOFVWG5MSO", "length": 12836, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "முதலமைச்சரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nமுதலமைச்சரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nகொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்.. ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி #Factcheck : கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. #Factcheck : கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட் மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட் உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர் உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர் முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…\nமுதலமைச்சரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமுதலமைச்சரின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்மநபர் மிரட்டல்.\nமுதலமைச்சரின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்மநபர் மிரட்டல்.\nசென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் வெடுகுண்டு வைத்திருப்பதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, வெடிகுண்டு வல்லுநர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.\nசோதனையின் முடிவில் இது போலியான மிரட்டல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தவறான தகவலைத் தந்த நபர் குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nPosted in Just in, அரசியல்Tagged #எடப்பாடி பழனிசாமி #முதல்வர் பழனிசாமி #வெடிகுண்டுமிரட்டல்\nகள்ளக்காதலனை திருப்திபடுத்த கர்ப்பம் என பொய் கூறி குழந்தையை கடத்திய இளம்பெண்\nதிருப்பத்தூர் அருகே கள்ளக்காதலனை திருப்திப்படுத்த கர்ப்பம் என பொய் கூறி, மருத்துவமனையில் இருந்து கைக்குழந்தையை கடத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். சிங்காரப்பேட்டை மொசலிக்கொட்டாய் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி ஷெரீப் – ரோசின் சுல்தானா. இரு தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 3வது சபிரசவத்துக்க்காக அனுமதிக்கப்பட்ட சுல்தானாவிற்கு ஆண்குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில், பர்தா அணிந்த பெண் ஒருவர் சுல்தானா இருந்த அந்த பிரசவ வார்டுக்குள் வந்துள்ளார். சுல்தானாவிடம் […]\n“அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை..” ஸ்டாலின் ட்வீட்..\n“பணம் இருந்தால் போதும், சிறைக்கைதி கூட ஷாப்ப���ங் போகலாம்..” சர்காரில் ஜெயலலிதா..தர்பாரில் சசிகலா..\nதேர்தலுக்கு முன்பே படுதோல்வி அடைந்துவிட்ட முதல்வர் : ஸ்டாலின் விமர்சனம்..\nதாய்மார்களை கலங்கச் செய்துள்ள தமிழக அரசின் மதுபானங்கள் மீதான விலையேற்றம்\n“ரஜினி அரசியலுக்கு வந்தால் என்னைப் போல் வரவேற்பவர்கள் யாரும் இருக்க முடியாது..” கருணாநிதியின் பழைய வீடியோ வைரல்..\n அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு.. பாஜகவில் மீண்டும் ஒரு பிரபலம்.... பாஜகவில் மீண்டும் ஒரு பிரபலம்..\n“கொரோனா ஒழித்துவிட்டு சாதனை பட்டத்தை சூட்டிக் கொள்ளுங்கள்.. ஒழிக்கும் முன்பே பொய்யான மகுடம் எதற்கு..” முதல்வரிடம் ஸ்டாலின் கேள்வி\nபெரியார் சிலை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஸ்டாலின், தினகரன் வலியுறுத்தல்..\n“திமுககாரர் என்பது அவ்வளவு பெரிய கெட்ட வார்த்தையா..” ரஜினிக்கு எதிரான கண்டனங்கள் குறித்து ஹெச். ராஜா கேள்வி..\nகாங்கிரஸ் தலைவர் சோனியா மீது எப்.ஐ.ஆர்.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்\nஎம்பி நிதியினை நிறுத்திவைப்பு முற்றிலும் தவறு – எம்.பி கார்த்திக் சிதம்பரம்\nகொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்..\n#Factcheck : கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்..\nதோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல…\nவேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்\nஉங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-20T02:02:41Z", "digest": "sha1:KMS76ZM7KGBIUHVFK7NMVXAAQHIMAQ6A", "length": 10121, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "நன்மை செய்யும் பூச்சிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவயல்களில் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்கப்பதற்கான வழிமுறைகளை கூறும், பூச்சியியல் வல்லுனர் செல்வம் அவரின் அனுபவங்களை கூறுகிறார் :\nவயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் பூச்சிகளை தேடி, அதை பிடித்து உணவாக உட்கொள்ளும், 75 சதவீதம் நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளன.\nதீமை செய்யும் பூச்சிகளைத் தேடி, பயிர்களின் மேல்பகுதியில் நன்மை செய்யும் பூச்சிகள் இருக்கும்.\nதீமை செய்யும் பூச்சிகள், பயிர்களின் உட்பகுதியில் இருக்கும்\n.பழங்காலங்களில் விவசாயிகள் இயற்கையான பூச்சி விரட்டிகளை பயன்படுத்தியதால், அது தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தியது. இப்போது எதற்கெடுத்தாலும் விவசாயிகள், பூச்சிக்கொல்லியை பயன்படுத்துகின்றனர்.\nபயிர்களுக்கு பூச்சிக் கொல்லிகளை அடிக்கும்போது, முதலில் அழிவது நன்மை செய்யும் பூச்சிகள் தான்.\nஇதனால், நோய்களும் அதிகம் தாக்குகிறது; விளைச்சலும் குறைகிறது.\nபூச்சிக் கொல்லிகளால் பூச்சிகள் மட்டுமல்லாமல், வயலில் வாழும் பல நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து விட்டன. இன்றைய நிலத்தடி நீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்வற்றிற்கு பூச்சிக்கொல்லிகளும் காரணம்.\nவரப்புகளில் தட்டைப் பயிரை பயிர் செய்தால், அஸ்வினிப் பூச்சிகள் அதிகமாக இருக்கும். இவற்றை உண்ண, நன்மை செய்யும் பூச்சிகள் வருவதால், இது தடுப்பரண் போல, வயலில் செயல்பட்டு, தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.\nஅதேபோல், மஞ்சள் வண்ணத்தில் பூ பூக்கும் பூச்செடிகளை பயிரிட வேண்டும். எடுத்துக்காட்டாக செண்டிப்பூ, சூரியகாந்தி போன்றவற்றை வரப்புகளில் நட்டு வைத்தால், அது நன்மை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும்.\nவரப்புகளில், மக்காச்சோளத்தை ஆங்காங்கே நட்டு வைக்கலாம். இது, ‘லைவ் ஸ்டாண்ட்’ போல செயல்பட்டு, பறவைகள், ஆந்தைகள் அமர்ந்து, தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்துத் தின்ன உதவும்.\nவரப்புகளில் பொறிப்பயிராக ஆமணக்கு செடியை, எட்டு அடிக்கு ஒன்றாக நட்டு வைக்கும் போது, இந்தச் செடியின் மூலமாக, வயலில் எந்தப் பூச்சி உள்ளது எனக் கண்டுப்பிடிக்கலாம்.\nமேலும், வயலை கசப்பாக மாற்ற வேப்பங்கொட்டையை அரைத்து, பயிர்களில் தெளிக்கலாம். இந்தக் கசப்பானது தீமை செய்யும் பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை, பக்கவாதம் போன்ற நோய்களை உண்டு பண்ணி, பூச்சிகளை அழித்துவிடும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பூச்சி கட்டுப்பாடு\n← ராமநாதபுரத்திற்கு ஏற்ற நோனிப்பழ சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianvasthu.com/2019/07/19/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-20T01:26:40Z", "digest": "sha1:52ZWQP6PNM5MNOYLETQDYUWSQSUPGBQI", "length": 5353, "nlines": 85, "source_domain": "indianvasthu.com", "title": "தென்மேற்கு மூலையில் வரக்கூடியவை! – வரக்கூடாதவை!! – வாஸ்து", "raw_content": "\nவாஸ்து சாஸ்திரப்படி, தென்மேற்கு மூலையில் வரக் கூடியவை – வரக் கூடாதவை பற்றி இங்கு பார்ப்போம்.\nதென்மேற்கு மூலையில் வரக் கூடியவை:\nகுடும்பத் தலைவன் / தலைவி படுக்கையறை\nமேல்நிலை தண்ணீர்த் தொட்டி (Over Head Tank)\nபொருட்கள் சேமிக்கும் அறை (Store room)\nபணப் பெட்டி வைக்கும் அறை\nதென்மேற்கு மூலையில் வரக் கூடாதவை (உள் மற்றும் வெளி மூலைகள்):\nசமையலறை பூஜை அறை பள்ளம் / கிணறு / ஆழ்துளைக் கிணறு கழிவுநீர்த் தொட்டி குளியலறை / கழிவறை உள்மூலை படிக்கட்டு வெளிமூலை மூடப்பட்டு, தூண்கள் போட்ட படிக்கட்டு.\nபடிக்கும் அறை போர்டிகோ (Portico) Inverter / EB-Box / Generator இதன் அடிப்படையில் உங்கள் வீடு அமைந்தால், அது உங்களுக்கு நன்மை விளைவிக்கும்.\nPrevious மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் முறை.\nNext பணப் பற்றாக்குறையை போக்குவது எப்படி\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nநாம் வசிக்கும் வீட்டுக்கு எதிரில் கூடாதவை..\nமின்னஞ்சல் வழியாக தளத்தைப் பின்தொடரவும்\nஅறையின் நீள - அகலம் ( மனையடி )\nமனையின் நீளம், அகலம் (மனையடி)\nமனைப் பொருத்தம் காணும் முறை - 1\nவியாபார ஸ்தலங்களில் வாஸ்து பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/09/06/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-20T00:33:03Z", "digest": "sha1:XWQ3LW6XS3H6UAY6LA6P6ASU4I7WTDIU", "length": 17055, "nlines": 298, "source_domain": "nanjilnadan.com", "title": "குறுக்குத்துறை ரகசியங்கள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும���” கருத்து திரைப்படத்தில்\n← சதுரங்க குதிரை 2.0\nஎட்டுத் திக்கும் மதயானை 7.0 →\nநெல்லை கண்ணனின் குறுக்குத்துறை ரகசியங்கள் புத்தகத்திற்கு நாஞ்சில் நாடன் எழுதிய “வாழ்க்கை என்பது ஒரு நதி நீரின் கதி. சுழற்சி உண்டு, வீழ்ச்சி உண்டு, தேக்கம் உண்டு. கட்டை போல் மிதந்து கடலிலும் சேரலாம், சற்றே கோல் கொண்டு நீக்கிவிட்டால் கரையும் ஏறலாம். இதைத்தான் குறுக்குத்துறை ரகசியங்கள் சொல்கிறது. சில கரையேறல்களையும் சில கரையேற்றங்களையும்….அவருடய மொழிநடை மழை நாளில் பிடுங்கிய கீரைத்தண்டு போலச் சிலிர்த்து நிற்பது…\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged குறுக்குத்துறை ரகசியங்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நெல்லை கண்ணன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← சதுரங்க குதிரை 2.0\nஎட்டுத் திக்கும் மதயானை 7.0 →\n1 Response to குறுக்குத்துறை ரகசியங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nகற்பனவும் இனி அமையும் 3\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2\nநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/tamil-poem-for-covid-19/", "date_download": "2020-09-20T00:47:11Z", "digest": "sha1:GLC5SGRT2YOQPJRYJJ3BXDRR4A3DZZIB", "length": 7044, "nlines": 180, "source_domain": "tamilthoughts.in", "title": "Tamil Poem for COVID 19 | Tamil Thoughts", "raw_content": "\nஅம்மா சமைத்த ஆரோக்கிய உணவு…\nஒவ்வொரு வினாடியையும் கடந்து செல்ல.\nபலகோடி முறை குரல் உயர்த்தியும் கட்டுக்குள்\nகொண்டுவர இயலாத ஆதிக்கம் கொண்ட\nபதவி, பணபலம், ஜாதி மதம் அத்தனையும்\nகண்களுக்கு தெரியாத அணுக்களுக்கு முன்பு\nவாழ்க்கை சக்கரத்தின் ஒரு பகுதியைக் கூட\nகடந்து முடிக்காத குழந்தை செல்வங்கள்\nகுதூகலமாய் விளையாடி களிக்கிறது – ஆம்\nதொழில்நுட்பம் ஓங்கி நிற்கின்ற காலமிது\nவினாடி முடியும் முன்பே செய்திகள்\nஎல்லை தாண்டிய எதிரியைத் துரத்தியடித்த சரித்திரம் உண்டு\nபலம்கொண்ட நாம் பதறிக்கிடக்கிறோம் – ஆம்\nகண்களில் புலப்படாத எதிரியின் வரவால்\nவயது வரம்பின்றி அத்துணை கைகளும்\nஓசை எழுப்பி உறுதி கொண்டது\nமனித இழப்புகள் வேதனையும் பயமும் தருகின்ற போதும்\nஇயற்கை அன்னையின் அரவணைப்பில் – ஆம்\nஇந்த நூற்றாண்டு நமக்கா பிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-09-20T01:20:20Z", "digest": "sha1:YEUL47A4HDVVQ4B5OPDSZ6JUX5D2R7XP", "length": 9611, "nlines": 72, "source_domain": "thowheed.org", "title": "இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஇமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா\nஇமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா\nஷாபி. மாலிகி மத்ஹப் நூல்கள��ல் இது சுன்னத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகதீப் உரை நிகழ்த்தும் போது ஆமீன் கூறுவது சுன்னத் ஆகும்.\nஷாபி மத்ஹபின் ஃபத்ஹுல் முயீன்.\nமத்ஹபுகள் மட்டுமின்றி சவூதி அறிஞர் உஸைமீன் அவர்களும் இது பித்அத் அல்ல என்று பத்வா கொடுத்துள்ளார்.\nஇமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறுவது பித்அத் அல்ல. அதற்கு ஆமீன் கூறுவது விரும்பத்தக்கதாகும்.\nஎன்று அவர் ஃபத்வா கொடுத்துள்ளார்.\nபித்அத் அல்ல என்றால் இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் ஆமீன் கூறிய ஆதாரம் இருக்க வேண்டும். அப்படி எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிந்து கொண்டே சவூதியில் வழக்கத்தில் உள்ளதை மார்க்க்கமாக ஆக்கும் சலபி கொள்கைப்படி உஸ்ஐமீன் இப்படி பத்வா கொடுத்துள்ளார். ஆதாரமில்லாத்தையும் விரும்பத்தக்கது என்று கூறும் இவர்களின் கொள்கை தான் என்ன என்று நமக்குத் தெரியவில்லை\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்று பல்வேறு சந்தர்ப்பங்களில் துஆ செய்துள்ளனர். ஆனால் அந்த துஆவைச் செவியுற்ற நபித்தோழர்களை ஆமீன் சொல்லுமாறு கூறவில்லை. நபித்தோழர்கள் ஆமீன் கூறியதாகவும் அதைக் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவும் எந்த ஆதாரமும் இல்லை.\nஎனவே இது பித்அத் ஆகும். இது மார்க்கத்தில் உள்ளது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள இதைக் கற்றுத் தராமல் இருந்திருக்க மாட்டார்கள். இமாம் மிம்பரில் ஏறிய பின் அவர் கூறுவதை செவிதாழ்த்திக் கேட்பது தான் மக்களின் கடமையாகும்.\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nPrevious Article வளைகாப்பு விருந்து நடத்தலாமா\nNext Article மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/", "date_download": "2020-09-20T02:40:31Z", "digest": "sha1:OQZ45QLX4UBMNFIW3ODAEIMF3YZY7MI6", "length": 9980, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Hindu Tamil News - Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News, Daily Newspaper Online, Tamil Nadu, India| இந்து தமிழ் திசை செய்திகள் - Hindu Tamil News", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\nஎய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் எப்போது அமையும்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பிற...\n2-வதாக பேட் செய்யும் போது பனிப்பொழிவு...\nடெல்லி, மும்பையை தொடர்ந்து நவீன சொகுசு...\nஇன்று ஐபிஎல் தொடர் 2-வது நாள்...\nசவுதி அரேபியாவில் வேலை இழந்து வீதிகளில்...\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேருக்குக் கரோனா...\nசெப்டம்பர் 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட...\nசெப்.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர்,...\nஆன்மிக அரசியலுக்கு வந்த சோதனை\nஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\nசாதி அதிகாரமும் அதிகார சாதியும்\nஅரசியலர்கள் மீது ஏன் எழுத்தாளர்களுக்கு வெறுப்பு\nபொறியியல் இறுதிப் பருவத் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய...\nஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்தக் குழுவை உருவாக்குக: மாநிலங்களவையில்...\nசுழற்சி முறை வகுப்புகள் தேவையற்றவை: அமைச்சர் செங்கோட்டையன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/n-muthumohan/marx--ambedkar-puthiya-parapukalukkaana-thedukai-2700019", "date_download": "2020-09-20T01:00:35Z", "digest": "sha1:6R4WYKRT7EHXS3GJSFOD7N6V4ZIM4VV2", "length": 13470, "nlines": 189, "source_domain": "www.panuval.com", "title": "மார்க்ஸ் -அம்பேத்கர்:புதிய பரப்புகளுக்கான தேடுகை - ந.முத்துமோகன் - விடியல் பதிப்பகம�� | panuval.com", "raw_content": "\nமார்க்ஸ் -அம்பேத்கர்:புதிய பரப்புகளுக்கான தேடுகை\nமார்க்ஸ் -அம்பேத்கர்:புதிய பரப்புகளுக்கான தேடுகை\nமார்க்ஸ் -அம்பேத்கர்:புதிய பரப்புகளுக்கான தேடுகை\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமார்க்ஸ் - அம்பேத்கர் புதிய பரப்புகளுக்கான தேடுகை\nசமூக அந்தஸ்து எனும் கருத்தரங்கம் மரபுச் சமூகங்களை விளக்கப் பயன்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் சமூக அந்தஸ்து எனும் கருத்தாக்கம் மரபுச் சமூகங்களை நிலைப்படுத்தும் கருத்தாக்கம். மரபுச் சமூகங்களை நிலைபேறு உடையவையாகச் செய்யுமொரு பண்பு அந்தஸ்து எனும் கருத்தாக்கத்திற்கு உள்ளது. சாதி எனும் நிறுவனம் குடும்பம், பிறப்பு, மண உறவுகள் ஆகியவற்றின் மூலம் தன்னை மறு உற்பத்தி செய்துகொள்ளுகிறது. எனவே இக்கருத்தாக்கத்தைப் பயன்படுத்தும்போது அத்தோடு அதன் நிலைபேற்றுப் பண்புக்குள் நாம் சிக்கிக்கொள்ளுகிறோம். இது ஒரு வஞ்சக வலை, சாதி எனும் கருத்தாக்கத்தைச் சமூக வஞ்சக வலை, சாதி எனும் கருத்தாக்கத்தைச் சமூக விளக்கக் கருவியாக ஒரு குறிப்பிட்ட எல்லைவரையில் பயன்படுத்தலாமே தவிர அதனைச் சமூக மாற்றத்திற்கான கருவியாகப் பயன்படுத்த முடியுமா என்ற வினா இந்த இடத்தில் எழுகிறது. வர்க்கம் என்ற கருத்தாக்கம் புனிதம், பிறப்பு, மண உறவுகள் போன்றவற்றோடு தொடர்புபடாமல் இருப்பதால் அதற்கு நிலைபேற்றுப் பண்பு கிடையாது. மார்க்சின் வர்க்கம் என்ற கருத்தாக்கம் வர்க்கப் போராட்டம் என்ற கருத்தோடு இணைந்து சமூக மாற்றப் பண்பைச் சுவீகரித்திருப்பதைக் காணவேண்டியுள்ளது.\nஇந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்\nஇந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்இந்தியத் தத்துவங்களுக்குள் நடந்த, நடக்கும் போராட்டத்தை, அதன் உயிராற்றல் சற்றும் சிதறாத வண்ணம் இந்நூல் எடுத்துக் கூறுகிறது. இந்தியத் தத்துவங்களின் சொல்லாடல்களின் பின்புலத்தில் தமிழ்ச் சிந்தனைத் தடத்தினை எடுத்துக்கூறுவதோடு, அதன் அறுபடாத தொடர்ச்சியையும் அதன் வேர்..\nபிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இரு நூல்களும் இந்தியத் தத்துவ வரலாற்றில் ஆதிக்கமும் அதி���ாரமும் பெற்ற அத்வைத தத்துவத்தின் மூலாதார நூல்கள். இவ்விரு நூல்களின் பனுவல் உருவாக்க வரலாற்றை மீள்-உருவாக்கம் செய்வதன் வழியாக இந்தத் தத்துவத்தினுடைய சமூக வரலாற்றின் குறுக்குவெட்டுத..\nஅயோத்திதாச பண்டிதர்அயோத்திதாசர் தலித் பிரச்சினையைத் தலித்துகளுக்கு மாத்திரமான ஒரு தனிப் பிரச்சினையாக நோக்கவில்லை. தலித்துகளுக்கே உரித்தான குறைபாடுகளைப் பட்டியலிட்டு விண்ணப்பம் செய்வது அவரது நோக்கமாக இருக்கவில்லை...\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\nகடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய..\n1942: ஆகஸ்ட் புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\nஇந்திய விடுதலைக்குப் பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்கள் நடந்திருந்தாலும், விடுதலையைப் பெற்றுத் தந்த போராட்டமாகக் கருதப்படுவது 1942 ஆக்ஸ்ட் 9-ல்..\n1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1884-2020-03-31-06-48-19", "date_download": "2020-09-20T00:42:12Z", "digest": "sha1:YLRFUOWD22JJQ3CZRZMWFU7HQH36HM6J", "length": 14040, "nlines": 128, "source_domain": "www.acju.lk", "title": "கூட்டாக மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nகூட்டாக மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது\nகூட்டாக மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது\nகூட்டாக மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது\nகொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் கூட்டங்களுக்கு தடைவிதித்திருக்கும் நிலையில் நாட்டின் சில பாகங்களில் ஜும்ஆ மற்றும் ஜமாஅத் தொழுகை நடைபெற்றதனை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது.\nகொவிட் 19 வைரஸின் பயங்கர நிலை உருவானது முதல் இலங்கை வக்ப் சபை, முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியோர் இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு தொடரான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர். மார்க்;க கடமைகளை மஸ்ஜித்களில் நிறைவேற்ற வேண்டாமென்றும் ஜும்ஆ மற்றும் ஜமாஅத்துத் தொழுகைகளுக்குக்; கூட ஒன்றுசேரக் கூடாதெனவும் கண்டிப்பான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.\nமேற்குறித்த மூன்று நிறுவனங்களினாலும் பலமுறை வலியுறுத்தி வேண்டிக்கொண்டதையும், இந்த பயங்கர நோயைக் கட்டுப்படுத்த அதிகாரிகளினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் உதாசீனம் செய்து விட்டு ஒரு சிலர் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டது மிகப்பெரும் துரதிஷ்டமாகும்.\nநாட்டின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப் படியாமலிருப்பது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானது என்பதையும் அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை எத்தகைய சூழ்நிலையிலும் சகித்துக்கொள்ள முடியாது என்பதையும் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். சம்பந்தப்பட்ட மஸ்ஜிதின் நிர்வாக சபையை உடனடியாக இடை நிறுத்த வக்ப் சபை எடுத்த தீர்மானத்தை நாம் பாராட்டுகின்றோம்.\nசட்டத்தை மீறுவோருக்கெதிராக இனமத பேதமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உர��ய அதிகாரிகளை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.\nமேலும் ஒருசில பொறுப்பற்றவர்களால் நடாத்தப்பட்ட சம்பவங்களை மதத்துடனோ அல்லது ஒரு சமூகத்துடனோ சம்மந்தப்படுத்தக் கூடாது, ஏனெனில் இவை நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்படாத, உதாசீனப்போக்குள்ள ஒரு சிலரின் நடவடிக்கையென்பது தெளிவாகும்.\nஊடகங்கள், இத்தகைய சம்பவங்களை சமூகங்களுக்கிடையிலான தவறான புரிதல்களைத் தவிர்த்து, இன ஒற்றுமையை உறுதி செய்யும் வண்ணம் பொறுப்புடனும் தார்மீகத்துடனும் கையாளும்போது சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும். இல்லையெனில் சமூகங்களுக்கிடையிலான அமைதிக் கட்டமைப்பை இது சீர்குலைத்து விடும்.\nஅத்துடன் சமூகங்களுக்கிடையில் வதந்திகளைப் பரப்புவோர் மீதும் வெறுப்பை வளர்ப்போர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம்.\nகுறித்த பயங்கர நோயிலிருந்து முழு உலகமும் சாத்தியமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதேவேளை, கொரொனோ வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தி, இந்த பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இலங்கையரசு மேற்கொண்ட பொருத்தமான முன்னெச்சரிக்கைத் திட்டங்களை நாம் பாராட்டுகின்றோம்.\nமேலும் நாட்டின் சட்ட ஒழுங்குக்கு முஸ்லிம் சமூகம் நேர்மையாக ஒத்துழைக்க வேண்டுமெனவும் இந்த சவாலான காலத்தை வெற்றிகரமாக சமாளிக்க அனைத்து வழிகளிலும் ஆதரவை வழங்கவேண்டுமெனவும் அனைவரையும் வேண்டிக்கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக\nகௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nநிர்ப்பந்த நிலையில் ஒரே மஸ்ஜிதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜுமுஆக்கள் நடாத்துவது தொடர்பாக\nநாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முயற்சிப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nகொரோனா வைரஸின் மூலம் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றிய மார்க்கத் தெளிவு\tநேற்று நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்த சகோதரரின் இறுதி கிரியைகள் தொடர்பா���\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/tamil_songs-_lyrics/naanum-unthan-uravai-naadi-vantha-paravai-song-lyrics/", "date_download": "2020-09-20T00:58:09Z", "digest": "sha1:DY4E3Q7HFUKFVAZDT4ZWBLZVS4UWFMMP", "length": 7387, "nlines": 163, "source_domain": "www.tritamil.com", "title": "Naanum Unthan Uravai Naadi vantha paravai song lyrics | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nநெப்டியூன் மற்றும் யுரேனஸின் உள்ளுக்குள் ஆழமாக வைர மழை பெய்யக்கூடும். ​​விஞ்ஞானிகள் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதைக் காட்டும் புதிய ஆதாரங்களைத் இப்போது சோதனை செய்து கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிக குளிர் கொண்ட கிரகங்களின்...\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nஇந்துஸ்தான் டைம்ஸ் கருத்துப்படி, இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் 52 சீன மொபைல் ஆஃப்களை தடை செய்யும்படி அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. யு.சி. பிரௌசர் , டிக்டோக், ஷேர்இட் போன்ற ஆப் கள் இந்த...\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\nஇது அனைவரின் பழமையான மற்றும் மிகப் பெரிய அண்டவெளி கேள்வி: வேற்று கிரக மனிதர்கள் இருக்கிறார்களா பல ஆண்டுகளாக எங்களிடம் இருந்ததெல்லாம் கேள்வியைப் புரிந்துகொள்ள உதவும் டிரேக் சமன்பாடுதான், ஆனால் பதிலைக் கொடுக்கவில்லை. இப்போது...\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_76.html", "date_download": "2020-09-20T01:15:18Z", "digest": "sha1:V4F7OGWJTCB2K4P7BMKB77RKO5Q6P5TE", "length": 8822, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"பிஞ்சிலேயே பழுத்து விட்���து..\" - வலை போன்ற உடையில் நடிகை அனிகா - விளாசும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Anikha \"பிஞ்சிலேயே பழுத்து விட்டது..\" - வலை போன்ற உடையில் நடிகை அனிகா - விளாசும் ரசிகர்கள்..\n\"பிஞ்சிலேயே பழுத்து விட்டது..\" - வலை போன்ற உடையில் நடிகை அனிகா - விளாசும் ரசிகர்கள்..\nதமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார். .\nஇதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக அமைந்துவிட்டது. இதை தொடர்ந்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.\nஇந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. அஜித்தின் அடுத்தபடத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nபேபி அனிகா சமீப காலமாக நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை என்று கூறி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவ்வபோது அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.\nஅந்த வகையில், தற்போது இரும்பு வலை போன்ற ஒரு உடையில் போஸ் கொடுத்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.\nஇது மட்டுமன்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பிஞ்சிலேயே பழுத்து விட்டது என்று கூறி வருகிறார்கள்.\n\"பிஞ்சிலேயே பழுத்து விட்டது..\" - வலை போன்ற உடையில் நடிகை அனிகா - விளாசும் ரசிகர்கள்..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\n\"பால் பூத���\" - மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..\nசல்லடை போன்ற உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\nமிகவும் குட்டியான ட்ரவுசர் - பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு தமன்னா - வைரலாகும் புகைப்படங்கள்..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/05/16/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C-14/", "date_download": "2020-09-20T01:37:25Z", "digest": "sha1:UO36OXT4WH45B7ZRLNXGTKCFRXAPSZPY", "length": 23039, "nlines": 212, "source_domain": "kuvikam.com", "title": "கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன். | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nநேர்மையின் மறுபெயர் ஏ என் சிவராமன்\nஇந்திய பத்திரிக்கைத் துறையின் பிதாமகர் என்றே சொல்லலாம் – தேசப்பற்று, நாணயம், நேர்மை, மனத் துணிவு, எழுதும் கருத்துக்களில் தெளிவு இப்படிப் பல குணாதிசயங்களின் மொத்த உருவம் திரு ஏ என் எஸ் அவர்கள்.\nசென்ற வாரம் டேக் மையத்தில் சதர்ன் ஹெரிடேஜ் சார்பில், கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் அவர்கள், தினமணி பத்திரிக்கை ஆசிரியர் மறைந்த திரு ஏ என் சிவராமன் அவர்களைப்பற்றி (கீழாம்பூரின் அப்பா வழி மாமா தாத்தா திரு ஏ என் எஸ்) சுமார் தொண்ணூறு நிமிடங்கள் ஓர் அருமையான உரையாற்றினார். – 1904 ல் அவர் பிறந்தது முதல், தனது தொண்ணூற்று ஏழாவது பிறந்த நாளில் (பிறந்த நாளும், இறந்த நாளும் ஒன்றே – மார்ச் 1) இறந்தது வரையிலான சில நிகழ்வுகளைக் கையில் குறிப்பேதுமின்றி, சுவைபடச் சொன்னார் கீழாம்பூர் – அவர் பேசியதிலிருந்து சில பகுதிகளைப் பகிர்ந்து கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்\n1904 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி கொச்சியில் பிறந்தார் ஆம்பூர் நாணுஐயர் சிவராமன் அந்தக் கால இண்டர்மீடியட் படித்தவர். தனது படிப்பில் நூற்றுக்கு இருநூறு மார்க்குகள் எடுத்தவர் – சாய்சில் விடவேண்டிய கேள்விகளுக்கும் பதில் எழுதினால் இப்படித்தானே மார்க் கிடைக்கும் அந்தக் கால இண்டர்மீடியட் படித்தவர். தனது படிப்பில் நூற்றுக்கு இருநூறு மார்க்குகள் எடுத்தவர் – சாய்சில் விடவேண்டிய கேள்விகளுக்கும் பதில் எழுதினால் இப்படித்தானே மார்க் கிடைக்கும் தனது பதினேழாவது வயதிலேயே, காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுக்கொண்டு சிறை சென்றார் தனது பதினேழாவது வயதிலேயே, காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுக்கொண்டு சிறை சென்றார் படிப்பும் ஒரு முடிவுக்கு வந்தது\nடிசி வாங்கும்போது, அன்றைய பிரின்சிபால் திரு கே சி போஸ், எந்த நேரத்திலும், படிப்பதை விட்டுவிடக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்ளுகிறார் – எப்படிப்பட்ட ஆசிரியர் சத்தியத்துக் கேற்ப ஏ என் எஸ் அவர்களும், தனது இறுதி மூச்சுவரை நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்குக் குறையாமல் – சில நாட்களில் பதினாறு மணி நேரம் – படித்துக்கொண்டிருந்தார் – இவர் எப்படிப்பட்ட மாணவர் சத்தியத்துக் கேற்ப ஏ என் எஸ் அவர்களும், தனது இறுதி மூச்சுவரை நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்குக் குறையாமல் – சில நாட்களில் பதினாறு மணி நேரம் – படித்துக்கொண்டிருந்தார் – இவர் எப்படிப்பட்ட மாணவர் இன்றைய இளைஞர் சமுதாயம் அறிந்து கொள்ளவேண்டிய நல்லதொரு பண்பு இது\nஅன்று ஏ என் எஸ் க்குப் பிடித்த தலைவர் திலகர். அவர் மறைவுக்கு, தாமிரபரணி ஆற்றில் திதி கொடுத்தவர் ஏ என் எஸ் அதனால் பிரிட்டிஷ் போலீசால் கவனிக்கப்பட்டவர். ஒரு முறை அவரைக் கைதுசெய்ய, ���வர் இருக்கும் கிராமத்துக்கு வருகின்றனர் போலீசார் – இடம் கண்டுபிடித்து வந்து கைதுசெய்து, போலீஸ் வானில் ஏற்றிச்செல்ல, வீட்டிலிருந்து, அக்கிரகாரத்தின் முனைவரை அவரது தாய் கூவியபடி வேனுக்குப் பின்னால் ஓடி வருகிறார். அவருக்குத்தான் தன் பிள்ளையின் மீதும், அதைவிடத் தாய்நாட்டின் மீதும் எவ்வளவு பாசம் – கண்ணிலிருந்து வேன் மறையும்வரையில் அவர் ‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’ என்று உரக்கக் கூவியவாறே ஓடிவருகிறார்\nகல்லிடைக்குறிச்சியில் சில காலம் சுதேசி பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்தார் ஏ என் எஸ் – அப்போது கிடைத்த நேரத்தில், சரித்திரம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். பின்னாளில் தினமணியில் அவரது நேர்மையான தலையங்கங்களுக்கு அடித்தளமாக அமைந்தது இந்தப் படிப்பு\nஅப்போது மிகச் சிறந்த பத்திரிக்கையாளராக இருந்த திரு டி எஸ் சொக்கலிங்கம் அவர்கள் சென்னையில் நடத்திக்கொண்டிருந்த ’காந்தி’ இதழில் ஏ என் எஸ் சேர்ந்தார். அந்த சமயத்தில் இராஜாஜியுடன் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு இருபது மாதங்கள் சிறைத் தண்டனை அடைந்தார். உடன் சிறையில் இருந்தவர் திரு காமராஜ்.\n1934 ல் தொடங்கப்பட்ட தினமணிக்கு டி எஸ் சொக்கலிங்கம் ஆசிரியராக, ஏ என் எஸ் அவர்கள் உதவி ஆசிரியர் ஆனார். 1944 ல் சொக்கலிங்கம் தினமணியை விட்டுவிட, ஏ என் எஸ் அவர்கள் தினமணி ஆசிரியரானார். 1987 வரை தினமணியின் ஆசிரியராக அவர் ஆற்றிய பணி, பத்திரிக்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை\nடி எஸ் சி அவர்களும், ஏ என் எஸ் அவர்களும் பத்திரிக்கை உலகின் இரட்டையர்கள் என்றே அழைக்கப்பட்டனர் பரஸ்பரம் அவர்கள் புதிய கதராடைகளை பரிமாறிக்கொள்ளாமல், ஒரு தீபாவளியும் கடந்ததில்லை\nகாஞ்சி மகாப் பெரியவர், ஒரு முறை ஏ என் எஸ் அவர்களிடம் ஒரு கட்டிட வரைபடத்தைக் கொடுக்கிறார் – ஒரு கோயிலுக்கான ‘ஷெட்’.- இதை ஏன் கொடுத்தார் என்பது இருவருக்கும் புரியாத ஒன்று திரும்ப வந்த ஏ என் எஸ், திரு கோயங்கா அவர்களிடம், இதைப்பற்றிக் கூற, அருகிலிருந்து கேட்டவர், திரு பிர்லா அவர்கள். அரை மணி நேரத்தில் அந்த ஷெட் கட்டுவதற்கான முழுத் தொகையையும் பிர்லா அவர்கள் வழங்கி விடுகிறார்கள். எல்லாமே எதிர்பாராமல் நடக்கின்றன – பிர்லா அவர்களின் காஞ்சித் தொடர்பு, ஏ என் எஸ் அவர்களால��யே முதலில் ஏற்படுகிறது\nஎமர்ஜென்சியை வெளிப்படையாக எதிர்த்த இரண்டு பத்திரிக்கைகளில் ஒன்று தினமணி. சென்சார் கடுமையாக இருந்த காலம் – தலையங்கப் பகுதியை ஒன்றும் எழுதாமல் வெறுமையாக விட்டுவிடுவார் – அல்லது உலக ஜனநாயக நாடுகளைக் கேலி செய்வதுபோல் பகடியாக எமர்ஜென்சியை சாடுவார்\nதிரு காமராஜ் அவர்களுக்கும், ஏ என் எஸ் க்கும் அவ்வளவு நெருக்கம். எமர்ஜென்சியில் மனமுடைந்து காமராஜ் மறைந்தபோது, வருந்தி, ஒரு வரி எழுதிவிட்டு, ‘ என் பேனா இனி எழுத மறுக்கிறது ‘ என்றெழுதி சென்சார் இருப்பதைச் சுட்டினார் எமர்ஜென்சிக்குப் பிறகு, ‘எமர்ஜென்சியின் முதல் பலி (VICTIM) திரு காமராஜ்’ என்று எழுதினார்.(இதனை திரு மெரினா அவர்கள் ஆனந்த விகடனில் குறிப்பிட்டுள்ளார் எமர்ஜென்சிக்குப் பிறகு, ‘எமர்ஜென்சியின் முதல் பலி (VICTIM) திரு காமராஜ்’ என்று எழுதினார்.(இதனை திரு மெரினா அவர்கள் ஆனந்த விகடனில் குறிப்பிட்டுள்ளார்\nதிரு டி எஸ் கிருஷ்ணா, திரு காமராஜ், திரு கருணாநிதி ஆகிய மூன்று பெரும் ஆளுமைகளின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர். எமர்ஜென்சி சமயத்தில், அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களைச் சந்திக்க, செக்யூரிடிகளுக்குத் தெரியாமல், பேப்பர் கட்டுகளுடன் வேனில் ஏ என் எஸ் பயணித்தது வியப்புக்குரியது\nதமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஃப்ரென்ச், ஜெர்மன், உருது என இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளை எழுத, படிக்கத் தெரிந்தவர். ஒரிஜினல் குரானைப் படிப்பதற்காக உருது மொழியை ஓர் ஆசிரியர் வைத்துக் கற்றுக்கொண்டார் – அப்போது அவருக்கு வயது எண்பதுக்கும் மேலே\n’கணக்கன்’, ‘அரைகுறைப் பாமரன்’ போன்ற புனைப் பெயர்களில், அறிவியல், பொருளாதாரம், அரசியல் களங்களில் ஏராளமான கட்டுரைகள், பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதியவர் ஏ என் எஸ். ‘மாகாண சுயாட்சி’ பற்றிய புத்தகம் 1928 லேயே எழுதியவர் ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே’ – கணக்கன் கட்டுரைகள் – ‘நாணயத்தின் மதிப்பு இறங்கியது ஏன் ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே’ – கணக்கன் கட்டுரைகள் – ‘நாணயத்தின் மதிப்பு இறங்கியது ஏன்’ போன்ற புத்தகங்கள் அனைவரும் படிக்க வேண்டியவை’ போன்ற புத்தகங்கள் அனைவரும் படிக்க வேண்டியவை ‘விண்வெளிக்கு அப்பால்’ என்ற இவரது புத்தகம், கலாம் அவர்கள் ஏவுகணைபற்றி அறிந்துகொள்ள ஓர் உந்துதலாக இர���ந்தது என்று கலாம் அவர்களே குறிப்பிட்டுள்ளார்\n1987 ஆகஸ்ட் – தினமணி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார் – ஆனாலும் படிப்பதையோ, எழுதுவதையோ விட்டுவிடவில்லை\nபத்திரிக்கைத் துறையில் அவரது சேவையைப் பாராட்டி, 1988 ல் அவருக்கு “B.D.GOENKA AWARD” கொடுக்கப்பட்டது\n2001, மார்ச் 1 திரு ஏ என் எஸ் மறைந்தார் – அவர் வாழ்க்கை முழுவதும் நேர்மை, உண்மை, உழைப்பு, படிப்பு, எழுத்து என்று நற்பண்புகளால் நிறைந்தது.\nஇன்றைய இளைஞர் சமுதாயம் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு தலை சிறந்த பத்திரிக்கையாளர் திரு ஏ என் சிவராமன் அவர்கள்.\nதிரு கீழாம்பூர் அவர்களுக்கு என் நன்றி – அவர் பேசியதில் மிகக் குறைந்த அளவே இங்கே எழுதியிருக்கிறேன் – ஆனாலும் மனம் நிறைவாய் இருக்கிறது\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2020\nகுண்டலகேசியின் கதை (2)- தில்லைவேந்தன்\nதாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -முதல் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகுமார சம்பவம் – எஸ் எஸ்\nஆல்பம் – ரேவதி ராமச்சந்திரன்\nகண்ணா கருமை நிறக் கண்ணா – சௌரிராஜன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் – நான்காவது வினாடி -ஜெர்மன் மூலம் – தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகேள்வி – வளவ. துரையன்\nஇரசவாத விபத்து – செவல்குளம் செல்வராசு\nகோப்பையின் சிறு தட்டிலிருந்து குடித்தல் – ந பானுமதி\n“தப்புக் கணக்கு” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் -அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் -திரு என் சொக்கன்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nபோகும் பாதை தூரமில்லை. – மெய்யன் நடராஜ்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் ஆகஸ்ட் 2020 (சுதந்திரதினப் பாடல் – அஷோக் )\nsundararajan on இரசவாத விபத்து – செவல்கு…\nசுரேஜமீ on குண்டலகேசியின் கதை (2)- …\nsevalkulam selvarasu… on இரசவாத விபத்து – செவல்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/muslim/videos/", "date_download": "2020-09-20T00:17:52Z", "digest": "sha1:VTLJRXRC3PLU5FIUPA4NASCSKOUCM4LE", "length": 6285, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "muslim Videos | Latest muslim Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\n”இஸ்லாமியர்களின் சொர்க்கமாக இந்தியா உள்ளது” - முக்தர் அப்பாஸ் நக��வி\n20 நாட்கள் நடைபயணமாக கொலம்பியாவில் இருந்து திரும்பும் வெனிசுலாவாசிகள்\nஇந்து பெண்ணின் உடலை சுமந்த இஸ்லாமிய இளைஞர்கள்\n நடிகர் ரஜினி புகைப்படத்துடன் சர்ச்சை போஸ்டர்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா இஸ்லாமியர்களை குறிவைக்கிறதா\nஉலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம்\nரம்ஜான் திருநாளை சிறப்பு தொழுகைகளுடன் கொண்டாடிய இஸ்லாமிய மக்கள்\nபெண்களின் தலையில் நெருப்பை கொட்டும் விநோத நிகழ்வு - வீடியோ\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\nசிங்கம் பட சூர்யா கெட்டப்பில் தல தோனி... கவனம் பெறும் நியூலுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/76421-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2020-09-20T02:26:00Z", "digest": "sha1:GKMGQCGN4MUOJLZWWDR7PEUVSWQJ7IBG", "length": 16062, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "மேஜிக்... மேஜிக்... - இடம் மாறும் மந்திர நாணயம் | மேஜிக்... மேஜிக்... - இடம் மாறும் மந்திர நாணயம் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nமேஜிக்... மேஜிக்... - இடம் மாறும் மந்திர நாணயம்\nவணக்கம் குழந்தைகளே. இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பிடித்த நாணய மேஜிக்கை செய்யப்போகிறோம். எளிதாக எப்படிச் செய்வது என பார்ப்போமா\n# நான்கு நாணயங்களையும் ஒரு மேஜையின் மீது வைத்து, அதிலிருந்து இரண்டு நாணயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு கைகளுக்குள் வைத்து, கைகளை மூடிக் கொள்ளுங்கள்.\n# மேஜையின் மீது இருக்கும் மற்ற இரண்டு நாணயங்களை எடுத்து, மூடியிருக்கும் கைகளின் விரல்களின் மீது படத்தில் காட்டியதைப் போல வைத்துக்கொள்ளுங்கள்.\n# இப்போது கைகளைத் திருப்பினால், விரல் மேல் இருக்கும் இரண்டு நாணயங்களும் கீழே விழுந்துவிடும்.\n# இப்போது பக்கத் தில் இருக்கும் உங்கள் நண்பர் யாரையாவது கூப்பிட்டு, நாணயங்களை மீண்டும் மூடியிருக்கும் கைகளின் மீது வைக்கச் சொல்லுங்கள்.\n# அடுத்து, விரல்களின் மேல் இருக்கும் நாணயங்களை, கைகளின் உள்ளே விழவையுங்கள்.\n# இப்போது, மந்திரம் சொல்லிக் கைகளைத் திறந்தால், ஒரு கையில் ஒரே ஒரு நாணயமும், இன்னொரு கையில் மூன்று நாணயங்களூம் இருக்கும்.\n# நீங்கள் கைகளுக்குள் இரண்டு நாணயங்களும், கைகளுக்கு வெளியில் விரல்களின் மேல் இரண்டு நாணயங்களும் வைத்து, கைகளைத் திருப்பினீர்கள் இல்லையா\n# நீங்கள் கைகளுக்குள் இரண்டு நாணயங்களும், கைகளுக்கு வெளியில் விரல்களின் மேல் இரண்டு நாணயங்களும் வைத்து, கைகளைத் திருப்பினீர்கள் இல்லையா\n# அப்போது, ஒரு கைக்கு மேல் இருக்கும் நாணயத்தை, கைகளுக்கு உள்ளே மறைத்துக்கொண்டு, மறு கையில் இருக்கும் இரண்டு நாணயங்களைக் கீழே விழ வைக்க வேண்டும்.\n# இப்போது உங்களது ஒரு கை காலியாகவும், மறு கையில் இரண்டு நாணயங்களும் இருக்கும். உங்கள் கைகள் எப்போதும் மூடிய நிலையில்தான் இருக்க வேண்டும்.\n# அடுத்து, உங்கள் நண்பரை அழைத்துக் கீழே இருக்கும் நாணயங்களைக் கைகளின் மீது வைக்கச் சொல்லும்போது, ஒரு கையில் விரல்களுக்கு மேல் ஒரு நாணயமும், மற்றொரு கையில் விரல்களுக்கு மேல் ஒரு நாணயமும், விரல்களுக்குள் கையில் இரண்டு நாணயங்களும் இருக்கும்.\n# அடுத்ததாகக் கைகளின் மேல் இருக்கும் நாணயங்களைக் கைகளுக்குள் விழவைத்து கைகளைத் திறக்கும்போது, ஒரு கையில் ஒரு நாணயமும், மற்றொரு கையில் மூன்று நாணயங்களும் இருக்கும்.\nமேஜிக் வித்தைமேஜிக் ரகசியம்மேஜிக் தந்திரம்நாணயம் மேஜிக்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nஎய்ம்ஸ் மருத்துவமனை மதுரை���ில் எப்போது அமையும்- கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா\nகாஷ்மீர் வர்த்தகர்களுக்காக ரூ.1,350 கோடி சிறப்பு நிதி தொகுப்பு: துணைநிலை ஆளுநர் அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பிற மதத்தினர் மத பதிவேட்டில் கையெழுத்திட தேவையில்லை:...\nதனியார் மருத்துவமனைகள், சமூகப் புறக்கணிப்பு கரோனா நோயாளிகளை மிரட்டும் இரட்டை ஆபத்துகள்\nகரோனாவும் காலநிலை மாற்றமும்: அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஉருவக் கேலி நகைச்சுவை எடுபடாது\nஅஞ்சலி: ‘யதார்த்தா’ ராஜன் - மதுரைக்கு மாபெரும் இழப்பு\nமொட்டைக் கடுதாசி எனும் சராஹா\nபீட்பாக்ஸ் இசை: அசத்தும் இளைஞர்\nஹாரி பாட்டருக்கு 20 வயது\nகோவையில் 3 மாவட்ட செயலாளர்களுக்கு ‘சீட்’ இல்லை: வெற்றிக் கனியை பறிக்குமா திமுக\nஅன்பாக கேட்டாலும், அடித்துக் கேட்டாலும் உண்மையைத்தான் சொல்வேன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2020-09-20T00:54:42Z", "digest": "sha1:65AMI6D7E6YXJDICXUUPBVZJD6GOQYGM", "length": 1800, "nlines": 35, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nவிவசாயிகள் மசோதா தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் -திமுக அறிவிப்பு\nஎலுமிச்சை தரும் பளபளப்பான முக அழகு - குறிப்புகள் உள்ளே\nஇன்று மெகா டெக்னாலஜி விர்ச்சுவல் விழா நடைபெறுகிறது.\nமும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..\nMIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.\nMIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nவிக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..\nMIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.\nகேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nதமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1352147.html", "date_download": "2020-09-20T00:27:40Z", "digest": "sha1:GVK7O3HQQDCUDZ4ESYX6MOCEIAEJ3ZID", "length": 10860, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை அணிக்கு இமாலய வெற்றி இலக்கை நிர்ணய���த்த இந்தியா!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை அணிக்கு இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா\nஇலங்கை அணிக்கு இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா\nசுற்றுலா இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 202 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபோட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்தியா அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.\nஅதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.\nஅவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சிகர் தவான் 52 ஓட்டங்களையும் மற்றும் கே.எல் ராஹூல் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.\nபந்து வீச்சில் லக்ஷான் சந்தகென் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\nஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்ற ஜேஎன் பல்கலைக்கழக மாணவர்கள் கைது..\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nகொரோனா நெருக்கடியில் வேலையின்மையும் வறுமையும்\nடெல்லியில் மேலும் 4,071 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’ \nகர்நாடகாவில் மேலும் 10,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nமாகாண சபை முறைமை ஒழிப்பு; இறுதி தீர்மானம் இல்லை \nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் – இந்தியா தகுந்த…\nமகாராஷ்டிராவில் இன்று 21 ஆயிரம் பேருக்கு கொரோனா – 23 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்..\nதேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டு போட்டிகளில் யாழ் மாவட்ட வீர,வீராங்கனைகள்…\nநல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம்\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nகொரோனா நெருக்கடியில் வேலையின்மையும் வறுமையும்\nடெல்லியில் மேலும் 4,071 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’ \nகர்நாடகாவில் மேலும் 10,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nமாகாண சபை முறைமை ஒழிப்பு; இறுதி தீர்மானம் இல்லை \nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் –…\nமகாராஷ்டிராவில் இன்று 21 ஆயிரம் பேருக்கு கொரோனா – 23 ஆயிரம்…\nதேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டு போட்டிகளில் யாழ் மாவட்ட…\nநல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம்\nகேரளாவில் அதிகரிக்க தொடங்கும் கொரோனா – ஒரே நாளில் 4 ஆயிரத்து…\nஜஹ்ரானை ஏன் கைதுசெய்ய முடியவில்லை- முன்னாள் பாதுகாப்பு செயலாளர்…\nதமிழ் தேசியத்தின் பால் நிற்கின்ற அனைத்து தமிழ் கட்சிகள்\n20வது திருத்தத்தினை விமர்சிப்பதன் மூலம் எதிர்கட்சிகள் தங்கள்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட சாராவை இந்தியாவிலிருந்து…\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nகொரோனா நெருக்கடியில் வேலையின்மையும் வறுமையும்\nடெல்லியில் மேலும் 4,071 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-09-20T00:22:56Z", "digest": "sha1:4EKAQBQG7JNK3NSH6VWGUPENTSOISHXM", "length": 12487, "nlines": 116, "source_domain": "ethiri.com", "title": "மத்திய கிழக்கு நோக்கி படையெடுக்கும் பிரான்ஸ் போர்க் கப்பல் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nமத்திய கிழக்கு நோக்கி படையெடுக்கும் பிரான்ஸ் போர்க் கப்பல்\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nமத்திய கிழக்கு நோக்கி படையெடுக்கும் பிரான்ஸ் போர்க் கப்பல்\nமத்திய கிழக்கு கடல் பகுதி நோக்கி பிரான்ஸ் அவசர அவசரமாக\nவிமான தாங்கி கப்பல் அணி மற்றும் ஜெட் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது\nபோதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது\n18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்\nகுறித்த கடல் பகுதியில் துருக்கியால் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக\nஇந்த கப்பல் அணிகள் படையெடுத்துளள\nதுருக்கி மற்றும் லிபியாவுக்குள் இடையில் ஏற்பட்டுள்ள யுத்தம்\nகாரணமாக இந்த அதிவேக நடவடிக்கையில் பிரான்ஸ் ஈடுபட்டுள்ளது\nபெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்\nபொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது\nசிரியா மற்றும் லிபியாவில் இராணுவத்தை குவித்துள்ள துருக்கி போரை\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nதாய்வானுக்கு ம���லாக பறந்த சீனாவின் 19 போர் விமானங்கள் – முறுகல் உக்கிரம்\nபிரிட்டனில் ஆறு மாதம் – அடித்து பூட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை\nதாய்வானுக்கு ஆயுதங்களை அள்ளி விற்கும் அமெரிக்கா – கொதிக்கும் சீனா\nகடல் வழியாக செல்லும் ஒயில் பாதிப்புக்கள் மற்றும் கப்பல்\nபோக்குவரத்துக்களுக்கு இதனால் நெருக்கடி ஏற்படும் என்பது குறிப்பிட தக்கது\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nபயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\nபெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்\nஅமெரிக்காவில் பாட்டியில் நடந்த துப்பாக்கி சூடு 2 பேர் பலி -14 பேர் காயம்\nசீனாவின் டிக் டாக் ,wechat என்பன அமெரிக்காவில் பாவிக்க தடை\nஆபாச பட நடிகையுடன் -பிரபல நடிகை மோதல்\nபோதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது\n← புதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்\nசர்ச்சை கதையில் நடிக்க மறுத்த நயன்தாரா →\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nபயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\nபெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்\nஅமெரிக்காவில் பாட்டியில் நடந்த துப்பாக்கி சூடு 2 பேர் பலி -14 பேர் காயம்\nசீனாவின் டிக் டாக் ,wechat என்பன அமெரிக்காவில் பாவிக்க தடை\nஆபாச பட நடிகையுடன் -பிரபல நடிகை மோதல்\nபோதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது\n18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்\nமுல்லையில் இராணுவ சிப்பாய் திடீர் மரணம் -இராணுவ முகாமுக்குள் நடந்தது என்ன ..\nபொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது\n5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி- அதிர்ச்சியில் உலகம்\nதாய்வானுக்கு மேலாக பறந்த சீனாவின் 19 போர் விமானங்கள் – முறுகல் உக்கிரம்\nஎகிறும் கொரனோ – பி��ிட்டனில் புதிய மருத்துவமனைகள் தயார்\nபிரிட்டனில் ஆறு மாதம் – அடித்து பூட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை\nமுக்கியஸ்தரை கொலை செய்ய முயற்சி -எதிரிகள் சுற்றிவளைப்பு\nதீயில் எரிந்த கடைகள் – விசாரணைகள் ஆரம்பம்\nதாத்தாவான மகிந்தா – பிள்ளை பெற்ற நாமல் – படம் உள்ளே\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nஆபாச பட நடிகையுடன் -பிரபல நடிகை மோதல்\nமோடிக்கு வாழ்த்து கூறி புதிய பட அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்\nபோதை பொருள் பயன்படுத்தும் ஹீரோக்கள் சொல்ல தயார் - மிரட்டும் ஸ்ரீ ரெட்டி\nமீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் மீனா\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\nபெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்\n5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி- அதிர்ச்சியில் உலகம்\nபெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய தாய்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nஅதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\nஅதிகம் பசிக்க - இதை சாப்பிடுங்க\nசளி, இருமலை குணமாக்க- இதை பண்ணுங்க\nகொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-20T01:40:05Z", "digest": "sha1:EVBXBS7I3QFD7ORIXCM2LOAFVJWZVOUN", "length": 21353, "nlines": 249, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலத்தடி நீர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n28 தடுப்பணைகள் – தனி ஒருவன் கிராமத்தை மாற்றிய கதை\nநம்மில் பலரும் தங்களது கிராமங்களிலோ, மாவட்டங்களிலோ நிகழும் விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றி பேசிக் மேலும் படிக்க..\nநிலத்தடி நீர் மேலாண்மையில் சாதித்த ஒரு கிராமத்தின் கதை\nமகாராஷ்டிரா மாநிலம் தமிழகத்தைக் காட்டிலும் வறட்சி மிகுந்த மாநிலம் என்பது ஊரறிந்த விஷயம். மேலும் படிக்க..\nகோடையிலும் நிரம்பித் ததும்பும் ராமநாதபுரம் செவல்பட்டி ஊரணி\nவறண்ட பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல நூறு கிராமங்கள் தண்ணீர்த் தேவைக்காகக் கண்ணீர் மேலும் படிக்க..\nவரும் நீர் நெருக்கடி – 2 – கோயில் குளங்கள் எப்படி உதவ முடியும்\nசரி, கோயில் குளங்களை சுத்தம் படுத்தினால் நல்லதுதான். எப்படி செய்வது என்கிறீர்களா\nPosted in சொந்த சரக்கு, நிலத்தடி நீர் Leave a comment\nநீர் தாய் (Water mother) ராஜஸ்தானில் வறட்சியை வென்ற கதை\n“இந்தியாவின் எதிர்காலம் அதன் கிராமங்களில் உள்ளது’’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதுபோலவே இந்திய கிராமங்களின் மேலும் படிக்க..\nகுழந்தைகளுக்கு பயன் படுத்தும் டயப்பரினால் வரும் பிரச்னை\nநாம் குழந்தைகளாக இருந்த பொது டயபர் என்ற ஒன்றே இல்லை. ஏதோ ஒரு மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, நிலத்தடி நீர் Leave a comment\nமழை நீர் அறுவடை முறைகள்\nமழை நீர் சேகரிப்பு ஆங்கிலத்தில் மழை நீர் அறுவடை (Rain Water Harvest) மேலும் படிக்க..\nபீஹார் வெள்ளமும் தமிழ்நாட்டு மணல் கொள்ளையும்\nதமிழநாட்டில் எல்லா நதிகளிலும் ஏரிகளிலும் அதிகமாக மணல் எடுக்கப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் மேலும் படிக்க..\nஅபார்ட்மெண்ட்களில் எளிய முறையில் நீர் மறுசுழற்சி \nஒரு பக்கம் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இன்னொரு பக்கம் சாக்கடை நீரை மேலும் படிக்க..\nPosted in நிலத்தடி நீர், நீர், மறுசுழற்சி 1 Comment\nகுறைந்து வரும் நிலத்தடி நீர்\nநிலத்தடி நீர் உலகம் முழுவதும் மிக அதிக வேகத்தில் குறைந்து வருகிறது. இந்த மேலும் படிக்க..\n‘தெளிப்பு நீர்ப்பாசனம்’ நெல் சாகுபடி அமோகம்\nநிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூலை பெற விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது மேலும் படிக்க..\nPosted in நிலகடலை, நிலத்தடி நீர், பாசனம் Leave a comment\nசாயப்பட்டறைகளின் அடுத்த இலக்கு… விருதுநகர்\nதிருப்பூரைத் தொட்டு ஓடிக்கொண்டிருக்கும் நொய்யல் ஆறுதான் 1985-ம் ஆண்டின் தொடக்கக் காலகட்டம் வரை மேலும் படிக்க..\nசீரமைக்கப்பட்ட தடுப்பணையில் 15 லட்சம் லிட்டர் தண்ணீர்… இளைஞர்களின் சாதனை\nதமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடையே விவசாயம், நிலத்தடி நீர் ஆகியவற்றைப் பற்றிய மேலும் படிக்க..\nவறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றது தெரியுமா\nகடந்த 10 ஆண்டுகளில் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட பண்டல்கண்ட் (bundelkhand) பச்சைப் மேலும் படிக்க..\nசின்ன மழைக்குக்கூட சென்னை நகரம் மிதப்பது ஏன்\nநீர் ஆதாரமாகவும், ரசனைக்கு உரியதாகவும் இருக்க���ம் மழை சென்னை மக்களைப் பொறுத்தவரை பீதியின் மேலும் படிக்க..\nஆந்திர பழச்சாறு தொழிற்சாலை கழிவுகளால் தமிழக நீர்நிலைகள் நாசம்\nதமிழக ஏரிக்கு வரும் நீர் வரத்து கால்வாயை ஒட்டி, ஆந்திராவில் உள்ள பழச்சாறு மேலும் படிக்க..\nகருவேலமரங்களை ஒழிக்க களமிறங்கிய மக்கள்\nமதுரையில் குடியிருப்பு பகுதிகளின் துாய்மையை காப்பாற்ற அரசை எதிர்பார்க்காமல், களத்தில் இறங்கி கருவேலமரங்களை மேலும் படிக்க..\nஇந்தியாவையே உலுக்கும் மராட்டிய மாநில தண்ணீர் பஞ்சம்\nஇனி தங்கத்தை விட மதிப்பான பொருளாக நீர் இருக்கும். இது மிகையான வார்த்தைகள் மேலும் படிக்க..\nநீர் ஏன் குறைந்து போகிறது – \"மறை நீரை\" தெரிந்து கொள்வோம்\nஇந்தியா 130 கோடி பேர் கொண்ட நாடு. இங்கு வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமே மேலும் படிக்க..\nPosted in குடிநீர், நிலத்தடி நீர் Leave a comment\nநதி நீர் இணைப்பு திட்டமும், சோழர்களின் நீர் மேலாண்மையும்\n(முன்குறிப்பு: ஆங்கிலத்தில் ‘Romanticize’ என்றொரு சொல் உண்டு. அதாவது இருக்கின்ற விஷயத்தை மிகைப்படுத்தி மேலும் படிக்க..\nவருகிற 2,030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் மேலும் படிக்க..\nதென் மாவட்டங்களின் நீர் ஆதாரங்கள் அழித்த கதை\nபாண்டியர்கள் காலத்தை நீர் நிலைகளின் பொற்காலம் எனலாம். வைகை, தாமிரபரணி, பழையாறு, காவிரி மேலும் படிக்க..\nபரவி வரும் கருவேல மரங்கள்\nதமிழகத்தில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என்றிருந்த கருவேல மரம் தற்போது 4 மேலும் படிக்க..\nகடலுார் மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்து வரும் நிலையில் தடுப்பணை, பண்ணைக்குட்டை அமைத்ததன் மேலும் படிக்க..\n2.5 செ.மீ. மழை பெய்தால் 1.70 கோடி லிட்டர் நீர் சேமிப்பு\nதிண்டுக்கல் அருகே பஞ்சாயத்து தலைவர் ஒருவர், மக்கள் பங்களிப் புடன் பண்ணைக் குட்டைகள், மேலும் படிக்க..\nபுலிகளை பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிப்பு நிரூபணம்\nபுலிகளை பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் மேலும் படிக்க..\nPosted in நிலத்தடி நீர், மிருகங்கள் Leave a comment\nகருவேல மரம் என்ற பூதம்\nஇந்த கருவேல மரம் மனிதர்கள் மட்டும் இல்லாமல் மிருகங்களையும் அழித்து வருவதை படித்தோம் மேலும் படிக்க..\nகாவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணி: இடைக்காலத் தடை\nமீத்தேன் திட்டமென்ற பூதம் எப்படி தஞ்சை மாவட்டத்தை அழிக்கும் என்று முன்பே படித்தோம். மேலும் படிக்க..\nஎண்ணெய் கலந்த நிலத்தடி நீரால் ஆபத்து\nசென்னை ராயபுரத்தில், நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து வருவதால், அதை பயன்படுத்தும் பகுதிவாசிகள் மேலும் படிக்க..\nதரைக்கு கீழே உள்ள பொக்கிஷம்\nகனத்த இருட்டு. கண்ணெடுகிலும் அவர்களால் நிலப்பரப்பையே காணமுடியவில்லை. உணவு, நீர் எனக் கப்பலில் மேலும் படிக்க..\nஇத்திட்டம் இயற்கையை நாசப்படுத்துவது மட்டுமல்லாமல், உள்நாட்டிலேயே மக்களை அகதிகளாக்கிவிடும் என்கிறார் ஒய்வு பெற்ற உயர் மேலும் படிக்க..\nமீத்தேன் திட்டத்தால் டெல்டா பகுதியில் விவசாயம் அழியும்: மேதா பட்கர்\nதஞ்சை மாவட்டத்தை அழிக்க வந்த மீத்தேன் திட்டம் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். மேலும் படிக்க..\nநிலத்தடி நீரை நச்சாக மாற்றி வரும் குரோமியம் கழிவு\nராணிபேட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் டி.சி.சி.எல். நிறுவனத்தின் குரோமியம் கழிவு குவிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் படிக்க..\nதஞ்சை மாவட்டத்தை அழிக்க வந்த மீத்தேன் திட்டம்\nபண்டைய சோழ வள நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்து, இன்றுவரை அந்தப் பெருமையைத் தக்க மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/mk-stalin-udhayanidhi-stalin-condemns-admk-govt-over-opening-of-tasmac-shops-2224772", "date_download": "2020-09-20T01:49:39Z", "digest": "sha1:RBAPSBUHIJXVY4AHLVWMOKSHSZP6RB37", "length": 9684, "nlines": 88, "source_domain": "www.ndtv.com", "title": "டாஸ்மாக் கடைகள் திறப்பு: தமிழக அரசுக்கு ஒன்றாக எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின், உதயநிதி! | Mk Stalin, Udhayanidhi Stalin Condemns Admk Govt Over Opening Of Tasmac Shops - NDTV Tamil", "raw_content": "\nடாஸ்மாக் கடைகள் திறப்பு: தமிழக...\nமுகப்புதமிழ்நாடுடாஸ்மாக் கடைகள் திறப்பு: தமிழக அரசுக்கு ஒன்றாக எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின், உதயநிதி\nடாஸ்மாக் கடைகள் திறப்பு: தமிழக அரசுக்கு ஒன்றாக எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின், உதயநிதி\nதிமுகவின் தோழமைக் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டன.\nதிமுக மற்றும் தோழமைக் கட்சிகளில் இருப்பவர்கள், அவரவர் இல்லங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.\nதமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன\nடாஸ்மாக் கடைகள் திறப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது\nசென்னையில் மட்டும் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி கிடையாது\nகொரோனா பரவலை மட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. கடந்த திங்கட்கிழமை முதல் இரண்டாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்தது மத்திய அரசு. அதே நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகளையும் அறிவித்தது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கடந்த திங்கட்கிழமை முதல் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இன்று முதல் தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக எதிர்க்கட்சியான திமுகவும், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் செய்தது. திமுகவின் தோழமைக் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டன. திமுக மற்றும் தோழமைக் கட்சிகளில் இருப்பவர்கள், அவரவர் இல்லங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னதாக, “கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், நிவாரணம் - மீட்பு - மறுவாழ்வு பற்றிக் கவலைப்படாமல், திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டித்து மே 7-ம் தேதி ஒருநாள் கருப்புச் சின்னம் அணிவோம்\nஇன்று சுமார் 11 மணி அளவில் மு.க.ஸ்டாலின், திமுகவின் இளைஞரணிச் செயலாளரும் மகனுமான உதயநிதி, மனைவி துர்காவுடன் உள்ளிட்டோருடன் சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியே வந்து அதிமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார். அவர் டாஸ்மாக் திறப்புக்கு எதிரான கோஷங்கள் அடங்கிய பதாகையை, கருப்புக் கொடியையும் கையில் வைத்திருந்தார்.\nMK StalinudhayanidhiDMKTASMACமு.க.ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின்திமுகடாஸ்மாக் திறப்புடாஸ்மாக்\n’முதல்வர் தான் ஒரு விவசாயி’ என இனி சொல்ல வேண்டாம் மு.க.ஸ்டாலின் ஆவேசம்.\nசாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது: தொல் திருமாவளவன்\nதமிழகத்தில் ��ாவட்ட வாரியாக இன்றைய (செப்.16) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.19) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா\nபள்ளி பாடத்திட்டம் 40% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்\n“எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசை இருந்தால் அதை நிறைவேற்றுவோம்”- அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.19) கொரோனா நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/33341/", "date_download": "2020-09-20T00:11:17Z", "digest": "sha1:HEBHGRHMOYRR2Y4APAE22MNEWQJOXLZE", "length": 5636, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணம்: பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி மன்றத்தலைவரிடம் வார்டு உறுப்பினர் கோரிக்கை மனு....! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டிணம்: பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி மன்றத்தலைவரிடம் வார்டு உறுப்பினர் கோரிக்கை மனு….\nமல்லிப்பட்டிணம்: பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி மன்றத்தலைவரிடம் வார்டு உறுப்பினர் கோரிக்கை மனு….\nதஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் 3வது வார்டு உறுப்பினர் ரமீஸ் பேகம் ஊராட்சி மன்றத்தலைவரிடம் கோரிக்கை மனு.\nமல்லிப்பட்டிணம் 3வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அடிப்படை தேவைகளை தொடர்ந்து செய்து தரவேண்டி ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா ஜின்னாவிடம் வார்டு உறுப்பினர் கோரிக்கை மனுவை இன்று(24.1.2020) கொடுத்தார்.\nமனுவை பெற்றுக்கொண்ட ஊராட்சி மன்றத்தலைவர் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாகவும்\nகூறினார்.இச்சந்திப்பில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உடனிருந்தார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%95%E0%AF%87&name-meaning=&gender=215", "date_download": "2020-09-20T01:28:46Z", "digest": "sha1:MENBQY57LI4URIPPSPRCWAO7KNNTLSEE", "length": 12075, "nlines": 309, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter கே : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/cinema/got-season-8-trailer-brace-up-for-the-final-winter-war/", "date_download": "2020-09-20T01:16:28Z", "digest": "sha1:K4QPID2L64SEE454MOILMOPMMENWONS2", "length": 5526, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "‘GoT’ season 8 trailer: Brace up for the final winter war – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nமாணவியின் சோகத்தை கேட்டி மேடையில் கதறி அழுத நடிகர் சூர்யா\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/tag/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-09-20T00:31:01Z", "digest": "sha1:AENL6NJ2IMHKZKQ4HIDILJ5TQY74VWJP", "length": 16617, "nlines": 205, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஜீரோ பட்ஜெட் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபெங்களூரில் சுபாஷ் பாலேக்கர் ஜீரோ பட்ஜெட் பயிற்சி\nதேதி: செப்ட் 8, 9, 2018 08033508383 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged ஜீரோ பட்ஜெட் Leave a comment\nஐ.ஏ.எஸ். அதிகாரியின் ‘ஜீரோ பட்ஜெட்\nஇந்தியாவின் இதர பல மாநிலங்களைப் போன்றே, ஆந்திரப் பிரதேச மாநிலமும் ரசாயன உரங்கள், மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட் Leave a comment\nமானாவாரியில் அள்ளி தரும் ஜீரோ பட்ஜெட் உளுந்து..\n‘இந்தப் பகுதிகள்ல ஏக்கருக்கு 300 கிலோ உளுந்து மகசூல் எடுக்கறதே, பெரிய விஷயம். மேலும் படிக்க..\nPosted in உளுந்து Tagged ஜீரோ பட்ஜெட், பசுமை விகடன் 1 Comment\nஇயற்கை வேளாண் பிதாமகர் பாஸ்கர் சவே மறைந்தார்\n‘இயற்கை வேளாண்மையின் காந்தி’ என்று புகழப்படும் குஜராத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண் அறிஞர் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட் 1 Comment\nதிராட்சையில்.. சவால் விட்ட ரசாயனம்… சாதிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்…\nதெருவுக்குத்தெரு பலசரக்குக் கடை இருக்கிறதோ, இல்லையோ… மருத்துவமனைகள் இருக்கின்றன. அவற்றின் வாயிலிலேயே பழக்கடை… மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், திராட்சை Tagged ஜீரோ பட்ஜெட், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா 2 Comments\nஒருங்கிணைந்த பண்ணையம் கொடுக்கும் ஒப்பற்ற வருமானம்\nவிவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையமும்தான். இதைத்தான் மறைந்த மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், கால்நடை Tagged ஜீரோ பட்ஜெட் 1 Comment\nஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயியின் அனுபவம்\n” ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவின்றி இயற்கை முறையில் விவசாயம் செய்வது. மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட் Leave a comment\n‘நானும் ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயி’ – பிரகாஷ்ராஜ்\nஇயற்கைக்கு முன்ன நாமெல்லாம் ரொம்பவும் சின்னவங்கதான். பூமியோட ஆயுள் ரொம்பவும் அதிகம். நமக்கு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட் 8 Comments\n’நான் முதல் தலைமுறை விவசாயி'\nநல்ல சம்பளம் தரும் ஐ.டி. துறை வேலைக்குப் பதிலாக விவசாயத்தில் ஈடுபாடு காட்டும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட், நம்மாழ்வார், பஞ்சகவ்யா 1 Comment\nஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி டிப்ஸ்\nஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி பற்றி தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், உளுந்து Tagged ஜீரோ பட்ஜெட் 2 Comments\nஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்\nவிவசாயத்தில செலவுக்கும் வரவுக்குமே சரியாப் போகுது, இதுல எங்கெருந்து லாபம் கிடைக்குறது” இதுதான் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged ஜீரோ பட்ஜெட் 3 Comments\nசந்திப்பு: ஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர்\nபொள்ளாச்சி பகுதியில், இன்றைய தேதியில் ரசாயனமே விழாத விளைநிலமொன்று உள்ளது என்றால், நம்புவது மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட், ஜீவாமிர்தம் 2 Comments\nஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு\nபசுமை விகடன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி. இடம்: மேலும் படிக்க..\nஜீரோ பட்ஜெட் விவசாயம் விளைச்சல் அதிகம்\nஜீரோ பட்ஜெட் விவசாயத்தின் முன்னோடி சுபாஷ் பலேகர் மைசூருக்கு வந்த போது பத்திரிக்கையாளர்களுக்கு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட் 1 Comment\nஅந்தக் குடுவைக்குள் பொன்னிறத் திரவம் நிறைந்திருந்தது. அதன் அடியில் தேங்கி நிற்கும் குருணைப் மேலும் படிக்க..\nPosted in கால்நடை Tagged ஜீரோ பட்ஜெட், நம்மாழ்வார் 2 Comments\nஜீவாம்ருதம் கொடுக்கும் அதிக மகசூல்\nஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள விவசாயி விஷ்ணுவர்தன ராவ். இவர் நாட்டு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட், ஜீவாமிர்தம் 5 Comments\nஇயற்கை வேளாண்மையால் பொருட்களுக்கு மவுசு: சுபாஷ் பலேகர்\n“”இயற்கை வேளாண் தொழிற்நுட்பத்தை கையாண்டால் தான், உலக சந்தையில், விளைபொருட்களுக்கு கூடுதல் விலை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட் Leave a comment\nகிருஷ்ணப்ப தாசப்பவின் ஜீரோ பட்ஜெட் விவசாய பண்ணை\nஜீரோ பட்ஜெட் விவசாயத்தை சுபாஷ் பலேகர் பிரபல படுத்தி வருகிறார். அவருடைய விவசாயத்தை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட் Leave a comment\nஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்\nதமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகளின் பெயர்களும் தொலை பேசி எண்களும். மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட் 1 Comment\nஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால் என்ன\nரசாயன விவசாயத்தினால் வரும் கேடுகளை எதிர் கொள்ள இயற்கை விவசாயம் ஒரு பதிலாக மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட் 3 Comments\nஜீரோ பட்ஜெட் விவசாயம் பற்றிய தமிழ் புத்தகங்கள்\nஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்வது எப்படி நாடு பசு மகத்துவம் நம் நிலம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட் 5 Comments\nஇயற்கை விவசாயம் விழுப்புரத்தில் பயிலரங்கம்\nஇயற்கை விவசாயம் குறித்த பய��ற்சி முகாம் விழுப்புரத்தில் நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட மூலிகை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged ஜீரோ பட்ஜெட் Leave a comment\nமண்புழு – ஜீரோ பட்ஜெட் சுரேஷ் பலேகர் கொடுக்கும் டிப்ஸ்\nஜீரோ பட்ஜெட் விவசாயம் பிரபல படுத்திய திரு சுரேஷ் பலேகர் அவர்களின் மண்புழு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், கால்நடை Tagged இயற்கை உரம், ஜீரோ பட்ஜெட், மண்புழு 6 Comments\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-09-20T01:56:01Z", "digest": "sha1:J2WI3QE5QKTRRAJ6E2AFVRJMP4ZQWRNI", "length": 3090, "nlines": 47, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "ஜோதிகா Archives - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nசேலைக் கட்டியிருந்த போதும்… சிலம்பம் சுற்றிய நடிகை ஜோதிகா..\nவிருது விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜோதிகா, அசத்தலாய் சிலம்பம் சுற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் மட்டுமின்றி, இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்...\nலிப் லாக் தொடர்பில் கார்த்திக்கு ஜோதிகா கொடுத்த அட்வைஸ்.\nசினிமாவில் தற்போது மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஸ்வரூபம் எடுத்து வருகிறார் கார்த்திக். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் தீபாவளிக்கு...\nஜோதிகாவின் ராட்சசி படத்திற்கு இப்படியொரு பெருமையா\nதமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை ஜோதிகா. இவர் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி என கதாநாயகிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/12/oil-prices-are-climbing-again-and-that-bad-inflation-014092.html", "date_download": "2020-09-20T01:13:00Z", "digest": "sha1:CFUGSNUK4DLZYUBT3JYU6K2FZSZJSBDR", "length": 27127, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் விலை உயரும் அபாயம்.. கச்சா எண்ணேய் விலை மீண்டும் ஏறலாம்.. குழப்பத்தில் வாடிக்கையாளர்கள் | Oil prices are climbing again and that bad inflation - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் விலை உயரும் அபாயம்.. கச்சா எண்ணேய் விலை மீண்டும் ஏறலாம்.. குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்\nமீண்டும் விலை உயரும் அபாயம்.. கச்சா எண்ணேய் விலை மீண்டும் ஏறலாம்.. குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்\n9 hrs ago 14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்\n12 hrs ago Gold: டன் கணக்கில் தங்கம் வைத்திருக்கும் டாப் நாடுகள் உங்ககிட்ட எவ்வளவு தங்கம் இருக்கு\n13 hrs ago IT ஊழியர்களுக்கு இது சூப்பர் சான்ஸ்.. இன்ஃபோசிஸ் சொன்ன ஹாட் நியூஸ்..\n13 hrs ago ஹீரோ டூ ஜீரோ.. அனில் அம்பானியின் மாபெரும் வீழ்ச்சி..\nNews ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா\nAutomobiles செம கெத்து... இந்தியாவிற்கே முன்னோடியான காரியத்தை செய்த கேரளா... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்\nMovies இந்த வியூ பிடிச்சுருக்கா பிகினியில் முன்பக்க தரிசனம் கொடுத்து.. மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை அலம்பல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணமும், அதிர்ஷ்டமும் வீடு தேடி வரப்போகுதாம்...\nSports கடைசி நேரத்தில் வந்த சாம் கரன்.. ஒரே முடிவுதான்.. அப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை : இந்தியாவின் பணவீக்க விகிதத்தின் அடிப்படையீல் கடந்த வாரம் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இது நடப்பு வருடத்தின் இரண்டாவது முறையாக இந்த வட்டி விகிதத்தில் மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்க தாகும். இதன் மூலம் இந்தியாவின் பணவீக்க விகிதம் மேலும் அதிகரிக்கும் என்ற யூகமே நிலவி வருகிறது. இதனால் இந்திய சந்தைகளில் ஆயில் விலை மீண்டும் உயரவே வாய்ப்பு உள்ளது.\nஇந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும், மந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதன் மூலம் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எப்படியேணும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி நடப்பு ஆண்டில் மட்டும் இரண்டு முறை வட்டி விகிதத்தை மாற்றியமைத்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்து வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தே வர்த்தகமாகி வருகிறது.\nஇதனாலேயே இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுனர் சக்தி காந்த தாஸ் நடப்பு ஆண்டில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடர்ந்து இரு முறை வட்டி விகிதத்தை முறையே 0.25 விகிதங்களாக குறைத்தார். ஆனால் அதேசமயம் சில பொருளாதார வல்லுனர்கள் கூறுகையில் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்காததால் இந்த வட்டிக் குறைப்பு மேலும் குறைக்கப்படலாம் என்றும் கூறியுள்ளனர். அதே சமயம் கடந்த பிப்ரவரி மாதத்தில் பணவீக்க விகிதம் 2.5 சதவிகிதத்திலிருந்து 2.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதே.\nபணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த சில வாராங்களாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் இந்த விலை அதிகரிப்பு இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரும் சவாலாகவே உள்ளது. இதானல் பணவீக்கத்திற்கும் இது ஒரு ஆதாரமாக உள்ளது என்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.\nபெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் அமைப்பான ஓபக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை, உலகில் இருந்ததை விட தற்போது பாதியாக குறைத்துள்ளது. இதன் மூலம் உற்பத்தி குறைக்கப்பட்டது. ஆனால் அதேசமயம் தேவை அதிகரிப்பின் மூலமாக விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.\nஅமெரிக்க - சீனா ஒப்பந்தம்\nஉலகின் பொருளாதார முன்னணி நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வரும் வர்த்தக தொடர்பான சிக்கல்கள் தற்போது ஓரவுக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில் அமெரிக்கா - சீனாவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இன்னும் சில வாரங்களில் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த இரு நாடுகளும் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும் என்றும், இதனால் அந்தந்த நாடுகளில் கச்சா எண்ணெய் நுகர்வு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த மார்ச் மார்ச் மாதத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆசிய நாடுகளில் உள்ள கரன்சிகளில் இது சிறந்ததொரு மாற்றத்தை கண்டுள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாகும். இதன் மூலம் இந்தியாவில் வளர்ச்சியை நாம் அறிய முடிகிறது. மேலும் வலுவடைந்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கு இதுவே உதாரணமாகும். இருப்பினும் இறக்குமதி செய்யப்படும் ஆயிலுக்கு வர்த்தக வரிகள் அதிகமாக இருப்பதும் இந்த விலையேற்றத்திற்கு ஒரு காரணமாகவே உள்ளது.\nஅண்மையில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதத்திலிருந்து 7.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. இதுவே ஹெச்.எஸ்.பி.சி மற்றொரு அறிக்கையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து சுமார் 7 சதவிகிதம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதன் மூலம் உயர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி, பணவீக்க விகிதத்திற்கு தடையாக இருக்கும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். எனினும் வரும் வாரங்க்களில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தே வர்த்தகமாகலாம் என் கின்றனர் வர்த்தகர்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉணவு பொருட்கள் விலை அதிகரிப்பு.. ஆகஸ்ட் மாதத்தில் WPI விகிதம் 0.16% ..\n50 லட்சம் பேர் வேலை இழப்பு.. மோசமான நிலையில் இந்தியா..\nCPI Inflation: கிராம புறங்களில் தான் விலைவாசி அதிகரித்து இருக்கிறது\nசூப்பர் வட்டி கொடுக்கும் பெரிய கம்பெனி FD திட்டங்கள்\n6.09 சதவிகிதத்தில் நுகர்வோர் பணவீக்கம்\n ஒரு பக்கம் விலை வாசி, மறு பக்கம் கொரோனா\nவளர்ச்சி பாதையில் 'வேலைவாய்ப்பு' சந்தை..\nஇந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு உயர்வு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\n2014-க்குப் பின் விண்ணைத் தொடும் விலை வாசி உறைந்து போகும் மத்திய அரசு\n6 வருட உச்சத்தில் பணவீக்கம்.. காரணம் வெங்காயம்..\nமொதல்ல வேலை வாய்ப்ப குடுங்க.. குடியுரிமை சட்டம் எல்லாம் அப்புறம் பாக்கலாம்..\n உணவுக்கான மொத்த விலை பணவீக்கம் 11.08 %..\nஇன்ஜினியர் முதல் ஆசிரியர் வரை கண்ணீர்.. 66 லட்சம் பேரின் வேலை பறிபோனது..\nIT கம்பெனிகளின் புதிய ஐடியா முடிவு ஊழியர்கள் கையில்\nஜியோவின் சரவெடி சலுகை.. ரூ.598ல் செம பிளான்.. கூட இன்னும் பல சலுகைகளும் உண்டு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/projectmadurai/intro.htm", "date_download": "2020-09-20T01:40:16Z", "digest": "sha1:DOTBIBS4ABAE7KGBB64BNOI4DGP32MR2", "length": 23119, "nlines": 96, "source_domain": "tamilnation.org", "title": "Project Madurai - Tamil Literature", "raw_content": "\nஎழுதாக் கிளவி (வேதம்) முதல் இலத்திரன் பதிப்பு வரை\nகணினி மூலம் தமிழ் மையங்கள் அமைப்போம்,\nகணினி மூலம் தமிழ் இலக்கியத்தை பதிப்பிப்போம்,\nகணினி மூலம் பள்ளiகள் நடத்துவோம்,\nகணினி மூலம் நட்புப் பாலம் அமைப்போம்.\nதொழில் திறனும், தமிழ் வளமும் கை கோர்க்கும் நேரமிது. இதில் நம் பங்கு என்ன என்பது, நாம் தீர்மானிப்பதில் உள்ளது.\nஇந்திய நாகரிகத்தின் மிகச் சிறந்த சிந்தனைகளான வேதங்கள் தொன்மையான காலம் தொட்டு எழுதப் படாமல் சொல்லப் பட்டே வந்தன. அதனால்தான் நான்கு வேதங்களுக்கும் எழுதாக் கிளவி என்றொரு பெயர் உண்டு. எழுத்து வடிவம் தொடங்குமுன்னே மனிதனனின் சீரிய எண்ணங்களை பதிவு செய்யும் ஊடகமாகச் சொல் இருந்தது இதனால் அறியக் கிடைக்கிறது.\nபின் எழுத்தாணி கொண்டு பனை ஓலைகளiல் எழுதி, இவ்வோலைகள் காலத்தின் அழிவை எதிர்கொள்ளும் வண்ணம் பதப்படுத்தப் பட்டு, இந்த நூற்றாண்டு வரை காக்கப் பட்டு வந்துள்ளது. மரப்பட்டை, பஞ்சு முதலான நார்களைக் கொண்டு காகிதம் தயாரிக்கப் பட்டபின் தாளiல் மை கொண்டு எழுதி, பின் அச்சு கொண்டு எண்ணங்கள் பதிப்பிக்கப் படுகின்றன. இந்த பரிணாமத்தின் சம காலத்து வளர்ச்சியாக கணினிப் பதிவு வந்துள்ளது.\nஎழுத்துக்களை மின் எழுத்துக்களாக ((eText or electronic text) பதிப்பிக்கும் முறை சென்ற சில தசாப்தங்களiலேயே உருவாக்கப் பட்டுளளது. பண்டைய தொன்மை இலக்கியங்களiலிருந்து சம காலத்து இலக்கியம் வரை இப்புதிய வடிவில் பதிப்பக்கபட உள்ளன. ஐரோப்பிய மொழிகள் இந்த புதிய ஊடகத்தை நன்கு பயன் படுத்தி வருகின்றன. தமிழில் மின் பதிவு என்பது புதிது.\nதமிழ் வரி வடிவங்கள் (fonts) கணினிக்கு ஏற்றவாறு சில ஆண்களுக்கு முன்பாகத்தான் தயாரிக்கப் பட்டுள்ளன. தனி மனிதர்களiன் முயற்சிகளால் ஆரம்பிக்கப் பட்ட இத்தொழில் பெரிதும் செழித்து வளர்ந்துள்ளது. பல்வேறு வரி வடிவங்கள் இப்போது புழக்கத்தில் உள்ளன.\nசில உதாரணங்கள் - பாமினி, பூபாளம், சிந்தியா, ஆதவின், மயிலை, அஞ்சல் (இணைமதி) போன்றவை. இவ்வரிவடிவங்களுக்கு ஏற்றவாறு ஆங்கில தட்டச்சு விசைப் பலகை அமைப்பு (keyboard) மாறுபடுகிறது. பண்டைய தமிழ் தட்டச்சு முறையிலிருந்து, ஒலி வழி அமைப்புகள் வரை பல்வேறு அமைப்புகள் புழக்கத்தில் உள்ளன.\nகணினியில் சேமிக்கும் இயலியின் அளவு பிரம���மாண்டமாக கூடியிருக்கும் இத்தருணத்தில், நமது தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் சின்ன ஒரு சுடு ருஓமு ல் (காந்தத்தகடு) சேமிக்கப் படக் கூடியதாக உள்ளது.\nஆயினும், தமிழ் காந்தத் தகடுகளும், மின் பதிப்பும் இன்னும் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளன. தமிழ் இலக்கியங்கள் ஆமை வேகத்தில் மின் பதிப்புகளாக கணிக்குள் ஏறிக் கொண்டு வருகின்றன.\nசங்கம் வளர்த்த தமிழின் கடைச்சங்கமாக கணினி வந்துள்ளது. மதுரைத் திட்டம் என்ற பெயரில் தமிழின் பண்டைய இலக்கியங்கள் மின் எழுத்துக்களாக பதிப்பிக்கப் பட்டு, வலையகத்தில் (iநதரெநதெ ஹுஒமபொஙe) சேமிக்கப் பட்டுள்ளன. இவ்விலக்கிய மின் பதிப்புகளை எல்லோரும் இலவசமாக தங்கள் கணினிக்கு மாற்றிக் கொண்டு, கணினித் திரையிலோ அல்லது தனிப்பட்ட முறையில் அச்சு எடுத்துக் கொள்ளவோ முடியும்..\nஇதுவரை வந்துள்ள மின் பதிப்புகள.\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் (முதல் தொகுதி)\nஇத்திட்டத்தில் இனி வரவிருக்கும் பதிவுகளை கிழ்க்கண்ட முகவரியில் அறிந்து கொள்ளலாம்.\nஇம்மின் பதிப்பு முழுவதும் தனி மனித முயற்சியின் ஊடாக, சொந்த ஆர்வத்தில், சொந்தக் கணனிகள் கொண்டு பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. எந்தவித வியாபார நோக்கமுமின்றி, எந்த நிறுவனத்தின் உதவியுமின்றி இத்தொகுப்பு தமிழ் தாத்தா உ.வே.சா செய்தது போல் தமிழுக்கு வளம் சேர்க்க செய்யப் பட்டு வருகிறது. எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று நினைப்போர் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டு செய்ய வேண்டிய ஒரு தொண்டு இது.\nவலையகத்தில் நிற்கும் இப்பதிப்பகம் உண்மையில் ஒரு நூலகமும் ஆகும். இந்நூலகத்தில் இப்பதிப்புகளுக்கான அறிமுக உரைகளும் காணக்கிடைக்கின்றன. இந்நூலகம், தாயகம் இழந்து அந்நிய மண்ணில் வதிக்கும் புகலிட மாந்தர்க்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.\nஏனெனில் இந்நூலகத்தின் ஆக்கமும், வளர்ச்சியும், விஸ்தாரணமும் நாம் திர்மானிக்கக் கூடியதாக உள்ளது இதன் ஜனநாயகத் தன்மைக்கு நல்ல எடுத்துக்காட்டு. உதாரணமாக, ஈழக் கவிஞன் மகா கவியை வைய விரிவு வலையில் ஏற்றி அவனது கவிதை உலகமெலாம் பரவ வேண்டுமென்று ஒரு ஈழத்தவன் விரும்பினால் அவரது கவிதைகளை தன் முயற்சியாலோ, ஒரு குழுவாகச் சேர்ந்தோ சில நாட்களiல் பதிப்பித்து விட முடியும். மகாகவியின் கவிகைளiல் ஆர்வமுள்ள பேராசிரியர்களைக் கொண்ட�� இலக்கிய ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் அறிமுகக் கட்டுரைகளை எழுதச் சொல்லியும் வலையகத்தில் ஏற்றி விடலாம். புகலிட இலக்கியம் என்ற புதிய துறையா கவலை வேண்டாம், புகலிட எழுத்துக்களை ஆசிரியர்களiன் அனுமதியுடன் வலையகத்தில் கொண்டு சேர்த்து விடலாம்.\nபுத்தகமாக வரும் போது வாசிக்கப் படுவதைப் போல் பல மடங்கு அதிக வாசகர்களைக் கொண்ட வைய விரிவு வலையகம் பிரபலமாக விரும்புவர்களுக்கு நல்ல ஊடகமாகவும், பிரபலமான எழுத்துக்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவும் ஊடகமாகவும் நம் கையில் உள்ளது.\nகணினி என்பது கணிக்கும் காரியத்திற்கும் மேலாக படைப்பாளiயின், வாசகனின் தொடர்பு ஊடகமாக பரிமளிக்கிறது.\nஇவ்வூடகத்தை நன்கு பயன் படுத்தி தமிழ் பற்றை வளர்க்கவும், தமிழ் இலக்கிய ஆர்வத்தை வளர்க்கவும், புதிய தலைமுறைக்கு தமிழைக் கொண்டு செல்லவும், உலகமெலாம் பரந்து கிடக்கும் தமிழர்களை ஒன்று கூட்டவும் முடியும்.\nகணினிப் பலகையில் கொஞ்சமேனும் பரிச்சயமுள்ள பெண்களும், ஆண்களும் தங்கள் வேலை நேரம் போக மிதமுள்ள நேரத்தில் நாளுக்கு அரை மணித் தியாலங்கள் செலவழித்தால் கூட நம் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் சில மாதங்களiல் பதிப்பிக்கப் பட்டுவிடும்.\nயாழ் தமிழ் நூலகம் இன துவேஷத்தின் காரணமாக அழிக்கப் பட்டது. இந்நிலை மிண்டும் தமிழுக்கு வராமல் காக்க நம் இலக்கிய செல்வங்களை மின் பதிப்பாக்கி உலகில் உள்ள அத்தனை தமிழர்களiடமும் பாதுகாப்பாக எவ்விதச் செலவுமின்றி வைத்து விட முடியும். கணினி நம் தோழன்/தோழி. அதன் செயல்திறன் அளப்பரியது. அதை செம்மையாக பயன்படுத்துவது நமது திறமையைப் பொருத்த விடயம்.\nகணினி மூலம் தமிழ் மையங்கள் அமைப்போம்,\nகணினி மூலம் தமிழ் இலக்கியத்தை பதிப்பிப்போம்,\nகணினி மூலம் பள்ளிகள் நடத்துவோம்,\nகணினி மூலம் நட்புப் பாலம் அமைப்போம்.\nதொழில் திறனும், தமிழ் வளமும் கை கோர்க்கும் நேரமிது. இதில் நம் பங்கு என்ன என்பது, நாம் தீர்மானிப்பதில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125212/", "date_download": "2020-09-20T01:33:42Z", "digest": "sha1:A5B3B3QPFQTQGL5BC2TXHYOC4UUVUTLT", "length": 23740, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "மோடியும் முதலையும் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் மோடியும் முதலையும் -கடிதங்கள்\nஏற்கனவே திட்டமிட்ட பயணங்களினால் சிறுகதை அரங்கிற்கு வர இயலவில்லை. ஆனால் எங்கு சென்றாலும் வெண்முரசுதான் கூடவேதான இருக்கு என்ற எண்ணம் அடிமனதில் இருந்து வந்தது. யுத்தம் முடிய முடிய ஒரு பதட்டம் இருந்துகொண்டே இருந்தது. முப்பந்தைந்து வயதிற்குமேல் வாடா போடா என்று அழைக்கும் நண்பர்களை பெற்றுத்தந்த ஒரு நிகழ்காவியம் முடியப்போகிறதோ என்ற பதட்டம் அது. ஆனால் உபபண்டவர்கள் மறைந்த அன்று ஏனோ ஒரு நிம்மதி தோன்றியது. அன்றைய மோடி முதலை கட்டுரையை படித்ததும் பெரும் நகைப்பும் தோன்றியது.\nமலபார் போலீஸ் என்ற படத்தில் சின்னச்சாமியாக வரும் சத்யராஜை அழைக்க ரயில் நிலையத்தில் அவரை அதற்குமுன் கண்டிராத கவுண்டர் வந்து காத்திருப்பார். சின்னச்சாமின்னா என்னா சின்னதா ஒருத்தன் வருவான்..கண்டுபிடிக்க மாட்டேனா என்று சத்யராஜிடமே சொல்லிக்கொண்டிருப்பார். எனக்கு அந்த காட்சி ஞாபகம் வந்த்து. முதலைக்குட்டி என்தும் அனைவரின் மனதிலும் குறைந்தது மூன்று அடி நீள குட்டி முதலையே காட்சியாக தோன்றியது என்பதே அந்தக் கட்டுரையின் துவக்கப்புள்ளியாக எனக்குத் தோன்றியது. முதலை எட்டடிக்கு நீளமா இருந்து மாட்டையே முழிங்கினா குட்டி கன்றை முழுசா முழுங்குமளவு இருக்காதா என்ன சின்னதா ஒருத்தன் வருவான்..கண்டுபிடிக்க மாட்டேனா என்று சத்யராஜிடமே சொல்லிக்கொண்டிருப்பார். எனக்கு அந்த காட்சி ஞாபகம் வந்த்து. முதலைக்குட்டி என்தும் அனைவரின் மனதிலும் குறைந்தது மூன்று அடி நீள குட்டி முதலையே காட்சியாக தோன்றியது என்பதே அந்தக் கட்டுரையின் துவக்கப்புள்ளியாக எனக்குத் தோன்றியது. முதலை எட்டடிக்கு நீளமா இருந்து மாட்டையே முழிங்கினா குட்டி கன்றை முழுசா முழுங்குமளவு இருக்காதா என்ன மேலும் மோடி அடிவருடி அரசில் மிருக காட்சி சாலையிலும் ஓணான் சைஸ் இருக்கும் முதலைக்குஞ்சை காட்டியதும் இல்லை. என்னதான் செய்வது.. நீங்கள் குறிப்பட்ட லேக் ப்ளேஸிட் தரைப்படத்திலும் இறுதியில் முதலைக் குஞ்சுகளுக்கு பாட்டி ஒருத்தி உணவூட்டுவாள். சுவற்றில் காணும் வாழும் பல்லி சைசில் இருக்கும் என்பது நினைவிருக்கிறது..\nமுதலை பற்றிய கட்டுரை, சமூக வலைதளங்களின் ஒரு வைரலில் விளைந்த அற்றாமையினால் துவங்கினாலும் பயணத்தில் நீங்கள் கண்ட முதலை பற்றிய நகைச்சுவையில் துவங்கி ஏன் எ��்வாறு அவ்வினம் குமரியில் அழிந்தது என்ற இறுதி சித்திரம் வரை தகவல்களை ஒரு கதைபோல அளித்தது.. உண்மையில் இதுபோன்ற சித்திரங்களே தரவுகளைவிட அதிகம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்றன என்பது என் எண்ணம். யானை டாக்டர் பெயரைக் குறிப்பிடாமல் பல வடிவங்களில் வேறு வேறு கட்டுரையாக அதில் இருந்த தகவல்கள் பிறகு வெளிவந்தன. ( சோற்றுக்கணக்கு சாயுபு கதை கூட்டத்தில் ஒருவன் பட நாயகனின் மேன்மையை வலியுறுத்தவும், ஒருகாட்சியில் மெர்சல் படத்தின் முன்று நாயகர்களில் ( மூன்றுமே விஜய்தான் ) ஒருவரின் பெருமையை பறைசாற்றவும் கையாளப்பட்டிருந்தது போல )\nஆனால் தளத்தில் அந்த முதலை கட்டுரைக்கான எதிர்வினைகள் சீரியசாக மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்ததை கண்ட எனக்கு வெமு முடியப்போகும் பதட்டத்தைவிட இந்த பதட்டம் அதிகமாகிவிட்டது. மீண்டும் படித்துப் பார்த்தாலும் அது வைரலான முதலைக்குட்டியின் உருவத்தில் பொதுவாக இருந்த ஒரு மனப்பதிவை பற்றி மட்டும்தான் சொல்கிறதாகத்தான் எனக்குப் பட்டது. என்ன செய்வது..அதற்குள் அடுத்த வைரலும் வந்துவிட்டது. முதலை மூன்றெழுத்து குட்டி மூன்றெழுத்து குஞ்சு மூன்றெழுத்து. வைரல் மூன்றெழுத்து. மூன்றெழுத்து.. மூன்றெழுத்து….\nமுதலைமோடி கட்டுரை ’மோடி’ என்பதை ஒரு பித்து அல்லது மயக்கம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறது. அந்தத்தலைப்பும் அதை மோடியைப்பற்றிய விவாதத்துடன் சம்பந்தப்படுத்தியதும் கவன ஈர்ப்புதான். அதன் அடிப்படையான சீண்டல்கள் இரண்டு. ஒன்று இங்கே எழுத்தாளர்களும் முகநூல்போராளிகளும் எந்த அளவுக்கு இயற்கை பற்றிய அறியாமையுடன் இருக்கிறார்கள், அதை எப்படி வெட்கமில்லாமல் வெளிப்படுத்திக்கொள்கிறார்கள் என்பது. இன்னொன்று, மோடி மீதான இவர்களின் விமர்சனம் என்பது வெறும் ஆளுமை மீதான காழ்ப்பு மட்டும்தானே ஒழிய எந்த பிரச்சினையையும் சார்ந்தது அல்ல என்பது. மோடி என்ன செய்தாலும் இவர்கள் எதிர்ப்பார்கள், கேலி செய்வார்கள். மோடியின் செயல்களின் நன்மைதீமைகள் ஒரு பொருட்டே அல்ல.\nதனிப்பட்டமுறையில் காழ்ப்பாக இதைக்கொண்டுசெல்பவர்களில் 90 சதவீதம்பேர் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும்தான். அதை முற்போக்காளர்கள் வழிமொழிகிறார்கள். ஹிட் கிடைக்குமென எழுத்தாளர்கள் கூடவே செல்கிறார்கள். இந்தக் காழ்ப்பால் என்ன ஆகிறதென்றால் உண்மையிலேயே மோடியை கடுமையாக எதிர்க்கவேண்டிய இடங்களில் எழுகின்ற எதிர்ப்பும்கூட சாமானியர்களால் மோடிக்கு எதிரான காழ்ப்பு என்று புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த ‘கார்ப்பெட் அட்டாக்’ உண்மையில் எதிர்ப்பவர்களின் மனசுக்கு ஒரு ஆறுதல் தருகிறதே ஒழிய பயன் ஏதுமில்லை. மோடி மிக மடத்தனமான விஷயங்களைச் செய்தாலும் இங்கே மக்களிடம் செல்லுபடியாகும் எதிர்ப்பை அளிப்பவர் எவருமில்லை என்ற நிலை வந்திருக்கிறது. இதுதான் அவரை ஜெயிக்கவைக்கிறது.\nநடுநிலையாளர்கள், நல்லதுகெட்டது நோக்கிக் சொல்பவர்கள் என்று எவருமே இல்லை என்ற நிலையை முகநூல் உருவாக்கிவிட்டிருக்கிறது. வசை, நையாண்டி செய்யும்போது அதைச் செய்பாவ்ருக்கும் ஒரு ஆறுதல் கிடைக்கிறது. அதற்கு இரையாகிறவர் ஒரு சின்ன அனுதாபத்தையே பெறுகிறார். அதிலும் இந்த முதலை மேட்டர் போல ஒன்றுமே தெரியாமல் மீம்ஸ் போட ஆரம்பிப்பதுதான் மோடியை இந்த அளவுக்கு வளர்த்திருக்கிறது. அதைத்தான் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. அதைக் கண்டதும் உடனே ஆமாமா என்று சீரியஸாக பதிவுபோட ஆரம்பிப்பவர்கள் இன்னும் கேலிக்குரியவர்கள் ஆகிறார்கள்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅடுத்த கட்டுரைஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\nகடவுளற்றவனின் பக்திக் கவிதைகள் – 2\nமு.தளையசிங்கம் - ஒரு நினைவுக்குறிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-28\nமலை ஆசியா - 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nஜான் ஆபிரகாம்:மீண்டும் ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெள���யீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4883/", "date_download": "2020-09-20T00:42:30Z", "digest": "sha1:VMJMEOG4L6WEOGYL3QIR6JMCRPTTYD6P", "length": 80207, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "நெடுங்குருதி 3 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசிப்பு நெடுங்குருதி 3\nவாழ்க்கைச் சித்திரம் என்றவகையில் ‘நெடுங்குருதி’ அளிக்கும் அனுபவம் என்ன முதலில் குறிப்பிட வேண்டிய விஷயம் இது கொஞ்சம்கூட நாடகீயத்தன்மை இல்லாத ஆக்கம் என்பதே. இயல்புவாத நாவல்களுக்குரிய விரிவான தகவல்சார் விவரணைகளுடன், அறிக்கையிடும் தன்மை கொண்ட, ஒட்டாத நடையுடன் செல்கிறது இந்நாவல். அதே சமயம் கதைக்கூற்றில் எப்போதும் ஒரு உணர்ச்சிகரம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. நிகழ்ச்சிகளில் தீவிரமான உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன. ஆயினும் நாவல் ஒருவித விலகல்தன்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.\nநெடுங்குருதி நாகுவின் கதையாகத் தொடங்குகிறது. முதலிரு பருவங்களான ‘கோடைகாலம்’ ‘காற்றடிக்காலம்’ இரண்டுமே நாகுவின் கதையைக் கொண்டவை. நாகு ஒரு சிறுகுழந்தையாக நாவலில் அறிமுகமாகிறான். கதைகள் வழியாகவே வாழ்க்கையை அவன் அறிகிறான். வேம்பலையின் மாற்று இல்லாத கோடையில் உலர்ந்து உலர்ந்து சருகாகி உதிர்ந்து மறையும் அவனுடைய குடும்பத்தின் சித்திரத்தில் நாகு வளரும் சித்திரமே நமது கற்பனையில் படிவதில்லை.\nநாகுவின் அப்பா நிலைகொள்ளாதவராகவும் எங்கும் தனித்து நிற்க முடியாதவராகவும் இருக்கிறார். வேணி, நீலா என்ற இரண்டு அக்காக்களும் எல்லா ஈரத்தையும் உறிஞ்சிவிடும் வேம்பலையின் உக்கிர வெயிலில், வெயிலிலும் பூக்கும் கருவேல மரங்கள் போல வளர்ந்து பசுமை கொண்டு பூக்கிறார்கள். அவர்கள் நடுவே அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தும் அவர்களுடன் ஒட்டாமல் கனவுகளில் அலைந்தும் வளர்கிறான். நாகுவின் இந்த இளமைப்பருவச்சித்தரிப்பு இந்நாவலில் அழகுடனும் முழுமையுடனும் உள்ளது. அதற்குக்காரணம் அவளைச்சுற்றிப் புனையப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் பெரும்பாலும் துல்லியமாக உள்ளன என்பதுதான்.\nநாகுவின் அப்பாவின் குணச்சித்திரம்தான் அதில் முதலாவது. இந்த நாவலின் மிகவும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரம் அதுவே. அவருடைய பிரச்சனை என்ன என்று நாவல் முழுக்க இழையோடும் அவரைப் பற்றிய குறிப்புகள் வழியாக ஊகித்துச் செல்லும்போது அவர் பெரிதாகியபடியே வருகிறார். குழந்தைகளையும் மனைவியையும் கைவிட்டு விட்டு அவர் கிளம்பிச் செல்கிறார். பின்னர் நெடுங்காலம் கழித்து எந்த விதமான பதிலும் விளக்கமும் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவர் திரும்பி வருகிறார் .\nஅவர் போவதற்கு பெரிதாக காரணம் ஏதுமில்லை. மனைவியுடன் சிறு பூசல். பூசலுக்குப் பின்னால் உள்ள காரணம் வறுமையின் இயலாமை. திரும்பி வந்ததற்கு காரணமும் வறுமையின் இயக்லாமைதான். நாகு ஒரு நாள் வீடு வந்தபோது அப்பா திரும்பி வந்திருக்கிறார், இரவோடிரவாக காளான் முளைப்பது போல. அம்மா அவரை வசைபாடுகிறாள், சாபமிடுகிறாள். ஆனால் காமம் வெல்கிறது. கோழிக்குழம்பு வைக்கிறாள், மலர் சூடிக் கொள்கிறாள்.\nஅவர் போனதற்கும் வந்ததற்கும் காரணம் பொறுப்பின்மை என்ற சித்திரம் உருவாகும் போதே பக்கீர் என்ற அவரது நண்பர் தேடி வருவதன் சித்தரிப்பு ஆரம்பமாகி அவரை இன்னொரு வெளிச்சத்தில் காட்டுகிறது. ஈவிரக்கமற்ற ஒரு சுயநலமியாக அவரை நாம் ஊகிக்கிறோம். தன் இன்பம் தன் தங்கி வாழ்தல் தவிர பிற எதிலுமே ஆர்வம் இல்லாதவராக இருக்கிறார். பக்கீரின் மரணத்திற்கு அவர் காரணமாக இருக்கிறார் என்ற குறிப்பு நாவலில் வருகிறது. பக்கீரின் மனைவி அவனைத் தேடிவந்து பிழைப்பதற்காக வேம்பலைலேயே வேரூன்றும் போது குற்ற உணர��ச்சி கொள்கிறார்.அந்தக்குரூரத்திற்கும் காரணம் இயலாமையே\nதன் இளைய மகள் நீலாவின் மரணத்திற்குப் பின்பு மீண்டும் அவர் சென்று விடுகிறார். நாகு அவரை பண்டாரங்களில் ஒருவராக பிச்சைச் சோற்றுக்கு இரந்து நிற்கும் இடத்தில் கண்டு கொள்கிறான். அவரை அவன் வலுக்கட்டாயமாகக் கூட்டிவருகிறான். ஒடுக்கம் கொண்டு குன்றிப் போன மனிதராக இருக்கிறார். வாழும் மண்ணிலும் விண்ணிலும் சாத்தியமான குறைந்தபட்ச இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள விரும்புகிறவர் போல, அதற்காக மன்னிப்பு கோருபவர் போல அவர் பதுங்கிக் கொள்கிறார். அவரை வெறுத்து துரத்தும் நாகுவின் தாத்தாவிடம் அவர் ‘தானாகச் சாவதற்கு தைரியமில்லாமல்தான் கிடந்து வதைபடுகிறேன்’ என்று சொல்லும் இடம் அவரை வாழ்வதையே வாழ்வின் விதியாகக் கொண்ட எளிய உயிராக அடையாளம் காட்டுகிறது.\nநெடுங்குருதி நாவலின் நேர்நிலையான உச்சங்களில் ஒன்று அவர் நீலாவைப்புதைத்த இடத்தில் சேற்றில் குழையும் வெள்ளெலும்பைப் பார்க்கும் இடம். அவரது சொந்த மரணத்திற்கு இணையான மரணம் அது. சேற்றில் நெளியும் மண்புழு ஒன்றை அந்தச் சமாதியில் முளைத்த உயிராக எண்ணி அவர் விம்மிதம் அடைகிறார். ‘அதை எடுத்து தன்கைகளில் வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். மண் உமிழும் நாவால் அவரது கையைத் தடவியபடி நெளிந்தது புழு’ மண்புழுவை தூக்கிகொண்டு தன் வீட்டுக்கு வருகிறார். தன் வீட்டின் தண்ணீர் தொட்டி அருகே அவர் மண் புழுவை விடுகிறார். அவர் தன் மகளிடம் பேசுவது போலச் சொன்னார் ‘வீட்டடிலேயே இருந்துக்கோ தாயி’ மண்புழு மெதுவாக ஈரமண்ணில் ஊர்ந்து போய் கொண்டிருந்தது’ இந்நாவலின் ஆகச்சிறந்த புனைவுச்சம் வெளிப்படும் இடம் இதுவே.\nவாழ்வின் பெரும் கோடையால் கருக்கப்படும் உயிர்கள் சாத்தியமான அனைத்து திசைகளிலும் வேரையும் கிளைகளையும் பரப்பி வாழ முயல்கின்றன. அவற்றின் ஒவ்வொன்றின் வடிவமும் இயல்புகளும் அந்தப் போராட்டத்தின் விளைவுகள் மட்டுமே. நாகுவின் அப்பாவின் அனைத்து இயல்புகளும் ஒரே புள்ளியில் இருந்து ஊறுபவை. ‘தங்கிவாழ்’ என்ற பேரியற்கையின் ஆணை. அதுமட்டும்தான். அனைத்து உறவுகளையும் இழந்து வாழ்வதற்கான கடைசி நோக்கத்தையும் இழக்க நேர்ந்துவிட்ட பின்னர்கூட மனம் வாழ்வதற்கு ஒரு வழியைக் கண்டு கொள்ளும் தருணம்தான் அது. மண்ணில் இருந்து மீண்டும் ஓர் உறவின் நீட்சியை, இறந்த காலத்தில் சேற்றில் இருந்து ஒரு நினைவின் நெளிவை, அது கண்டு கொள்கிறது.\nநாகுவின் இளமைப்பருவத்தின் வெம்மையை அவன் கனவுகள் வழியாக மீண்டும் மீண்டும் ஈரப்படுத்தியபடியே இருக்கிறான். அந்த வெறுமையை பல்ளவேறு நிகழ்ச்சிகள் வழியாகச் சொல்லிச் சொல்லும் இந்நாவல் அவனைச்சூழ்ந்து சுற்றிவரும் விதியையே பெரிதும் சித்தரிக்கிறது. நீலாவின் மரணத்துடன் முடியும் முதல் பகுதி முழுக்க நாகு அவனைச்சூழ்ந்து நடக்கும் இழப்புகளை, மரணங்களை, இடப்பெயர்வுகளை பல்வேறு கற்பனைகளின் உதவியினால் புரிந்து கொள்ள முயன்றபடியே இருக்கிறான். அவனுக்குமேல் அவனை மீறி வாழ்க்கை சென்றபடியே இருக்கிறது. நாகு சமூகத்தால் எதையும் பயிற்றுவிக்கப்படுவதாகத் தெரியவில்லை. வேம்பலையின் கிராமத்தில் அவன் வாழ்கிறான்; அவ்வளவுதான்.\nஇரண்டாவது பகுதியில் நாம் காணும் நாகு முற்றிலும் புதிய ஓர் ஆளுமையாக இருக்கிறான். முதல் பகுதியில் சிறுவனாக நாம் பார்த்த நாகுவின் குணச்சித்திரத்திற்கும் அவனுக்கும் தொடர்பே இல்லை. முதலில் நாம் கண்ட நாகு பலவீனமான உடல் கொண்டவன், வலிமையான கற்பனை கொண்டவன். இரண்டாம் பகுதியில் நாம் பார்க்கும் நாகு வலிமையான உடலும் பலவீனமான கற்பனையும் கொண்டவன். மொத்த நாவலிலும் நாகு பிற்பாடு எந்தவகையான கற்பனைச் சஞ்சாரத்திலும் ஈடுபடுவதில்லை. கனவுகள் அவனைக் கடந்து செல்கின்றன – குறிப்பாக அவன் நோயுறும்போது. ஆனால் நாகு மிகமிகச் சாதாரணமான யதார்த்தமான மனிதனாகவே இருக்கிறான். நுண்ணுணர்வுகள் சார்ந்து இயங்காமல் காமம், வன்முறை என்றும் ஆதார இயல்புகள் சார்ந்து இயங்கும் தூய மிருகமாகவே இருக்கிறான்.\nஇந்த மாற்றம் தர்க்கபூர்வமானதல்ல என்று தோன்றலாம். புனைவுகளில் பொதுவாக ஒரு வளர்சிதை மாற்றத்தை தர்க்கபூர்வமாகக் காட்டுவதே முறை. ஏனென்றால் உண்மையில் வாழ்க்கைக்கு இல்லாத ஓர் தர்க்க ஒழுங்கை உருவாக்கிக் காட்டுவதற்கே எப்போதும் இலக்கியம் முயல்கிறது. ஆனால் இயற்கையில், மனிதகுணத்தின் பரிணாமத்தில், வாழ்வின் தற்செயல்களில் உள்ள விளக்கமுடியாத பாய்ச்சல்களையும் தலைகீழ்மாற்றங்களையும் விளக்கங்களே இல்லாமல் முன்வைப்பதன் வழியாக புனைவிலக்கியம் தர்க்கத்தைவிட சிறந்த நம்பகத்தன்மையை உருவாக்க முடியும். முதன்மையான புனைவில��்கியங்கள் அனைத்திலுமே நாம் இதைக் காணலாம்.\nநாகுவின் அந்தப் பரிணாமம் எதிர்பாராதது என்றாலும் வியப்பூட்டுவது அல்ல. அது நிகழ்வதற்கான முகாந்தரங்கள் நாவலின் முற்பகுதியில் உள்ளன. எந்தவகையான பண்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படாமலேயே நாகுவின் குழந்தைப்பருவம் கழிகிறது. அவனுடைய இளமைப்பருவமே உக்கிரமான கோடையில் காய்வதாகத்தான் உள்ளது. கோடைக்குப்பின் உருவாகி விடும் நாகு உலர்ந்த, வைரம்பாய்ந்த மனிதனாக இருக்கிறான்.\nஇந்த பரிணாமத் தாவலுடன் ஒப்புத்தக்க ஒரு நிகழ்ச்சி கிளைக்கதைகளில் ஒன்றாக வருகிறது அது சிங்கியின் துணைவியாக இருந்த பண்டார மகளின் கதை. களங்கமின்மையும் அன்பும் கொண்ட தூய ஆளுமையாக இருக்கிறாள் அவள். காயமடைந்து அவளுடைய கரங்களில் சென்றுவிழும் சிங்கியை அவள்தான் மரணவாயிலிருந்து மீட்கிறாள், உயிர்தருகிறாள். அந்த உயிரை அவருக்கே அடிமையாக்குகிறான் சிங்கி. ஆனால் சட்டென்று ஒரு மாற்றம். ஒருமுறை காமாலை கண்டு எழுபவள் முற்றிலும் இன்னொருத்தியாக ஆகிறாள் அவளில் இருந்த தேவதைத்தன்மை முழுக்க மறைந்து போக அவனுடைய ஆத்மாவின் இருளில் இருந்து ஒரு பிசாசு வெளிப்பட்டது போல. விளக்கங்கள் இன்றி முன்வைக்கப்படும் இந்த பரிணாமம் அசாதாரணமான நம்பகத்தன்மையுடன் இருக்கிறது.\nநாகுவின் இரண்டாம் கட்ட வாழ்க்கையை அவனுடைய அலைதலாகவே காட்டியிருக்கிறார் ராமகிருஷ்ணன். நாகு பசியாலும் காமத்தாலும் மட்டுமே வாழ்வில் இயங்கச் செய்யபடுகிறான். காமத்தை பசியைப்போலவே உணர்வுகலப்பு இன்றி அவன் அனுபவிக்கிறான். ரத்னாவதிக்கும் நாகுவுக்குமான உறவு மிக இயல்பாக நிகழ்கிறது. விபச்சாரத்திற்கு ஆள்பிடிக்கும் இடத்தில் அவள் அவனை ஈர்க்கிறாள் அவளைக் காணும்போது பாலியல் எழுச்சி ஏற்படுகிறது என்பதனாலேயே அவன் அவளுடன் சென்று பள்ளி ஒன்றின் இருளில் அவளுடன் கூடுகிறான். அந்த உறவிலும் சரி, பிறகும் சரி, ரத்னாவதியுடன் நாகு கொள்ளும் உறவில் எந்த வகையான உணர்ச்சி வெளிப்பாடும் இல்லை. நேரடியான அப்பட்டமான உடல்சார் உறவு அது. ஆனால் அவளிடம் அவனுக்கு தனிப்பட்ட ஓர் ஈர்ப்பு இருக்கிறது. ஆகவேதான் மீண்டும் மீண்டும் அவன் அவளைத்தேடி வருகிறான்.\nநாகு மல்லிகாவை திருமணம் செய்து கொள்கிறான். வழக்கமான ஒரு சமூக ஏற்பாடாக அந்தத் திருமணம் நடக்கிறது. அவன் அவளைத் திரு���ணம் செய்யும்போது அம்மாவையே நினைத்துக் கொண்டிருக்கிறான். அவளுடைய திருமணத்தைப்பற்றி எப்போதும் கேலி பேசிக் கொண்டிருந்தவள் அம்மா. திருமணம் நடந்து முடிந்ததும் வேணியக்கா அருகே வந்து அவன் பட்டுவேட்டியில் பிரிந்திருந்த நூலை சரி செய்தபடியே கேட்டாள் ‘பொண்ணைப் பாத்தியா யார் மாதிரியிருக்கா சொல்லு ‘ அவனுக்கு யார் நினைவும் வரவில்லை வேணியக்கா அவன் முகத்தைக் கவனித்தவள் போல சொன்னாள் ‘ஒரு சாடையில நம்ம ஆதிலட்சுமி மாதிரி இருக்கா’ ஆனால் நாகுவுக்கு மல்லிகாவின் கைகளைப் பற்றிக் கொண்டு நடக்கும்போது ரத்னாவதியின் ஞாபகம்தான் வருகிறது. அவள் விரல்கள் இதைவிடவும் நீளமானவை என்று நினைத்துக் கொல்கிறான்.\nஅம்மாவைத்தவிர நாகுவின் வாழ்வின் மூன்று பெண்கள். ஆதிலட்சுமி, ரத்னாவதி, மல்லிகா. இந்த இடத்தில்தான் ஆதிலட்சுமி நாகுவின் மனதின் ஆழத்தில் ஒரு பெண்ணாகத்தான் இருக்கிறாள் என்பதற்காக தடயம் இருக்கிறது. மிக நுட்பமான ஓர் இடம் அது. சிறுவனாகிய நாகுவுக்கு இளமையின் மாயங்களைச் சொல்லிக் கொடுத்த மூத்த தோழி. ஆனால் நாகுவின் சிறுவனுக்குள் வாழ்ந்த ஆண்மனம் அவளை தொட்டுவிட்டிருந்தது. அதனால் தான் வளர்ந்து வேம்பலையிலிருந்து வந்து விட்ட பிறகு நாகு மீண்டும் ஆதிலட்சுமியைச் சந்திக்கும்போது விசித்திரமான தடுமாற்றத்திற்கு ஆளாகிறான். அவளை நேருக்கு நேர் பார்த்துப் பேச அவனால் முடியவில்லை. ஆனால் இளமைப்பருவம் போலவே அவள் தரையில் இருந்து ஒரு கூழங்கல்லை எடுத்து கையில் உரசி மணம் பார்க்கச் சொல்லும் போது இளமையில் உணர்ந்த அதே மாம்பழ வாசநை மீண்டு வருகிறது. நாகுவின் உள்ளில் இருந்து எழும் அந்த வாசனை ஒருபோதும் அழியாதது.\nஆதிலட்சுமியும் ரத்னாவதியும் கலந்த கலவையாக இருக்கிறாள் மல்லிகா. ‘நாகு மல்லிகாவை வெறித்துப் பார்த்தபடி இருந்தான். ஆதிலட்சுமியை வேணியக்கா ஏன் ஞாபகப்படுத்தி விட்டாள் என்று நினைத்துக் கொண்டிருந்தான். மிகுந்த தயக்கத்தோடு மல்லிகா நாகுவை முத்தமிட்டான். கைக்குள் அடங்கிப் போய்விடுவது போலிருந்த அவளை அணைத்தபடி மெதுவாக முத்தினான். கண்களை மூடியபோது ஏனோ வேம்பலையின் தெருக்களும் வீடும் கண்களைக் கூசச் செய்யும் வெயிலும் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன. அவள் புரண்டு படுத்துக்கொண்டபோது கேசம் விலகிய முதுகு ரத்னாவதியைப் போலவே இருந்தது. சட்டென மூர்க்கமாகி அவளைக் கட்டிக் கொண்டு கூடத் தொடங்கினாள் நாகு’ என்ற சித்தரிப்பு மிக நுண்மையானது. ஒரு மனித உடலில் தோன்றி மறையும் இரு ஆளுமைகள். புத்தகப் பக்கத்தைப் புரட்டுவது போல உடலைப்புரட்டி இன்னொரு மனிதரை எடுப்பது\nநாகுவின் வாழ்வின் மிக அந்தரங்கமான இடம் ஆதிலட்சுமிக்கு. மிகப் புறவயமான இடம் ரத்னாவதிக்கு. முன்னவள் காமமற்ற ஓர் இடத்தில் இருக்கிறாள் பின்னவள் காமமேயாக இருக்கிறாள். மல்லிகா இரண்டுக்கும் நடுவே ஒரு இணைப்பு போல, கலவை போல இருக்கிறாள். இன்னொரு இடத்தில் மேலும் நுண்ணிய குறிப்பு ஒன்று வருகிறது. நாகு இறந்து போன பிறகு நாகுவின் குழந்தையுடன் மல்லிகா பஸ் ஏறப் போகும் போது பக்கீரின் மனைவி மல்லிகா ஒரு சாடையில் இறந்துபோன நாகுவின் அம்மாவை மாதிரி இருப்பதாக எண்ணிக் கொள்கிறாள்.\nபொதுவாக ஒரு நாவலை வாசித்ததுமே நாம் அதை ஒரு கதையாக ஆக்க ஆரம்பித்து விடுகிறோம். கட்டுக்கோப்பான, மையச்சரடுள்ள நிகழ்வுகளையே நாம் கதை என்கிறோம். நவீன நாவல்களில் பொதுவாக அப்படி ஒரு கதை அப்படைப்பில் இருப்பதில்லை. ஆனால் கதையாக ஆவதற்கான எல்லா கூறுகளும் அவற்றில் இருக்கும். கதையாக ஆக்கும் சவாலை வாசகர்களுக்கே விட்டுவிடுகின்றன. நெருங்குருதி நாவலும் அத்தகையதே. ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒழுகிச் செல்லும் நிகழ்ச்சிகளின் ஒரு பிரவாகமாக உள்ளது இந்த நாவல். அந்நிகழ்ச்சிகளை வாசகன் இந்நாவலில் அவன் அடையும் உணர்வெழுச்சிகளின் அடிப்படையில் தொகுத்து வடிவம் தந்து கதையோட்டமாக கதைக் கட்டுமானமாக ஆக்கிக் கொள்ளலாம்.\nஅவ்வகையான வாசிப்பில் எனக்கு இந்நிகழ்வுகள் இரு புள்ளிகள் சார்ந்தே மையம் கொண்டன ஒன்று மரணம். இந்நாவல் தொடர்ச்சியான மரணங்களின் கதை என்றால் அது மிகையல்ல. மரணங்கள் வழியாகவே இந்நாவலில் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது என்பது நாவலின் ஆதார இயல்புகளில் ஒன்றாக உள்ளது என்று படுகிறது. இரண்டாவதாக கதைமாந்தரின் குணச்சித்திரங்களில் காலம் ஏற்படுத்தும் மாற்றம். பெரும்பாலான கதாபாத்திரங்கள் இந்நாவலில் பிறிதொன்றாக ஆனபடியே இருக்கிறார்கள். மரணம் அந்த மாற்றத்துக்குக் காரணமாக அமைகிறது. இவ்விரு அம்சங்களையும் பின்னிப் பின்னித்தான் இதன் நிகழ்வுகள் முன்னேறுகின்றன.\nவிதவிதமான மரணங்களை இந்நாவலின் விவரி��்பில் பார்த்துக் செல்கிறோம். வெல்சி துரையின் விசித்திரமான மர்மம் கலந்த மரணம் இந்நாவலுக்குள் வரலாறு ஒரு தொன்மமாக மாறி உள்ளே நுழைவதன் ஆதாரமாகும். துரை தன்னுடைய அந்தரங்கத்தின் உள்ளே வேம்பர்களில் ஒருவனைக் குடியேற்றிக் கொண்டுதான் செல்கிறான். தன் மரணத்தையே அவன் வேம்பலையில் இருந்து தன்னுடன் மொண்டு செல்கிறான். பண்டார மகளின் மரணமும் அவனுடன் கூடவே வளர்ந்த ஒன்றே. மஞ்சள் காமாலையில் அவளுக்குள் மரணம் குடியேறுகிறது. அந்த மரணத்திற்குத்தான் அவள் உணவூட்டுகிறாள். அதனுடன் உறங்குகிறாள். மரண வடிவமே ஆகி நீண்டநாட்கள் வாழ்ந்த பிறகு இறந்து போகிறாள்.\nமரணப்படுக்கையில் பண்டாரமகள் தெய்வானையின் இடது கை மூடியிருக்கிறது. திறக்கவே முடிவதில்லை. சிங்கியிடம் அதைத் திறந்து பார்க்கும்படிச் சொல்கிறார்கள். ‘யண்ணே தேவானை இடதுகை மூடிக்கிட்டிருக்கு. திறக்கவே முடியவில்லை. எதை நினைச்சுக்கிட்டு மூடினாலோ, கை மூடிட்டிருக்கு. நீ பிரிச்சுப் பாருண்ணே’ என்கிறாள் ஒருபெண். சிங்க்ஜி தெய்வானையை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டு வேம்பலைக்குச் சென்றபின் ஒருமுறைகூட அவனை திரும்பிப்பார்க்கவோ பொருட்படுத்தவோ செய்யாத அவளுடைய மூர்க்கம் அந்த பிடியில் இருக்கிறது. வேண்டாம் என்பதாக சிங்கி நினைக்கிறான். ஆனால் இடது கையை பிரிக்க முயல்கிறான். கை இறுக்கமாக மூடியிருந்தது.\n‘சிங்கி மூடியிருந்த கைப்பெருவிரலுக்குள் தன் விரல்களை கொடுத்து நெம்பி திறந்தான். பூட்டு திறப்பது போல முறிச்சத்தத்துடன் கை பிரிந்து விட்டது. உள்ளங்கையை தடவிப் பார்த்தபோது ஏதோ சித்திரம் பச்சை குத்தப்பட்டது போலிருந்தது. ஒரு பெண் ஆச்சரியமாக அதைப் பார்த்துவிட்டு ”இவ என்ன உள்ளங்கையிலே தேளைப் பச்சைகுத்தி வச்சிருக்கா” என்றாள். சிங்கி அந்த தேள்பச்சையை தடவி விட்டான். கொடுக்கைத் தூக்கிக் கொண்டு கட்டுகட்டாக இருந்தது அந்தத்தேள். தன் கையை அவள் கையோடு சேர்ந்து மூடினான். அவள்கையில் இருந்த தேள்ப் பச்சை மெதுவாக ஊர்ந்து அவன் உடலில் ஏறிக்கொண்டது” என்று விநோதமான ஒரு படிமத்திற்குச் செல்கிறது நாவல். பண்டாரமகளில் குடியிருந்த அது சிங்கிக்கு கைமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.\nதிடீரென்று தோன்றிய மரணம் என்பது நீலாவிற்கு நேர்ந்தது தான். இலந்தைப் பழங்கள் பறிக்க புதருக்குள் கையைவிடும் போது பாம்பு கடித்து இறக்கிறாள். எந்த ஒரு விளக்கமும் இல்லாத, அர்த்தமோ அலங்காரமோ இல்லாத, மரணம் மட்டுமேயான மரணம் அது. அது அந்தக் குடும்பத்தையே சிதைத்து விடுகிறது. அவர்கள் வேம்பலையை விட்டு கிளம்புவதற்கும் காரணமாக அமைகிறது. நீலாவையும் இளமையில் இறந்த அவள் அண்ணனையும் புதைத்த நிலத்தை விட்டு அவர்கள் கிளம்புகிறார்கள்.\nவிபூதிபூஷண் பந்த்யோபாத்யாயவின் ‘பாதேர் பாஞ்சாலி’ நாவலில் வரும் துர்க்காவின் மரணத்தையும் அதன்பின் அக்குடும்பம் ஊரை உதறி செல்வதையும் நினைவூட்டுகிறது இந்த நிகழ்ச்சி. எஸ்.எல் .பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலில் நஞ்சம்மாவின் மரணத்துக்குப் பின்னர் கதைநாயகன் ஊரைவிட்டு நீங்கும் காட்சியின் அழுத்தம் இதில் உள்ளது. மரணமும் இடம்பெயர்தலும் சென்றகாலத்தில் கொடிய நோய்களும் பஞ்சங்களும் ஆட்கொண்டிருந்த இந்திய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளன. அந்த நினைவுகள் நம்முடைய குடும்பகதைகளில் எப்போதும் உள்ளன.\nநீலாவின் மரணத்தில் இருந்து நாகுவின் அம்மா மீள்வதில்லை. பித்து பிடித்தவள்போல இருக்கிறாள் அவள் அருகே எப்போதுமே மரணம் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போல. அப்பா வேணியின் திருமணம் முடிந்ததுமே தேசாந்திரியாக கிளம்பிவிடுகிறார். நாகு அனாதையாகிறான். நாகுவின் அம்மாவின் வாழ்க்கை கைவிடப்படுதல் மரணம் என்னும் இரு வல்லமைகளால் அலைக்கழிக்கப்படுவதாக உள்ளது.\nநாகுவின் மரணம் மிகச் சாதாரணமாக நிகழ்கிறது. வேம்பலையில் ஒரு வேம்பனின் மரணம் என்பது இலையுதிர்தல் போல அத்தனை சாதாரணமானது, இயல்பானது. ‘நாகு சாயக்காரர்களின் தெருவைக் கடந்து ஓடமுயன்றபோது சந்திற்குள் இருந்து யாரோ வருவது தெரிந்தது. தான் சந்திற்குள் கண்டது ஒரு போலீஸ்காரனை என்று தெரிந்தது. திரும்பிப் பார்ப்பதற்குக் கூட அவகாசமில்லாமல் அவன் இருளுக்குள் ஓடினான். துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டது. நாகு தன் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்தான்’\nஅவ்வளவுதான். அவனுடைய இறுதி எண்ணங்கள் மனநிலைகள் எதுவும் சொல்லப்படுவதில்லை. மிருகம் போல உயிர்தப்ப முயல்கிறான். கடைசிக் கணம்வரை எழ முயல்கிறான். உயிர் விடுகிறான். ‘விடிகாலையில் மூத்திரம் பெய்வதற்காகச் சென்ற பெண் நாகு சாணத்தில் ஊறிக்கிடப்பதைக்கண்டு கூப்பாடு ப��ட்டாள். முதல் அழுகைச் சத்தம் தொடங்கியபோது நாகு இறந்து பலமணி நேரம் ஆகிவிட்டிருந்தது’\nநாகுவின் மரணத்திற்குள் சென்று ஒரு கேள்வி கேட்டுக் கொள்ளலாம். அத்தனை எளிதாக அவன் எப்படி இறக்கிறான் ஏற்கனவே இருமுறை அவன் குத்து பட்டிருக்கிறான். ஆனால் இருமுறையும் தன் உடல் வலிமையாலும் வேகத்தினாலும் தப்பிவிட அவனால் முடிகிறது. கையில் ஆயுதமில்லாதபோதே கத்தியுடன் தாக்க வரும் சின்னுவை தடுத்து மாட்டுவண்டியின் கடையாணியால் குத்தி விடுகிறான். ஆனால் இங்கே அவனுடைய வேகம் அர்த்தமில்லாததாக ஆகிறது. ஏனென்றால் இது துப்பாக்கி. நாகு அதன் வேகத்தையும் தீவிரத்தையும் அறியமாட்டான்.\nஆம், நாகுவின் உலகிற்கு வந்து ஊடுருவும் நவீனத்துவத்தின் விஷப்பல் அது. எது அரசாங்கமாக, சட்டமாக, நீதிமன்றமாக, போலீஸாக, வரிவசூலாக வந்த அவர்கள் மேல் கவிகிறதோ அதுவேதான் நாகுவைக் கொன்றது. அந்தப் புத்துலகில் வேகத்தின் முன் அவனால் ஈடுகொடுக்க முடியாது. பிற வேம்பர்களைப் போல அவனும் படிப்படியாக அழியப்படவேண்டியவன் மட்டுமே.\nமரணம் நிகழ்ந்தபடியே இருக்கும் வேம்பலையில் சென்னம்மா மட்டும் மரணமே இல்லாதவளாக இருந்துகொண்டிருக்கிறாள். காலத்தில் அவள் கரைவதில்லை. குறுகி குறுகிச் சென்று குலுக்கையில் அடைபடுகிறாள். பிறகு ஒரு கருத்து மட்டுமாக ஒரு தொன்மமாக, நிரந்தரமாக, வாழ்கிறாள். இந்த முரண்பாடு நாவலுக்கு ஒரு வசீகரமான மர்மத்தை அளிக்கிறது.\nமரணம் குறித்த குறிப்பிடத்தக்க இடம் இரு பண்டாரங்கள் வேம்பலை நோக்கி வரும் இரண்டாவது தருணம். நாவலின் தொடக்கத்தில் வெயிலில் காய்ந்து வரண்டு அழிவின் விளிம்பில் இருக்கும் வேம்பலைக்கு இரு பரதேசிகள் துந்தனா இசைத்தபடி வருகிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க முடியாத பரிதாப நிலையில் தாங்கள் வாழ்வதைப் பற்றிய குற்ற உணர்ச்சியை வேம்பலை மக்களுக்கு உருவாக்கிவிட்டு அழுதபடி அவர்கள் திரும்பிச் செல்கிறார்கள்.\n‘ஊர் எல்லையைத் தாண்டும்வரை அவர்கள் இருவரும் வாயில் கைகைக் கொடுத்து அடக்கியபடி வெளியேறி நடந்து செல்கிறார்கள். புஊர் எல்லையைத் தாண்டும்போது ஒருவன் தன்னை மீறி பீறிட்டு அழத் தொடங்கினான். மிகவும் சப்தமாகவும் பசியின் ஓலமாகவும் இருந்த அக்குரல் நீண்டதூரம் கேட்டுக் கொண்டிருந்தது’ எ��்கிறது நாவல்.\nவெகு காலத்திற்கு பிறகு இரு பரதேசிகள் துந்தனா இசைத்தபடி நடந்து மீண்டும் வேம்பலைக்கு வருகிறார்கள். அவர்களை ஒரு நாய் பின்னால் தொடர்ந்து வருகிறது. ஆனால் அதை ஒருவன் மட்டுமே பார்க்கிறான். அந்தப் பாதையில் இருந்த மரங்கள் எதையும் காணவில்லை. ஊர் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதைப் போன்ற ஓர் ஊரை இதற்குமுன் கண்டதில்லையே என்று நினைக்கிறார்கள். ஆடுமேய்ப்பவர்கள் கிடைபோட்டிருப்பதுபோல இருட்டினுள் சிலர் சலனமில்லாமல் உட்கார்ந்திருந்தார்கள். அது இன்னொரு வேம்பலை.\nஇறந்தவர்கள் மட்டும் வாழும் ஊர் அது. இறந்தவர்களுக்கும் ஊர் தேவைப்படுகிறது. இந்த மாயம் கலந்த சித்தரிப்பு யுவான் ருல்போ எழுதிய பெட்ரோ பரோமோ [ Pedro Paramo , Juan Rulfo] என்ற புகழ்பெற்ற இலத்தீனமேரிக்க நாவலின் சாயல்கொண்டதாக உள்ளது. வாழும் மனிதனுக்கு நிழலிருப்பதுபோல கிராமத்திற்கும் ஒரு நிழலிருப்பது விசித்திரமான கற்பனைதான். கிராமத்தில் வாழ்ந்தவர்கள் நீலாவும் சிங்கியும் நாகுவும் எல்லாம் அங்கு எப்படி இருப்பார்கள் என்ற எண்ண ஓட்டத்தை உருவாக்குகிறது இது.\nநெடுங்குருதி நாவலின் புனைவு முறையின் தனித்தன்மையை இங்கும் நாம் அடையாளம் காணலாம். முதல்தளத்தில் மரணங்கள் யதார்த்தமாக விவரிக்கப்படுகின்றன. அவை மரணங்கள் மட்டுமே. மரணம் என்பது வாழ்வால் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆகையால் அவை வாழ்வின் மூலமே புனைவு கொள்கின்றன. ஆனால் அடுத்த கணத்தில் இந்நாவல் மரணத்தை வாழ்வில் இருந்து பிரிந்து மிதக்கும் மாயம் மூலம் மீண்டும் புனைகிறது. இந்நாவல் முழுக்க ஊடாடிச் செல்லும் மையப்படிமங்களை நாம் இந்த படிமங்களுடன் இணைத்து மேலும் மேலும் விரிவாக்கம் செய்ய வாய்ப்பிருக்கிறது.\nஉதாரணமாக நெடுங்குருதி நாவலின் மையப்படிமமாக வெயில்; எரிக்கும், உயிர் உறிஞ்சும் வெயில் இந்த இருண்ட மௌனமான வேம்பலையில் அடிக்க வாய்ப்பில்லை. வெயிலில் எரியும் வேம்பலைக்கு மாற்றாக அது இருளிலேயே உருவாகி வரும் வேம்பலை. மிக மிக மௌனமானது. அந்த மௌனத்தைத்தான் ஊமை வேம்பு தானும் கொண்டிருக்கிறதா என்ன\nவாழ்வின் மாறுதல்களை எப்போதும் வியக்கச் செய்யும் ஒரு தற்செயல்தன்மையுடன் சொல்கிறது நெடுங்குருதி. பெரும்பாலான கதாபாத்திரங்கள் படிப்படியான ஒரு சரிவையே வாழ்வின் மூலம் ஈட்டுகிறார்கள். இந்த பரிணாமத்��ின் சிறந்த உதாரணம் என்று ரத்னாவதியின் கதையைக் கூறலாம். வாழ்க்கையின் துயரமான படிகள் வழியாக இறங்கி விபச்சாரியாக ஆகிய ரத்னாவதியைத்தான் நாம் பார்க்கிறோம். அந்த வாழ்வின் குரூரங்கள் துயரங்கள் நடுவே அவள் கண்டடைந்த இனிய உறவாக இருக்கிறது நாகுவுடனான உறவு. அது வழியாக அவள் காதலின் தாய்மையின் உலகுக்கு மீண்டு வருகிறாள்.\nஆனால் நாகுவின் மரணத்துக்குப் பின்பு தாய்மையின் நிறைவிருந்தபோதிலும்கூட ஒரு கட்டத்தில் அவளை காமம் மீண்டும் பிடித்துக் கொள்கிறது. பூபாலனை மணக்கிறாள். அவனுடைய மரணம் அவளுக்குள் இருந்த பலவற்றை முறித்து விடுகிறது. வாழ்வின் இலக்கு குறித்த நம்பிக்கைகளை, வாழ்வின் சாராம்சம் குறித்த உறுதியை அவள் இழக்கிறாள் என்று கூறலாம்.\nரத்னாவதியின் இந்த மாற்றம் ஒரு வகையில் ‘ஆத்ம மரணம்’. முதலில் விபச்சாரியாக அவள் இருந்தபோது நல்லியல்புகள் மேல் நாட்டம் கொண்டவளாக இருந்தாள். அதுதான் நாகுவைக் கண்டடையச் செய்தது. ஆனால் மீண்டும் விபச்சாரியாக ஆகும் போது அந்தக் கீழ்மையில் திளைக்கிறாள். அந்தக் கசப்பே சுவையாக ஆகிவிடுகிறது. நெடுங்குருதி நாவலில் நாகுவின் அப்பா அளவுக்கே முக்கியமான கதாபாத்திரம் ரத்னாவதி. இருவருமே தங்கள் கதாபாத்திரத்தை தாங்களே உருவாக்கி அழித்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வதனூடாகவே உருமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வகுத்துக் கொள்ள முயலும் ஒரு வாசகன் வாழ்வைப்பற்றி வெகுதூரம் சிந்தித்துச் செல்ல வாய்ப்பிருக்கிறது.\nநெடுங்குருதி நாவலில் அழுத்தமான உணர்வெழுச்சிகளை அளித்து நிகழும் மரணம் என்பது ரத்னாவதியின் தற்கொலைதான். பெரும்பாலான தற்கொலைகள் ஒருவகையான அறுபடல்கள். நியாயப்படுத்த முடியாத செயல்கள் அவை. ஆனால் இயல்பானதாக ஆகும் ஒரு தற்கொலை போல கொடியது என எதுவும் இல்லை. ரத்னாவதியின் தற்கொலை அத்தகையது. அவளுடைய அல்லல் நிறைந்த வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களை எல்லாம் அந்த தற்கொலைதான் ஓர் இயல்பான ஒத்திசைக்குக் கொண்டு வருகிறது. தற்கொலையன்றி வேறு வழியே இலலததுபோன்ற ஒரு மரணம், சாவதற்குள்ளாகவே அவள் ஆளுமை இறந்துவிட்டிருக்கிறது.\nநோயுற்ற மிருகம் குகைக்குத்திரும்பிவருவது போல அவள் ஜெயராணியைத் தேடிவரும் இடம் இந்நாவலின் மிக நுட்பமான பகுதிகளில் ஒன்று. ஜெயராணியின் குணச்சித்திரத்தின சான்றும் கூட அது. தன் வாழ்நாள் முழுக்க ரத்னாவதி தேடி அலைந்த ஏதோ ஒன்றின் கூறு ஜெயராணியிடம் இருக்கிறது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ரத்னாவதியை வெறுப்பதற்கான வாய்ப்பே இல்லாதவள் ஜெயராணிதான். அந்த உறுதிப்பாட்டை நோக்கித்தான் மருத்துவமனை வழியாக, அனாதை விடுதி வழியாக, அவள் வந்து சேர்கிறாள். அந்த உறுதிப்பாடு அவளுக்கு சொந்த மகனாகிய திருமாலிடம் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.\nநெடுங்குருதி நாவலின் இரண்டாம் தலைமுறையின் கதை முதல் தலைமுறையின் அளவுக்கு அழுத்தம் இல்லாதது என்று படுகிறது. முக்கியமான காரணம் இங்கு ‘கோடை’ இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது. உயிரை உறிஞ்சும் வெயில் மட்டுப்பட்டிருக்கிறது. ஆயினும் அவர்களின் வாழ்க்கை என்பது ‘திரிந்து உருமாறுதல்’ ஆகவே உள்ளது. ஐவகை நிலமும் பாலையாக ஆவதன் பரிணாமச்சித்திரத்தையே நெடுங்குருதி அதன் பெரும்பாலும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் வகுத்தளிக்கிறது. நாகுவின் வம்ச பரம்பரையில் இரு கண்களான திருமால், வசந்தா. வசந்தாவின் வாழ்க்கை வெயில்பட்டுத் திரிந்து போகிறது. அவள் வேம்பலைக்குத் திரும்ப வருகிறாள் அவ்வாறன்றி கோடையில் இருந்து தப்பித்துக் கொண்ட திருமால் அந்த நிலத்தில் இருந்தே நிரந்தரமாக வெளியேறுகிறான்.\nவசந்தா தன் கணவன் சேதுவுடன் மீண்டும் வேம்பலைக்கு வருவதில் முடிகிறது நாவல். கூர்ந்த வாசிப்பில் நுட்பமான பல அர்த்தங்கள் தொனிக்கும் ஒரு திரும்பி வருதல் அது. அவள் கணவன் சேது அப்போதுதான் ஒரு தேசாந்தரம் சென்றுவிட்டு அவன் அண்ணனால் பிடித்து வரப்பட்டிருக்கிறான். அண்ணன் மனைவியுடனான உறவு அதற்குக் காரணம். திரிபுற்று நோயடர்ந்த பழைய வாழ்விலிருந்து ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி செல்லவே வேம்பலைக்கு வருகிறார்கள்.\n”வேம்பலை விரிந்த உள்ளங்கை ரேகைகள் போல தன் சுபாவம் அழியாமல் அப்படியே இருந்தது. கொக்குகள் நிசப்தமாக வானில் இருந்து வேம்பலையில் இறங்கிக் கொண்டிருந்தன’ வசந்தாவின் கணவன் சேதுவின் குணத்தில் உறைந்திருப்பது நாகுவின் அப்பாவின் அதே குணங்கள் தான்.\nஅதேபோல இளவயதில் நாகு உடல்நலமில்லாமல் இருக்கும் போது அவன் தன் உடலில் சிறகடித்ததாக உணர்ந்த அதே பறவைகளை வசந்தாவும் உணர்கிறாள். அவள் தன் அப்பாவின் மண் மிச்சமிருக்கும் வேம்பலைக்கு திரும்பி வருவதற்கு முட��வெடுத்ததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம். தன் கணவனின் அண்ணன் மனைவியில் தன் கணவனுக்குப் பிறந்த குழந்தைக்கு நாகு என்று பெயரிட முடிவெடுக்கிறாள். ‘அதை கூட்டிட்டு வந்திருங்க நம்ம பிள்ளை எதுக்கு அன்னியர் வீட்டில் வளரணும்’ என்கிறாள் அங்கே நாகு மீண்டும் பிறக்கிறான். நாகுவின் உதிரமே இல்லாத அதே நாகு.\nகுமிழ்பாசிகள் மிதக்கும் நீர்ப்பரப்பு போல் இருக்கிறது நெடுங்குருதியின் கதைவெளி. எந்த குமிழியும் ஒன்றுடன் ஒன்று நிரந்தரமான உறவுடன் இல்லை. எந்தக்குமிழியும் இருந்த இடத்தில் இல்லை. ஆனால் அது ஒற்றைப்பெரும்பரப்பாகவும் தெரிகிறது. நாம் நீரின் அலையடிப்பை குமிழ்பாசிகளின் அலைகளாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம். வாழ்வில் மிதக்கும் நெடுங்குருதியின் கதபாத்திரங்கள் ஒன்றை ஒன்று ‘சும்மா’ தொட்டு விலகிச் செல்கின்றன அவ்வளவுதான். அவை ஒன்றில் இருந்து ஒன்றாக உயிர் கொண்டவை என்பது கூட அவற்றுக்கு இடையேயான உறவை தீர்மானிக்கவில்லை.\nமையக்கதாபாத்திரமான நாகு வேம்பலையில் பிறந்து வேம்பலையில் இறந்தவன். ஆனால் வேம்பலையுடன் அவன் உறவு வந்து வந்து தொட்டு விட்டு மீள்வதாக மட்டுமே இருக்கிறது. அவன் மகன் திருமாலுக்கு தாயுடனும் தன் வேருடனுமான உறவும் வந்து தொட்டுச் செல்வது மட்டுமே தன் ஊரை விட்டுச் செல்லும் திருமால் நெடுங்காலம் கழித்து இன்னொரு மனிதனாக வேம்பலைக்கு திரும்ப வரக்கூடும். அங்கிருந்து புதிய ஒரு நாவல் தொடங்கக்கூடும். வேம்பலைக்குச் செல்லும் வசந்தா விரைவிலேயே வேம்பலையை விட்டு விலகிச் செல்லவும் கூடும். இப்படித்தான் நெடுங்குருதி வாழ்க்கையை உருவகித்திருக்கிறது.\nநெடுங்குருதியின் தரிசனம் என்பது இதுதான். வாழ்க்கையை அது ஓட்டமாக, தேக்கமாக பார்ப்பதில்லை. ஓயாத அலைபாய்தலாக மட்டுமே பார்க்கிறது. அர்த்தமில்லாத அலைபாய்தல். நம் கண்ணெதிரே அலைபாயும் ஒரு குளத்தின் அலைகளுக்கும் அக்குளத்திற்கும் ஏதாவது தொடர்புண்டா என்ன அது காற்றினால் தட்பவெப்ப மாறுதல்களின் உலகளாவிய ஆட்டங்களினால் கட்டுப்படுத்தப்படுவது.\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36\nகாந்தியின் பிள்ளைகள் - 3\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல�� அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/garasol-p37096357", "date_download": "2020-09-20T02:19:43Z", "digest": "sha1:EW4AGLJOTRIM6I7VC2CJDHXY537E664O", "length": 23198, "nlines": 317, "source_domain": "www.myupchar.com", "title": "Garasol in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Garasol payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Garasol பயன்படுகிறது -\nஅடி வயிற்றின் உட்பகுதியைச் சுற்றி இருக்கும் சவ்வின் சுழற்சி\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழ���்சி\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Garasol பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Garasol பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nGarasol-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Garasol பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பக்க விளைவுகளை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் Garasol-ஐ பயன்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Garasol-ன் தாக்கம் என்ன\nGarasol உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Garasol-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Garasol ஆபத்தானது அல்ல.\nஇதயத்தின் மீது Garasol-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Garasol முற்றிலும் பாதுகாப்பானது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Garasol-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Garasol-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Garasol எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nGarasol உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Garasol-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Garasol-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்��ு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Garasol உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Garasol உடனான தொடர்பு\nஉணவுடன் Garasol எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Garasol உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Garasol உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Garasol எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Garasol -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Garasol -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nGarasol -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Garasol -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/10/16.html", "date_download": "2020-09-20T00:30:13Z", "digest": "sha1:NN2WCGRNBQN7PDKKKXASNI44DDRKJZQC", "length": 4888, "nlines": 39, "source_domain": "www.tnrailnews.in", "title": "இந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில் பாரத தரிசன சுற்றுலா ரயில் நவ., 16ல் மதுரையில் இருந்து ராமாயண யாத்திரை செல்கிறது.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புSpecial Trainsஇந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில் பாரத தரிசன சுற்றுலா ரயில் நவ., 16ல் மதுரையில் இருந்து ராமாயண யாத்திரை செல்கிறது.\nஇந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில் பாரத தரிசன சுற்றுலா ரயில் நவ., 16ல் மதுரையில் இருந்து ராமாயண யாத்திரை செல்கிறது.\n✍ வியாழன், அக்டோபர் 31, 2019\nநவ., 16ல் மதுரையில் புறப்படும் ரயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழி உத்திரபிரதேசம் செல்லும்.\nஅங்கு சித்திரக்கூட நகரில் ராம்காட் நதியில் நீராடி ராமாயண ���ோயில்கள் செல்லலாம். கங்கையில் நீராடி ரகுநாதபுரம் பிரம்மேஸ்வரநாதர் சிவன் கோயில், நேபாள் சீதை பிறந்த இடம், ஜனக்புரி கோயில், அயோத்தி சரயு நதி, ராமஜென்ம பூமி, நந்திகிராமம், அலகாபாத் திரிவேணி சங்கமம் செல்லலாம்.இதற்கு பின் சிருங்கவெற்பூர், சீதாமார்தி தரிசனம், மகாராஷ்டிரா பஞ்சவடி சீதா குகை, கோதாவரி நதி நீராடி கர்நாடகா ஜோஸ்பேட் வரலாம். இந்த இடம் ராமனை ஹனுமன் சந்தித்த, ஹனுமன் பிறந்த, ராவணன் கவர்ந்து சென்ற போது சீதையின் அணிகலன் விழுந்த இடமாக நம்பப்படுகிறது.\n13 நாள் யாத்திரைக்கு ரூ.14,720 கட்டணம். இதில் 2ம் வகுப்பு படுக்கை வசதி, தென்னிந்திய சைவ உணவு, உள்ளூர் சுற்றுலா வாகன வசதி, தங்கும் விடுதி, சுற்றுலா மேலாளர், பாதுகாவலருக்குரிய கட்டணம் அடங்கும்.\nசுற்றுலா செல்ல விரும்புவோர் www.irctctourism.com இணையத்தளம், 90031 40680 அலை பேசியில் தொடர்பு கொள்ளலாம், என தென்மண்டல சுற்றுலா மேலாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://luisprada.com/index.php?/categories/created-weekly-list-2015/start-30&lang=ta_IN", "date_download": "2020-09-20T01:39:34Z", "digest": "sha1:BBJFOXSBLUZIVA2ZDF57KBJ5JDMVFBHV", "length": 6722, "nlines": 106, "source_domain": "luisprada.com", "title": "Deprecated: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in /var/www/artgallery-luisprada-com/include/dblayer/functions_mysqli.inc.php on line 688", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2015\nமுதல் | முந்தைய | 1 2 3 4 5 ... 7 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=11397", "date_download": "2020-09-20T02:56:08Z", "digest": "sha1:QO6PUXOKJ2KT5YKI2EIIDD4FP6ZEIFCJ", "length": 6409, "nlines": 76, "source_domain": "thesamnet.co.uk", "title": "முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டைக்கு இதுவரை 10,191 பொதுமக்கள் அழைத்து வருகை – இவர்களில் 42 பேர் உயிரிழப்பு – தேசம்", "raw_content": "\nமுல்லைத்தீவிலிருந்து பு���்மோட்டைக்கு இதுவரை 10,191 பொதுமக்கள் அழைத்து வருகை – இவர்களில் 42 பேர் உயிரிழப்பு\nமுல்லைத்தீவிலிருந்து புல்மோட்டைக்கு இதுவரை 10,191 பொதுமக்கள் அழைத்து வருகை – இவர்களில் 42 பேர் உயிரிழப்பு\nமுல்லைத் தீவிலிருந்து கிறீன் ஓஷன் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் புல்மோட்டைக்குக் கூட்டிவரப்பட்ட 525 பொதுமக்களில், கள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் கிஷோர்குமார் (வயது 30) யாழ்ப்பாண மாவட்டம் வேலணை மேற்கைச் சேர்ந்தவர் என்று மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் (திங்கட்கிழமை) கள நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.\nமார்ச் 16 இலிருந்து மே 9 ஆம் திகதி கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த பொதுமக்களின் மொத்த எண்ணிக்கை 10,191 ஆகும். 21 தடவைகள் கப்பல் மூலம் இவர்கள் புல்மோட்டைக்குக் கூட்டிவரப்பட்டனர். இக்காலப்பகுதியில் புல்மோட்டையில் வைத்து உயிரிழந்த முல்லைத்தீவு பொதுமக்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிறு புல்மோட்டைக்குக் கூட்டிவரப்பட்ட முல்லைத்தீவு பொதுமக்களில் 174 பேருக்கு கள வைத்தியசாலையில் உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. பதவியா ஆஸ்பத்திரிக்கு 403 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். புல்மோட்டையில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு 121 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.\nஇறுதிக் கட்டமாக நாளை வாக்குப் பதிவு – தமிழகத்தில் 4,043 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை\nலசந்த விக்ரமதுங்கவின் நினைவாக இணையத்தளம்\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\nஷோபாசக்தியிடம் இப்போது சரக்குகளும் திறமைகளும் இல்லை. என...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=8829", "date_download": "2020-09-20T00:07:58Z", "digest": "sha1:Y6TOZ3MOFMWPMRMVP62GVLQQKQITHGV7", "length": 8358, "nlines": 94, "source_domain": "thesamnet.co.uk", "title": "சிறுமி வர்ஷாவின் படுகொலை சந்தேக நபர்கள் ஆட்கடத்தல், கப்பம் கோரல், கொலைகள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். – தேசம்", "raw_content": "\nசிறுமி வர்ஷாவின் படுகொலை சந்தேக நபர்கள் ஆட்கடத்தல், கப்பம் கோரல், கொலைகள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.\nசிறுமி வர்ஷாவின் படுகொலை சந்��ேக நபர்கள் ஆட்கடத்தல், கப்பம் கோரல், கொலைகள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.\nதிருகோண மலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 6 வயது சிறுமியான ஜூட் ரெஜி வர்ஷாவின் படுகொலை தொடர்பாக கைதான சந்தேக நபர்கள் 5 பேரும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுத் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேக நபர்களில் இருவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாகவும் தமது விசாரணைகளில் விசேட கவனம் செலுத்தி வருவதாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nஅதேவேளை, சந்தேக நபர்கள் ஏற்கனவே இப்பிரதேசத்தில் இடம் பெற்ற 30இற்கும் மேற்பட்ட ஆட்கொலைகள், கப்பம், ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.\nவர்த்தகர்கள் ,சினிமா திரையங்கு உரிமையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கப்பம் பெற்றுள்ளமையும் தெரிய வந்துள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நபர்கள் கொலை செய்தவர்களின் சடலங்கள் கடந்த காலங்களில் நடுக்கடலில் வீசப்பட்டுள்ளன. சிறுமியின் சடலத்தையும் இதே பாணியில் கடலில் போடுவதற்கே இவர்கள் திட்டமிட்டிருந்த போதிலும் அன்றைய தினம் கடற்படையினரால் விதிக்கப்படடிருந்த மீன் பிடித்தடை காரணமாக அது சாத்தியப்படவில்லை என்றும் தமது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்\nஉயிர் நீத்த படை வீரர்களின் குடும்பத்தினரை பாதூகாப்புச் செயலாளர் சந்தித்தார்\nஸ்ரீகொத்தா கூட்டத்திற்கு செல்லாது ரணில் பகிஷ்கரிப்பு\nபலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான். கடலிலை போட நாம் என்ன மீன் குஞ்சுகளா இலங்கையில் இராச்சதர்கள் வாழ்ந்ததற்கு மகிந்த முதல் இவர்கள் வரை சாட்சி உள்ளது\nகுசும்பு ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டுவது தெரிகிறது. ஆனால் என்ன என்பது மட்டும் புரிய மாட்டேங்குது.\nதவணைமுறையில் செய்திகளை வெளியிடுவதை விட்டுவிட்டு அரசு உண்மையான குற்றவாளிகளின் கடந்த கால வரலாறுகளை வெளிக்கொணர வேண்டும். அவர்களின் உண்மையான தொடர்புகளும் அம்பலத்திற்கு வர வேண்டும். இதன் மூலமே அரசு கிழக்கு மாகாண மக்களின் நம்பிக்கையை பெற முடியும்.\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\nஷோபாசக்தியிடம் இப்போது சரக்குகளும் திறமைகளும் இல்லை. என...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/due-to-work-from-home-situation-high-no-of-divorce-case-filed-in-india/", "date_download": "2020-09-20T02:23:26Z", "digest": "sha1:JS22PJVM74RAGGMBRENRIOK7BIB4XTGJ", "length": 13928, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "ஊரடங்கின் மோசமான விளைவு: இந்தியாவில் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்", "raw_content": "\nஊரடங்கின் மோசமான விளைவு: இந்தியாவில் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்\nஇலவச மின் இணைப்பு வேண்டுமா.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க.... இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க.. உங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. உங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க.. மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்கள் பயனளிக்குமா.. அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க.. மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்கள் பயனளிக்குமா.. பாதகமாகுமா… மிகப்பெரிய கப்பல்கள் கடலில் மூழ்க என்ன காரணம் தெரியுமா.. பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்.. இரவில் தூங்கும் போது கை, கால் நரம்புகள் பிடித்து இழுக்கிறதா… பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்.. இரவில் தூங்கும் போது கை, கால் நரம்புகள் பிடித்து இழுக்கிறதா… இந்த பாலை குடிச்சு பாருங்க.. இந்த பாலை குடிச்சு பாருங்க.. கொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்.. ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி கொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்.. ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டா��்டம்… சென்னை அணி பந்துவீச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்\nஊரடங்கின் மோசமான விளைவு: இந்தியாவில் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்\nஊரடங்கு காலக்கட்டத்தில் இந்தியாவில் விவாகரத்து மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளின் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை முதலிடத்தில் உள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்காலும், தொற்று பரவலை தடுக்கும் வகையிலும் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய பல நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், வீட்டிலேயே குடும்பத்தினருடன் இருந்து பெரும்பாலான ஐ.டி., பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலக்கட்டத்தில் வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் விவாகரத்தும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பில் நாட்டிலேயே அதிக பாதிப்பை கொண்ட நகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது. அதேபோல், விவாகரத்து மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளிலும் மும்பையே முன்னிலையில் உள்ளது. அங்கு இந்த வழக்குகள் பதிவாகும் விகிதமானது 3 மடங்கு அதிகரித்துள்ளது. இது சம்பந்தமான வழக்குகள் மட்டும் இதுவரை சராசரியாக ஒரு மாதத்திற்கு 1,280 வழக்குகளாக பதிவாகியிருந்த நிலையில், தற்போது 3,480 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பெங்களூரில் சராசரியாக 890 ஆக இருந்த வழக்குகள் 1,645 ஆகவும், டெல்லி 1,080 லிருந்து 2,530 ஆகவும், கொல்கதாவில் 350 லிருந்து 890 ஆகவும் உயர்ந்துள்ளது\nPosted in அறிய வேண்டியவை, தேசிய செய்திகள், முக்கிய செய்திகள்\nஇந்தியாவிடம் இறங்கி வந்த நேபாளம்: எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்\nஇந்தியாவுடனான எல்லைப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகான தய��ராகவுள்ளதாக நேபாள அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. இந்தியா – சீனா இடையே வரையறுக்கப்படாத எல்லை பிரச்னை கடந்த 1962ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. இதேபோல், இந்தியா-நேபாளம் இடையேயான எல்லை பிரச்னையும் பல ஆண்டாக தீர்க்கப்படாமலேயே உள்ளது. காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அப்பகுதிகள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்திய அரசு […]\nமத்திய அரசு தொடங்கிய பெயரிலி வருமான வரி திட்டம்..\nஃபேஸ்புக், கூகுள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஅரசு ஊழியர்களின் காப்பீட்டுக்கான மாதாந்திர பிடிப்பு தொகை அதிகரிப்பு…\nகாவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…\nஇந்த கிராமத்தில் உள்ள யாருமே 2-வது மாடி கட்ட மாட்டாங்களாம்.. 700 ஆண்டுகளுக்கு முன்பு விடப்பட்ட சாபம்..\nமீண்டும் தமிழகத்தை ஏமாற்றிய மத்திய அரசு\nவாடகை வீடு தேடி அலைந்த 2 நைஜீரிய இளைஞர்கள் கைது\nஇந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் கருச்சிதைவு.. சிசுவை தொற்றில் இருந்து பாதுகாக்கும் தொப்புள்கொடி மூலம் வைரஸ் பரவுகிறதா..\n“இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்” – அமித் ஷா பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்\nஜார்கண்டில் பாஜகவின் மோசமான தோல்விக்கு காரணம் இதுதான் : காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து..\nபாஜகவை மக்கள் நிராகரித்துவிட்டனர் : மம்தா பானர்ஜி விமர்சனம்..\nகொரோனா வைரஸை அழிக்கும் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சி வெற்றி…இஸ்ரேல் அரசு அறிவிப்பு…\nஉங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க..\nகொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்..\nஎல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..\nதோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல…\nவேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81,_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A9._30_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-20T01:11:02Z", "digest": "sha1:EZOJXHEBFLATLPEHGRESPHY3LBDQ3276", "length": 5615, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"இலங்கை தெற்கு, மேற்கு மாகாணசபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் சன. 30 இல் ஏற்றுக்கொள்ளப்படும்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"இலங்கை தெற்கு, மேற்கு மாகாணசபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் சன. 30 இல் ஏற்றுக்கொள்ளப்படும்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இலங்கை தெற்கு, மேற்கு மாகாணசபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் சன. 30 இல் ஏற்றுக்கொள்ளப்படும்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇலங்கை தெற்கு, மேற்கு மாகாணசபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் சன. 30 இல் ஏற்றுக்கொள்ளப்படும் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇலங்கை தெற்கு, மேற்கு மாகாணசபை தேர்தல் வேட்பு மனுக்கள் சன. 30 இல் ஏற்றுக் கொள்ளப்படும் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை மாகாணசபைத் தேர்தல் 2014: இரண்டு மாகாண சபைகளுக்கு மார்ச் 29 இல் தேர்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/there-is-a-chances-for-rainfall-in-tamil-nadu-meteorological-department-vaiju-294757.html", "date_download": "2020-09-20T00:28:08Z", "digest": "sha1:LSWMLMWHITI7A2GRNKZQ7RR46JLUARMB", "length": 10727, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | there is a chances for rainfall in Tamil Nadu meteorological department– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதமிழகத்தின் இந்த பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகடந்த 24 மணி நேரத்தில் அ��ிகப்படியாக நீலகிரி மாவட்டத்தில் 7 சென்டி மீட்டர் மழையும், அதற்கு அடுத்த படியாக கன்னியாகுமரி மற்றும் சேலம் மாவட்டத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியது.\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் நிதானமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nதமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கரூர்,மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக பட்ச வெப்ப நிலையானது 40 - 42 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை ஒட்டி இருக்கும். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறனர்.\nதென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்று 5 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக நீலகிரி மாவட்டத்தில் 7 சென்டி மீட்டர் மழையும், அதற்கு அடுத்த படியாக கன்னியாகுமரி மற்றும் சேலம் மாவட்டத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியது.\nசென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையானது 40 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியசும் இருக்கும்.Also see...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநி���ி..\nதமிழகத்தின் இந்த பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 66\nதிருமணமான 10 மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை.. கணவரும் விபரீத முடிவு\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\nசிங்கம் பட சூர்யா கெட்டப்பில் தல தோனி... கவனம் பெறும் நியூலுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/ec-cancels-polls-to-two-tamil-nadu-assembly-seats/videoshow/52487086.cms", "date_download": "2020-09-20T01:38:48Z", "digest": "sha1:GLNHSDNHUVCEOIQ64Z7EOG4D5LP37H7Y", "length": 9193, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nகொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nகொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\nபுகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி போலீ...\nஒரு மனுஷன இப்படியா விசாரிப்பீங்க - எஸ்.பி.க்கு ஆணையம் ...\nபழிக்குப் பழி: இந்து அமைப்பைச் சேர்ந்தவர் கோவையில் கொலை...\nசாத்தூரில் அரசு போக்குவரத்து துறை ஓய்வுபெற்ற தொழிலாளர்க...\nபாஜக விழாவில் பலூன் வெடித்து, தலைவர் உள்பட பலர் காயம்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 21 / 09 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nசெய்திகள்விதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nசெய்திகள்நெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nசெய்திகள்கொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\nசெய்திகள்2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nசெய்திகள்கோவையில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக நூதன போராட்டம்\n நடுரோட்டில் காரை நொறுக்கும் காவல்துறை\nசெய்திகள்மும்பை vsசென்னை : வெல்லப்போவது யார் \nசெய்திகள்இந்திய பொருளாதாரம் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ் பேட்டி\n எப்போது - முழு விவரம்\nசெய்திகள்நெஞ்சை பதற வைக்கும் காட்சி, மனைவி என்றும் பார்க்காமல் சித்திரவதை\nசெய்திகள்கொரோனா காலத்தில் இத்தனை சட்டங்களா, இடது சாரிகள் ஆர்பாட்டம்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 20 / 09 / 2020 | தினப்பலன்\nசினிமாஇந்த வாட்டி மக்களிடம் இருந்து பிக் பாஸ் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: ஏன்னா...\nசெய்திகள்தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறாங்க -உதயநிதி ஸ்டாலின்\nசெய்திகள்கோவையில் கட்டிடங்கள் இடித்து தரைமட்டம், மக்கள் போலீசுடன் வாக்குவாதம்\nசினிமாமாஸ்டர் போல இதுவும் காப்பி தான்.. லோகேஷ் கனகராஜை சீண்டிய மீரா மிதுன்\nஹெல்த் டிப்ஸ்நுரையீரலை வலுப்படுத்தும் எளிமையான யோகாசனங்கள் அனைவருமே செய்யக் கூடியது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/08/2-2.html", "date_download": "2020-09-20T01:09:47Z", "digest": "sha1:2S32YPMG65H6K774NVUHLTAARCCLENWD", "length": 9738, "nlines": 120, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கடந்த 2 நாட்களில் பள்ளிகளில் சுமார் 2½ லட்சம் மாணவர்கள் சேர்க்கை - Asiriyar Malar", "raw_content": "\nHome school zone Students zone கடந்த 2 நாட்களில் பள்ளிகளில் சுமார் 2½ லட்சம் மாணவர்கள் சேர்க்கை\nகடந்த 2 நாட்களில் பள்ளிகளில் சுமார் 2½ லட்சம் மாணவர்கள் சேர்க்கை\nகொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 2020-21-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மாணவர் சேர்க்கை அனைத்து வகையான பள்ளிகளிலும் தொடங்கி இருக்கிறது.\n1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளிலேயே பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுடன் பள்ளிகளுக்கு படையெடுத்தனர். கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை பின்பற்றி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் கடந்த 2 நாட்களில் (நேற்று முன்தினமும், நேற்றும்) சுமார் 2½ லட்சம் மாணவர்கள் சேர்க்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.\nமேலும், இனி வரக்கூடிய நாட்களிலும் மாணவர்களின் சேர்க்கை இதே அளவில் இருக்க வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதுதவிர சுயநிதி பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. 1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை மாணவர் சேர்க்கையை தொடர்ந்து, வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பா�� ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/09/blog-post_29.html", "date_download": "2020-09-20T00:45:07Z", "digest": "sha1:YCH77MG542MSYANFHO2LMEMCLMZW3MZZ", "length": 23689, "nlines": 184, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: வித்தியாசமான ஆலயங்கள்;சக்திவாய்ந்த வழிபாடு", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nநமது ஆலயங்கள் அனைத்துமே தனிச் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் சில வித்தியாச மான ஆலயங்கள் பற்றி இங்கு காண்போம்.\n● கோவில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப் போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர் லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.\n● ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோவில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம்.\n● புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோவில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதி யார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோவிலுக்கு வந்து செல்வாராம். இக்கோவில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார்\n.● மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன்- வாசுகி சிலைகள் உள்ளன.\n● ஒவ்வோர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோவிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து,அ���ை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார் கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோவில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோவிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.\n● மயிலம் முருகன் கோவிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள்.\n● அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோவில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரகமாக இருக்கிறது. இக்கோவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முற்பட்ட கோவிலாகும்.\n● நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தக் கோவிலின் கூரை தங்கத்தால் வேயப் பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சந்நிதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர்.\n● ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப் பெருமாள் கோவில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோவிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த் தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல் மரப் பொந்திலிருந்து வருகிறது. கோவிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.\n● சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச���சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத் தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.\n● மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு- தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சந்நிதியை இரண் டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.\n● திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத் தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோவிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.\n● 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.\n● கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.\n● விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனா பிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.\n● ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான், மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.\n● அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோவிலில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகை யால் ஆனவர்.● உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.\n● திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சந்நிதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும்போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும்போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.\n● புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோவில் திங்கட் கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோவில் மூடியிருக்கும்.\n● தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப் பட்டுள்ளது. இக்கல் சந்திரனி டமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது விழச் செய்து அபிஷேகம் செய்கிறது.\n● நாம் சாதாரணமாக கோவில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால் இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nஏழரை சனி,அஷ்டம சனி குழந்தைகளுக்கு என்ன செய்யும்\nகுழந்தை பிறந்த நேரம் எப்படி..\nவினாயகர் சதுர்த்தி;வினாயகர் பற்றிய அற்புத தகவல்கள்\nதிருமண பொருத்தம் -நிலையான குடும்ப வாழ்க்கை -ஜோதிடம்\nஏழரை சனி,அஷ்டம சனி பாதிப்பு விலக எளிமையான ,சக்தி வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=44%3A2011-04-23-22-51-51&id=812%3A2012-05-25-02-57-29&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=59", "date_download": "2020-09-20T01:57:19Z", "digest": "sha1:ZOMM3VXEQH7FWS4OGBEDMHYXSNSWHFDT", "length": 17267, "nlines": 18, "source_domain": "www.geotamil.com", "title": "பயணம்: கல்தோன்றி மண் தோன்றாத காலம்", "raw_content": "பயணம்: கல்தோன்றி மண் தோன்றாத காலம்\nகல்தோன்றி மண் தோன்றாத காலம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் எனக்கு மிகவும் சமீபத்தில் அதுவும் நியுசிலாந்து தேசத்தில்தான் தெரிந்தது. நியுசிலாந்தில் பெரிய நகரமான ஓக்லண்ட் நகரத்துக்கு அருகே உள்ள சிறுதீவின் பெயர் றான்ஜிரோரோ ( Rangitoto) முக்கால் மணித்தியாலம் ஓக்லண்டில் இருந்து சிறிய கப்பலில் போனால் இந்தத் தீவுக்கு சென்று விடலாம.; இந்தத் தீவு 600 வருடங்களுக்கு முன்பு கடலில் இருந்து எரிமலை பொங்கி எழுந்ததால் உருவானது. எரிமலைக் குழம்புகள் கரிய நிறத்தில் கல்லாகி இருக்கின்றன. தற்பொழுது இந்தத் தீவில் மரங்கள் முளைத்துள்ளன. ஆனால் புற்கள் இன்னும் இல்லை. புல் வளர்வதற்குத் தேவையான மண் அங்கு இன்னும் உற்பத்தியாகவில்லை.\nமண் என்பது கல்லுதிர்ந்து மண்துகளாவதுடன் தாவரங்கள் சிதைந்தும் மற்றும் நுண்ணுயர்களால் உருவாகிய சேதனபொருட்களாலும�� உருவாவதாகும். இந்தத் தீவில் எரிமலைக்கற்கள் பல இடங்களில் தூள்களாகிவிட்டன. ஆனால் சேதனப் பொருட்கள் இல்லாததால் இன்னும் புல் வளரமுடியவில்லை. இந்தக் கற்களில்; பாசி மாத்திரம் ஆரம்பத்தில் வளர்கிறது. இவை உணவையும் நீரையும் காற்றில் இருந்து எடுக்கிறது. அப்படியான பாசி வகைகள் சிதைவடைந்து உள்ள இடங்களில் சிறிய மரங்கள் பறவைகளால் கொண்டு வரப்பட்ட விதைகளில் துளிர்கின்றன இந்ததீவில் இருபத்தைந்து வகையான மரங்கள் வளர்ந்துள்ளன. ஆனால் புல் மட்டும் முளைக்கவில்லை. இலையுதிர் காலத்தின் காலை நேரத்து இளவெயில் ஓக்லண்ட் நகரையும் முக்கியமாக துறைமுகப்பகுதியையும் பொன்னிறத்தில் குளிப்பாட்டுவதை இந்தச் சிறு தீவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த போது எனக்கு வியப்பாக இருந்தது. மூன்று வருடத்தின் முன்பு பிஜி தீவுக்கு போவதற்கு திட்டம் போட்டு நியுசிலாந்து விமான நிறுவனத்தூடாக பதிவு செய்த பின் அந்தப்பயணத்தின் பிரகாரம் ஓக்லண்ட வந்து இறங்கியபோது, பிஜியில் கால நிலை சரியில்லை என விமானம் இரத்துச் செய்யப்பட்டது. அடுத்த நாள் மதியம் விமானம் ஏறி சென்றாலும் விமானத்தளத்தில் பயங்கர மழை காரணமாக விமானம் இறங்க முடியவில்லை. மீண்டும் திரும்பி ஓக்லண்ட் வந்தது. பிஜி செல்லும் ஆசையை விட்டு விட்டு நியுசிலாந்தில் விடுமுறையை கழிக்க தீரமானித்தோம். வழக்கமாக திட்டமிட்டு ஒரு இடத்துக்குச்செல்லும் போது ஹோட்டல் மற்றும் போகும் இடங்களை முன்கூட்டி பதிவு செய்து செல்லும் நாங்கள் விமானம் நடு வழியில் இறக்கிய இடத்தில் அவற்றை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.\nஇந்த றான்ஜிரோரோ தீவு போல்தான் முழுமையான நியுசிலாந்தும் எனக்கு புதுமையாக இருந்தது.\nநியுசிலாந்து, பூமியில் கடைசியாக மனிதர்கள் குடியேறிய நாடு மட்டுமல்ல கொண்வானன் (Gondwanan)என்ற இந்தியா அவுஸ்திரேலியா ஆபிரிக்கா சேர்ந்த பெரிய நிலக்கண்டம். பின்பு புவியியல் மாற்றங்களால் விலகி கடலுக்குள் அமிழ்ந்து போன பிரதேசம். 24 மில்லியன் வருடங்களின் பின்பு மீண்டும் கண்டங்களின் மோதலால் உருவாகியது என சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் ஆதிவாசிகளான மாவுரிகளும் கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகத்தான் இங்கு குடிபெயர்ந்தார்களாம். இரண்டு நூற்றாண்டுகளின் முன்பாகத்தான் ஐரோப்பியர்கள் அங்கு குடியேறினார்கள்.\nஇந்தத் தேசம் நோத் ஐலண்ட் சவுத் ஐலண்ட் என இரண்டு தீவுகளாகி இருக்கிறது. இதில் நோத் ஐலண்ட் எரிமலைப் பிரதேசமாக உள்ளது. இந்த எரிமலைகளால் ஆபத்து இருந்தாலும் பல நன்மைகள் இருக்கின்றன. எரிமலை குழம்புகளாக பூமிக்கடியில் இருந்து வெளியே தள்ளப்பட்டு கனிம சத்து அதிகமாவதால் அவை விவசாயத்துக்கு உவப்பாகிறது. கனிம சத்துள்ள நிலமாக இப்பிரதேசம் இருப்பதால் இங்கு சிறந்த புல்வகைகள் வளர்கின்றன. விவசாயத்துக்கு சிறந்த இடமாகிறது. வழமையாக கடற்கரையில் எங்கும் வெள்ளை மணலைப் பார்த்த எனக்கு கருமையான மணலைக் கொண்டுள்ள ஓக்லண்ட் கடற்கரை ஆச்சரியத்தைத்தந்தது.\nஇதைப் போல் சவுத்ஐண்ட், கண்ட நகர்வினால் மடிப்புகள் கொண்ட மலைப் பகுதியாக உருவாகி இருக்கிறது. இந்த மலைப்பகுதிகளும் அவற்றினிடையே உறைந்து கிடக்கும் பனிப்பாளங்களும் அவற்றினிடையே பாய்ந்துவரும் அருவி ஊற்றுக்களும் கண்ணுக்கும் மனத்துக்கும் உவகையானது. இங்கு உள்ள மில்போட் சவுண்ட் (Milford Sound) என்ற பிரதேசத்தில், பனிப்பாறைகள் உருகி மலை மடிப்புகளுக்கு இடையே புது வழி சமைத்து கடலுக்குச் செல்கிறது. மலை முகடுகளை ஊடறுத்து பல கிலோ மீட்டர் தூரம் பெரிய ஆறாகி; கடலை நோக்கிச் செல்கிறது. இந்த ஆற்றில் கப்பலில் செல்வது மறக்கமுடியாத ஒரு சுகானுபவம். அதே போல் இங்குள்ள பனிப் பாறைகளால் வேயப்பட்ட மலைகளுக்கு மேலாக உல்லாசப் பிரயாணிகள் ஹெலிகப்டரில் பயணிக்கிறார்கள். நியுசிலாந்துக்கு செல்பவர்கள் தவறவிடக்கூடாத ஒரு அனுபவம் இந்தப்பயணமாகும்.\nமலைகள் பிரமாண்டமாக காட்சியளிப்பவை. அத்துடன் மனிதர்களை மலைக்க வைப்பவை. ஆனால் ஹெலிகொப்டரில் செல்லும்போது அவற்றை மனிதன் எளிதாக வென்றுவிடுகிறான் என சிந்திக்க வைக்கும். இந்த மலைகள் சாதாரணமானவை அல்ல. ஏறுவதற்கு மிகவும் கடினமானவை. எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த எட்மண்ட் ஹிலாரி இங்குதான் பயிற்சி பெற்றார்.\nஅவுஸ்திரேலியாவில் இருந்து போன என்னை ஆச்சரியப்படுத்தியது நியுசிலாந்தின் கால்நடை விவசாயம் ஆகும். நடந்துசெல்லும் பாதையோரத்தில் செம்மறி, மான், மாடுகள் என மிக அடர்த்தியான கால் நடைவிவசாயத்தை அவதானிக்க முடிந்தது. இங்கு விளையும் புற்களைத் தின்னும் குதிரைகள் பெரும்பாலும் மெல்பன் குதிரை பந்தயத்தில் வெல்கின்றன.\nநியுசிலாந்துக்கு உலகம் முழுவதும் இருந்து இளம் வயதினர் உல்லாசப் பிரயாணிகளாக வருகிறார்கள். கரணம் தப்பினால் மரணம் எனப்படும் சகல சாகசங்களுக்கும் இங்கு இடம் உண்டு. ஓக்லாண்டில் உள்ள 328 மீட்டர் உயரமான கோபுரத்தில் இருந்து நாங்கள் சுழலும் ரெஸரோரண்டில் சாப்பிட்டபடியே முழு ஓக்லண்ட் நகரத்தையும் பார்க்க முடியும். ஆனால் பலர் அதில் இருந்து ஸ்கை டைவிங் செய்யும ;விதமாக வெளவ்வால்கள் போன்று கீழே இறங்கினார்கள். இதை விட ஸ்கை வாக்கிங் என அந்த கோபுரத்து விளிம்புகளில் நடந்தார்கள். ஓக்லண்ட் பாலத்தில் இருந்து இறப்பராலான கயிற்றில் காலை கட்டியபடி பன்ஜி யம்பிங். இவைகள் போதாதென்று கயாக்கிங் மலை ஏறுவது போன்ற சகல சாகச விளையாட்டுகளும் உண்டு. பனிக்காலத்தில் சகல பனிவிளையாட்டுகளும் இங்கே நடைபெறும். நியுசிலாந்தில் மனிதரைக் கொல்ல எந்த மிருகங்களும் இல்லை. ஏன் பாம்புகளே கிடையாது. விபத்து அல்லது இயற்கைக்கு மாறான மரணங்கள் நடந்தால் இப்படியான சாகசங்களால்தான் ஏற்படும்.\nஓக்லண்ட்; நகரம் சிட்னியைப் போன்று பல இனமக்களைக் கொண்ட துறைமுக நகரம். பிஜியில் இருந்து குடிவந்த 250,000 பேர் இருப்பதாக ஒரு இந்திய டாக்சி சாரதி கூறினார். சவுத் ஐலண்டில், பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்பவர்கள். பிரித்தானியாவில் இருந்து குடிவரவாக வந்தவர்கள்.\nநியுசிலாந்து உலகத்தரமான வைன்களையும் உற்பத்திசெய்கிறது. பினோ நோ (Pinot noir) என்ற சிவப்பு வைனும் சவுயோன் புலோக் என்ற வெள்ளை வைனும் உலகப் பிரசித்தி பெற்றவை. முக்கியமாக சவுயோன் புலோக்கின் ருசிபற்றி வைனைப்பற்றி எழுதும் ஒருவர், முதலாவது பாலியல் உறவுக்கு இணையாக ஒப்பிடுகிறார்.\nஇலங்கையில் இருந்து ஒரு பத்திரிகையாளர் வெளிநாட்டுக்கு போக முயன்ற போது இலங்கையின் பிரதமராக இருந்த டட்லி செனநாயக்கா சொன்னார் ‘உலகத்தில் மூன்று நாடுகள் மிக அழகானவை- இலங்கை சுவிட்சலாந்து நியுசிலாந்து. இலங்கையை விட்டு செல்லும் போது மற்ற இரண்டு நாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு போ’என்றாராம். நியுசிலண்டை பார்த்த அளவில் அந்த கூற்றில் உண்மையுள்ளது என்பதைப் புரிந்து கொண்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/11/05/113-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-20T00:09:51Z", "digest": "sha1:3265SB2U5YRIU2XIQZ4RVSQE3ZQ2DO5P", "length": 7616, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "113 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று விட்டோம்! ஜனாதிபதி மகிழ்ச்சி! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை 113 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று விட்டோம்\n113 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று விட்டோம்\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்று விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் ´மக்கள் மகிமை´ ஆர்ப்பாட்டப் பேரணி இன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஆர்ப்பாட்ட பேரணியில் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, முன்வைத்த காலை ஒரு போதும் பின் வைக்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸவிற்கு பிரதமர் பதவியை ஏற்கொள்ள அழைப்பு விடுத்திருந்த போதும் அவர்கள் அதனை நிராகரித்தாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்ற முடியாமல் போனதால் மிகவும் தகுதி வாய்ந்த ஒருவரான மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nகடந்த தினங்களில் நாட்டிற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொண்டது ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இல்லை எனவும் ரணில் விக்ரமசிங்கவை சுற்றி இருந்த சிலரே தீர்மானங்களை மேற்கொண்டதாவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleசுமந்திரனை கைது செய்ய ஜனாதிபதி நடவடிக்கை\nNext articleதமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்-மஹிந்த\nவெளிநாடு ஒன்றில் பணிக்காக சென்ற இலங்கை பெ ண்ணுக்கு ந டந்த ப யங்கரம் ..\nஇலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் விநியோகம் தொடர்பில் புதிய மாற்றம்..\nமட்டக்களப்பில் கடலில் மூழ்கி 17 வயது சிறுவன் மரணம்..\nமுதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.\nகணவன் மனைவியிடையே ந டந்த ச ண் டை…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த காரியம்..நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅற்ப தோசைக்காக உ யிரை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்..\nஉயிரிழந்த தனது தாயின் உடலைப் பார்க்க கெஞ்சிய கொரோனா நோயாளி.. அதன் பின் நடந்த நெகிழ்ச்ச�� சம்பவம்.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nதுபாயில் 3 வயது குழந்தைக்காக காவல் அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்\n44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillocal.com/businesses/switzerland/zurich/zurich/business-professional/maki-tamil-print/", "date_download": "2020-09-20T01:45:04Z", "digest": "sha1:YFPRECEPOUBNL6ZRSPU2JGQDX2D5C3TH", "length": 6341, "nlines": 126, "source_domain": "www.tamillocal.com", "title": "Maki Tamil Print - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\n2002ம் ஆண்டு முதல் T -Graphics என்ற பெயரில் இயங்கி வந்த அச்சகத்தின் பொருட்களை வாங்கி 10.10.2009 தொடக்கம் அத்தி பூத்தாற்போல் தித்திப்போடு புதிதாய் மகி தமிழ் அச்சகம் என்ற பெயர் மாற்றத்துடன் சுப்பிரமணியம் மகினன் ஆகிய என்னால் Militärstrasse 84 (2வது மாடி), 8004 Zürich இல் ஆரம்பிக்கப்பட்டது.\nமகி தமிழ் அச்சகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் எமது அன்பு உறவுகளினதும் வர்த்தகப் பெருமக்களின் எண்ணங்களிற்கேற்ப அதி நவீன முறையில் வடிவமைப்பு மற்றும் அச்சுப்பதிப்பு தேவைகளை நிவர்த்தி செய்ததன் பலன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பையும், ஆதரவையும் பெற்றுள்ளோம்.\nஅதன் அமைவாக எமது வளர்ச்சியின் வேகம் 10.10.2009 ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் ஆரம்பத்தில் இருந்த இடத்தை விட இரண்டு மடங்கு பெரிய இடத்திற்கு அதே கட்டிடத்தின் 1 வது மாடிக்குஇடம் மாற்றப்பட்டுள்ளது.\nஇன்று எமது நிறுவனம் பிரமாண்டமான காட்சி அறையுடன் சுவிசில் அமைந்துள்ள ஒரே ஒரு ஈழத்தமிழர் நிறுவனமாகும்.\nதற்பொழுது எமது நிறுவனம் 5 பகுதிநேர பணியாளர்களைக் கொண்டு வடிவமைப்பு, அச்சுப்பதிப்பு, இணையத்தள உருவாக்கம் மற்றும் ஏனைய வேலைகளுடனும் எம் தமிழீழ உறவுகள் மத்தியிலும் வெளிநாட்டவர் மத்தியிலும் தரம், துரிதம், திருப்தி, மலிவு, என்னும் தாரக மந்திரத்தோடு எமது நிறுவனம் சேவையாற்றி வருகிறது.\nஉங்கள் நல்லாசியுடனும், ஆதரவுடனும் எமது நிறுவனம் பெரியதொரு குறிக்கோளுடன் வளர்ச்சியும் முன்னேர்ரமுமடைந்து செல்கிறது. எனவே அதற்கு உங்கள் ஒவ்வொருவரதும் ஆதரவு வேண்டி நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2020-09-20T01:13:09Z", "digest": "sha1:I5VAN5CQUFCDBHQDVCZEHT3J6UNCL2MD", "length": 12392, "nlines": 315, "source_domain": "www.tntj.net", "title": "காரைக்காலில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்காரைக்காலில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nகாரைக்காலில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்காமல் மாவட்டம் மேற்கு கிளையில் கடந்த 5-3-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இப்ராஹீம் உமரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.\nகாரைக்கால் மாவட்டத்தில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி\nபரங்கிப்பேட்டையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\n“ரூபாய் 10,500 ” மருத்துவ உதவி – மடுகரை\n” தெருமுனைப் பிரச்சாரம் – சுல்தான்பேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T00:04:29Z", "digest": "sha1:2UA6265WAJB63M7YJ6IL5YEMYQIV3YY2", "length": 18905, "nlines": 327, "source_domain": "www.tntj.net", "title": "பாபர் மசூதியை இடிக்கும் போது வேடிக்கை பார்த்தார் அத்வானி: ஐபிஎஸ் அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சி! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்பாபர் மசூதியை இடிக்கும் போது வேடிக்கை பார்த்தார் அத்வானி: ஐபிஎஸ் அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சி\nபாபர் மசூதியை இ��ிக்கும் போது வேடிக்கை பார்த்தார் அத்வானி: ஐபிஎஸ் அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சி\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதை பாதுகாக்க எந்த விதமான முயற்சிகளையும் அத்வானி மேற்கொள்ளவில்லை என்று சிபிஐ நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரியும் அரசு தரப்பு சாட்சியுமான அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா, அரசு தரப்பு சாட்சியாக சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்தார்.\nகடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட சங்கப்பரிவார் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.​ இந்த வழக்கில் இதுவரை 8 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.\nஇந்நிலையில் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் போது குப்தா,​​ அத்வானியின் மெய்க்காவலராகப் பணியாற்றிய ஐபிஎஸ் அதிதாரி அஞ்சு குப்தா இன்று ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.\nதற்போது டெல்லியில் ‘ரா’ பிரிவில் பணியாற்றி வரும் அஞ்சு குப்தா, பாபர் மசூதி இடிப்பு சம்பவ நாளுக்கு முன்பும் பின்பும் அத்வானியின் செயல்பாடுகள் குறித்தும், அவர் எங்கெல்லாம் சென்றார் யாரை எல்லாம் சந்தித்தார் என்ற விவரங்களையும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\n‘சர்ச்சைக்குரிய இடத்தில் சுமார் 100 பேர் (கர சேவகர்கள்) கூடியிருந்த நிலையில் அங்கு அத்வானி சென்றார். கூட்டத்தினர் மத்தியில் அவர் பேச ஆரம்பித்தார்.\nஆக்ரோஷமாகவும், உணர்ச்சி வசப்பட்டும் அவர் பேச பேச கூட்டத்தினர் மத்தியில் உணர்ச்சி வேகம் அதிகரித்து பதட்டமான நிலை உருவானதை உணர முடிந்தது’ என்று அஞ்சு குப்தா தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்வானியோடு, இதர பாஜக தலைவர்களான வினய் கட்டியார், பிரமோத் மகாஜன், உமா பாரதி, சாத்வி ரிதாம்பரா, கல்ராஜ் மிஸ்ரா, ஆச்சார்யா தர்மேந்திரா, விஷ்ணு ஹரி டால்மியா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் இருந்ததாக அஞ்சு குப்தா குறிப்பிட்டுள்ளார்.\nபாபர் மசூதி இடிப்பு சம்பவம் தனது வாழ்நாளில் மிகவும் துயரமான சம்பவம் என்றும், பாபர் மசூதி இடிப்பு கட்டு���்படுத்த முடியாதபடி, இயல்பாக வெடித்த ஒரு கலவரம் என்றும் அத்வானி கூறி வந்தார்.\nஆனால் அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்த சாட்சியங்கள் அத்வானி தெரிவித்த கருத்துக்களுக்கு முரணாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநீதிமன்றத்தில் அஞ்சு மேலும் சாட்சியம் அளிக்கையில், ‘அத்வானி மற்றும் அவருடன் இருந்த தலைவர்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்தார்கள்.\nகரசேவகர்கள் மசூதியை இடிக்கும்போது அது இடிக்கப்படாமல் பாதுகாக்க அத்வானி உட்பட அவருடன் இருந்த தலைவர்கள் எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.\nமாறாக மசூதி இடிந்து விழுந்த போது மேலே குறிப்பிட்ட எட்டு தலைவர்களும் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்’ என்று கூறியுள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் நடத்திய மார்க்க அறிவுப் போட்டி\nபசு வதை தடை சட்டத்திற்கு தடை விதிக்க கோரி மாநில ஆளுநரிடம் கர்நாடக TNTJ மனு\nநபி வழி நடப்போம் பித்அத்தை ஒழிப்புபோம் – new logo\nகோடைகால பயிற்சி வகுப்பு படிவம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-09-20T00:07:38Z", "digest": "sha1:5PL5IFIKT6ESI24WCOJ2AJFBG7M5OAO2", "length": 8201, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "கேப்டன் தோணி Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : கேப்டன் தோணி\nகிரிகெட்டிலிருந்து ஓய்வு, தோனி அதிகாரப்பூர்வ அறிவுப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள் ரெய்னாவும் ஓய்வு\nதல தோனி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வீடியோ ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதில் 1929 மணி நேரத்தில் தான் ஓய்வு பெர்ருவிட்டதாக அர்த்தம் என கூறியுள்ளார். அதாவது இந்த ஐபில் முடிந்ததும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டனான தோனி எல்லா வகையாக கிரிக்கெட் போட்டிகளிருந்தும் முழு ஓய்வு பெற விருக்கிறார். சற்று நேரத்திற்கு முன்பு வீடியோவை வெளியிட்ட தோனி அவரது......\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nசித்திரை திருவிழா – மதுரையின் பாரம்பரியம்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/05/25", "date_download": "2020-09-20T01:12:47Z", "digest": "sha1:TSHQ4IPOGCTFAEZOKREC6AQ343QDVHAK", "length": 4412, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு அளிக்க உத்தரவு!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 20 செப் 2020\nஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு அளிக்க உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி எஸ்.பிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அப்பகுதி மக்கள் கடந்த 50 நாள்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஆலைக்குச் சொந்தமான சொத்துகளைச் சேதப்படுத்துவோம் என மிரட்டல் வருவதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று (ஏப்ரல் 4) விசாரணைக்கு வந்தது.\nஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘குமரெட்டியபுரம் மக்கள் தவறான தகவல் பரப்பி தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆலையின் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப் போவதாக அச்சுறுத்தல், மிரட்டல் வருகின்றன. எஸ்.பியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது.\nஇதற்கு, ‘ஸ்டெர்லைட் ஆலைக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆலை முன் போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.\nஇதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி எஸ்.பிக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதுகுறித்து ஆலை நிர்வாகம் புதிய மனு அளிக்கலாம் எனக் கூறியுள்ளது.\nவியாழன், 5 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1564862", "date_download": "2020-09-20T01:09:22Z", "digest": "sha1:2HD5QBKJJOH7ITB2HAYD5GO7VLEG4KNU", "length": 3094, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரம்மஞான சபை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரம்மஞான சபை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:41, 4 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n66 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n05:41, 4 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\n05:41, 4 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\nதியோசபிகல் அமைப்பு ஹெச்பி பலவட்ச்கி (Helena Blavatsky), ஹென்றி ஸ்டீல் ஒல்கோட்(Henry Steel Olcott), வில்லியம் குஆன் ஜட்ஜ்(William Quan Judge) மற்றும் சிலரால் துவக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. http://www.theosophy.org.uk/index.php/about-us/history\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uidai.gov.in/ta/media-resources-ta/uidai-documents-ta/parliament-questions-ta.html?start=80", "date_download": "2020-09-20T02:00:55Z", "digest": "sha1:6AP5XIMPUF2L4YZAEO35HQH3UEBJ3XED", "length": 20205, "nlines": 397, "source_domain": "uidai.gov.in", "title": "பாராளுமன்ற கேள்விகள் - Unique Identification Authority of India | Government of India", "raw_content": "\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nஅங்கீகார ஆவணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்\nவேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான பணியிட கொள்கை\nஆதார் பதிவு மையம் கண்டறிக\nதவறவிட்டஆதார் அடையாள பதிவு எண் திரும்ப பெற\nஆணை ஆதார் மறுபதிப்பு (Pilot basis)\nபதிவு / மேம்பாட்டு மையத்தில் ஆதார் புதுப்பிக்கவும்\nஆதார் புதுப்பித்தல் நிலைமை சரிபார்க்கவும்\nமுகவரி சரிபார்ப்பு கடிதத்திற்கான கோரிக்கை\nதவறவிட்டஆதார் அடையாள பதிவு எண் திரும்ப பெற\nமெய்நிகர் ஐடி (VID) ஜெனரேட்டர்\nஆதார் காகிதமற்ற உள்ளூர் மின்-KYC (Beta)\nஆதார் / வங்கி இணைத்தல் நிலை\nபையோமெட்ரிக்ஸ் முடக்க / திறக்க\nமின்னஞ்சல் / மொபைல் எண் சரிபார்க்கவும்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் பாதுகாப்பு\nஆடிஹர் புதுப்பித்தல் / திருத்தம் படிவம்\nநிரந்தர ஆதார் பதிவு மையம் (PEC) இல் பல்வேறு UIDAI சேவைகளுக்கான கட்டணம்\nஅடையாளச் சான்றாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதாரின் ( மின்னணு ஆதார்) செல்லுபடியாகும் காலம்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nகடந்த காலங்களில் பணியாற்றிய அதிகாரிகள்\nபதிவு முகவரக ஊழியர்களின் திட்டம்\nபயிற்சி மற்றும் சோதனை பொருள்\nஅங்கீகார ஆவணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்\nவேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான பணியிட கொள்கை\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்\nஇந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம், இந்திய அரசு (GoI)\nபங்லா சாஹிப் சாலை,காளி மந்திர் பின்னால்\n���ோலை சந்தை,புது தில்லி - 110001\nகாப்புரிமை@2019 இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஇந்த தளத்தை அணுக JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகடைசியாக மறுஆய்வு செய்து புதுப்பிக்கப்பட்டது: 24-Jan-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/37", "date_download": "2020-09-20T00:34:46Z", "digest": "sha1:HEG47PQQQIL5L2CKE4ZPFKP7SMEHDZBI", "length": 9629, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | துப்பாக்கிச்சூடு", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nகம்போடியாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி\nஎல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்: இந்திய வீரர் காயம்\nபோற்குற்றவாளி முல்லாவை தூக்கில் போட்டதால் வங்கதேசத்தில் வன்முறை: 4 பேர் பலி\nராஜஸ்தானில் 74.38% வாக்குப்பதிவு : 2 இடங்களில் துப்பாக்கிச்சூடு\nஅமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு\nஅஸ்ஸாமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 7 பேர் பலி\nலாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; மூவர் காயம்\nபரமக்குடி துப்பாக்கிச்சூடு தற்காப்பு செயலே: விசாரணை அறிக்கை தாக்கல்\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கையைக் கண்டிக்க பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்\nடெல்லியில் 3 குற்றவாளிகள் சுட்டுக் கொலை: நள்ளிரவில் போலீஸ் அதிரடி\nஎல்லையில் பாக். ராணுவம் தாக்குதல்: பாதுகாப்புப் படை வீரர் பலி\nஜம்முவில் பயங்கர தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள், 4 காவலர்கள் உள்பட 12...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/18565--2", "date_download": "2020-09-20T01:55:37Z", "digest": "sha1:EWJRQSTIMPFKBVV4NTE257BPUJTOJVXH", "length": 11912, "nlines": 327, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 22 April 2012 - எனது இந்தியா! | My India", "raw_content": "\nதடுமாறிய வீரர���... கை கொடுத்த கலெக்டர்\nபன்றி ஈரல் கேட்டு பலி வாங்குகிறதா முனி\nஆட்குறைப்பு அபாயத்தில் 100 நாள் வேலைத் திட்டம்\nகேமராவைப் பார்த்தும் அசராத கொலையாளி\nதில்லுமுல்லு செய்ததா பட்டாச்சாரியார் குடும்பம்\n''டீ குடித்து... கை குலுக்கி... பரிசு பெற்று வரும் குழு அல்ல..''\nமிஸ்டர் கழுகு: தமிழ்நாடு பவனில் ரகசிய கூட்டம்\n''அடுத்த பாகம் சுதந்திரத் தமிழ் ஈழத்தில்..\nகம்ப்யூட்டர் இங்கே... ஆசிரியர்கள் எங்கே\nசிங்களவர்களையும் கடத்தும் மகிந்த படைகள்\nகாலையில் விழா... மதியம் கிரிக்கெட்\n''அம்மா பிரம்மா... மீதி எல்லாம் சும்மா\nநள்ளிரவு போன்... ராமஜெயம் சத்தியம்...\n - தொடர் எண்: 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%A8%E0%AF%80&name-meaning=&gender=216", "date_download": "2020-09-20T01:16:56Z", "digest": "sha1:7BHTUGGCJ5NRJX4XLWTJSZG5YMWQXBDR", "length": 9571, "nlines": 191, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby name Search | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெய���்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-20T01:32:57Z", "digest": "sha1:GHROZWCTF3EXKWLNLDHYLHCHKFWGOHDM", "length": 6946, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "பண்டிட்களால் |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nபண்டிட்கள் இல்லாமல் காஸ்மீர் முழுமையாகாது-காஸ்மீர் முதல்வர்\nமோடி அரசின் சாணக்கியத்தனம் மெல்ல மெல்ல வே லை செய்ய ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். ஏனெ ன்றால் இது வரை அமைதியாக இருந்த காஸ்மீர் முதல்வர்மகபூபா முப்தி நேற்று காஸ்மீர் பண்டிட்கள் பற்றி ......[Read More…]\nJune,13,16, —\t—\tஜம்மு காஸ்மீர், பண்டிட்களால், பிஜேபி, யூதர்கள்\nஸ்ரீனிவாச சுதி; வேத பண்டிட்களால் பாடப்படும் சமஸ்கிருத பாடல்\nவேத பண்டிட்களால் பாடப்படும் சமஸ்கிருத பாடலாகும் \"ஸ்ரீனிவாச சுதி \" {qtube vid:= } ...[Read More…]\nJanuary,2,11, —\t—\tசமஸ்கிருத, சமஸ்கிருத பாடல், பண்டிட்களால், பாடப்படும், பாடலாகும், வேத, ஸ்ரீனிவாச சுதி, ஸ்ரீனிவாசசுதி\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தி, அமைப்பை வலுப்படுத்துவது ஆகும். முயற்சியின்மை தகுதியற்றது. அமைப்பின் இலக்கை மிகவும் ...\nநாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை; பி� ...\nபாஜக சார்பில் கேரளாவில் களம் இறங்கும் � ...\nமேற்கு வங்க பிஜேபி – சி.பி.எம் தொண்டர் க� ...\nஉத்தர பிரதேசத்தில் 10 க்கு 10 சாத்தியமா\nபாலஸ்தீன் மீதான இந்தியாவின் நிலைப்பாட ...\nபூனம் மஹாஜன், நடிகர் ரஜினி சந்திப்பு\nராஜ்ய சபாவின் 65 ஆண்டு கால வரலாற்றில் மு� ...\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nஅனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதே� ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-4/", "date_download": "2020-09-20T00:14:36Z", "digest": "sha1:O4WJF6ZX3VOYD2IWSNT4AN4OEK47PM2G", "length": 12510, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்ட் – ஆஸ்திரேலியா வெற்றி – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\nஇங்கிலாந்துக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்ட் – ஆஸ்திரேலியா வெற்றி\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது ��ெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 497 ரன்களும், இங்கிலாந்து 301 ரன்களும் குவித்தன. அடுத்து 196 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸ் (0), கேப்டன் ஜோ ரூட் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை தாரைவார்த்து திண்டாடியது. 4-வது நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ‘டிரா’ செய்யும் நோக்குடன் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். ஜாசன் ராய் (31 ரன்), ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (1 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் காலி செய்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லி (53 ரன்), விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ (25 ரன்) சீரான இடைவெளியில் நடையை கட்டினர்.\n6 விக்கெட்டுக்கு 136 ரன்களுடன் பரித்தவித்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஜோஸ் பட்லரும், கிரேக் ஓவர்டானும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்தனர். ஆனால் தேனீர் இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் பிரித்தார். அவரது பந்து வீச்சில் பட்லர் (34 ரன், 111 பந்து, 4 பவுண்டரி) கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த ஜோப்ரா ஆர்ச்சர் (1 ரன்) நிலைக்கவில்லை.\nஇதைத் தொடர்ந்து 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஓவர்டானும், ஜாக் லீச்சும் 14 ஓவர்கள் வரை ஈடுகொடுத்து விளையாடியதால், ஆஸ்திரேலிய பவுலர்கள் கொஞ்சம் பதற்றமடைந்தனர். இந்த சூழலில் ஜாக் லீச் (12 ரன், 51 பந்து) நாதன் லயனின் சுழலில் அருகில் நின்ற மேத்யூ வேட்டிடம் கேட்ச் ஆனார்.\nபின்னர் நீண்ட நேரம் போராடிய ஓவர்டானின் (21 ரன், 105 பந்து) சவாலுக்கு ஹேசில்வுட் எல்.பி.டபிள்யூ. ஆகும் வகையில் ‘செக்’ வைத்தார். முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 91.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கொண்டு 14 ஓவர்கள் சமாளித்து இருந்தால் இங்கிலாந்து போட்டியை ‘டிரா’ செய்திருக்கும்.\nஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இரட்டை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.\nஇந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 12-ந்தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.\nஇந்த வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணிக்கு உலக சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் 24 புள்ளிகள் வழங்கப்பட்டது.\n← 4வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற நடால்\nடோனியை நான் ஆலோசகராகவே பார்க்கிறேன் – ரிஷப் பந்த் →\nஐபிஎல் கிரிக்கெட் – பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஐதராபாத்\nஉலக கோப்பை கிரிக்கெட் – வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாக கிறிஸ் கெய்ல் தேர்வு\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/pranab-mukherjee-passes-away/121683/", "date_download": "2020-09-20T00:09:49Z", "digest": "sha1:VAVFTASRBCJJIBC3HNEPCTA3OP2CAG2I", "length": 6688, "nlines": 111, "source_domain": "kalakkalcinema.com", "title": "Pranab Mukherjee Passes Away | senior leader Indian National Congress", "raw_content": "\nHome Latest News இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார்\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nPranab Mukherjee Passes Away : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் பரவி பெரும் சேதத்தையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த வைரஸ் தொற்றால் சாதாரண மக்கள் முதல் மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் உயிரழந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nசமீபத்தில் கன்னியாகுமரி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்பி வசந்த குமார் அவர்கள் காலமாகி இருந்தார்.\nஇந்த நிலையில் தற்போது அடுத்த சோகமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸால் விஜய், அஜித் பட தயாரிப்பாளர் சிகிச்சை பலனின்றி பலி – அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம், இவர் எந்த நடிகரின் அப்பா தெரியுமா\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த பிரணாப் முகர்ஜி அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.\nஇவருக்கு தற்போது 84 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தியாவின் 13-ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவர். பிரணாப் முகர்ஜியின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.\nஅரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleஅப்பாவுக்கு வாழ்த்து சொல்லி நல்லவ மாதிரி நாடகம் ஆடாதே.. விளாசிய பெண்ணுக்கு வனிதா கொடுத்த பதிலடி – இத நீங்களே பாருங்க.\nNext articleSPB உடல் நிலையின் தற்போதைய நிலை என்ன மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்\nகோமா நிலையில் பிரணாப் முகர்ஜி\nமுன்னாள் குடியரசுத்தலைவர் உடல்நிலை கவலைக்கிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/607241/amp", "date_download": "2020-09-20T01:21:58Z", "digest": "sha1:WWACQNUTOEJJRCDSUFYQ2IPC53V5NMKD", "length": 12628, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Importance for 10th and 12th class students: Opportunity to open schools in Tamil Nadu in November ... School education officials informed. !!! | 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியத்துவம்: தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு...பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்.!!! | Dinakaran", "raw_content": "\n10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியத்துவம்: தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு...பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்.\nசென்னை: தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்பிற்கு மாறியுள்ளனர். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் பாடம் நடத்துவதற்கான திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டிருக்கிறது. மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என்று வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், பள்ளிகள் நவம்பர் மாதத்தில் திறக்கப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து உறுதிபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாவட்டங்களில் இந்த பரவலானது குறையாமல் தொடர்ச்சியாக தொடரக்கூடிய சூழ்நிலையில், அடுத்து வரக்கூடிய மாதங்கள் தவிர்த்து நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கலாம் என முதல்கட்டமாக முடிவு செய்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளை எப்போது திறக்கலாம், எந்த பாடங்களை நீக்குவது, பாடத்திட்டத்தை எப்படி குறைப்பது என்பது தொடர்பாக ஏற்கனவே நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.\nஅதன்படி 30 சதவீதம் வரை பள்ளி பாடத்திட்டங்களை குறைக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தரப்பிலான இக்குழு அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள். 2020 - 2021ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் அதன் பின்பாக நடத்தப்பட��்கூடிய பாடங்களை கணக்கில் கொண்டு அந்த பாடங்களில் இருந்து கேள்வி தாள்களை தயாரித்து தேர்வெழுத வைக்கலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.\nமுக்கிய நகரங்களை தகர்க்க சதி; 9 தீவிரவாதிகள் பிடிபட்டனர்: நள்ளிரவில் என்ஐஏ அதிரடி\nஐபிஎல் 2020 டி20: மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. தொடர்ந்து மருத்துவக்குழு சிசிச்சை; எஸ்.பி.பி. சரண் தகவல்\nவேளாண் மசோதா தமிழக விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும்; முதல்வர் பழனிசாமி அறிக்கை\n தமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு பாதிப்பு; ஒரே நாளில் 66 பேர் உயிரிழப்பு\nகொரோனா அச்சத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு.. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nபால் பாக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுத்த அதிமுக அரசு நீட் தேர்வை தடுக்க நடவடிக்கை எடுக்குமா\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் இதுவரை 97 பேர் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்\n 3-வது மொழியை மாநில அரசுகளே தீர்மானிக்கலாம்; மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nNEP-ன் முக்கிய இலக்கு 2035-க்குள் உயர்கல்வியில் மொத்த சேர்க்கையை 50% ஆக உயர்த்துவது: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை.\nஅதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை; கட்சியில் கருத்து வேறுபாடும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபுதுமை மற்றும் அறிவின் தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற அரசு முயற்சித்து வருகிறது: Connect 2020 மாநாட்டில் முதல்வர் பழனிசாமி உரை.\nவிவசாயிகளுக்கு விரோதமாக சட்டங்கள் குறித்து விவாதிக்க மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21-ம் தேதி கூடுகிறது அனைத்துக்கட்சிக் கூட்டம்.\nகொரோனா வைரஸை எதிர்க்கும் ஆற்றல் கபசுரக் குடிநீருக்கு இருப்பதை ஆயுஷ்துறை விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர் : மத்திய அரசு விளக்கம்\nஊரடங்கு காலத்தில் கடனை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க விலக்கு: வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.\nமேற்குவங்கம், கேரளாவில் நடத்திய அதிரடி சோதனையில் 9 அல் கொய்தா தீவிரவாதிகளை கைது செய்தது என்.ஐ.ஏ: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/drugs/", "date_download": "2020-09-20T00:31:36Z", "digest": "sha1:EAQFVXCUIF2TYNXZULMUMXKD4CRKTTDI", "length": 8027, "nlines": 97, "source_domain": "orupaper.com", "title": "யாழில் ஹெரோயின்,மாணவர்கள் கைது | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் யாழில் ஹெரோயின்,மாணவர்கள் கைது\nயாழில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது\nயாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால்பண்ணை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் அதே இடத்தைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயது உடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nவாழ்வியலில் எல்லாமே ஒருவித போதைதான்,கடின உழைப்பு ஒரு போதை,படித்தல்,வாசித்தல் என்று பல போதைகள் உண்டு,நல்ல போதைகளை தேர்ந்தெடுத்து நல்லா வர கவனம் செலுத்தல் வேண்டும்.தவறியும் கெட்ட போதைகளுக்கு அடிபணிந்து வாழ்வை தொலைத்துவிடாதீர்கள்.உலகம் வியந்த விடுதலை போராட்டத்தை அழித்த எதிரிகள் எங்களை முள்ளிவாய்க்காலோடு பாவம் பார்த்து விட்டுவிடுவார்கள் என்பதுதான் இருக்கிறதில் மிகப்பெரிய தப்பு கணக்கு.உலகம் போற வேகத்துக்கு உங்களை எல்லாம் கணக்கில் எடுக்க போறதே இல்லை.ஆக ஒரு பழம் பெரும் இனத்துக்கு உரிய பண்புகளை கட்டி காக்க முடியும் என்றால் மட்டும் உயிரை வைத்து கொள்ளுங்கள்,அல்லது அது உங்களுக்கு தேவையில்லாத ஒன்றாகிவிடும்.\nPrevious articleபின் தள நடவடிக்கைகளின் வரலாற்றுத் தடங்கள் – பிரிகேடியர் பால்ராஜ்\nNext article70 நாட்களின் பின்னர் திறக்கப்பட்ட திருநெல்வேலி பொது சந்தை : விவசாயிகள் உற்சாகம்\nபிரித்தானியாவில் புதிய கொவ��ட்-19 கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் பிரதமர் எச்சரிக்கை…\nபிரான்ஸ் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது…\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nஇளம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கை இராணுவம்\n‘கொரோனா தொற்று பிரான்ஸில் மீண்டும் உச்சமடைந்துள்ளது.\nபிரித்தானியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் பிரதமர் எச்சரிக்கை…\nபிரான்ஸ் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது…\nஉனது நேரம் சரியானது தான்.\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/pongu-tamil/", "date_download": "2020-09-20T01:56:21Z", "digest": "sha1:QZGCSKRIQYEW3GJZOT65R2DOTKSPI3P7", "length": 21947, "nlines": 159, "source_domain": "orupaper.com", "title": "மீள கட்டியெழுப்பபட வேண்டிய தமிழ் இளைஞர்,மாணவர் படை | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் மீள கட்டியெழுப்பபட வேண்டிய தமிழ் இளைஞர்,மாணவர் படை\nமீள கட்டியெழுப்பபட வேண்டிய தமிழ் இளைஞர்,மாணவர் படை\nகடந்த 10 ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களை அரசியலற்றவர்களாக ஆக்கியதில் பெரும் பங்கு தமிழ் தேசிய கட்சிகளுக்கு இருக்கிறது\nமுன்னாள் பாராளமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் என மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு பின்னால் சமூக தளங்களில் அணி திரண்டு நிற்கும் இளைஞர்களில் எத்தனை சதவீதமான இளையவர்கள் தமிழ் தேசிய அரசியல் , தற்சார்பு பொருளாதாரம் , கல்வி ,விவசாயம் , கடற்தொழில், நிலம் , பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றம் என தமிழ தேச மக்களை சுற்றி நிற்கும் அவசியமான விடயங்கள் குறித்து ஆழமாகவும் அறிவுபூர்வமாகவும் குறைந்த பட்சம் சமூக தளங்களில் பேச தயாராக இருக்கிறார்கள் வெற்று கூச்சல்கள் தான் நிறைந்து இருக்கிறது\nஆனால் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிரச்சனைகள் எழும் போது அனைத்து தடைகளையும் மீறி, ஒரு பெரும் திரள் இளைஞர்கள் கூட்டம், சமூக தளங்களில் அணி திரளுகிறது . ஆனால் வெறும் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தை விளையாட்டு��ளில் ஈடுபடுவதோடு கலைந்து போகிறது.இது எதிர் கால தமிழ் தேசிய அரசியலுக்கு ஆபத்தானது\nஅதே போல அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு பின்னால் அணிதிரளும் இளையவர்களுக்கு தங்கள் பின்தொடரும் அரசியல் தொடர்பான தெளிவு இருக்க வேண்டாமா… இங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கு பின்னாலும் ஒரு மெல்லிய அரசியல் இருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், தமிழ் தேசிய அரசியலின் சிக்கல்களை எப்படி புரிந்துகொள்ள முடியும் … இங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கு பின்னாலும் ஒரு மெல்லிய அரசியல் இருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், தமிழ் தேசிய அரசியலின் சிக்கல்களை எப்படி புரிந்துகொள்ள முடியும் … சிங்கள தேசியவாதத்தை எதிர்கொள்ள முடியும் \nசில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் காணாமல் போனோர் பெற்றோர்கள் நடத்திய போராட்டம் ஒன்றின் போது பொது பாராளமன்ற உறுப்பினர் ஒருவரால் தூண்டிவிடப்பட்ட ஒரு சில இளைஞர்கள் காணாமல் போனோரின் பெற்றோரின் நிலைபாட்டுக்கு எதிராக OMP வேண்டும் வேண்டும் என கோஷமிட்டார்கள் . அந்த இளைஞர்கள் சிலரிடம் OMP என்றால் என்ன எந்த சட்ட அங்கீகாரமும் /அதிகாரமும் இல்லாத OMP எப்படி காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனைகளை எப்படி தீர்க்கும் என நம்புகிறீர்கள் என கேட்டால் அவர்களால் பதில் செல்ல முடியவில்லை\nசில நாட்களுக்கு முன்னர் வடமராட்சியை சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவரிடம் சர்வதேச விசாரணை முடிந்து விட்டதா என கேட்ட போது Fact Finding Report இல் Investigation என இருக்கிறது .ஆகவே விசாரணை முடிந்து விட்டது என பதிலளிக்கிறார்\nசில மாதங்களுக்கு முன்னர் ஆசிரியராக கடமையாற்றும் ஒரு கட்சி ஆதரவாளரிடம் இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்தை வாசித்து எந்த இடத்தில இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருந்தாது என சொல்லி இருக்கிறது என சொல்ல முடியுமா என கேட்டால் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்\nஇப்போது உலகம் கோவிட் 19 என்கிற கொடூரத்தை எதிர்கொண்டு வருகிறது . கோவிடீ 19 இற்கு பின்னரான உலக பொருளாதாரம், அரசியல், நிதி முகாமைத்துவம் , சுகாதார மருத்துவ நிலைமைகள் என பலவேறு தலைப்புகளின் விவாதங்கள், ஆய்வுகள் நடந்து வருகின்றன . ஊடங்களுக்கும் இதற்க்கு போதிய களம் அமைத்து கொடுத்து இருக்கின்றன\nஆனால் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் என்ன நடக்க��கிறது குறைந்த பட்சம் தமிழ் தேசிய பொருளாதாரத்தை கோவிட 19 இற்கு பின்னரான காலத்தில் எப்படி கட்டி எழுப்ப போகிறோம் என்கிற எந்தவொரு ஆய்வும் இல்லை / விவாதமும் இல்லை\nகட்சி அரசியலுக்கு அப்பால் இது எதிர்கால தமிழ் தேசிய அரசியலுக்கு ஆபத்தானது. இதுமட்டுமல்லாது அரசியல் வாதிகளுக்கு பின்னால் திரிந்தால் தான் பதவி கிடைக்கும் , அரச வேலைக்கு சிபாரிசு கிடைக்கும் , தேர்தலில் சீட்டு கிடைக்கும், சமாதான நீதிவான் பதவி கிடைக்கும் என்கிற நிலை தான் உண்மையில் இருக்கிறது. கடந்த 4 ஆண்டு காலத்தில் இது மிக மோசமாக அதிகரித்து இருக்கிறது . பெரும்பாலான தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு, இளைஞர்கள் ஒரு வாக்கு வங்கி மட்டுமே. வாக்கை தாண்டி அவர்கள் அரசியல் தெளிவை பெற அனுமதிப்பதில்லை. இது நேர்மை இல்லாதது\nஇப்போது சொந்த கட்சிக்குள்ளேயே இளையவர்களை அணி சேர்க்கிறார்கள் . ஒரு தரப்பில் இருந்து இன்னுமொரு தரப்பை ஒரே காட்சிக்குள் இருந்தவாறு மோசமாக திட்டுகிறார்கள். நேற்று சமூக தளத்தில் ஒரே கட்சியின் குறிப்பிட்ட அணியில் இருந்து இன்னுமொரு அணிக்கு போய் விட்டார் என குறிப்பிட்டு குறித்த அணி மாறியவரின் பாடசாலையும் சேர்ந்து அவதூறு பரப்புகிறார்கள்\nஉண்மையில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் வீரியமிக்க இளைஞர் அமைப்புகளை கட்டி எழுப்ப வேண்டும் . பிரதேச ரீதியாக /மாவட்ட ரீதியாக கருத்தரங்க்குள் /பயிலரங்குகள் நடத்தப்பட்டு அரசியல் தெளிவுள்ளவர்களாக தமிழ் தேசிய அரசியலை அறிவுப்பூர்வமான முறையில் முன்னெடுத்து செல்ல கூடியவர்களாக உருவாக்க முன்வேற வேண்டும். குறிப்பாக தமிழ் சமூகத்தின் அரசியல் அபிலாசைகள் , பொருளாதார தேவைகள் , நீர் முகாமைத்துவம் , வடிகாலமைப்பு முறைகள் , நிலைத்திருக்கும் அபிவிருத்தி , அரசியல் கைதிகள் மறுவாழ்வு , காணாமல் போனோர் குடும்பங்கள் மறுவாழ்வு, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தமிழ் தேசிய அரசியல் செய்ய வேண்டிய பணிகள், விவசாயம் , கல்வி , விளையாட்டு என எண்ணற்ற ஆக்கபூர்வமான விடயங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டு அரசியலில் ஈடுபாடு காட்டும் இளையவர்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இளையவர்களின் கருத்துக்களும் உள்ளடக்கி எதிர் கால தமிழ் தேசிய அரசியல் தொடர்பான செயலதிட்டம் வரையப்பட வேண்டும்\nதமிழீழ விடுதலை போராட்டத்தில் மிக சாதாரண போராளிகளாக இணைந்த இளையவர்கள் அரசியல் துறையில் விற்பனர்களாக , விமான ஓட்டிகளாக, கடற் போக்குவரத்து சார்ந்த பொறியிலாளர்களாக மிக சொற்ப காலத்தில் உருவாக்கப்பட்டார்கள் . இந்த வரலாறுகள் எங்களுக்கு வழிகாட்டும் . தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் குறைந்த பட்சம் தங்களை நம்பி பின் தொடரும் இளையவர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் .ஆளுமை மிக்க அரசியல்வாதிகளாக தங்களை பின் தொடரும் இளையவர்களை உருவாக்க முன் வர வேண்டும்\nதமிழ் தேசிய அரசியல் என்பது வாக்கரசியல் என்பது அல்ல. அது தத்துவங்களை பயில்வது, அதன் ஊடாக சமூகத்தை பார்ப்பது, பிரச்னைகளை புரிந்து கொள்வது, தீர்வை தேடுவது.\nPrevious articleநம் நிலத்தில் நாம் நிலை பெறாமல் உரிமைகளை வெல்ல முடியாது\nNext articleவரலாற்றுக்கு வழிகாட்டிய தலைவர் பிரபாகரனின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாறு\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nபிரித்தானியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் பிரதமர் எச்சரிக்கை…\nபிரான்ஸ் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது…\nஉனது நேரம் சரியானது தான்.\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர்...\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nபிரித்தானியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் பிரதமர் எச்சரிக்கை…\nபிரான்ஸ் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது…\nஉனது நேரம் சரியானது தான்.\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/nasa-confirms-earth-will-face-15-days-total-darkness-november-tamil-010098.html", "date_download": "2020-09-20T00:06:40Z", "digest": "sha1:B77TEP2545AQZZM5J4FD4VMDBUO7DWDO", "length": 29037, "nlines": 296, "source_domain": "tamil.gizbot.com", "title": "NASA Confirms Earth Will Face 15 Days Of Total Darkness In November 2015 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n14 hrs ago OnePlus 8T ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் தெரியுமா\n16 hrs ago ஃப்ரீ பையர் கேமில் ரூ.90,000 காலி செய்த 12 வயது சிறுவன்: பெற்றோர் கொடுத்த நூதன தண்டனை\n17 hrs ago ஐபிஎல் 2020: இந்த நான்கு திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.\n17 hrs ago புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்., வீட்டில் இருந்துனாலும் ஓகே- பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு\nAutomobiles செம கெத்து... இந்தியாவிற்கே முன்னோடியான காரியத்தை செய்த கேரளா... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்\nMovies இந்த வியூ பிடிச்சுருக்கா பிகினியில் முன்பக்க தரிசனம் கொடுத்து.. மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை அலம்பல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணமும், அதிர்ஷ்டமும் வீடு தேடி வரப்போகுதாம்...\nNews குஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nSports கடைசி நேரத்தில் வந்த சாம் கரன்.. ஒரே முடிவுதான்.. அப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்\nFinance 14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகம் 15 நாட்களுக்கு இருளில் மூழ்கும் : நாசா உறுதி..\nபூவி வெப்பமடைதல், காடுகள் அழிப்பு, நீர், நிலம், காற்று மாசு என பூமியின் அழிவு எப்போதோ தொடங்கிவிட்டது. அது மட்டுமின்றி பூமி இயல்பாகவே, தானாகவே மெல்ல மெல்ல அழிந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு, அதை நம்பும் ஆராய்ச்சியாளர்களும் உண்டு, புரளிகள் கிளப்பும் கூட்டமும் உண்டு என்பது தான் நிதர்சனம்..\nஅப்படியாக வரும் நவம்பர் மாதம் மொத்தம் 15 நாட்களுக்கு உலகம் முழுமையாக இருளில் மூழ்கும் என்று நாசா அறிவித்து உள்ளதாக புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது பற்றிய மேலும் பல தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில்\nவரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் நவமபர் 29-ஆம் தேதி வரை மொத்தம் 15 நாட்களுக்கு உலகம் அடர் இருளில் மூழ்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nஅந்த தகவலை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உறுதி செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.\nமேலும் கடந்த 1 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாகவும் இது போன்ற நிகழ்வு நடக்கவிலை என்றும் நாசா தெரிவித்து உள்ளதாக தெரிகிறது.\nஅது மட்டுமின்றி நவம்பர் 15-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு தொடங்கி நவம்பர் 30-ஆம் தேதி மாலை 4.15 மணி வரை உலகம் இருளால் மூழ்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇது தொடர்பாக 1000 பக்கங்கள் கொண்ட விளக்க அறிக்கையை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நாசா நிகழ்த்தி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.\nநவம்பர் ப்ளாக் அவுட் :\nவீனஸ் கிரகமும், ஜப்பிட்டர் கிரகமும் இணையொத்த நிலையை அடையும் இந்த நிகழ்வை விஞ்ஞானிகள் 'நவம்பர் ப்ளாக் அவுட்' (November Black out) என்று குறிப்பிடுகின்றனர்.\nஇதற்கு முன்பு இது போன்றே, உலகம் இருளில் மூழ்கும் என்று பல முறை புரளிகள் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் நாசா இது சார்ந்த எந்த விதமான அதிகாரப்பூர்வமான கருத்தையும் தெரிவிக்கவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇது சார்ந்த செய்திகள் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nஇவரின் முன்னால் சுந்தர் பிச்சை எல்லாம் குழந்தை மாதிரி.\nஉடனே.. \"எவன்டா அவன் நம்ம சுந்தர் பிச்சையை பற்றி தப்பா பேசுறது\"னு வரிந்து கட்டிக்கொண்டு வராதீர்கள். உங்களை விட சுந்தர் பிச்சையை அதிகம் நேசிப்பவர்கள் நாங்கள் - \"அவரை நம்பித்தான் (கூகுள் நியூஸ்) பொழப்பே ஓடுது\": என்று கூட வெளிப்படையாக கூறலாம்.\nஆனால், ஏனோ தெரியவில்லை சுந்தர் பிச்சை அளவிற்கு அமெரிக்காவை கலக்கும் பிற தமிழர்கள் பற்றிய விவரங்கள் நமக்கு தெரிய வருவதில்லை. நிதர்சனம் என்னவென்றால் சுந்தர் பிச்சை மட்டுமின்றி, சுந்தர் பிச்சைக்கு முன்பே அமரிக்காவை கலக்கிய தமிழர் ஒருவர் இருக்கிறார் - அவர்தான் ஸ்ரீராம் ராம்.,\n கூகுள் நிறுவனத்திற்கும் இவருக்கும் என்ன தொடர்பு. அப்படி என்ன சாதனைகளை இவர் புரிந்துள்ளார் என்பதை பற்றிய தொகுப்பே இது.\nகவிதர்க் ராம் ஸ்ரீராம் உலகின் மிகப்பெரிய தேடுபொறியான கூகுள் நிறுவனத்தின் குழு உறுப்பினர் ஆவார். அதுமட்டுமன்றி கூகுள் நிறுவனத்தின் முதன்முதல் முதலீட்டாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.\nஸ்ரீராம் ராம் அவர் தனது சொந்த முதலீட்டு நிறுவனமான ஷெர்பலோ வென்ச்சர்ஸ் நிறுவனத்தை 2000-ஆம் ஆண்டு நிறுவி இயக்கி வருகிறார். இந்நிறுவனம் புதிய தடைசெய்வதற்கான தொழில்நுட்பங்களை உறுதிப்படுத்தும் ஒரு துணிகர மூலதன நிறுவனமாக\n2005-ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் அறிவித்த மூன்று ஹை-டெக் டீல் மேக்கர்களின் பெயர் பட்டியலில், உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக ஸ்ரீராம் பெயரும் நிறுவனமும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nமேலும் சமீபத்தில் போர்ப்ஸ் வெளியிட்ட \"செல்வந்த இந்திய அமெரிக்கர்களின்' பட்டியலில் 1.6 பில்லியன் டாலர்கள் நிகர மதிப்பிலான சொத்துக்கள் பெற்று தனது பெயரை ஸ்ரீ ராம் பதிவு செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\"ஸ்ரீராம் எப்போதுமே தனது முழுக்கை சட்டையை மடித்து விட்டுக்கொண்டு தனது குழுவோடு சேர்ந்து சவாலான பிரச்சினைகளையும், சிக்கல்களையும் ஆர்வமாக எதிர்கொள்ளும் வண்ணம் மிகவும் நெருக்கமாக பணியாற்றுவார்\" என்று ஸ்ரீ ராம் பற்றி விளக்கமளிக்கிறது ரெடிஃப்.\nஇதெல்லாம் மட்டுமின்றி ஸ்ரீராம் உலகளாவ��ய மொபைல் விளம்பர நெட்வொர்க் ஆன இன்மோபி (InMobi) நிறுவனத்தின் ஒரு முதலீட்டாளராவார். உடன் ஸ்டபிள்அபான், ஸாஸல், நெக்ஸ்ட் ஜம்ப், மீவியோ மற்றும் பேப்பர்லெஸ்போஸ்ட்.காம் ஆகிய நிறுவனங்களிலும் சேவை சேவை செய்கிறார்.\nமேலும் இந்தியாவை மிகப்பெரிய வேலைதேடு வலைத்தளமான நவுக்ரி.காம் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றுகிறார்.\nசென்னை லயோலா கல்லூரியின் அறிவியல் துறையிலிருந்து பட்டம் பெற்ற ஸ்ரீராம், மிச்சிகன் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய ரோஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் தந்து எம்பிஏ படத்தை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதேசம் திரைப்படத்தின் ஷாருக்கானை போல மீண்டு இந்தியாவிற்கு வருவேன்: சுந்தர் பிச்சை உருக்கம்.\nகூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது முயற்சியால் கூகுள் நிறுவனம் சிறப்பாக இயங்கி வருகிறது. மேலும் இவரது கடந்த ஆண்டு சம்பளம் ரூ.1,285கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் மிக சக்தி வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் முன்னணி வகிப்பது பெருமையாக உள்ளது என தி கார்டியன் பத்திரிகையுடன் பேட்டியில், சுந்தர் பிச்சை தெரிவித்தார், மேலும் தி கார்டியன் பத்திரிகையில் அவர் கூறியது உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை செய்தாலும் ஒருநாள் ஸ்வதேஸ்(தேசம்) திரைப்படத்தின் ஷாருக்கானை போல மீண்டும் இந்தியாவிற்கு வருவேன் என கூறினார்\nதமிழ் நாட்டில் மதுரை மாவட்டதில் பிறந்தார். இவரது பெற்றோர் லட்சுமி மற்றும் ரகுநாத பிச்சை. இவர் சென்னையில் சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார் பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம். எஸ்(Material Sciences and Engineering) பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.\nதற்சமயம் கூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன், ஹெட்செட், ரூட்டர் உள்ளிட்ட சில சாதனங்களை அறிமுகம் செய்தது. இவற்றுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nஇவரின் முழு பெயர் பிச்சை சுந்தர்ராஜன் ஆனாலும் இவர் சுந்தர் பிச்சை என்றே அறியப்படுகின்றார். ஒரு மூத்த மின் பொறியாளரான சுந்தர் பி���்சையின் தந்தை, தனது குடும்பத்திற்காக ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்க மூன்று ஆண்டுகள் பணம் சேர்த்தாராம் இருப்பினும் சுந்தர் பிச்சை மற்றும் அவரது சகோதரர்கள் சிறப்பான கல்வியை வழங்க தவறியதில்லையாம்.\nதொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவை இப்போது பல்வேறு வளர்ச்சி கண்டுள்ளது என தி கார்டியன் பத்திரிகையில் பேட்டியில், சுந்தர் பிச்சை தெரிவித்தார். மேலும் இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் மக்களுக்கு கண்டிப்பாக உதவும் எனத் தெரிவித்தார்.\nபுதிய தொழில்நுட்ப பயன்பாடுகளில் மக்கள் ஆர்வமாக இருப்பதை நான் உணர்கிறேன்,\" என்று அவர் பிரிட்டிஷ் செய்தித்தாளில் கூறினார்.\nOnePlus 8T ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் தெரியுமா\nசெவ்வாய் கிரகத்தை இப்படி நீங்கள் பார்க்க வாய்ப்பில்லை 15 ஆண்டு ஆய்வை நிறைவு செய்த நாசா\nஃப்ரீ பையர் கேமில் ரூ.90,000 காலி செய்த 12 வயது சிறுவன்: பெற்றோர் கொடுத்த நூதன தண்டனை\nபெய்ரூட் விபத்தின் அழிவை சாட்டிலைட் படத்தின் மூலம் வெளியிட்ட நாசா\nஐபிஎல் 2020: இந்த நான்கு திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.\nநாசா: விண்வெளி வீரர் பகிர்ந்த கலபகோஸ் தீவு. வைரல்.\nபுத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்., வீட்டில் இருந்துனாலும் ஓகே- பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு\nஅண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம் நாசா சொன்ன பதில் இதுதான்\nமூன்று சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇதுபோன்ற மின்னல் தாக்குதலை இந்தக் கோணத்தில் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை\nமீண்டும் விலைகுறைப்பை அறிவித்துள்ள டாடா ஸ்கை நிறுவனம்.\nNASA எச்சரிக்கை: ஜூலை 24 பூமியை கடக்கும் சிறுகோள் ஏன் ஆபத்தானது\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிக்டாக்குடன் பிரபல நிறுவனம் ஒப்பந்தம்- டிரம்ப் கூறிய பதில் இதுதான்\n4ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரியோடு அறிமுகமான இன்பினிக்ஸ் நோட் 7\nPoco X3 போனின் உறுதியான அறிமுக தேதி வெளிவந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/bhupinder-singh-hooda-supports-scrapping-article-370-and-slamming-congress/articleshow/70735161.cms", "date_download": "2020-09-20T01:54:12Z", "digest": "sha1:M4I67FIOBPWWEBE5VZOZ2PLA55Z3JB7E", "length": 17659, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Jammu Kashmir: கட்சிக்குள் இருந்து கொண்டே காங்கிரஸ் தலைமையை விளாசும் ஹூடா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகட்சிக்குள் இருந்து கொண்டே காங்கிரஸ் தலைமையை விளாசும் ஹூடா\nஜார்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை ஏன் வரவேற்கவில்லை என்று காங்கிரசை அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான புபேந்தர் சிங் ஹூடா விளாசியுள்ளார்.\nஹரியானா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று ரோதக்கில் பரிவர்தன் மகா பேரணியை புபேந்தர் சிங் ஹூடா நடத்தினார். அப்போது காங்கிரஸ் கட்சியை விளாசினார். கட்சி தற்போது தடம் மாரி சென்று கொண்டு இருக்கிறது. முன்பு சென்ற பாதையில் செல்லவில்லை என்று குறிப்பிட்டார். அரசு நல்லது செய்தால் அதை நான் பாராட்டுவேன். மத்திய அரசு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததை பலரும் எதிர்க்கின்றனர். காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி பாதை மாறி செல்கிறது. முன்பு சென்ற பாதையில் செல்லவில்லை.\nசுயமரியாதை, நாட்டுப்பற்று என்று வந்துவிட்டால் மற்றவர்களைப் போல் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா காலமானார்- பீகாரில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு\nஇதற்கு முன்பும் ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் பாஜகவின் செயலை ஹூடா வரவேற்று இருந்தார். இதையடுத்து இவர் பாஜக பக்கம் தாவலாம் என்ற கருத்தும் எழுந்தது.\nபேரணியில் பங்கேற்ற ஹூடா தன்னைத் தானே வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துக் கொண்டார். ஆனால், காங்கிரஸ் தலைமையிடம் இவரது கருத்துக்களையும், பாஜகவின் ஆதரவு கருத்துக்களையும் உற்று நோக்கி வருகிறது. நேற்று முன்தினம் ஹரியானா மாநிலத்தில் பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பிரச்சாரத்தை துவக்கி பேசினார். இதையடுத்து நேற்று பேசிய ஹூடா பாஜகவுக்கு ஆதரவாக பேசி இருப்பதை காங்கிரஸ் கட்சியினரை ஆத்திரப்படுத்தியுள்ளது.\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஇதுமட்டுமின்றி, தேர்தலில் வெற்றி பெற்றால், நான்கு துணை முதல்வர்களை நியமிப்பேன் என்றும், 25 பேர் அடங்கிய கமிட்டி அமைத்து அவர்கள் எடுக்கும் முடிவை வைத்து இறுதி முடிவுகளை அடுத்த அரசில் எடுப்பேன் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு மோடி பெயர் வைக்க வேண்டும்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\nமேலும், 'விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யபப்டும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும், இலவச பஸ் சேவை வழங்கப்படும். எங்களை ஆட்சியில் அமர்த்தினால், ஆந்திராவைப் போல மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பில் 75 சதவீத முன்னுரிமை வழங்கப்படும். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ. 2,000 டெபாசிட் செய்யப்படும். வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கு வழங்கப்படும். மாதம் ஒன்றுக்கு 300 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஏழைகள் கட்டணம் கட்ட வேண்டியதில்லை.\nஹரியானா மாநிலத்திலும், பாஜக ஜம்மு காஷ்மீர் விஷயத்தை வைத்து வாக்கு சேகரித்து வருகிறது. இந்த நிலையில், அவர்களுக்கு சாதகமாக பேசிய ஹூடா, பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி உள்ளார். ஹரியானா மாநிலத்தில் தொடர்ந்து இரண்டு முறை ஹூடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. 2014 தேர்தலில் ஹூடாவை பாஜக வீட்டுக்கு அனுப்பியது. மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் வெறும் 15 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்#MeanestMonsterEver ஸ்மார்ட்போன் Galaxy M51 அறிமுகம்\nTirupati Temple: உண்டியல் வசூல்; கோடிக்கணக்கில் கொட்டிய...\nTirupati Darshan: திருப்பதி ரயில் நிலையத்திற்கு சர்ப்ரை...\nகொரோனா 2ஆம் அலை வரப்போகுது: பீதியை கிளப்பும் எச்சரிக்கை...\nவெறும் 11 நாட்களில் பதறவைத்த கொரோனா; உலகிற்கே அதிர்ச்சி...\nமுன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா காலமானார்- பீகாரில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nகொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nகொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\n2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nசெய்திகள்2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nசினிமா செய்திகள்கண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nஇந்தியாஐடி கார்டு இருந்தால் மட்டும் போதும்; சிறப்பு ரயில்களில் இப்படியொரு சலுகை\nதமிழ்நாடுபள்ளிகள் திறப்புக்கு பின் வகுப்புகள் எப்படி நடக்கும்: தமிழக அரசு முடிவு\nஇந்தியாரெட் அலர்ட் எச்சரிக்கை; புரட்டி எடுக்கப் போகும் பலத்த மழை - அதுவும் இங்கெல்லாம்\nசெய்திகள்CSK: அம்பதி ராயுடுவின் சரவெடியால் மும்பைக்கு அணிக்கு பதிலடி..\nசினிமா செய்திகள்கல்யாணம் பண்ணிட்டு சினிமாவை விட்டு போய்டுங்க.. ரசிகருக்கு லக்ஷ்மி மேனன் கோபமான பதிலடி\nகோயம்புத்தூர்கோவையில் கொலு பொம்மை கண்காட்சி கோலாகலம்\nடெக் நியூஸ்Samsung Offer : 6 சாம்சங் கேலக்ஸி மாடல்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nதின ராசி பலன் Daily Horoscope, September 20 : இன்றைய ராசி பலன்கள் (20 செப்டம்பர் 2020)\nடெக் நியூஸ்OnePlus 8T : அக்.14 வரை வெயிட் பண்ணுங்க; வேற போன் வாங்கிடாதீங்க\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/06/10_2.html", "date_download": "2020-09-20T01:14:58Z", "digest": "sha1:SJZZUO3H26372DRB5QU252YSPG77CPN4", "length": 8985, "nlines": 54, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "10 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ - Minnal Kalvi Seithi", "raw_content": "\n10 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\n10 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் 10 ஜிபி கூடுதல் டேட்டாவினை இலவசமாக வழங்குகிறது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. இலவச டேட்டா நாள் ஒன்றுக்கு 2 ஜிபி வீதம் ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nமுன்னதாக இதேபோன்ற சலுகையை ஏப்ரல் மாதத்திலும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் ஆட்-ஆன் சலுகை பலன்களை மாற்றியமைத்து 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது.\nமுன்னதாக ஆட்-ஆன் சலுகை வேலிடிட்டி வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த பேஸ் பிளான் வேலிடிட்டி இருக்கும் வரை வழங்கி வந்தது.புதிய சலுகையின் கீழ் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 10 ஜிபி கூடுதல் டேட்டா இலவசமாக கிடைக்கும்.\nஇலவச டேட்டா சலுகை கூடுதலாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனருக்கு வழங்கப்பட்டுள்ள அன்றாட டேட்டா தீர்ந்ததும், கூடுதல் டேட்டாவினை பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஇலவச டேட்டா வழங்கப்பட்டுள்ளதை பயனர்கள் மைஜியோ செயலியின் மை பிளான்ஸ் பகுதிக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். இங்கு பயனரின் தற்போதைய சலுகை விவரங்களின் கீழ் இலவச டேட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/10_12.html", "date_download": "2020-09-20T01:51:48Z", "digest": "sha1:INUNTS2ZKBC5EREIHOHM2TJUHTPSIPDV", "length": 6380, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்பு\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்பு\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்பு\nவேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே தொடவும்\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பா�� நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/chief-of-defence-staff-and-all-military-chiefs-to-address-media-at-6-pm-2221693", "date_download": "2020-09-20T01:46:27Z", "digest": "sha1:WU74NL3FWNFJAZGQGPWP3POZWCD4M27Z", "length": 6918, "nlines": 85, "source_domain": "www.ndtv.com", "title": "முப்படை தளபதிகள் மற்றும் முப்படையின் தலைமை தளபதி இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கின்றனர்! | Coronavirus: Chief Of Defence Staff, 3 Armed Services Chiefs To Brief Press At 6 Pm - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாமுப்படை தளபதிகள் மற்றும் முப்படையின் தலைமை தளபதி இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கின்றனர்\nமுப்படை தளபதிகள் மற்ற��ம் முப்படையின் தலைமை தளபதி இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கின்றனர்\nமுதல் முறையாக இவ்வாறாகச் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் “இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளையும் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் பாதித்துள்ளது“ என ராவத் கூறியிருந்தார்.\nஜெனரல் பிபின் ராவத் இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக உள்ளார்\nஇன்று மாலை 6 மணியளவில் இராணுவத்தின் முப்படைகளின் தலைமை படைத்தளபதி பிபின் ராவத் மற்றும் மூன்று படைத்தளபதிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். இந்த சந்திப்பானது கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது நடைமுறையில் உள்ள முழு முடக்கத்திற்கு(LOCKDOWN) மத்தியில் நடைபெற உள்ளது.\nமுதல் முறையாக இவ்வாறாகச் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் “இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளையும் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் பாதித்துள்ளது“ என ராவத் கூறியிருந்தார்.\nதேசிய அளவில் கொரோளா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35,000ஐ கடந்துள்ளது. 1,100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nபேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவம் சீனாவை எதிர்கொள்ளும்; பிபின் ராவத் அதிரடி\nசீனா தாக்குதலில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்து ராணுவ தலைமை தளபதி ஆறுதல்\nமாஸ்கோ பயணத்திற்கு முன்னர் எல்லை சிக்கல் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்ட ராஜ்நாத்சிங்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.19) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா\nபள்ளி பாடத்திட்டம் 40% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்\nநாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து சசி தரூர் விலக பாஜக எம்.பிக்கள் வலியுறுத்தல்\nமக்களவை மழைக்கால கூட்டத்தொடர் புதன் கிழமையுடன் முடிவடைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/32641", "date_download": "2020-09-20T00:19:02Z", "digest": "sha1:KGZ222ITYLGQQ7EKRYLBDHZHMRDU5BHK", "length": 8672, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலும் 3 பேர் கைது – | News Vanni", "raw_content": "\nவவுனியா வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலும் 3 பேர் கைது\nவவுனியா வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலும் 3 பேர் கைது\n���வுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில், நேற்று(26) கைது செய்யப்பட்ட மூவரும் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது, கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும், தெரிய வருவதாவது,\nவவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இளைஞர்கள் சிலர் மோட்டர் சைக்கிள் இலக்கத்தகடுகளை துணியால் மறைத்து கட்டிவிட்டு வீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வியாபார நிலையம் ஒன்றையும் சேதப்படுத்தியிருந்தனர்.\nஇதில், இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஇது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆறுபேரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிஸார் தேடி வந்த நிலையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டு அவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர் பொ லிஸில் மு றைப்பாடு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nமனைவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன் :…\nவெ ளிநாட்டில் ம னை வி யை கொ லை செ ய் த ந ப ர் : நீ தி ம ன்…\nதி ரு மண மான 10 மா த த்தி ல் ந ட ந்த து ய ர ம்\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சக��தரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/5948", "date_download": "2020-09-20T00:09:21Z", "digest": "sha1:ZDTQC5MSB6QKYVM62UPHJDEXMSL7IKCS", "length": 7656, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "போரின் அழிவு! வாட்டும் வறுமை: முல்லைத்தீவு யுவதி ஒருவரின் விடாமுயற்சி – | News Vanni", "raw_content": "\n வாட்டும் வறுமை: முல்லைத்தீவு யுவதி ஒருவரின் விடாமுயற்சி\n வாட்டும் வறுமை: முல்லைத்தீவு யுவதி ஒருவரின் விடாமுயற்சி\nஇறுதி யுத்தம் காரணமாக தனது இரு சகோதரனை இழந்த யுவதி ஒருவர், தனது குடும்ப வறுமையை போக்க முல்லைத்தீவு கடற்கரையில் சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த யுவதியின் தந்தையாரும் போரின் காரணமாக அங்கவீனமுற்ற நிலையில் வீட்டில் இருப்பதாவும் தாய் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் குறித்த யுவதி தனது குடும்பத்தின் வறுமை நிலையை போக்க கடற்கரையில் மீன் தெரிதல், மட்டி எடுத்தல் போன்ற சுயதொழிலில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகாலம் மீக வேகமாக கடந்து செல்லும் இவ்வேளையில் இன்னமும் யுத்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல முல்லைத்தீவில் மீளமுடியாமல் தவித்திருக்கின்றது.\nஇவ்வாறான சூழலில் முல்லைத்தீவு மாவட்டம் பொருளாதார ரீதியில் முன்கோக்கி நகர்வதென்பது கேள்விக்குறியாகியுள்ளதாக சமூக ஆர்வலர்க��் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து தி ருட் டு\nமனைவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன் :…\nவெ ளிநாட்டில் ம னை வி யை கொ லை செ ய் த ந ப ர் : நீ தி ம ன்…\nதி ரு மண மான 10 மா த த்தி ல் ந ட ந்த து ய ர ம்\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/husband_wife_jokes/husband_wife_jokes9.html", "date_download": "2020-09-20T01:48:16Z", "digest": "sha1:MY66SM4PN6R6L6PQ4CLXUM4JK76XBC3N", "length": 6813, "nlines": 62, "source_domain": "www.diamondtamil.com", "title": "கணவன் மனைவி ஜோக்ஸ் 9 - கணவன் மனைவி சிரிப்புகள் - கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், நாணயம், அவர், டாக்டர், இல்லே, குழந்தை, இன்னிக்கு, விலை, நகைச்சுவை, kadi, பேப்பர், என்ன, நம்ம, ஞாபக", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 20, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகணவன் மனைவி ஜோக்ஸ் 9\nகணவன் மனைவி ஜோக்ஸ் 9 - கணவன் மனைவி சிரிப்புகள்\nகணவன் : என்னது இதூ, தினசரி பேப்பர் விலை ஏறிகிட்டே போகுது\nமனைவி : நீங்தான் எந்தப் பேப்பரும் வாங்கறது இல்லை. அப்புறம் என்ன கவலை\nகணவன் : நம்ம பக்கத்து வீட்டுக்காரன் ஒரு கஞ்சன். இப்படி விலை ஏறினா பேப்பர் வாங்கறதை நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்.\nஞாபக மறதி கணவன் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்டி மறக்காம டிபன் பாக்சை ஆபிஸ்லேர்ந்து எடுத்துட்டு வந்தேன் பாரு.\nமனைவி : மண்ணாங்கட்டி, இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே\nகணவன் : நம்ம வீட்டுக்கு சாப்பிட ஏங்க மானேஜரை கூப்பிட்டிருக்கிறேன்.\nமனைவி : என்ன திடீர்னு \nகணவன் : அவர் மனைவியோட சாப்பாட்டை கொஞ்ச நாளா குறை சொல்லிக்கிட்டிருந்தாராம் அதான்.\nகணவன் : நான் ஒரு ரூபாய் நாணயம் ஒண்ணைத் தொலைச்சிட்டேங்கறதுக்காக என்னை நாணயம் தவறியவன்னு உங்கப்பாகிட்டே நீ சொல்றது கொஞ்சம்கூட நல்லா இல்லே .. ..\nகணவன் : குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா .. .. \nமனைவி : இல்லே .. .. அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார் .. ..\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகணவன் மனைவி ஜோக்ஸ் 9 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், நாணயம், அவர், டாக்டர், இல்லே, குழந்தை, இன்னிக்கு, விலை, நகைச்சுவை, kadi, பேப்பர், என்ன, நம்ம, ஞாபக\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வ���ரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om2/om206-u8.htm", "date_download": "2020-09-20T00:28:50Z", "digest": "sha1:67TIUAD36MA7NBBV5RZBM3FVXZKTQTZT", "length": 1620, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "நிர்மாணம். 1980 - () தொடர்புக்கு - சென்னை 26 , வடபழனியிலிருந்து சே. தயாளன் அவர்களது முயற்சியில் வெளிவந்த இதழ். இது நிர்மாணம் இதழின் இரண்டாவது இதழ். ஒரு சுரண்டலற்ற புதிய சமுதாயத்தை நிர்மாணிப்பதற்கான சரியான ஆக்கபூர்வமான ஆக்கங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எதிர்பார்ப்பதாக இதழில் வெளியிட்டுள்ளது. மக்கள் எழுச்சி பற்றியும். போராட்டம் பற்றியும். ஆயுதப் போராட்டம் பற்றியும், உலக வரலாற்றில் எந்த வகையான போராட்டங்கள் எழுந்துள்ளன என்பது பற்றியும் இதழ் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளது. சமூக விஞ்ஞானக் கல்விக் கழகத்தின் வெளியீடாக இந்த இதழ் வெளிவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/india-surpass-spain-and-uk-in-corona-cases/", "date_download": "2020-09-20T01:22:59Z", "digest": "sha1:Y2AT44J4KYKALNMH6DUOVWR2YZW2IWDL", "length": 14891, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "கொரோனா பாதிப்பில் ஸ்பெயின், பிரிட்டனை மிஞ்சிய இந்தியா.. தற்போது 4-வது இடம்.. ஒரே நாளில் 10,000-ஐ கடந்ததால் அதிர்ச்சி.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகொரோனா பாதிப்பில் ஸ்பெயின், பிரிட்டனை மிஞ்சிய இந்தியா.. தற்போது 4-வது இடம்.. ஒரே நாளில் 10,000-ஐ கடந்ததால் அதிர்ச்சி..\nமத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்கள் பயனளிக்குமா.. பாதகமாகுமா… மிகப்பெரிய கப்பல்கள் கடலில் மூழ்க என்ன காரணம் தெரியுமா.. பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்.. இரவில் தூங்கும் போது கை, கால் நரம்புகள் பிடித்து இழுக்கிறதா… பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்.. இரவில் தூங்கும் போது கை, கால் நரம்புகள் பிடித்து இழுக்கிறதா… இந்த பாலை குடிச்சு பாருங்க.. இந்த பாலை குடிச்சு பாருங்க.. கொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்.. ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி கொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்.. ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட் மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட் உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்\nகொரோனா பாதிப்பில் ஸ்பெயின், பிரிட்டனை மிஞ்சிய இந்தியா.. தற்போது 4-வது இடம்.. ஒரே நாளில் 10,000-ஐ கடந்ததால் அதிர்ச்சி..\nகொரோனா பாதிப்பில் ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, தற்போது உலகளவில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை சுமார் 4.23 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 38 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் மடும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.\n8 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளுடன் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் 5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானதால், அந்நாடு 3-வது இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவிற்கு அடுத்த 4-வது இடத்தில் இந்தியா உள்ளது. இதுவரை 6-வது இடத்தில் இருந்துவந்த இந்தியா தற்போது ஸ்பெயின், பிரிட்டன ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 10.956 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,97535-ஆக உயர்ந்துள்ளது.\nகடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சராசரியாக தினமும் 9,000 பேருக்கு மேல் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 10,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாவது இதுவே முதன்முறையாகும். இதேபோல் நேற்று ஒரு நாளில் மட்டும் 396 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 8,498-ஆக உள்ளது. எனினும் நாட்டில் இதுவரை 1,47,195 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.\n\"நம்மை தாக்கிய கொரோனா செத்து கிடக்கும்\" - அமைச்சர் செல்லூர் ராஜு\nமதுரையில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது வருந்தமளிக்கிறது எனவும் கொரோனா நம்மை கண்டு பயந்து ஓடும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். “ஒரு திரைப்பட காமடியில் வடிவேலு அவர்களை நாய்கள் சூழ்ந்து கடிக்கும் அப்போது அவர் கடிக்காதே கடிக்காதே என கூறுவார். அனால் கடித்தும் அந்த நாய்கள் செத்து கிடக்கும் அதே போல் கொரோனா நம்மை கண்டு பயந்து ஓடும். நாம் கொரோனாவை வெல்வோம்” என […]\nகோடிக்கணக்கில் பணம் பறிமுதல் – சிக்கலில் நீட் தேர்வு மையங்கள்\nஇன்று முதல் அமலுக்கு வரும் அன்லாக் 3 : இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்ட இந்தியா.. வரும் நாட்களில்..\nசில சக்திகள் வேண்டுமென்றே வதந்திகளை பரப்புகின்றனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..\nசென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி நிறுத்தம்… கொரோனா ஐ.பி.எல்-யும் விட்டுவைக்கவில்லை…\nஒரே குடும்பத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா பரிசோதனை…\nரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டலா.. கொரோனா அச்சத்தில் சோதனைக்கு தயக்கம் காட்டினாரா சூப்பர் ஸ்டார்\nகொரோனா எதிரொலி.. சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு..\n107 பேருடன் விபத்துக்குள்ளான பாகிஸ்தான் விமானம்.. கராச்சியில் தரையிறங்குவதற்கு 1 நிமிடத்திற்கு முன்பு நடந்த விபத்து..\nவங்கிக் கொள்ளை: ஸ்கெட்ச் போட்டு ரூ.10 லட்சத்தை தூக்கிய 10 வயது சிறுவன்\nகோவை இரட்டைக் கொலை – தூக்குதண்டனை நிறுத்தி வைப்பு\nமுதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. மனைவி சாப்பாடு போடாததால் வந்த வினை…\nஇனி ரயில் பயணிகள் முகக்கவசம் அணியவில்லை என்றால் இது தான் தண்டனை..\nகொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்..\nஎல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..\nதோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல…\nவேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்\nஉங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-09-20T02:00:21Z", "digest": "sha1:FTLUUTTQZ2NDRZCZ5EWB3UEZA36SBMXO", "length": 18833, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "பூச்சிக்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபூச்சிக்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்\nஇயற்கையை ரசிப்பதற்காக வாரம் தவறாமல் கானுலா செல்வது வழக்கம். அப்படித்தான் அன்றும் சென்றிருந்தேன். அங்குதான் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்குத்தொடர்ச்சி மலைக்கு வலசை செல்லும் அந்தப் பட்டாம்பூச்சியையும் பார்த்தேன்.\nபெயின்டடு லேடி (Painted Lady)\nஇயற்கையின் சூழலை ரசிப்பதற்காக வாரம் தவறாமல் பறவைநோக்கல், வண்ணத்துப்பூச்சிகள், ஏனைய பூச்சிகள் அவதானிப்பு எனக் காட்டுக்குள் கானுலா செல்வது வழக்கம்.\nகானுலா என்பது உயர்ந்த மலைச்சிகரங்களில் உள்ளடங்கிய சோலைக் காடுகள் மட்டுமல்லாது சமவெளிக் காடுகள், வறண்ட சிறு குன்றுகள், புதர்க்காடுகள், சதுப்பு நிலங்கள், வயல்வெளிகள் எனப் பல இடங்களிலும் தேடல்கள் மூலமாகச் சூழல் அறிவை வளர்த்துக்கொள்வது என்பது எனக்கு விருப்பான ஒன்று.\nகுச்சிப் பூச்சி (Stick Insect)\nஇந்த ஞாயிறு அன்றும், அதுபோலவே வீட்டின் அருகில் ராக்கியாபாளையத்திலுள்ள ஓரளவு தண்ணீர் நிற்கும் குட்டைப்பகுதிக்கு நானும் நண்பரும் ஔிப்படக்கருவியுடன் அதிகாலையில் சென்றிருந்தோம்.\nகோடைக்காலம் முடிந்து தென்மேற்குப் பருவக்காற்று பரவலாக வீசிக்கொண்டிர��ந்தது. வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டது. இருந்தவற்றை ரசித்தவாறு வறண்ட புற்களும் கொஞ்சம் பச்சையாக இருந்த புதர்ச்செடிகளும் அடங்கிய குளத்தின் அருகில் உள்ள வெளியில் நடக்க ஆரம்பித்தோம்.\nஅது சிறுமரங்களும் புற்களும் எருக்கஞ்செடிகளும் புதர்ச்செடிகளும் நிறைந்த ஒரு சிறிய இடம். ஒருபுறம் கற்றாலைச் செடிகள் வேலிபோல் அமைந்திருப்பதால் பார்ப்பதற்கு வளமாகக் காணப்படும்.\nபூச்சிகளையும் அதன் வாழிடங்களையும் பார்த்துப் பதிவு செய்யச் சென்ற நாங்கள் மிகக் கவனமாகத் தரையை உற்று நோக்கியபடியே தேடலை ஆரம்பித்தோம்.\nசிலந்தி வலைகளும் கருவண்டுகளின் ரீங்காரமும் நிறைந்த அப்பகுதியில் மயில்களும் மைனாக்களும் இரைதேடிக் கொண்டிருந்தன. சின்னஞ்சிறு புதர்க்குருவிகளும் சிறிய புழுக்களைத் தேடிப்பிடித்து இரையாக்கிக் கொண்டிருந்தன.\nதயிர்க்கடைப் பூச்சி (Praying Mantis)\nமெல்ல மெல்லக் கவனமாக அடியெடுத்து வைத்த நாங்கள் குச்சிப்பூச்சி (Stick Insect) ஒன்றைப் பார்த்தோம். தேடினாலும் தெரியாதவாறு இருந்த சூழலோடு ஒன்றிப்போய் உருமறை தோற்றத்தில் இருந்தது. அதைப் பார்த்துப் பதிவு செய்த பின்னர் மெல்ல நகர்ந்து பக்கத்தில் இருந்த செடிகளுக்குள் சிறிதுநேரம் பார்வையைச் செலுத்தியபோது, இருவரும் அதிசயப்பட்டு நின்றோம். ஆம், நாங்கள் ஆசைப்பட்ட தயிர்க்கடைப் பூச்சி (Praying Mantis) ஒன்று அங்கே தனது இரைக்காகக் காத்துக்கொண்டிருந்தது.\nஅதன் பக்கத்தில் காய்ந்த சிறுமரத்தின் குச்சி ஒன்று தீயில் கருகிக் கிடந்ததைக் கவனித்தோம். இவ்விடத்தில் இதுமட்டும் எப்படித் தீயில் கருகியதென்ற கேள்வியோடு உற்றுநோக்கியபோதுதான் இயற்கையின் மகத்தான பரிணாமத் தகவமைப்பு வியப்பைக் கொடுத்தது. அது கருகிய குச்சியல்ல. அது ஒருவகையான புழு என்பதைப் பார்த்து பிரமித்து நின்றோம். அருமையான உருமறை தோற்றம் கொண்ட அது எந்த பட்டாம்பூச்சியினுடைய புழுப்பருவம் எனக் கண்டுபிடிக்க இப்போதுவரை முயற்சி செய்து வருகிறோம்.\nமேலும், நாங்கள் அந்தக் குட்டையின் கரையோரமாக நடந்தபோது ஒருசில தட்டான்களையும் ஒரேயொரு ஊசித்தட்டானையும் ஓவியச் சிறகன் (common picture wing) ஒன்றையும் பார்த்தோம். மேலும், அங்கே ஒரு கிணற்றுப்பாசான் (Coat Buttons) செடியின் தண்டுப் பகுதியில் நண்டுச் சிலந்தி (Crab spider) ஒன்று ஒரு பாட்டாம்பூச்சியை உணவாக்கிக் கொண்டிருந்தது.\nமனதுக்கு இதமான காலைநேரத்தில் வேப்பமரத்தில் அமர்ந்திருந்த ஒரு குயில் விடாமல் கூவிக்கொண்டிருந்தது. சில பச்சைக்கிளிகள் கீ…கீ… எனக் கத்திக்கொண்டே எங்களைக் கடந்து சென்றன. பக்கத்துக் குட்டையிலிருந்து நீர்க்கோழிகளின் இடைவிடாத சத்தங்கள் சூழலுக்கு இனிமை சேர்த்தவாறு இருந்தன.\nதுத்திச்செடிகள் (Country Mallow) நிறைந்திருந்த அந்தப் பகுதியில் இருந்த தொரட்டிச் செடியில் (Capparis sepiaria) வண்ணத்துப்பூச்சியின் இளம்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றதா எனக் கவனித்தபடியே சென்றபோது காட்டு ஈ மற்றும் சில குளவிகளையும் காண முடிந்தது.\nநாங்கள் ஓரளவு அன்றைய தேடுதலை நிறைவு செய்யலாம் என்றெண்ணித் திரும்பியபோது, துத்திச்செடிகள் அடர்ந்த பகுதியினுள்ளே ஏதோ அசைந்ததுபோல் உணர்ந்தேன். சிறிது நேரம் அசையாமல் அவ்விடத்தில் இருந்தபடியே கூர்ந்து நோக்கினேன்.\nநான் பார்த்தது பொய்த்துப் போகவில்லை. ஏனெனில் அங்கே மிகச்சிறிய கட்டைவிரல் அளவே கொண்ட பச்சோந்திக் (Chameleon) குட்டியொன்று தென்பட்டது. மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றோம். பெரும் வனத்திலுள்ள புலியைக்கூடக் கண்டுவிடலாம். ஆனால், கைக்கு எட்டும் தூரத்திலிருக்கும் இதைக் காண்பது அரிதானது என்பது போன்றக் கச்சிதமான உருமறை தோற்றத்தில் தென்பட்டது. நாங்கள் கண்களை வேறுபக்கம் செலுத்திவிட்டால் மீண்டும் தேடித்தான் அதைக் கண்டுபிடிக்க முடியும். அந்தளவுக்கு அது துத்திச் செடியினுள் பொருந்தியிருந்தது வியப்பாக இருந்தது.\nமிக அழகான பச்சோந்திக் குட்டி தனது பிளவுபட்ட பாத அமைப்பைக்கொண்டு துத்திச்செடியின் சிறு தண்டுப்பகுதியைப் பற்றியவாறு மெள்ள மெள்ள அசைந்து சென்றதைப் பார்த்து லயித்துப் போனோம். அதன் கண்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் திரும்பும் வண்ணம் அமைந்திருப்பது மாபெரும் அழகு. தனது வாலின் நுனியைத் தண்டுப் பகுதியில் சுற்றியவாறு செடிகளினூடே நிதானமாகச் சென்றதைப் பார்த்து மகிழ்ந்தோம்.\nஇனிமையான அத்தருணத்திலிருந்து மீளமுடியாமல் மீண்டு வந்த எங்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்வான காட்சி. ஆம், வேகமாகப் பறந்து வந்து தரையில் அமர்ந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி.\nஅது மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்குத்தொடர்ச்சி மலைக்கு வலசை செல்லும் Painted lady (பெயிண்டடு லேடி) என்ற வண்ணத்துப்பூச்சி. கட்ட���ந்தரையில் அமர்ந்திருந்தாலும் அதைக் கண்டுபிடிப்பது எளிதானதல்ல என்பது போன்ற உருமறை வண்ணங்களைக் கொண்டிருந்தது.\nஇறுதியாகக் கருவேலம்பூக்கள் நிறைந்த மரமொன்றில் எண்ணற்ற நீலவரியன் (Blue Tiger) வண்ணத்துப்பூச்சிகள் தேனருந்த, குறுக்கும் நெடுக்கும் பறந்துசென்ற வண்ணத்துப்பூச்சிகளான நீல வசீகரனையும்(Blue pansy) மயில் வசீகரனையும் (Peacock pansy) பார்த்தவாறு அன்றைய தேடலை நிறைவுசெய்தோம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபாலீஷ் அரிசி… பளபளக்கும் காய்கறிகள்… விஷமாகும் உணவு\n← அதிக மகசூல் பெற மா மரத்தில் கவாத்து\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/09/15/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-09-20T00:29:22Z", "digest": "sha1:2SRO4BYAHSUNZGBZYGQZQVLFDOD54RJJ", "length": 22375, "nlines": 329, "source_domain": "kuvikam.com", "title": "இன்றைய எழுத்தாளர் – எஸ் ராமகிருஷ்ணன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇன்றைய எழுத்தாளர் – எஸ் ராமகிருஷ்ணன்\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம், மங்கையர்க்கரசி என்போராவர். இவரது தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர். தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார். ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார்.\nமனைவி சந்திரபிரபா, மகன்கள் ஹரி பிரசாத், ஆகாஷ் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார்.\nஇவரது முதல் கதையான “பழைய தண்டவாளம்” கணையாழியில் வெளியாகியிருக்கிறது. 1984இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துக்கள் ஐம்பதிற்கும் கூடிய எண்ணிக்கையில் நூல்வடிவம் பெற்றுள்ளன. ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டி பரவலான வாசகப் பரப்பை இவருக்��ு ஈட்டித் தந்திருக்கின்றன. இவரது சிறுகதைகள் ஆங்கிலம், இடாய்ச்சு, பிரான்சியம், கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.”அட்சரம்” என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார்.\n“இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ். ராமகிருஷ்ணன்” என்று ஜெயமோகனும், “ஜெயகாந்தன் போல… எஸ். ராமகிருஷ்ணனும் தமிழில் ஒரு மிகப்பெரும் இயக்கம்” என்று மனுஷ்யபுத்திரனும் குறிப்பிட்டுள்ளனர்[3][4]. புத்தாயிரத்தின் இலக்கியம் – இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்து ஆண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்கு பற்றி மதிப்பிடுகையில் ந. முருகேச பாண்டியன் “எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது” என்று கருத்துரைத்துள்ளார்\nவாழ்நாள் சாதனையைப் பாராட்டும் முகமாகக் கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2011ஆம் ஆண்டுக்கான இயல் விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு சூன் 16, 2012 அன்று ரொறொன்ரோவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.\nஇதே தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பு 2007இல் புனைவு இலக்கியத்திற்கான விருதை எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் புதினத்துக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் இந்தியா நிறுவனமும் சாகித்திய அகாதமியும் இணைந்து ஆண்டுக்கு 8 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் பங்களிப்பைச் செய்தவர்களுக்கு தாகூர் இலக்கிய விருதினை 2009ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கி வந்தன. 2010ஆம் ஆண்டு தமிழுக்கான தாகூர் இலக்கிய விருது யாமம் புதினத்துக்காக எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\nபழனி வாழிய உலகநல நற்பணி மன்றம் நெடுங்குருதி புதினத்துக்கு 2003ஆம் ஆண்டுக்கான ஞானவாணி விருதினை வழங்கியது.\nஇவர் எழுதிய அரவான் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் (உரைநடை, கவிதை) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.\nஇவர் பெற்றுள்ள பிற விருதுகளாவன:\nதமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது 2001\nஈரோடு சிகேகே அறக்கட்டளை வழங்கிய சிகேகே இலக்கிய விருது 2008\nகோவை கண்ணதாசன் கழகம் வழங்கிய இலக்கிய விருது 2011\nசாகித்ய அ���ாதமி விருது (சஞ்சாரம் நாவல்)\nசஞ்சாரம் என்ற நாவலை எழுதியமைக்காக 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணின் நாதசுர இசைக்கலைஞர்களின் வாழ்வியல், நாதசுரக் கலையின் சிறப்புகள், நாதசுரக் கலைஞர்களின் சாதியச் சூழல் ஆகியவற்றை சஞ்சாரம் நாவல் விவரிக்கிறது.\nகோடுகள் இல்லாத வரைபடம் – உலகம் சுற்றிய பயணிகளைப் பற்றிய கட்டுரைகள்\nபதேர் பாஞ்சாலி – நிதர்சனத்தின் பதிவுகள்\nஇருள் இனிது ஒளி இனிது\nஎனக்கு ஏன் கனவு வருது\nலியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா\nஅதே இரவு, அதே வரிகள்,\nஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள நூல்கள்\nசு.வெங்கடேசனின் காவல் கோட்டம் புதினத்துக்கு இவர் எழுதிய விமர்சனக் கட்டுரை பரவலான கண்டனத்தோடும், ஒருவித வியப்போடும் எதிர்கொள்ளப்பட்டது. பொருள் மயக்கம் தரும் கவனமற்ற உரைநடை, சலிப்பூட்டும் சொல்லாட்சி, இலக்கணப் பிழைகள் உள்ளிட்டவற்றுக்காக இவரது சில ஆக்கங்கள் விமர்சிக்கப்பட்டதுண்டு.\nசண்டக்கோழி படத்தில் இவர் எழுதியதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய ஒரு வசனத்தால் பெண் படைப்பாளிகளின் கண்டனத்துக்கு ஆளானார்[\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2020\nகுண்டலகேசியின் கதை (2)- தில்லைவேந்தன்\nதாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -முதல் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகுமார சம்பவம் – எஸ் எஸ்\nஆல்பம் – ரேவதி ராமச்சந்திரன்\nகண்ணா கருமை நிறக் கண்ணா – சௌரிராஜன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் – நான்காவது வினாடி -ஜெர்மன் மூலம் – தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகேள்வி – வளவ. துரையன்\nஇரசவாத விபத்து – செவல்குளம் செல்வராசு\nகோப்பையின் சிறு தட்டிலிருந்து குடித்தல் – ந பானுமதி\n“தப்புக் கணக்கு” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் -அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் -திரு என் சொக்கன்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nபோகும் பாதை தூரமில்லை. – மெய்யன் நடராஜ்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் ஆகஸ்ட் 2020 (சுதந்திரதினப் பாடல் – அஷோக் )\nsundararajan on இரசவாத விபத்து – செவல்கு…\nசுரேஜமீ on குண்டலகேசியின�� கதை (2)- …\nsevalkulam selvarasu… on இரசவாத விபத்து – செவல்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/05/27", "date_download": "2020-09-20T00:20:47Z", "digest": "sha1:3GOTWHV35ZL7W7R555YCZXBX27C3GGMH", "length": 2690, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 20 செப் 2020\nவேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி\nசென்னை ஐஐடியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியின் தன்மை: உதவி பேராசிரியர், பேராசிரியர், இணைப் பேராசிரியர்\nகல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் (பிஹெச்.டி) பெற்றிருக்க வேண்டும்.\nஅதற்கு முன்பு படித்த பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் அல்லது அதற்கு இணையான தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் உதவி பேராசிரியர் பணிக்கு மூன்று ஆண்டுகளும், இணைப் பேராசிரியர் பணிக்கு ஆறு ஆண்டுகளும், பேராசிரியர் பணிக்குப் பத்து ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு ஐஐடி இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nவியாழன், 5 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1097980", "date_download": "2020-09-20T02:19:11Z", "digest": "sha1:AYWJU5V32WS22XEVNNCHIWCLJLD7ANQZ", "length": 2762, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நல்லெண்ணெய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நல்லெண்ணெய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:25, 1 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:30, 29 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசதீஷ் (பேச்சு | பங்களிப்புகள்)\n08:25, 1 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/electric-car/", "date_download": "2020-09-20T02:01:13Z", "digest": "sha1:XCXYWZ3J6JZCY6EBBJ3AK4HJ2MMYOQSY", "length": 6815, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "Electric Car | Photos, News, Videos in Tamil - News18 ���மிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nஇந்தியாவில் அதிகரிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை\n2035-க்குப் பிறகு பெட்ரோல், டீசல் கார்களுக்குத் தடை\nஅசத்த வரும் டாப் எலெக்ட்ரிக் வாகனங்கள்..\nஉலகின் மிகவும் மலிவான எலெக்ட்ரிக் கார்\n2030-க்குள் 100% சதவீதம் மின் வாகனங்கள்\nZS எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு தொடக்கம்\nவிரைவில் ஹூண்டாய் எரிபொருள் செல் வாகனங்கள்\nமுதல் பொது எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையம்\n10 நிமிடங்கள் சார்ஜ் ஏற்றினால் 360 கிமீ பயணிக்கலாம்\nவிற்பனைக்கு வந்த டாடா Tigor EV\nபெட்ரோல், டீசல் வாகனங்களுக்குத் தடையா\nமின்சார வாகனங்களுக்கு முழு வரி விலக்கு\n5 நகரங்களில் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்\nஹூண்டாய் கோனா விலை குறைய வாய்ப்பு\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஓட்டிய பெண் வீட்டார்\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/rasipalan/page-6/", "date_download": "2020-09-20T02:16:31Z", "digest": "sha1:JOJ5546I64AHUMLP4H4YXSFLDLQELEDE", "length": 7104, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Rasipalan | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்க���் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் வீட்டார்\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hiox.org/37369-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.php", "date_download": "2020-09-20T01:39:17Z", "digest": "sha1:G5F4JAPNWDIQ2NHJJA7BYZMHHM3EWDMV", "length": 3717, "nlines": 63, "source_domain": "www.hiox.org", "title": "இணையதள பாதுகாப்பு - internet data safety", "raw_content": "\nஇணையதள பாதுகாப்பு - internet data safety\nபாதுகாப்பு தொழில்நுட்பத்தை சரியாக கடைபிடிக்காத இணையதளங்களை hack செய்ய முடியும். ஆனால் எல்லா இணையதலங்கள்ளேயும் பாதுகாப்பற்றதாக கருதி விட முடியாது. எதிரி நாடுகளும் இணையதள திருடர்களும் இணைய உலகில் வேவு பார்ப்பதும் தகவல்களை திருடுவதும் சகஜம் தான். வைரஸ் பாதிக்கபட்டால் புது கணினி வாங்குகிற அவசியம் இருக்காது. வைரஸ் மென்பொருளால் கணினியில் உள்ள மற்ற மென்பொருள்கள் அல்லது இயங்குதளம் பாத��க்கப்படலாம். ஓன்று ஒரு நல்ல ஆண்டி வைரஸ் கொண்டு சரி செய்யலாம் அல்லது இயங்குதளத்தை format செய்யலாம்.\nஉங்கள் கணினி கோப்புகளை பாதுக்காக்க சில நடவடிக்கைகள் அவசியம். உங்கள் கணினியில் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் பொழுது நம்ப தகுந்த சாப்ட்வேர் தானா என்று சரி பார்க்க வேண்டும். உங்கள் password சுலபமானதாக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை மற்றவர்கள் எளிதாக கண்டு பிடிக்க இயலும்.\nஅதனால் உங்கள் கணினியில் இருக்கும் முக்கியமான கோப்புகளை backup செய்து கொள்வது அவசியம். ஒரு dvd -இலோ pendrive - லோ backup செய்து கொள்ளலாம். உங்கள் password , bank acccount number போன்ற முக்கியமான தகவல்களை கவனத்துடன் கையாள வேண்டும். இவைகளை தட்டச்சு செய்யும் பொழுது சரியான இணைய தளத்தில் தானா கொடுக்கிறோம் என்று சரி பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/condemns/", "date_download": "2020-09-20T01:16:15Z", "digest": "sha1:4SJ4CX2NSYRP6Z2F6GFHQC5AZOYNXHPV", "length": 12027, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "condemns | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களைத் தேர்வு எழுத சொல்கிறது – சூர்யா காட்டம்\n6 days ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களைப் போய் தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்று சூர்யா…\nபா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி….\n4 weeks ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மத்திய பா.ஜ.க. அரசே தவிர, எதிர்கட்சிகள் அல்ல என்றும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு,…\n : மோடி அரசுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் கண்டனம்\nபாரிஸ் இந்திய அரசு தன்னை எதிர்ப்போரை தீவிரவாதி என அறிவித்து கொடுமை செய்வதாக ஐரோப்பிய நாடாளுமன்றம் குற்றம் சாட்டி உள்ளது….\nடாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டும்- ரஜினிகாந்த் டுவிட்\nசென்னை: டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்ட���ம் என்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர்…\nஉண்மையான இந்தியன் அல்லாத அட்னான் சாமிக்கு பத்மஸ்ரீ விருதா : ராஜ் தாக்கரே கட்சி கண்டனம்\nமும்பை பிரபல பாடகர் அட்னான் சாமிக்கு பத்மஸ்ரீ விருது அளிப்பதற்கு ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனை கட்சி கடும் கண்டனம்…\nதமிழக மீனவர் படகுகள் இலங்கை அரசுடமை: பிரதமர் மோடிக்கு வைகோ கண்டனம்\nஎல்லை தாண்டியதாகச் சொல்லி இலங்கை அரசு கைப்பற்றி வைத்திருக்கும் தமிழக மீனவர் படகுகளை அரசுடமையாக்கயிருக்கும் இலங்கை அரசை கண்டித்து…\n“காஸ்ட்ரோ ஒரு கொடூர சர்வாதிகாரி, இனி கியூபா மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்” : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nமறைந்த கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை, கொடூர சர்வாதிகாரி என்றும் இனி கியூபா மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்றும்…\nஅரசியல் சட்டத்தை கேலிக்கூத்தாக்கி விட்டது மத்தியஅரசு\nசென்னை: காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த மறுப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளது மத்தியில் அமைந்துள்ள…\n19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\nகர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…\nபெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்….\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\nகடந்த 24மணி நேரத்தில் 93,337 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.61% ஆக குறைவு…\nடெல்லி: கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 93,337 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும், தொற்று பாதிப்பில்…\nப��துச்சேரியில் தீவிரமடைந்து வரும் கொரோனா: இன்று 543 பேர் பாதிப்பு…\nபுதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 543 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,456…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pmnosrilanka.com/2019/10/blog-post_52.html", "date_download": "2020-09-20T02:04:16Z", "digest": "sha1:W5XCDKZ74SSUWROGVCCHZYSIKHERZVWU", "length": 8545, "nlines": 192, "source_domain": "www.pmnosrilanka.com", "title": "இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம் முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை . - www.pmnosrilanka.com | දේශහිතෙෙෂී මුස්ලිම් ජාතික සංවිධානය", "raw_content": "\nHome / Articles / இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம் முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை .\nஇந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம் முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை .\n1193 : முஹம்மது கோரி\n1236 : ருக்னுத்தீன் ஷா\n1236 : ரஜியா சுல்தானா\n1240 : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா\n1242 : ஆலாவுத்தீன் மஸூத் ஷா\n1246 : நாஸிருத்தீன் மெஹ்மூத்\n1266 : கியாசுத்தீன் பில்பன்\n(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)\n1290 :1 ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி\n1292 :2 அலாவுதீன் கில்ஜி\n1316 :4ஷஹாபுதீன் உமர் ஷா\n1316 : குதுபுத்தீன் முபாரக் ஷா\n1320 : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா\n( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)\n1325 : (2) முஹம்மது பின் துக்ளக்\n1351 :(3) பெரோஸ்ஷா துக்ளக்\n1388 : (4) கியாசுத்தீன் துக்ளக்\n1389 : அபுபக்கர் ஷா\n1389 :மூன்றாம் முஹம்மது துக்ளக்\n1394 :(8) நாஸிருத்தீன் ஷா\n1395 : நுஸ்ரத் ஷா\n1399 :(10) நாநாஸிருத்தீன் முஹம்மது ஷா.\n(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)\n1421 :2 . மெஹசுத்தீன் முபாரக் ஷா\n1434 : 3.மு3 முஹம்மது ஷா\n1445 :4 அலாவுதீன் ஆலம் ஷா\n(சையத் வம்சம் 37 வருடம்)\n1451 : பெஹ்லூல் லோதி\n1489 : அலெக்சாண்டர் லோதி\n1517 : இப்ராஹிம் லோதி\n(லோதி ஆட்சி 75 வருடம்)\n1526 : ஜஹிருத்தீன் பாபர்\n1539 : ஷேர்ஷா சூரி\n1545 :அஸ்லம் ஷா சூரி\n1552 :மெஹ்மூத் ஷா சூரி\n1554 :பர்வேஸ் ஷா சூரி\n1554 :முபாரக் கான் சூரி 1555 :அலெக்சாண்டர் சூரி\n1712 :பஹாத்தூர் ஷா 1713 :பஹாரோகஷேர் 1719 :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா\n1754 :ஆலம்கீர் 1759 :ஷாஹேஆலம்\n(முகலாயர் ஆட்சி 315 வருடம் )\n1858 : லார்டு கேங்க்\n1864 : லார்ட் ஜான் லோதேநஷ்\n1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்\n1894 : லார்டு ஹேஸ்டிங்\n1899 : ஜார்ஜ் கர்னல்\n1921 : லார்ட் ரக்ஸ்\n1936 :லார்டு ஐ கே\n1947 : லார்டு மவுண்ட்பேட்டன்\n( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)\n1996 A.B.வாஜ்பாய் 13 நாள் ஆட்சி\nகிட்டதட்ட 800 ஆண்டுகளுக்கு மேல் இஸ்லாமிய ஆட்சி.. ஆனால் இந்த விஷயம் நமக்கு எத்தணை பேருக்கு ��ெரியும் இப்ப ஒரு மாநிலத்தை கூட நம்ம ஆள முடியவில்லை இதற்கு காரணம் ஒற்றுமை இல்லாமல் போனது\nஇந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம் முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை . Reviewed by Admin on October 20, 2019 Rating: 5\nமெல்லத் தலை நிமிரும் சமூகம்: இனி என்ன...\nசொல்வதை செய்பவர், செய்வதை சொல்பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/08/blog-post_31.html", "date_download": "2020-09-20T01:44:50Z", "digest": "sha1:4RJ5XL446GKJGR5OA3H3ICPV46IPL2SR", "length": 127700, "nlines": 1060, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: எல்லாப் புகழும் ...", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஇஸ்லாம் மதத்தில் நான் முதன்மையாக கருதுவது அவர்கள் இறை நம்பிக்கையில் காட்டும் ஈடுபாடே. இறை உணர்வில் நீக்கு போக்கு (காம்ப்ரமைஸ்) என்பது அவர்களின் மதத்தில் கிடையாது, ஒரு வகையில் அது அவர்களின் இறைநம்பிக்கையி்ன் ஆழத்தைக் காட்டுகிறது. அதை உறுதியான பிடிமானமாக வைத்திருப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் ஒரு சிலர் இறைபற்று என்பதை விடுத்து அந்த உறுதியினால் பிற மத நம்பிக்கையை பழிக்கவே செய்கின்றனர். அவ்வாறு மாற்று மதத்தினரை தூற்றுபவர்கள் எண்ணிக்கை விழுக்காட்டு அளவில் குறைவே அதைப் பற்றி பேச பலர் இருக்கின்றனர். நான் இங்கு எழுத நினைப்பது வேறு.\nநாள் தோறும் 5 வேளைத் தொழுகையும், சமயப்படாமும் ஒரு இஸ்லாமியரின் வாழ்நாள் கடமையாக இருக்கிறது, இதைச் செய்யாதவர்கள் மிகக் குறைவே. பிற மதங்களில் இந்த செயல் உறுதி மிகக் குறைவே. வாழ்கையில் ஒரு அம்சமாகவே இறை நம்பிக்கையையும், அதன் தொடர்பிலான சடங்குகளையும் வைத்திருப்பவர்கள் இஸ்லாமியர்கள். இந்த கட்டுறுதி (டெடிகேசன்) மற்ற மதங்களில் குறைவே. பிறமதங்களில் இருப்போர்க்கு, தேவைக்கான வேண்டுதலுக்காகவும், சமயபண்டிகையின் போதுமே இறையின் நினைவு வருகிறது. அதில் ஒருசிலர் மட்டுமே விதிவிலக்கு.\nஇஸ்லாமியர்கள் அளவுக்கு இறைப்பற்றும், நம்பிக்கையும் உடைய பிறமதத்தினர்களைப் பார்த்ததே இல்லை. ரமலான் மாதத்தில் அவர்கள் இருக்கும் உண்ணா நோம்பு மிகவும் சிறப்பானது, சிறுகுழந்தைகள், தாய்மார்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்கள் தவிர்த்து கிட்டதட்ட அனைவருமே நோம்பை மேற்கொள்கிறார்கள். எனது இஸ்லாமிய நண்பர்கள் பலரும் உண்ணா நோண்பு இருப்பதைப் பார்த்து இரு்க்கிறேன். அதைக் கடனுக்குச் செய்யாமல் வாழ்வியல் கடமையாகவே செய்கிறார்கள்.\nஇறைவன் மீது நம்பிக்கை உடைய மாற்று மதத்தினர், இஸ்லாமியர்களின் நம்பிக்கையைத் தூற்றும் முன் இந்த படத்தைப் பார்த்துவிட்டு, தங்களிடம் தாங்களே கேட்டுக் கொள்ளவேண்டும் என முக்கிய கேள்வியாக நான் கருதுவது,\nபுனித மெக்காவில் கூடும் மக்கள் வெள்ளத் திரள், இறைவனின் விருப்பம் ஏதுமின்றிய சாத்தியமா \n'இறைவன் ஒருவனே' என்பதில் இஸ்லாமியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துகிறது. இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை என்பதை ஆணித்தரமாகவே பின்பற்றுவார்கள். என்னைப் பொருத்து மிகச் சரிதான். ஒப்பற்றவன் இறைவன் என்றே எல்லா மதத்தினரும் நம்பும் போது அதற்கு ஒப்புக் கற்பித்து மனிதனை இறைவனாக்குவதும் தவறானது தானே. மனிதர்கள் இறைவனின் சித்தங்களை நிறைவேற்றினானும், மனிதன் இறைவன் இல்லை. மனிதன் இறைவன் ஆகமுடியாது. மனிதன் இறைத்தூதன் தான்... எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லும் இஸ்லாமிய கோட்பாட்டை மிகவும் மதிக்கிறேன். அவற்றை செய்யாததாலேயே பிற மதங்களில் போலி சாமியார்கள் பெருத்துவிட்டனர். இஸ்லாம் மீது சில விமர்சனங்கள் எனக்கும் இருக்கிறது, அவை பொதுவாக எல்லோரும் வைக்கும் விமர்சனங்கள் தான் என்பதால் நானும் அதைப்பற்றி எழுத விரும்புவதில்லை.\nநாளை (திங்கள் சிங்கையிலும், இந்தியாவில் செவ்வாய்) முதல் உண்ணா நோம்பு தொடங்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இறைவனின் ஆசிர்வாதம் கிட்டட்டும்.\nஇந்த பதிவின் மூலம் இஸ்லாமிய பதிவர்கள், நண்பர்களுக்கு ரமலான் மாத நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒன்றே குலம் ஒருவனே தேவன் \nபதிவர்: கோவி.கண்ணன் at 8/31/2008 11:15:00 பிற்பகல் தொகுப்பு : இஸ்லாம்\nஇஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் நோன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகோவி.க அண்ணாவின் உன்னத பதிவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 11:48:00 GMT+8\nஇஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் நோன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகோவி.க அண்ணாவின் உன்னத பதிவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:05:00 GMT+8\nமிக அருமையான பதிவு கோவியாரே.\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்.\nதிங்��ள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:27:00 GMT+8\nநம்மால் முடிந்தவரை அவர்கள் நோன்புக்கு இடையூறின்றி ஆதரவு அளிக்க வேண்டும்.\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:46:00 GMT+8\nகோவி, இப்படியொரு பதிவு, விநாயக சதுர்திக்கும் எதிர்பார்க்கிறேன். நன்றி.\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 2:13:00 GMT+8\nதன் மதம் மட்டுமே நிஜம் என்ற வெறி மண்டையில் ஏறி குண்டு வைக்கும் முஸ்லீம்கள் மட்டும் அழிந்து போக போக எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்,\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 2:41:00 GMT+8\nஇஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் என் உள்ளார்ந்த நோன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஉங்கள் பதிவு மனத்தைத் தொட்டது\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 2:46:00 GMT+8\nஇறைவன் ஒருவனே என்பதையும் அவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன், இதில் நீக்குபோக்கு(Compromise) கூடாது என்பதையும், ஈசா(இயேசு)வுக்கு பிறகு வந்த முஹம்மதுநபி (ஸல்) அவனுடைய இறுதித் தூதர் என்பதையும் முஸ்லிம்கள் உறுதியாக நம்புகின்றனர்.\nமேலும், மரணத்திற்குப் பிறகு ஒரு நிலையான மறுமை வாழ்வு உண்டென்பதும், எந்த ஒரு ஆத்மாவும் அநீதம் செய்யப்படமாட்டாது என்பதும்\nஅணுவளவு நன்மை செய்திருந்தாலும் அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதற்குரிய பலனை அவரவர் அடைவர் என்பதும் இஸ்லாமிய நம்பிக்கையே.\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 3:45:00 GMT+8\nகட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது ஒரு வேதப்புத்தகம். இறைவனுக்கு அஞ்சுபவர்கள் (மறு உலக வாழ்வின் பொருட்டோ அல்லது அல்லாவின் தண்டனைக்கு அஞ்சியோ) அதன் வழி நடக்கின்றனர்.\nஅந்த‌ புத்த‌க‌த்தின் மேல் கேள்வி எழுப்புத‌லோ, க‌ருத்து தெரிவிப்ப‌தோ அந்த‌ ச‌ம‌ய‌த்த‌வ‌ருக்கே ம‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. பகுத்தறிவின் பின்புலத்தினின்று இதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nசக பயணி என்ற வகையில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 4:28:00 GMT+8\nஜோசப் பால்ராஜ், விஜய் ஆனந்த், ஜோ, வடகரை வேலன் அண்ணாச்சி மற்றும் பரிசல்காரன் ஆகியோருக்கு நன்றி \nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 7:18:00 GMT+8\n//கோவி, இப்படியொரு பதிவு, விநாயக சதுர்திக்கும் எதிர்பார்க்கிறேன். நன்றி.\n2006ல் விநாயகர் சதுர��த்தி வாழ்த்துப் பதிவு போட்டு இருக்கிறேன். பார்த்துச் சொல்லுங்கள் மீள் பதிவு செய்துவிடலாமா \nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 7:27:00 GMT+8\nதன் மதம் மட்டுமே நிஜம் என்ற வெறி மண்டையில் ஏறி குண்டு வைக்கும் முஸ்லீம்கள் மட்டும் அழிந்து போக போக எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்,\nஇஸ்லாமியர்கள் மீது ஏன் இப்படி ஒரு கொலைவெறி மதத்தின் பெயரால் அப்பாவிகளைக் கொல்பவர்களில் இந்து மதத்தினர் இல்லையா \nவாருங்கள் வேண்டிக் கொள்வோம், இந்துப் பெயரில் தீவிரவாதம் செய்யும் கோத்ரா நாயகர்களுடன், இஸ்லாம் பெயரில் தீவிரவாதம் செய்யும் தீவிரவாதிகளும் சேர்ந்தே அழிந்துப் போகட்டம் என்று.\nதற்பொழுது ஒரிசாவில் சிறுபான்மையினர் வாழ்கை மீண்டும் கேள்விக் குறியாகி இருப்பது தெரிந்தே இப்படியெல்லாம் எழுதும் நீங்கள் அப்பாவி இந்துவாகத்தான் இருக்க முடியும்.\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 7:32:00 GMT+8\nஇறைவன் ஒருவனே என்பதையும் அவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன், இதில் நீக்குபோக்கு(Compromise) கூடாது என்பதையும், ஈசா(இயேசு)வுக்கு பிறகு வந்த முஹம்மதுநபி (ஸல்) அவனுடைய இறுதித் தூதர் என்பதையும் முஸ்லிம்கள் உறுதியாக நம்புகின்றனர்.\nமேலும், மரணத்திற்குப் பிறகு ஒரு நிலையான மறுமை வாழ்வு உண்டென்பதும், எந்த ஒரு ஆத்மாவும் அநீதம் செய்யப்படமாட்டாது என்பதும்\nஅணுவளவு நன்மை செய்திருந்தாலும் அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதற்குரிய பலனை அவரவர் அடைவர் என்பதும் இஸ்லாமிய நம்பிக்கையே.\nபின்னூட்டத் தகவலுக்கு நன்றி. தங்களுக்கும் ரமலான் மாத வாழ்த்துகள்.\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 7:35:00 GMT+8\nகட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது ஒரு வேதப்புத்தகம். இறைவனுக்கு அஞ்சுபவர்கள் (மறு உலக வாழ்வின் பொருட்டோ அல்லது அல்லாவின் தண்டனைக்கு அஞ்சியோ) அதன் வழி நடக்கின்றனர்.\nஅவர்களுடைய நம்பிக்கைப் படி அவர்கள் நடக்கிறார்கள். நீங்கள் கட்டுப்பாடு என்பதை அவர்கள் ஒழுக்க வரையரையாகப் பார்க்கின்றனர்\n//அந்த‌ புத்த‌க‌த்தின் மேல் கேள்வி எழுப்புத‌லோ, க‌ருத்து தெரிவிப்ப‌தோ அந்த‌ ச‌ம‌ய‌த்த‌வ‌ருக்கே ம‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. பகுத்தறிவின் பின்புலத்தினின்று இதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nசக பயணி என்ற வகையில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஅந்த‌ புத்த‌க‌த்தின் மேல் கேள்வி எழுப்புத‌லோ, க‌ருத்து தெரிவிப்ப‌தோ அந்த‌ ச‌ம‌ய‌த்த‌வ‌ருக்கே ம‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து - இதனால் ஒரு நன்மை உண்டு, புனித நூல்களில் திருத்தமோ, திரித்தலோ செய்ய முடியாது.\nஇந்து மததில் ஒரு கடவுளின் தோற்றத்திற்கு காரணமாக ஆயிரம் கதைகள் திரிக்கப்பட்டு சொல்லப்பட்டு இருக்கிறது. அதில் ஒன்று பிள்ளையார் அழுக்கில் இருந்து தோன்றியதாக அருவருக்கத்தக்க கதைகள். பிள்ளையார் வடிவத்தின் உண்மையை நான் உயர்வாகவே எழுதி இருக்கிறேன் நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.\nஇந்துமதத்தில் கடவுள் மதிக்கப்படாமல் திரைப் படத்திலும் அவைகளை பற்றி நகைச்சுவைகள் என்ற பெயரில் கேவலமாக வைத்திருப்பதற்குக் காரணம் இந்துமதத்தில் சொல்லப்பட்ட கதைகளே.\nஇவ்வாறு இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கையை தாங்களே தூற்றிக்கொள்வதில்லை என்பதற்குக் காரணம் அவற்றில் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளே என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா \nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 7:46:00 GMT+8\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 8:18:00 GMT+8\nமீள் பதிவு பண்றதைவிட, re-mix பண்றது பெட்டர்.\n///அதை மெய்பிக்கும் விதமாக சுனாமி சீரழிவுகள் அதே கடற்கரையில் நட்ந்தேறுகிறது.////\nஇது கொஞ்சம் அபத்தம். தசாவதார விஷ்ணு சிலை மாதிரி பெரிய கற்சிலைன்னா, பட்டர்ஃப்ளை எஃபெக்டுன்னு நம்பலாம். பேப்பர் விநாயகர் பாவங்க. நல்லவரு.\nஅட்வான்ஸ்ட் கணேஷ் சதுர்த்தி விஷ்ஷஸ்\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 8:39:00 GMT+8\n\"ஒன்றே குலம் ஒருவனே தேவன் \nபேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கு ஆட்சிக் கட்டிலைக் கொடுத்தது.\nஅந்த அறிவார்ந்த பெரியோனின் உயிரைக் காலத்துடன், காலம் பறித்துக்கொண்டது.\nஅந்த வாசகமும் மரித்துப் போனது.\nஅதைக் கோவியார் பயன்படுத்தியது நன்று.\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 8:48:00 GMT+8\nநண்பர்கள் அனைவருக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.\nஎதுவுமே..... நம்புனாதான் கடவுள். அவரவர் நம்பிக்கை நிலைக்கணும்.\nஎனக்கு சர்வ மதமும் சம்மதம்.\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 9:15:00 GMT+8\n//ஒப்பற்றவன் இறைவன் என்றே எல்லா மதத்தினரும் நம்பும் போது அதற்கு ஒப்புக் கற்பித்து மனிதனை இறைவனாக்குவதும் தவறானது தானே. மனிதர்கள் இறைவனின் சித்தங்களை நிறைவேற்றினானும், மனிதன் இறைவன் இல்லை. மனிதன் இறைவன் ஆகமுடியாது.//\nஇஸ்லாமிய நம்பிக்கைகளை அழகிய முறையில் விளக்கியிருக்கிறீர்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாடுதான் நம் முன்னோர்களின் (தமிழர்களின்) வழியாக இருந்தது. பிறகு வந்த கலாச்சார படையெடுப்பால் பல தெய்வ வணக்கத்திற்க்கு மாற்றப் பட்டோம்.\nஇன்றுதான் சவுதியிலும் ரமலான் ஆரம்பம் ஆகிறது. வேலை நேரங்கள் முற்றிலுமாக மாறுபடும். இரவு 8 அல்லது 9க்கு வேலை தொடங்கி நடு நிசி 2 அல்லது 3 க்கு வேலை முடியும். 4 மணிக்கு நோன்பு வைப்பதற்காக சாப்பாடு. பிறகு தொழுகை. அதன் பிறகு ஒரு நீண்ட தூக்கம். நோன்பின் களைப்பே தெரியாத அளவுக்கு சவுதி ஆட்சியாளர்கள் வேலை நேரத்தை மாற்றி அமைத்திருப்பது பாராட்டத்தக்கது.\nநண்பர்கள் அனைவருக்கும் ரமளான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 9:15:00 GMT+8\nதங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஜி.கே. பதிவு அருமை.\nஇந்த ரமளான் எல்லோரும் அதிகமதிகம் நன்மைகளை பெற காரணமாகட்டும்.\nதிங்கள், 1 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:58:00 GMT+8\nவாழ்த்துக்கு நன்றி கோவி கண்ணன்\nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:13:00 GMT+8\nவாழ்த்துக்கு நன்றி கோவி கண்ணன்\nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:08:00 GMT+8\nமற்ற மதத்தை பின்பற்றும் சகோதரர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரு 'S' தான் வித்தியாசம்.\nஉங்கள் நல்ல மனதிற்கு நன்றிகள்\nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:48:00 GMT+8\n\"இவ்வாறு இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கையை தாங்களே தூற்றிக்கொள்வதில்லை என்பதற்குக் காரணம் அவற்றில் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளே என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா \nஇதை நான் ஒப்புக்கொள்ளும் வேளையில் நீங்கள் இன்னொன்றையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.\nஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் எவரும் அரசை எதிர்த்து பேச அஞ்சுவர், அதனால் அந்த ஆட்சியில் எந்த குறையுமில்லை என்று கூற முடியுமா, ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் அரசை பழித்துக்கூறலாம், ஆட்சி சிறப்பாக இருந்தலும் கூட.\nம‌னித‌ நாக‌ரிக‌ வ‌ளர்ச்சியின் உன்ன‌த‌ நிலையாக‌ மேற்க‌ண்ட‌ வ‌ரிக‌ளை காண்கிறேன். இதை அனும‌திக்காத‌ ச‌ம‌ய‌ம் நாக‌ரிக‌ வ‌ள‌ர்சிக்கு உத‌வுவ‌து கேள்விக்குறியான‌ போது, ஆன்மிக‌ வ‌ள‌ர்சிக்கு எப்ப‌டி உத‌வும் என்ற‌ வ��ள‌க்க‌மே நான் த‌ங்க‌ளிட‌ம் எதிர்பார்ப்ப‌து.\nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:46:00 GMT+8\nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:13:00 GMT+8\n//ஒப்பற்றவன் இறைவன் என்றே எல்லா மதத்தினரும் நம்பும் போது அதற்கு ஒப்புக் கற்பித்து மனிதனை இறைவனாக்குவதும் தவறானது தானே. மனிதர்கள் இறைவனின் சித்தங்களை நிறைவேற்றினானும், மனிதன் இறைவன் இல்லை. மனிதன் இறைவன் ஆகமுடியாது.//\nஇஸ்லாமிய நம்பிக்கைகளை அழகிய முறையில் விளக்கியிருக்கிறீர்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாடுதான் நம் முன்னோர்களின் (தமிழர்களின்) வழியாக இருந்தது. பிறகு வந்த கலாச்சார படையெடுப்பால் பல தெய்வ வணக்கத்திற்க்கு மாற்றப் பட்டோம்.\nநீங்கள் சொல்வது சரிதான், பாராட்டுக்கும், ரமாலான் தொடர்பான பிற செய்திகளுக்கும் மிக்க நன்றி \nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:15:00 GMT+8\nதங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஜி.கே. பதிவு அருமை.\nஇந்த ரமளான் எல்லோரும் அதிகமதிகம் நன்மைகளை பெற காரணமாகட்டும்.\nதங்கள் பாராட்டுக்கு நன்றி, எல்லோரும் நன்மைகள் பெறுவது குறித்த தாங்களின் எண்ணங்கள் சிறப்பானது\nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:18:00 GMT+8\nமீள் பதிவு பண்றதைவிட, re-mix பண்றது பெட்டர்.\n///அதை மெய்பிக்கும் விதமாக சுனாமி சீரழிவுகள் அதே கடற்கரையில் நட்ந்தேறுகிறது.////\nஇது கொஞ்சம் அபத்தம். தசாவதார விஷ்ணு சிலை மாதிரி பெரிய கற்சிலைன்னா, பட்டர்ஃப்ளை எஃபெக்டுன்னு நம்பலாம். பேப்பர் விநாயகர் பாவங்க. நல்லவரு.\nஅட்வான்ஸ்ட் கணேஷ் சதுர்த்தி விஷ்ஷஸ்\nவிநாயக சதுர்த்தி குறித்து தாங்கள் சுட்டிக் காட்டி எழுதச் சொன்ன இடுகை எழுதி இட்டாகிவிட்டது.\nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:21:00 GMT+8\nவாழ்த்துக்கு நன்றி கோவி கண்ணன்\nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:21:00 GMT+8\nவாழ்த்துக்கு நன்றி கோவி கண்ணன்\nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:22:00 GMT+8\n\"ஒன்றே குலம் ஒருவனே தேவன் \nபேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கு ஆட்சிக் கட்டிலைக் கொடுத்தது.\nஅந்த அறிவார்ந்த பெரியோனின் உயிரைக் காலத்துடன், காலம் பறித்துக்கொண்டது.\nஅந்த வாசகமும் மரித்துப் போனது.\nஅதைக் கோவியார் பயன்படுத்தியது நன்று.\n\"ஒன்றே குலம் ஒருவனே தேவன் \" - இந்த சுலோகம் தவிர்த்து வேறெந்த சுலோகத்தாலும் உலக ஒற்று���ையை வலியுறுத்த முடியாது. மற்றபடி வேற்றுமையில் ஒற்றுமை காணவே அணைவரும் முயல்கின்றனர்.\nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:24:00 GMT+8\nநண்பர்கள் அனைவருக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.\nஎதுவுமே..... நம்புனாதான் கடவுள். அவரவர் நம்பிக்கை நிலைக்கணும்.\nஎனக்கு சர்வ மதமும் சம்மதம்.\nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:25:00 GMT+8\nமற்ற மதத்தை பின்பற்றும் சகோதரர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரு 'S' தான் வித்தியாசம்.\nஉங்கள் நல்ல மனதிற்கு நன்றிகள்\nநீங்கள் சொல்வது மிகச் சரிதான். பாம்பு, பல்லி, பூராண், திருடன், குடிகாரன் இவர்களையும் கடவுள் என்பதால் தான் கடவுள் என்பதற்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது \nவருகைக்கும், பாராட்டுச் சொற்களுக்கும் மிக்க நன்றி \nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:28:00 GMT+8\n\"இவ்வாறு இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கையை தாங்களே தூற்றிக்கொள்வதில்லை என்பதற்குக் காரணம் அவற்றில் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளே என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா \nநீங்கள் கட்டுபாடு என்பதை அவர்கள் ஒழுக்க வரையறை என்கிறார்கள், பின்பற்றுபவர்களுக்கு இல்லாத கஷ்டம் பற்றி நாம் ஏன் யோசிக்க வேண்டும் \n//இதை நான் ஒப்புக்கொள்ளும் வேளையில் நீங்கள் இன்னொன்றையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.\nஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் எவரும் அரசை எதிர்த்து பேச அஞ்சுவர், அதனால் அந்த ஆட்சியில் எந்த குறையுமில்லை என்று கூற முடியுமா, ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் அரசை பழித்துக்கூறலாம், ஆட்சி சிறப்பாக இருந்தலும் கூட.//\nஇது ஒரு தவறான உதாரணம், அவர்கள் எங்கே கடவுளையும் சர்வாதிகாரியையும் ஒப்பிடுகிறார்கள் \nஒரே இறைவனை நம்புவதும், திடீரென ஆட்சியைக் கைப்பற்றும் சர்வ அதிகாரியும் ஒன்றா \nநீங்கள் இங்கே மனிதனையும் கடவுளையும் ஒப்பிடுகிறீர்கள், அவர்கள் செய்வதில்லை. இதுதான் அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வேறுபாடு.\nசர்வ வல்லமை, சர்வ அதிகாரம் என்பதன் பொருள் அனைத்தையும் கட்டுபடுத்தக் கூடியவர் என்பதே, ஆனால் அரசை கைப்பற்றும் ஆட்சியாளர்களுக்கு நாம் சொல்லும் 'சர்வ அதிகாரத்தின்' பொருள் அடாவடி. அவர்கள் இறைவனுக்குச் சொல்லும் சர்வ அதிகாரத்தின் பொருள் வேறு, நீங்கள் சொல்லும் சர்வ அதிகாரத்தின் பொருள் வேறு. சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு முடிவு உறுதி. அதையே இறைவனுக்கும் உங்களால் சொல்ல முடியுமா \nம‌னித‌ நாக‌ரிக‌ வ‌ளர்ச்சியின் உன்ன‌த‌ நிலையாக‌ மேற்க‌ண்ட‌ வ‌ரிக‌ளை காண்கிறேன்.//\n//இதை அனும‌திக்காத‌ ச‌ம‌ய‌ம் நாக‌ரிக‌ வ‌ள‌ர்சிக்கு உத‌வுவ‌து கேள்விக்குறியான‌ போது, ஆன்மிக‌ வ‌ள‌ர்சிக்கு எப்ப‌டி உத‌வும் என்ற‌ விள‌க்க‌மே நான் த‌ங்க‌ளிட‌ம் எதிர்பார்ப்ப‌து.\nஇந்துமதத்தில் மத நூல்களில் வழி சொல்லப்படுபவை 'ஆன்மிகம்' என்று பேசுகிறோம். அவர்கள் ஆன்மிகம் என்று பேசாமல் அவர்களின் மத நூல்படி அவை 'வாழ்வியல் நெறியாக' கருதுகிறார்கள். அதனால் அவர்களுக்கு மாற்றிக் கொள்ளத் தேவை இருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.\nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:39:00 GMT+8\n\"ஒன்றே குலம் ஒருவனே தேவன் \nகழகம் கண்ட அண்ணாவின் வழியில் பீடு நடை போடும் அண்ணன் உண்மை திராவிடன் கோவி.கண்ணன் வாழ்க\nபுதன், 3 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:05:00 GMT+8\nநான் சர்வாதிகாரியையும் கடவுளையும் ஒப்பிடவில்லை. தாங்களின் புரிதலில் தவறுள்ளதாகத்தெரிகிறது, otherwise, மன்னிக்கவும்.\nஒரு system உங்களை ஏற்கவும், விலக்கவும், கருத்து தெரிவிக்கவும் ஏன், நகைக்கவும் கூட அனுமதிக்கிறது (Hinduism, comparing with Democracy).\nஇன்னொரு system உங்களை கொடுக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்குள் வாழச்சொல்கிறது விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டலும் சரி. (Islam, comparing with dictatorship).\nஆங்கில‌த்தில் எழுதிய‌த‌ற்கு ம‌ன்னிக்க‌வும். மேலும் தாங்க‌ள் நான் ஹிந்து, என்ப‌தாக‌ assume செய்து கொண்ட‌தையும் இங்கு குறிப்பிட‌விரும்புகிறேன்.\nமீண்டும் என‌து கேள்வியை வைக்கிறேன். வேத‌ப்புத்த‌க‌ம் இறைவ‌னால் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து என்றாலும், அதன் மீது கருத்து சொல்ல‌ அனும‌தியில்லை என்ப‌து ப‌குத்த‌றிவின் பார்வையில் நியாய‌மான‌தா\nபிற‌ ம‌த‌ங்க‌ளின் குறைக‌ளை சுட்டாம‌ல், இத‌ற்கு நேர‌டியான‌ விள‌க்க‌ம் ம‌ட்டுமே நான் வேண்டுவ‌து.\nபுதன், 3 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:32:00 GMT+8\n\" ஒன்றே குலம். ஒருவனே தேவன்\"\nஎன்பது உலக மக்கள் அனைவருக்கும் இணக்கம்தான். ஆனால் அந்த ஒன்று எது என்பதில்தான் குழப்பம்.\nஎல்லாரும் அவுங்கவுங்க நம்பிக்கைதான் ' அந்த ' ஒன்று என்று நம்பறாங்களே\nபுதன், 3 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 4:32:00 GMT+8\nநான் சர்வாதிகாரியையும் கடவுளையும் ஒப்பிடவில்லை. தாங்களின் புரிதலில் தவற���ள்ளதாகத்தெரிகிறது, otherwise, மன்னிக்கவும்.\nஒரு system உங்களை ஏற்கவும், விலக்கவும், கருத்து தெரிவிக்கவும் ஏன், நகைக்கவும் கூட அனுமதிக்கிறது (Hinduism, comparing with Democracy).//\nஇன்னொரு system உங்களை கொடுக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்குள் வாழச்சொல்கிறது விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டலும் சரி. (Islam, comparing with dictatorship).\nஆங்கில‌த்தில் எழுதிய‌த‌ற்கு ம‌ன்னிக்க‌வும். மேலும் தாங்க‌ள் நான் ஹிந்து, என்ப‌தாக‌ assume செய்து கொண்ட‌தையும் இங்கு குறிப்பிட‌விரும்புகிறேன்.\nமீண்டும் என‌து கேள்வியை வைக்கிறேன். வேத‌ப்புத்த‌க‌ம் இறைவ‌னால் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து என்றாலும், அதன் மீது கருத்து சொல்ல‌ அனும‌தியில்லை என்ப‌து ப‌குத்த‌றிவின் பார்வையில் நியாய‌மான‌தா\nபிற‌ ம‌த‌ங்க‌ளின் குறைக‌ளை சுட்டாம‌ல், இத‌ற்கு நேர‌டியான‌ விள‌க்க‌ம் ம‌ட்டுமே நான் வேண்டுவ‌து.\nஇந்து மதம் என்பது இந்திய சமயங்களின் கலவை. இதில் சைவர்களும், உண்டு அசைவர்களும் உண்டு, சைவம் உயர்வு என்று சொல்லும் சைவர்களைப் பார்த்து அசைவர்கள், சிவபெருமானே பிள்ளைக்கறிக் கேட்கவில்லையா என்று எதிர்கேள்வி கேட்பார்கள். இந்து மதத்தில் அடிப்படைக் கொள்கைகள் என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் உள்ளடக்கி இருப்பதாக மதப்பற்றாளர்கள் பெருமை பேசுகிறார்கள். இந்து மதத்தில் கேள்வி எழுப்ப அனுமதி இருக்கிறது என்பதை நான் மறுக்கிறேன்.... எனெனில் இந்து மதத்தில் கொள்கை என்று இருந்தால் தானே கேள்வி அனுமதி எல்லாமே, இஸ்லாம், பெளத்தம், கிறித்தவம் எல்லாமே வரையறை செய்யப்பட்டவை அதில் அம்மதத்தைப் பின்பற்றோவர்கான கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் எதையும் அவர்கள் மாற்றி அமைக்க முடியாது. நீக்கு போக்கு பற்றி பேசும் நீங்கள் முடிந்தால் ஒரு வைணவரிடம் சென்று விஷ்ணுவைவிட சிவன் மேலானவர் என்று சொல்லிப் பாருங்கள், ஒப்புக் கொள்கிறாரா என்று பாருங்கள்.\nஇந்துமதம் நீக்கு போக்கானது என்று நீங்கள் சொல்வது அது இந்திய சமயங்கள் அனைத்தும் அதனுள் விழுங்கி இருப்பதால் வேறு வழியின்றியே கேள்விகளை, விமர்சனங்களை அனுமதிக்கிறது. அப்படியும் மதவெறியர்களின் தூண்டுதலால் கிராம தெய்வங்களுக்கு ஆடு கோழி பலி இடுதலை தடைசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதா இல்லையா இன்றைய இந்து மதத்தில் நீக்கு போக்கு இருப்பதாகச் சொல்கிறீர்��ள், அதற்கு முன்பு யார் வேதம் படிப்பது, யார் கோவிலில் பூசை செய்யும் உரிமை பெற்றவர், யார் காலில் செருப்பு அணியக்கூடாது என்றெல்லாம் இருந்ததா இல்லையா இன்றைய இந்து மதத்தில் நீக்கு போக்கு இருப்பதாகச் சொல்கிறீர்கள், அதற்கு முன்பு யார் வேதம் படிப்பது, யார் கோவிலில் பூசை செய்யும் உரிமை பெற்றவர், யார் காலில் செருப்பு அணியக்கூடாது என்றெல்லாம் இருந்ததா இல்லையா நீக்கு போக்கு எல்லாம் அண்மையில் ஏற்பட்ட்வையே......பெரியாருக்கு\nஅனுமதிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல. அவர்கள் மதத்தில் குறை இருந்தால் பின்பற்றுபவர்கள் தானே கவலைப்பட வேண்டும், வீணான கவலை நமக்கு எதற்கு \nஇந்து மதத்தில் நீங்கள் சொல்லும் Flexblity என்பதற்கு பொருள் தேடித்தான் பார்க்க வேண்டும். இந்து என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டது என்பதைத் தவிர்த்து அதனால் உள்வாங்கப்பட்ட சமயங்களைப் பின்பற்றுபவர்கள் தன்னுடைய சமயமே உயர்ந்தது என்று சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதிலும் தென்கலை உயர்வு, வடகலை தாழ்வு ( மாற்றியோ ) என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள், இது தான் இந்துமதம் அனுமதிக்கும் நீக்கு போக்கா \nபுதன், 3 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:47:00 GMT+8\n\" ஒன்றே குலம். ஒருவனே தேவன்\"\nஎன்பது உலக மக்கள் அனைவருக்கும் இணக்கம்தான். ஆனால் அந்த ஒன்று எது என்பதில்தான் குழப்பம்.\nஎல்லாரும் அவுங்கவுங்க நம்பிக்கைதான் ' அந்த ' ஒன்று என்று நம்பறாங்களே\nதேடுங்க...அந்த ஒன்று என்றாவது உங்களுக்கும் கிடைக்கலாம். :)\nபுதன், 3 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:48:00 GMT+8\n\"ஒன்றே குலம் ஒருவனே தேவன் \nகழகம் கண்ட அண்ணாவின் வழியில் பீடு நடை போடும் அண்ணன் உண்மை திராவிடன் கோவி.கண்ணன் வாழ்க\nபுதன், 3 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:49:00 GMT+8\n//அவர்கள் மதத்தில் குறை இருந்தால் பின்பற்றுபவர்கள் தானே கவலைப்பட வேண்டும், வீணான கவலை நமக்கு எதற்கு \nதாங்க‌ளுடைய‌ இந்த‌ ப‌திப்பு அவ‌ர்க‌ளுடைய‌ ம‌த‌த்தில் உள்ள‌ நிறைக‌ளை சொல்வ‌தாய் இருக்கிற‌து. நிறைக‌ளை எடுத்துச்சொல்ல‌ தாங்க‌ள் உரிமை எடுத்துக்கொள்வ‌தைப்போல் குறைக‌ள் இருப்பின், சொல்வ‌த‌ற்கோ, ஒத்துக்கொள்வதற்கோ என்ன தயக்கம்\nகாலகால‌மாய் இந்து சமயத்தில் இவ்வாறு குறைகள் கண்டு களைந்திருப்பின் தாங்கள் கூறும் இந்த மாசுகள் இந்து சமயத்���ில் இருந்திருக்காது. வைஷ்ணவர்களும், சைவர், இன்னும் பலர் பெருமை பாடித்திருந்தனரேயன்றி பெரியார் அவர்களுக்கு இருந்த பொறுப்புணர்வு வேறு எவர்க்கும் இல்லை.\nஇந்து ச‌ம‌ய‌த்தில் குறைக‌ள் இருந்தால், அதை பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ள்தான் க‌வ‌லைப்ப‌ட‌வேண்டும், ந‌ம‌க்கு என்ன‌ என்று நாம் இருக்க‌முடியாது அல்ல‌வா\nநிறைக‌ள் எங்கு இருப்பினும் பாராட்டுபவ‌தும், குறைக‌ள் இருப்பின் பொறுப்புண‌ர்வோடு சுட்டிக்காட்டுவ‌தும் ந‌ம‌து க‌ட‌மையாக‌ நினைக்கிறேன்.\nபுதன், 3 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:03:00 GMT+8\nநிறைக‌ள் எங்கு இருப்பினும் பாராட்டுபவ‌தும், குறைக‌ள் இருப்பின் பொறுப்புண‌ர்வோடு சுட்டிக்காட்டுவ‌தும் ந‌ம‌து க‌ட‌மையாக‌ நினைக்கிறேன்.\nஇது விவாதப் பதிவு அல்ல, நோண்பு இருக்கும் இஸ்லாமிய பதிவர் / நண்பர்களை வாழ்த்துவதற்காகப் போடப்பட்டது, வாழ்த்துப்பதிவில் குறைகளைச் சொல்லி வாழ்த்த வேண்டும் என்று தாங்கள் சொல்வது வியப்பளிக்கிறது.\nவிநாயகர் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் என்னுடைய 'ஏழைப் பிள்ளையார்' பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துப்பதிவில் அவற்றையெல்லாம் நான் சொல்லவில்லை.\nஒரு பதிவின் நோக்கம் சொல்ல வந்ததைச் சொல்வது தானே. நோக்கத்தை விட்டுச் செல்லவேண்டுமென்றால் அது விவாதப் பதிவாக இருக்க வேண்டும்.\nஇஸ்லாம் பற்றிய விவாதங்களைப் பலர் செய்துவருகிறார்கள், அதற்கு இஸ்லாமிய நண்பர்கள் பதில் அளித்துவருகிறார்கள். நான் அதுபற்றி எழுதுவதில்லை. இந்து மதத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுகிறேன் ஏனென்றால் அது நானே விரும்பாத என் மீது இருக்கும் அடையாளம், சுட்டிக் காட்டும் உரிமை இருக்கிறது.\nதந்தை பெரியார் கூட மதம் மாறாமல் இந்து மதத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டினார்.\nபுதன், 3 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:10:00 GMT+8\n//இது விவாதப் பதிவு அல்ல, நோண்பு இருக்கும் இஸ்லாமிய பதிவர் / நண்பர்களை வாழ்த்துவதற்காகப் போடப்பட்டது, வாழ்த்துப்பதிவில் குறைகளைச் சொல்லி வாழ்த்த வேண்டும் என்று தாங்கள் சொல்வது வியப்பளிக்கிறது.//\nவாழ்த்து ப‌திவை த‌வ‌றாக‌ப்புரிந்து கொண்டுவிட்டேன். வாழ்த்துகையில் குறைக‌ள் சொல்வ‌து முறைய‌ன்று.\n//இந்து மதத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுகிறேன் ஏனென்றால் அது நானே விரும்பாத என் மீது இருக்கும் அடையாளம���, சுட்டிக் காட்டும் உரிமை இருக்கிறது. //\nமிக்க‌ ந‌ன்று. இந்து ம‌த‌த்தை சுட்டிக்காட்டும் அதே வேளையில்,\nஇஸ்லாம் மீதாக‌ உள்ள‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளையும், குறைகளையும் நடு‍‍‍நிலமை த‌வ‌றாது முன்வைப்பீர்க‌ளா வாழ்த்து ப‌திவில் அல்லாம‌ல் ம்ற்றொரு ப‌திவில்.\nதாங்க‌ள் த‌யாரில்லை என்றால், அதை செய்ய‌க்கூடிய‌ உரிமையும், பொறுப்பும், தைரிய‌மும் யாருக்கு இருக்க‌வேண்டுமென‌ நினைக்கிறீர்க‌ள்\nஅல்லது தாங்களுக்குத் தெரிந்தவரை இஸ்லாம் மதத்தில் எந்த குறையுமில்லை என நினைக்கிறீர்களா\nஇந்த பதிவை விவாதமாக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அதே நேரத்தில், எனக்கு நேர்மையாக எழுந்த வினாக்களுக்கு விடை தேட முயற்ச்சிக்கிறேன்.\nபுதன், 3 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:44:00 GMT+8\nமிக்க‌ ந‌ன்று. இந்து ம‌த‌த்தை சுட்டிக்காட்டும் அதே வேளையில்,\nஇஸ்லாம் மீதாக‌ உள்ள‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளையும், குறைகளையும் நடு‍‍‍நிலமை த‌வ‌றாது முன்வைப்பீர்க‌ளா வாழ்த்து ப‌திவில் அல்லாம‌ல் ம்ற்றொரு ப‌திவில்.\nதாங்க‌ள் த‌யாரில்லை என்றால், அதை செய்ய‌க்கூடிய‌ உரிமையும், பொறுப்பும், தைரிய‌மும் யாருக்கு இருக்க‌வேண்டுமென‌ நினைக்கிறீர்க‌ள்\nஅல்லது தாங்களுக்குத் தெரிந்தவரை இஸ்லாம் மதத்தில் எந்த குறையுமில்லை என நினைக்கிறீர்களா\nஇந்த பதிவை விவாதமாக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அதே நேரத்தில், எனக்கு நேர்மையாக எழுந்த வினாக்களுக்கு விடை தேட முயற்ச்சிக்கிறேன்.//\nவிவாதமாக எல்லா மதத்தையுமே விமர்சித்து வருகிறேன். இந்துத்துவாதிகள் மற்ற மதங்களை கடுமையாக விமர்சனம் செய்வது போல் என்னால் விமர்சிக்க முடியாது,\nநேரம் இருந்தால் இந்த பதிவைப் படித்துப் பாருங்கள் \nபுதன், 3 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:49:00 GMT+8\nதாங்களுக்கு இறைவனின் சாந்தியிம் சமாதனமும் உண்டாவதாக.\nஇஸ்லாம், மதத்தை தன்தோன்றிதனமாக அல்லது பிற்போக்கு தனமாகவே அல்லது இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்த காரனத்தினாலே பின்பற்ற சொல்ல வில்லை. இதை நன்றாக ஆராந்து பாருங்கள் என்று அறைக்கூவல் விடுக்கிறது.\n(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. (2:256)\nதயவு செய்து படித்து பாருங்கள். http://www.tamililquran.com\nஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீது���், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குரான் 2:62)\nவியாழன், 4 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:49:00 GMT+8\nஉங்களுக்கு ஒரு கேள்வி. திருகுரான் என்ற ஒரு புத்தகத்தையோ அல்லாஹ் என்பதையோ கேட்டறிய வாய்ப்பில்லாத, ஆப்பிரிக்க காட்டில் வசிக்கும் ஒரு காட்டுவாசிக்கு, வாழ்நாள் முடிந்தபின் சொர்க்கமா நரகமா\nமஸ்தான் அவர்களுக்கு தனியாக ப்ளாக் இல்லாத காரணத்தால், இந்த கேள்வியை இங்கே தொடர அனுமதிக்க வேண்டுகிறேன்.\nவியாழன், 4 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:06:00 GMT+8\nநான் மேலே கேட்டிருக்கும் கேள்வி பல காலம் நான் பதில் தேடிய ஓன்று. தாங்களும் பதில் தெரிந்தால் சொல்லலாம். இல்லயேல், தாங்களுக்கு தெரிந்த இஸ்லாம் நண்பரை பதில் அளிக்க சொன்னாலும் மிக்க பலனுள்ளதாக இருக்கும்.\nவியாழன், 4 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:23:00 GMT+8\nஉங்களுக்கு ஒரு கேள்வி. திருகுரான் என்ற ஒரு புத்தகத்தையோ அல்லாஹ் என்பதையோ கேட்டறிய வாய்ப்பில்லாத, ஆப்பிரிக்க காட்டில் வசிக்கும் ஒரு காட்டுவாசிக்கு, வாழ்நாள் முடிந்தபின் சொர்க்கமா நரகமா\nதயவு செய்து, அல்குரான் கூறியதை பாருங்கள்.\nஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அல்குரான் 2:62)\nஅதாவது, அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள் என்று பொருள், இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே அனைவரும் அல்லாஹ் மிகவும் தெரிந்த வார்த்தைதான். என்ன ஒன்று அல்லாஹ்களை வணங்கி கொண்டுஇருந்தனர் (அதாவது பல கடவுள் கொள்கைகளை கொண்டுஇருந்தனர்); இஸ்லாம் தோன்றுவதறியதுக்கு பிறகுதான் ஓரிறை கொள்கை வந்தது. அதாவது முஹம்மது(ஸ்ல்) நபி அவர்கள் ஓரிறை கொள்கைகளை விளக்கினார்கள். யூதர்களாளுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அனுப்ப பட்ட நபியை அந்த சமுதாயத்தினர் கடவுளாக்கி கொன்டனர்.\nஇஸ்லாமிய நம்���ிக்கையின் படி, நல்லவங்களை இறைவன் கைவிடுவது இல்லை. ஆப்பிரிக்க காட்டில் வசிக்கும் ஒரு காட்டுவாசிய இருக்கட்டும், சிங்கப்பூரில் வசிக்கும் கோவி ஆகட்டும். கடவுள் ஒருவனே என்று நம்பும் அனைத்து நல்வுள்ளங்களுக்கவே சொர்க்கம் உருவாக்கபட்டுள்ளது.\nவியாழன், 4 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:08:00 GMT+8\n\"/கடவுள் ஒருவனே என்று நம்பும் அனைத்து நல்வுள்ளங்களுக்கவே சொர்க்கம் உருவாக்கபட்டுள்ளது./\"\nதயவு செய்து கேள்வியை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.\nநான் கூறும் காட்டுவாசிக்கு இஸ்லாம் பற்றி எதுவும் தெரியாது. கடவுள் பற்றி எதுவும் தெரியாது. ஒரு இறை கொள்கை, பல இறை கொள்கை என புரிந்துகொள்ள எந்த வாய்ப்பும் இல்லை. திருக்குரான் பற்றியோ, ஒரு கடவுள் பற்றியோ அந்த காட்டுவாசி சமூகத்திற்கு சொல்வதற்கு யாருமில்லை.\nஇவ்வாறாக வாழ்கையை கழித்தபின் அவர்க்கு சொர்க்கமா நரகமா\nவியாழன், 4 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:37:00 GMT+8\nவாழ்த்துப்பதிவில் தொடர்பற்ற விவாதத்துக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை. தொடர்ந்து அதையே கேட்கிறீர்கள். அவர்களின் நம்பிக்கைப்படி தீர்ப்பு நாளில் எல்லோரிடமும் 'ஈமான்' என்னும் இறை கொள்கை நம்பிகைக் குறித்து கேட்கப்படுமாம். நம்புபவர்கள் சொர்கம் செல்வார்களாம்.\nவியாழன், 4 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:50:00 GMT+8\nநீங்கள் கேட்பது போலவே நான் அதே கேள்வியை இன்னும் ஆழமாகவே கேட்டு இருக்கிறேன். மகாத்மா காந்திக்கு நரகமா சொர்கமா பிறந்தவுடன் இறக்கும் குழந்தைக்கு சொர்க்கமா நரகமா \nஅதற்கு கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் தீர்ப்பு நாளில் எல்லோருக்கும் விடை இருக்கும் என்றே சொல்கிறார்கள்.\nதிரும்பவும் சொல்கிறேன், அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு அதை தோண்டுவதால் நமக்கு என்ன கஷ்டம் \nகர்மா அற்ற நிலையில் ஆன்மாவுக்கு பிறப்பு உண்டா ஒரு ஆன்மா முதன் முதலில் பிறப்பெடுக்கும் (முதல் பிறவிக்கு) முன் அதன் எந்த கர்ம வினை அதன் பிறப்புக்கு காரணமானது \nவியாழன், 4 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:55:00 GMT+8\n//வாழ்த்துப்பதிவில் தொடர்பற்ற விவாதத்துக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை.//\nவருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். முன்னமே சொன்னது போல், வேறு இடம் தெரியதால் இங்கே இதை தொடரும்படி நேர்ந்துவிட்டது.\n//திரும்பவும் சொல்கிறேன், அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு அதை தோண்டுவதால் நமக்கு என்ன கஷ்டம் \nஇந்த புனித ரமலான் மாதத்தில், இஸ்லாத்தை புரிந்துகொள்வதற்காக கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிப்பதில் ஒரு நிறைவு இருக்கும் என்றே நம்புகிறேன். மேலும் புதையல் இருக்கும் பட்ச‌த்தில் தோண்டுவதில் சிரமமோ, தவறோ அல்லவே.\n பிறந்தவுடன் இறக்கும் குழந்தைக்கு சொர்க்கமா நரகமா \nஇந்து மத ஆன்மீகவாதிகளிடம் இதுபோல் கேட்டதற்கு, மறுபிறப்பை காரணம் காட்டி Escape ஆகி விட்டனர்.\n//தீர்ப்பு நாளில் எல்லோரிடமும் 'ஈமான்' என்னும் இறை கொள்கை நம்பிகைக் குறித்து கேட்கப்படுமாம். நம்புபவர்கள் சொர்கம் செல்வார்களாம்.//\nதீர்ப்பு நாளன்று ஒன்று இருந்து, கடவுள் நம் முன் தோன்றி இங்கனம் கேட்டால் நாம் எல்லோரும் என்ன சொல்வோம்\n//கர்மா அற்ற நிலையில் ஆன்மாவுக்கு பிறப்பு உண்டா \nஎன் புரிதலுக்குத் தெரிந்தவரை, ஆன்மா விரும்பும் பட்சத்தில், கர்மா இல்லாத நிலையிலும் பிறப்பு சாத்யமே. கடவுளின் அவதாரங்கள் அனைத்தும் இங்கனம் ஏற்பட்டதாய் நினைக்கிறேன். இத்தகைய பிறப்பு விருப்பபட்டு எடுப்பது.\nநமது பிறப்பு, மீதமுள்ள கர்மாவின் விளைவு (Not our choice).\n//ஒரு ஆன்மா முதன் முதலில் பிறப்பெடுக்கும் (முதல் பிறவிக்கு) முன் அதன் எந்த கர்ம வினை அதன் பிறப்புக்கு காரணமானது \nசொன்னால் நம்பமாட்டீர்கள். சரியாக 8 நாட்களுக்குமுன் நான் சந்தித்த இந்து சமய ஆன்மீக பெரியவரிடம் நான் இதே கேள்வியை கேட்டிருந்தேன்.\nஅவர் சொன்ன பதில் இது. முதல் என்றோ, முடிவென்றோ எதுவும் இல்லை. இது ஒரு cyclic event. அதேபோல் பிறப்பு/ இறப்பு என்றும் எதுவும் இல்லை. அனைத்தும் நிகழ்வது நம் கற்பனையில், அதிலிருந்து விழித்தெழும்போது இது முடிவுக்கு வருகிறது.\nகவலைப்படாதீர்கள். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.\nவெள்ளி, 5 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:45:00 GMT+8\nஇஸ்லாமியர்களுக்கு புனித ரமலான் வாழ்த்துகள்.\n//சொன்னால் நம்பமாட்டீர்கள். சரியாக 8 நாட்களுக்குமுன் நான் சந்தித்த இந்து சமய ஆன்மீக பெரியவரிடம் நான் இதே கேள்வியை கேட்டிருந்தேன்.\nஅவர் சொன்ன பதில் இது. முதல் என்றோ, முடிவென்றோ எதுவும் இல்லை. இது ஒரு cyclic event. அதேபோல் பிறப்பு/ இறப்பு என்றும் எதுவும் இல்லை. அனைத்தும் நிகழ்வது நம் கற்பனையில், அதிலிருந்து விழித்தெழும்போது இது முடிவுக்கு வருகிறது.\nகவலைப்படாதீர்கள். எனக்கும் ஒன்றும் ப���ரியவில்லை.\nபெரியவர் சொன்ன பதில் மொக்கையாக இருந்தாலும் பேரண்டத்தின் பெரு-வெடிப்புக் கொள்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.\nஇஸ்லாமைப் பற்றி புனித மாதத்தில் கேள்வி எழுப்ப வேண்டாமே என்று வேண்டுகோள் விடுக்கிறீர்கள். OK. ஆனால் இந்து மதம் பற்றி கேள்வி எழுப்புகிறீர்களே. அவர்களுக்கு இந்த மாதம் புனிதமில்லையா\nவெள்ளி, 5 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 2:29:00 GMT+8\n//இஸ்லாமைப் பற்றி புனித மாதத்தில் கேள்வி எழுப்ப வேண்டாமே என்று வேண்டுகோள் விடுக்கிறீர்கள். OK. ஆனால் இந்து மதம் பற்றி கேள்வி எழுப்புகிறீர்களே. அவர்களுக்கு இந்த மாதம் புனிதமில்லையா\nகண்டிப்பாக இரு மதத்தவருக்கும் இது புனிதமான மாதம்தான். யாரும் மனம் புண்படாத படி பார்த்துக்கொள்ள வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. அதே சமயத்தில் தயவுசெய்து keep this thread in its scope.\nதெளிவுபெற வேண்டி கேட்கப்படும் கேள்விகளும், பய‌னுள்ள பதில்களும் வரவேற்கப்படும், கோவியாருக்கு இதில் மாற்று கருத்து இருக்காது என்று எண்ணுகிறேன்.\nவெள்ளி, 5 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 2:45:00 GMT+8\nஇந்த புனித ரமலான் மாதத்தில், இஸ்லாத்தை புரிந்துகொள்வதற்காக கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிப்பதில் ஒரு நிறைவு இருக்கும் என்றே நம்புகிறேன். மேலும் புதையல் இருக்கும் பட்ச‌த்தில் தோண்டுவதில் சிரமமோ, தவறோ அல்லவே.\nசபாஷ்... தாங்களின் கேள்விகளை வரவேற்கிறேன், கர்மாவை மனம்திறந்து பாரட்டுகிறேன். இதே போல் கேள்விகள் தான் இஸ்லாத்தை பற்றி தெளிவாக்குகின்றன.\nநல்லது செய்பவர்களுக்கே செர்க்கம், காட்டுவாசியாக இருந்தலும் கூட.\nகாட்டுவாசியாக இருந்தாலும் படைத்தவனை பற்றி அறியாமல் இருப்பார், அவர் செய்கின்ற நல்ல செயல்கள் அவரை செர்க்கதிற்கு அழைத்து செல்லும். காட்டுவாசியாக இருந்தாலும், கிரமவாசியா/நகரவாசிய இருந்தாலும் மனிதன் மனிதன்தான், நல்லது கெட்டது எங்கும் உள்ளது. நல்லவர்களுக்காவே உருவாக்க பட்டதுதான் செர்க்கம். இதை பற்றி இஸ்லாமிய அறிஞர்களிடம் கேட்டு மேலும் தாங்களுக்கு கூறுகிறேன்.\nபிகு. கோவி தயவு செய்து இப்பதிவில் இஸ்லாமிய கேள்விகளை அனுமதியும். கேள்விகள் கேட்க கேட்கதான் தவறுகள் தெளிவுபிறக்கும்.\nவெள்ளி, 5 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:57:00 GMT+8\nபிறந்தவுடன் இறக்கும் குழந்தைக்கு கண்டிப்பாக சொர்க்ம்தான். ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன்தான் தவறுகள்/நல்லதுகள் செய்ய ஆரம்பிக்கின்றனர், பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகள் சொர்க்ம்தான் செல்லும். தவறுகள் செய்வத்ற்கு வாய்ப்பே இல்லை.\nவெள்ளி, 5 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:51:00 GMT+8\nதாங்கள் ப‌திலுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.\nஎன‌து ப்ளாக்கில் இதே கேள்வியை ப‌திவிடுகிறேன். உங்க‌ள் ப‌தில்க‌ளை அங்கே தொட‌ருங்க‌ள். இஸ்லாமிய‌ அறிஞ‌ரிட‌ம் கேட்டு க‌ண்டிப்பாக‌ விள‌க்க‌ம் சொல்ல‌வும்.\nவெள்ளி, 5 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:20:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஆவி மதனும் - மூக்கறுப்பும் \nகலைஞர் முடிவெடுக்க வேண்டிய நேரம் \nவி.காந்த் தான் - ஜெவுக்கு நோ மோர் சாய்ஸ் \n:) கிருஷ்ண குமார் ஜெயந்தி :)\nசிங்கையில் நடந்த திடீர் பதிவர் சந்திப்பு - புகைப்...\nஉயர்வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன தப...\nவெளிச்சப் பதிவருடன் ஒரு திடீர் சந்திப்பு \nபுதிய பதிவர்களை எப்படி அடையாளம் காண்பது \nபொன்முடியை நான் ஏன் ஆதரிக்கிறேன் \nமுஷா'ரப்' - வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் \nமுக ஸ்டாலின் அவர்களின் தொண்டையில் சிக்கிய முள் \nஇந்தியாவின் 61 ஆவது சுதந்திர நாள் \nஎழும்பூர் பாலாஜி உட்லண்ட்ஸ் மாமா \nமேற்கு மாம்பலம் மாமா மெஸ் \nரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தான் \nஒலிம்பிக் - இந்திய வீரர்கள் பதக்கம் பெறுவதில் ஏன் ...\nவருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் - ஒரு சிறந்த ...\nபோலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கத் தயாரா \nகுசேலனை ஓரம் கட்டிய பதிவ��் \nலக்கிலுக் ஐயங்காரிடம் கேட்கக் கூடாத கேள்விகள் \nசாகுற மாதிரி க்ளைமாக்ஸ் வைத்தால்... கஜினி பின்னூட்...\nரஜினி - ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு \nபதிவர் சந்திப்பில் முகவை மைந்தன் இராம் என்னிடம் கே...\nசிங்கை பதிவர் சந்திப்பின் துளிகள் மற்றும் படங்கள் \nகுசேலன் - கையேந்திபவன் இட்லியும் ஒரு ஓரத்தில் ஸ்டா...\nநாளை சிங்கை பதிவர் சந்திப்பு - ஒரு நினைவூட்டல்\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து ...\nஇலங்கையின் உள்நாட்டில் நடக்கும் தற்போதைய போர் சூழல் நிலை பெரும் கவலை அளிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் முகவரி மறுக்கப்பட்டவர்களாக, அகதிகள் எ...\nபாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் \nசெத்த பிறகு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழ...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\n\" - ஸ்ரீமத் பகவத்கீதை இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல வி...\nசொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என���பதன் பொருள் என்...\nஒரு மொழியில் ஒரு பொருளைக் குறித்த ஒரு சொல் வேறு மொழி(யில்)களில் வேறொரு சொல் அதையே குறித்தால் மொழி வேறுபாட்டின் ஒலிப்பு முறை அல்லது தன்மை அல்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - ஸ்ரீ அரவிந்த அன்னையே உ ன் திருவடிகளை வணங்குகிறேன். [image: [I+pray+to+thee+guide+copy.jpg]] தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்க...\nUSB Light. - என்னுடைய கணினியில் Keypad Lighting இல்லை. சில சமயங்களில் அதுவும் அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கும் போது இக்குறை பெரிதாக தெரிந்தது. சந்தையில் USB light...\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது Coronavirus COVID-19 FAQ-4 - *Q1: May 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளார்கள்* இதுவரை, COVID-19 உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,103,225. இறந்த...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/asatairaelaiyaavaila-inataiya-kautaiyaeraikalaukakau-maukakaiyatatauvama-kaitaaikakaumaa", "date_download": "2020-09-20T00:05:14Z", "digest": "sha1:NVAVTZ6UP7L357Q6BLOPC2WINSDGTAGL", "length": 7539, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "ஆஸ்திரேலியாவில் இந்திய குடியேறிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா? | Sankathi24", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் இந்திய குடியேறிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா\nதிங்கள் செப்டம்பர் 14, 2020\nகொரோனா ஏற்படுத்திய பொருளாதார தாக்கத்திலிருந்து மீளும் விதமாக, தொழில்கள் மற்றும் திறன்வாய்ந்த வெளிநாட்டினரை ஈர்ப்பதற்கான ஆஸ்திரேலியாவின் முதல்கட்ட பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்புகளை எதிர்ப்பார்த்துள்ள இந்திய குடியேறிகளுக்கு முன்புப்போல் பெரிய முக்கியத்துவம் கிடைக்காது எனக் கூறப்படுகின்றது.\nதற்போதைய நிலையில், இந்தியாவிலிருந்து தொழில்களையோ திறன்வாய்ந்த குடியேறிகளையோ ஆஸ்திரேலியா எதிர்ப்பார்க்கவில்லை என ஆஸ்திரேலியாவின் குடியேற்றத்துறை அமைச்சர் அலன் டஜ் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய சந்தை நாடுகளை கண்டறிவதற்காக ஆஸ்திரேலிய அரசால் உருவாக்கப்பட்ட சர்வதேச பணிக்குழுவின் முடிவில் இந்தியா இடம்பெறாத நிலையில், இப்படியொரு கருத்தினை குடியேற்றத்துறை அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.\nஇந்த பணிக்குழு முதல்கட்டமாக ‘மேம்படுத்தப்பட்ட உற்ப��்தி, (advanced manufacturing), நிதி சேவைகள் ( financial services) மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய துறைகளில் அதிகம் கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த துறைகளைச் சேர்ந்த குடியேறிகளையே நாங்கள் ஈர்க்க விரும்புவதாகக் கூறியுள்ள குடியேற்றத்துறை அமைச்சர் அலன் டஜ், “அவர்கள் தொழில் முனைவோராக இருக்கலாம், முதலீட்டாளராக இருக்கலாம், தொழில்நுட்ப வழிகாட்டியாக இருக்கலாம்,” எனக் கூறியுள்ளார்.\nமுதல் கட்டமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங் காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து தொழில்களையும் குடியேறிகளையும் ஈர்க்க ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் திறன்வாய்ந்த குடியேறிகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பும் முக்கிய நாடாக இருக்கும் இந்தியா விடுப்பட்டுள்ளது.\nகொரோனாவினால் ஆஸ்திரேலியாவின் நிரந்தர குடியேற்றத்தில் கடும் வீழ்ச்சி\nசனி செப்டம்பர் 19, 2020\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி இது.\nபிரேசிலில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் பலி\nசனி செப்டம்பர் 19, 2020\nபிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் உயிரிழந்ததை அடுத்து நாட்டின் தொற்ற\nசீனாவில் புதிய பாக்டீரியா தொற்று பரவல்\nசனி செப்டம்பர் 19, 2020\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்\nசனி செப்டம்பர் 19, 2020\nமுதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதன் மரணத்தை தானே ஏற்றுக்கொண்டு தாயக விடிவுக்காய் வித்தாகிப்போன திலீபன்\nசனி செப்டம்பர் 19, 2020\nகாணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடா பிரதமர் தலையிடவேண்டும்\nபுதன் செப்டம்பர் 16, 2020\nதியாக தீபத்தின் முதலாம் நாளில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் புதிய அலுவலகம் உதயம்\nபுதன் செப்டம்பர் 16, 2020\nபிரான்சு மாவீரர் நாள் 2020\nஞாயிறு செப்டம்பர் 13, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atamilz.com/ad/index.php?a=5&b=418", "date_download": "2020-09-20T01:44:52Z", "digest": "sha1:5PQXCONHOJ4XY6NZXBB3UALHXIGKZECR", "length": 4419, "nlines": 129, "source_domain": "www.atamilz.com", "title": "Motor Cycles", "raw_content": "\nஅனைத்து வகை பஜாஜ் மேட்டார் சைகிள்களையும் குறைந்த முற்பணத்துடன் தவணை முறையில் பெற்றுக்கொள்ளலாம்\nஅனைத்து வகை பஜாஜ் மேட்டார் சைகிள்களையும் குறைந்த முற்பணத்துடன் தவணை முறையில் பெற்றுக்கொள்ளலாம் Phone: ‎ 0771711819 Phone 2: 021 222 4554 No.73,Stanly Road,Jaffna Email: sjmotorsbajaj@gmail.com\nஅனைத்து வகை பஜாஜ் மேட்டார் சைகிள்களையும் குறைந்த முற்பணத்துடன் தவணை முறையில் பெற்றுக்கொள்ளலாம் Phone: ‎ 0771711819 Phone 2: 021 222 4554 No.73,Stanly Road,Jaffna Email: sjmotorsbajaj@gmail.com\nஅனைத்து வகை பஜாஜ் மேட்டார் சைகிள்களையும் குறைந்த முற்பணத்துடன் தவணை முறையில் பெற்றுக்கொள்ளலாம் 0771711819 0212224554\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=113135", "date_download": "2020-09-20T01:33:21Z", "digest": "sha1:TZ433LEGZZ4EIVTWG2XY7RQDXJXQ2V7K", "length": 18994, "nlines": 122, "source_domain": "www.tamilan24.com", "title": "தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா", "raw_content": "\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nமனித வேலைகளை இலகுவாக்குவதற்கு பல்வேறு வகையான ரோபோக்கள் உருவாக்கப்பட்டிருப்பது அறிந்ததே.\nஎனினும் முதன் முறையாக கதிரை போன்ற தளபாடங்களை தானாகவே குறுகிய நேரத்தில் அசெம்பிள் செய்யக்கூடிய ரோபோ ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.\nIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.\nதளபாடங்களின் பாகங்களை துல்லியமான முறையில் அறிந்துகொள்வதற்கு இந்த ரோபோவில் முப்பரிமாண (3D) கமெராக்களும், தேவையன திசைகளில் விசையை வழங்குவதற்கான சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.\nமேலும் குறித்த ரோபோ தொழிற்படும் விதத்தினை எடுத்துக்காட்டும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு க���திக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-670-peththalaiyil.html", "date_download": "2020-09-20T01:57:07Z", "digest": "sha1:4ZVPJWXFASER6U7AZWAI4AWPPTLFCXTP", "length": 3911, "nlines": 92, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 670 - Peththalaiyil Piranthavarai", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nபோற்றித்துதி, மனமே - இன்னும்\n3. முன்னம் அவர் சொன்னபடி\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om2/om249-u8.htm", "date_download": "2020-09-20T01:37:18Z", "digest": "sha1:GOY5NWEW2WLLGIAC4XQLPKWY2XO77VIU", "length": 1624, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "சிந்தனை. உழைக்கும் மகளிர் மாத ஏடு. 1985 களில் சென்னையிலிருந்து பதிவு பெற்ற இதழாக வெளிவந்த இருமாத இதழ். இந்த இதழில் ரெயில் கட்டண உயர்வு, முப்பது நாளும் பெளர்ணமி, சுரங்கத்தொழிலாளர் போராட்டத்தில் பெண்கள், நின்று கொல்லும் கருத்தடை ஊசிகள், சீதனம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, மதுரையில் மாதர் எழுச்சி, பெண்கள் கல்லூரி ஆசிரியர் மாநாடு - என்கிற படைப்பாக்கங்கள் இந்த இதழில் உள்ளன. ஒரு இதழின் விலை 50 காசுகள. இந்த இதழ் 27 ஆவது இதழ். ஆசிரியர் ஜே.விஜயாள்., இதழின் தலைப்பில் மார்ச் 8 - சர்வதேசப் பெண்கள் தினம் - மாதர் குல எழுச்சி நாள் என்ற தலையங்கக் கட்டுரையை எழுதியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/madurai-east-dmk-mla-moorthi-tries-to-attack-bjp-youth-wing-leader/", "date_download": "2020-09-20T00:15:22Z", "digest": "sha1:4NNTFMZODKZRHFDMIRB5K76WF7WBM5LT", "length": 12421, "nlines": 141, "source_domain": "murasu.in", "title": "மதுரை : பாஜக பிரமுகர் வீட்டிற்கு சென்று தாக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ மூர்த்தி – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nமதுரை : பாஜக பிரமுகர் வீட்டிற்கு சென்று தாக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ மூர்த்தி\nமதுரை : பாஜக பிரமுகர் வீட்டிற்கு சென்று தாக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ மூர்த்தி\nமதுரை: மதுரை பாஜக இளைஞர் அணி நிர்வாகி வீட்டிற்கு திமுக எம். எல். ஏ மூர்���்தி சென்று தாக்க முயன்றதாக சி சி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.\nமதுரை பாஜக இளைஞர் அணி கோட்ட பொறுப்பாளர் சங்கரபாண்டி ஊமச்சிகுளத்தில் வசிக்கிறார். அவரது வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற மதுரை கிழக்கு சட்டமன்ற திமுக எம். எல். ஏ. மூர்த்தி, தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களையும், ஊழல் செய்துள்ளதாக தகவல்களை பரப்பியதாகவும் கூறி சங்கரபாண்டியையும் அவரது மனைவியையும் தாக்க முயன்ற சி.சி.டிவி. காட்சிகள் வெளியாகியுள்ளன.\nமூர்த்தி தனது காலனியை கழற்றி தாக்க முயலும் சம்பவமும் நடைபெற்றுள்ளது. இந்த காட்சிகள் சங்கரபாண்டி வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி சங்கரபாண்டி கூறுகையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் செய்த ஊழலை நேர்மையான முறையில் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாக கூறினார். அதற்காக தன்னை தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nகுவைத்திலிருந்து வெளியேற்றப்படும் 8 லட்சம் இந்தியர்கள்\nசோதனைச் சாவடியில் லாரி மோதி காவலர் பரிதாப பலி\nஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் – அதிரடி ஆஃபரை வழங்கிய பிலிப்பைன்ஸ் நாடு\nPrevious Previous post: சீனாவுடனான ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு\nNext Next post: ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியர் கைது\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்ச�� காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-20T02:25:52Z", "digest": "sha1:JNHLSCOSGYB4FF7G2S6JSFLQ2XYXH65H", "length": 6070, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "புத்தன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகௌதம முனியின் சிறிய சிலை\nபுதிய-வன்-வள்-து (சிவதரு. செனன. 91)\n(எ. கா.) பிரதானி புத்தனுக்கும் (பணவிடு. 12)\nபுத்தமதத்தை ஸ்தாபித்த கௌதம முனி. (திவா.)\nபுத்தசமயத்தான். புத்தன் முதலாய (திரு வாச. 15, 6)\nதிருமாலின் அவதாரங்களி லொன்று. (பிங்.) புத்தனென்றுதித்தும் (பாகவ. 1, மாயவ. 37)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/spirituality/navarathiri-special-varahi-utthiragosamangai/cid1255470.htm", "date_download": "2020-09-20T02:06:36Z", "digest": "sha1:7DIBYUOMGAPEINXSMU62UFDR2YLVBN2V", "length": 6147, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "நவராத்திரி ஸ்பெஷல்- உலகில் முதலில் தோன்றிய வராஹி – உத்திரகோசமங்கை", "raw_content": "\nநவராத்திரி ஸ்பெஷல்- உலகில் முதலில் தோன்றிய வராஹி – உத்திரகோசமங்கை\nஇராம நாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை என்ற ஊரை பற்றி தெரியும். மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்பது வரலாறு. இந்த கோவில் எப்போது தோன்றியது என்றே யாராலும் கூற முடியாது. உலகில் தோன்றிய முதல் சிவன் கோவில் என்றும் சிவபெருமானின் சொந்த ஊர் இது என்றும் பார்வதிக்கும் இதுதான் சொந்த ஊர் என்றும் போற்றப்படுகிறது. உஅலகை காக்கும் அம்பிகைக்கும் ஈசனுக்குமே சொந்த ஊரான இவ்வூரில் ஒரு வராஹி அம்மன் கோவில் உள்ளது. அதர்மத்தை அழிக்க சிவபெருமானின்\nஇராம நாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை என்ற ஊரை பற்றி தெரியும். மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்பது வரலாறு. இந்த கோவில் எப்போது தோன்றியது என்றே யாராலும் கூற முடியாது. உலகில் தோன்றிய முதல் சிவன் கோவில் என்றும் சிவபெருமானின் சொந்த ஊர் இது என்றும் பார்வதிக்கும் இதுதான் சொந்த ஊர் என்றும் போற்றப்படுகிறது. உஅலகை காக்கும் அம்பிகைக்கும் ஈசனுக்குமே சொந்த ஊரான இவ்வூரில் ஒரு வராஹி அம்மன் கோவில் உள்ளது.\nஅதர்மத்தை அழிக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து பஞ்சமி திதியன்று உருவானவள் வராஹி என்று சொல்லப்படுகிறது. இவளை வணங்கினால் அனைத்தும் தடைகளும் விலகும் எதிரிகள் தொல்லை விலகும். எப்படிப்பட்ட இமயமலை போன்ற பிரச்சினைகளும் இவளை வணங்கினால் பனிபோல் கரைந்து விடும்.\nஇங்கு பெண்கள் பூசணிக்காயில் தீபம் ஏற்றி வணங்குவார்கள். செவ்வரளி மாலை சாற்றி இவளை வணங்குவதும் சிறப்பை தரும். தமிழ் நாட்டில் தஞ்சாவூர், கோவில் வராஹிதான் ராஜராஜனுக்கு மனவலிமையை கொடுத்து கோவில் கட்ட வைத்தவள்.\nவராஹிக்கு தனிப்பட்ட பெருங்க்கோவில்கள் அதிகம் தமிழ் நாட்டில் இல்லை. அரக்கோணம் அருகே பளூர், உத்திரகோசமங்கை ஆதி வராஹி, தஞ்சை கோவில் வராஹி திருவானைக்காவல் கோவிலில் இரவு பூஜையில் மட்டும் அகிலாண்டேஸ்வரியை வராஹியாக வழிபடுவதும் இருந்து வருகிறது.\nஇதில் உத்திரகோசமங்கை வராஹிக்கு உள்ள சி���ப்பு என்றால் உலகின் ஆதி வராஹி இவள். உலகின் முதல் சிவன் கோவில் இங்குள்ள சிவன் கோவில் போல வராஹியின் இந்த கோவிலும் முதல் வராஹி கோவில் என சொல்லப்படுகிறது.\nஇந்த வராஹி வேண்டிய வரங்களை தருகிறாள் என இவளை வணங்க தமிழ் நாடெங்கும் இருந்து பக்தர்கள் வந்து பூஜை செய்து வழிபடுகிறார்கள்.\nநவராத்திரி விழாவும் இங்கு மிக சிறப்பாக நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/sports/cid1254715.htm", "date_download": "2020-09-20T00:33:47Z", "digest": "sha1:XONSXY6N4WSOHV7CT6L7PY57IZVKKABO", "length": 3241, "nlines": 29, "source_domain": "tamilminutes.com", "title": "சென்னையில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டி டிரா", "raw_content": "\nசென்னையில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டி டிரா\nரஞ்சி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் நிலையில் கடந்த 7ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 432 ரன்களும், பின்னர் பேட்டிங் செய்த டெல்லி அணி 336 ரன்களும் எடுத்தது இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் தமிழக அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. தமிழக\nரஞ்சி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் நிலையில் கடந்த 7ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது\nஇதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 432 ரன்களும், பின்னர் பேட்டிங் செய்த டெல்லி அணி 336 ரன்களும் எடுத்தது\nஇந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் தமிழக அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. தமிழக வீரர் சாய்கிஷோர் ஆட்டநாயகனாக அறிவிக்க்ப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-20T02:47:15Z", "digest": "sha1:BTQW2LJORELRYMHJIC4MF7ITYPE4SCAA", "length": 11084, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "சித்ரரேகை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32\nசாம் ஹாரிஸ் -அறிவியலின் மொழிபு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 65\nநவீன அடிமைமுறை- கடிதங்கள் 1\nகலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்\nசோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected].com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/10/modimagic.html", "date_download": "2020-09-20T00:32:19Z", "digest": "sha1:UXLFBTYYEFOOWQPV6UZU2HLTOF2NBMD2", "length": 23773, "nlines": 209, "source_domain": "www.muthaleedu.in", "title": "பங்குச்சந்தையில் மோடியின் கவர்ச்சி குறைகிறது...", "raw_content": "\nபுதன், 1 அக்டோபர், 2014\nபங்குச்சந்தையில் மோடியின் கவர்ச்சி குறைகிறது...\nதேர்தல் கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவுகள், மோடி மீதான எதிர்பார்ப்பு போன்றவற்றின் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இ��்திய பங்குச்சந்தை ஒரே வேகத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது.\nஎன்ன தான் எதிர்பார்ப்பு என்று கருதினாலும் ரியாலிட்டி என்பதை நாம் புறக்கணிக்க முடியாது. அதிலும் பொருளாதார நிகழ்வுகளில் கண்டிப்பாக தவிர்க்க முடியாது.\nகடந்த ஆறு மாதங்களில் மோடி இந்திய மக்கள் மீது ஒரு வித நேர்மறையான நம்பிக்கையைத் தந்துள்ளார். அதனை ஒரு பெரிய வெற்றியாகவே கருதலாம்.\nநம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்கள் ஆயிரங்களில், லட்சங்களில் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதற்கு மோடி என்ற காரணியும் காரணமாக அமைந்துள்ளது.\nநாம் ஒரு ஐந்து லட்சம் மோடியை நம்பி முதலீடு செய்கிறோம். முதலீடு செய்யும் நிறுவனம் அந்த தொகையைப் பயன்படுத்தி மேலும் தொழிற்சாலைகளை திறக்கிறது. மேலும் திறப்பதால் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. வேலை வாய்ப்புகள் பெறுபவர்கள் கொஞ்சம் தாரளமாக செலவு செய்யும் போது அதனை சார்ந்த நுகர்வோர் நிறுவனங்கள் பயன் பெறும்\nஇப்படி, ஒவ்வொருவரும் தூங்கி கொண்டிருக்கும் பணத்தை வெளிக் கொண்டு வரும் போது பணப் புழக்கம் அதிகரித்து விடுகிறது. ஆக, ஒரு சிறு நேர்மறையான நம்பிக்கை தேசத்தின் பொருளாதாரத்தையே மாற்றி அமைத்து விடுகிறது.\nஅந்த வகையில் சென்செக்ஸ் புள்ளிகளை 20000 என்பதிலிருந்து 27000 என்ற நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். இது மோடியின் என்ற தனிப்பட்ட மனிதரின் வெற்றியே.\nஆனால் ஒரே ஓட்டம் ஓடி விட்ட நாம் கொஞ்சம் நின்று பின்னோக்கி சிந்தித்து பார்ப்பதும் அவசியமாகிறது.\nதற்போது இந்திய சந்தையின் P/E மதிப்பு 15 என்று உள்ளது. இது மற்ற வளரும் நாடுகளில் 10 என்ற அளவில் உள்ளது. புத்தக மதிப்பு விகிதமான Price-To-Book என்பது 2.7 என்று உள்ளது. மற்ற வளரும் சந்தைகளில் 1.5~2 என்ற அளவில் உள்ளது. இந்த ஒப்பீடுகளின் படி தற்போது இந்திய சந்தை கொஞ்சம் அதிக விலையிலே உள்ளது என்று கருதலாம்.\nஅதனால் தான் கடந்த மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் நமது சந்தையில் பணத்தைக் கொட்டவில்லை.\nநாம் சந்தை கடுமையாக சரியும் என்ற யூகத்திற்கு வரவில்லை. ஆனால் தற்போதைய நிலவரத்தில் 25000 என்பதை கீழ்மட்ட எல்லையாகவும் 27500 என்பதை மேல்மட்ட எல்லையாகவும் கருதி வர்த்தகம் செய்வது நன்றாக இருக்கும்.\nஅடுத்து, மேல் நாம் சொன்ன P/E, P/B மதிப்புகள் என்பது நிலையானவை அல்ல. வளர்ச்சியின் அடிப்படியில் ���ாறுபடுபவை. அதனால் வரும் காலாண்டுகளில் வளர்ச்சி அதிகம் இருந்தால் இவை சரியான மதிப்புக்கு மாறி விடும். அதனால் இன்னும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கொஞ்சம் எச்சரிக்கையாக முதலீடு செய்வதும் அவசியமாகிறது.\nஅந்த எச்சரிக்கைகளைப் பற்றியும் பார்ப்போம்...\nஇது வரை பங்கு முதலீடுகளை யூகங்களை, செய்திகளை, அரசின் கொள்கைகளை அடிப்படையாக வைத்து முதலீடு செய்து வந்திருப்போம். இனி பங்கு மதிப்பீடுதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம்.\nஎந்த கெட்ட சூழ்நிலையிலும் நன்றாக செயல்படும் நிறுவனங்கள் இருக்கவே செய்கின்றன. அதனால் மதிப்பிடுதல் அடிப்படையில் பங்குகள் எப்பொழுதும் கிடைக்கவே செய்கின்றன.\nஇது வரை நாம் அதிக ரிடர்னை பெற்று இருப்போம். உதாரனத்திற்கு நாம் இலவசமாக கொடுத்த போர்ட்போலியோ ஒரு வருடத்தில் 120% அளவு லாபத்தைக் கொடுத்துள்ளது.\nஆனால் இனி வரும் மாதங்களிலும் இதே ரிடர்னைத் தரும் என்ற அதிக எதிர்பார்ப்பை வைத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம்.\nஎமது கட்டண போர்ட்போலியோக்களில் இரண்டு வருடத்திற்கு குறைந்தபட்சம் 40% எதிர்பார்க்கலாம் என்று கூறி இருந்தோம்.\nஆனால் ஒரு நண்பர் மெயிலில் கேட்டு இருந்தார். பத்தாயிரம் முதலீடு செய்தால் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அப்படி இல்லையே என்று கேட்டு இருந்தார். அதாவது வருடத்திற்கு 120% லாபம் எதிர்பார்க்கிறார்.\nஅவரைப் பொறுத்த வரை தவறில்லை. சிலர் அவரிடம் அதிகபட்ச எதிர் பார்ப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதலாம். ஆனால் அடிப்படை இல்லாமல் யூகித்தால் தவறாக வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஒன்றை நாம் புரிந்து கொள்வோம். எந்தவொரு பொருளின் சரியான மதிப்பிற்கும் வளர்ச்சிக்கும் சரியான காரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். மதிப்பும் வளர்ச்சியும் எதேச்சையாக நடப்பதில்லை. அது பல தொடர்ச்சியான நிகழ்வுகளின் தொகுப்பே. அதனை ஓரளவு கணிக்கவும் முடியும்.\nஒரு பங்கை நாம் வாங்குகிறோம் அது இந்த வருடங்களில் இவ்வளவு கூடும் என்பதன் அனுமானங்களை சில கணக்கீடுகள் அடிப்படையில் நோக்கினால் அனுமானங்கள் பலிக்க அதிக வாய்ப்புள்ளது.\nகீழ் உள்ள கணக்கீட்டில் முதலீடு காலம் இரண்டு வருடங்கள் என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை நாம் கீழ் உள்ளவாறு பிரிக்கலாம்.\nநிறுவனத்தின்/துறையின் எதிர்பார்க்கபப்டும் வளர்ச்சி - வருடத்திற்கு 20% - இரண்டு வருடங்களுக்கு 40% - CAGR அடிப்படையில் பார்த்தால் - +44%\nமதிப்பீடல் அடிப்படியில் பங்கின் மலிவான சந்தை விலை - +10%\nவிரிவாக்கங்கள் காரணமாக எதிர்பார்க்கபப்டும் அதிக பட்ச வளர்ச்சி - +10%\nஅரசின் கொள்கைகள் சாதகமாக அமைந்தால் - +10%\nஆக, நமக்கு அதிகபட்சமாக ஒரு சராசரி நல்ல மதிப்புடன் கூடிய பங்கில் இரண்டு வருடங்களுக்கு 74% ரிடர்ன் எதிர்பார்க்கலாம். அதற்கு மேல் கிடைத்தால் நமக்கு யோகம். குறைந்த பட்சமாக அதன் வளர்ச்சியிலே இரண்டு வருடங்களுக்கு 44% எதிர்பார்க்கலாம்.\nமேலுள்ளது நாம் தனிப்பட்ட முறையில் எமது கணக்கீடுகளுக்காக பயன்படுத்திக் கொள்வது. அதில் சில மாற்றங்களுடன் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போல் தான் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.\nநம்முடைய ஒவ்வொரு எதிர்பார்ப்புக்கும் காரணங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக இதனைப் பகிர்கிறோம்.\nஅதனால் தற்போதைய சூழ்நிலையில் வாசகர்கள் கொஞ்சம் தங்கள் முதலீடுகளைத் திறனாய்வு செய்து முதலீடைத் தொடரலாம்.\nஎமது அடுத்த போர்ட்போலியோ அக்டோபர் 15 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். தொடர்பு முகவரி muthaleedu@gmail.com. விவரங்களுக்கு இங்கு பார்க்கலாம்.\nநண்பர்கள் அனைவருக்கும் எமது ஆயுத பூஜை வாழ்த்துக்கள்\nUnknown 1 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:14\nமிகவும் அருமையான கட்டுரை; உலக அளவில் இந்திய பங்கு சந்தையின் அலசல்......பயனுள்ள கட்டுரை. தொடரட்டும் தங்களின் சேவை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஉண்மையான காரணத்தில் உயர்ந்து காணப்படும் சந்தை..\nபங்குச்சந்தையில் சமூக அக்கறையுடன் தவிர்க்க வேண்டிய...\nவேலை நிறுவனங்களில் கிடைக்கும் பங்குகளை என்ன செய்வத...\nவெளிநாட்டு வாழ் இந்தியர்கள் டிமேட் கணக்கு திறப்பது...\nவெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆப்பு வைத்த அரசு\nகாப்புரிமை போரில் விழி பிதுங்கும் மொபைல் நிறுவனங்கள்\nதீபாவளி வாழ்த்துக்களுடன் ஒரு பங்கு பரிந்துரை\nபுது நிலக்கரிக் கொள்கையால் யார் யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு சாதகமாகும் பிஜேபி தேர்தல் வெற்றி\nஇரட்டை இலக்க வருமானத்தில் ஒரு அரசு ஓய்வூதிய திட்டம்\nஉலகக் காரணிகளால் மந்தமாக இயங்கும் இந்திய சந்தை\nகடினமான காலக்கட்டத்தில் DLF நிறுவனம்\nபோர்ட்போலியோ பெறுபவர்களுக்காக 'அறிவிப்பு' வசதி\nபங்குச்சந்தை முதலீடுகள் - ஒரு ஒப்பீடு (ப.ஆ - 30)\nஹாங்காங்கிற்கும் சீனாவிற்கும் என்ன தான் பிரச்சினை\nதிருவிழாவை நடத்தி அதிருப்தியை சம்பாதித்த ப்ளிப்கார்ட்\nநீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் பங்குச்சந்தை...\n5000 கோடியை தானமாக கொடுக்கும் ஜூன்ஜூன்வாலா\nபங்குச்சந்தையில் மோடியின் கவர்ச்சி குறைகிறது...\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-computer-science-computer-ethics-and-cyber-security-book-back-questions-6206.html", "date_download": "2020-09-20T00:32:12Z", "digest": "sha1:4YMIHEGCAX6NEE4DGRHI3JJXEKVJ6BWS", "length": 19887, "nlines": 447, "source_domain": "www.qb365.in", "title": "11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு Book Back Questions ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Book Back Questions ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil Computing Model Question Paper )\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Model Question Paper )\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes and objects Model Question Paper )\nகணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்ப���\nகணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு Book Back Questions\nவணிக நிரல்களை பொது சட்ட விரோதமாக பயன்படுத்துவது\nகணிப்பொறி வலைப்பின்னல் வழியாக உள்நுழையவும் வெளியேறும் சமிக்ஞைகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வகை செய்வது\nஇ - வணிகம் என்பது\nசேவையற்ற மின்னஞ்சல் அடுத்தவர்களுக்கு பரிமாற்றம் செய்தல்\nஸ்பேம் - மின்னஞ்சல் குப்பைகள்\nபரிமாற்றத்திற்கான சட்ட அனுமதியை செயல்படுத்துவது\nமின்னணு தரவு உள் பரிமாற்றம்\nகுறியாக்கம் மற்றும் மறையாக்கம் பற்றி எழுதுக\nகுறியாக்கம் சமச்சீர் குறியீடு பற்றி விளக்குக.\nநெறி முறை சிக்கல் என்றால் என்ன\nகணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை\nஇணையதள தாக்குதலின் வகைகள் யாவை\nPrevious 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tam\nNext 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium C\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணினி அறிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Science - Revision ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer ... Click To View\n11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Polymorphism ... Click To View\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes ... Click To View\n11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-09-20T02:09:38Z", "digest": "sha1:EJXTDSS55GB2DUSV2TRBBE5Z3L6G4CH3", "length": 6305, "nlines": 88, "source_domain": "www.thehotline.lk", "title": "எம்மைப்பற்றி | thehotline.lk", "raw_content": "\nபாழடைந்து, பற்றைக்காடாகக் கட்சி தரும் மா்ஹும் அஷ்ரபின் ஒலுவில் ‘மக்கள் சந்திப்புமனை\nகாவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்திற்கு காணி கையளிப்பு\nமட்டு.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனர்த்தப் பயிற்சிக்கருத்தரங்கு\nநேரெதிரே வாகனங்கள் மோதி சாரதி காயம் : வைத்தியசாலையில் அனுமதி (வீடியோ இணைப்பு)\nமுன்னாள் அதிபர் ஹயாத்து முஹம்மட் ஏறாவூரின் கல்வி வளர்ச்சியின் கலங்கரை விளக்கு : மறைவு ஈடுசெய்ய முடியா பேரிழப்பாகும் – அலி ஸாஹிர் மௌலானா\nசட்டவிரோத சருமப்பூச்சு கிறீம் விற்பனைக்கெதிராக சட்டநடவடிக்கை – கிழக்கு மாகாண பொறுப்பதிகாரி ஆர்.எப்.அன்வர் சதாத்\nthehotline இணையத்தள செய்திக்கு பலன் – கல்முனை மாநகர சபை விரைந்து நடவடிக்கை\nமாணவர்களின் பரீட்சை அடைவினை முன்னேற்ற கோறளைப்பற்று மேற்கு கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் நடவடிக்கை\nவருமானம் குறைந்த மாணவர்களுக்கு கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனம் உதவி\nகொரோனாவினால் மரணமடைந்த ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் – ஹாபீஸ் நசீர் அஹமட் பாராளுமன்றத்தில் கோரிக்கை.\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/81744", "date_download": "2020-09-20T01:20:26Z", "digest": "sha1:MVAIVR373N4DO4BWCGNVK6K2WUHG4JQL", "length": 6537, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வெங்காயம் வாங்க கடலூர் நோக்கி படையெடுத்து செல்லும் மக்கள் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nவெங்காயம் வாங்க கடலூர் நோக்கி படையெடுத்து செல்லும் மக்கள்\nபதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 13:44\nஒரு கிலோ வெங்காயம் 100 முதல் 150 வரை விற்பனையான நிலையில், குறைந்த விலையில் விற்பனையாகும் வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் பலரும் கடலூருக்கு படையெடுத்துள்ளனர்.\nகடலூர் - திருப்பாதிரிப்புலியூர் சந்தையில் இன்று விற்பனைக்கு வந்திருக்கும் வெங்காயத்தின் விலை 1 கிலோ வெறும் 25 ரூபாய் மட்டுமே. அழுகிப் போன வெங்காயமா அல்லது ரொம்பக் சிறிய வெங்காயமோ என்று நினைக்க வேண்டாம். இது முற்றிலும் புதிய வெங்காயம்.\nஇன்று கடலூர் சந்தைக்கு லாரிகளில் வந்த வெங்காயத்தின் விலை குறைந்திருப்பதால், குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.\nதிருப்பாதிரிப்புலியூர் சந்தையில் 1 கிலோ வெங்காயம் ரூ.25க்கு விற்பனை செய்யப்படுவது குறித்து\nகேள்விப்பட்ட பொதுமக்கள் அருகில் உள்ள நகரங்களிலிருந்து விரைந்துள்ளதால், நண்பகலிலேயே, ஒட்டுமொத்த வெங்காயமும் விற்றுத் தீர்ந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதிருப்பூர் சந்தையிலும் இன்று வெங்காயம் விலை குறைந்திருப்பது கவனிக்க வேண்டியது.\nஎகிப்து, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்து உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/ammivaittan-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-20T00:52:28Z", "digest": "sha1:6CTHW24V6GZ2HDZLO54YFLP2L3Q5TUYB", "length": 1555, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Ammivaittan North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Ammivaittan Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/mudaliyawela-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-20T00:43:15Z", "digest": "sha1:HLJGO7SWEVANK66FEDSAHCHB6IGBBNAZ", "length": 1560, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Mudaliyawela North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Mudaliyawela Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/ulpaththakatuwa-north-central-province-sri-lanka/", "date_download": "2020-09-20T01:51:28Z", "digest": "sha1:HBOIKYJT2K5TUOKF5RWKR4ZPGMEX3O2O", "length": 1581, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Ulpaththakatuwa North Central Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Ulpaththakatuwa North Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beepstories.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-20T00:21:34Z", "digest": "sha1:4XIOFXDSBJO4J6KNH6LOQM25OXXBVQ6X", "length": 16237, "nlines": 65, "source_domain": "beepstories.com", "title": "தாயின் புணர்ச்சி - Beep Stories", "raw_content": "\nஇது ஒரு மூர்க்கத்தனமான உண்மை போல் தோன்றலாம், ஆனால் அது முற்றிலும் உண்மை. நானும் என் அம்மாவும் அவளுடைய ஒரு நண்பருடன் இந்த ரிசார்ட்டுக்கு பயணம் செய்திருந்தோம். அம்மா 40 வயதில் மிகவும் வளைந்த பெண்மணி. அப்போது எனக்கு சுமார் 16 வயது. அவரது நண்பர் 35 வயதாக இருப்பதைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டிருந்தார். அவள் பொறாமைப்படுவதை நான் உணர்ந்தேன். அம்மா தனது நண்பரை வேடிக்கையான ஏதாவது செய்வது அல்ல���ு அவரது உடலமைப்பை கேலி செய்வது போன்ற மோசமான நிலைகளில் வைப்பதை நான் அடிக்கடி பார்த்தேன். பல ஆண்டுகளாக, அம்மா கொஞ்சம் சுப்பியர் வளர்ந்திருந்தாலும், அவளுடைய தோழி மிகவும் பொருத்தமாகிவிட்டாள், ஆயினும், அம்மாவின் உருவத்தில் ஆண்கள் ஓகலை நான் அடிக்கடி பார்த்தேன். இது பெரும்பாலும் எனக்கு ஒரு சங்கடமாக இருந்தது, ஏனென்றால் அவள் தன் உடலை மற்றவர்களுக்குக் காட்ட விரும்பினாள், மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிந்தாள். அவளுக்கு ஒரு குமிழி பட் மற்றும் 95 செ.மீ மார்பக அளவீட்டு இருந்தது. எனவே அவர்கள் இந்த விருந்துக்கு இரவு முழுவதும் சென்று கொண்டிருந்ததால், அம்மா எந்த வாய்ப்பையும் எடுக்கவில்லை. இறுக்கமான நீல நிற ஜீன்ஸ் மற்றும் உயர் சிவப்பு குதிகால் ஆகியவற்றுடன் இறுக்கமான வெள்ளை சட்டை அணிந்தாள். அவளுக்கு பிடித்த வைர லேசான தாங் அணிந்திருந்தாள் வைரங்கள் இணைக்கப்பட்டிருந்தன, அவை அவளது இடுப்புக்கு கீழே ஒரு டி வடிவத்தை உருவாக்கின. அவர்கள் இருவரும் போய்விட்டபோது, ​​நான் திரைப்படங்களைப் பார்க்கும் நேரத்தைச் சுற்றி ஓய்வெடுத்தேன். இருவரும் திரும்பி வந்தபோது மிகவும் தாமதமாகிவிட்டது. நான் முன்பு தூங்கிவிட்டேன், ஆனால் ஒரு முறை அவர்களின் குரல்களைப் பிடித்தபோது நான் விழித்தேன். நாங்கள் ஒரு இரட்டை அறை தொகுப்பை முன்பதிவு செய்திருந்தோம், அங்கு அம்மாவும் நானும் ஒரு அறையையும் அவளுடைய நண்பரையும் பயன்படுத்தினோம். இந்த நேரத்தில், அவளுடைய நண்பர்கள் அம்மாவை அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றனர். என்ன நடக்கிறது என்ற சந்தேகம் நான் கண்டுபிடிக்கப்படாமல் அவர்களின் அறையில் எட்டிப் பார்த்தேன். அவளுடைய தோழி, அம்மா வெளியே இல்லாதபோது நிதானமாக இருப்பதாகத் தோன்றியது. அவள் அம்மாவை ஆதரித்தாள். அம்மா அதிலிருந்து வெளியேறினாள், அவளுடைய வைர பூசப்பட்ட தாங் தெளிவாகத் தெரிந்தது. அம்மாவின் கழுதையைப் பிடித்துக்கொண்டு, அவளுடைய தோழி திடீரென்று, “நீங்கள் வருவதைப் பார்த்து நான் ரசிக்கப் போகிறேன்” என்று கூறி, அம்மாவின் மார்பகத்தை திரட்டத் தொடங்கினான். அம்மா விரைவில் பெரிதும் புலம்ப ஆரம்பித்தார். அம்மா கடும் புலம்பல். ஒரு கட்டத்தில், அம்மாவின் தொங்கைக் கவனித்த அவளுடைய தோழி மெதுவாக அதை மேலே இழுக்க ஆரம்பித்தாள், அம்மாவுக்கு ஒரு திருமணத்தை கொடுப்பது போல. இது அம்மா இன்னும் சத்தமாக புலம்புவதற்கு காரணமாக அமைந்தது, மேலும் 5 நிமிடங்களுக்குப் பிறகு, அம்மா ஒரு உற்சாகமான புலம்பலை விட்டுவிட்டு, தனது கையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, “நான் வருகிறேன்” என்று கூச்சலிட்டார். மற்றொரு புலம்பலுடன் அவளுடைய நண்பர்களின் கைகளில் வெளியேறியது. இதற்குப் பிறகு அவளுடைய தோழி அவளது பேன்ட் மற்றும் சட்டையை கழற்றினாள் (அம்மா ஒரு பிங்க் ப்ரா அணிந்திருந்தாள்) அவளை படுக்கையில் தள்ளினாள். அம்மா படுக்கையில் முகம் தட்டையாக விழுந்து கால்கள் விரிந்தன. அம்மாவின் பட் எப்படி துள்ளியது என்பதைப் பாராட்டி, அவளுடைய தோழி படுக்கையில் அவள் பக்கத்தில் விழுந்தாள். திடீரென்று தனது பட்டை உயர்த்தி (அவளுடைய தோழி ஆச்சரியப்பட்டாள்) மற்றொரு உரத்த புலம்பலைக் கொடுத்து, அவளது பட்டைக் கைவிட்டபோது அம்மா இந்த நிலையில் இருந்தாள். அவளுடைய தோழி, “ஆஹா, நீங்கள் இரண்டு முறை வந்தீர்கள், நான் நினைத்ததை விட நீங்கள் கீழே இறங்குவது எளிது” என்று கூறினார். இரண்டு பெண்களும் மிக விரைவில் தூங்கச் சென்றனர். அம்மாவை ஒரு போர்வையால் மறைக்க நான் மெதுவாக ஊர்ந்து சென்றேன். அடுத்த நாள் காலையில் அம்மாவும் அவளுடைய நண்பரும் எழுந்தபோது அதிக நாடகம் நிகழ்ந்தது. அம்மா தன் நண்பருடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தாள், என்ன நடந்தது என்று கற்றுக்கொண்டாள். கோபமாக அவர்கள் சண்டையிடத் தொடங்கினர், முதலில் அது சாதாரண தள்ளுதல் மற்றும் ஷோவ்ஸ், தற்செயலாக அம்மாவின் நண்பர் அவளை குத்தியபோது. அம்மா பஞ்சிலிருந்து விலகி, முழங்காலில் விழுவதற்கு முன், அவள் எல்லா வழிகளிலும் திரும்பி, பின்னர் முகம் தரைவிரிப்பு தரையில் விழுந்து, தட்டினாள். அவள் விழுந்தவுடன் அவளது பட் நடுங்கியது, அவள் கைகளை அவள் பக்கமாகக் கீழே சென்றாள், அவளது கால்கள் விரிந்தன (அவளது ஒட்டகத்தின் கால் அவளது தொங்கில் தெளிவாகத் தெரிந்தது.) பார்க்க வருத்தமாக இருந்தது. அவளுடைய நண்பன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால், அவள் மீண்டும் அம்மாவின் தொங்கை இழுத்தாள். முன்பு போலவே பெரிதும் புலம்பத் தொடங்கியதால், அம்மாவின் பதில் உடனடியாக இருந்தது. மெதுவாக அதிக இழுப்புகளுடன், அம்மா தன் பட்டைத் தூக்கினாள், கடைசியாக ஒரு கனமான புலம்பலுக்குப் பிறகு, அவளது பட்��ைக் கைவிட்டு, மீண்டும் வெளியே சென்று அவள் வாயிலிருந்து உமிழ்ந்தாள். நான் ஏற்கனவே விழித்திருந்தேன், இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன், அம்மாவின் குமிழி-பட்டை அறைந்தாள், அவள் அவசரமாக வெளியேறும் முன் அவளுடைய நண்பன் மறந்துவிட்டாள். அம்மா சில மணி நேரம் முற்றிலுமாக நாக் அவுட் செய்யப்பட்டார். நண்பருக்குப் பிறகு, அவள் அதே நிலையில் இருந்ததால் நான் அவளைச் சரிபார்க்கச் சென்றேன். அவளுடைய இளஞ்சிவப்பு தாங் ஈரமாக இருந்தது, அவள் மீண்டும் வந்துவிட்டாள் என்று தோன்றியது. இது எனக்கு ஒரு வேடிக்கையான திருப்பமாக இருந்தது, அம்மா தனது நண்பரை விட வயதானவர் மற்றும் மிகவும் எளிதாக கீழே எடுக்கப்பட்டார். மூன்று முறை அம்மா அவ்வளவு சுலபமாக திரும்பி வருவதைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது பின்னர் மாலை, அம்மா குணமடைந்த பிறகு, அவரது நண்பர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். இப்போதெல்லாம் நாங்கள் அதைப் பற்றி கேலி செய்தாலும், அதையெல்லாம் நான் பார்த்தேன் என்று தெரிந்ததும் அம்மா வெட்கப்பட்டார்.\nபடித்ததற்கு நன்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nமின்னஞ்சல் மற்றும் ஹேங்கவுட்கள் மூலம் நான் தொடர்பில் இருப்பேன்.\nஅமுதாவும் கவிதாவும் பகுதி 2\nநான் அவள் முன்னே நிர்வாணமாக இருந்தேன்–Tamil nude show servant sexstory\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianvasthu.com/2019/07/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-20T00:45:13Z", "digest": "sha1:RYR63ZPRVO7MIGQ3MFJV642Y2PWWUTVR", "length": 6335, "nlines": 80, "source_domain": "indianvasthu.com", "title": "கட்டிடத்தில் படிக்கட்டுகள் வரக்கூடாத இடங்கள் – வாஸ்து", "raw_content": "\nகட்டிடத்தில் படிக்கட்டுகள் வரக்கூடாத இடங்கள்\nஒரு கட்டிடத்திற்கு படிக்கட்டு அமைக்கப்படும் போது அதில் பல தவறுகளை நாம் செய்து விடுவோம். இதனால்தான் பல பெரிய தவறான விளைவுகள் நமக்கு ஏற்படுகின்றது என்பதில் எவருக்கும் விழிப்புணர்வு இல்லை.\nபொதுவாக படிக்கட்டு அமைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்: ஒரு கட்டடத்தின் வடகிழக்கு பகுதியின் உள்மூலை மற்றும் வெளிமூலையில் படிக்கட்டு கட்டாயம் வரக்கூடாது. ஒரு கட்டடத்தின் தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியின் உள்மூலையில் படிக்கட்டு வரக்கூடாது.\nஒரு கட்டடத்தின் கிழ���்கு, வடக்கு உட்சுவர் சார்ந்து படிக்கட்டு வரக்கூடாது. ஒரு கட்டடத்தின் வெளிப்புறத்தில் போடப்படும் படிக்கட்டினை மூடியவாறு அமைக்ககூடாது. ஒரு கட்டடத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்படும் படிக்கட்டினை தூண்கள் (Pillars) துணைக் கொண்டு கட்டாயம் அமைக்ககூடாது.\nஒரு கட்டடத்தின் வெளிப்புறத்தில் போடப்படும் படிக்கட்டின் கீழ் எந்த வித அறையும் வரக்கூடாது. மேலும் ஒரு கட்டடத்தின் வெளிப்புறத்தில் போடப்படும் படிகட்டினை மதில் சுவருடன் ஒட்டியவாறு போடக்கூடாது.\nPrevious ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வாஸ்துபடி வீட்டு வாசலை அமைப்பது எப்படி\nNext கணபதி ஹோமத்தை இப்படிச் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nநாம் வசிக்கும் வீட்டுக்கு எதிரில் கூடாதவை..\nமின்னஞ்சல் வழியாக தளத்தைப் பின்தொடரவும்\nஅறையின் நீள - அகலம் ( மனையடி )\nமனையின் நீளம், அகலம் (மனையடி)\nமனைப் பொருத்தம் காணும் முறை - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-2/", "date_download": "2020-09-20T02:02:14Z", "digest": "sha1:BWXUMIRW5UYRIZCWHVS6CI5TTJMD7LY5", "length": 12276, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம்திருவிழா இரவு பிச்சாடனர் திருவிழா 16.06.2018 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 27வது ஆண்டு கலைவாணி விழா 01.11.2020\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம்திருவிழா இரவு பிச்சாடனர் திருவிழா 16.06.2018\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம்திருவிழா இரவு பிச்சாடனர் திருவிழா 16.06.2018\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்��ு – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம் திருவிழா பகல் 16.06.2018\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் 18.06.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-bmw+cars+in+faridabad", "date_download": "2020-09-20T02:50:18Z", "digest": "sha1:VHU44XPBG2NGEB2JKFAL7ZLPZTRWMYXE", "length": 6742, "nlines": 204, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used BMW Cars in Faridabad - 5 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ்பிஎன்டபில்யூ 5 சீரிஸ்பிஎன்டபில்யூ எக்ஸ்6\n2018 டட்சன் ரெடிகோ டி Option\n2012 பிஎன்டபில்யூ 3 Series 320d பிரஸ்டீஜ்\n2012 பிஎன்டபில்யூ 3 Series 320d பிரஸ்டீஜ்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/glamorous-image-is-a-part-of-my-life-says-yaashika-aanand-at-zombie-movie-function/videoshow/70918566.cms", "date_download": "2020-09-20T00:49:34Z", "digest": "sha1:TMHBQADLWQMDXDJQ7F5L4KKKOD3BLAFV", "length": 9692, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎனது வாழ்க்கையில் கிளாமர் ஒரு பகுதி: யாஷிகா ஆனந்த்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்த் கிளாமர் இமேஜ் குறித்தும், மதுமிதாவின் தற்கொலை முயற்சி, அடுத்தடுத்த சினிமா வாய்ப்பு குறித்து தெரிவித்துள்ளார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்த வாட்டி மக்களிடம் இருந்து பிக் பாஸ் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: ஏன்னா...\nமாஸ்டர் போல இதுவும் காப்பி தான்.. லோகேஷ் கனகராஜை சீண்டிய மீரா மிதுன்\nபிக் பாஸ் 3 கலாட்டா: புலியாக இருப்பார்னு நினைச்ச கஸ்தூரியையே...\nராமராஜனுக்கு கொரோனா பாதிப்பு: ரசிகர்கள் பிரார்த்தனை\nநான் ரொம்ப பிசி, பிக் பாஸில் பங்கேற்கவில்லை: சொல்வது யார்னு பாருங்க\nSPB உடல்நிலை பற்றி சரண் வெளியிட்ட Latest Video...\nசொந்த வீட்டிலேயே திருட்டு.. தெய்வமகள் சீரியல் நடிகைக்கு...\n சூரரைப் போற்று பாடலால் வெடி��...\nSPB உடல்நிலை நல்ல முன்னேற்றம்: SP Charan Video...\nநயன்தாராவுடன் கோவாவில் விக்கி: வில்லங்கமா ஐடியா கொடுக்க...\nOMG : வனிதாவால் பிக் பாஸ் 4 போட்டியாளர்களுக்கு ஒரு சிக்...\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 21 / 09 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nசெய்திகள்விதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nசெய்திகள்நெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nசெய்திகள்கொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\nசெய்திகள்2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nசெய்திகள்கோவையில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக நூதன போராட்டம்\n நடுரோட்டில் காரை நொறுக்கும் காவல்துறை\nசெய்திகள்மும்பை vsசென்னை : வெல்லப்போவது யார் \nசெய்திகள்இந்திய பொருளாதாரம் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ் பேட்டி\n எப்போது - முழு விவரம்\nசெய்திகள்நெஞ்சை பதற வைக்கும் காட்சி, மனைவி என்றும் பார்க்காமல் சித்திரவதை\nசெய்திகள்கொரோனா காலத்தில் இத்தனை சட்டங்களா, இடது சாரிகள் ஆர்பாட்டம்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 20 / 09 / 2020 | தினப்பலன்\nசினிமாஇந்த வாட்டி மக்களிடம் இருந்து பிக் பாஸ் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: ஏன்னா...\nசெய்திகள்தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறாங்க -உதயநிதி ஸ்டாலின்\nசெய்திகள்கோவையில் கட்டிடங்கள் இடித்து தரைமட்டம், மக்கள் போலீசுடன் வாக்குவாதம்\nசினிமாமாஸ்டர் போல இதுவும் காப்பி தான்.. லோகேஷ் கனகராஜை சீண்டிய மீரா மிதுன்\nஹெல்த் டிப்ஸ்நுரையீரலை வலுப்படுத்தும் எளிமையான யோகாசனங்கள் அனைவருமே செய்யக் கூடியது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/07/analaavi-thinanthaerum-enaiyaalavaenndum.html", "date_download": "2020-09-20T01:39:34Z", "digest": "sha1:MS4VF6EVBKZ4KGIAX4B5A7Z5CF2DGIES", "length": 3855, "nlines": 94, "source_domain": "www.christking.in", "title": "Analaavi Thinanthaerum Enaiyaalavaenndum - Christking - Lyrics", "raw_content": "\nஅவியாமல் நிறைவோடு எனை காக்க வேண்டும்\nஅருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும்\nகனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் துண்டும்\n1. தெய்வக சாயல் எனதாக வேண்டும் – என்\nநிலையான செல்வம் நராக வேண்டும்\nஆயுள் எல்லாம் நான் கனிதர வேண்டும் – உம்\nவார்த்தை, என் வாழ்வை செழிப்பாக்க வேண்டும்\n2. நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் – என்\nஇதயத்தின் எண்ணங்கள் நர் காணவேண்டும்\nபலன்தரும் உம்மது மனம் ஊன்றவேண்டும் – என்\nஆசை, பசி, தாகம் நராக வேண்டும்\n3. விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தோங்க வேண்டும் – என்\nஜனமெல்லாம் இயேசுவை பணிந்தாக வேண்டும்\nவழிவழியாய் வாழ்ந்தும்மை சேவிக்கவேண்டும் – என்\n4. களங்கமில்லாமல் நான் வாழ்ந்திடவேண்டும் – என்\nகடமை முடித்தே நான் கண்மூடவேண்டும் – பின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/04/blog-post_92.html", "date_download": "2020-09-20T01:23:14Z", "digest": "sha1:VGW63XGVOEBH5PHNIOZ2IM3CVBWSZ7PW", "length": 7801, "nlines": 51, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "வீடு தேடி வரும் ஏடிஎம்- பிரபல வங்கி சிறப்பு ஏற்பாடு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nவீடு தேடி வரும் ஏடிஎம்- பிரபல வங்கி சிறப்பு ஏற்பாடு\nகொரோனா தொற்று பரவாமல் தடுக்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீடு தேடி ஏடிஎம் மிஷன்கள் வரும் வகையில் ஹெச்டிஎப்சி வங்கி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.\nவீட்டு வாசலில் நிற்கும் ATM\nகொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்கள் வீட்டு வாசலில் நிற்கும் ATM வேனில் இருந்து பணத்தை எடுக்க முடியும் என்று ஹெச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது. இந்த முறை விரைவில் பல்வேறு பகுதிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்த மொபைல் ATM ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில், மொபைல் ATM காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 3-5 இடங்களில் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநி�� அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/20790", "date_download": "2020-09-20T01:25:00Z", "digest": "sha1:PPLYOIZECQKLI54PMFMIQJJHAUA7ISBZ", "length": 8360, "nlines": 65, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் புது உச்சம்.. ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா..! - The Main News", "raw_content": "\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் புது உச்சம்.. ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா..\nதமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,86,492-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,849 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,31,583 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 4,910 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 3,144- ஆக உயர்ந்துள்ளது.\nமார்ச் 1 முதல் சென்னையில் விடுபட்ட மேலும் 444 பேரின் உயிரிழப்பு கொரோனா உயிரிழப்புகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 74 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் எந்த ஒரு நோய் அறிகுறியின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,171 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 89,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 113 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 51,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இதுவரை 20,15,147 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nபிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 57.99% ஆக உள்ளது.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60,112 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 5,849 பேருக்கு தொற்று உறுதியானது.\nஇதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,13,319 ஆண்கள், 73,150 பெண்கள், 23 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்��து.\n← கொரோனா தடுப்பு பணி.. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394.14 கோடி நிதி..\nதமிழக அரசை பாராட்டிய ரஜினிக்கு அமைச்சர் S.P.வேலுமணி நன்றி..\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/21186", "date_download": "2020-09-20T00:30:26Z", "digest": "sha1:AUOHSEYCBESOKLCAG6VBIUARWQO4Y6HA", "length": 6462, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?.. தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை - The Main News", "raw_content": "\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது.. தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மேலும், சூழ்நிலை காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும் ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.\nஇந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எப்போது வெளியிடுவது என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.\nமுன்னதாக, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள், வருக���ப்பதிவு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள் நிர்ணயம் வழங்கப்படும் என்றும் அதேபோன்று பெற்றோர்களின் கருத்துகளுக்கு ஏற்பவே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n← ஊரடங்கு நீட்டிப்பா, இல்லையா .. மருத்துவ நிபுணர் குழுவுடன் ஜூலை 30-ல் முதல்வர் ஆலோசனை..\nஈழுவா, தீயா வகுப்பினருக்கு சாதிச்சான்று.. கூட்டமைப்பினரிடம் ஆணையை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/22572", "date_download": "2020-09-20T00:25:27Z", "digest": "sha1:WRIFGQ2D3G67D2HEP4GAT4HIVABGR4J3", "length": 5861, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம்.. சீமான் மீது பாய்ந்தது வழக்கு..! - The Main News", "raw_content": "\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம்.. சீமான் மீது பாய்ந்தது வழக்கு..\nஊரடங்கு விதிகளை மீறி புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன்பு சீமான் மற்றும் அவரது கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூகநீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என அந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தபடி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்நிலையில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த 20 பேர் மீது மதுரவாயல் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், நேற்று முழு ஊரடங்கை மீறி ஆட்களை கூட்டி போராட்டம் நடத்தியதாக சீமான் உட்பட30 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n← கொரோனா காலத்தில் சிறப்பாக சேவை புரிந்ததற்காக அலுவலர்கள், பணியாளர்களை பாராட்டி அமைச்சர் S.P.வேலுமணி விருது\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு →\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23463", "date_download": "2020-09-20T02:28:50Z", "digest": "sha1:NP3XXSYTQCZXEQBIYI3BMKLURTGFG3BD", "length": 7691, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் மேலும் 5,956 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 91 பேர் பலி..! - The Main News", "raw_content": "\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 5,956 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 91 பேர் பலி..\nதமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 041 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 3,68,141 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 6,008 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 52,578 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 35 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 56 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 7,322 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,35,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,626 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ,பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 19 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,729 ஆக உள்ளது.\nதமிழகத்தில் மொத்தம் 150 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 63 அரசு மருத்துவமனைகளிலும், 87 தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.\nதமிழகத்தில் இதுவரை 48,13,147 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 75,100 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nபிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இதுவரை ஆண்கள் 2,58,370 பேரும், பெண்கள் 1,69,642 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.\n← முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்\nபிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்..மத்திய அரசு →\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-09-20T01:32:57Z", "digest": "sha1:XLTWLY4TKCWH2GRIASRZCBWSUQWZO4AO", "length": 9468, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "கனடாவை தலைமையகமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் தனித்துவ இலச்சினை சின்னத்தையும் சில தனிப்பட்ட நபர��கள் தவறான நோக்கங்களுக்காகப் பாவித்து வருவது அண்மையில் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்து. | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nகனடாவை தலைமையகமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் தனித்துவ இலச்சினை சின்னத்தையும் சில தனிப்பட்ட நபர்கள் தவறான நோக்கங்களுக்காகப் பாவித்து வருவது அண்மையில் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்து.\nகனடாவை த லைமையகமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்��ின் பெயரையும் அதன் தனித்துவ இலச்சினை சின்னத்தையும் சில தனிப்பட்ட நபர்கள் தவறான நோக்கங்களுக்காகப் பாவித்து வருவது அண்மையில் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்து.\nஇது குறித்து இயக்கத்தைப் பதிவு செய்து அதன் தலைமையகத்தையும் கொண்டியங்கும் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் இனிவரும் காலங்களில் அதாவது 29.04.2017 இற்குப் பின்னர் அவற்றை இயக்கத்தின் தலைவர் திரு. வி. துரைராஜா மற்றும் பொதுச் செயலாளர் நாயகம் திரு. துரை கணேசலிங்கம் ஆகியோரது எழுத்து மூலமான அனுமதியின்றிப் பாவிப்பது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் என கனடா நாட்டின் கலாசார அமைப்புக்களைப் பதிவு செய்யும் இராஜாங்கத் திணைக்களத்தினால் உத்தியோபுர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே இதுவரை காலமும் தமது தற்பெருமைகளை பறைசாற்றவும், புகழ்ச்சிகளுக்காகவும் சிலரை இணைத்துக் கொண்டு சிறுபிள்ளைத் தனமாகச் செயற்பட்டவர்கள் இதனைக் கவனத்திற் கொண்டு செயற்படுமாறு தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇந்த அறிவித்தலை தலைமையகத்தின் அகிலத் தலைவர் திரு. வி. துரைராஜா அவர்களும், அகிலப் பொதுச் செயலாளர் நாயகம் திருவாளர் துரை கணேசலிங்கமும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.\nஇது பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr09/8958-2010-05-25-11-39-44", "date_download": "2020-09-20T00:23:09Z", "digest": "sha1:QYM3Q72SNOWPHWOKHLO7L2G45BKRI7XQ", "length": 25891, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அன்று கடுமையாக எதிர்த்த கலைஞர் - இன்று ஆதரிக்கிறார்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம்\nசொல் வேறு, செயல் வேறு\n7 தமிழரை 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்க\nமதம் - கடவுள் - மனிதன் - வளர்ச்சி வரலாறு (பகுதி – ஒன்று)\nப. சிதம்பரத்தின் ‘ராஜபக்சே’ குரல்\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nநீட் - உயிரை விலை கேட்கும் தகுதியின் கொடூர கரங்கள்\nபெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க பகத்சிங்கிடமிருந்து எழுவோம்\nநூல் திறனாய்வு - பெண் ஏன் அடிமையானாள்\nபொதுவுடைமைக் காலம் முதல் போதாத காலம் வரை...\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009\nவெளியிடப்பட்டது: 25 மே 2010\nராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அன்று கடுமையாக எதிர்த்த கலைஞர் - இன்று ஆதரிக்கிறார்\n1987 ஆம் ஆண்டு ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி இப்போது காங்கிரசோடு சேர்ந்து நியாயப்படுத்த முன் வந்திருக்கிறார். கலைஞர் கருணாநிதிக்கு சோனியா எழுதிய கடிதத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்டுள்ளதை கலைஞர் கருணாநிதி எடுத்துக்காட்டி, இந்த ஒப்பந்தத்தையும், மருத்துவர் ராமதாசு கபட நாடகம் என்கிறாரா என்று ‘முரசொலி’யில் (13.4.2009) கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் நினைவு மறதிதான் - இவர்களின் அரசியல் மூலதனமாகிவிட்டது.\nஇந்த ஒப்பந்தம் பற்றி 27.11.1987 அன்று கலைஞர் கருணாநிதி தலைமையில், சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகக் குழு கூடி ஒப்பந்தத்தில் ஒவ்வொரு பிரிவையும் அலசி ஆராய்ந்து, நீண்ட தீர்மானத்தையே நிறைவேற்றியிருப்பதை தி.மு.க. தலைவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். “ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தினால் நடைமுறையில் ஈழத் தமிழ் மக்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதை தி.மு.கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டுள்ளது” என்ற பீடிகையுடன் அந்தத் தீர்மானம் தொடங்குகிறது. இந்த ஒப்பந்தத்தால் தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கப் போவதில்லை என்பதை விரிவாக ஆராய்கிறது அத் தீர்மானம். ஒப்பந்தத்துக்கு எதிரான இலங்கை அரசின் செயல்பாடுகளையும் தீர்மானம் பட்டியலிட்டுள்ளது. இவ்வளவையும் குறிப்பிட்டு, இறுதிப் பகுதியில் தி.மு.க.வின் தீர்மானம் இவ்வாறு கூறுகிறது:\n“இத்தனையும் இந்திய அரசுக்கு தெரிந்தும்கூட தெரியாததுபோல் நடிப்பதும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் காரியமாக ஈழத் தமிழர்களையும் அவர்களின் உரிமைகளுக்கும் நல்வாழ்வுக்கும் பாடுபடும் விடுதலைப்புலிகளை வேரோடு அழிக்க முனைவதும் எந்த வகையில் நியாயம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சிங்களப் படையினரின் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்தும், தமிழினப் படுகொலையிலிருந்தும் அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்கவே ஈழப் போராளிகள் ஆயுதமேந்தினார்கள். அவர்கள் மேற்கொண்டது தற்காப்பு நடவடிக்கைகளே. சிங்களப் படைகளிடமிருந்து ஈழத் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய அரசு ஏற்றுக் கொள்வதாக கூறி, ஈழப் போராளிகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்கும்படி இந்திய அரசு நெருக்கடி கொடுக்கவே, இந்திய அரசின் வாக்குறுதியை நம்பியும், இந்தியப் படைகளுடன் ஒரு மோதல் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் ஈழப் போராளிகள் தங்களிடமிருந்து ஆயுதங்களில் பெரும் பகுதியை ஒப்படைத்தார்கள். ஆனால், திருகோணமலை போன்ற இடங்களில் இலங்கை ஊர்க்காவல் படையினரும், ஆயுதம் தாங்கிய சிங்கள மக்களும் தமிழ் மக்களைத் தாக்கினார்கள். சிங்கள அரசின் பயங்கரவாதத்தினால் தங்கள் சொந்த வீடுகளை விட்டு, கிராமங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையொட்டி மீண்டும் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பி, வீடுகளுக்குப் போக முயன்றபோது ஆயுதம் தாங்கிய சிங்கள மக்களும், சிங்கள ஊர்க் காவல் படையினரும் மீண்டும் மீண்டும் தாக்கினார்கள். அவர்களைத் தங்கள் சொந்த வீடுகளுக்குப் போக விடாமல் தடுத்தார்கள். இதுபற்றி ஈழத் தமிழர்கள் இந்திய அதிகாரிகளிடம் முறையிட்டார்கள். ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதனால் நிர்கதிக்கு ஆளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உதவிகளை நாடினார்கள்.\nஇந்தச் சூழ்நிலையில்தான் விடுதலைப் புலிகள் திரும்பவும் ஆயுதம் ஏந்தி தமிழ் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது தவிர்க்க முடியாத தற்காப்பு நடவடிக்கை என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம். இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவோ, சிங்களக் குண்டர்களை அடக்குவதற்குப் பதில் தமிழ்ப் போராளிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும்படி இந்தியப் படைகளை ஏவிவிட்டார். சிங்களக் காடையர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்க முற்படாத இந்திய அமைதிப்படையினர், ஈழப் போராளிகளிடமிருந்து மட்டும் ஆயுதங்களைப் பறிக்க முற்பட்டதானாலேயே இந்தியப் படைகளுக்கும் ஈழப் போராளிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. எனவே, போராளிகள் வலுவில் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று சொல்வது உண்மைக்கு மாறுபட்டதாகும். மேலும், ஒப்பந்தத்தின்படி ��ழப் போராளிகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும் உரிமையோ, கடமையோ இந்தியப் படைகளுக்கு இல்லை. உலகின் பல்வேறு நாடுகளில் அமைதிப் படைகள் பணியாற்றியிருக்கின்றன. ஐ.நா. சபையின் சார்பில் சென்ற பல்வேறு அமைதிப் படைகளில் இந்தியப் படையினரும் சென்றிருக்கின்றனர். அவைகள் மோதுகின்ற இரு தரப்பினருக்கிடையே அமைதியை நிலைநாட்டப் பாடுபட்டிருக்கின்றன.\nஆனால், இரு தரப்பினருக்கும் மத்தியில் நடுநிலை யோடு நடந்து கொண்டு அமைதியைப் பராமரிப் பதில் மாத்திரமே அவர்கள் கவனம் செலுத்தியிருக்கிறார்களே தவிர ஒரு தரப்பாரிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து மறுதரப்பாரிடம் ஒப்படைக்கும் செயலில் ஈடுபடவில்லை. இந்தச் சர்வதேச நியதியை இந்திய அமைதிப் படையினர் ஈழத்திலும் கடைப்பிடித்திருந்தால், தற்போது நடந்து கொண்டிருக்கும் தேவையற்ற மோதலும், அதன் காரணமாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அளப்பரிய இழப்புக்களும் தொல்லைகளும் இந்திய ராணுவத்தினர் பலரின் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும். நாற்பது ஆண்டுகாலமாக ஈழத்தில் தமிழர்கள் அனுபவித்து வரம் இன்னல்களைத் துடைக்கவும், அவர்களுக்கு அமைதியான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கவும், “அமைதி ஒப்பந்தம்” நடைமுறைப்படுத்தப்படுவதற்கு உதவுவதற்காகவுமே இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதாகத் தெரிவித்த ராஜீவ் காந்தியின் அரசு ஒப்பந்தத்திற்கு மாறாகவும் அதை மீறுகிற வகையிலும் நடந்து கொண்ட சிங்கள இனவெறி அரசைத் தட்டிக் கேட்பதற்கு பதில் அந்த அரசுடன் சேர்ந்து கொண்டு ஜெயவர்த்தனாவின் கட்டளைகளையேற்று இந்திய ராணுவத்தைக் கொண்டே ஈழத் தமிழ் இனத்தை அறவே அழித்திடும் இந்தக் கொடுமையைத் தமிழ் இன உணர்வு படைத்தோர் மட்டுமல்ல; மனிதாபிமானமுடைய எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇந்த நிலையிலும்கூட, “48 மணி நேர போர் நிறுத்தம்” என அறிவித்துவிட்டு, அறிவித்த போதே விடுதலைப் புலிகள் மீது அவதூறுச் செய்திகளை இந்திய பாராளுமன்றத்திலேயே மத்திய அமைச்சர்கள் கூறியதோடு, தொடர்ந்து வானொலி, தொலைக்காட்சி வாயிலாகவும் அதே பொய்ப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டு, விடுதலைப்புலி இயக்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தும், பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக இருந்தும் அவர்கள் எடுத்துரை��்த கருத்துக்களை காதிலே போட்டுக் கொள்ளாமல் மீண்டும் விடுதலைப் புலிகளை வேட்டையாடுவது என்ற பெயரால் ஈழத் தமிழ் மக்களை அழிக்கவும் தமிழச்சிகளின் கற்பை சூறையாடவும், நகரங்கள், கிராமங்களை அடியோடு நாசம் செய்யவும் இந்திய ராணுவம் டாங்கிகள் மூலமும், ஹெலிகாப்டர்கள் மூலமும், விமானங்கள் மூலமும் தனது தாக்குதலை தொடங்கியிருப்பதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.” - என்று தி.மு.க.வின் தீர்மானம் கூறுகிறது. இப்போது - தி.மு.க. சார்பில் முன் வைக்கப்படும் ‘அதிகாரப் பகிர்வு’ “புலிகளும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்”, “புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும்”; “மத்திய அரசு 30 ஆண்டுகளாக ஈழப் பிரச்சினையில் அக்கறை செலுத்தி வருகிறது”; “புலிகள்தான் இந்த நிலைக்கு காரணம்” என்று முன் வைக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் தி.மு.க.வின் தீர்மானத்திலே தெளிவான விளக்கம் அடங்கியுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2016/11/", "date_download": "2020-09-20T01:00:44Z", "digest": "sha1:5MEDSXXCXUFDZZF6SYLD7EVMFS4GICJB", "length": 22703, "nlines": 278, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 11/01/2016 - 12/01/2016", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 19 நவம்பர், 2016\n‘‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது\nஅதனிலும் அரிது கூன் குருடு நீங்கிப் பிறத்தல்‘‘\nஇவ்வுண்மை தெரியாதார் யாருண்டு உலகில். உயிரொன்று உடலெடுத்து உலகினிலே நடமாட உதவும் கரங்கள் எத்தனை, உருப்பெற்று பொறுப்பெடுத்து உருவாக்குவோர் எத்தனை. கலை பயின்று, கல்வி பயின்று, கடவுள் பயின்று, நடமாடும் மனிதர்கள் பயின்று, மாக்களினம் பலவும் பயின்று, வாழ்வு பெற்ற கணங்கள் தான் எத்தனை, எத்தனை. கண்ணில் படாது கருத்தில் மட்டும் கலந்திருக்கும் மனதின் விந்தை விளக்கிடவும், விளங்கிடவ���ம் புரியாத மானிடரே உலகில் இறுதி வரை புரியாத புதிராக மாண்டு போகின்றார்கள்.\nஉள் மனதின் போக்கினை உணராதார் பலருண்டு. ‘‘சொல்ல முடியாத அதீத சக்தி என் வாழ்வைத் தொடுகிறது. அதை நான் பார்த்ததில்லை. ஆனால் உணர்கின்றேன்‘‘ என்றார் மகாத்மாகாந்தி. மனதுள் நோக்கிய பார்வை பெற்றதனால், மனவுறுதி அவரால் முடிந்தது. நாளும் விற்பனை நிலையத்தின் கணக்கு வழக்கினை நாளிறுதியில் பார்க்கின்றோம் அல்லவா நம் வாழ்க்கையின் நாள் செயல்களை, நாம் நாளும் மீட்டிப் பார்க்கின்றோமா நம் வாழ்க்கையின் நாள் செயல்களை, நாம் நாளும் மீட்டிப் பார்க்கின்றோமா போனால் போகிறது என்று விட்டு விட மனமொன்றும் 1000 ஒயிரோக்கு வாங்கிய பொருளல்ல. உடலுள் ஆழப்பதிந்த வேர். அது கிளைவிட்டு விருட்சமாய் பதிந்திருந்து ஆழ்மனச் சிந்தனையை அடக்கவும், திருத்தவும், தெளிவான சிந்தனையில் வழிப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால், அது எமக்குச் சொந்தமானது. நாளும் பலவிடயங்கள் கற்று, நாம் கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டியது. உள்மனத் தேடல் பிழைத்துவிட்டால் வாழ்க்கை உதவாத நரகமாய் விடுவது நிச்சயம்.\nஒன்றாக வளர்ந்து, ஒட்டி உறவாடி, உயிராய் நேசத்தை உவந்தளித்த சகோதரர்கள் திருமணம் என்னும் பந்தத்தினுள் நுழைந்த பின் மனமும் செயலும் வேறுபட்டு நிற்கின்றனரே உயிர் கொடுத்து உடல் கொடுத்து உருவாக நல் எண்ணங்களைப் பதித்து, மனிதனாயும், மாமனிதனாயும் வாழ வழிகாட்டி நின்ற தாய் உறவை வெட்டி விட்டுப் போவதும் ஏன் உயிர் கொடுத்து உடல் கொடுத்து உருவாக நல் எண்ணங்களைப் பதித்து, மனிதனாயும், மாமனிதனாயும் வாழ வழிகாட்டி நின்ற தாய் உறவை வெட்டி விட்டுப் போவதும் ஏன் துணை ஒன்று கிடைத்துவிட்டால் துயர் துடைக்கத் தாயின் துணை நாடாது பிள்ளைகளும் பிரிந்து செல்வதும் தான் ஏன் துணை ஒன்று கிடைத்துவிட்டால் துயர் துடைக்கத் தாயின் துணை நாடாது பிள்ளைகளும் பிரிந்து செல்வதும் தான் ஏன் அனைத்திற்கும் நிலையில்லா மாறுபடும் மனம் தானே காரணம். ஒரே எண்ணம் திரும்பத் திரும்பக் கூறப்படும் போது ஆழமாய் மனதில் பதிந்து விடுகின்றது நிஜமல்லவா அனைத்திற்கும் நிலையில்லா மாறுபடும் மனம் தானே காரணம். ஒரே எண்ணம் திரும்பத் திரும்பக் கூறப்படும் போது ஆழமாய் மனதில் பதிந்து விடுகின்றது நிஜமல்லவா கோயிலிலே ���ுணுமுணுக்கும் வேண்டுதல்கள் பலிப்பதற்கு காரணமும் இதுவல்லவா கோயிலிலே முணுமுணுக்கும் வேண்டுதல்கள் பலிப்பதற்கு காரணமும் இதுவல்லவா அனைத்துக்கும் மனமே காரணமாக அதனால் ஏற்படும் விபரீதங்களை மனதில் கொண்டால் வருகின்ற வில்லங்கங்களை நாம் விலக்கிவிடலாம். மனதின் சாட்சியை மதித்து வாழ்வது மட்டுமல்ல. மனதுக்கு சிறந்த சாட்சி சொல்ல நாம் பயிற்சியளிக்க வேண்டியது அவசியமாகின்றது.\nமனச்சாட்சி பற்றி சுவாமி விவேகானந்தர் சொல்லும் போது, நன்மை, தீமைகளை வேறுபாடு தோன்றப் பகுத்துக் கூறும் உள்ளுணர்ச்சியே மனச்சாட்சி என்கிறார். ஆகவே நன்மை, தீமை வேறுபாட்டை பகுத்துக் காண பயிற்சியளிக்க வேண்டியது நமது கடமை அல்லவா கடந்த காலத்திலே மகிழ்ச்சியும், சமூகத்திலே நல்ல மதிப்பும் ஆரோக்கியமான வாழ்வும் பெற்றவர்கள் தன்னம்பிக்கை மேம்பட்டு மனதை ஆழத் தலைப்படுவார்கள். இளமையின் வனப்பை இறுதிவரை பெறுவார்கள். ஆனால், அவரே நோயில் துவண்டுவிடில், நினைக்காது தேடிவரும் தனிமை சூழ்ந்துவிடில், மனதால் துவண்டுவிடுகின்றார்.\nஎதிர்பாராது சொந்தம் கொண்டாடும் நோய், முதுமையில் உடல் உறுப்புக்களில் ஏற்படும் மாற்றம், உள் உணர்வுகளில் ஏற்படும் சிதைவு வாழ்க்கையின் தன்னம்பிக்கைக்கு சவாலாக அமைந்துவிடுகின்றது. மனதால் நொந்து போனவர்கள் பிடிவாதம் மேலிட்டு சமூகத்தில் உறவுகளில் தமது மதிப்பை எடைபோட்டுப் பார்க்கின்றார்கள். தாம் வாழத் தகுதியற்றவர்கள் என்று தாமாகவே தமக்குத் தீர்ப்பளிக்கின்றார்கள். சட்டெனத் தோன்றும் முடிவு தப்பாகவே இருக்கும் என்பது காலம் காட்டுகின்ற கல்வி. இதைத் தவிர்ப்பதற்குத் தனிமையைத் துரத்தும் தன்மையை மனதுக்குக் கற்பிக்க வேண்டியது ஒவ்வெருவர் கடமையுமாகும்.\nபெற்றவர்கள் பிள்ளைகளைப் பிரிந்து வாழ நினைப்பதும், பிள்ளைகள் பெற்றவர்களை தனித்து வாழ அநுமதிப்பதும் சட்டப்படிக் குற்றம் எனச் சமுதாயத்தில் சட்டமாக இயற்றப்படல் அவசியமாகும். இதுவே கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அவசியத்தை மீண்டும் சமுதாயத்தில் வலியுறுத்தத் துணையாகும். பிள்ளைகள் வளரும் வரை பொறுத்துப் போகும் பெற்றோர். வளர்ந்தபின் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளல் ஏன் சாத்தியமில்லை தாம் வளரும் வரை தாங்கி நின்ற பெற்றோர் ஆலோசனைகள் வளர்ந்த பின் தமக்கு கசப்பதாக பிள���ளைகள் கருதாதது ஏன் சாத்தியமில்லை தாம் வளரும் வரை தாங்கி நின்ற பெற்றோர் ஆலோசனைகள் வளர்ந்த பின் தமக்கு கசப்பதாக பிள்ளைகள் கருதாதது ஏன் சாத்தியமில்லை அனைத்தும் சாத்தியமாகும் வேளை உயிர்களுக்கு மதிப்பும் அதிகரிக்கும். மனக்கிலேசங்களும் மறைந்துவிடலாம்.\nநேரம் நவம்பர் 19, 2016 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்\nநாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► செப்டம்பர் 2020 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2012/04/blog-post_10.html", "date_download": "2020-09-20T00:31:38Z", "digest": "sha1:2KUGERLSDM74PUOPFK2344NAFYH44CL7", "length": 38938, "nlines": 543, "source_domain": "www.tntjaym.in", "title": "காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா? - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nHome > கேள்வி பதில் > காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா\nகாதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா\n5:08 PM கேள்வி பதில்\nகாதல் பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன விரும்பிய வேற்று மதப் பெண்ணை இஸ்லத்திற்கு மாற்றி பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்யலாமா\nஉங்கள் கேள்வியில் மூன்று விஷயங்கள் உள்ளன.\n1) காதலிக்கலாமா என்பது முதல் விஷயம்:\nகாதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள் கொண்டால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால் விரும்பித் தான் திருமணமே செய்ய வேண்டும்.\nஇதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. வலிமையான ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.\n(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இர��சியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள் உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள் உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள் உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள் உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள் அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்\nகணவனை இழந்த பெண்கள் மற்ற பெண்களை விட அதிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்கள். அவர்கள் அலங்காரம் செய்யக்கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. கனவனை இழந்து இத்தாவில் இருக்கும் போது அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக அவர்களிடம் ஆண்கள் வாக்களிக்கக் கூடாது; ஆனாலும் சாடைமாடையாக் பேசலாம் என்று அல்லாஹ் கூறுகிறான். இத்தாவில் இல்லாத மற்ற பெண்களிடம் ஆண்கள் பேசலாம் என்பதும் தந்து விருப்பத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம் என்பதும், திருமணம் செய்து கொள்வதாக வாக்களிக்கலாம் என்பது இந்த வசனத்தில் அடங்கியுள்ளது.\nஇது தான் அனுமதிக்கப்பட்ட காதல் என்பது. இதைக் கடந்து திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணுடன் தனித்திருப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.\nஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதிருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரின் முன்னிலையில் இல்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்பதும் நபி மொழி\nஇந்த நபிமொழி காதலுக்கு உரிய சரியான் எல்லைக் கோடாக அமைந்துள்ளது. தொலைபேசியில் இருவரும் தனியாகப் பேசுவதும் இதில் அடங்கும். ஏனெனில் நேரில் தனியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேசுக்களையும் பேச வழிவகுக்கும். எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.\nஇந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனிமையில் இருப்பது, கணவன் மனைவிக்கிடையே மட்டும் பேசத்தக்கவைகளைப் பேசிக் கொள்வதற்கு அனுமதி இல்லை.\nஇதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதிருமணத்துக்கு முன்பே எல்லை மீறிவிட்டால் ஆண்களுக்கு இயல்பாகவே ஈடுபாடு குறைந்து விடும். இதனால் திருமணம் நின்று போய்விடும். அப்போது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.\nஅவர்கள் உடலால் நெருங்காமல் தனியாக் இருந்து பின்னர் திருமணம் தடை பட்டாலும் அதுவும் பெண்களைப் பாதிக்கும். ஏனெனில் எல்லாம் நடந்திருக்கும் என்று தான் மற்றவர்கள் நினைப்பார்கள்.\nஅல்லது மனதார விரும்பிய பெண் ஒழுக்கம் கெட்டவள் என்று தெரிய வரும் போது அவன் அப்பெண்ணை மறுக்கலாம். ஆனால் தனிமையில் இருவரும் இருந்ததைப் பயன்படுத்தி அப்பெண் மிரட்டலாம். இதனால் அவளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்யும் நிலை ஏற்படும். ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் தவிர எந்தச் சந்திப்பும் நடக்கவில்லை என்றால இது போன்ற ஆபத்துகள் ஆண்களுக்கு ஏற்படாது.\nபாலியல் பலாதகாரம் என்று கூறப்படும் பெரும்பாலானவை இந்த வகையைச் சேர்ந்தது தான். விரும்பி ஒருவனுடன் ஊர் சுற்றி விட்டு அவன் மணமுடிக்க மறுத்தால் இந்தப் புகாரை ஒரு ஆயுதமாகப் பெண்கள் பயன்படுத்துகிறார்கள்.\nஎனவே வரம்பு மீறிய காதல் என்பது மறுமையில் மட்டுமின்றி இவுலகிலும் கேடாகவே முடியும்.\n2) பிற மதத்துப் பெண்ணை விரும்பலாமா என்பது உங்கள் கேள்வியில் உள்ள இரண்டாவது விஷயம்.\nகணவனை இழந்திருந்த அனஸ் ரலி அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் அவர்களை அபூதல்ஹா விரும்பினார். ஆனால் அவர் அப்போது முஸ்லிமாக இருக்கவில்லை. ஆனால் உம்மு ஸுலைம் அவர்கள் இஸ்லாத்தை நீர் ஏற்றுக் கொண்டால் அதையே மஹராகக் கருதி உம்மைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உம்மு ஸுலைம் ரலி கூறினார்கள். அபூதல்ஹா (ரலி) அதை ஏற்று திருமணம் செய்து கொண்டார்கள்.\n\"அபூதல்ஹா அவர்கள் தன்னை மணந்து கொள்ளுமாறு உம்மு ஸுலைம் அவர்களைக் கேட்டார். அதற்கு உம்மு ஸுலம் ரலி அவர்கள் உம்மைப் போன்ற ஒருவரை மணந்து கொள்ள மறுக்க முடியாது. ஆனால் நீர் காஃபிராக இருக்கிறீர். நானோ முஸ்லிமான பெண்ணாக இருக்கிறேன். எனவே உம்மை மணந்து கொள்வது எனக்கு ஹலால் இல்லை. நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அதுவே எனது மஹராகும். வேறு ஒன்றும் உம்மிடம் நான் கேட்க மாட்டேன் என்று கூறினார். உடன் அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அதுவே அவரது மஹராக ஆனது\"\nஇது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ��ம்மு ஸுலைம் அவர்கள் வீட்டில் ஒருவர் என்று சொல்லும் அளவுக்கு அதிகமாக உம்மு ஸுலைம் மீது இரக்கம் காட்டினார்கள். அடிக்கடி அவர்கள் வீட்டுக்குச் சென்று வருவார்கள். அவர்கள் காலத்தில் இது நடந்துள்ளதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இது தெரியாமல் நடந்திருக்க முடியாது.\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n\"நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை.அவர்களிடம் அது குறித்துக் கேட்கப் பட்ட போது, நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவருடைய சகோதரர் (ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்கள்) என்னோடு (என் பிரசாரப் படை யினரோடு) இருந்த போது (பிஃரு மஊனா என்னுமிடத்தில்) கொல்லப் பட்டார் என்று சொன்னார்கள்\".\nஎனவே இதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்களின் அங்கீகாரம் உள்ளது என அறியலாம்.\nமுஸ்லிமல்லாத ஒருவரை விரும்பினால –இஸ்லாத்தை எற்றுக் கொள்ள அவர்கள் முன்வந்தால் –அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க தக்க காரணம் இல்லாமல் மறுக்கலாகாது.\n3) பெற்றோரைப் பகைத்துக் கொண்டு திருமணம் செய்யலாமா என்பது உங்கள் கேள்வியில் உள்ள மூன்றாவது விஷயம்.\nபெற்றோர்களுக்கு முடிந்த வரை புரிய வையுங்கள். நீங்கள் விரும்பக் கூடியவர் மார்க்க அடிப்படையில் தகுதி இல்லாதவர் என்று அவர்கள் மறுத்தால் அதை மீறுவது குற்றமாகி விடும். அவ்வாறு இல்லாமல் இன வெறி குல வெறி போன்ற காரணத்துக்காக தகுதியுள்ள துணையை அவர்கள் மறுத்தால் அவர்களை மீறுவது குற்றமாகாது.\nஇறைவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் மனிதனுக்கு கட்டுப்படுதல் இல்லை என்பது நபி மொழி.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n\"(இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். (இறைவனுக்கு) மாறுசெய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது\".\nஇதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nItem Reviewed: காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்���ை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nசஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2020 அனைவரையும் பார்க்க தூண்டுங்கள்... இன்ஷா அல்லாஹ்...\nTNTJ AYM ராஜாத் தெரு 1-வது கிளை நிர்வாகிகள் விபரம்: தலைவர்: S.அப்துல் ரெஜாக், - 9994044760 செயலாளர்: முஹம்மது ரிஃபா...\nTNTJ-காலண்டர்- 2020 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாத காலண்டர் விநியோகம் : கிளை- 1 சார்பாக\nTntj காலண்டர் 2020 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசி���ை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (26)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (9)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (113)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tskrishnan.in/2016/06/blog-post.html", "date_download": "2020-09-20T02:11:54Z", "digest": "sha1:HZLO7XMWDCYZ2BIJ3BIFI3MYC2L6BBQH", "length": 27738, "nlines": 135, "source_domain": "www.tskrishnan.in", "title": "வாரசூலை", "raw_content": "\nஜோதிட சாஸ்திரத்தில் சூலம், சூலை என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு இருக்கிறது. பயணம் செய்யும்போது, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பயணம் செய்யும்போது சூலம் பார்க்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த சூலம் என்றால் என்ன எப்படி இதை அறிந்து கொள்வது \nவார நாட்கள் ஏழிலும் ஒவ்வொரு கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது நாம் அறிந்தது. ஞாயிறன்று சூரியன், திங்களன்று சந்திரன் என்று அந்தந்தக் கிழமைகளில் அதற்குரிய கோள்களின் ஆதிக்கம் அதிகம். பன்னிரண்டு ராசிகளில், இந்தக் கோள்கள் ஒவ்வொன்றிற்கும் உச்ச ராசி, அதாவது அதன் சக்தி அதிகமாக இருக்கக்கூடிய ராசி என்று ஒன்று உண்டு. அதேபோல, நீச்ச ராசி அதாவது கோள்களின் சக்தி குறைவாக இருக்கக்கூடிய ராசி வீடுகளும் உண்டு. இப்போ நாம் நமது வீட்டில் 'பவர்புல்லாகவும்' மாமியார் வீட்டில் கப்சிப்பென்றும் இருப்பது போல (பெண்ணியவாதிகள் மன்னிக்க). இந்த ராசிகள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட திசையின் ஆதிக்கமும் உண்டு. இந்தத் தகவல்களை பின்வரும் அட்டவணையிலிருந்து அறியலாம்.\nஇதிலிருந்து ஒவ்வொரு கோளுக்கும் எந்த திசையில் சக்தி அதிகம் என்றும் எந்த திசையில் சக்தி குறைவென்றும் தெரிகிறதல்லவா. அந்தக் கோள்கள் ஆதிக்கம் செலுத்தும் நாட்களில், அதன் சக்தி குறைவான திசையை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவேண்டும் என்பதே இந்த சாஸ்திரத்தின் தாத்பர்யம். மேலே உள்ள அட்டவணையில் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் விதிவிலக்குகள் உண்டு. இதன் காரணம், இவை அந்த திசையின் மத்தியில் அல்லாது, அவற்றின் கோணத்தில் அதாவது தென்கிழக்கு மற்றும் வடமேற்கில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற காரணத்தால். எனவே அவற்றின் சக்தி குறைவான திசைகளும் மாறுபடுகின்றன. இதன்படி சந்திரனுக்கு கிழக்கு திசையிலும் சுக்கிரனுக்கு மேற்கு திசையிலும் ஆதிக்கம் குறைவு.\nஎனவே, ஞாயிறன்று, சூரியனின் சக்தி குறைவாக உள்ள மேற்குத் திசை நோக்கிப் பயணம் செய்வதைத் தவிர்க்கவேண்டும். அதுபோல, திங்களன்று கிழக்குத் திசை நோக்கிப் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதைத்தான், ஞாயிறன்று மேற்கே சூலம், திங்களன்று கிழக்கே சூலம் என்று குறிப்பிட்டனர். இந்த வாரசூலை அட்டவணை கீழே\nசரி, தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் திசைகள் நோக்கி அந்த நாட்களில் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன செய்வது ஜோதிட சாஸ்திரம் இதற்கான பரிகாரங்களையும் அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இதற்கான பரிகாரத்தைச் செய்துவிட்டு பயணத்தைத் தொடரலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. சூரிய உதயத்திலிருந்து திங்கள், சனிக்கிழமைகளில் 8 நாழிகைக்கு மேலும், செவ்வாய், புதன் கிழமைகளில் 11 நாழிகைக்கு மேலும், வியாழன் 20 நாழிகைக்கு மேலும், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் 12 நாழிகைக்கு மேலும் இந்தப் பரிகாரத்தைச் செய்தால் பலன் அளிக்கும். அட, பரிகாரம் என்னவென்று சொல்லு என்கிறீர்களா. அதிகமில்லை, கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு கிளம்பினால் போதும். அம்புட்டுத்தான்.\nநிற்க, இதெல்லாம் நம்பிக்கை சார்ந்த விஷயம். நம்பிக்கை இருந்தால் இந்த சாஸ்திரங்களைப் பின்பற்றுங்கள். இல்லாவிட்டால் 'நாளென்செயும், வினைதான் என் செயும், எனை நாடிவந்த கோள் என்செயும்' என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பவேண்டியதுதான்.\nசூலம் பார்ப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கேள்விப்பட்டதோடு சரி. நானெல்லாம் நீங்கள் கடைசிப் பத்தியில் சொல்லியிருப்பது போல... நாளென் செயும் வினைதான் என் செயும்.. ஆள். ஆனாலும் இதன் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். நீங்கள் பதிவாகவே ��ட்டமை சிறப்பு. :)\nகளப்பிரர் யார் - 1\n'ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற பிரபலமான தமிழ்திரைப்படக் காமெடி வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, வரலாறு என்ற பெயரில் இப்போதெல்லாம் இணையத்தில் எழுதிக்குவிப்போருக்குப் பொருந்தும். அதமபட்சம் சாண்டில்யன் நாவல்களில் வரும் அளவு கூட வரலாற்றுக் குறிப்புகள் இல்லாமல் எழுதப்பட்ட பல கட்டுரைகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. அஜெண்டா வைத்துக்கொண்டு எழுதும்போது ஆய்வுகள் எதற்கு என்ற நோக்கில் எழுதப்படும் இவ்வகைக் கட்டுரைகளுக்கு எதிர்வினை எழுத வேண்டுமா என்று யோசித்தாலும், இதுவே வரலாறு என்று நிலைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதால், அப்படி எழுதப்பட்ட களப்பிரரைப் பற்றிய கட்டுரைக்கு ஒரு பதில்.\nகளப்பிரர் காலத்தைப் பற்றிய சரியான தகவலோடு தொடங்கும் (பொயு 2 - 5ம் நூற்றாண்டு) இக்கட்டுரை இரண்டாவது பத்தியில் சறுக்கிவிடுகிறது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் பொயு 1ம் நூற்றாண்டிலிருந்து படைக்கப்பட்டதாகச் சொல்கிறது. பொயுமு 10ம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டதாக சிலரால் குறிப்பிடப்படும் தொல்காப்பியத்தின் காலத்தை, பொயுமு 1ம் நூற்றாண்டிற்குப் பின்னால் கொண்டு செல்லமுடியாது என்பதே மாம…\nசமணர் கழுவேற்றம் - நடந்தது என்ன\nதமிழக சமய வரலாற்றில் ஒரு பெரும் பிரச்சனையாகப் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்று மதுரையில் சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம்தான். எண்ணாயிரம் சமணர்களை பாண்டியன் நெடுமாறன் கழுவேற்றிவிட்டான் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா. இதன் பின்னணி என்ன என்று ஆராய்வோம்.\nமுதலில், இந்த நிகழ்வுக்கான எந்த ஒரு உறுதியான வரலாற்றுச் சான்றும் இல்லை என்பதை நினைவுறுத்திக்கொள்ளவேண்டும். இங்கே உறுதியான சான்று என்று நான் குறிப்பிடுவது கல்வெட்டுகள் அல்லது செப்பேடுகள் போன்ற சான்றுகள். நெடுமாற பாண்டியனின் காலத்திற்குப் பின்னால் கிடைத்த பாண்டியர்கள் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நிகழ்ச்சி நடந்ததற்கான சான்று எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இந்த நிகழ்வை நாம் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது.\nஇந்த இலக்கியச் சான்றுகளைப் பொருத்தவரை, அகச்சான்று என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது, ஒரு சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நபர்கள் அதைப் பற்றிப் பதிவுசெய்வது அகச்சான்றாகும். இந்த நிகழ்வு தொடர்பாக நமக்குக் கிடைத்த அகச்சான்றுகள் என்னென்ன\nஇதைப் பார்ப்பதற்கு முன்னால், அந்தக் காலகட்ட…\nஎல்-நீன்யோ - தொடரும் வானிலை மாற்றங்கள்\nசொல்வனம் - இந்தியப் பருவமழையும் காரணிகளும்\nசமணர் கழுவேற்றம் - நடந்தது என்ன\nதமிழக சமய வரலாற்றில் ஒரு பெரும் பிரச்சனையாகப் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்று மதுரையில் சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம்தான். எண்ணாயிரம் சமணர்களை பாண்டியன் நெடுமாறன் கழுவேற்றிவிட்டான் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா. இதன் பின்னணி என்ன என்று ஆராய்வோம்.\nமுதலில், இந்த நிகழ்வுக்கான எந்த ஒரு உறுதியான வரலாற்றுச் சான்றும் இல்லை என்பதை நினைவுறுத்திக்கொள்ளவேண்டும். இங்கே உறுதியான சான்று என்று நான் குறிப்பிடுவது கல்வெட்டுகள் அல்லது செப்பேடுகள் போன்ற சான்றுகள். நெடுமாற பாண்டியனின் காலத்திற்குப் பின்னால் கிடைத்த பாண்டியர்கள் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நிகழ்ச்சி நடந்ததற்கான சான்று எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இந்த நிகழ்வை நாம் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது.\nஇந்த இலக்கியச் சான்றுகளைப் பொருத்தவரை, அகச்சான்று என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது, ஒரு சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நபர்கள் அதைப் பற்றிப் பதிவுசெய்வது அகச்சான்றாகும். இந்த நிகழ்வு தொடர்பாக நமக்குக் கிடைத்த அகச்சான்றுகள் என்னென்ன\nஇதைப் பார்ப்பதற்கு முன்னால், அந்தக் காலகட்ட…\nகளப்பிரர் யார் - 1\n'ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற பிரபலமான தமிழ்திரைப்படக் காமெடி வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, வரலாறு என்ற பெயரில் இப்போதெல்லாம் இணையத்தில் எழுதிக்குவிப்போருக்குப் பொருந்தும். அதமபட்சம் சாண்டில்யன் நாவல்களில் வரும் அளவு கூட வரலாற்றுக் குறிப்புகள் இல்லாமல் எழுதப்பட்ட பல கட்டுரைகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. அஜெண்டா வைத்துக்கொண்டு எழுதும்போது ஆய்வுகள் எதற்கு என்ற நோக்கில் எழுதப்படும் இவ்வகைக் கட்டுரைகளுக்கு எதிர்வினை எழுத வேண்டுமா என்று யோசித்தாலும், இதுவே வரலாறு என்று நிலைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதால், அப்படி எழுதப்பட்ட களப்பிரரைப் பற்றிய கட்டுரைக்கு ஒரு பதில்.\nகளப்பிரர் காலத்தைப் பற்றிய சரியான தகவலோடு தொடங்கும் (பொயு 2 - 5ம் நூற்றாண்டு) இக்கட்டுரை இரண்டாவது பத்தியில் சறுக்கிவிடுகிறது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் பொயு 1ம் நூற்றாண்டிலிருந்து படைக்கப்பட்டதாகச் சொல்கிறது. பொயுமு 10ம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டதாக சிலரால் குறிப்பிடப்படும் தொல்காப்பியத்தின் காலத்தை, பொயுமு 1ம் நூற்றாண்டிற்குப் பின்னால் கொண்டு செல்லமுடியாது என்பதே மாம…\nநீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த கட்டுரை. நண்பர் @oorkkaaran அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் தாமதத்திற்கு மன்னிப்பும் எழுதத்தூண்டியதற்கு நன்றியும்\nபண்டைய பாரதத்தின் சமூகம் தொழில் அடிப்படையில் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பிரிவுகள் அவ்வளவு கறாராக ஆரம்பத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைக் காண்கிறோம். புராண இதிகாச காலங்களை எடுத்துக்கொண்டால் போர்த்தொழில் புரியும் க்ஷத்திரியரான கௌசிகர் வேதங்களைப் படித்து இராஜரிஷியாகவும் பின்னர் பிரம்மரிஷி விஸ்வாமித்திரராகவும் ஆகிவிட்டார். வேடனான வால்மீகி ரிஷியாகப் போற்றப்படுகிறார். அதேபோல் பிராமணரான பரசுராமர், போர்வேடம் பூண்டு க்ஷத்திரியர்களுடன் போர் புரிந்ததைப் பார்க்கிறோம். இப்படிப் பல உதாரணங்கள். இந்த வகையில் பிராமணராகப் பிறந்தாலும் போர்த்தொழில் புரிந்தவர்களை க்ஷத்திரியப் பிராமணர்கள் என்று குறிக்கும் வழக்கம் வந்தது.\nமகாபாரதத்தில் வரும் துரோணரும், கிருபரும், துரோணரின் மகனான அஸ்வத்தாமனும் குருக்ஷேத்திரப் போரில் பெரும் பங்கு வகித்தார்கள். பரசுராமர் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் போர்க்கலையைக் கற்றுத்…\nபண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது. பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி 'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின��� கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக) பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும். இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில், …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tskrishnan.in/2017/07/blog-post.html", "date_download": "2020-09-20T01:23:57Z", "digest": "sha1:A44HMYV2WYWIZRIHHWWCBT4JOQTZU5HG", "length": 27404, "nlines": 141, "source_domain": "www.tskrishnan.in", "title": "சீனத் தமிழ் கல்வெட்டு", "raw_content": "\nதிரைகடலோடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப பண்டைக்காலத்திலிருந்தே தமிழர்கள் உலகமெங்கும் வணிகம் செய்து வந்தார்கள் என்று சங்க இலக்கியம் முதல் வரலாற்றுக் குறிப்புகள் வரை நமக்குத் தெரிவிக்கின்றன. சோழ அரசு சிறப்பான நிலையை ராஜராஜன் காலத்திலிருந்து அடையத் துவங்கியவுடன், வணிகக் குழுக்களின் வீச்சும் விரிவடைந்தது. நானா தேசத்து ஐந்நூற்றுவர் போன்ற குழுக்கள் வலுவடைந்தன.\nஇந்த வணிகக் குழுக்கள் வெறுமனே கப்பல் மூலம் சென்று துறைமுக நகரங்களில் வணிகம் செய்வதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தாம் செல்கின்ற நாடுகளில் குடியிருப்புகளையும் அமைத்து அந்தந்த நாடுகளில் உள்நாட்டு வணிகத்தையும் விரிவுபடுத்தினர். அப்படி அமைந்ததுதான், தென் சீனாவில், க்வாங்சூ மாகணத்தில், சுவான் சௌ என்ற இடத்தில் ஏற்பட்ட குடியிருப்பும். கோவில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழிக்கு ஏற்ப, அங்கே ஒரு கோவிலையும் அவர்கள் கட்டினர். அப்போது சீனாவை ஆண்டுகொண்டிருந்தவர் மங்கோலிய வம்சத்தவரும், செங்கிஸ்கானுடைய கொள்ளுப்பேரருமான குப்ளாய் கான். அவரைப் பற்றி மார்க்கோ போலோவின் மூலம் அறிந்துகொண்டிருப்பீர்கள். குப்ளாய் கானுடைய முழுப்பெயர் குப்ளாய் செக்ஸன் கான்.\nஅவருடைய அனுமதியின் பெயரிலேயே அந்த இடத்தில் சிவன் கோவில் கட்டப்பட்டது. அதற்கான அனுமதியை அங்கே கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு விளக்குகிறது.\nஹர : என்ற சிவ வழிபாட்டுடன் துவங்கும் இந்தக் கல்வெட்டு, சக சகாப்தம் 1203ம் (பொயு 1281) ஆண்டு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்திரா பௌர்ணமி நாள்), 'தவச்சக்கரவர்த்திகளான சம்பந்தப்பெருமாள்' செகசை கானுடைய 'பிர்மானின்' (ஆணையின்) படி, அவரது 'திருமேனி நன்றாக' (உடல் நலத்திற்காக), 'உடையார் திருக்கதலீச்சரம் உடையநாயனார்' திருப்பணியைச் செய்ததாக குறிப்பிடுகிறது. செக்ஸன் கான் என்பதே செகசைகான் என்று மருவியிருக்கவேண்டும். கதலீச்சரம் என்பது அந்தக் கோவிலின் பெயராக இருந்திருக்கக்கூடும்.\nஇது போன்ற இன்னும் சில கல்வெட்டுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன. அவற்றைப் பின்னால் பார்ப்போம்.\nகளப்பிரர் யார் - 1\n'ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற பிரபலமான தமிழ்திரைப்படக் காமெடி வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, வரலாறு என்ற பெயரில் இப்போதெல்லாம் இணையத்தில் எழுதிக்குவிப்போருக்குப் பொருந்தும். அதமபட்சம் சாண்டில்யன் நாவல்களில் வரும் அளவு கூட வரலாற்றுக் குறிப்புகள் இல்லாமல் எழுதப்பட்ட பல கட்டுரைகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. அஜெண்டா வைத்துக்கொண்டு எழுதும்போது ஆய்வுகள் எதற்கு என்ற நோக்கில் எழுதப்படும் இவ்வகைக் கட்டுரைகளுக்கு எதிர்வினை எழுத வேண்டுமா என்று யோசித்தாலும், இதுவே வரலாறு என்று நிலைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதால், அப்படி எழுதப்பட்ட களப்பிரரைப் பற்றிய கட்டுரைக்கு ஒரு பதில்.\nகளப்பிரர் காலத்தைப் பற்றிய சரியான தகவலோடு தொடங்கும் (பொயு 2 - 5ம் நூற்றாண்டு) இக்கட்டுரை இரண்டாவது பத்தியில் சறுக்கிவிடுகிறது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் பொயு 1ம் நூற்றாண்டிலிருந்து படைக்கப்பட்டதாகச் சொல்கிறது. பொயுமு 10ம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டதாக சிலரால் குறிப்பிடப்படும் தொல்காப்பியத்தின் காலத்தை, பொயுமு 1ம் நூற்றாண்டிற்குப் பின்னால் கொண்டு செல்லமுடியாது என்பதே மாம…\nசமணர் கழுவேற்றம் - நடந்தது என்ன\nதமிழக சமய வரலாற்றில் ஒரு பெரும் பிரச்சனையாகப் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்று மதுரையில் சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம்தான். எண்ணாயிரம் சமணர்களை பாண்டியன் நெடுமா���ன் கழுவேற்றிவிட்டான் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா. இதன் பின்னணி என்ன என்று ஆராய்வோம்.\nமுதலில், இந்த நிகழ்வுக்கான எந்த ஒரு உறுதியான வரலாற்றுச் சான்றும் இல்லை என்பதை நினைவுறுத்திக்கொள்ளவேண்டும். இங்கே உறுதியான சான்று என்று நான் குறிப்பிடுவது கல்வெட்டுகள் அல்லது செப்பேடுகள் போன்ற சான்றுகள். நெடுமாற பாண்டியனின் காலத்திற்குப் பின்னால் கிடைத்த பாண்டியர்கள் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நிகழ்ச்சி நடந்ததற்கான சான்று எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இந்த நிகழ்வை நாம் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது.\nஇந்த இலக்கியச் சான்றுகளைப் பொருத்தவரை, அகச்சான்று என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது, ஒரு சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நபர்கள் அதைப் பற்றிப் பதிவுசெய்வது அகச்சான்றாகும். இந்த நிகழ்வு தொடர்பாக நமக்குக் கிடைத்த அகச்சான்றுகள் என்னென்ன\nஇதைப் பார்ப்பதற்கு முன்னால், அந்தக் காலகட்ட…\nஎல்-நீன்யோ - தொடரும் வானிலை மாற்றங்கள்\nசொல்வனம் - இந்தியப் பருவமழையும் காரணிகளும்\nசமணர் கழுவேற்றம் - நடந்தது என்ன\nதமிழக சமய வரலாற்றில் ஒரு பெரும் பிரச்சனையாகப் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்று மதுரையில் சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம்தான். எண்ணாயிரம் சமணர்களை பாண்டியன் நெடுமாறன் கழுவேற்றிவிட்டான் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா. இதன் பின்னணி என்ன என்று ஆராய்வோம்.\nமுதலில், இந்த நிகழ்வுக்கான எந்த ஒரு உறுதியான வரலாற்றுச் சான்றும் இல்லை என்பதை நினைவுறுத்திக்கொள்ளவேண்டும். இங்கே உறுதியான சான்று என்று நான் குறிப்பிடுவது கல்வெட்டுகள் அல்லது செப்பேடுகள் போன்ற சான்றுகள். நெடுமாற பாண்டியனின் காலத்திற்குப் பின்னால் கிடைத்த பாண்டியர்கள் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நிகழ்ச்சி நடந்ததற்கான சான்று எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இந்த நிகழ்வை நாம் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது.\nஇந்த இலக்கியச் சான்றுகளைப் பொருத்தவரை, அகச்சான்று என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது, ஒரு சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நபர்கள் அதைப் பற்றிப் பதிவுசெய்வது அகச்சான்றாகும். இந்த நிக��்வு தொடர்பாக நமக்குக் கிடைத்த அகச்சான்றுகள் என்னென்ன\nஇதைப் பார்ப்பதற்கு முன்னால், அந்தக் காலகட்ட…\nகளப்பிரர் யார் - 1\n'ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற பிரபலமான தமிழ்திரைப்படக் காமெடி வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, வரலாறு என்ற பெயரில் இப்போதெல்லாம் இணையத்தில் எழுதிக்குவிப்போருக்குப் பொருந்தும். அதமபட்சம் சாண்டில்யன் நாவல்களில் வரும் அளவு கூட வரலாற்றுக் குறிப்புகள் இல்லாமல் எழுதப்பட்ட பல கட்டுரைகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. அஜெண்டா வைத்துக்கொண்டு எழுதும்போது ஆய்வுகள் எதற்கு என்ற நோக்கில் எழுதப்படும் இவ்வகைக் கட்டுரைகளுக்கு எதிர்வினை எழுத வேண்டுமா என்று யோசித்தாலும், இதுவே வரலாறு என்று நிலைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதால், அப்படி எழுதப்பட்ட களப்பிரரைப் பற்றிய கட்டுரைக்கு ஒரு பதில்.\nகளப்பிரர் காலத்தைப் பற்றிய சரியான தகவலோடு தொடங்கும் (பொயு 2 - 5ம் நூற்றாண்டு) இக்கட்டுரை இரண்டாவது பத்தியில் சறுக்கிவிடுகிறது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் பொயு 1ம் நூற்றாண்டிலிருந்து படைக்கப்பட்டதாகச் சொல்கிறது. பொயுமு 10ம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டதாக சிலரால் குறிப்பிடப்படும் தொல்காப்பியத்தின் காலத்தை, பொயுமு 1ம் நூற்றாண்டிற்குப் பின்னால் கொண்டு செல்லமுடியாது என்பதே மாம…\nநீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த கட்டுரை. நண்பர் @oorkkaaran அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் தாமதத்திற்கு மன்னிப்பும் எழுதத்தூண்டியதற்கு நன்றியும்\nபண்டைய பாரதத்தின் சமூகம் தொழில் அடிப்படையில் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பிரிவுகள் அவ்வளவு கறாராக ஆரம்பத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைக் காண்கிறோம். புராண இதிகாச காலங்களை எடுத்துக்கொண்டால் போர்த்தொழில் புரியும் க்ஷத்திரியரான கௌசிகர் வேதங்களைப் படித்து இராஜரிஷியாகவும் பின்னர் பிரம்மரிஷி விஸ்வாமித்திரராகவும் ஆகிவிட்டார். வேடனான வால்மீகி ரிஷியாகப் போற்றப்படுகிறார். அதேபோல் பிராமணரான பரசுராமர், போர்வேடம் பூண்டு க்ஷத்திரியர்களுடன் போர் புரிந்ததைப் பார்க்கிறோம். இப்படிப் பல உதாரணங்கள். இந்த வகையில் பிராமணராகப் பிறந்தாலும் போர்த்தொழில் புரிந��தவர்களை க்ஷத்திரியப் பிராமணர்கள் என்று குறிக்கும் வழக்கம் வந்தது.\nமகாபாரதத்தில் வரும் துரோணரும், கிருபரும், துரோணரின் மகனான அஸ்வத்தாமனும் குருக்ஷேத்திரப் போரில் பெரும் பங்கு வகித்தார்கள். பரசுராமர் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் போர்க்கலையைக் கற்றுத்…\nஜோதிட சாஸ்திரத்தில் சூலம், சூலை என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு இருக்கிறது. பயணம் செய்யும்போது, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பயணம் செய்யும்போது சூலம் பார்க்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த சூலம் என்றால் என்ன எப்படி இதை அறிந்து கொள்வது \nவார நாட்கள் ஏழிலும் ஒவ்வொரு கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது நாம் அறிந்தது. ஞாயிறன்று சூரியன், திங்களன்று சந்திரன் என்று அந்தந்தக் கிழமைகளில் அதற்குரிய கோள்களின் ஆதிக்கம் அதிகம். பன்னிரண்டு ராசிகளில், இந்தக் கோள்கள் ஒவ்வொன்றிற்கும் உச்ச ராசி, அதாவது அதன் சக்தி அதிகமாக இருக்கக்கூடிய ராசி என்று ஒன்று உண்டு. அதேபோல, நீச்ச ராசி அதாவது கோள்களின் சக்தி குறைவாக இருக்கக்கூடிய ராசி வீடுகளும் உண்டு. இப்போ நாம் நமது வீட்டில் 'பவர்புல்லாகவும்' மாமியார் வீட்டில் கப்சிப்பென்றும் இருப்பது போல (பெண்ணியவாதிகள் மன்னிக்க). இந்த ராசிகள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட திசையின் ஆதிக்கமும் உண்டு. இந்தத் தகவல்களை பின்வரும் அட்டவணையிலிருந்து அறியலாம்.\nஇதிலிருந்து ஒவ்வொரு கோளுக்கும் எந்த திசையில் சக்தி அதிகம் என்றும் எந்த திசையில் சக்தி குறைவென்றும…\nபண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது. பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி 'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக) பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும். இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில், …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0/", "date_download": "2020-09-20T00:19:36Z", "digest": "sha1:NDDYQPXM7IUDWWVRAEPBK7VPPG5HUBSR", "length": 8671, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "யாழ்ப்பாணம்-வரணி ஆகிய இடங்களைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும் தற்போது கனடாவில் பல வருடங்களாக வாழ்ந்து வருபவர்களுமான திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள் கொண்டாட்டம் இன்று ஸ்காபுறோ நகரில கென்னடி வீதியில் உள்ள \"கென்னடி கொன்வென்சன் சென்றர்\" மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nதிரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள்\nயாழ்ப்பாணம்-வரணி ஆகிய இடங்களைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும் தற்போது கனடாவில் பல வருடங்களாக வாழ்ந்து வருபவர்களுமான திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள் கொண்டாட்டம் இன்று ஸ்காபுறோ நகரில கென்னடி வீதியில் உள்ள “கென்னடி கொன்வென்சன் சென்றர்” மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nஅழைக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள என பலர் குடும்பம் சார்ந்தவர்களோடு வந்து கலந்து கொண்டார்கள். மிகவும் நெகிழ்ச்சியான ஒரு கொண்டாட்டமாக திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள் விழா நடைபெற்றது என்றால் மிகையாகாது.\nதம்பதிகள் இருவருமே ஒத்து குணாம்சங்கள் நிறையவே கொண்டவர்கள். அவர்களது பிள்ளைகள் இருவரும் மிகவும் அன்பாகவும் நெருக்கமாகவும் தங்கள் பெற்றோருடன் பழகி வருகின்றனர்.\nஅதற்கு மேலாக திருமதி ராஜேஸ் அக்காவின் சகோதர சகோதரிகளின் நெருக்கமும் அவர்களது ஒத்துழைக்கும் மற்றும் அன்பு காட்டும் தன்மை தன்னைக கவர்ந்ததாக அங்கு உரையாற்றிய திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் மற்றும் அவர்களது குடும்பத்தின் நண்பரும் உறவினருமாகிய திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தெரிவித்தார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/dmk-inaguration-anna-speech/", "date_download": "2020-09-20T02:14:59Z", "digest": "sha1:XW74OIOQJVIL3CZDNHDWTUO4KUCEYSFP", "length": 27608, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "தி.மு.கவை���் தொடக்கிய நாளில் அண்ணா பேசியது என்ன?....", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஐபில் டி20 கிரிக்கெட் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி..\nதமிழகத்தில் இன்று புதியதாக 5,569 பேருக்கு கரோனா தொற்று…\nகால்நடை உதவி மருத்துவர் பணிக்கு 754 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்: தமிழக அரசு அரசாணை..\nகரோனா வைரஸ் தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ..\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.39,664-க்கு விற்பனை…\n13-வது ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா: ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடக்கம்: மும்பை-சிஎஸ்கே அணிகள் மோதல்…\nதிருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்: நான்கு மாடவீதிகளில் வாகன சேவை இல்லை..\nஇந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,337 பேருக்கு கரோனா தொற்று..\nஎன்ஐஏ நடத்தியஅதிரடி சோதனையில் கேரளா, மேற்குவங்கத்தில் 9 அல்கொய்தா தீவிரவாதிகளை கைது ..\n‘லவ் ஜிகாத்துக்கு’ எதிராக உ.பியில் அவசரச் சட்டம்: முதல்வர் யோகி முடிவு ..\nதி.மு.கவைத் தொடக்கிய நாளில் அண்ணா பேசியது என்ன\nதமிழக அரசியலைப் பொறுத்தவரை அண்ணாவின் சிறப்புரை தான் தமிழக அரசியலை புரட்டிப் போட்டது. இளைஞர் கூட்டத்தை தன் பக்கம் கவர்ந்திழுத்தது. அண்ணாவின் பேச்சுகள் இன்றைய இளையதலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம். திமுக தொடங்கிய தினத்தில் அண்ணாவின் உரை குறித்து அறிந்து கொள்வோம்\nபொதுவாக ஒரு கட்சி துவங்கப்படும்போது, அக்கட்சியின் தலைவர் ஆற்றும் உரை மிகவும் முக்கியமானதாக, அந்தக் கட்சி துவக்கப்பட்டதற்கான நோக்கத்தைச் சொல்வதாக, அதன் எதிர்காலப் பாதையையும், கொள்கைகளையும் சொல்வதாக அமையும்.\nதிராவிடர் கழகத் தலைவர் பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக சி.என். அண்ணாதுரை உள்ளிட்ட திராவிடர் கழகத் தலைவர்கள் அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து 1949 செப்டம்பர் 17ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினர்.\nஅந்தக் கட்சியின் நோக்கத்தையும் கொள்கைகளையும் விளக்கும் வகையில் அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 18ஆம் தேதி சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் (தற்போது அண்ணா பூங்கா) ஏற்பாடு செய்யப்பட்டிர���ந்த பொதுக்கூட்டத்தில் சி.என் அண்ணாதுரை உரையாற்றினார்.\nதிராவிட முன்னேற்றக்கழகம் தோன்றியதற்கான காரணத்தை சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் விவரித்தார். அண்ணா பேசிக்கொண்டிருந்தபோது கடும் மழையும் பெய்துகொண்டிருந்தது. பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்வதுதான் விலகியதற்கான முக்கிய காரணம் என்று கூறிய அண்ணா, தமது புதிய கட்சியின் கொள்கைகளையும் தெளிவாக விளக்கினார்.\nஅவரது உரையின் சில பகுதிகள் இங்கே:\n“மழை பலமாகப் பெய்துகொண்டிருக்கிறது. பலர் பேச வேண்டும். சங்கடமான நிலைதான். விடாது மழை பெய்கிறது. அளவற்ற கூட்டம். தாய்மார்கள் தவிக்கின்றனர். மழையில் நின்றுகொண்டே இருக்கிறீர்கள். சங்கடம்தான்; ஆனாலும் சமாளிக்கிறீர்கள். இது போன்ற நிலையில்தான் நாட்டிலே சில காலம் கழகத்தின் வேலைகள் செயலற்றுக் கிடந்தன. சங்கடமான நிலை ஏற்பட்டது. சரி செய்தோம்.\nபெரியார் திருமணம் என்ற செய்தி கேட்டதும் அழுதவன் நான். ஆயாசங் கொண்டவன் நான். அதுமட்டுமல்ல, நான் ஒதுங்கிவிடுகிறேன் என்ற எண்ணத்தை, நான் கொண்ட கருத்தைத் தெரிவித்தவன் நான். என் போன்ற பல தோழர்கள் பெரியாரை, பெரியார் போக்கை, அவர் திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை என்பதை மட்டுமல்ல, கண்டித்தனர். கதறினர். வேண்டாம் என்றனர் வேதனை உள்ளத்தோடு.\nஅவரோடு சேர்ந்து பணிபுரிய முடியாத பெரும்பான்மையினர், கழக முக்கியஸ்தர்கள் கூடிப் பேசி ஒரு முடிவுசெய்தனர். அந்த முடிவுதான் திராவிட முன்னேற்றக் கழகத் தோற்றம். இது போட்டி கழகமல்ல.\nதிராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. திராவிடக் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது.\nஅடிப்படைக் கொள்கைகளில், கருத்துகளில் மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் கொள்கை, அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்.\nநம்மை மதியாத, இகழ்ந்த, தூற்றலுடன் துச்சமென மதித்த தலைவரின் தலைமையைவிட்டு வெளியேறித் தனிக்குடித்தனம், தனி முகாம், தனிக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருக்கிறோம். நாம் உழைத்து உர��வாக்குவோம் இந்தக் கழகத்தை.\nஇத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர், தெரிந்த தலைவர், பார்த்த தலைவர், இவர் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்ததில்லை. அதே காரணத்தால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தலைவரை ஏற்படுத்தவில்லை. அவசியம் என்றும் கருதவில்லை.\nஇதயபூர்வமான தலைவர், இதயத்திலே குடியேறிய தலைவர், நமக்கெல்லாம் அவ்வப்போது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை, நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம். அந்த பீடத்திலே, நாற்காலியிலே வேறு ஆட்களை அமர்த்தவோ அல்லது நாங்களே அல்லது நானோ அமரவோ விரும்பவில்லை.\nதிராவிடர் கழகமாகட்டும், திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படைவரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான். திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டுபட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும்.\nஇரு கழகங்களும் இரு திக்குகளிலிருந்தும் வட நாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும். அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள் திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியைத்தான் குறிக்கும்.\nஇரு பூங்காக்களும் தேவை. ஒன்றோடொன்று பகைக்க தேவையில்லை. அவசியமும் இல்லை. எது புஷ்பித்தாலும் மாலையாகப் போவது திராவிடத்திற்குத்தான் என்ற எண்ணம் வேண்டும்.மழை பெய்து நின்று, கறுத்த வானம் வெளுத்திருப்பதைப் போல இன்று புதுக் கழகம் அமைத்து முன்னேற்ற வேகத்துடன் மோதல் இன்றிப் பணியாற்ற புறப்பட்டுவிட்டனர். கொள்கை பரப்புவதே நமது முதல் பணி. பகைமை உணர்ச்சியை அடியோடு விட்டொழிக்க வேண்டும்.\nநான் கேட்கிறேன் தோழர்களே, எது முக்கியம் நமக்கு லட்சியமா, பெரியாரா லட்சியம் தேவை, பெரியாரல்ல என்று முடிவுசெய்தோம். பிரச்சனை முடிந்தது அத்தோடு. இதோ நம் கண் முன் வடநாட்டு ஏகாதிபத்தியம், மக்களைப் பாழ்படுத்தும் பாசிசம், பதுங்கிப் பாய நினைக்கும் பழமை இவைதான் ஒழிய வேண்டும்.\nபழமையும், பாசிசமும் முறியடிக்கப்படும்வரை ஓயமாட்டோம். உழைப்போம். உருவான பலனைக் காண்போ���். அப்போது பெரியார், “பயல்கள் பரவாயில்லை. உருவான வேலைதான் செய்கிறார்கள் ” என்று உள்ளம் மகிழும் நிலை வரத்தான் போகிறது.\nமுதல் வேலையாக எழுத்துரிமை, பேச்சுரிமை, எதையும் அடக்கும் சர்க்கார் போக்கை எதிர்த்துப் போரிட திராவிட முன்னேற்றக் கழக முன்னணிப்படை அமைய வேண்டும். அதில் பங்குகொள்ள சமதர்ம தோழர்களை வாருங்கள் என்று வரவேற்கிறேன். கம்யூனிஸ்டுகளை ஒத்துழையுங்கள் என்று கூப்பிடுகிறேன்.\nபேச்சுரிமையைப் பறிக்காதே, எழுத்துரிமையைத் தடுக்காதே, புத்தகங்களைப் பறிமுதல் செய்யாதே என்று போரிடுவோம்\nபெரியாரே…. நீரளித்த பயிற்சி, பக்குவம் பெற்ற நாங்கள் உம் வழியே சர்க்காரை எதிர்த்து சிறைச்சாலை செல்லத்தான் வேண்டுகோள் விடுக்கிறோம். துவக்க நாளாகிய இன்றே” என்று சி.என். அண்ணாதுரை தன் உரையை முடித்தார்.\nPrevious Postஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ., சிலை திறப்பு.. Next Postபெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனத்திட்டம் : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்....\nஅண்ணா மறைந்து 50 ஆண்டுகள்…: தொண்டர்களுக்கு ஸ்டாலின் நெகிழ்ச்சிக் கடிதம்\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஇன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தும் “பரியேறும் பெருமாள்” : ஸ்டாலின் பாராட்டு\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஇந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் : வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்…\nகாவிரி – குண்டாறு_இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தாமதம் ஏன\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nதிருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்: நான்கு மாடவீதிகளில் வாகன சேவை இல்லை..\nகுன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்: 695-வது மகா குரு பூசை விழா..\nகாவிரி – குண்டாறு_இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தாமதம் ஏன\nஉலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ..\nசித்த மருத்துவத்தில் 5 நாட்களில் குணமாகும் கரோனா: சித்த மருத்துவர்கள் சாதனை..\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nமூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்..\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/06/30/strongly-concerned-verifying-situation-china-after-india-bans-tiktok-58-other-apps/", "date_download": "2020-09-20T01:24:38Z", "digest": "sha1:BPYB4J6WRKEWTFZHGRRXFBRQAKZPGSBK", "length": 11307, "nlines": 124, "source_domain": "themadraspost.com", "title": "கூகுள் ப்ளே, ஆப்பிள் ஸ்டோரிலிருந்து 59 செயலிகளுக்கும் நீக்கம்..! இந்தியா தடை விதித்தது ‘கவலையளிக்கிறது’ - சீனா", "raw_content": "\nReading Now கூகுள் ப்ளே, ஆப்பிள் ஸ்டோரிலிருந்து 59 செயலிகளுக்கும் நீக்கம்.. இந்தியா தடை விதித்தது ‘கவலையளிக்கிறது’ – சீனா\nகூகுள் ப்ளே, ஆப்பிள் ஸ்டோரிலிருந்து 59 செயலிகளுக்கும் நீக்கம்.. இந்தியா தடை விதித்தது ‘கவலையளிக்கிறது’ – சீனா\nதேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உள்ளது.\n‘டிக் டாக்’, ‘வி சாட்’ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nமத்திய அரசின் இந்த உத்தரவையடுத்து, கூகுள், ஆப்பிள் ப்ளே ஸ்டோரிலிருந்து ‘டிக்டாக்’ செயலி அதிகாரப்பூர்வமாக இன்று நீக்கப்பட்டு உள்ளது.\nலடாக் மோதலை அடுத்து சீனப் பொருட்களை நிராகரிப்போம் என்ற கோரிக்கையானது இந்தியா முழுவதும் அதிகரித்து உள்ளது. அதற்கு ஆதரவும் ஒருதரப்பில் பெருகிவருகிறது. இதற்கிடையே ‘டிக் டாக்’ உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்ய வேண்டும் என இந்தியாவில் கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த தடை விதித்து குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் பெரும்பான்மை ஆதரவைக்கொண்டிருக்கும் இந்த செயலிகளுக்கு தடையென்பது சீன நிறுவனங்களுக்கு சரியான அடிமட்டுமல்ல, தொழில்நுட்பம் வாயிலான வருவாயும் அந்நாட்டுக்கு குறையும். பொருளாதார ரீதியில் இந்தியாவில் சீன பொருட்கள் நிராகரிப்பு அந்நாட்டுக்கு பெரும் அடியாக அமையும் என்பதில் மாற்றமில்லை.\nஎல்லை மோதலில் அடாவடியில் ஈடுபட்ட சீனாவிற்கு ஆன் -லைனிலும் இந்தியா அடியை கொடுத்து இருக்கிறது.\nஇந்திய சீன செயலிகளுக்கு தடை விதித்ததற்கு சீனா கடும் கவலையை தெரிவித்து இருக்கிறது.\nஇதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பேசுகையில், “ சீனா இவ்விவகாரத்தில் அதிகம் அக்கறை கொண்டுள்ளது, நாங்கள் நிலைமையை சரிபார்க்கிறோம்” கூறியிருக்கிறார். சீன வணிகங்களின் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைகிறது… ‘69ஏ சட்டம் பிரிவுயின் கீழ் 59 சீனா செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை…\nசாத்தான்குளம் சம்பவம் நிர்பயா வழக்கை விட கொடூரமானது, குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் – முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஆவேசம்\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n740 டன் அமோனியம் நைட்ரேட் சென்னையில் எப்படி… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்…\nஅறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nகார்த்திகையில் கண் திறக்கும் சோளிங்கர் நரசிம்மர்...\nநாடாளுமன்றத் தேர்தல்: வரலாறு படைக்கும் பா.ஜனதா...\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது \nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2019/12/Indian-Freedom-Fighter.html", "date_download": "2020-09-20T01:14:28Z", "digest": "sha1:K2MGCUUG2GY3HT4S2NPPY7J2DEB3KEGB", "length": 4499, "nlines": 88, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி எழுதி பாராட்டுகள் பெற்ற மும்பை தமிழ் மாணவி - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமுல்லுண்ட் பங்குனி உத்திரம் விழா\nHome Freedom Fighter News சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி எழுதி பாராட்டுகள் பெற்ற மும்பை தமிழ் மாணவி\nசுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி எழுதி பாராட்டுகள் பெற்ற மும்பை தமிழ் மாணவி\nமும்பையில் மராட்டி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கற்றுத்தரும் ஒரு பள்ளியில் ஐந்து சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி எழுதுக \nவகுப்பறையில் உள்ள மாணவிகள் அணைவரில் ஒரே ஒரு தமிழ் மாணவி பாராட்டுகள் பெற்றார். (இந்த மாணவி தமிழ் பள்ளி���ில் படித்தவரில்லை என்பது குறிப்பிடத்தக்கது) சுதந்திர போராட்டத்திற்கு முதலில் வித்திட்டவர் மரணமே காணாத மாமன்னர் பூலித்தேவர் அவர்கள், வெள்ளையர்களை விரட்டியடித்த முதல் பேரரசி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள், மரணமடைந்த பின்னும் உயிரோடு வந்து விடுவார்களோ என்று வெள்ளையர்களை பதறவைத்த மாமன்னர்கள் மருதுபாண்டிய சகோதரர்கள் அவர்கள், தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்த தெய்வத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் மற்றும் இந்திய தேசிய ராணுவபடையை உருவாக்கி வெள்ளையர்களை விரட்டிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் அணைவருடைய பிறந்த தேதி, வருடம், படத்துடன் வரைந்து காட்டியதால் பாராட்டு பெற்றார்.\nஹிந்தி வேணாம்னு தி.மு.க எப்படி சொல்லலாம் - நாம் இந்தியர் அமைப்பு கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=87&Itemid=821&limitstart=50&fontstyle=f-larger", "date_download": "2020-09-20T00:15:47Z", "digest": "sha1:NRXFFGUPWZWTZACYJFAJMCSINPCAVLKC", "length": 9160, "nlines": 156, "source_domain": "nidur.info", "title": "Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)", "raw_content": "\nHome கட்டுரைகள் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)\n51\t தமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு\n52\t தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையும்\n53\t இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்\n54\t என்னோட கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே\n55\t வாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்கவேண்டுமே\n57\t 'குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்' 648\n58\t கொலைவெறிக் கோசமும்-நிழல் யுத்தமும்\n59\t ஆங்கிலேய அடக்குமுறை சின்னம் அறுத்தெறிந்த அஞ்சா நெஞ்சன் முஹம்மது சாலியா\n60\t இந்தப் புற்றிலும் பாம்பிருக்குமா\n61\t ஒற்றுமையைக்கொண்டு பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் 476\n62\t மலர்ந்தும் மலராத பாதி மலரிலே மடிந்த இளந்தளிரே\n63\t 'எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்\n64\t எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\n65\t காகிதப் பூ மணக்காது, கள்ளிப்பாலும் சுவைக்காது\n66\t பரபரப்பான மத மாற்றப் பேச்சும், பத்திரிகை செய்திகளும்\n67\t முஸ்லிம்கள் முன்வைத்த மூன்று சவால்கள்\n68\t புரையோடியிருக்கும் மறக்கமுடியாப் பழக்கங்கள்\n69\t சபாஷ், சரியான போட்டி ஜெயிக்கப் போவது யார்\n70\t வருது, வருது மதிமயக்கும் தேர்தல் வருது\n71\t மக்களைப் பெற்றவர் மகராசியா\n72\t பந்தாடப்படும் மத வன்முறைத் தடுப்புச் சட்டம், 2011 477\n73\t உலகம் பிறந்தது எனக்காக, உண்மை மறந்தது எதற்காக\n74\t வாய்க்கு எட்டியது கைக்கு எட்டவில்லையே ஏன்\n75\t பணக்கார பிரமுகர் ஜனாஸா\n76\t சாதனைக்கு ஒரு சாரார் மட்டும் உரியவரல்ல\n77\t முஸ்லிம்களும் எதிர் நீச்சலும் 941\n78\t சச்சார் அறிக்கையும் அரசுகள் விடும் சரடுகளும்\n79\t சமூதாய சிந்தனை தேரோட்டம்\n80\t பெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்\n81\t கறுப்புக் கண்ணாடிப் பார்வையில் கருத்துச் சுதந்திரம்\n82\t பாலியல் குற்றங்களும் பொது மக்கள் கருத்துகளும்\n83\t அனாதையாக விடப்பட்ட இந்து சிறுமிக்கு வாழ்வளித்த முஸ்லிம் தம்பதியர்\n84\t ஈமானிருந்தால் எதனையும் வெல்லலாம்\n85\t பெண்ணால் கவிழ்ந்த பிரபலங்கள்\n86\t \"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா\n கம்பும் கத்தியும் நம் தோழனா மாணவா\n88\t அழும் பிள்ளையே நீ பால் குடிப்பது எப்போது\n89\t கரண்டிலில்லை, கட்டிலில்லை, கல்வியில் முதன்மை இடம்\n90\t பழமை காலம் பொற்காலமா\n91\t முஸ்லிம்களுக்கு உதவுங்கள்; உபத்திரம் செய்யாதீர்கள்\n92\t பழமை காலம் பொற்காலமா\n93\t எப்படி எல்லாம் தொழுவதை விட, இப்படித்தான் தொழுவது என்பதே மேல்\n94\t பயம், பயம், என்று மறையுமோ இந்த கூடங்குளம் பயம்\n95\t “கல்மனது என்று கனியுமோ\n96\t பாபரை அழித்தலும்-பாபர் உருவாக்குதலும்\n97\t கோமான் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அகிலத்தில் உதித்திட முன்னரே அறிவித்த அரிய பொக்கிஷம்\n98\t அரிய நோய்க்கும் அரு மருந்து இருக்கிறது அல்குர்ஆனிலே\n99\t நீதி தேவதை கண்ணைத் திறந்தது\n100\t திகில் நிறைந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=10106", "date_download": "2020-09-20T01:46:35Z", "digest": "sha1:U4WR3ERELWZG3FMLFPNCQII2BFUUUCN7", "length": 5217, "nlines": 77, "source_domain": "thesamnet.co.uk", "title": "கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் 757 பொதுமக்கள் வருகை – தேசம்", "raw_content": "\nகட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் 757 பொதுமக்கள் வருகை\nகட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் 757 பொதுமக்கள் வருகை\nகடந்த இரண்டு தினங்களில் 757 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். திங்கட்கிழமை 518 பொதுமக்களும் செவ்வாய்க்கிழமை 239 பொதுமக்களுமே மூன்று தடவைகளில் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதற்கமைய புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை 68,037 ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தை நோக்கி வந்த 136 பொதுமக்களுள் 45 ஆண்கள், 39 பெண்கள், 22 சிறுவர்கள் மற்றும் 20 சிறுமிகள் அடங்குவர். அம்பலவான்பொக்கணை பிரதேசத்தை நோக்கி வந்த 103 பொதுமக்களில் 32 ஆண்கள், 27 பெண்கள், 26 சிறுவர்கள் மற்றும் 18 சிறுமிகளும் அடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமன்னாரில் தொடர்ச்சியாக மின்சாரம் தடை\nதஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உதவ விரும்புவோர் ஆணையாளரை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\nஷோபாசக்தியிடம் இப்போது சரக்குகளும் திறமைகளும் இல்லை. என...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/page/18/", "date_download": "2020-09-20T01:33:12Z", "digest": "sha1:DHY4MPJPJR7P6ZO6I2AAI6P56DCTXT7P", "length": 5206, "nlines": 141, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "இளந்தமிழகம் – Page 18 – Young Tamil Nadu", "raw_content": "\nகருத்தரங்கு துண்டறிக்கை – தாது மணல் கொள்ளை – சூறையாடப்படும் தமிழக வளங்கள்\nShare this on WhatsAppதமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் சுமார் பத்து கோடி ஆண... Read More\nகலந்துரையாடல்: பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்: சமூகக் கட்டுப்பாடுகள்,உளவியல் பாதிப்புகள்,சட்ட உரிமைகள்\nShare this on WhatsAppஆவணப்படம் திரையிடல், கலந்துரையாடல் சிறப்பு பேச்சாளர்கள் அ.மங்கை,�... Read More\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் – இலங்கையை புறக்கணிப்போம் என ஐ.டி ஊழியர்கள் உறுதியேற்பு\nShare this on WhatsAppபல்வேறு தடைகளுக்கு பின் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களால் ஒழுங்கமை... Read More\nதோழர் யூகோ சாவேசுக்கு செவ்வணக்கம் – “உலகமயமாக்கல் சூழலில் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசம்”\nShare this on WhatsApp நாள்: 29-03-2013, வெள்ளி கிழமை மாலை 5 மணி இடம்: பெஃபி அரங்கம், தேனாம்பேட்டை �... Read More\nகருத்தரங்கம்: ஐ.நா. தீர்மானம் – ஈழத்தின் திசை வழி என்ன\nShare this on WhatsAppகருத்தரங்கம் நாள்: 31 மார்ச் 2013, ஞாயிறு மாலை 5 மணி இடம்: வெங்கடேஸ்வரா த�... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64660/The-Supreme-Court-has-concluded-the-case-of-11-MLAs-including-OPS-", "date_download": "2020-09-20T01:42:57Z", "digest": "sha1:IO2DIDQQL5U55W57DLW4R65MYQCLQINW", "length": 10317, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சபாநாயகர் முடிவு எடுப்பார்”- 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு முடித்துவைப்பு | The Supreme Court has concluded the case of 11 MLAs including OPS. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“சபாநாயகர் முடிவு எடுப்பார்”- 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு முடித்துவைப்பு\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்ததால் பெரும்பான்மையை பெற்றார். நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது.\nஅரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா - பட்ஜெட்டில் அறிவிப்பு\nஇதனிடையே கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஇதை எதிர்த்து திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் முடிவு எடுக்காமல் சபாநாயகர் ஏன் காலதாமதம் செய்தார் இது ஏற்புடையது கிடையாது. தேர்தல் ஆணையத்தில் இருந்த வழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்தது ஏற்புடையதா இது ஏற்புடையது கிடையாது. தேர்தல் ஆணையத்தில் இருந்த வழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்தது ஏற்புடையதா 3 ஆண்டுகள் தாமதம் என்பது தேவையற்றது. தமிழக அரசு என்னதான் செய்யப் போகிறது 3 ஆண்டுகள் தாமதம் என்பது தேவையற்றது. தமிழக அரசு என்னதான் செய்யப் போகிறது என உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தது.\nவிசாரணை முடிவுற்ற நிலையில் இந்த வழக்கை பொருத்தவரை, தகுதி நீக்கம் நடவடிக்கை தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்ற வாதத்தை ஏற்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக சபாநாயகர் விரைவில் உரிய நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு எந்த காலக்கெடுவும் விதிக்க முடியாது எனக்கூறி திமுகவின் சக்கரபாணி, தங்க தங்கச்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசேலத்தில் புதிய சிப்காட்; மாமல்லபுரத்தை மேம்படுத்த திட்டம்; பட்ஜெட் அம்சங்கள்..\nசீனாவின் பனிக்காற்றும்., ‘ச்சங்கோய் - ஸுஹோ’வின் காதல் கதையும் - ’தி ரோடு ஹோம்’ (1999)\nமனிதனை யானைகள் எதிரியாக பார்க்கின்றனவா - இந்த பகைக்கு முற்றுப்புள்ளி எப்போது\nஐபிஎல்-ல் கேப்டனாக 100வது வெற்றியை பதிவு செய்த தோனி\nமுரட்டு மீசையில் மெர்சல் காட்டும் தோனி : ரசிகர்களை கவர்ந்த நியூ லுக் \nகொரோனா நடவடிக்கைகள்: 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் செப். 23 வீடியோ கான்பரன்ஸ்\n162 ரன்கள் எடுத்தது மும்பை : இலக்கை எட்டுமா சென்னை..\nஅடுத்தடுத்து அசத்தல் கேட்ச்.. மும்பை இந்தியன்ஸை அதிர வைத்த டுபிளசிஸ்\nசென்னை VS மும்பை : டாப் 10 தருணங்கள்\n\"நாங்கள் இருக்கிறோம் அன்புக் கண்ணா....\" நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள்\nஇபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மீண்டும் மோதல் அதிமுக அவசர கூட்டத்தில் நடந்தது என்ன\nவெற்றி முனைப்பில் சிஎஸ்கேவின் 'DADDY'S ARMY': அணியின் பலம், பலவீனம் என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசீனாவின் பனிக்காற்றும்., ‘ச்சங்கோய் - ஸுஹோ’வின் காதல் கதையும் - ’தி ரோடு ஹோம்’ (1999)\nமனிதனை யானைகள் எதிரியாக பார்க்கின்றனவா - இந்த பகைக்கு முற்றுப்புள்ளி எப்போது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om2/om202-u8.htm", "date_download": "2020-09-20T00:41:44Z", "digest": "sha1:PFRKUBFOZQY7GPECP3KNMXRJQKJXNZGW", "length": 1825, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "1/4 (கால்) காலாண்டிதழ். சூலை - செப் 1980 இல் முதல் இதழ் வெளிவந்துள்ளது. இது இரண்டாவது இதழ். சென்னையிலிருந்து மலர்மன்னன் ஆசிரியராக இருந்து வெளிவந்த இதழ். தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்கான காலாண்டிதழ் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வெளிவந்த இதழ். தமிழ்நாட்ட��க் கிராமங்களின் முப்பதாண்டு பொருளாதார வளர்ச்சி (1950-1980) உண்மை நிலவரம் என்ற தரமான பொருளாதாரக் கட்டுரையுடன் இதழ் தொடங்குகிறது. பிரபஞ்சன், வெங்கட் சாமிநாதன் போன்றோரின் தரமான கட்டுரைகளுடன் இதழ் வந்துள்ளது. மூங்கில் குருத்து என்ற சிறுகதையை திலிப்குமார் எழுதியுள்ளார். லா.ச.ரா., சுந்தரராமசாமியின் நாவல் அறிமுகமும், நகுலனின் கவிதையும் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/job-notifications/co-operative-bank/", "date_download": "2020-09-20T00:32:38Z", "digest": "sha1:QDSOXYQEOXAPC4FG4MBSTWTHUV5SWDYP", "length": 10647, "nlines": 221, "source_domain": "athiyamanteam.com", "title": "Co-operative Bank Archives - Athiyaman team", "raw_content": "\nDharmapuri Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Dharmapuri Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 995 total views\nTiruppur Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Tiruppur Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 764 total views\nDindigul Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Dindigul Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 825 total views\nTiruvannamalai Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Tiruvannamalai Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nCoimbatore Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Coimbatore Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 1,575 total views\nMadurai Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Madurai Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 1,430 total views\nSalem Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Salem Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வ���ளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 1,374 total views\nCuddalore Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Cuddalore Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 1,098 total views\nNamakkal Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Namakkal Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 1,185 total views\nபிப்ரவரி மாதத்தில் வெளிவந்த வேலைவாய்ப்புகள் -2020\nMonthly Jobs Notification Feb 2020 Part-1 பிப்ரவரி மாதத்தில் வெளி வந்து விரைவில் முடியப்போகும் வேலை வாய்ப்புகளின் (Feb Jobs ) முழு தொகுப்பு கொடுக்கப் பட்டுள்ளது. பல துறைகளில் காலி பணியிடங்கள் உள்ளன. தகுதி உள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பிக்கவும். பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த வேலைவாய்ப்புகள் …\nகாவலர் தேர்வு 10906 காலியிடங்கள் TN POLICE Exam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-20T00:04:13Z", "digest": "sha1:BHFA2DQOTEGGAD3CRXJVK3ZAWA57T4OT", "length": 15162, "nlines": 158, "source_domain": "orupaper.com", "title": "வீடு கட்டியவர்களையே வீட்டுக்குள் இருந்து விமர்சிக்கும் கூட்டமைப்பினர் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் வீடு கட்டியவர்களையே வீட்டுக்குள் இருந்து விமர்சிக்கும் கூட்டமைப்பினர்\nவீடு கட்டியவர்களையே வீட்டுக்குள் இருந்து விமர்சிக்கும் கூட்டமைப்பினர்\n#விடுதலைப்புலிகள் மீது பகைமை உணர்வுடன் பயணிப்போர் கூடாரமாக உள்ளது மாறுகிறது தமிழ்தேசிய வீடு…\n#சம்பந்தன் தொடக்கப் புள்ளியை யுத்தம் முடிந்ததும் ஆரம்பித்து வைத்தார் அன்று பாராளுமன்றத்தில்.அவருக்கு வயது போக அவரின் விசுவாசிகள் கையில் எடுக்கிறார்கள் காலம் கடந்தும். தலைமையில் ஆரம்பித்த பகைமை உணர்வை இன்று சுமத்திரன் சித்தார்த்தன் இன்னும் அடிமட்ட தொண்டன் வரை கொண்டு செல்கிறார்கள்….\n#கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளை விமர்சித்து அரசுடன் காலத்தை ஓட்டி வந்த சம்பந்தன் அவர்களுக்கு தலைவர் பதவி கொடுத்து அரசியல் பிச்சை போட்டார்கள் விடுதலைப் புலிகள்.தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தேசிய பட்டியல் மூலம் வந்து தமிழ் தேசியத்தை மழுங்கடித்து தென்னிலங்கை மக்கள் மத்தியில் புகழ் தேடுகிறார் சுமந்திரன்.சித்தார்த்தனின் இன்றைய மனநிலையை அன்று சரியாக கணித்து மனநிலை அறிந்ததுதான் அன்று விடுதலைப் புலிகள் அவரை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கவில்லை..\n(#எனக்கென்னவோ உள்மனசு சொல்கிறது இவர்களும் இவர்கள் சார்ந்த உறவுகளுக்கும் விடுதலைப்புலிகளின் தொட்ட குறை விட்ட குறையாக தொடர்கிறது போல் வன்மத்தின் காரணம்\n#இதுவரைகாலமும் காத்து இருந்திருக்கிறார்கள்.வீடு கட்டியவனை வீட்டுக்குள் இருந்து விமர்சிப்பதற்கு. உங்களுக்கு விமர்சிப்பதற்கு தகுதி இருக்கிறது என்று எண்ணினாள்..\nவீட்டுக்குள் உடுத்திய உடையை களைதெரிந்தது வெளியே வந்து உங்களின் சொந்த கோமணத்துடன் விமர்சியுங்கள் அப்பொழுது நீங்கள் விமர்சிப்பதற்கு தகுதியுடையவர்கள்…\n#மக்களே இதுதான் இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சியாக இருக்கிறது அன்றாடம்.இத்தனை வயது கடந்தும் இன்னும் பகைமை உணர்வுடன் பயணிக்கும் இவர்கள்தான் மக்களின் பிரதிநிதிகள்.மக்களின் தேவை எத்தனை இருக்கின்றது அதற்கான கால நேரம் இல்லை இவர்களின் அரசியலில்.ஆனால் காலத்திற்கேற்ப கருத்துக்களைக் கூறி மக்களை தங்கள் பக்கம் திருப்புகிறார்கள்…\n#இது ஒரு தந்திரோபாயம் அரசியலில்.ஒரு தேவை இருக்கும் பொழுது அந்தத் தேவையை மறைப்பதற்கு அல்லது மழுங்க அடிப்பு செய்வதற்கு கையாளும் வழிமுறையைத் தான் இந்த விமர்சன கருத்து.தீக்குச்சியை கொளுத்தி விட்டு தீச்சுவாலையின் பிரகாசத்தைக் கண்டு களிக்கிறார்கள்.இதுதான் இன்று அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் மக்களை தாக்குவதற்கு…\n#ஒரு பழமொழி கூறுவார்கள் ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை.அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று.ஆனால் நான் பழமொழியை நம்பவில்லை மக்களை நம்புகிறேன்..\nநீங்கள் காத்திருந்து வன்மத்தை உதிர்ந்தது போல் மக்களும் காத்திருக்கிறார்கள் களை எடுப்பதற்கு உங்கள் அனைவரையும்…\nஎனது பதிவு சரி என்று பட்டால் பகிர்ந்து கொள்ளுங்கள்.மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்…\nPrevious articleயாழில் கண் திறந்த அம்மன்,அலை மோதும் மூடர்கூட்டம்,கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிப்பாரா\nNext articleதலைவர் பிரபாகரன் ஒரு அதிசயப் பி��வி – போரினுள்ளும் ஊரை கட்டியமைத்தவர்\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nபிரித்தானியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் பிரதமர் எச்சரிக்கை…\nபிரான்ஸ் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது…\nஉனது நேரம் சரியானது தான்.\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர்...\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nபிரித்தானியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் பிரதமர் எச்சரிக்கை…\nபிரான்ஸ் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது…\nஉனது நேரம் சரியானது தான்.\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலிய���றுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/08/ooty.html", "date_download": "2020-09-20T00:29:54Z", "digest": "sha1:SEH5SERNDCOIQ25Q7DRPRDBUVTK36COE", "length": 12966, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேன் கவிழ்ந்ததில் 12 சுற்றுலா பயணிகள் காயம் | van capsizises, 12 persons injured - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nகுஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nலாக்டவுன் எஃபெக்ட்.. வெயிட் போட்ட ரோஹித்.. செம ஃபிட்டான தோனி.. ஆனாலும் எட்டிப்பார்த்த குட்டி தொப்பை\nயாருப்பா இந்த குட்டிப் பையன்.. சிஎஸ்கே டீமின் பொக்கிஷம்.. அசத்தல் ஆல்-ரவுண்டர்.. கலக்கிட்டாரே கர்ரன்\nஐபிஎஸ்2020: மஞ்சள் அணியினர் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது.. வீட்டிலிருந்தே விசில் போட்ட ஸ்டாலின்\nஇம்முறையும் கைகொடுத்த ரோஹித்தின் ராசி.. தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்\nஆளே இல்ல.. விசில் சத்தம் பறக்குதே.. சியர் கேர்ள்ஸின் 'ரெக்கார்ட் டான்ஸ்' வேற.. அசத்தும் ஐபிஎல்\nAutomobiles செம கெத்து... இந்தியாவிற்கே முன்னோடியான காரியத்தை செய்த கேரளா... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்\nMovies இந்த வியூ பிடிச்சுருக்கா பிகினியில் முன்பக்க தரிசனம் கொடுத்து.. மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை அலம்பல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணமும், அதிர்ஷ்டமும் வீடு தேடி வரப்போகுதாம்...\nSports கடைசி நேரத்தில் வந்த சாம் கரன்.. ஒரே முடிவுதான்.. அப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்\nFinance 14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேன் கவிழ்ந்ததில் 12 சுற்றுலா பயணிகள் காயம்\nநீலகிரி மலையில் வேன் கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் 12 பேர் காயமடைந்தனர்.\nசெங்கல்பட்டையடுத்த மதுரா��்தகத்தைச் சேர்ந்த 12 பேர் ஊட்டிக்குச் சுற்றுலா வந்தனர். இவர்கள் ஊட்டியில்தாவரவியில் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்பட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர்.\nபின்னர் ஊட்டிக்கும் மசினக் குடிக்கும் இடையே உள்ள ராக் பிக்னிக் என்ற இடத்திற்குச் சென்றனர். இங்கிருந்தரோட்டோரத் தடுப்புச் சுவரில் வேன் மோதிக் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 12 சுற்றுலாப் பயணிகளும்காயமடைந்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nரூம் போட்டு யோசிச்சாங்களோ... 4 மாச நாய்க்குட்டியையே பாஜக தலைவர் முருகனுக்கு பரிசாக கொடுத்துட்டாங்க\nஅதெப்படி பெரியாருக்கு வாழ்த்து சொல்லலாம் தமிழக பாஜக தலைவர் முருகனுக்கு எதிராக கொந்தளிப்பு\nபாஜகவின் நீண்டகால கனவு... 200 தொகுதி பார்முலா மூலம் நிறைவேற்றித் தரும் திமுக- காங்-க்கு பெப்பே\nஅடேங்கப்பா... நாலு கால் பாய்ச்சலில் தமிழக பாஜக... 4 மொழிக் கொள்கையை கேள்விபட்டிருக்கீங்களா\nஇந்தியாவில் தொடரும் உச்சம்- ஒரே நாளில் 96,792 பேருக்கு கொரோனா பாதிப்பு- 52 லட்சத்தை தாண்டியது\nபாமக, தொகுதி ஒதுக்கீடு... திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும்\nநீட் தேர்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை மாணவர்கள் மன்னிக்கமாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்\nசமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாருக்கு வாழ்த்து சொல்வதில் தயக்கம் இல்லை- பாஜக தலைவர் எல். முருகன்\nபிரதமர் மோடியின் பிறந்தநாள்.. 70 அடி நீள கேக் வெடி கொண்டாட்டம்\nதந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாள்.. சுயமரியாதையை தன்மான உணர்வை தட்டி எழுப்பிய பெருஞ்சூரியன்\nஇந்தியாவில் 1 லட்சத்தை நெருங்கும் ஒருநாள் பாதிப்பு- 24 மணி நேரத்தில் 97,894 பேருக்கு கொரோனா\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு- நடிகர் சூர்யா வரவேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/21/conference.html", "date_download": "2020-09-20T01:25:48Z", "digest": "sha1:L2EQ742OPF24OQSKTBOQFTC7MPJMFODQ", "length": 15056, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலேசியாவில் 4 வது தமிழ் இணைய மாநாடு | 4th tamil internet conference to be held in malaysia - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் ��ெய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா\nகுஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nலாக்டவுன் எஃபெக்ட்.. வெயிட் போட்ட ரோஹித்.. செம ஃபிட்டான தோனி.. ஆனாலும் எட்டிப்பார்த்த குட்டி தொப்பை\nயாருப்பா இந்த குட்டிப் பையன்.. சிஎஸ்கே டீமின் பொக்கிஷம்.. அசத்தல் ஆல்-ரவுண்டர்.. கலக்கிட்டாரே கர்ரன்\nஐபிஎஸ்2020: மஞ்சள் அணியினர் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது.. வீட்டிலிருந்தே விசில் போட்ட ஸ்டாலின்\nஇம்முறையும் கைகொடுத்த ரோஹித்தின் ராசி.. தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்\nAutomobiles செம கெத்து... இந்தியாவிற்கே முன்னோடியான காரியத்தை செய்த கேரளா... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்\nMovies இந்த வியூ பிடிச்சுருக்கா பிகினியில் முன்பக்க தரிசனம் கொடுத்து.. மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை அலம்பல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணமும், அதிர்ஷ்டமும் வீடு தேடி வரப்போகுதாம்...\nSports கடைசி நேரத்தில் வந்த சாம் கரன்.. ஒரே முடிவுதான்.. அப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்\nFinance 14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலேசியாவில் 4 வது தமிழ் இணைய மாநாடு\n4வது தமிழ் இணைய மாநாடு வரும் ஆகஸ்டு மாதம் 26 முதல் 28ஆம் தேதி வரை மலேசியாவில் நடக்கிறது.\nமலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள புத்ரா வர்த்தக மையத்தில் இம்மாநாடு நடைபெறும் என்று உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத் தலைவர் மு. அனந்தகிருஷ்ணன் மற்றும் சர்வதேச மாநாட்டு ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் முத்து நெடுமாறன் ஆகியோர் சனிக்கிழமை தெரிவித்தனர்.\nசென்னையில் அவர்கள் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:\n\"முன்னேற்றத்துக்கான முன்னோடிகள்\" என்பதை மையமாகக் கொண்டு இம்மாநாடு நடக்கவிருக்கிறது.\nஇம்மாநாட்டில் நடைபெறும் ஒரு க��ுத்தரங்கில் 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படஉள்ளன. மல்டி மீடியா, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு, தொழில் முனைவோர் மேற்கொள்ள வேண்டியதொழில்நுட்ப ரீதியான சிக்கன நடவடிக்கைகள், தொழில்நுட்பத்தில் தமிழ் இணையங்களின் பங்கு போன்றவைகுறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.\n\"துனியா வெப் 2001\" என்ற சர்வதேச கம்ப்யூட்டர் கண்காட்சியும் இம்மாநாட்டின்போது நடைபெறும்.\nஇக்கண்காட்சியில் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் மின்னணுத் தொழில்நுட்பங்கள் இடம்பெறும். தமிழகத்தைச்சேர்ந்த மென்பொருள் தயாரிப்பாளர்கள் உருவாக்கியுள்ள தமிழ் மென்பொருள்களும் கண்காட்சியில்இடம்பெறும்.\nகம்ப்யூட்டரில் தமிழ் மென்பொருள் ஆய்வு செய்த சிறந்த 5 தமிழக மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, இலவசமாகஇம்மாநாட்டுக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇம்மாநாடு குறித்த விவரம் வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 3742471,3741053. ஈ-மெயில்: tamil@tamilsoftware.org\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇரவு நேரங்களில் ஆழ்துளை கிணறுகள் துயரத்தை தடுக்க... ‘ஜொலிக்கும்’ புதிய திட்டத்துடன் ஜப்பான் அதிரடி\nவீட்டில் இருந்து வேலை...வாய்ப்பு தேடுவது 442% அதிகரிப்பு... ஆய்வில் தகவல்\nடிக் டாக் பிரபலங்கள் இப்போ எங்கே ஆட்டம் போடுறாங்க தெரியுமா பணமும் கிடைக்குதாம்.. டாப் 2 இந்திய ஆப்\nஎன்ட் கார்டு போட்ட டிக்டாக்.. கூகுள் பிளே ஸ்டோரிலும் தூக்கியாச்சு.. ஆப்பும் ஓப்பன் ஆகவில்லை\nவாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்\nஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்கும் கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசு\n5ஜி தொழில்நுட்பம், தரவுகளை சேமிக்கும் விவகாரங்கள்.. பிரிக்ஸ் நாடுகளுடன் இந்தியா தீவிர ஆலோசனை\nதொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாசகர் விரும்பும் செய்தியை வழங்குகிறோம்: டெய்லிஹன்ட் தலைவர் உமங் பேடி\nகொக்கி செய்யும் காகங்கள்: விலங்குகளின் பேரரசில் புதிய தொழில்நுட்ப பரிணாமம்\nவாட்ஸ்அப்பிற்குள் யூடியூப்.. அசத்தல் அப்டேட் அறிமுகம்\nஇன்போசிஸ் விஷால் சிக்கா இணையப்போகும் புது நிறுவனம் எது தெரியுமா\nஇஸ்ரேலின் விவசாய தொழில் நுட்பம் இந்தியாவுக்கு கைகொடுக்க��மா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/01/30/tv.html", "date_download": "2020-09-20T01:54:02Z", "digest": "sha1:6SXTR5ZTR6IYISU3DZIBXIWZ2HWKSOW5", "length": 16824, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க நெருக்கடி: விற்கப்படும் அல் ஜசீரா!!! | Qatar planning to sell Al Jazeera television - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nடிக்டாக், வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை.. சீனா கடும் கண்டனம்\nஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா\nகுஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nலாக்டவுன் எஃபெக்ட்.. வெயிட் போட்ட ரோஹித்.. செம ஃபிட்டான தோனி.. ஆனாலும் எட்டிப்பார்த்த குட்டி தொப்பை\nயாருப்பா இந்த குட்டிப் பையன்.. சிஎஸ்கே டீமின் பொக்கிஷம்.. அசத்தல் ஆல்-ரவுண்டர்.. கலக்கிட்டாரே கர்ரன்\nஐபிஎஸ்2020: மஞ்சள் அணியினர் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது.. வீட்டிலிருந்தே விசில் போட்ட ஸ்டாலின்\nLifestyle உங்க ராசிப்படி இந்த வாரம் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையப்போகுது தெரியுமா\nAutomobiles செம கெத்து... இந்தியாவிற்கே முன்னோடியான காரியத்தை செய்த கேரளா... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்\nMovies இந்த வியூ பிடிச்சுருக்கா பிகினியில் முன்பக்க தரிசனம் கொடுத்து.. மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை அலம்பல்\nSports கடைசி நேரத்தில் வந்த சாம் கரன்.. ஒரே முடிவுதான்.. அப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்\nFinance 14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க நெருக்கடி: விற்கப்படும் அல் ஜசீரா\nஅமெரிக்காவின் நெருக்கடி காரணமாக அல் ஜசீரா தொலைக்காட்சியை விற்க கத்தார் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nவளைகுடா நாட்டி���் சிஎன்என் என்று அழைக்கப்படும் அல் ஜசீரா, ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் விவகாரங்களில் அமெரிக்கத்தொலைக்காட்சிகளை மிஞ்சி செய்திகளைத் தந்து வருகிறது. அரேபிய நாடுகளின் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டஇந்தத் தொலைக்காட்சியின் பரபரப்பான செய்திகளால் அமெரிக்காவுக்கு தொல்லையே மிஞ்சி வருகிறது.\nஇந்தத் தொலைக் காட்சியில் கத்தார் அரசு தான் பெரும் முதலீடு செய்துள்ளது. சமீபத்திய இராக் போரைத் தொடர்ந்து அல் ஜசீரா,அமெரிக்காவின் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது.\nஇந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கு தொழில்நுட்ப இடையூறுகள் செய்தும் வருகிறது அமெரிக்கா. அதே நேரத்தில் இந்த டிவியின்கதையை முடிக்க கத்தார் அரசுக்கும் கடும் நெருக்கடி தந்து வருகிறது அமெரிக்கா.\nஇதையடுத்து இதை கைகழுவி விட கத்தார் அரசு முடிவு செய்துவிட்டது. இது குறித்து நியூயார்க் டைம்சுக்கு கத்தார் அதிகாரி ஒருவர்தந்துள்ள பேட்டியில்,\nஅல் ஜசீரா நிர்வாக-ஆசிரியர் குழுவில் அண்மையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். டிவி நிறுவனத்தை விற்பது தொடர்பானவழிமுறைகளைக் கண்டறியும் பணி இந்த புதிய உறுப்பினர்களில் சிலரிடம் தரப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா மட்டுமல்ல, விளம்பரதாரர்களாலும், மற்ற நாட்டவர்களாலும் எங்களுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டு வருகிறது என்றுகூறியுள்ளார்.\nஅல் ஜசீரா தொலைக்காட்சி காரணமாக அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த முடிவுக்கு கத்தார் வந்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிக் செனி, பாதுகாப்பு அமைச்சர் காண்டலீஸ்ஸா ரைஸ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் காலின் பாவல், பாதுகாப்புசெயலர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் மற்றும் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் கத்தார் அரசிடம்,\nஅல் ஜஸீரா தொலைக்காட்சி மக்களைத் திசை திருப்பும் வகையில் தவறான செய்திகளை குறிப்பாக இராக் பற்றிய செய்திகளைவெளியிடுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர் என நியூயார்க் டைமஸ் கூறுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nலாக்டவுன் எஃபெக்ட்.. வெயிட் போட்ட ரோஹித்.. செம ஃபிட்டான தோனி.. ஆனாலும் எட்டிப்பார்த்த குட்டி தொப்பை\nயாருப்பா இந்த குட்டிப் பையன்.. சிஎஸ்கே டீமின் பொக்கிஷம்.. அசத்தல் ஆல்-ரவுண்டர்.. கல���்கிட்டாரே கர்ரன்\nஐபிஎஸ்2020: மஞ்சள் அணியினர் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது.. வீட்டிலிருந்தே விசில் போட்ட ஸ்டாலின்\nதமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா.. 536477 பேர் இதுவரை பாதிப்பு.. குறையும் ஆக்டிவ் கேஸ்கள்\nவேளாண் மசோதா விவசாயிகளை பாதிக்காது.. ஸ்டாலின்தான் அரசியல் செய்கிறார்.. முதல்வர் பழனிசாமி அதிரடி\nநாடு முழுக்க இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில்.. இதுவரை 97 பேர் மரணம்.. அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்\nஉயர் கல்வியில் தமிழகம் சாதனை.. சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழ பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு\nசென்னை மட்டுமில்லை.. தமிழகத்தின் பல இடங்களில் நல்ல மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்\nஆட்டம் முடிகிறது, 6 மாதத்தில் விடிகிறது.. சட்டமன்ற நாடகத்திற்கு திரைபோடும் மக்கள் மன்றம்.. ஸ்டாலின்\nசூர்யாவை செருப்பால் அடித்தால் பணம் தருவதாக நான் அறிவிக்கவில்லை.. அர்ஜுன் சம்பத் விளக்கம்\nவேளாண் சட்டம்.. செப்.21 இல் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nவேளாண் மசோதாக்கள்... விவசாயிகளிடம் ஆலோசிக்கவில்லை... டிடிவி தினகரன் கண்டனம்\nகணிப்பு தவறிவிட்டது.. கொரோனா 2வது அலை வரலாம்.. தமிழக அரசு மருத்துவர் குழு டாக்டர் பரபரப்பு பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/03/29/asia.html", "date_download": "2020-09-20T01:08:06Z", "digest": "sha1:TS45YFGUTXSHSEBC5C5IBSXWBXX6AXT3", "length": 11897, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "2014 ஆசிய விளையாட்டுப் போட்டி: உரிமை கோரும் இந்தியா | India to bid for 2014 Asian Games - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா\nகுஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nலாக்டவுன் எஃபெக்ட்.. வெயிட் போட்ட ரோஹித்.. செம ஃபிட்டான தோனி.. ஆனாலும் எட்டிப்பார்த்த குட்டி தொப்பை\nயாருப்பா இந்த குட்டிப் பையன்.. சிஎஸ்கே டீமின் பொக்கிஷம்.. அசத்தல் ஆல்-ரவுண்டர்.. கலக்கிட்டாரே கர்���ன்\nஐபிஎஸ்2020: மஞ்சள் அணியினர் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது.. வீட்டிலிருந்தே விசில் போட்ட ஸ்டாலின்\nஇம்முறையும் கைகொடுத்த ரோஹித்தின் ராசி.. தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்\nAutomobiles செம கெத்து... இந்தியாவிற்கே முன்னோடியான காரியத்தை செய்த கேரளா... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்\nMovies இந்த வியூ பிடிச்சுருக்கா பிகினியில் முன்பக்க தரிசனம் கொடுத்து.. மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை அலம்பல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணமும், அதிர்ஷ்டமும் வீடு தேடி வரப்போகுதாம்...\nSports கடைசி நேரத்தில் வந்த சாம் கரன்.. ஒரே முடிவுதான்.. அப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்\nFinance 14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2014 ஆசிய விளையாட்டுப் போட்டி: உரிமை கோரும் இந்தியா\n2014ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த உரிமை கோருவது என இந்தியா முடிவு செய்துள்ளது.\nஏற்கனவே ஒருமுறை இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தியுள்ளது. இந் நிலையில் 2014ம் ஆண்டுக்கான 17வதுஆசிய விளையாட்டுப் போட்டியை இந்தியாவில் நடத்த உரிமை கோருவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை இன்று வழங்கியது.\nஇது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில், 2014ம் ஆண்டுக்கான ஆசியவிளையாட்டுப் போட்டியை நடத்த உரிமை கோருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபோட்டி அனேகமாக டெல்லியில் நடத்தப்படலாம். ஏனென்றால் 2010ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளுக்காகடெல்லியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதால் ஆசியப் போட்டிகளை நடத்துவதற்கு அதிக சிரமம் இருக்காதுஎன்றார்.\nசீனா, அடுத்த ஒலிம்பிக் போட்டியையே நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇரவுப் பணியில் பெண்களுக்கு அனுமதி:\nஅலுவலகங்களில் இரவு நேரங்களில் பணிபுரிய இதுவரை பெண்களுக்கு அனுமதி கிடையாது. தற்போது மாறிவரும்சூழ்நிலைகளுக்கு ஏற்ப அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பெண்களும் இரவு ஷிப்டுகளில் பணிபுரிய மத்தியஅமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.\nஇது தொடர்பாக ஜெய்பால் ரெட்டி கூறுகையில், அலுவலகங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தகுந்த பாதுகாப்புஇருக்கும் பட்சத்தில் பெண்கள் பணிபுரியலாம். இதற்காக தொழிற்சாலைகள் சட்டம் 1946 திருத்தப்படும் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/09/15/tv.html", "date_download": "2020-09-20T01:18:01Z", "digest": "sha1:5X2KFVFMWRIDKPTBQJ32F3JJYPUTMPWE", "length": 19966, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலவச கலர் டிவிக்கள் வழங்கினார் கருணாநிதி | Karunanidhi launches free color TV scheme - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா\nகுஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nலாக்டவுன் எஃபெக்ட்.. வெயிட் போட்ட ரோஹித்.. செம ஃபிட்டான தோனி.. ஆனாலும் எட்டிப்பார்த்த குட்டி தொப்பை\nயாருப்பா இந்த குட்டிப் பையன்.. சிஎஸ்கே டீமின் பொக்கிஷம்.. அசத்தல் ஆல்-ரவுண்டர்.. கலக்கிட்டாரே கர்ரன்\nஐபிஎஸ்2020: மஞ்சள் அணியினர் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது.. வீட்டிலிருந்தே விசில் போட்ட ஸ்டாலின்\nஇம்முறையும் கைகொடுத்த ரோஹித்தின் ராசி.. தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்\nAutomobiles செம கெத்து... இந்தியாவிற்கே முன்னோடியான காரியத்தை செய்த கேரளா... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்\nMovies இந்த வியூ பிடிச்சுருக்கா பிகினியில் முன்பக்க தரிசனம் கொடுத்து.. மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை அலம்பல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணமும், அதிர்ஷ்டமும் வீடு தேடி வரப்போகுதாம்...\nSports கடைசி நேரத்தில் வந்த சாம் கரன்.. ஒரே முடிவுதான்.. அப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்\nFinance 14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலவச கலர் டிவிக்கள் வழங்கினார் கருணாநிதி\nதமிழகத்தில் ஏழைகளுக்கு இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கிவைத்தார்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகில் உள்ள துண்டல் கழனி, கரசங்கால் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில்இதற்கான விழா நடந்தது. விழாவில் கருணாநிதி சமத்துவபுரத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு இலவச கலர் டிவிகளைவழங்கினார்.\nஅண்ணா பிறந்த இந்த மாவட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றானஇலவச கலர் டிவி வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெறுகிறது.\n234 தொகுதிகள் இருந்தாலும் தனது தொகுதியில் நடைபெறுவது பெருமை என்று யசோதா குறிப்பிட்டார்.தேவகி-வாசுதேவருக்கு மகனாக கண்ணன் பிறந்தாலும் யசோதாவிடம் தான் வளர்ந்தான். அது போல எனதுதொகுதி சேப்பாக்கமாக இருந்தாலும் அண்ணா பிறந்த மாவட்டமான இந்த தொகுதியில் இந்த திட்டத்தைதொடங்கி இருக்கிறேன்.\nஇதை மற்ற வளர்ப்பு மகன் போல் இல்லாமல், வளமான, நாணயமான நல்ல வளர்ப்பு மகனாக வளர்க்க யசோதாபாடுபடுவார் என்று நம்புகிறேன்.\nமுதல் கட்டமாக இன்று 30,000 கலர் டிவி வழங்கப்டும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது அதில்கொஞ்சம் குறைந்து இப்போது 25,245 டிவிகள் இன்றும் நாளையும் வழங்கப்படுகின்றன.\nஇத்தோடு இதை நிறுத்தி விடாமல் அடுத்த பட்ஜெட் படிக்கும் முன் வரை தொடர்ந்து கலர் டிவி வழங்கப்படும்.நிதி எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள். ரூ. 750 கோடி இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றுபட்ஜெட்டிலேயே தெரிவித்து இருக்கிறோம்.\nஇன்றும் நாளையும் வழங்க ரூ. 9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு இத்தனை கலர் டிவி வழங்க முடியும்என்றால், ரூ.750 கோடிக்கு 25 லட்சம் டிவி வழங்க முடியும். இதை 5 ஆண்டுகளில் படிப்படியாக வழங்குவோம்.எதிர்க்கட்சிகள் இதை குறை கூறுகிறார்கள். எதிர்க்கட்சிகள் என்ன சொன்னாலும் அதை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தால்தான் ஆளுங்கட்சி உருப்படும்.\nநண்பர்கள் ஆட்சி புரிவோரை இடித்து சொல்ல வேண்டும் என்று திருக்குறள் சொல்கிறது. எதிர்க்கட்சியில்அப்படிப்பட்ட நண்பர்கள் வாய்க்கவில்லை. எனவே தோழமை கட்சியாக இருந்தாலும், அதில் உள்ள நண்பர்கள்சொல்லும் அறிவுரைகளால் தான் ஒழுங்கான பாதையில் நடைபோட முடிகிறது.\nஇந்த 30,000 கலர் டிவிகள் தான் கொடுப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் (ஜெயலலிதா)சொல்வதைப் போல சிலபத்திரிகைகளிலும் எழுதுகிறார்கள். கல்யாண வீடுகளில் விருந்துக்கு வருபர்களுக்கு பந்தி பந்தியாக விருந்துஅளிப்பது போல படிப்படியாகத்தான் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்.\nஇந்த மேடைக்கு வருவதற்கு கூட படிப்படியாக ஏறித்தான் வர வேண்டும். ஒரேயடியாக தாவ முடியாது. 25லட்சம், 30 லட்சம் டிவி மட்டும் அல்ல. தமிழ் நாட்டில் 5 ஆண்டுகளில் கலர் டிவி இல்லாத வீடுகளே இல்லைஎன்று சொல்லும் அளவுக்கு 1 கோடி பேருக்கு தேவை என்றாலும் நிச்சயம் டிவி இல்லாத அனைத்து வீடுகளுக்கும்டிவி வழங்குவோம்.\nநாளை மறுநாள் பெரியார் பிறந்த நாளில் நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு தரிசு நிலம் வழங்கும் திட்டத்தைதொடங்குகிறோம். ஏறத்தாழ 25,000 ஏக்கருக்கு மேல் பகிர்ந்து, பண்படுத்தி தரப்படுகிறது. அண்ணா,பெரியாரோடு நிறுத்தவில்லை. கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதியை அனைத்துபள்ளியிலும் கல்வி எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என சட்டம் போட்டு இருக்கிறோம்.\nஜி.ஒ. (அரசாணை) போட்டால் மாற்றி விடுவார்கள். ஜி.ஒ என்றால் போ என்று அர்த்தம். அது போய் விடும்.எனவே தான் சட்டம் போட்டு இருக்கிறோம். நாங்கள் 3 விதமாக நிலம் வழங்குகிறோம். ஒன்று அரசுக்குசொந்தமான தரிசு நிலத்தை கொடுப்பது, இரணாடாவது தரிசு நிலம் வைத்திருப்பவர்களுக்கு அதை அரசேபண்படுத்தி கொடுப்பது, 3வது தனியார் நிலத்தையும் அவர்கள் விருப்பப்பட்டால் பண்படுத்தி கொடுப்பது. இந்த3 முறைகளில் திட்டம் செயல்படுத்தப்படும்.\nதொடர்ந்து 5 ஆண்டுகளும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். படிப்படியாக நிலத்தை பண்படுத்தி நிலம் இல்லாதஏழைகளுக்கு வழங்கப்படும். மேற்கு வங்காளத்தில் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்று நமதுமாநிலத்தின் இருந்து குழுவினர் சென்று பார்த்து வந்தனர். அங்கு ஒரளவுதான் நிலம் வழங்கப்பட்டுள்ளது.\n5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் அதை விட அதிகமான அளவு நிலம் வழங்கப்படும். அதற்காக பணியாற்ற இந்தஅரசு விருப்புகிறது. தயாநிதி மாறன் பேசும்போது, வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழக அரசுக்கு நீங்கள்(மக்கள்) என்ன கைமாறு செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார். நன்றியை எதிர்பார்த்து நான் எதையும்செய்யவில்லை. நீங்களாக நன்றி செய்தால் அதை நான் ஏற்றுக் கொள்வேன்.\nதமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தமிழினம், தமிழ் மானம் என்ற உணர்வு உண்டு. பெரியார், அண்ணா, காமராஜர்எல்லோரும் இந்த மண்ணுக்காக பாடுபட்டார்கள். இந்த மண்ணுக்குள்ளேயே இருக்கிறார்கள். நமது மனதிலும்இருக்கிறார்கள்.\nஅவர்கள் சொன்ன ஜாதி, மதி பேதமற்ற பகுத்தறிவுள்ள சமுதாயத்தை படைப்போம் என்றார் கருணாநிதி.\nநிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, அன்பரசன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பாமகதலைவர் ஜி.கே.மணி மற்றும் பலர் கலந்து கொண்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/5779", "date_download": "2020-09-20T01:28:07Z", "digest": "sha1:NZYLF7NY4XRKU5DDDVGRGJLZZVOH4ATB", "length": 10639, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவின் பிரபல சட்டத்தரணியின் இறுதிச்சடங்கு இன்று(photos) | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nHome செய்திகள் இலங்கை வவுனியாவின் பிரபல சட்டத்தரணியின் இறுதிச்சடங்கு இன்று(photos)\nவவுனியாவின் பிரபல சட்டத்தரணியின் இறுதிச்சடங்கு இன்று(photos)\non: April 28, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nவவுனியாவின் பிரபல சட்டத்தரணியும் பதில் நீதவானுமாகிய A.V.அருனகிரிதான் அவர்கள் 26.04.2016 அன்று திடீர் மாரடைப்பால் காலமானார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் குட்செட் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனகிரிகைக்காக த���ணிக்கள் இந்து மயானத்திற்கு தற்போது எடுத்துச்செல்லப்படுகிறது\nமேலும் இறுதிக்கிரியையில் வன்னி பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட வடமாகண சட்டத்தரணிகள், நீதிபதிகள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டு அன்னாருக்கான அஞ்சலியை செலுத்தினர்\nஆதிவேக பாதையில் பாதுகாப்பு கேமரா அமைப்பு தொடர்பாக ரொபோ தொழில்நுட்பம்.\nவெற்றிலையின் விலை 200 ரூபா..\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/8947", "date_download": "2020-09-20T01:59:09Z", "digest": "sha1:AQOGOQ3A24BB2COH2YYGMC6NUFAJ3JLV", "length": 11051, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியா மாவட்டத்தில் மட்டும் 66 மதுபான விற்பனைக் கூடங்கள் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nHome செய்திகள் இலங்கை வவுனியா மாவட்டத்தில் மட்டும் 66 மதுபான விற்பனைக் கூடங்கள்\nவவுனியா மாவட்டத்தில் மட்டும் 66 மதுபான விற்பனைக் கூடங்கள்\non: May 22, 2016 In: இலங்கை, தலைப்புச் செய்திகள்No Comments\n184 பாடசாலைகள் உள்ள வவுனியா மாவட்டத்தில் மட்டும் 66 மதுபான விற்பனைக் கூடங்கள் உள்ளதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nவவுனியாவில் உள்ள இரு கல்வி வலயங்களிலும் மொத்தம் 184 பாடசாலைகள் உள்ளன. ஆனால் இங்கு மொத்தமாக 66 மது விற்பனைக்கூடங்கள் இயங்குகின்றன.இவ்வாறு இயங்கும் குறித்த 66 மது விற்பனை மையங்களிலும் மதுபானச்சாலைகள் வகையில் 14 உள்ளன.\nஅதேபோன்று , 11 ரெஸ்ரூரன்ட்களும் இயங்குகின்றன. இவற்றிற்கு அப்பால் உள்ளூர் கள்ளுத் தவறனைகள் 41ம் இயங்குவதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் மக்கள் தொகையினைக் கொண்ட இம் மாவட்டத்தில் மொத்தமாக 184 பாடசாலைகளும் சகல தரங்களையும் உடைய 14 வைத்தியசாலைகளும் , உள்ள அதேவேளையில் 61 மது விற்பனை நிலையங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nராஜீவ் காந்தி படுகொலையில் உண்மை… பொய்கள்\nதொடர்ந்து முன்னெடுக்கப்படும் சம்பூர் அனல்மின் திட்டப் பணிகள்\nவவுனியா வ���பத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/new-relaxation-is-allowed", "date_download": "2020-09-20T01:26:51Z", "digest": "sha1:QBABKM5RQ7OJWOZ2X7NHEWZS2OJY7MQF", "length": 9153, "nlines": 155, "source_domain": "chennaipatrika.com", "title": "புதிய தளர்வுகள்-தமிழக அரசு அறிவிப்பு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க கோரி...\nஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு:...\nபுதிய தளர்வுகள்-தமிழக அரசு அறிவிப்பு\nபுதிய தளர்வுகள்-தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் இபாஸ் முறை ரத்து. வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோருக்கு இபாஸ் முறை தொடரும்.\nசென்னையில் மெட்ரோ ரயில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.\nமாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் போக்குவரத்து செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் செயல்பட அனுமதி.\nவணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள், 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. எனினும் வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க அனுமதி கிடையாது.\nஅரசு அலுவலகங்கள் செப்.1 முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்.\nடீக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் பார்சல் 9 மணிவரையிலும் இயங்க அனுமதி.\nஅனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் 8 மணிவரை இயங்கலாம்.\nதமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. தவிர்க்க முடியாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி.\nபூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திறக்க அனுமதி.\nதிறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.\nவங்கிகள், மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.\nநீலகிரி மாவட்டத்திற்கும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு வெளியூர் சுற்றுலாத்தலங்கள் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் இபாஸ் பெற வேண்டும்.\nஜி.எஸ்.டி-க்கு விரிவாக்கம் தெரியாமல் திணறிய அமைச்சர்\nஜி.எஸ்.டி-க்கு விரிவாக்கம் தெரியாமல் திணறிய அமைச்சர், நாடு முழுவதும் இன்று ஜிஎஸ்டி...\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/video-songs/tiktok-whatsapp/corona-virus-song-in-tamil/", "date_download": "2020-09-20T00:51:58Z", "digest": "sha1:6BU7JVDSL2UFEJAFAYFKRUJM2AEPNBIW", "length": 5410, "nlines": 105, "source_domain": "www.tritamil.com", "title": "Corona Virus Song In Tamil | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nNext articleஸ்டார்பக்ஸ் கனடாவில் அனைத்து இடங்களிலும் மூடப்படுகிறது\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nநெப்டியூன் மற்றும் யுரேனஸின் உள்ளுக்குள் ஆழமாக வைர மழை பெய்யக்கூடும். ​​விஞ்ஞானிகள் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதைக் காட்டும் புதிய ஆதாரங்களைத் இப்போது சோதனை செய்து கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிக குளிர் கொண்ட கிரகங்களின்...\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nஇந்துஸ்தான் டைம்ஸ் கருத்துப்படி, இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் 52 சீன மொபைல் ஆஃப்களை தடை செய்யும்படி அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. யு.சி. பிரௌசர் , டிக்டோக், ஷேர்இட் போன்ற ஆப் கள் இந்த...\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\nஇது அனைவரின் பழமையான மற்றும் மிகப் பெரிய அண்டவெளி கேள்வி: வேற்று கிரக மனிதர்கள் இருக்கிறார்களா பல ஆண்டுகளாக எங்களிடம் இருந்ததெல்லாம் கேள்வியைப் புரிந்துகொள்ள உதவும் டிரேக் சமன்பாடுதான், ஆனால் பதிலைக் கொடுக்கவில்லை. இப்போது...\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om/om025-u8.htm", "date_download": "2020-09-20T01:53:27Z", "digest": "sha1:SIM6T5UYNP3TQLLP7TEDN33K33YJRMQA", "length": 1513, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "நவசக்தி : 1920 இல் தொடங்கப்பட்டு பதிவுபெற்று திங்களிதழாக வெளிவந்த தரமான தமிழுணர்வு இதழிது. இதழின் ஆசிரியர் திரு.வி. கல்யாணசுந்தரனார் அவர்கள். சிலம்பு 13 பரல் 11 என்பதைத் தமிழ் எண்களால் குறித்து 1933 செப் திங்களில் வெளியான இதழின் அட்டைப்படம் இது. தொடர்ச்சியான பக்க எண்ணிக்கையை தமிழ் எண்களில் வெளியிட்டுள்ளது. மரபுப் பாடல்களிலுள்ள பூகோள விலாசம் என்ற தொடரும், சுந்தர சுலோசனா, இடியேறு தொடர்களும் இதழின் சிறப்புப் பகுதிகள். இதழில் முருகவேள் புத்தகசாலை திரு.வி.க எழுதியுள்ள புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om2/om245-u8.htm", "date_download": "2020-09-20T01:51:51Z", "digest": "sha1:N4KVKRGUHWDGQYLVDTX76ZT5RQXVFWTM", "length": 2629, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "உயிர். 1985 களில் பொள்ளாச்சி, கோட்டூர் மலையாண்டி பட்டினத்திலிருந்து வெளிவந்த இதழ். இது இரண்டாவது இதழ். தடுமாறும் அரசின் தடம் மாறும் கொள்கை என்று மருத்துவக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதச் செய்தியை கட்டுரையாக்கி உள்ளது. 1986 இல் நடைபெறவுள்ள வால் நட்சத்திரச் சந்திப்பு பற்றிய குறிப்பையும் வெளியிட்டுள்ளது. தொடர் கதை, வினாவிடை, மரபுப் பாடல், விந்தைக் கணக்கு, அறிவியல் துணுக்கு, எனப் பல்சுவையாகச் செய்திகளை வெளியிட்டுள்ளது. புதியவர்களை அறிமுகம் செய்து புதுப்பாக்களையும் வெளியிட்டுள்ளது. முதல் மரியாதை - திரைப்பட விமர்சனமும் செய்துள்ளது - உயிர் இதழ் நண்பர்களால் நண்பர்களுக்காக நடத்தப் படுவது. அதாவது இதை நடத்துவதும் வாங்குவதும் நண்பர்களே, எனவே உயர் இதழை வாங்கிப் படிப்பதன் மூலம் நீங்களும் இந்த நட்புக் குடும்பத்தில் இணையலாம். உயிருக்கு நீங்கள் கொடுப்பது விலை அல்ல. அன்பளிப்பு. ஆமாம் உயிருக்கு யாரால் விலை அளிக்க முடியும். அதனால் தான் உயிருக்குக் கொடுக்கும் ஒரு ரூபாயை அன்புப் பரிமாற்றம் என்று அழைக்கிறோம் - ஆசிரியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609293", "date_download": "2020-09-20T00:39:02Z", "digest": "sha1:263QBZYDYF767UF74OKYUFI2XNKAOJRX", "length": 7397, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona confirmed 328 people in the last 24 hours in the state of Pondicherry | புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கொரோனா உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கொரோனா உறுதி\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 6,995 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,009 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 106-ஆக உயர்ந்துள்ளது.\nமஞ்சங்காரணை கிராமத்தில் சேதமடைந்து கிடக்கும் பயணியர் நிழற்குடை: சீரமைக்க கோரிக்கை\n15 ஆண்டுகளாக சீரமைக்காததால் சேறும் சகதியுமாக மாறிய கிராம சாலை\nசுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வயல்வெளியில் சடலங்களை எடுத்து செல்லும் அவலம்: சாலை அமைத்து தர கோரிக்கை\nபுரட்டாசி மாத முதல் சனிக்கிழமை காஞ்சி பெருமாள் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்\nகண்துடைப்புக்காக கட்டப்பட்டுள்ள உரக்கிடங்கு: வீணாகும் அரசு பணம்\nஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் அனுமதியின்றி சிலைகள் வைத்த விவகாரம்; முதன்மை காவல் அதிகாரி, 2 ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்: நிர்வாக அதிகாரி அதிரடி\nதமிழகம் முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர் ���ட்டய தேர்வு நாளை துவக்கம்: கொரோனா பீதியால் ஆசிரியர்கள் வர தயக்கம்\nகுமரியில் மழை நீடிப்பதால் தனுஷ்கோடி வரை 4.2 மீட்டர் உயர பேரலைகளுக்கு வாய்ப்பு: கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு\nதமிழகத்தில் சினிமா தியேட்டர் திறப்பது எப்போது... அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\n× RELATED புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 543...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_20,_2012", "date_download": "2020-09-20T02:01:43Z", "digest": "sha1:F2K72JJ3LBVDUUZF5J2XJELPSVAW4S6X", "length": 4499, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:நவம்பர் 20, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:நவம்பர் 20, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:நவம்பர் 20, 2012\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:நவம்பர் 20, 2012 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:நவம்பர் 19, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:நவம்பர் 21, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/நவம்பர்/20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-20T02:41:06Z", "digest": "sha1:REVIYFRRA6KP2TF7C7M6L3N6THYT4774", "length": 14382, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "வவுனியா தடுப்பு முகாம் அகதிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட சுதந்திரம் - விக்கிசெய்தி", "raw_content": "வவுனியா தடுப்பு முகாம் அகதிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட சுதந்திரம்\nபுதன், திசம்பர் 2, 2009\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கையில் போரினால் இடம்பெயர்ந்து வவுனியா \"மெனிக் பாம்\" தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வருவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.\nஇதனையடுத்து ஒன்பதினாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று இவ்வாறு முகாம்களில் இருந்து வெளியில் சென்றிருப்பதாக வடக்கு மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.\nஒரு நாள் முதல் பதினைந்து நாட்கள் வரையில் வெளியில் சென்று தங்கியிருந்துவிட்டு வருவதற்கான அனுமதி தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு உட்பட நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம் என்றும் தம்மிடம் முகாம் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகவும் முகாம்களில் இருந்து வெளியில் வந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nவிடுவிக்கப்படுபவர்களுக்கு இருவிதமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டது. குடும்பங்களுடன் இருப்பவர்கள் தமது பிறந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவிருப்பதாகத் தோன்றுகிறது. அவர்கள் கிரமமாக பொலிஸில் பதிவு செய்ய வேண்டும். மற்றைய வகையான குழுவினர் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முகாம்களுக்குத் திரும்பிவிட வேண்டும்.இதனை முன்னெச்சரிக்கையான உணர்வுடன் ஐ.நா. வரவேற்றுள்ளது. \"இதனை விடுதலைக்கான ஒரு வழிமுறையாக நாம் பார்க்கிறோம். இது சிறப்பானது அல்ல. ஆனால் முட்கம்பி வேலிக்குள் அடைபட்டிருந்த மக்கள் வெளியே வருவதற்கான முதற்படியாக இது உள்ளது\" என்று கொழும்பிலுள்ள ஐ.நா.வின் பேச்சாளர் கோர்டன் வைஸ் \"த கார்டியன்\" பத்திரிகைக்கு நேற்று தெரிவித்துள்ளார். ஜனவரி 31 இற்கு முன்னர் இடம்பெயர்ந்த சகலரையும் வீடுகளுக்குச் செல்ல அ��ுமதிப்பதென அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்தக் காலக்கெடுவுக்குள் அதனை அரசுசெய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்று கோர்டன் வைஸ் கூறியுள்ளார்.\nஇதனை விடுதலைக்கான ஒரு வழிமுறையாக நாம் பார்க்கிறோம். இது சிறப்பானது அல்ல. ஆனால் முட்கம்பி வேலிக்குள் அடைபட்டிருந்த மக்கள் வெளியே வருவதற்கான முதற்படியாக இது உள்ளது.\n—ஐநா பேச்சாளர் கோர்டன் வைஸ்\nஎவ்வாறாயினும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டுமென தமிழர்களை அரசாங்கம் கேட்பது தொடர்பாக மனித உரிமை பணியாளர்கள் தொடர்ந்தும் விமர்சித்துள்ளனர். “அதிகாரிகள் முன்னிலையில் நீங்கள் சென்று வரவேண்டுமென்றால் அதனை எவ்வாறு நடமாடும் சுதந்திரம் என்று வகைப்படுத்த முடியும்\" என்று மனித உரிமைகளுக்கான ஆசிய நிலையத்தைச் சேர்ந்த சுகாஸ் சக்மா கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய தருணத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவைக் கூட இலங்கை கொண்டிருக்கவில்லை. அவ்வாறான நிலையில் இது எவ்வாறு பதிலளிக்கும் கடப்பாடுடையதாக இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nஅதேசமயம் ஜனாதிபதித் தேர்தலை கருத்திற் கொண்டே இந்த விடுதலை நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தன்னை அடையாளம் காட்டவிரும்பாத சர்வதேச ஆய்வாளர் ஒருவர் கார்டியனுக்கு கூறியுள்ளார்.இதேவேளை, வன்னியிலிருந்து புல்மோட்டையில் முகாமில் தங்கியுள்ள அகதிகளும் நேற்று முகாமிலிருந்து வெளியே சென்றனர். எனினும் புல்மோட்டையில் இவர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் இன்மையால் அப்பகுதிகளில் நடமாடினார்கள். புல்மோட்டை மக்களும் இவர்களை ஆதரித்து சில உதவிகள் செய்தனர். முகாம் சிறுவர்கள் புல்மோட்டை கடற்கரையில் விளையாடியதையும் காணமுடிந்தது. கடந்தஆறு மாதங்களுக்கு மேலாக இந்த அகதிகள் முகாம்களுக்குள்ளிருந்து வெளியேற அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.\nமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வருவதற்கு டிசம்பர் முதலாம் திகதி அனுமதியளித்து, இந்த முகாம்கள் திறந்தவெளி முகாம்களாக்கப்படும் என அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.\n\"முகாம் அகதிகளுககு நேற்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட நடமாடும் சுதந்திரம் முன்னெச்சரிக்கை உணர்வுடன் ஐ.நா. வரவேற்பு\". தினக்குரல், டிசம்பர் 2, 2009\nஇப்பக��கம் கடைசியாக 22 சூலை 2018, 19:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/byline/v-gokularamanan-137.html", "date_download": "2020-09-20T00:55:37Z", "digest": "sha1:34ETKV6NNDPCOJ3KR7VPA7I4T2LFFY64", "length": 13745, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "GOKULARAMANAN,tv Team Tamil News | Latest and Breaking News in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nநடிகர் சூர்யா ஒரு அறச்சிந்தனையாளர், அவரது கருத்தில் உள்நோக்கம் இல்லை - வைகோ\nநடிகர் சூர்யா ஒரு அறச்சிந்தனையாளர், அவரது கருத்தில் உள்நோக்கம் இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்....\nசென்னை காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு பிறந்தநாளன்று விடுமுறை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்\n5 மாதங்களுக்கு பிறகு தி.நகர் திருப்பதி தேவதஸ்தான கோயில் திறப்பு\n5 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு அளித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் தி.நகர் திருப்பதி தேவதஸ்தான கோயில் இன்று திறக்கப்பட்டது....\nநாளை முதல் வணிக வளாகங்கள் செயல்பட அரசு அனுமதி - தயாராகும் வேளச்சேரி பீனிக்ஸ் மால்\nநாளை முதல் வணிக வளாகங்கள் முழுமையாக செயல்பட அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால் திறக்கப்படவுள்ளது....\nசென்னையில் மாஞ்சா நூலால் இரவில் காவலர் தம்பதிக்கு நேர்ந்த சோகம்... இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை\nசென்னை வில்லிவாக்கத்தில் தொடர்ந்து மாஞ்சா நூல் பயன்பாடு அதிகரித்து வருவதால் காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்....\n7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெறும் குற்றங்கள்: முகாந்திரம் இல்லாமல் கைது கூடாது.. தமிழக டிஜிபி உத்தரவு..\nஉச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை அனைத்து அதிகாரிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்....\nசென்னையில் நடிகர் ஷாம் திடீர் கைது\nதனது அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய புகாரில், நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்...\nகடன் தொல்லை காரணமாக சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை\nவேலூரைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் கடன் தொல்லை காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்....\nஆன்லைன் சூதாட்டத்தில் பணம் வைத்து விளையாடி தோல்வி - சென்னை மாணவர் தற்கொலை\nசென்னையில் ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாடி தோற்றதால் மனமுடைந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....\nசைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்க புதிய திட்டம் - சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்\nசைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்கவும் கண்டறியவும் புதிய திட்டமொன்றை சென்னை காவல்துறை இன்னும் ஒரு வாரத்தில் நடைமுறைபடுத்த உள்ளது என மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்....\nஞாயிறு ஊரடங்கு: தமிழகத்தில் நான்கு சனிக்கிழமைகளில் மட்டும் ₹700 கோடிக்கு மது விற்பனை..\nநான்கு நாட்களில் மட்டும் மொத்தமாக 704 கோடி வரை மது விற்பனை நடந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 164 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது....\nநடிகை வனிதா புகாரில் கைதான சூர்யாதேவிக்கும், கைதுசெய்த பெண் இன்ஸ்பெக்டருக்கும் கொரோனா தொற்று..\nநடிகை வனிதாவை பற்றி அவதூறு பரப்புவதும், மிரட்டல் விடுப்பதாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சூர்யா தேவியை கைது செய்தனர்....\nவனிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதான சூர்யா தேவி ஜாமினில் விடுதலை\nநடிகை வனிதாவை கொலை மிரட்டல் மற்றும் அவதூறு பரப்பியதாக கூறி கைது செய்யப்பட்ட சூர்யா தேவியை நீதிமன்றம் ஜாமினில் விடுதலை செய்துள்ளது....\nசென்னை எழிலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அலுவலகத்தில் தீ விபத்து\nசென்னை எழிலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....\nசூர்யா தேவி கைது - அடுத்தகட்டமாக கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதா போலீசில் புகார்\nகஸ்தூரி, லட்சுமிராமகிருஷ்ண, நாஞ்சில் விஜயன் ஆகியோர் தன்னைப்பற்றி அவதூறு பேசிவருவதாக வனிதா விஜயகுமார் போலீசில் புகாரளித்துள்ளார்....\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nஅம்பாதி ராயுடு அதிரடி... மு���்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\nசிங்கம் பட சூர்யா கெட்டப்பில் தல தோனி... கவனம் பெறும் நியூலுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/deputy-chief-minister-ops-criticized-opposition-party-leader-mk-stalin-vin-187459.html", "date_download": "2020-09-20T00:50:52Z", "digest": "sha1:IM3PSNQ42CHON5NQUIRVTR5OOCW3BQ6G", "length": 12362, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "சிறுபான்மை மக்களிடம் இருந்து அதிமுகவை பிரிக்க ஸ்டாலின் சூழ்ச்சி: ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு! | deputy chief minister ops criticized opposition party leader mk stalin– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசிறுபான்மை மக்களிடமிருந்து அதிமுகவை பிரிக்க ஸ்டாலின் சூழ்ச்சி: ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு\nதங்களை செயல்படாத அரசு என்று கூறும் மு.க.ஸ்டாலின், கொஞ்சம் திரும்பி பார்த்தால் உங்களின் முதுகில் எவ்வளவு அழுக்கு உள்ளது என தெரியும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்தார்.\nசிறுபான்மை மக்களிடம் இருந்து அ.தி.மு.கவை பிரித்துவிடலாம் என்று எண்ணும் மு.க.ஸ்டாலினின் சூழ்ச்சி, எந்தக் காலத்திலும் நிறைவேறாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என சூளுரைத்துள்ளார்.\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக, வேலூரில் நடைபெற்றத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.\nஅப்போது பேசுகையில், தங்களை செயல்படாத அரசு என்று கூறும் மு.க.ஸ்டாலின், கொஞ்சம் திரும்பி பார்த்தால் உங்களின் முதுகில் எவ்வளவு அழுக்கு உள்ளது என தெரியும் என பதிலடி கொடுத்தார். மேலும், பிரித்தாளும் சூழ்ச்சி ஈடேறாது எனவும் சூளுரைத்தார்.\nவேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் நடைபெற்ற அ.தி.மு.க பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய தங்கமணி, சில செய்தித் தாள்களில் தன்னைப் பற்றி உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியானதாக கூறினார்.\nஇதனிடையே, தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேலூரில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். வளத்தூர் கிராமத்திற்கு சென்ற அவர் ஆலமரத்தடியில் கிராம மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.\nமேல்பட்டி பகுதியில் பிரசாரம் செய்த உதயநிதி, விரைவில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதற்கான முன்னோட்டமே இந்த தேர்தல் என்று தெரிவித்தார்.வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் அன்பழகன், விஜயபாஸ்கர், நிலோஃபர் கபில் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.\nஅப்போது பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மு.க.ஸ்டாலின் கட்டம் சரியில்லாதவராக உள்ளதாகவும், எவ்வளவு முயன்றாலும் அவரால் முதலமைச்சராக முடியாது என்றும் விமர்சித்தார்.\nவேலூர் தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதான கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்துள்ளன.\nஅத்துடன், பண விநியோகம் உள்ளிட்ட விதிமுறை மீறல்களைத் தடுக்க தேர்தல் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nசிறுபான்மை மக்களிடமிருந்து அதிமுகவை பிரிக்க ஸ்டாலின் சூழ்ச்சி: ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 66\nதிருமணமான 10 மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை.. கணவரும் விபரீத முடிவு\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்��ப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\nசிங்கம் பட சூர்யா கெட்டப்பில் தல தோனி... கவனம் பெறும் நியூலுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/where-is-kailaasa-nithyananda-video-release-vjr-233147.html", "date_download": "2020-09-20T02:03:53Z", "digest": "sha1:RMVBZ5URHC7NV35UXF6XSNN3BDHPFULP", "length": 12337, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "'கைலாசா' எங்கே இருக்கிறது? நித்யானந்தா வெளியிட்ட வீடியோ– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nதலைமறைவாக உள்ள நித்தியானந்தவை போலீஸ் தீவிரமாக தேடிக்கொண்டிருக்க, அவரோ வெகு கூலாக தனது தொலைக்காட்சியில் பிரசங்கம் செய்து கொண்டு தினமும் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார்.\nஉள்ளூரில் பேமசாக இருந்த நித்யானந்தா இப்போது உலக பேமசாகிவிட்டார். உலகநாயகனுக்கு பிறகு விதவிதமான கெட்டப்புகள் அதிகம் போட்டவர் நித்யானந்த தான் என்று இவரது சீடர்கள் பெருமையாக கூறுகின்றனர்.\nஒரு பக்கம் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வேகமெடுக்க, மறுபக்கம், குஜராத் ஆசிரம வழக்கு நெருக்கடி ஏற்படுத்த, நித்யானந்தா எங்கே இருக்கிறார் என அவரது சீடர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவரோ, எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.\nஇந்தியாவிலிருந்து தப்பிய நித்யானந்தா தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nகைலாசா என்ற இணையதளத்தில் நாட்டின் கொடி, பாஸ்போர்ட் ஆகியவை இடம் பெற்றிருந்தன. எனினும், தினமும் வீடியோ மூலமாக ஏதாவது பேசி பரபரப்பு ஏற்படுத்திக்கொண்டே இருந்தார் நித்யானந்தா. ஆனால் இதற்கு ஈக்வேடார் நாடு மறுப்பு தெரிவித்திருந்தாலும் கைலாசா நாடு குறித்து தினமும் செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கிது. கைலாசா நாடு குறித்தும், நித்யானந்தாவை விமர்சித்தும் பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்நிலையில் நித்யானாந்த சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “தான் வாங்கியதாக கூறப்படும் தீவு எங்கிருக்கிறது என்று தெரிவித்தால், அங்கு நிம்மதியாக செட்டில் ஆகிவிடுவேன். மீம்ஸ் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்களால் கைலாசா மிகவும் பிரபலாமாகி விட்டது. மீம்ஸ் கிரியேட்டர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பது எனக்கு தெரியாது.அவர்கள் சொல்லும் கைலாசா நாடு எங்கிருக்கிறது என்று சொன்னால் அங்கு சென்று ஏதாவது ஒரு பதவியை வாங்கி நிம்மதியாக செட்டிலாகி விடுவேன். இதுக்கு மேல் நான் என்னா சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் மீம்ஸ் கிரியேட்டர்கள் வாங்கிய காசுக்கு மேல கூவுறாங்க“ என்று தனக்கே உரித்தான பாணியில் பேசினார்.\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nபல மடங்கு பலம்வாய்ந்த முதலை வாயிலிருந்து தப்பிய ஆமை - வியக்கவைக்கும் வீடியோ\nபூனையுடன் எலி: புலியுடன் நாய் - இன எல்லைகளைக் கடந்து நட்புடன் பழகும் விலங்குகள்\nபூமியில் நீர் முதலில் எப்படி வந்தது தெரியுமா - ஆய்வில் வெளியான முக்கிய தகவல்\n#FactCheck | 'இந்தி தெரியாது போடா' வைரலாகும் ஜஸ்டின் ட்ரூடோ மீம்ஸ்\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஓட்டிய பெண் வீட்டார்\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t104244-100-300", "date_download": "2020-09-20T00:27:20Z", "digest": "sha1:BWMVIEJCWOJNSV2HVIMTTDEIU3EOAVBK", "length": 23602, "nlines": 186, "source_domain": "www.eegarai.net", "title": "இத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:22 pm\n» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு\n» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…\n» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்\n» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…\n» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து\n» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்\n» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்\n» சுப்ரமணி - நகைச்சுவை\n» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு\n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்\n» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்\n» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…\n» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..\n» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…\n» அறிவு - ஒரு பக்க கதை\n» தூய்மை - ஒரு பக்க கதை\n» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை\n» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்\n – ஒரு பக்க கதை\n» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்\n» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்\n» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’\n» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை\n» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்\n» யதார்த்தம் - ஒரு பக்க ���தை\n» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்\n» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி\n» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி\n» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா\n» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்\n» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்\n» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்\n» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்\n» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner\n» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.\n…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..\n» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை\nஇத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஇத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன\nஇத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன\nஇத்தாலியில் படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியதில் 100 பேர் உயிரிழந்தனர். 300 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை.\nஇத்தாலி நாட்டில், துனிசியா–சிசிலி இடையே லாம்பிதுசா என்ற தீவு உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல்கிறவர்களுக்கு இந்த லாம்பிதுசா தீவு நுழைவு வாயில் போல அமைந்துள்ளது. இந்த நிலையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் இருந்து பிழைப்பு தேடி 500–க்கும் மேற்பட்டோர் நேற்று ஒரு படகில் பயணம் செய்தனர்.\nஇந்தப் படகு இந்திய நேரப்படி காலை 10.50 மணிக்கு சிசிலி தீவுப்பகுதியில் கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக படகு தீ விபத்தில் சிக்கியது. சற்று நேரத்தில் தீ மளமளவென பரவியது. படகும் கடலில் மூழ்கியது. படகில் இருந்தவர��கள் மரண ஓலமிட்டனர்.\nஇந்த கோர விபத்து குறித்து அறிந்ததும் அந்தப் பகுதியில் இருந்த கடலோரக் காவல் படையினர், போலீசார் மின்னல் வேகத்தில் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தக் கோர விபத்தில் 100 பேர் கடலில் மூழ்கி பலியாகி விட்டனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. 120 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.\nஇந்தக் கோர சம்பவம் தொடர்பாக லாம்பிதுசா மேயர் நிக்கோலினி கூறியதாவது:–\nபடகு விபத்தில் கடலில் மூழ்கியவர்களில் 120 பேர் மீட்கப்பட்டனர். 100 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்கப்பட்டவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. கடற்கரையிலிருந்து ஒரு மைல் தொலைவில் வந்தபோது, தங்கள் படகில் தொழில் நுட்ப கோளாறு ஒன்று ஏற்பட்டதாகவும், அப்போது கடலோர பாதுகாப்பு படையினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக படகில் லேசாக தீ வைத்ததாகவும், அந்தத் தீ சற்றும் எதிர்பாராத வகையில் வேகமாக பரவியதில், பயணிகள் இடையே பதற்றம் ஏற்பட்டு அங்குமிங்கும் ஓடியபோது, படகு கவிழ்ந்து விட்டதாக அதில் வந்தவர்கள் தெரிவித்தனர்.\nஇந்தப் படகு விபத்தில் சிக்கிய சுமார் 300 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே சாவு எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.\nRe: இத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன\nவிபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அழந்த அனுதாபங்கள்\nRe: இத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன\nபோற இடத்திலயாவது நல்லா இருப்போம்னு\nஅவங்க ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...\nRe: இத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன\nஇவர்களது புனித ஆத்மா சாந்தி அடையட்டும்.\nRe: இத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t90666-topic", "date_download": "2020-09-20T02:26:24Z", "digest": "sha1:OFXR45ZOSFZJ76367WPPIWBNRJ2DSDIH", "length": 28837, "nlines": 185, "source_domain": "www.eegarai.net", "title": "தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்\n» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:22 pm\n» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…\n» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்\n» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…\n» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து\n» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்\n» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்\n» சுப்ரமணி - நகைச்சுவை\n» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு\n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்\n» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்\n» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…\n» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..\n» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…\n» அறிவு - ஒரு பக்க கதை\n» தூய்மை - ஒரு பக்க கதை\n» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை\n» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்\n – ஒரு பக்க கதை\n» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்\n» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்\n» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’\n» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை\n» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்\n» யதார்த்தம் - ஒரு பக்க கதை\n» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்\n» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்��ிறார் மோடி\n» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி\n» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா\n» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்\n» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்\n» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்\n» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்\n» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner\n» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.\n…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..\n» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\nதமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nதமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை\nதமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை என்பதற்கு ஏராளமான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கிடைக்கின்றன. மாற்றார் இசையில் இப்போது மயங்கி நிற்கின்றோம். தமிழ்நாட்டில் தமிழிசை மீட்புக்காக ஓர் இயக்கமே நடத்த வேண்டிய அளவிற்கு நாம் மயங்கிக் கிடக்கின்றோம்.\nஉலகில் தமிழ் தவிர வேறு எந்த மொழியும் இயல், இசை, நாடகம் என்று தன் பிரிவுகளை அமைத்து வளர்ந்ததாக வரலாறே இல்லை. அரப்பா, மொகஞ்சதாரோ அகழ்வாய்வுகள் நடைபெறவில்லையானால் தமிழரின் தொன்மை வரலாறுகளை தமிழுக்கு எதிரானவர்களின் சதிகளால் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டதிலிருந்து மீட்டெடுத்தே இருக்க முடியாது. அரப்பா, மொகஞ்சதாரோ சிந்துவெளித்தமிழர் நாகரிகம் இன்றைய காலத்திற்கு ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது.\nஅகழ்வாய்வுகளில் கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சின்னங்களில் கிடைத்தவை, பழந்தமிழரின் யாழும் குழலும். சர்.ஜான் மார்ஷல் குறிப்பில் அந்தக் குழலை இப்போது கூட எடுத்து வாசித்தால் மிக இனிமையாக அதில் இசையை எழுப்ப முடிகிறது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்று காணப்படுகிறது. அப்படியானால் தமிழிசையின் தொன்மைக்கு இதைவிடச் சான்று வேறு என்ன வேண்டும்\nதொல்காப்பியம் என்பது தமிழ் இலக்கண நூல். அதில் உலகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்காகப் பிரித்ததுடன் ஒவ்வொரு நில வகைக்கும் ஒவ்வொரு வகை யாழ் உண்டு என்று கூறியிருப்பது நம்மைத் திகைப்படயச் செய்கிறது. அதாவது மலைப்பக்கம் வாசிப்பதற்கு என்று ஒரு தனி யாழ் அடடா இசையில் எவ்வளவு தேர்ச்சி இருந்தால் இப்படி யாழ் வகைகளைப் பிரிக்க முடியும்\nஇசைக் கருவிகளில் முக்கியமானவை காற்றுக்கருவி, நரம்புக்கருவி, தோற்கருவி என்பவை. குழல் காற்றுக்கருவி, யாழ் நரம்புக்கருவி, முழவு தோற்கருவி. இந்த கருவிகளின் பெயர்களாகிய குழல், யாழ், முழவு என்ற மூன்றிலும் தமிழுக்கே உரித்தான பிற மொழிகளில் இல்லாத ‘ழ’கரம் வருவதைப்பாருங்கள் இதுவே இசைக்கு மூலம் தமிழ்தான் என்பதற்கு அரிய ஆணித்தரமான சான்று.\nதமிழில் அடிப்படை எழுத்துக்களான நெடில் எழுத்துக்கள் ஏழும் ஏழிசைச் சுரங்களாகவே பழந்தமிழரால் அமைக்கப்பட்டனவாம்.\n‘ஆ,ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள\nஎன்பது தமிழ் நிகண்டு கூறுகிற செய்தி.\nஏழுசுரங்களுக்கும் தமிழில் பெயர்கள் உள்ளன. குரல், துத்தம், கைக்கினை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை அவை. அவரவர் பிள்ளைக்கு அவரவர் தாமே பெயர் வைப்பர். தமிழன் தான் கண்டிபிடித்த ஏழிசைச் சுரங்களுக்கு தமிழிலேயே பெயர் வைத்திருக்கிறான்.\nபாடும்போது சில இடங்களில் நீட்டிப்பாட வேண்டியிருக்கும். தமிழ் இலக்கணம் அதற்கும் இடம் கொடுத்தது. அதற்கு இசையளபடை என்றே பெயர் வைத்தது.\nஆலாபனை என்பதற்கு தமிழில் ஆளத்தி என்று பெயர் வழங்கி இருக்கிறது. இப்போதெல்லாம் தன, தரனா என்று ஆலாபனை செய்கிறார்கள். அன்று ‘ஆ’ என்றே ஆலாபனை செய்வார்கள். இன்றும் ‘ஆ’ என்றே ஆலாபனை செய்வதும் உண்டு. இப்படி ‘ஆ’வால் வளர்த்துவதால் அதற்கு ஆவளர்த்தி என்று பெயர் ஏற்பட்டுப் பின்னர் அது மருவி ஆளத்தி ஆயிற்று.\nஇன்று ஆரோகணம், அவரோகணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதை ஆரோசை, அமரோசை என்று தூய தமிழில் வழங்கினார்கள். ஆனாயர் புராணத்தில் சேக்கிழார் இதைக்கூறுகிறார். தனி ஆவர்த்தனம் என்று மத்தளம் வாசிப்பவர்கள் வாசிப்பதை இன்று கேட்கிறோம். இதை தனி நிலை ஓரியல் என்று தூயதமிழில் கூறி இருக்கிறார்கள்.\nஇன்று மாற்றார் 72 மேளகர்த்தாக்கள் என்று ராகங்களுக்கு எண்ணிட்டிருக்கிறார்கள். இராகங்கள் என்று இன்று கூறப்படும் இவற்றிற்கு இணையாக தமிழில் பண்கள் என்றுக் கூறப்படுகின்றன. மொத்தம் எவ்வளவு பண்கள் பழந்தமிழ் நாட்��ில் இருந்ததாம் தெரியுமா 11,991 பண்கள். 72 எங்கே 11,991 எங்கே 11,991 பண்கள். 72 எங்கே 11,991 எங்கே\nஇனி இசையைப் பொழுது போக்கிற்காக அமைத்தார்கள் பிறர். ஆனால் தமிழன் இசையால் இறைவனையே அடையலாம் என்று காட்டியவன். இதற்குச் சான்று ஆனாய நாயனார் அவர் என்ன செய்தார் இந்தப்பழந்தமிழ் இசையில் மெய்யறிவிற்கு ஏதுவான ஐந்தெழுத்தைக் குழைத்துக் குழலை வாசித்து கூடற்கரிய இறைவனையே கூடிவிட்டார்\nஆனால் இந்த உண்மை எடுத்துக்காட்டைப் பார்த்தும் உலகவர் தவக்குறைவால் தமிழிசையின் தனித்தன்மையை மறந்தனர்; சிலர் மறைக்கப்பார்க்கின்றனர்.\n(நன்றி - தெய்வமுரசு – ஆகஸ்ட்-2010 இதழ்)\nRe: தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை\nமிகவும் நன்று ....சாமி அவர்களே. நானும், சில கட்டுரைகள் உங்களின் பதிவுக்கு வலுசேர்க்கும் வகையில் இங்கு பதிவிடலாம் என்று நினைத்தேன். ஆயினும் உங்களைக்கேட்காமல் செய்வது சரியல்ல என்று அவைகளை உங்களின் தனி மடலுக்கு அனுப்பியுள்ளேன். படித்துப்பாருங்கள்\nRe: தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை\n[You must be registered and logged in to see this link.] wrote: மிகவும் நன்று ....சாமி அவர்களே. நானும், சில கட்டுரைகள் உங்களின் பதிவுக்கு வலுசேர்க்கும் வகையில் இங்கு பதிவிடலாம் என்று நினைத்தேன். ஆயினும் உங்களைக்கேட்காமல் செய்வது சரியல்ல என்று அவைகளை உங்களின் தனி மடலுக்கு அனுப்பியுள்ளேன். படித்துப்பாருங்கள்\nதங்களின் கருத்துக்கு நன்றி ஐயா\nதமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை\nஏழுசுரங்களுக்கும் தமிழில் பெயர்கள் உள்ளன. குரல், துத்தம், கைக்கினை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை அவை. அவரவர் பிள்ளைக்கு அவரவர் தாமே பெயர் வைப்பர். தமிழன் தான் கண்டிபிடித்த ஏழிசைச் சுரங்களுக்கு தமிழிலேயே பெயர் வைத்திருக்கிறான்.\nஅப்போதைய தமிழர்கள் சுரங்களுக்கு கூட தமிழ் பெயர் வைத்திருகிறார்கள். ஆனால் இப்போதோ தான் பெற்ற பிள்ளைகளுக்கே தமிழில் பெயர் வைப்பதில்லை.\nRe: தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக��� கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hgfencing.com/ta/welded-wire-mesh/", "date_download": "2020-09-20T01:14:14Z", "digest": "sha1:VH7YFCYUTCGNM3JVUWRJTXQY7U6MF7GY", "length": 7887, "nlines": 200, "source_domain": "www.hgfencing.com", "title": "பற்ற வயர் மெஷ் தொழிற்சாலை - சீனா பற்ற வயர் மெஷ் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nபிவிசி செயின் இணைப்பு வேலி\nசெயின் இணைப்பு தற்காலிக வேலி\nபற்ற கம்பி வலை குழு\nபோன்ற இசை கருவி வயர்\nபற்ற கம்பி வலை குழு\nபிவிசி செயின் இணைப்பு வேலி\nபற்ற வயர் மெஷ் குழு\nமுகவரி: தொழில் மண்டலம், Anping கவுண்டி, ஹெபெய், சீனா\nதேதிகளில் / திகைத்தான்: 0086-15632376759\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nதிங்ஸ் ஆர் கண்ஸ்ட்ரக்டிங் போது கவனமாக இருக்க வேண்டிய ...\n1. சதுக்கத்தில் போஸ்ட் வேலி கட்டுமான அலகு நிறுவல் செய்யும் போது, அது துல்லியமாக பல்வேறு கட்டுமான வரைபடங்கள் புரிந்து, மற்றும் சாலை புதைக்கப்பட்ட பல்வேறு குழாய்கள் துல்லியமான நோக்குநிலை மூட வேண்டும் ...\nஎன்ன முட்கம்பிகளால் ஃபே அனுகூலங்களாவன ...\nமுட்கம்பிகளால் வேலிகள் பாதுகாப்பாக ஆனால் மிகவும் அலங்கார மட்டும் இரும்பு பொருட்கள் மட்டுமே, ஆனால் பாரம்பரிய உள்ளன. டவர் வேலி சப்ளையர் முக்கியமாக பாதுகாப்பு அலங்காரங்களில் இரண்டு கோணங்களிலும் விளக்கினார்: டி கோணம் இருந்து ...\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. குறிப்புகள் ,சூடான தயாரிப்புகள் ,வரைபடம் ,AMP ஐ மொபைல் ஸ்டீல் வயர் மெஷ், உலோக தற்காலிக வேலி, பிளாஸ்டிக் செயின் இணைப்பு வேலி, செயின் இணைப்பு வயர் மெஷ் , யூரோ-வேலி , நீக்கக்கூடிய தற்காலிக வேலி ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/05/09/09052020-bollettino-protezione-civile/", "date_download": "2020-09-20T01:02:36Z", "digest": "sha1:CWRYTEC5NJU2IM6MLCEXKLOJ5BJXICA2", "length": 12185, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "09.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n09.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 09-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 218,268.\nநேற்றிலிருந்து 1,083 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 30,395 (நேற்றிலிருந்து 194 +0.6%).\nகுணமாகியவர்களின் தொகை: 103,031 (நேற்றிலிருந்து 4,008 +4.0%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 84,842 (நேற்றிலிருந்து -3,119 -3.5%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nVeneto 18,671 (நேற்றிலிருந்து +53 நேற்று 18,618)\nToscana 9,745 (நேற்றிலிருந்து +24 நேற்று 9,721)\nLiguria 8,738 (நேற்றிலிருந்து +15 நேற்று 8,723)\nLazio 7,133 (நேற்றிலிருந்து +47 நேற்று 7,086)\nMarche 6,493 (நேற்றிலிருந்து +23 நேற்று 6,470)\nCampania 4,576 (நேற்றிலிருந்து +14 நேற்று 4,562)\nP.A. Trento 4,292 (நேற்றிலிருந்து +7 நேற்று 4,285)\nPuglia 4,286 (நேற்றிலிருந்து +30 நேற்று 4,256)\nSicilia 3,313 (நேற்றிலிருந்து +12 நேற்று 3,301)\nAbruzzo 3,086 (நேற்றிலிருந்து +8 நேற்று 3,078)\nUmbria 1,407 (நேற்றிலிருந்து +1 நேற்று 1,406)\nSardegna 1,334 (நேற்றிலிருந்து +4 நேற்று 1,330)\nCalabria 1,129 (நேற்றிலிருந்து +3 நேற்று 1,126)\nBasilicata 382 (நேற்றிலிருந்து +0 நேற்று 382)\nMolise 347 (நேற்றிலிருந்து +20 நேற்று 327)\nPrevious Tampone மற்றும் இரத்த பரிசோதனைகள்: யாரிடம் கேட்கப்பட வேண்டும்\n19.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n18.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n15ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n19.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n18.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n15ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம்\n17.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலி��ின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-20T01:09:54Z", "digest": "sha1:CKJNZ6QAN4OIHZO7G46HC3LRJT6ZR57I", "length": 12621, "nlines": 316, "source_domain": "www.tntj.net", "title": "ஹித் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்ஹித் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி\nஹித் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையில் கடந்த 12-8-2011 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி இந்த வாரம் கேள்வி பதில் நிகழ்ச்சியாக நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில், தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நமது ஹித் கிளையின் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி விளக்கமளித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் நமது ஹித் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே\nவடகரை-அறங்கக்குடி கிளையில் ரூபாய் 15 ஆயிரம் மருத்துவ உதவி\nஇந்த வார உணர்வில்.. (ஆக 19)\n“” மனித நேய பணி – பஹ்ரைன் மண்டலம்\nஇப்தார் ஏற்பாடு – பஹ்ரைன் மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1848-72", "date_download": "2020-09-20T00:33:21Z", "digest": "sha1:EO3CRFU7QR7LQUXQJLWA5IEW3HYMJU6H", "length": 7231, "nlines": 117, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உடுநுவரக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உடுநுவரக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்த���ர தின நிகழ்வு\n04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டம் உடுநுவரக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் அம்பரபொல ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக\nகௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nநிர்ப்பந்த நிலையில் ஒரே மஸ்ஜிதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜுமுஆக்கள் நடாத்துவது தொடர்பாக\nநாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முயற்சிப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்யால கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\tபாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்திப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T02:18:55Z", "digest": "sha1:A3KG5ITBVXGLXEAFC34JEVZXNPA4UV2B", "length": 9244, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "களஞ்சியம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்\n(மூலம்: டாக்டர் ஆர்.நாகசாமி) எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளை, சட்ட வரையறைக்கு உட்பட்ட ஒரு நபர் போலக் காண முடியுமா இத்தகைய “கடவுளால்\" சொத்துக்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியுமா இத்தகைய “கடவுளால்\" சொத்துக்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியுமா... கடந்த சில பத்தாண்டுகளில் (அருங்காட்சியகங்களில் வைத்திருந்த) விலைமதிக்க முடியாத பல அரிய புதையல்களுக்கு என்ன நேர்ந்தது என்றும் நாம் நன்றாகவே அறிவோம்... இச்செல்வங்களின் மதிப்பல்ல, கேரளத்தின் மேன்மையே உலகமெல்லாம் அறியும்படி வெளிக்கொணரப் பட்டுள்ளது ... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nபாவை நோன்பும் தைந் நீராடலும் – 1\nதமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி\nயமுனைக் கரையிலும் மலர்கிறது தாமரை\nதாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன\nசமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 1\nமானனீய ஸ்ரீ அஷோக் சிங்கல்ஜியும் மனு ஸ்மிருதியும்\nமோடி பிரதமரானால் யாருக்கெல்லாம் ஆப்பு\nமறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு\nதமஸோ மா… – 1\nஇரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்\n அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் கடிதம்\nரமணரின் கீதாசாரம் – 9\n[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T00:47:45Z", "digest": "sha1:AUFSIZCWDSYNQQANJN42BSVXFNIWZE36", "length": 12814, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "வஹாபிசம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்\nஜவஹர்லால் நேரு எந்த அளவுக்கு ஆர்எஸ்எஸ் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். 1962ல் நடைபெற்ற சீன போரின்போது ஆர்எஸ்எஸ் ஆற்றிய அரும்பணியை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார். எந்த நேரு ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வெறுத்தாரோ அதே நேரு 1963ம் ஆண்டின் சுதந்திர தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். காரணம் ஆர்எஸ்எஸ்-ன் தேசத்திற்கான தன்னலமற்றப் பணியை உணர்ந்ததால்தான். எந்த ஒரு இயக்கத்திற்கும் இதுவரை கிடைக்காத பெருமை ஆர்எஸ்எஸ்-க்கு கிடைத்தது. அதுவும் காந்திஜி படுகொலை காரணமாக தடைசெய்யப்பட்டு பின்பு நீக்கப்பட்டு, அதனால் பெரும் தொல்லைகளுக்கு ஆளான இயக்கம் சுதந்திர தின அணிவகுப்பில் 3500 ஆர்எஸ்எஸ்... [மேலும்..»]\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-10,2011)\nதிருவண்ணாமலை மகாதீப விழாவில் வெனிஸ் நகரைச் சேர்ந்த சிவபக்தர்கள் குழுவினர் நெய் காணிக்கை, கிரிவலம்... கேரள-தமிழக மக்கள் இடையே உள்ள பாசப்பிணைப்பையும் நல்லுறவையும் கெடுக்கும் வகையில் கேரள கிற��ஸ்தவ காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது... டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென்று பேராசிரியர் பதவியில் இருந்து நீக்கப் பட்டிருக்கிறார். சவுதி அரேபிய பணபலத்துடன் செயல்படும் வஹாபி இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டு பிளவுபடுத்துவதாக சமீபத்திய பேட்டி... [மேலும்..»]\nகொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்களை பார்ப்பதும் வணங்குவதும் நம் மனதில் பயத்தையும், அசூசையையும், துயரத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகின்றது... இவர்களோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துயர சம்பவத்தை மறக்காமல் இன்னும் துயரத்தை தொடர்ந்து கொண்டே இருந்து அமங்கள வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறார்கள்...ஒரு புறம் கருணை என்று பேசிக்கொண்டே மறுபுறம் நடத்தும் கொலை, பாலுறவு பலாத்காரம் என்பது தீவிரமடைந்துவிட்ட மனவிகாரத்தின் ஒரு பக்க விளைவே... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2\nசென்னை குண்டு வெடிப்பு பலிதானிகளுக்கு அஞ்சலி\nமக்களாட்சி நாட்குறிப்பின் துக்கமான பக்கங்கள்…\nதேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி\nபாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1\nஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி\nபெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1\nஎழுமின் விழிமின் – 36\nகம்யூனிசமும் சோஷலிசமும் களேபரங்களும் – 4\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 3\nமார்க்சியவாதிகள் மறைக்கும் பாஜக தலைவர்களின் தியாகங்கள்\nமீண்டும் காலைத் தேநீர்… ஜீவனுள்ள தெய்வம்\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-09-20T02:37:28Z", "digest": "sha1:TXK7KMK7LGJEJAHT4XDPRQUGGFREGYMX", "length": 9327, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "வாழ்க்கைத் தனிமை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ வாழ்க்கைத் தனிமை ’\nசாமி, நான் அல்லாருக்கும் நன்மையத்தானே செஞ்சேன் அதுக்குப் பர்த்தியா காசு பணமா கேட்டேன் அதுக்குப் பர்த்தியா காசு பணமா கேட்டேன் இல்லையே சாமி நாலு வார்த்தை அன்பாப் பேசுங்கனுதானே நானு நெனச்சேன். அது தப்பா சாமி அண்ணே, நல்லா இருக்கீகளா, மாமா நல்ல இருக்கீகளா, பெரியப்பு நல்லா இருக்கீகளா, தாத்தா நல்லா இருக்கீகளானு இன்னிக்கு வரை ஒரு சொல்லுகூட ஒரு தபா என் காதுல விழலயே சாமி அண்ணே, நல்லா இருக்கீகளா, மாமா நல்ல இருக்கீகளா, பெரியப்பு நல்லா இருக்கீகளா, தாத்தா நல்லா இருக்கீகளானு இன்னிக்கு வரை ஒரு சொல்லுகூட ஒரு தபா என் காதுல விழலயே சாமி அப்பிடி நான் என்ன பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன் அப்பிடி நான் என்ன பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன் பத்து வயசுலேந்து மத்தவகளுக்காத்தானே நானு கொல்லுப்பட்டறைலே வெந்தேன். அங்கே காஞ்சுபோன மனசுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இனிமையா ஏன்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nபாரத தேசியத்தின் சவால்கள்: போரும் வியூகமும்\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)\n: ஒரு பார்வை – 2\nதஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 2\nபாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 12\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 4\nகாந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-20T00:28:33Z", "digest": "sha1:NZPIARTF2EWHUQGZYZB4BVUABGCASV3C", "length": 11001, "nlines": 103, "source_domain": "ethiri.com", "title": "மனைவியை கத்தியால் குத்திய கணவன் - தானும் தன்னை குத்தி தற்கொலை முயற்சி | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nமனைவியை கத்தியால் குத்திய கணவன் – தானும் தன்னை குத்தி தற்கொலை முயற்சி\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nமனைவியை கத்தியால் குத்திய கணவன் – தானும் தன்னை குத்தி தற்கொலை முயற்சி\nஅவுஸ்ரேலியா Castle Hill, in Sydney’s north-west, பகுதியில் கணவர் ஒருவர் தனது ஆசை மனைவி மீது திடீர் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்\nஇதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார் ,அதேபோல கணவன் தன்னை தானும் குற்றி தற்கொலை முயற்சிக்கு\nபோதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது\n18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்\nஎனினும் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்\nகணவர் மன நலன் பாதிக்க பட்ட நிலையில் மேற்படி செயலை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nபயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nபயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\n← துருக்கி எல்லையில் 62 அகதிகள் மடக்கி பிடிப்பு\nலண்டனுக்குள் கடல் வழியாக இன்றும் நுழைந்த அகதிகள் – வீடியோ →\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nபயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\nபெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்\nஅமெரிக்காவில் பாட்டியில் நடந்த துப்பாக்கி சூடு 2 பேர் பலி -14 பேர் காயம்\nசீனாவின் டிக் டாக் ,wechat என்பன அமெரிக்காவில் பாவிக்க தடை\nஆபாச பட நடிகையுடன் -பிரபல நடிகை மோதல்\nபோதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது\n18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்\nமுல்லையில் இராணுவ சிப்பாய் திடீர் மரணம் -இராணுவ முகாமுக்குள் நடந்தது என்ன ..\nபொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது\n5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி- அதிர்ச்சியில் உலகம்\nதாய்வானுக்கு மேலாக பறந்த சீனாவின் 19 போர் விமானங்கள் – முறுகல் உக்கிரம்\nஎகிறும் கொரனோ – பிரிட்டனில் புதிய மருத்துவமனைகள் தயார்\nபிரிட்டனில் ஆறு மாதம் – அடித்து பூட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை\nமுக்கியஸ்தரை கொலை செய்ய முயற்சி -எதிரிகள் சுற்றிவளைப்பு\nதீயில் எரிந்த கடைகள் – விசாரணைகள் ஆரம்பம்\nதாத்தாவான மகிந்தா – பிள்ளை பெற்ற நாமல் – படம் உள்ளே\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nஆபாச பட நடிகையுடன் -பிரபல நடிகை மோதல்\nமோடிக்கு வாழ்த்து கூறி புதிய பட அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்\nபோதை பொருள் பயன்படுத்தும் ஹீரோக்கள் சொல்ல தயார் - மிரட்டும் ஸ்ரீ ரெட்டி\nமீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் மீனா\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\nபெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்\n5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி- அதிர்ச்சியில் உலகம்\nபெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய தாய்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nஅதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\nஅதிகம் பசிக்க - இதை சாப்பிடுங்க\nசளி, இருமலை குணமாக்க- இதை பண்ணுங்க\nகொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_20,_2013", "date_download": "2020-09-20T01:48:48Z", "digest": "sha1:CWGHS26Z5ZZV36NQH3FQ5BFODSV5MN6Q", "length": 4499, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:நவம்பர் 20, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:நவம்பர் 20, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:நவம்பர் 20, 2013\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:நவம்பர் 20, 2013 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:நவம்பர் 19, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:நவம்பர் 21, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/நவம்பர்/20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/news/honda-has-initiated-by-removing-the-cliq-and-navi-from-the-production-line/articleshow/70888744.cms", "date_download": "2020-09-20T01:13:13Z", "digest": "sha1:4XY3L4FO57NDMYSOLU7PHKJMTIHLP6XE", "length": 16155, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Honda Navi: பிரபலமான 2 பட்ஜெட் ரக ஸ்கூட்டர்களை கைவிடும் முடிவில் ஹோண்டா..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிரபலமான 2 பட்ஜெட் ரக ஸ்கூட்டர்களை கைவிடும் முடிவில் ஹோண்டா..\nஇந்தியாவின் பட்ஜெட் ரகத்தில் வாகனங்கள் வாங்க விரும்புவோருக்கு முதல் தேர்வாக இருந்து வந்த க்ளிக் மற்றும் நவி ஸ்கூட்டர்களை கைவிட ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஅடுத்தடுத்து இரண்டு ஸ்கூட்டர்களின் உற்பத்தியை கைவிடும் முடிவில் ஹோண்டா\nபிஎஸ் 6 மாசு உமிழ்வு விதிகள் 2020 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவிருப்பதால், அதற்கு ஏற்றவாறு வாகனங்களை மேம்படுத்தும் பணிகளில் நிறுவனங்க மும்முரம் காட்டி வருகின்றன.\nஏற்கனவே இந்திய வாகனச் சந்தையில் விற்பனை சரிவு நிலவி வருவதால், புதிய விதிகளுக்கு ஏற்றவாறு வாகனங்களை அப்கிரேடு செய்வது நிறுவனங்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nபிஎஸ்6 விதிகள��க்கு ஏற்றவாறு ஊர்திகளை உற்பத்தி செய்வது என்பது அதிக செலவீனங்களை ஏற்படுத்தும் பணி. இதை சமாளிக்க முடியாமல் பல்வேறு வாகனங்கள் சந்தையை விட்டு வெளியேறி வருகின்றன.\nஇந்தியாவில் புதிய கேடிஎம் ட்யூக் 790 பைக் முன்பதிவு தொடக்கம்..\nஅதன்படி, ஹோண்டா நிறுவனத்தின் பிரபல வாகனங்களாக இருந்து வரும் நவி மற்றும் க்ளிக் ஸ்கூட்டர்கள் விரைவில் சந்தைய விட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nமேலும், இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் கடந்த காலங்களில் விற்பனையில் சோபிக்கவில்லை. கடந்த ஜூலையில் நவி மற்றும் க்ளிக் ஒரு யூனிட் கூட விற்கப்படவில்லை என்பது தான் உண்மை.\nஇதனால் புதிய வாகன விதிகளுக்கு ஏற்றவாறு இந்த ஸ்கூட்டர்களை மேம்படுத்துவதில் எந்த பலனும் இல்லை என்ற காரணத்தினால் ஹோண்டா இந்த முடிவை எடுத்துள்ளது.\nஜூலை விற்பனையில் பின்தங்கிய ராயல் என்ஃபீல்டு; முதலிடத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர்..\nஇந்த இரண்டு ஸ்கூட்டர்களும் வடிவமைப்பு, செயல்திறன், கட்டமைப்பு ஆகியவற்றிலும் வேறுபாடானவை. இளைஞரை குறி வைத்து விற்பனைக்கு வந்த ஸ்கூட்டர் தான் நவி.\nஊரகப் பகுதிகளில் உள்ளவர்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது க்ளிக். எனினும், இரண்டு மாடல்களும் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை இலக்கை எட்டவில்லை என ஹோண்டா எண்ணுகிறது.\n2016ம் ஆண்டு ரூ. 45,300 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வந்தது நவி. இளையர்களை குறிவைத்து களமிறக்கப்பட்ட இந்த மாடல், பெரியளவில் பிரபலமாகாமல் தோல்வியை பெற்றது.\nஇ.எம்.ஐ வசதியுடன் விற்பனைக்கு வந்த புதிய Revolt RV400 எலெக்ட்ரிக் பைக்.\nஊரகப் பகுதிகளை குறிவைத்து களமிறக்கப்பட்ட க்ளிக் ஸ்கூட்டரும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதுவரை 200-க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் இந்த ஸ்கூட்டர் விற்பனையாகியுள்ளன.\nபிஎஸ் 6 வாகன விதிகளுக்கு ஏற்றவாறு வாகனங்களை அப்கிரேடு செய்வதில் ஹோண்டாவுக்கு மட்டுமல்ல, பல்வேறு வாகன நிறுவனங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வாகனங்கள் சந்தையை விட்டு வெளியேறலாம் என்கின்றனர் ஆட்டோத்துறை வல்லுநர்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள��\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nமஹிந்திரா மின்சார ஆட்டோ- ரூ. ரூ. 1.38 லட்சம் ஆரம்ப விலை...\nரூ. 1.72 லட்சம் ஆரம்ப விலையில் பியாஜியோ அபே சிட்டி பிளஸ...\nமுன்பணத்தை திரும்பெறும் வாடிக்கையாளர்கள்- அதிர்ச்சியில்...\n99% யார் கண்ணுக்கும் தெரியாது அடர் கருப்பு நிறத்தில் களமிறங்கும் BMW கார்.. அடர் கருப்பு நிறத்தில் களமிறங்கும் BMW கார்..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nகொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nகொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\n2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nவீட்டு மருத்துவம்ஆண்மையைத் தூண்டிவிடும் உணவுகள் என்னென்ன\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nடெக் நியூஸ்OnePlus 8T : அக்.14 வரை வெயிட் பண்ணுங்க; வேற போன் வாங்கிடாதீங்க\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nஆரோக்கியம்தினம் ஒரு கப் கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்னனு தெரியுமுா\nடெக் நியூஸ்Samsung Offer : 6 சாம்சங் கேலக்ஸி மாடல்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு\nபொருத்தம்சிம்ம ராசியினர் எப்படிப்பட்ட பண்புகளை கொண்டிருப்பார்கள், தோற்றம் ஆளுமை எப்படி இருக்கும்\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nசெய்திகள்2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nதமிழ்நாடுபள்ளிகள் திறப்புக்கு பின் வகுப்புகள் எப்படி நடக்கும்: தமிழக அரசு முடிவு\nசெய்திகள்கொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\nஇந்தியாபள்ளிகள் திறப்பு: இதெல்லாம் மறந்துடாதீங்க மாணவர்களே - மாநில அரசு தீவிரம்\nதிருநெல்வேலிநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/sabesan/060801hitler.htm", "date_download": "2020-09-20T02:34:00Z", "digest": "sha1:VYFGZDJA4SXI7MM5RRGOQS6JF7QSRBSL", "length": 29539, "nlines": 46, "source_domain": "tamilnation.org", "title": "ஹிட்லரும் மகிந்தவும்", "raw_content": "\nசிறிலங்காவின் புதிய அரச அதிபராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றுக் கொண்ட கடந்த எட்டு மாத காலத்துக்குள், இலங்கைத்தீவில் நிலைமைகள் விபரீதத்தின் எல்லைகளை தொட ஆரம்பித்து விட்டன. மகிந்தவின் அதிகாரத்துக்கு உட்பட்ட சிறிலங்காவின் முப்படைகளின் செயற்பாடுகள் சமாதானத்திற்கான காலத்தை சீர்குலைத்து, மென் தீவிர யத்தம் ஒன்றைத் தமிழ் மக்கள் மீது ஆரம்பித்து உள்ளன. சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள இந்த மென்தீவிர யுத்தத்தமானது எவ்வேளையிலும் முழு அளவிலான பாரிய யுத்தமொன்றாக உருவெடுக்கும் சூழ்நிலைதான் உருவாகி வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஒரு புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்கப் போவதாக தெரிவித்து வந்த அதிபர் ராஜபக்ச நடைமுறையில் தனது முன்னோடிகளான சிங்களப் பௌத்த பேரினவாதத் தலைவர்களின் அணுகுமுறைகளையே கடைப்பிடித்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச புதிய அரச அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேசுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்திருந்ததுடன் போர் நிறுத்தத்தை முழுமையாக கடைப்பிடித்து அமைதியையும், சமாதானத்தையும் பேணப் போவதாகவும் அறிவித்திருந்தார். தன்னுடைய சிந்தனைகளின் - அதாவது மகிந்தவின் சிந்தனைகளின் - அடிப்படையில் அரசின் செயற்பாடுகள் நடைபெறும் என்றும் மகிந்த ராஜபக்ச எட்டு மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.\nமகிந்தவின் சிந்தனைகளின் அடிப்படையில்தான் இன்று நிலைமைகள் விபரீதமாகி வருகின்றன என்றால் மகிந்தவின் சிந்தனைகளின் அடிக்கருத்துக்கள்தான் என்ன என்ற கேள்வியும் எழுக���ன்றது அல்லவா ஆகவே மகிந்தவின் சிந்தனைகளில் உள்ள மேம்போக்கான வார்த்தைச் சிலம்பாடல்;களைத் தவிர்த்து அவற்றின் அடிக்கருத்துக்கள், உட்கருத்துக்ள் குறித்து நாம் சிந்திப்பது அவசியமாகும். ஆகவே மகிந்தவின் சிந்தனைகளில் உள்ள மேம்போக்கான வார்த்தைச் சிலம்பாடல்;களைத் தவிர்த்து அவற்றின் அடிக்கருத்துக்கள், உட்கருத்துக்ள் குறித்து நாம் சிந்திப்பது அவசியமாகும். அதாவது மகிந்தவின் சிந்தனைகள் குறித்த, எமது சிந்தனைகள்.\nமகிந்தவின் சிந்தனைகள் குறித்து நாம் எமது தர்க்கத்தைத் தெரிவிப்பதற்கு முன்பு தமிழீழத் தேசியத் தலைவர் சுட்டிக் காட்டிய சில விடயங்களைக் கருத்தில் கொள்வது மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகி;ன்றோம். எட்டு மாதங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் புதிய அரச அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வேளையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தன்னுடைய மாவீரர் தினப்பேருரையின் போது சில முக்கியமான விடயங்களைச் சுட்டிக் காட்டித் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதன் போது மகிந்தவின் சிந்தனைகள் பற்றியும் தேசியத் தலைவர் குறிப்பட்டிருந்தார்.\nதமிழீழத் தேசியத் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:-\nசிங்களப் பெரும் பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச இலங்கை வாழ் மக்கள் சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. இது ஒரு முற்று முழுதான சிங்கள-பௌத்த ஆட்சி பீடமாகும். மகிந்த ராஜபக்ச சிங்க பௌத்த மக்களின் நலனைப் பேணும் அரச அதிபராகவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கின்றார். அரச அதிபர் மகிந்தவின் சிந்தனைகளையும், கொள்கைகளையும் நாம் நன்கறிவோம். தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக அவருடைய அரசியல் தரிசனத்திற்கும், தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கும் மத்தியிலான இசைவற்ற இடைவெளிகளையும், இணங்காத முரண்பாடுகளையும் நாம் அறிவோம்.\n-என்று தமிழீழத் தேசியத் தலைவர் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு உரிய அடிப்டைக் காரணிகளை நாம் சற்று விரிவாக பார்க்கலாம்.\nசிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் சிந்தனைகள் தமிழர்களின் தாயக கோட்பாட்டை முற்றாக எதிர்க்கின்றன. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை முற்றாக எதிர்த்து மற��க்கின்ற மகிந்தவின் சிந்தனைகள் இவற்றினூடாக தமிழர்களின் தேசிய இன அடையாளத்தையும் முற்றாக மறுக்கின்றன. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டையும், தேசிய இன அடையாளத்தையும் மறுக்கின்ற மகிந்தவின் சிந்தனைகள் இதன் அடிப்படையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் மறுக்கின்றன.\nஅதாவது மகிந்தவின் சிந்தனைகள் தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை தமிழர்களின் தேசிய இன அடையாளத்தை தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முற்றாக மறுத்து எதிர்க்கின்றன.\nமகிந்தவின் இந்தச் சிந்தனைகளை விரிவான பார்வையில் வைத்து ஆராய்ந்தால் அடிப்படை உண்மைகள் பல தெளிவாகும்.\nதமிழர்களின் தாயக கோட்பாட்டை, தேசிய இன அடையாளத்தை, சுயநிர்ணய உரிமையை மறுப்பதன் மூலம் மகிந்தவின் சிந்தனைகள் தம்முடைய உட்கருத்துக் கொள்கைகளைத் தெளிவாக்குகி;ன்றன. அவை வருமாறு:\n� தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை ஏற்கமுடியாது. ஏனென்றால் இந்த முழுத்தீவும் சிங்களவர்களுக்கே சொந்தமானதாகும். இது சிங்களவர்களின் தாயக மண்.\n� தமிழர்களின் தேச இன அடையாளத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏனென்றால் சிங்களவர்கள் மட்டுமே தேசிய இனத்தவர்கள் ஆவார்கள்.\n� தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் இது சிங்களவர்களின் தேசம். இது சிங்களவர்களின் ஆட்சி மற்றைய இனத்தவர்கள் இரண்டாம் தரப்பிரஜைகளே மற்றைய இனத்தவர்கள் இரண்டாம் தரப்பிரஜைகளே ஆதலால் அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. முக்கியமாக சுயநிர்ணய உரிமை கிடையாது.\nஇவைதான் மகிந்தவின் சிந்தனைகளில் முக்கியமானவையாகும்.\nஇங்கேதான் மகிந்த ராஜபக்ச, ஹிட்லருடைய சிந்தனைகளோடு ஒத்துப் போகின்றார். அதனடிப்படையில் ஹிட்லருடைய நடவடிக்கைகளோடு மகிந்தவின் நடவடிக்கைகளும் ஒத்துப் போகி;ன்றன.\nஹிட்லரின் சிந்தனைகளின் படி, �நாங்கள் ஆரியர்கள் இந்த நாடு தூய்மையான ஆரியர்களுக்கு மட்டுமே உரித்தானது. மற்றைய இனமக்களுக்கு உரிமை எதுவும் கிடையாது இந்த நாடு தூய்மையான ஆரியர்களுக்கு மட்டுமே உரித்தானது. மற்றைய இனமக்களுக்கு உரிமை எதுவும் கிடையாது. ஏனென்றால் அவர்கள் காட்டுமிராண்டிகள். ஏனென்றால் அவர்கள் காட்டுமிராண்டிகள் ஆகையினால் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்.�\nஹிட்லரைப் போலத்தான் மகிந்தவும் சிந்திக்கின்றார். ஹிட்லரைப் போலத்தான் ���கிந்தவும் செயல்படுகி;ன்றார்.\nமகிந்தவின் சிந்தனைகளின்படி நாங்கள் சிங்களவர்கள் நாங்கள் தூய்மையான சிங்கள - பௌத்தர்கள் நாங்கள் தூய்மையான சிங்கள - பௌத்தர்கள் இந்த நாடு சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமே உரித்தான நாடு. மற்றைய இனமக்களுக்கு உரிமை எதுவும் கிடையாது. ஏனென்றால் அவர்கள் தாழ்ந்தவர்கள் ஆகையால் அழிக்கப்பட வேண்டியவர்கள்\nமகிந்தவின் இந்தச்சிந்தனைகளின் அடிப்படையில் கடந்த எட்டு மாத காலத்திற்குள் சமாதானத்திற்கான முயற்சிகள் யாவும் முடக்கப்பட்டன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், மாணவர்கள் என்று வகைதொகையின்றி அப்பாவித் தமிழ் பொதுமக்களை சிறிலங்காவின் முப்படைகளும் கொன்று குவிக்க ஆரம்பித்துள்ளன. தமிழ் அறிவுஜீவிகள், மக்கள் பிரதிநிதிகள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் ஊடகவியலாளர்கள் போன்றோரையும் சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் விட்டு வைக்க வில்லை. போர்நிறுத்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை சிறிலங்கா இராணுவம் கொலை செய்து வருகின்றது. யுத்த நிறுத்த உடன்பாட்டை மீறி தமிழீழ பகுதிகளில் சிpறிலங்கா விமானப்படை குண்டு வீச்சுக்களை நடாத்தி வருகி;ன்றது. திருகோணமலைப் பிரதேசத்தில் விடுதலைப்புலி உறுப்பினர்களை சந்தித்த கண்காணிப்புக் குழுத்தலைவர் உல்ப் ஹென்ரிக்ஸன் சிறிலங்கா அரசாங்கத்தை நீங்கள் நம்ப வேண்டும். என்று விடுதலைப் புலிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கும் சற்று 750மீற்றர் தொலைவில் சிறிலங்கா விமானப்படை குண்டு வீச்சினை நடாத்தியுள்ளது. இவ்வாறு மகிந்தவின் அரசு தமிழின படுகொலைகளை நடாத்தத் தொடங்கி விட்டது. அடுத்த கட்டமாக தமிழின அழிப்பைக் கருத்தில் கொண்டு யுத்தமொன்றை வலிந்து திணிக்கும் முயற்சிகளை மகிந்தவின் சிந்தனையூடான செயற்பாடுகள் முன்னெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n - மகிந்தவின் அரச பயங்கரவாதம்\nஹிட்லரின் யூத இன அழிப்பு- மகிந்தவின் தழிழின அழிப்பு\nஹிட்லரின் சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு சிங்களத் தலைவர் மகிந்த ராஜபக்ச மட்டுமே என்று நாம் சொல்ல முடியாதுதான். சரியாகக் கணித்துப் பார்த்தால் ளுறுசுனு பண்டாரநாயக்கா காலத்திலிருந்து இன்றைய மகிந்த ராஜபக்ச காலம் வரை சகல சிங்களத் தலைமைகளும் ஹிட்லரின் சிந்தனைகள�� வெளிப்படையாகவே செயலாக்கி வந்துள்ளன. அவர்களில் மகிந்த ராஜபக்ச மட்டும்தான்; மொழிபெயர்ப்பு உரிமையை பெற்று மகிந்தவின் சிந்தனைகள் என்று ஹிட்லரின் சிந்தனைகளை மொழி பெயர்ப்பு செய்துள்ளார். செயலாற்றியும் வருகின்றார்.\nஇப்படிப்பட்ட விடயங்களில் உலக வரலாறு காட்டி நிற்கின்ற நிகழ்வுகளை நாம் கருத்தில் கொள்வது இன்றைய காலகட்டத்த்pல் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.\nகிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூத இன மக்கள், உலகெல்லாம் புலம்பெயர்ந்து அலைந்து திரி;ந்தார்கள். உலகின் பல பாகங்களிலும் சிதறி வாழ்ந்தார்கள.; ஆயினும் தமக்கென ஒரு தாயகம் அமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றார்கள். இந்தத் தாயக கருத்து அவர்களுடைய சந்ததி சந்ததியாக வம்சம் வம்சமாக விதைக்கப்பட்டு வந்தது. முப்பாட்டன் பாட்டனுக்கும், பாட்டன் தந்தைக்கும், தந்தை மகனுக்கும், மகன் தன் மகனுக்கும் என்று சுமார் இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்த யூத இனம் தன் தாயகக் கனவோடு உலகெல்லாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தது. இந்த மிக நீண்ட காலப் பகுதிக்குள் யூத இனம் எத்தனையோ போராட்டங்களையும், அழிவுகளையும் சந்தித்தது. ஆயினும் ஈற்றில் யூத இனம் தனக்கென்று ஒரு தாயகத்தை அமைத்தது.\nயூதர்கள் தமக்கென்று அமைத்துள்ள தாயகம் பற்றிய கருத்து முரண்பாடுகள் குறித்து நாம் இப்போது தர்க்கிக்கப் போவதில்லை. நாம் சொல்ல வருவது என்னவென்றால் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக புலம் பெயர்ந்து சிதறி வாழ்ந்து வந்த ஓர் இனத்திற்கே தங்களது தாயகம் குறித்த வேட்கை - இரண்டாயிரம் ஆண்டுகாலமாக உறுதியாக இருக்குமென்றால் சுமார் இருபது ஆண்டு காலமாக மட்டும் புலம் பெயர்ந்து வாழுகின்ற எமக்கு எவ்வளவு மகத்தான உறுதி இப்போது இருக்க வேண்டும். என்பதுதான்.\nஇந்த வேளையில் மிகப்பெருமை வாய்ந்த உண்மை ஒன்றையும் நாம் தர்க்கிக்க விழைகின்றோம். யூதர்கள் தாயகக் கனவு கொண்டிருந்தபோது அவர்களுக்கென்று தாயகம் எதுவும் நிதர்சனமாக இருக்கவில்லை. ஆனால் எமக்கென்று ஒரு தாயகம் இப்போதே நிதர்சனமாக உண்டு. அந்தத் தயகமாம் தமிழீத்தின் பெரும் பகுதிகள் சிங்கள ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டு அங்கே தமிழர்களின் ஆட்சி நிலவுகின்றது. ஆகவே ஒப்பீட்டளவில் இன்றைய தினம் யூதர்��ளை விட மிகப் பலமான இடத்தில் எமது தமிழீழச் சுதந்திரப் போராட்டம் நிலை கொண்டிருக்கின்றது.\nஅன்று ஹிட்லர் யூதஇன மக்களைக் கொன்றொழித்த போதும் ஹிட்லருக்கு ஆதரவாக சில நாடுகள் துணை நின்றதை உலக வரலாறு கூறும். இன்று தமிழின மக்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு ஆதரவாகவும் சிலநாடுகள் துணை நிற்பதை நாம் காண்கின்றோம். அத்தோடு நீதி கேட்டு போராடும் மக்களுடைய பிரதிநிதிகளைத் தடை செய்யும் செயற்பாடுகளிலும் சில நாடுகள் இறங்கியுள்ளன. ஆனால் இப்படிப்பட்ட பல அழுத்தங்களை முறியடித்து பல விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த வெற்றிகளுக்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாக மக்கள் சக்தி விளங்கியது.\nஇன்று புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள் தம்மிடையே மிகப்பாரிய சக்தியையும், வலிமையையும் கொண்டிருக்கின்றார்கள். தமிழீழ மக்களின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடி வருகின்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன் தலைமையும் இன்று ஒப்பிட முடியாத உயர்வான வலிமையான விடுதலை இயக்கமாகத் திகழுகின்றது. நாம் சற்று முன்னர் கூறியது போல் ஒப்பீட்டளவில் தமிழீழ சுதந்திரப் போராட்டம் பலமான இடத்தில் உள்ளது. அதனை இன்னும் மிகப்பலமாக மாற்றுவதற்குரிய பொறுப்பு புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நம்மிடம் தான் உள்ளது.\nஇன்று புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழுகின்ற நாடுகளிடையே ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. எவ்வளவுதான் முரண்பட்ட வெளிநாட்டுக் கொள்கைகளை இந்த உலக நாடுகள் கொண்டிருந்தாலும் தத்தமது நாடுகளின் உயர் ஜனநாயக மரபுகளை இவை கடைப்பிடித்து வருகின்றன. அந்தவகையில் ஜனநாயக ரீதியாக, தமது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்தவும், உரிய நியாயத்தை கோரவும் இந்த நாடுகள் வழி சமைத்துத் தருகின்றன. புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் தங்களது வேட்கையை முற்றாக வெளிப்படுத்துவதற்காக ஒருங்கிணைய வேண்டிய தருணம்தான் இது இப்போது உலகெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழர்களின் உணர்வுச் செயற்பாடுகள் எதிர்வரும் மாதங்களில் மேலும் மிகப்பிரமாண்டமாக எழுச்சி பெறுவதற்காகப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் ஒருங்கிணைய வேண்டும். மகிந்த ராஜபக்ச கைக்கொண்டிருக்கும் ஹிட்லரின் சிந்தனைகள் யாவும் சிதறுண்டு போகும் வேளையும் இதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/01/11/citizenship-amendment-act-comes-into-effect-from-jan-10/", "date_download": "2020-09-20T00:39:21Z", "digest": "sha1:PDO2MTBGNOU46CEUSOCDIXAJAZU4KTCY", "length": 10067, "nlines": 120, "source_domain": "themadraspost.com", "title": "குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது", "raw_content": "\nReading Now குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது\nகுடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது\nகுடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்பங்களை சந்தித்து இந்தியா வரும் இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் விதமாக மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் கடந்த டிசம்பர் 11-ந்தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.\nமத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது இதுவே முதல் முறை என்றும், இது அரசியல்சாசனத்தின் அடிப்படைக்கு எதிரானது என்றும் எதிர்ப்பாளர்கள் கூறிவருகிறார்கள். ஆனாலும் மத்திய அரசும், பா.ஜனதாவும் அந்த 3 நாடுகளிலும் சிறுபான்மையினராக இருக்கும் இவர்கள் மதரீதியாக துன்புறுத்தப்பட்டதால் வேறு வழியின்றி இந்தியாவுக்கு வந்து உள்ளனர். அதனால்தான் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது என்று காரணம் கூறிவருகிறது.\nஇந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம்-2019 ஜனவரி 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், உள்துறை அமைச்சகம் இந்த சட்டத்துக்கான விதிகளை இன்னும் உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.\n176 பேர் உயிரிழப்பு… உக்ரைன் விமானத்தை தவறுதலாக தாக்கப்பட்டது – ஈரான் ஒப்புதல்\nகீழடி அகழாய்வு அறிக்கை 24 மொழிகளில் புத்தகமாக வெளியீடு…\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n740 டன் அமோனியம் நைட்ரேட் சென்னையில் எப்படி… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்…\nஅறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nநாடாளுமன்றத் தேர்தல்: வரலாறு படைக்கும் பா.ஜனதா...\nகார்த்திகையில் கண் திறக்கும் சோளிங்கர் நரசிம்மர்...\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது \nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/08/blog-post_86.html", "date_download": "2020-09-20T00:14:24Z", "digest": "sha1:D4AE6YF2TPWLOGUQE3OO4Y4OSKBWN7ZZ", "length": 4954, "nlines": 25, "source_domain": "www.flashnews.lk", "title": "இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை", "raw_content": "\nHomeசூடான செய்திகள்இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை\nஇலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை\nஇலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பதிவு செய்துள்ளது.\nஐந்து வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட இந்தக்கட்சி குறுகிய காலத்தில் இம்முறை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று நாட்டின் பாரம்பரிய அரசியல் கட்சிகளை சவாலுக���கு உட்படுத்தி இலங்கையின் அரச அதிகாரத்தை ஜனநாயக ரீதியான பாராளுமன்றத் தேர்தலின் மூலம் கைப்பற்றிய முதலாவது அரசியல் கட்சி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.\n2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வாக்களித்த 58 லட்சம் வாக்காளர்களினதும் எதிர்பார்ப்புக்களை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற இந்த கட்சியை பசில் ராஜபக்ஷ ஸ்தாபித்தார்.\n2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன மகத்தான வெற்றியை ஈட்டியது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்லில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். கட்சி ஒன்று ஸ்ரீ ஸ்தாபிக்கப்பட்ட குறுகிய காலத்தில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்கிய பெருமையும் பொதுஜன பெரமுனவை சாரும். நேற்று முன்தினம் (ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகத) இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் பொதுஜன பெரமுனவிற்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.\nசுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் குறுகிய காலப் பகுதியில் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை அதிகாரத்தை கைப்பற்றிய கட்சியாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/09/blog-post_10.html", "date_download": "2020-09-20T01:35:46Z", "digest": "sha1:R36RB2HWM3DDFKWEWUVUF5CJLYNHWBTY", "length": 3661, "nlines": 25, "source_domain": "www.flashnews.lk", "title": "அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல்", "raw_content": "\nHomeசூடான செய்திகள்அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல்\nஅரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல்\nபல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nநேற்று நிதி அமைச்சில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.\nகடனை மீளச் செலுத்துவதற்கு முடியாத மற்றும் புதிதாக கடன் பெறுவதற்��ு வரும் பொதுமக்களை வங்கி நடவடிக்கைகளின் போது தேவையற்ற சிரமத்திற்கு உட்படுத்த வேண்டாம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) தரவுகளை சரிபார்க்கும் செயற்பாட்டின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதன்போது கவனத்திற்கு கொண்டு வந்தார்.\nகடன் பெற்று ஒருவர் அதனை மீள செலுத்த தவறும் பட்சத்தில், அவருக்கு உத்தரவாதம் வழங்கும் நபரின் பெயர் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் தரவுகளில் உள்ளடக்கப்படுவதால் குறித்த நபர் கடனொன்றை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவராக விளங்குகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், அதற்கு உரிய நிவாரண நடைமுறைகளை பின்பற்றுமாறு கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_789.html", "date_download": "2020-09-20T01:40:35Z", "digest": "sha1:27ZTZIOLAFLSQNT3TH4FKQBPPBQDDY5F", "length": 8623, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "தீவிரவாதி சஹ்ரானின் முக்கிய காணொளி சிக்கியது! அதில் இருப்பவர்களை தெரியுமா? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதீவிரவாதி சஹ்ரானின் முக்கிய காணொளி சிக்கியது\nதடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான தீவிரவாதி சஹ்ரான் ஹசீம் நடத்திய இரகசிய கலந்துரையாடல் அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.\nஇந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு இடையே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nதீவிரவாதி சஹ்ரானின் விரிவுரைகள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை முன்னிறுத்தி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை அந்த காணொளியில் உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுளு்ளது.\nஇதன்போது சஹ்ரான் மற்றும் அவரின் விரிவுரைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு அனுப்பப்பட்டிருந்த கடிதங்கள் தொடர்பில் சஹ்ரான் விளக்கமளித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப��பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (7) Sri Lanka (8) Technology (9) World (257) ஆன்மீகம் (10) இந்தியா (271) இலங்கை (2590) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/05/11052020_11.html", "date_download": "2020-09-20T00:14:07Z", "digest": "sha1:JMPMLD6G5LWUXIXO6HNWFNNHV7AJZSEW", "length": 6071, "nlines": 51, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "தமிழக முதலமைச்சர் திரு பழனிசாமி அவர்களின் அறிக்கை 11.05.2020 - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதமிழக முதலமைச்சர் திரு பழனிசாமி அவர்களின் அறிக்கை 11.05.2020\nதமிழக முதலமைச்சர் திரு பழனிசாமி அவர்களின் அறிக்கை 11.05.2020\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/09/06/lois-sophias-article-exposing-anil-agarwal/", "date_download": "2020-09-20T01:54:15Z", "digest": "sha1:ST7GGOQXBIFAO6UVPCIUOWSSODCBNBBW", "length": 51353, "nlines": 273, "source_domain": "www.vinavu.com", "title": "வேதாந்தாவின் அனில் அகர்வாலை தோலுரித்து சோஃபியா எழுதிய கட்டுரை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற��கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nதந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் வேதாந்தாவின் அனில் அகர்வாலை தோலுரித்து சோஃபியா எழுதிய கட்டுரை\nவேதாந்தாவின் அனில் அகர்வாலை தோலுரித்து சோஃபியா எழுதிய கட்டுரை\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் பேச்சு தொடங்கிய நிலையில் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் அளித்த அவதூறு, புலம்பல் நேர்காணலுக்கு எதிர்வினையாக சோஃபியா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.\n‘பாசிச பா.ஜ.க ஒழிக’ என முழக்கமிட்டதற்காக, கைது செய்யப்பட்டவரும் ஆய்வு மாணவருமான லூயி சோபியா ‘‘த வயர்” இணையதளத்தில் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். முதல் கட்டுரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் 46-வது நாளில் ஸ்டெர்லைட் ஆலையால் என்ன பிரச்சினை என்பதை விளக்கமான கட்டுரையாக ஆதாரங்களுடன் எழுதியிருந்தார். தூத்துக்குடி போராட்டத்தின் 100-வது நாளில் தமிழக காவல்துறை நடத்திய படுகொலைக்குப் பிறகு ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பேச்சு தொடங்கிய நிலையில் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் அளித்த அவதூறு, புலம்பல் நேர்காணலுக்கு எதிர்வினையாக சோஃபியா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.\nவேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான பிரச்சினைக்குரிய தூத்துக்குடி காப்பர் உருக்கு ஆலையை நிரந்தமாக மூடுவதாக தமிழக அரசு ஜோடிக்கப்பட்ட வார்த்தைகளை நிரப்பி, சட்டரீதியாக தாக்குப்பிடிக்க முடியாத ஒரு அ��ிவிப்பாணையை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கு முன் எகனாமிக்ஸ் டைம்ஸ், அந்நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான அனில் அகர்வாலின் நேர்காணலை வெளியிட்டது.\nகடந்த மே 22, 23-ஆம் தேதிகளில் மாநில காவல்துறை வன்முறையை ஏவி, 13 பேர் கொல்லப்படுவதற்கும், 65-க்கும் அதிகமானோர் காயமடைவதற்கும் காரணமானது. சட்டத்துக்குப் புறம்பான முறையில் போராட்டக்காரர்கள் மீது கைது நடவடிக்கைகளை தொடங்கியதோடு, பலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட தூண்டியதாகவும் போராட்டத்தை ஒருங்கிணைத்த காரணத்துக்காக பலர் கைதுசெய்யப்பட்டு, வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டனர்.\nதமிழக அரசு மற்றும் மத்திய அரசு மீதான பொதுமக்களின் சினமும் பேரச்சமும், வேதாந்தாவின் காப்பர் உருக்காலைக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தின. எவ்வித ஆயுதமும் ஏந்தாத போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசு, அதுவரை 100 நாட்களாக நடந்த போராட்டத்துக்கு எந்த எதிர்வினையும் செய்திருக்கவில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலமாக செயல்பட்ட தமிழக அரசு மே 23-ஆம் தேதி வரை, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரத்தையும் தண்ணீரையும் வழங்கிக் கொண்டிருந்தது.\nஅதே நாளில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கு தடை விதித்தது. அதோடு, பொதுமக்களின் கருத்தை கேட்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை அறிவுறுத்தியது.\nஇத்தகைய அரசியல் சூழலில் அனில் அகர்வால், த எகனாமிக்ஸ் டைம்ஸுக்கு நேர்காணல் அளிக்கிறார். வழக்கமாக ஸ்டெர்லைட் செயல் அதிகாரி ராம்நாத் ஊடகங்களிடம் பேசுவதே வழக்கம்.\nஇந்திய காவல்துறை பயன்படுத்திய L1A1 தானியங்கி துப்பாக்கியின் இங்கிலாந்து வடிவத்தை லண்டன் மாநகர காவல்துறை கண்களை மூடிக்கொண்டு சுட பயன்படுத்துமா போரில் பயன்படுத்தக்கூடிய ஓர் ஆயுதத்தை 2011-ல் லண்டனில் நடந்த கலவரங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தினால் பிரிட்டிஷ் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா\nஸ்டெர்லைட் வெளியிடும் பத்திரிகை செய்தி அறிக்கை போலத்தான் அந்த நேர்காணல் இருந்தது; சில விஷயங்களைத் தவிர. உதாரணத்துக்கு வேதாந்தாவின் தலைவர் சொல்கிறார், “முதல் நாளிலிருந்தே இதை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இது இந்தியாவில் மட���டுமே நடக்கும். எல்லா நேரங்களிலும், மக்கள் ஜனநாயகத்தில் உள்ள அனுகூலங்களை சாதகமாக எடுத்துக்கொள்கிறார்கள்”.\nகார்ப்போரேட் தலைமையின் இந்த கூற்று வெளிப்படுத்துவது என்னவென்றால், அவருடைய திட்டங்கள் பொதுமக்களின் பரவலான எதிர்ப்பின் காரணமாக மீண்டும் ஒரு முறை முடக்கப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலை மூடல் சமீபமாக நடந்த ஒன்று.\nதங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் குரலை கேட்க வேண்டும் என்கிற உண்மையான ஜனநாயகத்தை அவமதிக்கும் போக்கை அனில் அகர்வாலின் கூற்று சுட்டிக்காட்டவில்லை; ‘இது இந்தியாவில் மட்டுமே நடக்கும்’ என்கிற கேள்வியையும் சேர்த்தே சுட்டுகிறது.\nஉதாரணத்துக்கு, இந்திய காவல்துறை பயன்படுத்திய L1A1 தானியங்கி துப்பாக்கியின் இங்கிலாந்து வடிவத்தை லண்டன் மாநகர காவல்துறை கண்களை மூடிக்கொண்டு சுட பயன்படுத்துமா போரில் பயன்படுத்தக்கூடிய ஓர் ஆயுதத்தை 2011-ல் லண்டனில் நடந்த கலவரங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தினால் பிரிட்டிஷ் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா போரில் பயன்படுத்தக்கூடிய ஓர் ஆயுதத்தை 2011-ல் லண்டனில் நடந்த கலவரங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தினால் பிரிட்டிஷ் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா ஒரு தனியார் நிறுவனத்துக்கு எதிராக, பொதுமக்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டத்துக்கு எதிராக இத்தகைய ஆயுதம் பயன்படுத்தப்படுமா\nமேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா\nஇங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரான ஜான் மெக்டானல், தூத்துக்குடியில் நடந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். அந்நாட்டின் பிரதமர் தெரசா மே-உம் கூட, 13 பேர் கொல்லப்பட்டதையும் சூழலியல் சீர்கேட்டையும் உருவாக்கிய ஒரு நிறுவனத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தையும் முற்றிலுமாக மறுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்க வேண்டியது, இங்கிலாந்தில் நடந்தது;\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் ஒன்றும் புதிதல்ல. த இந்துவில் வந்த தகவலின்படி, 1996-ஆம் ஆண்டு மார��ச் 20-ஆம் நாள் தூத்துக்குடிக்கு கப்பலில் ஏற்றி வரப்பட்ட உருக்கப்படாத தாமிர உலோகத்தை, கீழே இறக்க அனுமதிக்க முடியாது என 500 மீனவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். 1995-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தூத்துக்குடியில் அரங்கேற்றப்பட்ட சாதிய மோதல்கள், அப்போது கட்டுமானப்பணிகளை தொடங்கியிருந்த ஆலைக்கு எதிரான போராட்டங்களை திசைதிருப்பவே நடத்தப்பட்டன என பல தூத்துக்குடிவாசிகள் கருதுகிறார்கள்.\nஎப்படியாயினும், சமீபத்திய போராட்டம் சாதி – அரசியல் – மத – வர்க்க அடிப்படைகளை உடைத்து அனைவரையும் ஒன்றிணைத்தது. குமரெட்டியாபுரத்தில் பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கிய போராட்டம் அருகாமை ஊர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் ஓரிடத்தில் கூடி, பேனர்களையும், முழக்கங்கள் எழுதிய அட்டைகளையும் வைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பணிகளுக்கு ஏற்ப மாறி மாறி போராட்டத்துக்கு நேரம் ஒதுக்கினார்கள், குழந்தைகள் பள்ளி விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வந்த கோடை விடுமுறையிலும் போராட்டக்களத்தில் நின்றார்கள். மார்ச் 24-ஆம் தேதி வியாபாரிகள், மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால் தூத்துக்குடி முழுவதுமாக முடங்கியிருந்தது. அன்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கேற்று தெருக்களை நிரப்பினார்கள். பேரணியின் படங்கள் சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை உருவாக்கின.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் ஒன்றும் புதிதல்ல. த இந்துவில் வந்த தகவலின்படி, 1996-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் நாள் தூத்துக்குடிக்கு கப்பலில் ஏற்றி வரப்பட்ட உருக்கப்படாத தாமிர உலோகத்தை, கீழே இறக்க அனுமதிக்க முடியாது என 500 மீனவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.\nதூத்துக்குடியின் மில்லர்புரம், மூன்றாவது மைல், ஃபாத்திமா நகர் போன்ற இடங்களில் போராட்டக் கூடாரங்கள் முளைத்திருந்தன. தினமும் நடைபெற்ற போராட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்.\nநூறாம் நாள் போராட்டத்தில் உண்ணாவிரதம், மனித சங்கிலி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பது போன்ற செயல்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தத��. முன்னதாக, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் காப்பர் உலோகத்தை கொண்டு வருவதைத் தடுப்பதற்கும், அந்தப் பொருட்களை வேறு எங்காவது சேமிப்பதற்கும் அனுமதி பெற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்திருந்தது. இந்தப் போராட்டத்துக்கு எந்த தனிமனிதரோ அல்லது மனிதர்களோ தலைமையேற்க அனுமதிக்கக்கூடாது என்கிற தன்னிச்சையான முடிவு போராட்டக்காரர்களால் எடுக்கப்பட்டிருந்தது. அதுபோல, கட்சிகளையும் அமைப்புகளையும் போராட்டக்குழு தள்ளி வைத்திருந்தது.\nஇது உண்மையில் அடிமட்டத்திலிருந்து நடந்த ஒரு அணிதிரட்டல். சொல்லப்போனால், சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் முதல் போராட்டம் எனவும் கொள்ளலாம். முறைபடுத்தும் அமைப்புகள், அரசு, நீதிமன்றம் என மாநில அரசின் அமைப்புகளால், இரண்டு தசாப்தங்கள் ஏமாற்றப்பட்ட பிறகு, நடந்த போராட்டங்களை நசுக்க, கொடூரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி தூத்துக்குடியில் நடக்கும் அநீதிகளை வெளி உலகத்துக்கு வெளிச்சமிட்டு காட்டியது. இறுதியில் அதை சரிகட்டும் நிலைக்கு தள்ளப்பட்டது மாநில அரசு.\nதூத்துக்குடியில் நடைபெற்ற பயங்கர நிகழ்வுகளுக்குப் பின் வந்த முதல் அரசு பிரதிநிதியான அமைச்சர் கடம்பூர் ராஜு, அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். அரசியல்வாதிகள், காவலர்கள், அரசு அதிகாரிகள் மீது மக்கள் கடும் கோபத்துடன் இருந்தார்கள், அவர்கள் வார்த்தையை மென்று முழுங்காமல் நேரடியாகவே கேட்டார்கள்.\nஇதுதான், வேதாந்தாவின் அகர்வாலுக்கு பிரச்சினைக்குரியதாகவும் நேர்மையின் அரிதான தருணமாகவும் உள்ள அவருடைய கூற்று, அமெரிக்க சிந்தனையாளர் நோம்சாம்ஸ்கி சொல்லும் ‘எலைட்டுகளுக்கு ஜனநாயகத்தின் மீதிருக்கும் அதீதமான வெறுப்புணர்வை’ காட்டிக்கொடுக்கிறது.\nஇங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரான ஜான் மெக்டானல், தூத்துக்குடியில் நடந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்க வேண்டியது, இங்கிலாந்தில் நடந்தது.\n“நாம் தொழிலை அரசியலிலிருந்து தள்ளிவைக்க வேண்டும்” என, மேலும் ஒரு அ���ிரடியான பாசாங்கு வாக்கியம் ஒன்றை சொல்கிறார் அகர்வால்.\nவேதாந்தா குழுமம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வுக்கு சட்டத்துக்கு புறம்பான வகையில் நன்கொடை அளித்திருக்கிறது. 2013-14 ஆம் ஆண்டில் வேதாந்தா குழுமத்திலிருந்து பா.ஜ.க ரூ22.5 கோடி நிதி பெற்றுள்ளது. ஸ்டெர்லைட்டிலிருந்து மட்டும் ரூ.15 கோடி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சிக்கு அகர்வால் நன்கொடை அளிக்கிறார். இந்திய மதிப்பில் ரூ. 93 லட்சத்தை டிசம்பர் 2015 மற்றும் மே 2017-க்கு இடைப்பட்ட காலங்களில் அளித்திருக்கிறார். இதிலிருந்து தெளிவாக தெரிவது என்னவென்றால், அரசியலையும் தொழிலையும் ஒன்றாக்கவோ அல்லது ஜனநாயக நடைமுறைகளை தாக்கம் செலுத்தவோ தனக்கும் பொதுமக்களுக்கும் வேறுபாடு உள்ளது என கருதுகிறார் அவர்.\nபோராட்டக்காரர்களை ஆதரிப்பவர்களை புதைக்க தேசியவாதம் என்கிற முகமூடி ஒன்று அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நேர்காணலில் அகர்வால் சொல்கிறார், “காப்பர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்முடைய நாட்டை தங்களுடைய சந்தையாக்கிக் கொள்வார்கள்”. கூடவே வேதாந்தா நிறுவனத்தின் தலைமையகம் இங்கிலாந்தில் இருப்பதை மறந்துவிட்டு, ‘வெளிநாட்டு சதி’ இருப்பதாக மறைமுகமாக குறிப்பிடுகிறார் அகர்வால்.\nஅதோடு, சமூகவிரோதிகள் செயல்பாட்டாளர்கள் போல வேசம் கட்டுவதாகவும் குற்றம்சாட்டுகிறார். இதையேதான் எடப்பாடி பழனிச்சாமியின் அரசும் நடிகர் ரஜினிகாந்தும் சொன்னார்கள். தொழிற்சாலைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராடும் போதெல்லாம் இந்த பொதுவான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஒருபோதும் எவரும் இதற்கு ஆதாரங்களை தருவதில்லை. இவர்களின் நோக்கமெல்லாம் போராட்டத்தை சிதைக்க வேண்டும் என்பது மட்டும்தான்.\nசமூகவிரோதிகள் செயல்பாட்டாளர்கள் போல வேசம் கட்டுவதாகவும் குற்றம்சாட்டுகிறார். சக குடிமகனின் ஆதரவில்லாமல் பழங்குடியினராலும் ஏழை விவசாய குடிகளாலும் மீனவர்களாலும் பெரும் சுரங்க முதலாளிகளையும் மத்திய-மாநில அரசுகளையும் என்ன செய்துவிட முடியும்\nஅது நியாமகிரி என்றாலும், தூத்துக்குடி என்றாலும் வேதாந்தா நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்துவதோடு அவர்களின் குரல்களை எதிரொலிக்கும் சூழலியல் செயல்பாட்டாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் குழுக்களை சார்ந்தோரை ஒ���ுக்குவதையும் விரும்புகிறது. சக குடிமகனின் ஆதரவில்லாமல் பழங்குடியினராலும் ஏழை விவசாய குடிகளாலும் மீனவர்களாலும் பெரும் சுரங்க முதலாளிகளையும் மத்திய-மாநில அரசுகளையும் என்ன செய்துவிட முடியும்\nஇந்த நேர்காணலின் எந்த இடத்திலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான முக்கியமாக சூழலியல் மற்றும் சட்ட விதிமுறை மீறல்கள் குறித்து சொல்லப்படவில்லை. கேட்கப்படக்கூடிய கேள்விகளையெல்லாம் தவிர்த்துவிட்டு எடுக்கப்படும் இத்தகைய நேர்காணல்களில் சொல்லப்படும் எதுவுமே தவறான நோக்கத்திற்காக சொல்லப்படுவதாகத்தான கருத முடியும். எதற்காக இத்தகை நேர்காணல்கள் எடுக்கப்படுகின்றன என்பதை படிப்பவரால் நிச்சயம் யூகிக்க முடியும்.\nஉண்மையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி முடக்கப்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்ட தொழிலதிபர்களின் காரசாரமான நேர்காணல்களுக்கான காலம் இது. அதோடு, பாதிக்கப்பட்ட குரல்களுக்கும் அதிகமாக இடம் கொடுங்கள்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சோபியா எழுதிய மற்றொரு கட்டுரை:\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்\nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உரை\nஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி | தோழர் ராஜூ உரை\nஎத்தனை அற்புதமான கட்டுரை எங்கிருந்தாலும் தனது மண்ணின் மீது சோபியா வைத்துள்ள மாளாத பேரன்பு கட்டுரையுடன் முடித்துவிடாமல் வானிலும் போராட்டத்தின் மூலம் தொடர்வது சிறப்பானது.\nவெளிநாட்டில் வேலை செய்யும் நண்பர்கள் ஸ்டெர்லைடை எதிர்த்து போராட்டம் செய்தது, தொடர்ந்து சோபியா அவர்கள் எழுதியது ,போராடுவது போன்ற நிகழ்வுகள் இந்திய விடுதலை போராட்ட\nகாலத்தில் பல பணக்காரர்கள் கூட வெளிநாட்டில் படிக்க சென்றபோது கலந்து கொண்டது நடைபெற்றது.வரலாறு மீண்டும் திரும்புகிறது….\nThe polis project.com என்ற இணையதளத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலைகளுக்கு முன்பும் பின்பும் நடந்தவற்றை தோழர் சோபியா விரிவாக விளக்கியுள்ளார்.\nசகோதரி சோபியா ஏற்கனவே கனமான வாதங்களை தன் கட்டுரை மூலம் ஆதிக்க சக்திகளுக்கும் , அந்த சக்திகளை தூக்கி நிறுத்தும் அடிவருடிகளுக்கும்\nசோபியா ஒரு விளம்பரத்திற்காக முழக்கம் இட்டார் என்ற சொத்தை வாதம் செய்வோரை சகோதரியின் கட்டுரைகள் முகத்தில் அறைந்து கேள்வி கேட்கின்றன.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158551/news/158551.html", "date_download": "2020-09-20T02:11:12Z", "digest": "sha1:A255ZCUFRPZUDASY42BT7U3UFFVTH5KW", "length": 6945, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "பப்பாளியின் ‘பலே’ மருத்துவக் குணங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபப்பாளியின் ‘பலே’ மருத்துவக் குணங்கள்..\nபழங்களில் பப்பாளிப் பழத்தை பலர் விரும்பிச் சாப்பிடுவதில்லை. ஆனால் அதற்காக இதில் சத்துகள் குறைவு என்று அர்த்தமில்லை.\nவருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பப்பாளிப் பழத்தில் ஏராளமான சத்துகளும், மருத்துவப் பயன்களும் உள்ளன.\nபப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டிஆக்சிடன்டுகள், வைட்டமின் ஏ, சி, இ போன்ற உடம்புக்கு அவசியமான ஆரோக்கியச் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.\nபப்பாளிக் காயை தினமும் கூட்டாக சமைத்துச் சாப்பிட்டு வந்தால், குண்டான உடல் படிப் படியாக குறைந்து மெலிவடையும்.\nநன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை கூழாகப் பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். பின் ஊறியதும் சுடுநீரால் கழுவி வர, முகத்தில் ஏற்படும் சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.\nபப்பாளி விதைகளை அரைத்துப் பாலில் ��லந்து சாப்பிட்டால், வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகள் அழியும், வயிற்றுப் புண்கள் குணமாகும்.\nகுழந்தைகளுக்கு தினமும் பப்பாளி பழத்தைக் கொடுத்தால், அவர்களின் உடல் வளர்ச்சி நன்றாகி, பல், எலும்பு போன்றவை வலுப் பெறும்.\nதினமும் பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான பிரச்சினைகள் தடுக்கப்படும்.\nபப்பாளிப் பழத்தை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப்புண்கள் மேல் தடவி வந்தால், புண்கள் விரைவில் ஆறிவிடும்.\nபப்பாளிப் பழத்தை நாம் தினமும் உண்டு வருவதன் மூலம் கண் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள், புற்றுநோய் அபாயம் நம்மை நெருங்காமல் காத்துக்கொள்ளலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி\nகுமரிக்கண்டத்தில் தமிழன் வாழ்ந்தது உண்மையா\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\nஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158782/news/158782.html", "date_download": "2020-09-20T01:59:48Z", "digest": "sha1:BQII5ST3LF2VGKPQYDY2LHLMJZKH7FMY", "length": 8963, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுறவில் பெண்கள் அசௌகரியமாக உணரும் 9 விஷயங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுறவில் பெண்கள் அசௌகரியமாக உணரும் 9 விஷயங்கள்..\nஎன்ன தான் தம்பதிகளாக இருப்பினும், சில விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது, சிலவன அசௌகரியமாக இருக்கும்.\nஎனவே, துணை தான் அதை அறிந்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், பெண்கள் சிலவற்றை வெளிப்படியாக கூறவும் முடியாமல், பொறுத்துக்கொள்ளவும் முடியாமல் தவிக்கலாம்.\nகுறிப்பாக கணவன் என்ற உரிமை இருக்கிறது என நீங்கள் அவர்களது அனுமதியின்றி உறவில் ஈடுபடுவதில் இருந்து, படுக்கையில் அவர்கள் அசந்து உறங்கிக் கொண்டிருக்கும் போது தீண்டுவது வரை பல விஷயங்களை பெண்கள் அசௌகரியமாக உணர்கின்றனர் என்பதை கணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nஎனவே, மனைவியாக இருப்பினும், கணவன் என்ற உரிமை இருப்பினும், அவர்கள் எந்���ெந்த விஷயத்தை எப்படி உணர்கிறார்கள் என கணவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்…\nஉறங்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் எதற்கு நெருங்குகிறீர்கள் என எங்களுக்கு தெரியும். எனவே, நாங்கள் அசந்து உறங்கும் போது சில்மிஷ வேலைகளில் ஈடுபட வேண்டாம்.\nகாலை எழுந்ததும் முத்தமிட்டுக் கொள்வதில் தவறே இல்லை. ஆனால், வாய் துர்நாற்றத்துடன் லிப் லாக் எல்லாம் வெளியே கூற முடியாத அசௌகரியம்.\nதாங்கள் விரும்பாத போதிலும் கூட வற்புறுத்தி உறவில் ஈடுபடுவதும். உறவில் மட்டுமல்ல, சில தீண்டுதல் மற்றும் கொஞ்சுதலை கூட தாங்கள் விரும்பாத போது செய்வது அசௌகரியமாக தான் உணர்கிறோம் என பெண்கள் கூறுகின்றனர்.\nசிலசமயங்களில், நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் போது, கீழே கூட தள்ளி விடுவது போல தங்களை படுக்கையின் ஒருபக்கமாக ஒதுக்கிக் கொண்டே வருவது.\n படுக்கை, தலையணை, போர்வை என அனைத்திலும் முடி உதிர்தல், பொடுகு போன்றவற்றை காணும் பொது சற்று அசௌகரியமாக தான் இருக்கும்.\nதினமும், உறவில் ஈடுபட வேண்டும், அல்லது கொஞ்சி குலாவ வேண்டும் என நினைக்க வேண்டாம். எங்கள் உடல் நிலை மற்றும் ஒத்துழைப்பு இருந்தால் தான் ஈடுபட முடியும்.\nஎன்ன தான் பிடித்த நபராக, அன்பிற்குரிய நபராக இருப்பினும், எங்கள் தலையணை மீது உருண்டு வந்து எங்கள் தூக்கத்தை கெடுப்பது தவறு தான்.\nஇருவரும் விடாப்படியாக சண்டயிட்ட பிறகு, ஒரே போர்வைக்குள் தூங்குவது அசௌகரியமாக இருக்கும்.\nஒவ்வொரு முறை என் கணவர் குறட்டை விட்டு என் உறக்கத்தை கெடுக்கும் போதும் பளார் என கன்னத்தில் வைக்க வேண்டும் என தோன்றும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி\nகுமரிக்கண்டத்தில் தமிழன் வாழ்ந்தது உண்மையா\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\nஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T01:03:03Z", "digest": "sha1:QIK4DI3BCR6IXWNCVXDMVIDHT6WUN4BJ", "length": 9448, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "வளைகுடா வசந்தம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nவீசி எறியப்படும் வளைகுடா அடிமைகள்\nகடந்த 1960 களில் வளைகுடா நாடுகளில் பெட்ரோல் படுகைகள் கண்டுபிடிக்கப் பட்டபோது வறண்ட பாலைவனமாக இருந்த இப் பிரதேசங்களைக் கட்டமைக்க இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பிலிப்பைன்ஸ்...\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசத்தியமார்க்கம் - 24/07/2006 0\nமுதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல்...\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/30/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-20T00:09:00Z", "digest": "sha1:6SBPZJPJN47T66UMJN775AWSQSLPNNYO", "length": 24413, "nlines": 221, "source_domain": "biblelamp.me", "title": "ரிக் வோரானின் நூல்கள் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வ��ண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nரிக் வொரனின் (Rick Warren) இரண்டு நூல்களைக் குறிப்பிட்டு (Purpose-Driven Life, Purpose-Driven Church) இதற்கு முன்பு எழுதியிருந்தோம். அது பற்றி சிலர் எழுதிக் கேட்டிருந்தார்கள். இந்த நூல்கள் அமெரிக்காவில் நல்ல விற்பனையைக் கண்டிருக்கின்றன. இவை ஏனைய நாடுகளையும் போய் சேர்ந்திருக்கும். ரிக் வொரனின் நூல்களில் எல்லா நூல்களையும் போலப் பொதுவான நல்ல விஷயங்களும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அவற்றில் காணப்படும் நல்ல விஷயங்களைவிட நிறைந்து வழியும் ஆத்மீக ஆபத்தை விளைவிக்கும் தவறான விஷயங்ளைப் பற்றித்தான் வாசகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவற்றில் முக்கியமானவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்:\n(1) கிறிஸ்தவ சபை வளர்ச்சிக்கும், வாழ்க்கை உயர்வுக்கும் அவர் சுலபமான வழியைக் காட்ட முயல்கிறார். அவருடைய இரண்டு நூல்களி லும் இதைப் பார்க்கலாம். நாற்பது நாட்களில் செய்ய வேண்டியதைச் செய்தால் எழுப்புதல் ஏற்படும்; வாழ்க்கை சிறக்கும் என்ற குறுக்குவழி. இதற்கு ரிக் வொரன் வேதவசனங்களை ஆதாரம் காட்டினாலும் அவற்றை வேதம் போதிக்கின்ற விதத்தில் விளக்காமல் தனது நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இதையே கெரிஸ்மெடிக் இயக்கத்தார் தொடர்ந்து செய்து வருகின்றனர். திருச்சபை வளர்ச்சிக்கும், கிறிஸ்தவ வாழ்க்கை உயர்வுக்கும் உதவும் எந்தவிதமான குறுக்கு வழியோ, இரகசிய மான ஆத்மீகத் திடீர் மாத்திரைகளோ இருப்பதாக வேதத்தில் நாம் வாசிப்பதில்லை.\n(2) ரிக் வொரனின் நூல்கள் இரண்டிலும் Pragmatism ஆளுகிறது. எதெதெல்லாம் நல்ல வெற்றியைத் தருகிறதோ அவையே சரியான வழிகள் என்பதே “பிரெக்மடிசம்”. அத்தகைய பிரெக்மடிச வழிமுறைகளை ரிக் வொரன் ஏற்கனவே தீர்மானித்துக்கொண்டு அவற்றிற்கு வேதத்தில் இருந்து ஆதாரம் காட்ட முயன்றிருக்கிறார். வேத ஞானம் அதிகமில்லாத விசுவாசிகளின் கையில் ரிக் வொரனின் நூல்கள் தாலாட்டுப் பாடும். ஏனெனில், அவர்களால் வொரனின் பிரெக்மடிச வழிகளை அடையாளம் கண்டு ஆத்மீக சிதைவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.\n(3) ரிக் வொரன் இந்நூல்களில் பயன்படுத்தியிருக்கும் வேத மொழி பெயர்ப்புகள் சந்தேகத்துக்குரியவை. அவை நல்ல மொழிபெயர்ப்புகளல்ல. நல்ல மொழிபெயர்ப்பாக இல்லாதவை கர்த்தரின் அதிகாரத்தைக் கொண்டிராமல் தவறான பாதைக்கு நம்மை வழிநடத்திவிடும். அத்தோடு ரிக் வொரனுடைய வேத விளக்கமுறை வழமையான வேதபூர்வமான வேத விளக்கமுறையில்லை. வேத வசனங்களை ஆராய்ந்து பார்த்து வேதம் அவற் றின் மூலம் கொடுக்கும் விளக்கங்களை அளிக்காமல் மேலெழுந்த வாரியாக வாசித்துவிட்டு தான் பார்க்க விரும்புகிற விளக்கத்தை, தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக ரிக் வொரன் தந்திருக்கிறார். இந்நூல்கள் குறித்து வாசகர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\n← தணிந்துபோகும் அன்பு – ஒக்டேவியஸ் வின்ஸ்லோ (1808-1878)\nகிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம் →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on தொடர்பு\nஆர். பாலா on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nஆர். பாலா on திருமறைத்தீபம் (PDF)\nஆர். பாலா on 20 வது ஆண்டு விழா\nSuresh kumar on ���ர்த்தமுள்ள தாழ்மை\nAbith on 20 வது ஆண்டு விழா\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/talk-about-agustawestland-before-rafale-sitharaman-to-congress/", "date_download": "2020-09-20T01:39:52Z", "digest": "sha1:4F4K5QZMRUET4PQ3E7MSPOUBDAEMHIZ4", "length": 6064, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "Talk about AgustaWestland before Rafale: Sitharaman to Congress – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\n – இன்று லிட்டருக்கு 20 காசுகள் குறைந்தது\nநாட்டை பாதுகாத்தவர்களுக்கு தலை வணங்குவோம் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/tamilschoolreopened_2020/", "date_download": "2020-09-20T01:45:31Z", "digest": "sha1:F5YSVVHFR3MOIO5HUEGOBUEIANI3SGI5", "length": 6272, "nlines": 109, "source_domain": "cincytamilsangam.org", "title": "சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க தமிழ் பள்ளி அறிவிப்பு - GCTS", "raw_content": "\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க தமிழ் பள்ளி அறிவிப்பு\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க தமிழ் பள்ளி\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க தமிழ்ப்பள்ளியின் 2020-21 கல்வி ஆண்டுக்கான வகுப்புக்கள் ஆரம்பித்துவிட்டன என்பது உங்களுக்கு தெரியுமா\nஉங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளியில் சேர்த்து பயன் பெறுங்கள்.\nமேலும் விவரங்களுக்கு gctstamilschool@gmail.com தொடர்பு கொள்ளவும்.\nதமிழ்ப்பள்ளி நடைபெறும் நாட்களில் சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் 4 30 வரை தமிழ் பள்ளி வலைத்தள உதவி மையத்தை zoom வழியாக தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு :\nகோவிட்-19 – பெருந்தொற்று காரணமாக தமிழ் பள்ளி வலைதள முறையில் செயல்படும் வரை தமிழ்ப்பள்ளியின் காலாண்டு கட்டணம் $70 ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nமுதல் காலாண்டு கட்டணம் $70 மற்றும் கல்வி ஆண்டுக்கான புத்தக கட்டணம் $30 கட்டுவதற்கு தயாராகுங்கள்.\nகல்விக் கட்டணத்தை தமிழ்ச்சங்க வலைதளம் வழியாக கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவுற்றவுடன் கல்விக் கட்டணத்தை செலுத்துவதற்கான விவரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.‌\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க தமிழ் பள்ளி அறிவிப்பு\nசங்கமம் 2020 தமிழ் பள்ளி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sillunu-oru-kadhal-shriya-sharma-photos/111942/", "date_download": "2020-09-20T00:45:51Z", "digest": "sha1:HQBJT3E46RXVKQKHWAILTAS5APZTPI3P", "length": 6847, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sillunu Oru Kadhal Shriya Sharma Photos", "raw_content": "\nHome Latest News நடிகர் சூர்யா தூக்கி கொஞ்சிய குழந்தையா இது ஹார்ட் பீட்டை எகிற வைத்த கவர்ச்சி புகைப்படங்கள்\nநடிகர் சூர்யா தூக்கி கொஞ்சிய குழந்தையா இது ஹார்ட் பீட்டை எகிற வைத்த கவர்ச்சி புகைப்படங்கள்\nநடிகர் சூர்யா தூக்கி கொஞ்சிய மகள் தற்போது வளர்ந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nSillunu Oru Kadhal Shriya Sharma Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று ஜில்லுனு ஒரு காதல்.\nசூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். இப்படத்தில் சூர்யாவின் மகளாக ஸ்���ேயா சர்மா நடித்திருந்தார்.\nஇவர் தற்போது நன்கு வளர்ந்து தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்து வழக்கறிஞராகப் பணியாற்ற தொடங்கினார்.\nகதை கேட்டு விட்டு 6 வருடமாக அமைதி காத்த சூர்யா.. வேறொரு நடிகரை தேர்ந்தெடுத்து படத்தை தொடங்கிய இயக்குனர் – யார்\nஅதே சமயம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா தூக்கி கொஞ்சிய மகளாக பார்த்த ரசிகர்கள் தற்போது இவருடைய கவர்ச்சியை பார்த்து கிறங்கிப் போய் உள்ளனர்.\nஇந்த அளவிற்கு வளர்ந்து விட்டார் என ஆச்சரியப் பட்டு வருகின்றனர்.\nPrevious articleமகாபாரதம் சீரியலில் கிருஷ்ணராக நடித்தவர் யார்\nNext articleஒரே கொண்டாட்டம் தான் போல.. மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் – மாஸ் லுக்கில் விஜய்\n10 நடிகர்கள் நிராகரித்த கதையில் நடித்த சூர்யா.. படம் படு மாஸ் ஹிட் – என்ன படம் தெரியுமா\nஅப்படியே நமிதாவை போலவே மாறிய சில்லுனு ஒரு காதல் ஸ்ரேயா சர்மா – வைரலாகும் புகைப்படங்கள்.\nவழக்கறிஞரான சூர்யாவின் ரீல் மகள்.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-09-20T01:56:48Z", "digest": "sha1:F4MPFVV3EHUEZ2IRJVJJEX2EYEKQNOWU", "length": 13687, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிருகசீரிடம் (நட்சத்திரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மிருகசிரீடம் (நட்சத்திரம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமிருகசீரிடம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஐந்தாவது நட்சத்திரம் ஆகும். ஏறக்குறைய ஜனவரி 10 தேதிகளில் 22 மணியளவிலும் மூன்று மாதம் முன்னமேயே காலை 4 மணியளவிலும், இன்னும் மற்ற நாட்களில் அட்டவணைப்படியும் இதைக் காணலாம். இதனுடைய அறிவியற்பெயர் λ O r i o n i s {\\displaystyle \\lambda Orionis} (பொதுவாக வழங்கப்படும் பெயர் Meissa). தற்கால வானியல் படி இது Orion என்ற விண்மீன் குழுவின் தலைப்பக்கம் காணப்படுகிறது. இந்திய வானியலின் பழைய மரபுப்படியும் ஜோதிடமரபுப்படியும் இது இடபராசியில் கணக்கிடப்படுகிறது.\nஇரவில் நட்சத்திரங்களைக் கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் மிருகசீரிடம் குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:\nமான்றலை மூன்றும் தேங்காய்க் கண் போல்\nமிருகசீர்ஷம் என்ற வடமொழிச்சொல்லை தமிழில் மான்றலை என்று மொழிபெயர்த்திருப்பது இப்பாட்டின் சிறப்புகளில் ஒன்று. வானத்தில் மிருகசீரிடத்தோடு சேர்ந்த மூன்று நட்சத்திரங்களையும் பார்ப்பவர்கள் அந்த நட்சத்திரங்களை தேங்காயின் மூன்று கண்களாகச் சித்தரித்திருப்பது எவ்வளவு பொருத்தமானது என்று தெரிந்துகொள்வார்கள். மிருகசீரிடம் உச்சவட்டத்தில் வரும்போது சிங்கராசி உதித்து 5 1/4 நாழிகை ஆகியிருக்கும் என்பது பாட்டின் இரண்டாவது அடியின் பொருள். (1 நாழிகை = 24 நிமிடங்கள்).\nமார்கழி 15ம் நாள் மிருகசீரிடத்தை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம். அந்த நாள் சூரியன் தனுசு ராசியின் மையத்தில் இருக்கும் நாள். அதனால் நாம் மிருகசீரிடத்தை உச்சத்தில் பார்க்கும்போது, கீழ்த்தொடுவனத்திற்கும் சூரியனுக்கும் இடச்சுழியாக இருக்கும் நேரத்தை இப்படி கணக்கிடலாம்: கன்னி 4 3/4; துலாம் 5; விருச்சிகம் 5 தனுசு 2 1/2. ஆக மொத்தம் 17 1/4 நாழிகைகள். அதாவது 6 மணி 54 நிமிடங்கள். ஆதலால் நேரம் ஏறக்குறைய 11-06 P.M. இதே முறையில் மற்ற நாட்களிலும் கணக்கிட்டுக் கொள்ளலாம். கீழுள்ள அட்டவணையில் மாதிரிக்காக சில நாட்கள் காட்டப்பட்டிருக்கின்றன.\nபுரட்டாசி 15 கன்னிராசியில் நுழைந்து\nஐப்பசி15 துலா ராசியில் நுழைந்து\nகார்த்திகை 15 விருச்சிக ராசியில் நுழைந்து\nமார்கழி 15 தனுசு ராசியில் நுழைந்து\nதை 15 மகர ராசியில் நுழைந்து\nமாசி 15 கும்ப ராசியில் நுழைந்து\nஇரவில் மணி அறிதல்: தமிழில் ஒற்றைப்பாடல்\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-vitara-brezza/car-price-in-sonipat.htm", "date_download": "2020-09-20T00:27:22Z", "digest": "sha1:TLFMIHNTA2FALXSCGIJSUBQKIKA4FSZI", "length": 26467, "nlines": 432, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி விட்டாரா பிரீஸ்ஸா சோனிபட் விலை: விட்டாரா பிரீஸ்ஸா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிவிட்டாரா பிரீஸ்ஸாroad price சோனிபட் ஒன\nசோனிபட் சாலை விலைக்கு மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு சோனிபட் : Rs.8,30,254*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸாRs.8.3 லட்சம்*\nசாலை விலைக்கு சோனிபட் : Rs.9,42,947*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சோனிபட் : Rs.10,26,630*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சோனிபட் : Rs.10,99,155*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சோனிபட் : Rs.10,99,155*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone(பெட்ரோல்)\nசாலை விலைக்கு சோனிபட் : Rs.11,24,818*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone(பெட்ரோல்)Rs.11.24 லட்சம்*\nசாலை விலைக்கு சோனிபட் : Rs.11,90,711*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சோனிபட் : Rs.12,63,723*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி(பெட்ரோல்)Rs.12.63 லட்சம்*\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சோனிபட் : Rs.12,91,805*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone(பெட்ரோல்)(top மாடல்)Rs.12.91 லட்சம்*\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை சோனிபட் ஆரம்பிப்பது Rs. 7.33 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone உடன் விலை Rs. 11.39 Lakh.பயன்படுத்திய மாருதி விட்டாரா பிரீஸ்ஸா இல் சோனிபட் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 7.1 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஷோரூம் சோனிபட் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை சோனிபட் Rs. 6.75 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை சோனிபட் தொடங்கி Rs. 9.99 லட்சம்.தொடங்கி\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ���ஐ பிளஸ் Rs. 10.99 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ ஏடி Rs. 11.9 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ Rs. 9.42 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ Rs. 8.3 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி Rs. 12.63 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ Rs. 10.26 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone Rs. 11.24 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone Rs. 12.91 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ ஏடி Rs. 10.99 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசோனிபட் இல் வேணு இன் விலை\nவேணு போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nசோனிபட் இல் க்ரிட்டா இன் விலை\nக்ரிட்டா போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nசோனிபட் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nஎக்ஸ்யூவி300 போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nசோனிபட் இல் S-Cross இன் விலை\nஎஸ்-கிராஸ் போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nசோனிபட் இல் பாலினோ இன் விலை\nபாலினோ போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nசோனிபட் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,040 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,040 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,330 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,230 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,650 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா சேவை cost ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா வீடியோக்கள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா செய்திகள்\nலேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கைமுறை செலுத்துதலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது\nஇப்போதைக்கு, லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட சப்-4 எம் எஸ்யூவியின் தானியங்கி முறை செலுத்துதல் வகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன\nமாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அடிப்படை விலையானது குறைந்தது\nடீசல் இயந்திரம் மட்டும் உடைய முந்தைய-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாதிரியைப் போல் இல்லாமல், இது இப்போது பிஎஸ்6 ��ெட்ரோல் இயந்திரத்துடன் மட்டுமே கிடைக்கிறது\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மைலேஜ் வெளிப்படுத்தப்பட்டது; ஹூண்டாய் வென்யு, டாடா நெக்ஸன் & மஹிந்திரா XUV300ஐ விட சிறந்தது\nவிட்டாரா பிரெஸ்ஸா 1.3-லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் முற்றிலும் நிறுத்தப்பட்டது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nகுந்திலி Rs. 8.3 - 12.91 லட்சம்\nகனாவூர் Rs. 8.3 - 12.91 லட்சம்\nபாருத் Rs. 8.3 - 13.14 லட்சம்\nபாகாதுர்கா Rs. 8.3 - 12.91 லட்சம்\nசம்பலா Rs. 8.3 - 12.91 லட்சம்\nசாமல்ந்தா Rs. 8.3 - 12.91 லட்சம்\nபுது டெல்லி Rs. 8.23 - 13.12 லட்சம்\nகோஹனா Rs. 8.3 - 12.91 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/05/180.html", "date_download": "2020-09-20T00:47:12Z", "digest": "sha1:UXF3IY2UNUAKRKNONP5B2RJPBSTUQQMZ", "length": 5393, "nlines": 65, "source_domain": "www.akattiyan.lk", "title": "தனிமைப்படுத்தலுக்குட்பட்டிருந்த 180 பேர் வீடு திரும்பினர் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை தனிமைப்படுத்தலுக்குட்பட்டிருந்த 180 பேர் வீடு திரும்பினர்\nதனிமைப்படுத்தலுக்குட்பட்டிருந்த 180 பேர் வீடு திரும்பினர்\nதனிமைப்படுத்தலுக்குட்பட்டிருந்த 180 பேர் இனறு வீடு திரும்பியுள்ளதாக அறியமுடிகின்றது .\nவன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்ய மேற் குற்ப்பிட் எண்ணிக்கையிலான நபர்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nதனிமைப்படுத்தலுக்குட்பட்டிருந்த 180 பேர் வீடு திரும்பினர் Reviewed by akattiyan.lk on 5/15/2020 11:28:00 am Rating: 5\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்தும் முழுமையாக கடைபிடித்து பாடசாலை ந...\nநியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nஅரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை ...\nஅட்ட��் நீர்வடிகாணில் ஒருத்தொகை ஆள் அடையாள அட்டைகள் மீட்பு..\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் அட்டன் நகர பிரதான வீதியின் வடிகாணிலிருந்து அடையாள அட்டைகள், ஏ.டி.எம்.காட் மற்றும் பணப்பைகள் என்பன மீட்கப்பட்...\nபாடசாலை அதிபர்களுக்கான ஜனாதிபதியின் பணிப்புரை\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/emis-online-tc-identification-mark-list.html", "date_download": "2020-09-20T00:54:07Z", "digest": "sha1:DRODTR6TIO6AMUXU6VL4QUVRWZDR4N22", "length": 8041, "nlines": 173, "source_domain": "www.kalvinews.com", "title": "EMIS Online TC - Identification Mark List Details ( Tamil & English )", "raw_content": "\nவெள்ளி, ஆகஸ்ட் 14, 2020\nதேவைக்கேற்ப EDIT செய்து பயன்படுத்திக் கொள்ளவும் )\n1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம் A mole on the left palm\n2.நெற்றியில் ஒரு மச்சம் A mole on the forehead\n3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம் A mole on the index finger\n4.இடது முட்டியில் ஒரு தழும்பு A scar on the left knee\n5.வலது கணுக்காலில் ஒரு வடு A scar in the right ankle\n6.வலது முழங்கையில் ஒரு வடு A scar in the right elbow\n7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம் A mole on the left thumb\n8.வலது தொடையில் ஒரு தழும்பு A scar on the right thigh\n9.வலது கன்னத்தில் ஒரு மச்சம் A mole On the right cheek\n10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம் A mole on the left shoulder\n11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு A scar on the right eyebrow\n12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் A mole on the back of the right ear\nகுறிப்பு : உங்கள் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\n: அதிகாரிக��ுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபுதன், செப்டம்பர் 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/02/14/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2020-09-20T00:02:31Z", "digest": "sha1:K56XNFF3SWN5EQSFNQYCTH4IIEIMTQ6X", "length": 7202, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "தாம்பத்திய உறவால் இந்த நோயும் பரவுமா? அதிர்ச்சியாக்கிய உண்மை சம்பவம் | Netrigun", "raw_content": "\nதாம்பத்திய உறவால் இந்த நோயும் பரவுமா\nஆரோக்கியமாய் வாழ்வது மிகவும் அவசியம். புதுப்புது நோய்கள் பரவும் இந்த நவீன காலத்தில் உடல் நலன் மீதான விழிப்புணர்வு மிகவும் அவசியம்.\nஅதே வேளையில் பாலியல் உறவு கொள்வதிலும் மிகுந்த எச்சரிக்கை தேவை. முறையற்ற உறவுகள் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் என்பது நாம் அறிந்ததே.\nதற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளார்கள்.\nஇது எப்படி என பலருக்கும் கேள்வி வரலாம். தவறில்லை.\nஸ்பெயினில் உள்ள பகுதியை சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், கடந்த செப்டம்பர் மாதம் உடல் நிலை சரியில்லாமல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் அச்சமயம் தன் ஆண் துணையும் உடலுறவில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.\nஆனால் உடலுறவால் டெங்கு காய்ச்சல் பரவும் என்பதை ஆய்வாளர்கள் நம்பவில்லை. இந்நிலையில் க்யூபா, டொமினிக் குடியரசு நாடுகளுக்கு சென்று வந்த அவரை நாடு திரும்பிய அவரை மருத்துவர்கள் அவரின் விந்தணு பரிசோதனை செய்தபோது அவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதன் மூலம் தான் உடலுறவாலும் டெங்கு காய்ச்சல் பரவும் என கண்டுபிடித்துள்ளனர்.\nPrevious articleஅரசாங்க செலவில் காதலர்களுக்கு திருமணம்\nNext articleயாழ் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம்\nமரணத்திற்கு முன்பு தனிமையில் கண்ணீர்விட்டு அழுத வடிவேல் பாலாஜி – கண்களை கலங்க வைக்கும் வீடியோ\nநடிகர் விஜய் வைத்திருக்கும் கார் மற்றும் அதன் விலை இத்தனை கோடியா\nநடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்\nமாமியார் இறந்த துக்கத்தில் மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை\nபிரபல நடிகை ஷாலு ஷம்மு செய்த செயல்\nமிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ – பேய்யாக நடிக்கும் விஜய் பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23017", "date_download": "2020-09-20T00:49:24Z", "digest": "sha1:T7FVVQEGEWPHMTSRGVLQNF4GXACPOOLE", "length": 5748, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "என் நண்பனை இழந்து தவிக்கிறேன்.. அருண் ஜெட்லி நினைவு தினத்தில் பிரதமர் மோடி உருக்கமான பதிவு..! - The Main News", "raw_content": "\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nஎன் நண்பனை இழந்து தவிக்கிறேன்.. அருண் ஜெட்லி நினைவு தினத்தில் பிரதமர் மோடி உருக்கமான பதிவு..\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவு தினமான இன்று ”என்னுடைய நண்பனை பெரிதும் நான் இழந்து தவிக்கிறேன்” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமத்திய அமைச்சராகவும், பாஜகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும் இருந்த அருண் ஜெட்லி உடல்நலக் கோளாறு காரணமாக தனது 66-வது வயதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி காலமானார். இந்த நிலையில் அருண் ஜெட்லியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் அவரை நினைவுகூர்ந்து உருக்குமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்ட பதிவில், “கடந்த ஆண்டு இதே நாளில், நாம் அருண் ஜெட்லியை இழந்துவிட்டோம். என்னுடைய நண்பனை பெரிதும் நான் இழந்து தவிக்கிறேன். இந்தியாவுக்காக விடாமுயற்சியுடன், இரவு பகலாக நாட்டுக்குத் தொண்டாற்றியவர். அறிவுக்கூர்மை, புத்திசாலித்தனம், சட்ட வல்லுநத்துவம், அன்பான ஆளுமையுடன் ஜெட்லி திகழ்ந்தவர்” எனத் தெரிவித்தார்.\n← சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,223ஆக உயர்வு..\nஅரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது.. பார்களை மூடக்கோரிய வழக்கு தள்ளுபடி →\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோ���்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/6272", "date_download": "2020-09-20T00:59:25Z", "digest": "sha1:S5RRUTSOZWY3MXJO4AW2SAYXDK5MNR3R", "length": 7398, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "ஜாமியா பல்கலை. கலவரம்: 10 கிரிமினல் கைது - The Main News", "raw_content": "\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nஅரசியல் இந்தியா முக்கிய செய்திகள்\nஜாமியா பல்கலை. கலவரம்: 10 கிரிமினல் கைது\nஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்கூட மாணவர்கள் இல்லை. கைதான 10 பேரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nகுடியுரிமைத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இந்தச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வங்கதேசத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக்கூடாது என்று போராட்டக் குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.\nகாங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் டெல்லி ஜாமியா நகரில் நேற்று முன் தினம் போராட்டம் நடைபெற்றது. இது கலவரமாக மாறியது. மாணவர்கள் மீது போலீஸார் வன்முறை தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.\nஇந்நிலையில், ஜாமியா பல்கலைக்கழக போராட்டம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் கூட மாணவர் இல்லை. கைதான 10 பேரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.\nமாணவர்கள் மீத��� போலீஸார் தடியடி நடத்தும் காட்சிகள் வைரலான நிலையில் நாடு முழுவதும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக குரல்கள் எழும்பியுள்ளன. இந்நிலையில்தான் டெல்லி போலீஸார் கைதான 10 பேரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்ற தகவலைத் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தார், டெல்லி போலீஸார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து பல்கலைக்கழக சொத்துக்களை சேதப்படுத்திய போலீஸில் புகார் அளிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.\n← ”ஒரிஜினலாவே நா வில்லன் மா” தர்பார் ட்ரெய்லரில் மாஸ் காட்டியிருக்கும் ரஜினி\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 14 பேர் பலி →\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/9440", "date_download": "2020-09-20T00:53:04Z", "digest": "sha1:VIHGUDJLL4DMTFLBUAMHA45XYPKPV2W7", "length": 8074, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "பொருளாதாரம், சமூக முன்னேற்றம் இரண்டிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது-முதல்வர் பழனிசாமி - The Main News", "raw_content": "\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nஅரசியல் தமிழ்நாடு முக்கிய செய்திகள்\nபொருளாதாரம், சமூக முன்னேற்றம் இரண்டிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது-முதல்வர் பழனிசாமி\nபுதிய தொழிற்சாலைகள் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணதாங்கல் கிராமத்தில் சியட் நிறுவனத்தின் சார்பில் டயர் உற்பத்தி தொழிற்சாலை தொடக்கவிழா நடைபெற்றது.\nவிழாவில் டயர் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கி வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, கடந்த 2018 ஜூலை மாதம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் 18 மாத காலத்திற்குள் ரூபாய் 4000 கோடி முதலீட்டில் 1000 பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.\nஇதில் 40 சதவீதம் பேர் பெண்கள் என்பதும், மிக விரைவாக உற்பத்தியை தொடங்கியமைக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் பல டயர் உற்பத்தி நிறுவனங்கள் இருக்கும் நிலையில் இந்தியாவிலேயே டயர் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.\nஇந்திய அளவில் தமிழகத்தில்தான் 40 சதவீத டயர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பதும், இந்நிலையில் இந்நிறுவனம் மற்றொரு மணி மகுடமாக திகழும்.\nதடையில்லா மின்சாரம், போதிய மனித வளம், அற்புதமான சந்தை வாய்ப்பு, சரக்கு போக்குவரத்து கட்டமைப்பு என அனைத்து வசதிகளும் உள்ள மாநிலமாக திகழ்வதால் புதிய தொழிற்சாலைகள் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.\nஇந்நிறுவனம் விரைவாக உற்பத்தியை தொடங்க தமிழக அரசின் ஒத்துழைப்பும் காரணம். இந்நிறுவனம் நாளொன்றுக்கு 30 ஆயிரம் கார் டயர்களை உற்பத்தி செய்யும் நிலையில் தற்போது உள்ளது. மேலும் இந்நிறுவனம் ஆராய்ச்சி நிறுவனத்தை விரைவில் சென்னையில் துவங்க வேண்டும்.\nசில மாநிலங்கள் சமூக முன்னேற்றத்திலும், சில மாநிலங்கள் பொருளாதாரத்தில் முன்னேறி வரும் நிலையில் தமிழகம் இவை இரண்டிலும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் நின்றுபோன பல்வேறு தொழிற்சாலைகள் மீண்டும் புதுப்பித்து திறக்கப்பட்டு வருகின்றன என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.\n← மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.147 உயர்வு\n ”போயி வேற வேலை இருந்தா பாருங்கடா”-நடிகர் விஜய்சேதுபதி காட்டம் →\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87433.html", "date_download": "2020-09-20T00:08:46Z", "digest": "sha1:CQRGLEYNXAPEXXWPN6MZE544T7X33SKM", "length": 6061, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "நயன்தாரா, அனுஷ்கா பாணியில் காஜல் அகர்வால்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநயன்தாரா, அனுஷ்கா பாணியில் காஜல் அகர்வால்..\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில முதிர்ந்த வேடத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இதையடுத்து நடன மாஸ்டர் பிருந்தா இயக்கும் படத்தில் துல்கர் சல்மானுடன் நடிக்க உள்ளார். தென்னிந்திய மொழி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய பிருந்தா, முதல்முறையாக இயக்கும் படத்துக்கு ஹே சினாமிகா என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇதை ஜியோ ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பிரீத்தா ஜெயராமன். இசை, கோவிந்த் வசந்தா. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. பாலிவுட்டில் அவர் நடித்துள்ள படமும் இந்த ஆண்டில் திரைக்கு வருகிறது. இதையடுத்து அவர் ஒரு முடிவெடுத்துள்ளார்.\nவழக்கமான கதாநாயகியாக நடிப்பதை விட ரிஸ்க்கான வேடங்களிலும், கதைக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களிலும் நடிக்க தயாராகி வருகிறாராம். மேலும் டாப் ஹீரோக்களுடன் தான் நடிப்பேன் என்ற கொள்கையையும் தளர்த்தி உள்ளார். அதன் காரணமாகவே சமீபகாலங்களில் இளம் நடிகர்களுடன் நடிக்க தொடங்கி உள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4129:%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%87&catid=87:Dr.A.P.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF,-I.P.S.(rd)&Itemid=821", "date_download": "2020-09-20T00:42:12Z", "digest": "sha1:6GBFEDGJQPRAQKK4G2DAO6275L2XRQQ7", "length": 21881, "nlines": 133, "source_domain": "nidur.info", "title": "ஏன் இந்த குரோத மெயில் சகோதரரே?", "raw_content": "\nHome கட்டுரைகள் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) ஏன் இந்த குரோத மெயில் சகோதரரே\nஏன் இந்த குரோத மெயில் சகோதரரே\nசென்ற 2010 ஜூலை மாதம், 'சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு' என்ற கட்டுரையும், அதே வருடம் நோன்பு நேரத்தில், 'தஞ்சை மாவட்டத்தில் திருவிடைசேரி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பந்தமாக, 'கண்கள் குலமாகுதம்மா சகோதர யுத்தம் கண்டு' என்ற கட்டுரையும் மின் அஞ்சலில் வெளியிட்டும், சமுதாய ஊடகங்களிலும் வெளி வந்தன பலர் அறிந்திரிப்பீர்கள்\nமுன்பெல்லாம் கதைகள், கட்டுரைகளைப் பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் காசு கொடுத்து வாங்கிப் படிப்போம். தற்போது அசூர வேகத்தில் சுழலும் மின்சார உலகில் பல்வேறு அலுவல்களுக்கிடையே சில நிமிடங்களிலேயே பல்வேறு நாடுகளிலிருந்து நண்பர்கள், உறவினர்கள், உடன் பிறந்தோர், அறிவு ஜீவிகள், மார்க்க அறிஞர்கள் போன்றோர்களிடம் இருந்து செய்திகளைப் பெற மின்அஞ்சல் மிக இன்றியமையானதாக ஆகி விட்டது. ஆனால் அதேமின் அஞ்சலை தங்களது சொந்த விருப்பு, வெறுப்பினை தரம் தாழ்ந்து கொட்டித் தீர்ப்பது சரிதானா என்பதே என் கேள்வியே\n20.12.2011 அன்று மின் அஞ்சலை திறந்து ஒவ்வொன்றாக படித்துக் கொண்டு வந்தேன். அதில் புனித குரான் தமிழ் விளக்கம்,ஹதீசுகள், தவா நடவடிக்கைகள், நோயிற்றிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ உதவி, துவா கேட்டல், பல்வேறு மவுத்து செய்திகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கான விளம்பரங்கள், வெளி நாட்டில் வாழும் ஈமான்தார் ஆக்கப் பூர்வமான செயல்கள் போன்றன வந்திருந்தது கண்டு, ஆகா மின் அஞ்சல் எந்த விதத்தில் நமது சகோதரர்களை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது என்று எண்ணி மகிழ்ந்து இருக்கும் வேலையில், அனைவருக்கும் அனுப்பட்டஒரு மின்அஞ்சல் மட்டும் என்னை திடுக்கிடச் செய்தது. அது என்ன என்று நீங்கள் அறிய உங்களுக்கு ஆவல் இருப்பது நியாயமே\nஒரு மனிதன் தன் வாழ்க்கையில் கடைப் பிடிக்க தமிழ் இலக்கியம் கூறுவது, 'இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகும்' ஏன் ரசூலல்லாவும் அவர்களது தோழர்களும் எந்த நேரத்திலும் தரம் தாழ்ந்த வார்த்தைகளை உபயோகித்ததில்லையே\nஆனால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழி வந்த நாம் மட்டும் நல்ல சொற்கள் இருக்க நாறச் சொற்களை மின் அஞ்சலில் உபயோகிக்கலாமா என்பதே என் கேள்வியே\nஅதுவும் எப்படிப் பட்ட கடுஞ் சொற்கள் என்றால் ஒரு இயக்கத்தினர் அடுத்த இயக்கத்தினவரினை காதில் கேட்க முடியாத சொற்களைக் கொண்டு வசை பாடி இருந்தனர். அது என்ன காதில் கேட்க முடியாத சொற்கள் என்று கேட்கலாம். வேற்று இயக்கத்தின் தொண்டர் ஒருவரின் மனைவியினை அடுத்தவருக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாகவும், அந்த நபர் அடுத்தவருடன் ஹோமோ செக்ஸ்சில் ஈடுபட்டதாகவும், அந்த இயக்கத்தினர் காதல் களியாட்டங்களில் ஈடு படுவதாகவும், மின்அஞ்சல் திருட்டுச் செய்வதாகவும் மனம் போன போக்கில் சொல்லப் பட்டிருந்தது.\nகல்லூரி மாணவனாக இருந்திருந்தால், 'மஞ்சள் பத்திரிக்கை மற்றும் கிளு கிளுப் பூட்டும் செய்திகள் படிபதிற்கு மிகவும் சுவையாக இருந்திருக்கும். ஆனால் வயது முதிர்ச்சியடைந்து, 'வீடு போ போ என்றும் காடு வா வா' என்றும் சொல்லும் நிலையில் இருக்கும் என் போன்றவர்களும், அறிவில் முதிர்ச்சியடைந்த பல்வேறு நாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர் உங்களுக்கும் அதிர்ச்சியாக இருந்ததில் நியாயம் இருக்கத் தான் செய்திருக்கும்\nசமுதாய இயக்கங்கள் அனைத்தும் ஏக அல்லாவினையும் அவனுடைய இறுதித் தூதரையும் ஏற்றுக் கொண்டு ஒரே கோடையில் வாழ்பவர் தானே சமுதாய இளைஞர் பட்டாளத்தினை வழி நடத்த விரும்பும் இயக்கங்கள் தாங்கள் கடைப் பிடிக்கும் வழிகள் பலவாக இருக்கலாம். ஆனால் வெறுமையில் ஒற்றுமை உள்ள இயக்கமாக ஏன் மாறக்கூடாது என்பதே என் கேள்வியே\nஏக இறைவன் அஹிலத்தினை 'பிக் கோலுசன்' என்ற செயல் மூலம் பல கிரகங்கள் படைத்து அவைகள் அத்தனையும் அதன் அதன் பாதையில் சுழல விடவில்லையா என்ன பின் ஏன் நாமும் நமது இயக்கங்களிடையே உள்ள வேற்றுமை மறந்து அவரவர் கொள்கையில் இளைஞர்களை வழி நடத்திச் செல்லக்கூடாது\nஅந்தரத்தில் உள்ள சில விசயங்களை ஏன் அரங்கத்திற்கு கொண்டு வர வேண்டும் பிறரைப் பற்றி உண்மை தெரிந்தால் அதனை கூட்டம் போட்டு பறை சாற்றுவது நல்லது தானா பிறரைப் பற்றி உண்மை தெரிந்தால் அதனை கூட்டம் போட்டு பறை சாற்றுவது நல்லது தானா பிறரைப் பற்றி புறம் பேசுவது மனித மாமிசத்தினை தின்பது போன்றது என்று ஹதிசுகளில் சொல்லவில்லையா பிறரைப் பற்றி புறம் பேசுவது மனித மாமிசத்தினை தின்பது போன்றது என்று ஹதிசுகளில் சொல்லவில்லையா பின் ஏன் அதுபோன்ற மின் அஞ்சலை எல்லோருக்கும் அனுப்ப வேண்டும்\nஉலகில் குறை இல்லா மனிதர் உண்டா கடைக் கண் பார்வையில் கூட கற்பிற்கு களங்கம் விளைவிற்காதவர் ஊர் முச்சந்தியில் உள்ள பானையில் பாலைக் கொட்டுங்கள் என்று சொல்லி ஒருவர் கூட ஊற்றவில்லை என்ற கதையினை அனைவரும் படித்திருகின்றோம்., மாசில்லா தங்கம் உண்டா கடைக் கண் பார்வையில் கூட கற்பிற்கு களங்கம் விளைவிற்காதவர் ஊர் முச்சந்தியில் உள்ள பானையில் பாலைக் கொட்டுங்கள் என்று சொல்லி ஒருவர் கூட ஊற்றவில்லை என்ற கதையினை அனைவரும் படித்திருகின்றோம்., மாசில்லா தங்கம் உண்டா அல்லது துருப் பிடிக்கா ஆயுதம் உள்ள ஆர்மேரி உண்டா\nஆகவே சமுதாய இயக்கங்களிடையே உள்ள குறைகளை பூதக் கண்ணாடிப் போட்டு பெரிதாக்காமல் சமுதாயதினவர்க்கு நாம் என்னென்ன நல்லது செய்யலாம் என்று சிந்தனை செய்து அதனை முயற்சிக்கலாம்.\nஇந்த நேரத்தில் சமுதாயத்தினர் ஒற்றுமை பற்றி தன்னல மற்ற தலைவர் காயிதே மில்லத் அவர்கள் 5.5.1970 அலிகார் பொதுக் கூட்டத்தில் பேசிய உரைகள் உங்கள் முன் வைக்கின்றேன், 'நாம் சிறுபான்மை மக்களாக வாழ்கிறோம். நமக்குள் ஒற்றுமை மிக மிக அவசியம்.\nபெரும்பான்மை சமுதாயம் எப்படியும் பிரிந்து இருக்கலாம். ஆனால் சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்து வாழ்வது குர்ஆனின் கட்டளையாகும்' என்றார்கள். சிறுபான்மையினர் ஒற்றுமையுடன் வாழ்ந்தபோது அதிக பலத்துடன் இருந்தனர். ஆனால் வேற்றுமையுடன் இருந்ததால் சிறுபான்மையினரை கால் தூசுக்கு மதிப்பில்லாதவர் என பெரும்பான்மையினத்தவர் சிலர் நினைக்கின்றனர்.\nஉதாரணத்திற்கு, லோக் பால் மசோதாவில் 50 சதவீத கோட்டா கொண்டு வருவதினை திண்ணைப் பேச்சு அண்ணாச்சி ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பாருங்களேன்\nஅது மட்டுமா தேசிய சிறுபான்மை கமிஷன் மைனாரிட்டி மக்களுக்கு கோட்டா வழங்க வேண்டும் என்ற சிபாரிசின் பேரில் மத்திய அரசு மைனோரிட்டி சட்டம் 1992 பிரிவு 2(சி) யில் உள்ளபடி 4.5 சதவீத கோட்டா வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இது மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான 10 சதவீதத்திற்கும் குறைவானதானாலும் அதனைக் கூட பி.ஜே.பி சட்டத்திற்கு புறம்பானது என சொல்லி ஆர்பாட்டம் செய்கிறது.\n ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகத் சொல்கிறார் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடத்தில் நிச்சியமாக தாவா நிலம் அத்தனையிலும் பெரியராமர் கோவில் அயோத்தில் கட்டவேண்டும் என்கிறார். அதற்குத்தான் அவர்களின் சாதகமான ஆட்சி மத்தியில் வேண்டும். அதற்கு முன்னோடிதான் திண்ணைப் பேச்சு அண்ணாச்சியின் ஆர்ப்பாட்டம் என்றால் மிகையாகாது.\n1) சமுதாய இயக்கங்கள் தங்களுக்குள் சுயக் கட்டுப் பாட்டுகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களுக்குள் தரம் தாழ்ந்து சண்டையிடாமல், அத்துடன் பொது நலன் சமுதாய மக்களை வழிப் படுத்தினால் நலமாக இருக்கும்.\n2) சமுதயத்திற்கு மாறுதலாக அடுத்தவர் நடந்தார் என்றால் அந்த நபருக்கு தனிப் பட்ட முறையில் மின் அஞ்சல் அல்லது தபால் எழுதலாம். அல்லது அவர் நடவடிக்கையினை அந்த இயக்க முன்னோடிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.\n3) அரசு அலுவலங்களிலும் நமது முஸ்லிம் கல்வி தொழில் அமைப்புகளிலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படுகிறதா என்று கவனித்து அவைகள் கிடைக்க இணைத்து நடவடிக்கை எடுக்கலாம்.\n4) பல்வேறு நகரங்களில் கிராமங்களில் சமுதாயத்தினவற்கு ஏற்படும் இன்னல்களை அனைவரும் இனைந்து தட்டிக் கேட்கலாம். அதற்கான கிரிடிட் தங்கள் இயக்கம்தான் என்று பறைசாற்றி அடுத்த இயக்கங்கலினை அனாவசியமாக வெறுப்பேற்றத் தேவையில்லை.\n5) நமது நாடு ஜனநாயக நாடு. ஆகவே மக்கள் பிரதிநிதிகளுக்குத் தான் முக்கியம் கொடுக்கப் படும். ஆகவே இயக்கங்கள் தேர்தல் நேரத்தில் பொது கொள்கையுடன் இணைந்து சமுதாயம் சார்பாக பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கலாம்.\n6) புராதான வழிபாட்டு தளமான பாப்ரி மஸ்ஜிதை இருந்த இடத்திலே கட்டும் வரை தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும். சமீபத்தில் மின் அஞ்சல்களையும், தொலை பெசிகளையும் மத்திய உளவு நிறுவனங்கள் முன் அனுமதியின்றி ஆறு மாத காலத்திற்கு கண்காணிக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய மின் அஞ்சல்களை வேற்று மத உளவு அமைப்புகளும் கண்காணிக்கின்றன. ஆகவே மின் அஞ்சல்களை அனுப்புவதில் எல்லை மீறாமல்\nபார்த்துக் கொள்ள வேண்டும்.தனிப் பட்டவர் உரிமை மின் அஞ்சலில் மீறினால் 'சைபர் கிரைம்' சட்டத்தின் மூலம் தண்டிக்கப் பட வாய்ப்புண்டு என்று சுட்டிக் காட்டி சமுதாய இயக்கங்களிடையே உள்ள குரோதத்தினை அடியே ஒழிப்போமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taiivaira-karaonaa-vaairasa-nauraaiyaiiralaai-enanataana-caeyakairatau", "date_download": "2020-09-20T00:11:01Z", "digest": "sha1:2JEQKO5JPDUWPH3YRT46QKKEBWW6E7ZK", "length": 9263, "nlines": 52, "source_domain": "sankathi24.com", "title": "தீவிர கரோனா வைரஸ் நுரையீரலை என்னதான் செய்கிறது? | Sankathi24", "raw_content": "\nதீவிர கரோனா வைரஸ் நுரையீரலை என்னதான் செய்கிறது\nதிங்கள் ஓகஸ்ட் 24, 2020\nகரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ள நோயாளிகளின் நுரையீரல் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும் திசுக்களுக்கு ஏற்படும் சேதம் பற்றியும் ஜெர்மன் விஞ்ஞானிகள் உயர் தொழில்நுட்ப இமேஜிங் மூலம் கண்டுப்பிடித்துள்ளனர்.\nநுரையீரலின் ரத்தக் குழாய்கள் மற்றும் நுண் காற்றுப்பைகளில் கரோனா ஏற்படுத்தும் மாற்றங்களை உயர் தொழில்நுட்ப இமேஜிங் மூலம் படம்பிடித்துள்ளதால் கரோனா சிகிச்சையில் இது பெரிய உதவிபுரியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\neLife என்ற இதழில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. இது ஒரு புதிய எக்ஸ்-ரே உத்தியாகும், கரோனா பாதித்த நுரையீரல் திசுக்கள் பற்றிய முப்பரிமாண ஹை ரிசல்யூஷன் படம் நமக்குக் கிடைக்கும்.\nரத்தக் குழாய்களில் ஏற்படும் மாற்றம், அழற்சி, அல்வியோலி என்று அழைக்கப்படும் நுரையீரலின் மிக நுண்ணிய காற்றுப்பைகளின் சுவர்களில் புரோட்டீன்களின் படிவுகள் மற்றும் செத்த செல்களின் படிவுகள் ஆகியவற்றை இந்த புதிய இமேஜ்ங் உத்தி மூலம் துல்லியமாகக் காண முடியும்.\nகரோனாவினால் நுரையீரலில் ஏற்படும் இந்த மாற்றங்களினால் அதன் வாயுப் பரிமாற்றம் ஒன்ரு கடினமாகிறது, அல்லது சாத்தியமற்றதாகி விடுகிற்து.\nஇந்த புதிய இமேஜிங் மூலம் நுரையீரலில் கரோனா பெரிய திசுத் தொகுதிகளில் ஏற்படுத்தும் மாற்றம் அல்லது திசு சேதத்தை படம்பிடித்துக் காட்ட முடியும்\nகுறிப்பாக சிறிய ரத்தக் குழாய்கள் அதன் கிளைகளை முப்பரிமாணத்தில் இந்த இமேஜிங் தடம் காண்கிறது. மேலும் நுரையீரல் அழற்சி இடத்தில் நோய் எதிர்ப்பாற்றலின் செல்களின் இருப்பையும், நுண்ணிய காற்றுப்பை சுவர்களின் அடர்த்தியையும் இந்த இமேஜிங் காட்டுகிறது.\nஇந்த உத்தி மூலம் சிகிச்சை முறைகளை புதிதாக வடிவமைக்க முடியும். கரோனா நுரையீரலுக்கு ஏற்படுத்தும் சேதத்தைத் தடுக்க முடியும் என்று இந்த ஜெர்மன் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.\nஅதாவது கரோனா தாக்கம் நுரையீரலில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை முதலில் தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் இலக்கு நோக்கிய இடையீட்���ு மருந்துகளை தயாரிக்க முடியும் என்று இந்த ஆய்வின் சக ஆசிரியர் டேனி ஜோனிக் தெரிவித்துள்ளார்.\nகடந்த மே மாதம் வெளியான ஆய்வில் நுரையீரலில் ரத்தக் கட்டுதான் கரோனா மரணத்துக்கு பெரிய காரணம் என்று தெரியவந்ததையடுத்து இந்த புதிய ஆய்வில் நுரையீரலில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய புதிய உயர் தொழில்நுட்ப எக்ஸ்-ரே இமிஜிங் முறையை இந்த விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மோர்\nவெள்ளி செப்டம்பர் 18, 2020\nஅதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது\nகரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ன\nஞாயிறு செப்டம்பர் 13, 2020\nஇந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்கள் வெளியீடு\nகுப்புற படுக்க வைத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம்\nஞாயிறு செப்டம்பர் 13, 2020\nஉலர் பழங்கள் தரும் ஆரோக்கியம்\nதிங்கள் செப்டம்பர் 07, 2020\nசத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதன் மரணத்தை தானே ஏற்றுக்கொண்டு தாயக விடிவுக்காய் வித்தாகிப்போன திலீபன்\nசனி செப்டம்பர் 19, 2020\nகாணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடா பிரதமர் தலையிடவேண்டும்\nபுதன் செப்டம்பர் 16, 2020\nதியாக தீபத்தின் முதலாம் நாளில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் புதிய அலுவலகம் உதயம்\nபுதன் செப்டம்பர் 16, 2020\nபிரான்சு மாவீரர் நாள் 2020\nஞாயிறு செப்டம்பர் 13, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1178633.html", "date_download": "2020-09-20T00:57:18Z", "digest": "sha1:DPW6DCKENVADIIYN6CEDHV7EPMX54ZWY", "length": 12849, "nlines": 75, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (11.07.2018) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபல்சுவைக்” குறு��்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nஇரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கும் சம்பள சூத்திரம் வேண்டும்\nஎரிபொருள் சம்பந்தமாக காணப்படுகின்ற விலைச் சூத்திரத்தை நாட்டுக்கு வௌிப்படுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா இதனைக் கூறியுள்ளார்.\nஅதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவை தாங்கிக் கொள்ள முடியாதுள்ள பொது மக்களுக்கு எரிபொருள் விலை அதிகரிப்பை தாங்கிக் கொள்ளமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.\nஅரசாங்கம் விலைச் சூத்திரத்தின் ஊடாக எரிபொருள் விலையை அதிகரிப்பதாக இருந்தால் மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான விலைச் சூத்திரத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதால் அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளமும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கும் சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\n2020 ஆம் ஆண்டில் தனி அரசாங்கம் அமைப்பதே எமது நோக்கம்\n2020 ஆம் ஆண்டாகும் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதே கட்சியின் நோக்கம் என கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகடந்த தேர்தலில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இல்லை, ஐக்கிய தேசியக் கட்சிக்​கே எனவும் கடந்த தினத்தில் இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nகட்சியின் வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎல்லை நிர்ணய அறிக்கை அமுல்படுத்துவதில் தாமதம்\nமாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு “பெப்ரல்” அவதானம் செலுத்தியுள்ளது.\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அந்த அமைப்பு இதுத் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது.\nஅந்த கடிதத்தில், “நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அசமந்தபோக்கு தெரிகிறது.\nஇது நாட்டின் இறையாண்மைக்கும் ஜனநாயகத்திற்கும் பெரும் அவதூறிழைக்கும் செயற்பாடாகும்.\nஎனவே நாடாளுமன்றத்தின் பிரதானி என்ற வகையில் சில விடயங்கள் குறித்து நீங்கள் அவதானம் செலுத்த வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரச காணிகளில் வசிப்போருக்கு நிரந்தர உறுதி\nகாணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக அரசாங்கம் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறு மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.\nபத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்குவது தொடர்பான தேசிய திட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம், இரத்தினபுரி மெல்பதுளை நகரில் நேற்றைய தினம் இடம்பெற்றது இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் “காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பான காலாவதியான சட்ட திட்டங்களையும் நிபந்தனைகளையும் தளர்த்த வேண்டியுள்ளது. காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளிலும், அரச காணிகளிலும் வசிப்போருக்கு நிரந்தர உறுதிப்பத்திரம் வழங்கப்படும்.” எனக் குறிப்பிட்டார்.\nமேலும், “நாட்டிலுள்ள பல அரச நிறுவனங்களும், மத வழிபாட்டுத் தலங்களும், பாடசாலைகளும் காணி உறுதிப்பத்திரங்களை கொண்டிருக்கவில்லை. காணிகளை முறையாக அளந்து, உறுதிப்பத்திரங்களை வழங்கும் நோக்கில் பாரியதொரு திட்டம் அமுலாக்கப்படும்” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nகொரோனா நெருக்கடியில் வேலையின்மையும் வறுமையும்\nடெல்லியில் மேலும் 4,071 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’ \nகர்நாடகாவில் மேலும் 10,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nமாகாண சபை முறைமை ஒழிப்பு; இறுதி தீர்ம���னம் இல்லை \nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் – இந்தியா தகுந்த பதிலடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_2000.10.08&limit=250", "date_download": "2020-09-20T01:00:45Z", "digest": "sha1:PUMQ4MXLRLBD6NWTM7GN6OE2AV4XNFFL", "length": 2993, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"ஆதவன் 2000.10.08\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"ஆதவன் 2000.10.08\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆதவன் 2000.10.08 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:59 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_642.html", "date_download": "2020-09-20T00:48:03Z", "digest": "sha1:O75ZS3A7SEDSMYDKPGPQIX467M3WBUWR", "length": 9413, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "திடீரென இணையத்தில் தீயாய் பரவும் ரெஜினாவின் மோசமான வீடியோ..! - ரசிகர்கள் ஷாக்..! - Tamizhakam", "raw_content": "\nHome Regina Cassandra திடீரென இணையத்தில் தீயாய் பரவும் ரெஜினாவின் மோசமான வீடியோ..\nதிடீரென இணையத்தில் தீயாய் பரவும் ரெஜினாவின் மோசமான வீடியோ..\nஎம்புட்டு இருக்குது ஆசை உன்மேல அத காட்டப்போறேன் என்று உதயநிதி ஸ்டாலினின் ரொமான்சுக்கு ஆளானவர் நடிகர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் சென்னைப் பொண்ணு தான்.\nதன்னுடைய நடிப்பு மற்றும் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணுதான் ரெஜினா கசாண்ட்ரா. அவர், தற்போது நடிகர் அருண் விஜய்யின் ‘ஜிந்தாபாத்’ படத்தில் நடித்து வருகிறார்.\nஇவர் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற குறும்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தில் அமலாபால் தான் ஹீரோயின் என்று நினைப்போருக்கு ‘நாளைய இயக��குனர்’ என்கிற நிகழ்ச்சியில் பாலாஜி மோகன் பங்கேற்பாளராக இருந்த போது அவர் எடுத்த குறும்படம்தான் இந்த ‘காதலில் சொதப்புவது எப்படி’.\nஇந்த குறும்படத்தில் ரெஜினா தான் அமலா பால் நடித்த பார்வதி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதை பார்த்துதான் சித்தார்த் பாலாஜி மோகனுக்கு வாய்ப்பு கொடுத்தார்.\nசினிமாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் ரெஜினாவுக்கு சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இல்லை. இதனால், பட வாய்பை பெற படு சூடான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி இயக்குனர்கள், மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.\nதமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளும் கவர்ச்சியை ஆறாக ஓடவிடும் இவர் தெலுங்கு படம் ஒன்றில் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்துள்ளார். இந்நிலையில், அந்த குறிப்பிட்ட காட்சி மட்டும் இணையத்தில் திடீரென வைரலாக பரவி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது.\nதிடீரென இணையத்தில் தீயாய் பரவும் ரெஜினாவின் மோசமான வீடியோ.. - ரசிகர்கள் ஷாக்..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\n\"பால் பூத்\" - மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..\nசல்லடை போன்ற உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\nமிகவும் குட்டியான ட்ரவுசர் - பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு தமன்னா - வைரலாகும் புகைப்படங்கள்..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om1/om199-u8.htm", "date_download": "2020-09-20T00:36:39Z", "digest": "sha1:DYNIAUUXSALGIQKMLZOGEZILCJLGPMJU", "length": 1889, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "தண்டனை. 1979 இல் இரண்டாவது ஆண்டின் இரண்டாவது இதழாக ஆசிரியர் மனுநீதி அவர்களால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்ட இதழ் இது. முழுநிலவு இதழ் எனத் தன்னை வரிசைப் படுத்தியுள்ளது. உயரப்பரைப் துரும்பாக உருவாக்கிடச் செய்குவோம், உழைப்போரை பெருந்தூணாகத் தோன்றிடச் செய்வோம், உருவாகும் சமுதாயத்தில் உறவு கொண்டிடச் செய்வோம், என உழைப்பாளர்களுக்காக் கருத்தளித்த இதழ் இது. தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும், அரசியல் தலைவர்கள் சாதிப் பெயரை உடனே நீக்க வேண்டும், அறிவை மதிக்க வேண்டும், பகுத்தறிவுக் கருத்துகளை முன்னெடுக்க வேண்டும் என்று எளிய நடையில் மக்களுக்குப் புரியும் வகையில் எழுதியுள்ளது. இதழ் 4 பக்கங்களில் வெளிவந்த போதிலும் இதன் வீறு சிறப்பாகவே உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uidai.gov.in/ta/contact-support-ta/have-any-question-ta/705-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/ta-aadhaar-letter.html", "date_download": "2020-09-20T02:23:54Z", "digest": "sha1:B6GJM3XYBTMIBW4M63JMKCGA6RT5AG57", "length": 34519, "nlines": 355, "source_domain": "uidai.gov.in", "title": "ஆதார் கடிதம் - Unique Identification Authority of India | Government of India", "raw_content": "\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nஅங்கீகார ஆவணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்\nவேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான பணியிட கொள்கை\nஆதார் பதிவு மையம் கண்டறிக\nதவறவிட்டஆதார் அடையாள பதிவு எண் திரும்ப பெற\nஆணை ஆதார் மறுபதிப்பு (Pilot basis)\nபதிவு / மேம்பாட்டு மையத்தில் ஆதார் புதுப்பிக்கவும்\nஆதார் புதுப்பித்தல் நிலைமை சரிபார்க்கவும்\nமுகவரி சரிபார்ப்பு கடிதத்திற்கான கோரிக்கை\nதவறவிட்டஆதார் அடையாள பதிவு எண் திரும்ப பெற\nமெய்நிகர் ஐடி (VID) ஜெனரேட்டர்\nஆதார் காகிதமற்ற உள்ளூர் மின்-KYC (Beta)\nஆதார் / வங்கி இணைத்தல் நிலை\nபையோமெட்ரிக்ஸ் முடக்க / திறக்க\nமின்னஞ்சல் / மொபைல் எண் சரிபார்க்கவும்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் பாதுகாப்பு\nஆடிஹர் புதுப்பித்தல் / திருத்தம் படிவம்\nநிரந்தர ஆதார் பதிவு மையம் (PEC) இல் பல்வேறு UIDAI சேவைகளுக்கான கட்டணம்\nஅடையாளச் சான்றாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதாரின் ( மின்னணு ஆதார்) செல்லுபடியாகும் காலம்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nகடந்த காலங்களில் பணியாற்றிய அதிகாரிகள்\nபதிவு முகவரக ஊழியர்களின் திட்டம்\nபயிற்சி மற்றும் சோதனை பொருள்\nஅங்கீகார ஆவணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்\nவேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான பணியிட கொள்கை\nஒரு வசிப்பாளரின் பதிவு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டு, ஆதார் வழங்கப்படவில்லையென்றால் என்ன செய்வது\nஒருவரின் பதிவு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட வசிப்பாளருக்கும், அவரது பதிவாளருக்கும் தெரிவிக்கப்படும்.\nஆதார் கடிதப் பிரிவு- ஒரு வசிப்பாளர் ஆதார் கடிதத்தை தொலைத்து விட்டார்/ஆதார் எண்ணை மறந்து விட்டார் என்றால் என்ன செய்வது\nஅந்த வசிப்பாளர் தொடர்பு மையத்தை தொலைபேசி/ இணையதளம்/ மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பதிவு எண்ணைத் தெரிவித்து புதிய ஆதார் கடித்தத்தை அனுப்பி வைக்கும்படி கோரலாம்.\nவசிப்பாளர் ஆதார் எண்ணை தொலைத்து விட்டால் என்ன செய்வது\nஅ) Retrieve Lost UID/EIDஎன்ற ஆதார் சேவையை பயன்படுத்தி ஆதார் எண்ணை வசிப்பாளர் கண்டுபிடிக்கலாம்.\nஆ) வசிப்பாளர்1947 என்ற எண்ணில் தொடர்பு மைய முகவரைத் தொடர்பு கொண்��ால், அவர் பதிவு எண்ணை பெறுவதற்கு உதவி செய்வார். அதன்பின்னர் வசிப்பாளர் தளத்தில் eAadhaarசேவையை பயன்படுத்தி மின்னணு ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம்.\nஈ) 1947 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து ஆதார் எண்ணைப் பெறலாம்.\nவசிப்பாளருக்கு ஆதார் கடிதம் வினியோகிக்கப்படவில்லை என்றால் என்ன செய்வது\nவசிப்பாளருக்கு ஆதார் கடிதம் கிடைக்கவில்லை என்றால் அவர் தனது பதிவு எண்ணுடன் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அல்லதுhttps://resident.uidai.gov.in/check-aadhaarஎன்ற இணையதள முகவரிக்கு சென்று ஆதார் நிலையை சரிபார்க்கலாம்.\nஒரு வசிப்பாளரின் ஆதார் பதிவு ஒப்புகைப் படிவத்தில் எழுத்துப் பிழையோ அல்லது வேறு விவரங்களோ தவறாக இருந்தால், 96 மணி நேரத்திற்குள் திருத்தும் வசதியை பயன்படுத்தி அந்த வசிப்பாளர் என்ன செய்ய வேண்டும்\nபதிவு நடைமுறையில் வசிப்பாளரின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்படும்போதே, அதை வசிப்பாளர் அவருக்கு எதிரில் உள்ள திரை மூலம் பார்க்கலாம்; சரி செய்யலாம். பதிவு வேண்டுகோளை நிறைவு செய்வதற்கு முன்பாக வசிப்பாளர் அவரது விவரங்களில் திருத்தம் செய்ய மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த இரு வாய்ப்புகளையும் தவறவிட்டால் கூட, அடுத்த 96 மணி நேரத்திற்குள் வசிப்பாளர் அவரது பதிவு ஒப்புகைச் சீட்டு மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் பதிவு மையத்திற்கு சென்று பெயர், முகவரி ஆகியவற்றைத் திருத்திக் கொள்ளலாம்.\nஆதாருக்காக நான் பதிவு செய்த பிறகு எனக்கு ஆதார் கடிதம் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும் ஆதார் கடிதத்தை நான் எவ்வாறு பெறுவது ஆதார் கடிதத்தை நான் எவ்வாறு பெறுவது\nஆதாரை உருவாக்க 90 நாட்கள் வரை ஆகலாம். ஆதார் கடிதம் அஞ்சல் மூலம் அனுப்பப்படும். ஆதார் உருவாக்கப்பட்டு விட்டால், உங்கள் செல்பேசி எண்ணை பதிவு செய்திருக்கும்பட்சத்தில் அந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும்.\nநான் எனது ஆதாரில் அண்மையில் திருத்தம் செய்தேன். ஆனால், அது மனித வழி சரிபார்ப்பில் இருப்பதாக காட்டுகிறது. எனது திருத்தங்கள் இறுதி செய்யப்பட எவ்வளவு காலம் ஆகும்\nஆதார் திருத்தங்கள் இறுதி செய்யப்பட 90 நாட்கள் வரை ஆகலாம். உங்கள் ஆதார் திருத்த விண்ணப்பம் 90 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால் 1947 என்ற இ��வச தொலைபேசி அழைப்பை தொடர்பு கொள்ளலாம். அல்லது கூடுதல் உதவிக்காக என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nஅண்மையில் நான் எனது ஆதாரில் திருத்தம் செய்தேன். எனக்கு அது அவசரமாகத் தேவைப்படுவதால், ஆதார் திருத்தத்தை விரைவுபடுத்த முடியுமா\nஆதார் திருத்தம் என்பது நிலைப்படுத்தப்பட்ட நடைமுறை ஆகும். இதற்கு விண்ணப்பம் வந்த நாளில் இருந்து 90 நாட்கள் வரை ஆகும். இந்த திருத்த நடைமுறையை மாற்ற இயலாது. உங்களது ஆதார் திருத்தத்தின் நிலை என்ன என்பதை என்ற தளத்துக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.\nநான் ஏற்கனவே ஆதாருக்கு விண்ணப்பித்தேன். ஆனால், எனக்கு ஆதார் கிடைக்கவில்லை. அதனால் நான் மீண்டும் விண்ணப்பித்திருக்கிறேன். எனக்கு ஆதார் எப்போது கிடைக்கும\nஉங்களின் முதல் பதிவிலேயே ஆதார் உருவாக்கப்பட்டு விட்டால், அதன்பின் நீங்கள் மீண்டும் பதிவு செய்ய எத்தனை முறை முயன்றாலும் அது நிராகரிக்கப்பட்டு விடும்.. எனவே, மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம். உங்களின் ஆதாரை கீழ்க்கண்ட வழிகளில் பெறலாம்.\nஅ) உங்களின் செல்பேசி எண் ஆதார் தகவல் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தால், என்ற ஆன்லைன் சேவையை பயன்படுத்தி..\nஆ) நிரந்தர பதிவு மையத்திற்கு செல்வதன் மூலம்...\nஇ) 1947 என்ற இலவச அழைப்பு எண்ணுக்கு தொடர்வு கொள்வதன் மூலம்\nஆதார் ஸ்மார்ட் அட்டை அல்லது ஆதார் பிளாஸ்டிக் அட்டை என்பது என்ன சேவைகளைப் பெற இவை கட்டாயமா சேவைகளைப் பெற இவை கட்டாயமா\nஸ்மார்ட் ஆதார் அட்டை என்ற ஒரு தத்துவமே இல்லை. ஆதார் கடிதம் அல்லது இந்திய தனித்துவ அடையாள ஆணைய இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் நகலே போதுமானது. ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் பொதுச்சேவை மையங்கள் அல்லது ஆதார் நிரந்தர பதிவு மையங்களை மட்டும் அணுகுங்கள். மேலும் விவரங்களுக்கு https://goo.gl/TccM9fஎன்ற இணைப்பில் உள்ள செய்திக் குறிப்பை பார்க்கவும்.\nநிரந்தரக் கணக்கு எண்ணுடன் ஆதாரை நான் எப்படி இணைப்பது\nநீங்கள் உங்கள் நிரந்தர கணக்கு எண்ணை கீழ்க்கண்ட நடைமுறையை பின்பற்றி ஆதாருடன் இணைக்கலாம்:\nஅ) என்ற முகவரியில் உள்ள மின்னணு முறையில் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் - https://incometaxindiaefiling.gov.in/இணையதளத்தை திறக்க வேண்டும்.\nஆ) அதில் பதிவு செய்யுங்கள் (ஏற்கனவே பதிவு செய்யாவிட்டால் மட்டும்). உங்களின் நிரந்தர க���க்கு எண் தான் உங்கள் பயனர் அடையாளம் ஆகும்.\nஇ) பயனர் அடையாளம், கடவுச்சொல், பிறந்த தேதி ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்நுழையவும்.\nஈ) உங்கள் நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான பெட்டி திறக்கும். அவ்வாறு திறக்காவிட்டால், மெனு பாரில் புரபைல் செட்டிங்ஸ் பிரிவுக்கு சென்று லிங்க் ஆதார் என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.\nஉ) பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் நிரந்தர கணக்கு எண்ணில் இருப்பது போன்று அங்கு ஏற்கனவே இருக்கும்.\nஊ) திரையில் காணப்படும் நிரந்தர கணக்கு எண் குறித்த விவரங்கள் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன் ஒத்துப்போகின்றனவா என்பதை சரிபார்க்கவும். ஏதேனும் விவரங்கள் மாறுபட்டிருந்தால் அதை பொருத்தமான ஆவணத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.\nஎ) அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் உங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து இணைப்பதற்கான பட்டனை கிளிக் செய்யவும்.\nஏ) அதன்பின்னர் உங்கள் ஆதார் வெற்றிகரமாக நிரந்தர கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டு விட்டது என்ற செய்தி தோன்றும்.\nஐ) உங்கள் ஆதாரையும், நிரந்தர கணக்கு எண்ணையும் இணைக்க https://www.utiitsl.com/ OR https://www.egov-nsdl.co.in/இணையதளங்களுக்கும் செல்லலாம்.\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் பாதுகாப்பு\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் தனிநபர் தகவல்களுக்கு பாதுகாப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர் &ஆதார்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் தனிநபருக்கு பாதுகாப்பு\nபதிவு பங்குதாரர்கள்/ சூழல் அமைப்பு பங்குதாரர்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் பற்றி\nஇந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம், இந்திய அரசு (GoI)\nபங்லா சாஹிப் சாலை,காளி மந்திர் பின்னால்\nகோலை சந்தை,புது தில்லி - 110001\nகாப்புரிமை@2019 இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஇந்த தளத்தை அணுக JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகடைசியாக மறுஆய்வு செய்து புதுப்பிக்கப்பட்டது: 24-Jan-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijiravindran.com/2019/06/", "date_download": "2020-09-20T01:35:16Z", "digest": "sha1:SRORNNWZXTQCTY27JJHMXMWGLJGEYYQX", "length": 21845, "nlines": 257, "source_domain": "vijiravindran.com", "title": "June 2019 – vijiravindran's", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய அணு ஆராய்ச்சி நிறுவனமான CERN நிறுவனத்தின் முன்பு 6 அடி உயரமுள்ள நடராஜர் சிலை வைக்கப்பட்ட தினம் இன்று (2004)\nCERN – ஸ்விட���சர்லாந்த் நாட்டில் அமைந்துள்ளது உலகின் மிகப்பெரிய இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம். 27கிமீ பரப்பளவில் 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது . அணுத்துகள்களை ஒன்றையொன்று மோதவிட்டு ஆராய்ச்சி நடத்தப்படுகிறது .கடவுள் துகள்களை (GODS PARTICLES) பற்றின ஆராய்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி பல்வேறுவிதமான இயற்பியல் சம்பந்தப்பட்ட ஆய்வுகளும் இங்கே நடைபெறுகின்றன\nகிறித்தவர்கள் அதிகம் வாழும் ஒரு நாட்டில் ஏன் இந்து மத கடவுளின் சிலை வைக்கப்பட்டுள்ளது என்று தெரியுமா அதற்கான காரணத்தையும் அவர்களே கூறி உள்ளார்கள்.\n“காலத்தால் பதில் சொல்ல முடியாத பல கேள்விகளுக்கான பதில் இந்த சிலையில் அமைந்துள்ளது என்று ” குறிப்பிட்டுள்ளார்கள்\nஅதாவது அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறார் நடராஜர் .\nஅவருடைய வலது கையிலிருந்து இடதுகால் வரை உள்ள அமைப்பு Milky way என்று அழைக்கப்பட கூடிய பால்வழி மண்டலத்தை குறிக்கிறது . நடராஜரின் இதயம் அமைந்துள்ள இடத்தில் சூரிய குடும்பமான சோலார் சிஸ்டம் அமைந்துள்ளது .அவரின் இடுப்பை சுற்றி நிற்காமல் ஓடிகொண்டிருக்கும் பாம்பு நேரத்தை குறிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அவரை சுற்றியுள்ள நெருப்பு வட்டம் பிரபஞ்சத்தை குறிக்கிறது\nஅருவமாகவும், உருவமாகவும் ஆகாயமாகவும் காட்சி தர கூடிய ஒரே கடவுள் நடராஜர் தான். சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.\nஅணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதபடுகிறது.\nஅதனாலேயே “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்று திருமூலர் கூறியுள்ளார்.\n1972-ஆம் ஆண்டு, ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க அணு விஞ்ஞானி ‘The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics’ (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு) என்கிற தலைப்பில் Main currents in Modern Thought என்ற விஞ்ஞான சம்பந்தப்பட்ட பத்திரிகையில், சிவனின் நடனத்துக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உள்ள இணக்கத்தைப் பற்றி முதலில் விவரமாக எழுதினார்.\n1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை விரிவுபடுத்தி ’The Tao of Physics’ என்ற தலைப்பில் ஒரு புத்தகமாகவும் அவர் எழுதி அது உலகிலேயே அதிகம் விற்ற புத்தங்களில் ஒன்றாக ப��ரபலமாகியது.\nஅதில்,. ”எப்படி இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியே தான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக் காண்கிறது”\n”பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை.\nஅதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது.\nகோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (cosmic dance). அதுவே தான் நடராஜரின் நடனம்” என்கிறார் காப்ரா.\nசிதம்பர நடராஜர் கோவிலுக்கு மேலே பறக்கும் செயற்கை கோள்கள் செயலிலந்துவிடுமாம் காரணம் புவியீர்ப்பு மையத்தின் செண்டர் பாயிண்டில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளதாம். அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள ஐந்து சிவஸ்தலங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளதாம் எந்தவிதமான அறிவியல் ஆய்வுகளுமற்ற காலகட்டத்தில் எப்படி இது சாத்தியமானது என்பது இன்று வரை புரியாத புதிராக உள்ளது\nஒட்மொத்த அண்டத்தின் குறியீடாக நடராஜர் அமைந்துள்ளார் என்பதை குறிப்பிடவே சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய ஆராய்ச்சி கூடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.\n”பரமகுருவாய், அணுவில் அசைவாய்” என்று அருணகிரிநாதர் பாடிய திருப்புகழை நினைத்துப் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/01/", "date_download": "2020-09-20T00:43:48Z", "digest": "sha1:5FLGVKG7P7IHUZ4DRXTI3VIJKRW23BKU", "length": 112636, "nlines": 551, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: January 2012", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nசர்க்கரை நோய் விரட்டும் அரிய மருந்து\nசர்க்கரை நோயை விரட்டும் அரிய மருந்து\nநம் முன்னோர்கள்,சித்தர்கள் நீரிழிவு நோயை விரட்ட பல்வேறு குறிப்புகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர்.அதன்படி நடந்தால் இயற்கை வைத்தியம்,சித்த வைத்தியம் போன்ரவற்றை பின்பற்றினால் சுலபமாக சர்க்கரை நொயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்..விரட்டியும் அடிக்கலாம்...\nஒரு சித்தர் பாடல் கீழ்க்கண்டவாறு சொல்கிறது;\nமணிச் சம்பா அரிசியானது நீரிழிவைக் கொல்லும்;அதி மூத்திர ரோகத்தை நீக்கும்.தேகத்திற்கு நல்ல சுகத்தை தரும்.கிரமமான பசியை உண்டாக்கும்.இனி அரிசி சாதத்தை விடுங்க.சம்பா அர��சியை பொங்கி சாப்பிடுங்க.. நிறைய நடங்க...நடைப்பயிற்சி அவசியம்...தியானம்,யோகா முயற்சி செய்யுங்க..சும்மா இருந்ததால்தான் சர்க்கரை நோய் வந்தது...இனியும் சும்மா இருந்தால் மிகுந்த வேதனைதான்..வாழ்வே நரகமாகிடும்...இனியாவது சுறுசுறுப்பா செயல்படுங்க...\nசர்க்கரை நோய் diabetes பற்றிய விழிப்புணர்வு வீடியோ;\nLabels: diabetes, foods, health tips, siddha medicine, உணவு, சர்க்கரை நோய், சித்த வைத்தியம், நீரிழிவு, மருத்துவம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சேர்க்கும் யோக ஜாதகம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சேர்க்கும் யோக ஜாதகம்\nகுறிவித்தேன் ஆலயமும் பழுது பார்ப்பன்\nகொற்றவனே ரஜிபர்த் திரமுங் கொள்வான்\nபுரிவித்தேன் பதியேனும் வியமா ரெட்டில்\nபதறாதே பண்டு பொருள் விரயமாமே\n ஐந்திற்கு ஐந்தான பத்தாமிடத்ததிபதி அவனது ஸ்தானத்திற்கு திரிகோணமான 1,5,9 ஸ்தானத்தில் நிற்க ஜாதகர் பொன் பொருள் நிலபுலன்கள் வாங்கி அதில் பெரிய வீடு கட்டிக் கொண்டு நலமுடன் வாழ்வான்.இவன் பழுதடைந்த கோவில்களை புதுப்பிப்பான்.பரோபகார சிந்தையுடன் பலருக்கு உதவியும் செய்வான்.ஆனால் லக்னாதிபதி 12,6,8 ஸ்தானங்களில் நின்றால் இந்த ஜாதகருக்கு எல்லா பொருள்களும் விரயமாகி பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறேன்\nஇன்னும் பல புலிப்பாணி ஜோதிட தகவல்களை பெற நல்ல நேரம் ப்ளாக்கின் வலது பக்கம் இருக்கும் கூகிள் சர்ச் கேட்ஜெட்டில் pulippaani jothidam என தேடவும்\nநியூமராலஜி (எண் ஜோதிடம்) முறையில் அதிர்ஷ்டப்பெயர் அமைப்பது எப்படி..\nநியூமராலஜி ஜோதிடம் முறையில் அதிர்ஷ்டப்பெயர் அமைப்பது எப்படி..\nநமது பிறந்த தேதிக்கு பொருத்தமான எண்களில் பெயர் அமைந்தால் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.முன்னேற்றம் உண்டாகும்.பிரச்சினைகள் தீரும் என நியூமரலாஜி சொல்கிறது.\n2,4,7,8 எண்ணுடைய தேதிகளில் பிறந்தவர்கள்தான் அதிகம் நியூமராலஜி படி பெயரை மாற்றிக்கொள்கிறார்கள் ..காரணம் இவர்களுக்கு பிரச்சினைகள்,தோல்விகள் அதிகம்.\n2 ஆம் எண்களில் அதாவது 2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்கள் 2 ன் சந்திரன் சலனம் நிறைந்த எண் என்பதால்..,அதிக பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.பணம் தங்காமை,கடன்,குடும்ப வாழ்வு தோல்வி,மனைவியால் பிரச்சினை,தொழில் அமையாமை போன்றவை இவர்களுக்கு அதிகம்.முடிவே எடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருப்பர்.இவர்கள் எண் 1,5,6 எண் வரும்படியான எண்களில் பெயர் அமைத்துக்கொண்டால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது போல பல பிரச்சினைகளில் இருந்து தப்புவர்.பெயரை மாற்றினால் தலையெழுத்து மாறும் என நான் கதை விட மாட்டேன்.பெயரின் சிறு மாறுதல் செய்யலாம்..உதாரணம் K.SATHISHKUMAR என்பது 39 ஆம் எண்ணில் அமைந்துள்ளது.R.K.SATHISHKUMAR என்பது 41 ஆம் எண்ணில் அமைந்துள்ளது.இவ்வளவுதான் மாற்றம்.\nஅதே சமயம்..விஜயகுமார் என்ற பெயரை விஜய் என மாற்றினால்தான் நல்ல மாற்றம் வரும்.அது ஏன்..\nLabels: astrology, josiyam, lucky number, numerology, எண் ஜோதிடம், நியூமராலஜி, பிறந்த தேதி, ராசிபலன், ஜோதிடம்\n2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பார்க்கும் சூட்சுமம்\n2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பார்க்கும் சூட்சுமம்;\nஜோதிடம் திருமண பொருத்தம் பார்க்க ராசிபலன் மட்டும் நம்பி இருக்கவில்லை.ராசிக்கட்டத்தைதான் பார்க்க சொல்கிறது.வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து விட்டு 9 பொருத்தம் இருக்குன்னு சொன்னான்.இப்படி ஆகிடுச்சே ஜோசியம் பொய் என புலம்பாதீர்கள்...\nஜோதிடத்தில் திருமண பொருத்தம் பார்க்கும் முறை எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..கொங்கு மண்டலத்தில் ஜோதிடம் மிக துல்லியமாக பார்க்கப்படும்.இங்கு வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பொஆர்ப்பதில்லை.பையன் ராசிக்கு பெண் ராசி பொருத்தம்,பெண் பிறந்த தமிழ் மாதம்,பையன் பிறந்த தமிழ் மாதம்..அதாவது சூரியன் நிற்கும் ராசியை கணக்கிட உதவும்...அதே போல சுக்கிரன் அமைப்பு இருவருக்கும் எப்படி...செவ்வாய் இருவருக்கும் எப்படி..இருவர் ஜாதகத்திலும் லக்னத்துக்கு 7,8 ஆம் இடங்கள் கிரகங்களுடன் இருக்கா,சுத்தமாக இருக்கா,பெண் ஜாதகத்தில் நாக தோசம்,செவ்வாய் தோசம் இருந்தால் பையன் ஜாதகத்திலும் அதே போல அமைப்பு வேண்டும்..என நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டே திருமண பொருத்தம் பார்க்கப்படுகிறது\nபெண்ணுக்கு நடக்கும் திசா புத்தி 6,8,12 க்குடையவன் என்றால் சூரியன்,சந்திரன் ,செவ்வாய் திசை என்றால் எச்சரிக்கை தேவை.பையனுக்கு 6,8,12 க்குடையவன் திசா புத்தி நடந்தால் எச்சரிக்கை தேவை..\n2012 ல் யாருக்கெல்லாம் கல்யாண யோகம் இருக்கு என்பது அவரவர் ஜாதகத்தில் 7,9,5 க்குடையவன் புத்தி,,குரு,சுக்கிரன்,செவ்வாய் புத்தி நடந்தால் சொல்லலாம்...இவருக்கு இந்த வருசம் கல்யாணம் உறுதின்னு..\nசிம்மம்,துல��ம்,தனுசு,மீனம் ராசியினருக்கு குருபலம் இருப்பதால் இந்த வருசம் கல்யாண யோகம் இருக்கு.அஷ்டம சனி நடக்கும் மீனம் ராசிக்காரங்க சுப செலவு பண்ணிட்டா அஷ்டம சனியும் பரிகாரமும் ஆச்சு.கல்யாணம் பண்ணின மாதிரியும் ஆச்சு..துலாம் ராசிக்காரங்களுக்கும் அப்படித்தான்..சரியா.\n(திருமண பொருத்தம் சூட்சுமம் தொடரும்)\nபங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்\nபங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்;\nஇவர் ஒரு பெண்.ஜாதக ஆராய்ச்சிக்கு ஒரு ஜோதிடரிடம் வந்த ஜாதகம்.இவருக்கு சுக்கிர திசை வந்தபோது,உங்க கும்ப லக்னத்துக்கு யோகாதிபதி திசை வந்துவிட்டது.இனி நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்,.நினைத்ததெல்லாம் நடக்கும் என புகழ்ந்திருக்கிறார்.இரண்டில் குரு இருப்பதால் நிதி சம்பந்தமான துறையில் வட்டிக்கு விடுதல்,பங்கு சந்தை போன்றப்வற்றில் ஆர்வம் இருக்குமல்லவா.உடனே இவரும் நான் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா எனக்கேட்க,தாராளமா செய்யலாம்.பணம் வந்து கொட்டும் என்றிருக்கிறார்.\nபொதுவாக கும்ப லக்னத்துக்கு சுக்கிர திசை முதல் பத்து வருடத்துக்கு நல்லது செய்யாது என்பது விதி.அதன்படி..இவர் பங்கு சந்தையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்ய,சுக்கிரதிசை சூரிய புத்தி பெரும் நஷ்டத்துடன் முடிந்தது.குடும்பத்தினர் சென்ற காரும் விபத்தில் மாட்டிக்கொண்டது.கணவருக்கும் உடல் பாதிப்பு சூரிய புத்தியில் ஏற்பட்டது.கணக்கு பார்த்தால் பங்கு சந்தையில் ஒரு கோடி இழந்தார்.\nபங்கு சந்தையில் முதலீடு செய்யுமுன்,உங்கள் ஜாதகத்தில் 6,8,12 க்குடையவர் திசா புத்தி நடக்கிறதா..உங்கள் வீட்டு குழந்தை ஜாதகத்திலும் உங்களுக்கும் ஒரே திசை நடக்கிறதா என்பதை கவனித்து முதலீடு செய்யுங்கள்...2க்குடையவன் 6,8,12 ல் மறைந்திருந்தால் எவ்வளவு முதலீடு செய்தாலும் நஷ்டம்தான்\nஅனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்\nஎம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்\nஎம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்;\nஎம்.ஜி.ஆர் எப்போதும் குன்றாத மக்கள் செல்வாக்கை பெற்றவர்.ரஜினியும் மக்கள் செல்வாக்கை மிக அதிக அளவு பெற்றவர்.இருவரும் சினிமா துறையில் யாராலும் உயரத்தை தொட்டவர்கள்.எம்.ஜி.ஆர் அரசியலிலும் சாதித்தார்.ரஜினி அரசியலுக்கு இதுவரை போகவில்லை.அவ்வளவுதான்.\nஇருவரது ஜாதகங்களிலும் ��த்தனையோ யோகங்கள் இருப்பினும்,காள சர்ப்ப யோகம் மட்டும் எடுத்துக்கொள்வோம்.இருவருக்கும் முக்கிய ஒற்றுமை காள சர்ர்ப யோகம் ஆகும்.அதாவது பெரும்பாலான கிரகங்கள் ராகு,கேது பிடிக்குள் இருப்பது காள சர்ப்ப தொசம் அல்லது காள சர்ப்ப யோகம் ஆகும்.\nதோசமாக அமைந்தால் வாழ்வே சோதனையும்,போராட்டமாக காணப்படும்.யோகமாக இருப்பின் 30 வயதுக்கு பின் பெரும் அதிர்ஷ்டம் உண்டாகும்.இந்த அமைப்பு ரஜினி ,எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் உண்டு.\nகாள சர்ப்ப தோசம்,யோகம் கண்டுபிடிப்பது எப்படி..\nசிம்மம் ராசியை உள்ளடக்காமல் இருக்கும் ராகு,கேது அமைப்பு காள சர்ப்ப தோசம் யோகமாக மாறும்.காள சர்ப்பத்துக்குள் சிம்மம் ராசி மாட்டியிருந்தால் காள சர்ப்ப தோசம் ஆகும்.\nரஜினி,எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் இருவர் ராசிக்கட்டத்திலும் சிம்மம் வீடு வெளியே இருப்பதை கவனியுங்கள்.இது காள சர்ப்ப யோகமாகும். இந்த அமைப்பு எல்லா செல்வங்களையும்,அதிகாரம்,மக்கள் செல்வாக்கு,நிரந்தர புகழ்,போன்றவற்றை கொடுப்பதில்லாமல்,பாம்பு தன் வாலால் அப்படியே தூக்கி உச்சாணி கொம்பில் வைப்பது போல வைத்துவிடுவதுதான் காள சர்ப்ப யோகம்\nLabels: astrology, horoscope, m.g.r, rajini, எம்.ஜி.ஆர் ஜாதகம், ரஜினி, ரஜினி ஜாதகம், ராசிபலன், ஜோசியம்\nஎம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் ஜாதகம் யாருக்கு..\nஎம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் ஜாதகம் யாருக்கு..\nastrology;ஜோதிடம் முதலில் மன்னன் தன் எதிர்காலத்தை அறியவே பெரும்பாடுபட்டது.அதன்பின் தான் சாதாரண மக்களுக்கு பயன்பட தொடங்கியது.மன்னன் ஆகுபவர் யார் என்பதை முதலில் அடிப்படையாக கணித்து வைத்திருந்தால்தானே மன்னன் தன் எந்த வாரிசை இளவரசனாக அறிவிக்கலாம் என முடிவெடுக்க முடியும்.. அதை ஜோதிடர்கள்சரியாக கணித்து வைத்திருந்தார்கள்,அரசி கர்ப்பம் தரிக்கும் காலம் முதல் குழந்தை பிறக்கும் காலம் வரை ஜோதிடர்களே நாள் நிர்ணயித்தனர்.அவர்களுக்கு வாரிசு தேவை.அதற்காகவே பல பெண்களை மணந்தனர்.மன்னன் வாரிசை பெற்ரெடுக்கும் ராணியை தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட குழப்பம்தான் பெரும்பாலும் ஒவ்வொரு அரசனுக்கும்,இரண்டு,மூணு என ராணிகள் அதிகரித்தனர்.அப்போதைய மன்னன் யார் என்ற கணிதம் இன்று எம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் யோகம் யாருக்கு என்பதை கண்டறியவும் உதவுகிறது.\nமன்னன் ஆகும் ஜாதகம் எது என பார்த்தால் இது சுலபமாக புரிந்துவிடும்.ஆட்சி அதிக��ரம் கையில் கிடைக்க வேண்டுமெனில்,எந்தெந்த கிரகம் பலம் பெற வேண்டும்.. எந்த லக்னத்தார் அமைச்சர்,ஆட்சி பொறுப்பேற்கின்றனர் என பார்ப்போம்.\nஅரசியலில் ஜொலிக்க வைக்கும் லக்னங்கள்;மேசம்,கடகம்,துலாம்,மகரம்.\nமேசம்..செவ்வாய் ஆட்சி பெறும் லக்னம்,சூரியன் உச்சம் பெறும் லக்னம்,கடகம் குரு உச்சம் பெறும் லக்னம்,துலாம் ஜனவசியம் தரும்,சனி உச்சம் பெறும் லக்னம்.மகரம் ...முப்படைகளின் தளபதி,எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கச்செய்யும் செவ்வாய் உச்சம் பெறும் லகன்ம்.....ஆகவே தான் மன்னன் ஆகும் தகுதி கிடைக்க இந்த லக்னத்தில் பிறக்க வேண்டும்.\nஎம்.ஜி.ஆர்,இந்திராகாந்தி, முதலமைச்சர் ஜெயலலிதா,கருணாநிதி,விஜயகாந்த் ,ஜாதகங்களில் இந்த அமைப்பு இருப்பதால் அரசியலில் பிரகசிக்க முடிந்தது.இன்று திடீர் அமைச்சர் ஆகும் யோகம் பெற்றவர்கள் முதல் அன்று தி.மு.க ஆட்சிக்கு எப்போ வந்தாலும் இவர்தான் அமைச்சர் என குத்தகைக்கு எடுத்தவர்கள் வரையிலுமான அனைவர் ஜாதகத்திலும் இந்த அமைப்பு நிச்சயம் இருக்கும்\nLabels: astrology, horoscope, jayalalitha, rasipalan, அரசியல், எதிர்காலம், கருணாநிதி, ஜெயலலிதா, ஜோசியம், ஜோதிடம்\nஉங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..\nஉங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..\nஜோதிடம் சொல்லும் குறிப்புகளில் முக்கியமானது ஒரு ஜாதகத்தில் லக்னமும்,சந்திரனும் மிக முக்கியம்.லக்னாதிபதியும் சந்திரனும் கெட்டுவிட்டால் சூரியனை பார்க்கணும்,சூரியனும் கெட்டுவிட்டால் சனியை பார்.சனியும் கெட்டுவிட்டால் ஜாதகத்தை மூடி வைத்துவிடு.அந்த ஜாதகனுக்கு நீ எந்த வழியையும் காட்ட முடியாது என எனது குருநாதர் அடிக்கடி சொல்வார்.\nஉங்கள் ஜாதகம் யோகமானதா இல்லையா என்பதை அறிய லக்னாதியும் ,லக்னமும்,சந்திரனும் 6,8 க்குடையவன் சாரத்தில் அதாவது நட்சத்திரத்தில் இருக்க கூடாது.இது மிக முக்கியம்.\nஅந்த அமைப்பு உள்ள ஜாதகர் வாழ்நாள் முழுவதும் போராட்டத்தையும்,சோதனையையும்,தோல்விகளையும்,நஷ்டத்தையுமே சந்திக்கிறார்...\nஅவருக்கு அமைவது எல்லாமே சொத்தைக்கத்திரிக்காய்தான்.பெற்றோர்,மனைவி,குழந்தைகள்,தொழில் எல்லாமே சரியிருக்காது.\n லக்னம் என்பது தன்னம்பிக்கை குறிக்கும் முக்கிய இடம்,சந்திரன் என்பது மனதில் இருக்கும் உறுதி,தெளிவு,வைராக்யம் ,முயற்சி ஆகும்.சந்திரனும்,லக்னமும் கெட்டுவி��்டால் எதை அனுபவிக்க முடியும்..\nதொட்டது எல்லாமே தோல்விதான்.திண்ணையில் படுத்து தூங்குபவர்கள்,சோம்பேறிகள்,பிச்சைக்காரர்கள் ,ஜெயிலில் இருப்பவர்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பை பார்க்க முடியும்.\nஎம்.எல்.ஏ,அமைச்சர் ஆகக்கூடியவர், ஜாதகம் எப்படியிருக்கும் என்ற பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்\nLabels: astrology, josiyam, rasipalan, எதிர்காலம், சந்திரன், சனிப்பெயர்ச்சி, ராசிபலன், ஜாதகம், ஜோசியம்\nநெரூர் சதாசிவம் பிரம்மேந்திரா;அற்புத அனுபவம்\nநெரூர் சதாசிவம் கோயில்;அற்புத அனுபவம்\nகரூர் பஸ் நிலையத்தில் இருந்து நெரூர் செல்லும் 4 ஆம் நம்பர் டவுன் பஸ் ஏறினால் ,சதாசிவம் கோயில் அடையலாம்.காவிரி கரையின் ஓரத்தில் புதுக்கோட்டை மன்னர் கட்டிய பிரம்மாண்ட மதில் சுவர்களுடன் அழகிய சிவன் ஆலயத்துடன் சதாசிவம் கோயில் அமைந்திருக்கிறது.\nஆங்கிலப்புத்தாண்டு அன்று ஒரு முறையும் பொங்கல் தினத்தன்றும் இங்கு சென்று வந்தேன்.சதாசிவம் என்பது சதா சிவத்தையே எண்ணி தவம் புரிந்த ஒரு மகானின் அதிர்ஷ்டானம் ஆகும்.மகா ஜீவ சமாதி.அளவுகடந்த இறைபேராற்றல் நிறைந்த இவரது உடல் முழுமையான சித்தர் முறைப்படி சமாதி செய்யப்பட்ட இடம்.இவரது வரலாறு எழுதப்பட்ட நூலில் ஜீவ சமாதி செய்யப்பட்டது பற்றி பெரிய விளக்கமே உண்டு.இவரது காலம் மிக பழையானது.ஆனால் இவர் ஜீவ சமாதியில் இருந்து வெளிப்படும் ஆகர்ஷ்ண சக்தி இந்த பூமி உள்ள அளவும் இருக்கும்.அந்த சக்தி நம்மை முழுமையாக ரீசார்ஜ் செய்து விடுவதுதான் இந்த ஆலயத்தின் சக்தி.\nஇவரது பாதம் பகுதியில் காசி விஸ்வநாதர் லிங்கம் அமைத்து பூஜை செய்யப்படுகிறது.வடநாட்டில் இருந்தும்,வழிபட இங்கு வருகின்றனர்.இந்தியாவின் முக்கிய தலைவர்கள்,ஆன்மீக வாதிகள்,நடிகர்,நடிகைகள் வந்து செல்கின்றனர்.மன அழுத்தம்,தீராத நோய்கள்,கடுமையான நெருக்கடியில் தவிப்பவர்கள் இங்கு சென்றால் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்..தியானம் செய்ய அருமையான இடம்.பெளர்ணமி,அமாவாசை தினங்களில் கூட்டம் அதிகம் காணப்படும்.மாலை 4 மணி முதல் இங்கு அமர்ந்து தியானம் செய்தால் மனம் மிக லேசாவதை உணரலாம்.அடிக்கடி செல்லும் ஈர்ப்பையும் உண்டாக்கும்\nLabels: karur, nerur sathasivam temple, sithar, ஆன்மீகம், சித்தர், நெரூர் சதாசிவம், மகான், வழிபாடு\nமுன்னோர்களை நினைத்து அவர்களுக்கு பித்ரு பூஜை செய்து வழிபட வேண்ட��ய நாள் தை அமாவாசை.நாளை ஞாயிர்றுக்கிழமை.இந்த விசேஷ நாளாகும்.\nராமேஸ்வரம்,திருப்புல்லாணி,கோடியக்கரை,பூம்புகார்,திருவெண்காடு,திருச்சி அம்மா மண்டபம்,ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை,கொடுமுடி காவிரி கரை ஆகிய இடங்கள் பித்ருபூஜை செய்ய மிக உகந்த தலங்கள்.வடநாட்டில் காசி,ப்த்ரிநாத்,கங்கைகரையெங்கும் பித்ருபூஜை செய்ய உகந்த இடங்களாகும்.\nபித்ருதோசம் இருப்பவர்களும்,இதுவரை சரியான முறையில் இறந்தோருக்கான சடங்குகளை செய்யாதவர்களும் இந்த தை அமாவாசையில் செய்வது மிக சிறப்பு.\nஜாதகத்தில் பாக்யஸ்தானம் வலு இழந்தவர்களும்,சூரியன் பாதிப்புக்குள்ளானவர்களும்,இறந்து போன எந்த உயிருக்காகவும் உங்களுக்கு உறவே இல்லாவிட்டாலும் இந்த பூஜையை செய்யலாம்...உங்கள் உறவில் யாருக்கேனும்,பல காலம் அவர்களுக்கு திதி கொடுக்காமல் இருந்தால் மறக்காமல் இந்த நாளில் செய்யுங்கள்.\nஇதை செய்வதால் என்ன பலன்.. உங்கள் வம்சத்தில் இறந்து போன முன்னோர்களை நினைத்து செய்யும் இந்த பூஜையானது,இறந்து போனவர்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்க செய்கிறது.அவர்களின் பரிபூர்ண ஆசியும்,வழிகாட்டலும் உங்களுக்கும் உங்கள் வம்சத்தாருக்கும் கிடைக்கிறது.\nமுன்னோர்களை நினைத்து வழிபாடு என்பதால் உங்கள் குல தெய்வம் கோயிலுக்கும் சென்று வரலாம்.குலதெய்வம் கோயில் சென்று வர இது உன்னதமான நாள் ஆகும்.\nபித்ருபூஜைக்கு உண்டான பொருட்களில் முக்கியமனவை;நாட்டுக்காய்கறிகள் கொஞ்சம்..அதாவது வாழைக்காய்,நீர்பூசணி சிறிது துண்டு,பச்சரிசி மாவு,எள்,நல்லெண்ணை,மஞ்சள்,குங்குமம், சூடம் ஒரு பாக்கெட்,நெய் பாக்கெட் ,வரமிளகாய்,உப்பு ஒரு பாக்கெட் ,பருப்பு 100 கிராம்,உளுந்து 100 கிராம் இவை எதுக்கு என்றால் அந்த காலத்தில் பித்ருபூஜை செய்ததும் பிராமணர்களுக்கு தானமாக தருவார்கள்.அது இன்றும் கடைபிடிப்பதற்காகத்தான்.அவரவர் வசதியை பொறுத்து பூஜை அமைத்துக்கொள்ளலாம்...எள்ளும் தண்ணியும் இறைத்தால் போதும் எனும் சிம்பிள் திதியே முன்னோர்களுக்கு போதுமானது.\nபுலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம்\nபுலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம்\nஒருவருடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமாகிய 5 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்து செவ்வாயால் பார்க்கப்ப���்டால் கடுமையான புத்திர தோசம் உண்டாகிறது.அடிக்கடி கருச்சிதைவும்,குழந்தை பிறந்து இறத்தலும் உண்டாகிறதுசிலருக்கு புத்திர பலனே இருப்பதில்லை.இதை புலிப்பாணி பாடல் மூலம்,சொல்கிறார்;\n‘’பாரப்பா இன்னமொரு பகரக் கேளு\nசீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோசம்\nதீர்ப்பதற்கு விபரம் சொல்வேன் மைந்தா\nகூறப்பா கோதையுமே அரசு சுத்தி\nகுற்றமில்லாக் கன்னியற்கு உத்தம ஸ்தான செய்து\nவிதியுள்ள ஜென்மனவன் ஜெனிப்பான் பாரே’’\nஜாதகத்தில் ராகு 5ல் இருப்பின் அரச மரத்தை சுற்றி வந்து ,சுமங்கலிகளுக்கு குங்குமம்,மஞ்சள் முதலான மங்களப்பொருட்கள் கொடுத்து வண்ங்கினால் தோசம் நீங்கும் என்கிறார்.12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்து அவர்களுக்கு உணவும் கொடுத்து வசதி இருப்பவர்கள் உடைதானமும் செய்தால் இந்த தோசம் நீங்கும்.\nராகு,கேதுவுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்து இருந்தால் அது காள சர்ப்ப தோசம் எனப்படும்.எம்.ஜி.ஆர்,ரஜினி ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கிறது.காள சர்ப்ப யோகம்,காள சர்ப்ப தோசம் என்று இருவகை உண்டு.ஆனாலும் ராகு,கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் இருந்தால் அந்த ஜாதகர் 30 வயதுக்கு மேல் நல்ல முன்னேற்றம் அடைவார்.அதுவரை போராட்டமான வாழ்க்கையாக இருக்கும்.\nLabels: astrology, future, horoscope, nagadosam, காளசர்ப்ப தோசம், நாக தோசம், ராசிபலன், ஜோசியம், ஜோதிடம்\nஒன்பது கிரகங்களையும் அதன் தன்மைகளுக்கு ஏற்ப மூன்று பெரும்பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன..அவை;\n2.தாரா கிரகங்கள் ( செவ்,குரு,புதன்,சுக்கிரன்,சனி)\n3.சாயா கிரகங்கள் எனும் நிழல் கிரகங்கள் -ராகு கேது\nமேற்க்கண்ட மண்டல ,தாரா கிரகங்களுக்கு மட்டும் உள்ளங்கையில் கிரக மேடுகள் என்று ஏழுவகை மேடுகள் உள்ளன..ராசி மண்டலங்களில் ராகு,கேது க்களுக்கு சொந்த வீடு (ராசி) கிடையாது.\nஅதே போலத்தான் உள்ளங்கையில் மேடுகள் கிடையாது.ராசிகளில் எந்த ராசியில் அவர்கள் இருக்கிறார்களோ அந்த ராசியே அவர்கள் சொந்த ராசியாக கருதப்படுகிறது.இதுவே உண்மையும் ஆகும்.உள்ளங்கையில் ஏழுவகை மேடுகள் காணப்படுகின்றன.கிரகமேடுகள் மற்றும் ரேகைகள் பற்றி புரிதல் இருந்தால் அதன் பலன்களை இனம் காண சுலபமாக இருக்கும்.கீழே உள்ள படத்தில் கிரக மேடுகளை சுட்டிக் காட்டியுள்ளேன்.பார்க்கவும்.\nஜோதிடத்தில் ஏழு கிரகங்கள் உல்ளங்கையில் ஏழ�� மேடுகளில் ஆட்சி செய்கின்றன..ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டிருந்தால் அவர் உள்ளங்கையிலும் சுக்கிரன் மேடு தாழ்ந்து,அதிக குறுக்கு கோடுகளுடன் காணப்படும்.சுக்கிரன் நன்றாக இருந்தால் கட்டை விரலுக்கு கீழ் உள்ள மேடு பருத்து சின்ன சின்ன கோடுகள் இன்றி தூய்மையாக காணப்படும்.இது குடும்ப வாழ்வை பற்றி சொல்லும் முக்கிய இடம்.\nகிரக மேடுகள் என ரேகை சாஸ்திரத்தில் palmistry யில் சொல்லப்படுபவை ஜாதகத்தில் ராசிக்கட்டங்களில் கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றதை கணிப்பதை போன்றதாகும்.சூரிய மேடு பலமாக இருந்தால் சூரியன் பலமாக இருக்கிறது என அர்த்தம்.ஆக கையில் கிரக மேடுகள் முக்கியம்.\nமனிதனின் உள்ளங்கையில் காணப்படும் ரேகைகளில் முக்கியமானவை 16.அதன் விபரங்களை கீழே கொடுத்துள்ளேன்.இது புரிந்தால்தான் ரேகை ஜோதிடத்தில் முக்கிய பலன்களை அறிய முடியும்.\n`மேற்க்கண்டுள்ள படத்தில் இதன் எண்களையும் ரேகைகளையும் குறிப்பிட்டுள்ளென்.படத்தை பெரிதாக்கி பார்க்க முடியும்னு நினைக்கிறேன்.இந்த ரேகைக்கான பலன்கள் அடுத்தடுத்த பதிவில் தொடர உத்தேசம்.\nவேட்டை சினிமா விமர்சனம் vettai movie review\nவேட்டை சினிமா விமர்சனம் vettai movie reviw\nஇளைஞர்களுக்கு மிக பிடித்த ,அமலாபால்,சமீரா ரெட்டி..வயசு பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஆர்யா,மாதவன், யூத்களின் ஃபேவரிட் இசை கலைஞன் யுவன் ஷங்கர் ராஜா..ரன்,பையா,சண்டக்கோழி போன்ற ரொமான்ஸ் படங்களை கொடுத்த யூத் அண்ட் கலர்ஃபுல் இயக்குனர் லிங்குசாமியின் கூட்டணி என்றால் படம் பட்டய கிளப்ப வேண்டாமா..\nமாதவன்பயந்தசுபாவமும்துணிச்சலும்இல்லாதவர்.எனக்குஇந்தவேலையேவேண்டாம்எனமறுக்க,நம்மஅப்பா,தாத்தாஎல்லாம்போலீஸ்.அதனாலநீயும்போலீஸ் ஆகணும்.. என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்..நீ டூட்டியிலஜாயின்பண்ணுஎனஅண்ணனுக்குதெம்பூட்டிஎனஆர்யாவற்புறுத்திஅவரைஏற்கவைக்கிறார்.\nதூத்துக்குடிஏரியாவில்போலீஸ்வேலையில்சேரும்போதே..மாதவனுக்கு திகிலடைய வைக்கும்படி பிரச்சினைகள் உருவாகிறது.அந்த ஏரியா தாதாக்கள் மாரி,அண்ணாச்சி இருவரும் மாதவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.மாதவன் தன் தம்பி ஆர்யாவை வைத்து அவர்களை அடக்குகிறார்.அண்ணனுக்காக தம்பி சண்டை போடுகிறார்.கடத்தலை தடுக்கிறார்.கடத்தப்பட்ட குழந்தையை மீட்கிறார்.\nதன் அன்ணன்களை எதிர்ப்பவர்களையெல்லாம் பந்தாடுகிறார்.இந்த விசயம் வில்லன்களுக்கு தெரிந்து விட,அடிபட்ட எதிரிகள் அண்ணன் தம்பிகளை சும்மா விடுவார்களா என்ன செய்தார்கள்...அதை அண்ணன் தம்பிகள் எப்படி வெற்றிகரமாக முறியடிக்கிறார்கள் என்பதே கதை.\nமாதவன் இந்த படத்தில் பயம்,துணிச்சல் இல்லாத கோழையாக நடித்திருக்கிறார்.ஆர்யா ஆக்‌ஷன் சரவெடி.அன்ணனுக்காக தம்பி துடிப்பதும்,தம்பிக்காக அண்னன் துடிப்பதும் ஓவராக இல்லாமல் எதார்த்தமாக இருப்பது ப்ளஸ்..அண்ணன் மாதவனை துணிச்சல் மிக்கவனாக மாற்றுகிறார்.உன் எதிரிகளை நீயே வேட்டையாடு என சொல்லிவிட்டு ,ஆர்யா ஒதுங்க மாதவன் ஒவ்வொரு எதிரியையும் வேட்டையாடுகிறார்.\nஅக்கா தங்கையாக சமீராரெட்டி ,அமலா பால்..இருவரும் நல்ல அழகு.சமீரா அக்கா மாதிரிதான் எப்பவும் இருப்பார்.அது இந்த படத்தில் நன்றாகவே பொருந்தியிருக்கிறது.\nநீ பயந்தாங்கொள்ளி ..அவங்க துணிச்சலானவங்க..உன்னை சரிபண்ண அவங்களாலதான் முடியும் என என மாதவனுக்கு சமீரா வை திருமணம் செய்து வைக்கிறார் ஆர்யா.அப்படியே அவர் தங்கை அமலாபாலையும் இவர் கரெக்ட் செய்யும் காட்சிகள் அழகு.\nபடத்தில் நகைச்சுவை காட்சிகள் கம்மி.அமெரிக்க மாப்பிள்ளை ஒருவருக்கு அமலாபாலை கல்யாணம் செய்துவைக்க அக்கா சமீரா முடிவுசெய்வதும்..அமெரிக்க மாப்பிள்ளையை ஏமாற்றி ஆர்யாவும் அமலாபாலும் காதலிக்கும் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை.\n.கல்யாண நாளில் அமெரிக்க மாப்பிள்ளை ஓடிப்போக.,ஆர்யாவை வேலையில்லாதவன் என திட்டிக்கொண்டிருக்கும் சமீராவையே ,ஆர்யாவின்காலில் விழுந்து தன் தங்கையை கல்யாணம் பண்ணிக்க என கெஞ்ச வைக்கும்அண்ணன்,தம்பிபோடும் நாடகம் ரசிக்க வைக்கிறது...\nபப்பப்பா பாடல் மட்டுமே கலக்கலாக இருக்கிறது.யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இது மட்டுமே ஜொலிக்கிறது.இந்த பாடல் ஒளிப்பதிவும் அருமை.\nசும்மா இருக்கிறவந்தான் உன்னையே சுத்தி வருவான்..உன் கூடவே இருப்பான் என சமீரா பேச்சும் காட்சியும்,க்ளைமாக்சில் மாதவன் மீது பெட்ரோலை ஊற்றி வில்லன் கொளுத்த போகும்போது என் அப்பன் ரத்தம் இன்னும் ஒண்ணு வெளியே இருக்குடா...அது வந்ததும் உங்க கதை காலி என என மாதவன் பேசும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது..\nஅமலா பால்,சமீரா ரெட்டி நடிப்பு காட்சிகள் கம்மி.கதை முழுவதும் ஆர்யா,மாதவ���ை சுற்றியே நடக்கிறது.\nஆர்யா ஒவ்வொருமுறையும் வில்லன்களை புரட்டியெடுக்கும்போதும்,மாதவந்தான் அதை செய்தார் என ஸ்டேசனுக்கு வந்து பரிசு கொடுப்பதும்,முத்தம் கொடுத்தும் நாசர் பாராட்டி விட்டு செல்லும் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கிறார்.\nதம்பி ராமதுரை மைனா சினிமாவுக்கு பின் நல்ல குணசித்திர வேடம்.நீங்க சாதிப்பீங்க சார் எனக்கு நம்பிக்கை இருக்கு என ஒவ்வொரு முறையும் சொல்லும் காட்சிகளிம் மாதவன் துணிச்சல் அடைவதும் நன்றாக இருக்கிறது.\nபடம் வேகமாக பயணிக்கிறது...ஆக்‌ஷன் சினிமா விரும்பிகளுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்.அண்ணன், தம்பி பாசத்தை எதார்த்தமாக படைத்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.\nநண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்\nஒருவருடைய ஜனன ஜாதகத்தில் சுக்கிரனை குரு பார்வை செய்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட களத்திரம் உண்டாகிறது.இவைகளில் முதல் மனைவிக்கு மூன்று பிள்ளைகளும் இரண்டாம் மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் உண்டாகும் என ஜோதிடம் சொல்கிறது.\nசுக்கிரன் சர ராசியில் அமையப் பெற்றுக் கேது சாரம் உண்டானால் மனைவிக்கு பிறக்கும் குழந்தைகள் இறக்கும் நிலை உண்டாகும்.\nஸ்திர ராசியில் சுக்கிரன் அமையப்பெற்றாலும் சுக்கிரனோடு சூரியன்,புதன் ஆகியோர் கூடினாலும்,பார்த்தாலும் இரண்டு மனைவிகள் உண்டாவார்கள்.முதல் மனைவிக்கு புத்திர இழப்பும் இரண்டாம் மனைவிக்கு சற்புத்திர அமைப்பும் உண்டாகிறது.\nசுக்கிரன் உபய ராசியில் இருக்க அவரோடு ராகு,செவ்வாய் இணைந்து காணப்பட்டால் மூன்று மனைவிகள் அமைகிறார்கள்....\nசுக்கிரன் 7ல் அமையப்பெற்று ஜென்மத்தில் குரு அமையப் பெற்ற ஜாதகருக்கு எண்ணற்ற மனைவியர் உண்டு.ஆனால் அந்த மனைவிகளுடன் தாம்பத்யம் மட்டும் வைத்துக்கொண்டு,அவர்களை காப்பாற்றாமல் ஏமாற்றுவார்.\nகளத்திரகாரகனாகிய சுக்கிரன் நீசம் பெர்று 6,8,12ல் அமையப்பெற்றால் மனைவிக்கு கெடுதியும் உடல் நலக்குறைவும் கண்டமும் அமையப்பெறுகிறது.\nஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டுக்கு அதிபதி 6,8,12 ல் மறையப் பெற்றால் மனைவிக்கு அசுப பலன் அமையப் பெறுகிறது...\nசுக்கிரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று லக்கினத்துக்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரம் பெற்று அமையப்பெற்றால் மாளவியா யோகம் கிட்டுகிறது.சுக வாழ்வில் குறிப்பாக பெண்கள் சுகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்.நல்ல உடல் அமைப்பு,மற்றவர்களை வசீகரம் செய்யும் நிலை,அசையாத ஸ்திர சொத்துக்கள் சேரும்.பெருமை,புகழ் யாவும் உண்டாகும்\nஜாதகத்தில்;புத்திரகாரகன்,தனத்துக்கு அதிபதி,பணிவு,அடக்கம் மரியாதை .,ஆன்மீகத்தில் ஈடுபாடு,உடல் அங்கத்தில் தோல் இவற்றுக்கு அதிபதி...குரு ஜாதகத்தில் கெட்டுப்போனா மேற்க்கண்டவையும் கெட்டுப்போகும்.\nசகட யோகம்;குருவுக்கு 6,8,12ல் சந்திரன் அமையப் பெற்றால் சகட யோகம் ஏற்படுகிறது.பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ்வுகள் வண்டிச்சக்கரம் போன்று வாழ்வு அமைப்பு போன்ற சோதனைகள் உண்டாகிறது.\nஇல்வாழ்க்கை;குருவுக்கு 5ல் சனி அமையப்பெற்றாலோ 5 ஆம் விட்டில் மேலும் அசுபர்கள் காணப்பட்டாலோ திருப்தியற்ற இல்வாழ்க்கை ஏற்படுகிறது.நண்பன் எதிரியாக மாறுவான்.ஊரே இவர்களை விமர்சனம் செய்யும்.பூர்வபுண்ணியமும் கெட்டுவிடுகிறது.\nசனி பயமுறுத்தும் பயோடேட்டா 2 ஆயுள் பலம்\nசனி பயமுறுத்தும் பயோடேட்டா 2\nஇதன் முதல் பாகம் படிக்க;\nசனியின் காரகத்துவம் அல்லது அதன் சக்தி வெளிப்படும் பொருட்கள்,காய்,பழங்கள் மற்றும் செயல்பாடுகளை இங்கு கொடுத்துள்ளேன்.இவற்றில் எல்லாம் சனியின் சக்தி அடங்கியுள்ளது.உதாரணமாக பேரீச்சம்பழம் என்பது சனி கிரகத்தின் பழமாக நம் முன்னோர் குறிப்பிடுகின்றனர்.சனி இரும்புக்காரகன் என்றும் நம் முன்னோர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறித்துள்ளனர்.பேரிச்சம்பழம் இரும்பு சத்து கொண்டது என இன்றைய விஞ்ஞானம் ச்ப்போது சொல்கிறது.எவ்வளவோ படிச்சிட்டு ஆராய்ச்சி பண்ணி,இவங்க சொல்றதை நம் சித்தர்களும்,முன்னோர்களும் எப்பவோ கண்டுபிடிச்சிட்டாங்க..அப்போ நம் முன்னோர்கள் சொன்னதையெல்லாம் மூட நம்பிக்கைன்னு இப்போ,சொல்ற இந்த புத்திசாலிங்க.,,அதையெல்லாம் ஆராய்ச்சி செஞ்சி கண்டுபிடிச்சு அறிவிக்க இன்னும் பல நூறு வருசம் ஆகலாம் ..அவனுக எப்பவோ சொல்லட்டும்..நாம் முன்னோர்கள் சொலலியதை ,நமக்கு அன்போடு ,தன் வாழ்நாளெல்லாம் அர்ப்பணித்து கண்டறிந்து சொன்னதை புறந்தள்ளாமல் மதிப்போம்\nதூரம்; பூமியில் இருந்து சனி உள்ள தூரம் தோராயமாக 1277 மில்லியன் கிலோ மீட்டர்களா���ும்.\nசனியின் வேறு பெயர்கள்; சவுரி-கதிர்மகன் -காரி-நீலன் -கரியன் -முடவன் -சாவகன் -கீழ்மகன் - சகோளன் -பச்சுமன் முதுமகன் -நஸிதன்\nவர்க்கோத்தமம் -சனியின் நட்சத்திரமான அனுசம் 4 ஆம் பாதத்தில் வர்க்கோத்தமம் பெறும்.\nசனியும் ஆயுளும்;சனி 3,8 ஆம் இடங்களில் இருந்தாலோ லக்னத்தை பார்வையிட்டாலோ,பூரண ஆயுள் பலம் உண்டாகும்.சனி எட்டில் இருந்தால் ஆயுள் பலம் உண்டு.ஆனால் நீண்ட நாள் படுக்கையில் இருந்து வருத்தி அதன்பின் தான் மரணம் உண்டாகும்.\nபரிகார செவ்வாய்;ஜாதகத்தில் செவ்வாய் தோசம் இருந்து,செவ்வாய் ;சனியுடன் இருந்தாலோ செவ்வாய் பார்த்தாலோ பரிகார செவ்வாய் என சொல்ல வேண்டும் என மூல நூல்கள் குறிப்பிடுகின்றன....பரிகாரம் செய்தால் தோசம் நீங்கும்.\nசனி தன்மை;சனி ஒரு தாது கோள் என சொல்லப்படுகிறது\nசனியும் சந்திரனும்;ஜாதகத்தில் சந்திரனுக்கு 12ல் சனி கோட்சாரப்படி வரும் காலம் ஏழரை சனியாகும்.சந்திரனுக்கு 4 ஆமிடத்தில் வருவது கண்டக சனியாகும்,சந்திரனுக்கு எட்டில் வருவது அஷ்டம சனியாகும்...இவை மூன்றும் அவரவர் பூர்வ புண்ணியம்,ஜாதகத்தில் சனி அமர்ந்த நிலையை பொறுத்து பலன் தரும்.\nLabels: astrology, horoscope, rasipalan, uture, அஷ்டம சனி, ஏழரை சனி, சனி, சனிpபெயர்ச்சி, ராசிபலன், ஜாதகம், ஜோசியம்\nசனிப்பெயர்ச்சி யால் உங்களுக்கு வருமானம் உயருமா\nசனிப்பெயர்ச்சி யால் உங்களுக்கு வருமானம் உயருமா\nசனி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிவிட்டார்.இதனால் ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பலன்களை நாம் எழுதி வருகிறோம்...பொதுவான ராசிபலன்களை படிக்கிறோம்.ஒருவர் வேலை தேடி வருகிறார் என்றால் அவருக்கு வேலை வாய்ப்பை இந்த சனிப் பெயர்ச்சி தருமா என்பதையும்,உங்கள் தொழிலில் நல்ல லாபம் கிடைக்குமா,வருமானம் பல மடங்கு உயருமா என்பதையும் எப்படி கண்டுபிடிப்பது என்பதை ஜோதிடம் சொல்கிறது..\nசனிப் பெயர்ச்சியால் ஜோசியர்களுக்கு வருமானம் கூடும் என கமெண்ட் போட காத்திருக்கும் அன்பர்களே...\nஉங்கள் ராசி எதுவானாலும் சரி.சனி எப்படி பலன் கொடுத்தாலும் சரி.இது பொதுவான பலனை தரும்.சனிப் பெயர்ச்சியால் மனம் சோர்ந்து இருப்பவர்களுக்கு நான் சொல்லும் செய்தி டானிக் காக அமையலாம்.நான் சொல்லும் அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இல்லாவிட்டால் சோர்ந்தும் போக வேண்டாம்.நமது சனிப் பெயர்ச்சி ஆராய்ச்சி தொடரு���்\nசனி தொழில் காரகன்.ஒருவரது தொழிலை பற்றி சொல்வதில் சனி முக்கிய பங்கு வகிக்கிறது.சனி வலுத்தாலோ,நீசமானாலோ தந்தை சிறப்பான தொழில் செய்வார்.அவர் காலத்துக்கு பின்னரே உங்களுக்கு முன்னேற்றமுண்டாகும்.அல்லது அவர் வேலை,தொழிலை நிறுத்தியபின்பே உங்களுக்கு வளர்ச்சி.சூரியன் வலுத்தாலும் நீசமானாலும் இதே பலன்தான் ஜாதகத்தில் சனிக்கு முன்னும்,பின்னும் ராசிகளில் கிரகங்கள் இருப்பது தொழில் பலத்தை குறிக்கும்.சனியுடன் ஏதேனும் ஒரு கிரகமாவது சேர்ந்து இருப்பது நல்லது.\nவிருச்சிகம்,மீனம்,துலாம்,என நீங்கள் எந்த ராசியாக இருப்பினும் உங்கள் ஜாதகத்தில் குரு,துலாம் வீட்டில் இப்போது இருக்கும் சனி பார்வை படும் ராசியில் இருந்தால்,வேலை வாய்ப்பு கிடைக்கும்,வருமானம் உயரும்,தொழிலில் புதிய மாற்றம்,பணி உயர்வு,விரும்பிய இட மாறுதல் கிடைக்கும்.\nஅதாவது சனி பார்வை 3,7,10 ஆகும்.இதில் இப்போது துலாம் வீட்டில் இருந்து சனி தனுசு,மேசம்,கடகம் ஆகிய ராசிகளை பார்க்கிறார்.இங்கு உங்கள் ஜாதகத்தில் குரு இருந்தால் இந்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்..\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்..\nராசிபலன் ,ஜோதிடம் அடிப்படையில் 2012 யார் யாருக்கு நல்லாருக்கும் என பத்திரிக்கை,டிவி,இணையம் தொடர்ந்து அலறிக்கொண்டிருந்தாலும்,நாம் பார்த்தவரை...ரிசபம்,மிதுனம்,சிம்மம்,தனுசு,மகரம்,கும்பம், ராசிக்காரர்களுக்கு சனி நல்லது செய்கிறார்..கெடுதலே செய்யலை..நன்மையை அள்ளி தரப்போகிறார் என்பதுதான் ரிசல்ட்.\nமத்த ராசிக்காரங்கதான் பாவம் சனி கிட்ட வசமா மாட்டிக்கிட்டாங்க என்ற விமர்சனம் எல்லா மட்டத்திலும் மக்களால் பேசப்படுகிறது.சாதாரணமாக இப்போதெல்லாம் மக்கள் அதிகம் சனி,குரு பெயர்ச்சியை கவனிக்கிறார்கள்.காரணம் மீடியா.இதனால் ஜோதிடர்களாகிய எங்களுக்கு நல்ல லாபம்தான்.ஜோதிடத்தின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.ஜோதிடம் பற்றி கவலைப்படாதவர்களும் ஜாதகத்தை தூசு தட்டி பத்திரம் பண்ணி வைக்கிறார்கள்.ஜோதிடம் ஒரு கணக்கு.எதிர்காலம் பற்றி ஒரு கோடாவது எங்களால் போட்டு காட்ட முடிகிறது..இதனை பயன்படுத்தி நீங்கள் ரோடே போடலாம்\nநாத்திகம் பேசுபவர்களும் ,ஜோதிடத்தை கிண்டல் செய்பவர்களும் சனிப் பெயர்ச்சிக்கு யார் நம் ராசிக்கு என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை சும்மா ஒரு பார்வை பார்த்து விடுவார்கள்.என்னதான் எழுதியிருக்கான்னு பார்ப்போம்..அப்படீங்கிற மாதிரி..ஆனா அவங்களுக்கும் பயம் உண்டு.நம்பாதவனுக்கு எப்படி பயம் வரும்.. பார்த்து விடுவார்கள்.என்னதான் எழுதியிருக்கான்னு பார்ப்போம்..அப்படீங்கிற மாதிரி..ஆனா அவங்களுக்கும் பயம் உண்டு.நம்பாதவனுக்கு எப்படி பயம் வரும்..\nஉங்கள் ராசி எதுவானாலும் சரி.விருச்சிகம் ராசி ஏழரை சனி ஆரம்பித்தாலும் சரி.உங்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு சுபர் திசை நடந்தாலோ,1,4,7,10 க்குண்டான கிரகத்தின் திசை நடந்தாலோ,அல்லது குரு திசை,புதன் திசை,சுக்கிர திசை நடந்தாலோ..வளர்பிறை சந்திரனில் பிறந்து சந்திர திசை நடந்தாலோ பெரிதாக சனி கோட்சாரம்,சனிப் பெயர்ச்சி பாதிப்பதில்லை.\n(சனி பகவான் பயோ டேட்டா சனி பகவான் பற்றி சுவாரஸ்யமான 50 தகவல்கள் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்)\nசுக்கிர திசை கொஞ்சம் கோளாறானவராக இருந்தால் பெண்களால் பணம் விரயமாகும்...குரு திசை குரு கெட்டவராக இருப்பின் கடன் தொல்லை உண்டாகும்...சந்திரன் பாவ கிரகங்களுடன் இருந்து திசை நடத்தினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.\nராகு திசை,கேது திசை,செவ்வாய் திசை,சூரிய திசை,6,8,12 க்குடையவர் திசை நடந்து,துலாம்,விருச்சிகம்,கடகம்,மீனம் ராசியாக இருப்பின் கடன்,தொழில் மந்தம்,நஷ்டம்,ஏமாற்றம்,குடும்பத்தில் குழப்பம் காணப்படும்..\nஉங்கள் ஜாதக ராசிக்கட்டத்தில் குரு,சுக்கிரன்,புதன்,சந்திரன் போன்ற சுப கிரகங்கள் பலம் பெற்று காணப்பட்டால் உங்கள் பிரச்சினைகள் எதுவானாலும் அதை சமாளிக்கும் ஆற்றலும்,தன்னம்பிக்கையும் உங்களிடம் அதிகம் காணப்படும்..எவனா இருந்தாலும் வெட்டுவேன் என செவ்வாயும் பலமாக இருந்தால் அப்புறம் என்னங்க..உங்க ரூட்டுல நீங்க போய்கிட்டே இருங்க..சனி நல்லது\nசனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா\nசனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா\n1.ஆயுள்காரகர் என்றழைக்கப்படும் சனீஸ்வரர் அலிகிரகமாகும்(ஆணுமில்லாத பெண்ணுமில்லாத நிலை அலியாகும்)உலகில் துன்பங்களை அளிக்கும் சனிதான் பிறவியின் ஆயுளை நிர்ணயம் செய்யும் ஆயுள்காரகன் ஆகிறார்.\n2.சனி பாபக் கிரகமாவார்.அதிலும் கொடிய பாபர் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.\n4.மொழி-அன்னியம்(ஆங்கிலம் என பலர் சொல்கின்றனர்)\n6.உயரம்;குட்டையானவர் என்பதுடன் முடவானவர் எ���்று கூறப்படுகிறது.\n7.நிறம்;நீலம் (கறுப்பும் சொல்லப்படுகிறது..எனினும் சனியின் நிறம் நீலம்தான்.சனிக்கு நீலன் என்ற பெயரும் உள்ளது.பலரும் கறுப்பு என்றாலும் நீலமும் உகந்த நிறம்.\n8.உடல் உறுப்பில் பாதத்துக்கு ஆதிபத்தியம் பெறுபவர்.\n9.நரம்பு சம்பந்தமான ஆதிபத்தியம் பெறுபவர்.\n10.அடிமை எனும் அந்தஸ்து பெறுபவர்.\n22.இடம்; குப்பைத் தொட்டி,கழிவுநீர் தேங்கும் இடம்,சாக்கடை\n26.வலிமை; இரவில் வலிமை பெறும் இவர் சூரியனின் மைந்தன்.இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிதுர்காரகன் சனியே ஆவார்.பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூரியன் பிதுர்காரகன் ஆவார்.சூரியன் பிதுர்காரகன் என அழைக்கப்பட்டாலும் பகல்,இரவு பாகுபாடு உணர்ந்து பிதுர்காரகனை கணக்கிடுவது சரியாக பலன் சொல்ல ஏதுவாக இருக்கும்.\n27.பார்வை; தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார்.\n28.எண்கணித ஜோதிடத்தில் சனி எண்;8..இந்த எண் என்றாலே பலரும் அலறுவர்.வாகன எண்களில் கூட இதை பலரும் பயன்படுத்துவதில்லை.நாத்திகம் பேசுவோர் இந்த எண் உள்ள வண்டியை வாங்க சொல்லுங்கள்..ஹிஹி என்பார்.8ஆம் எண் ஜாதகத்தில் சனி வலுத்தோருக்கும்,8ல் பிறந்தோர்க்கும் நன்மையே செய்கிறது.அவரா போய் விரும்பி வாங்கினா கஷ்டம்தான்.தானா அமையணும்.\n29.உச்சம் பெறும் ராசி;துலாம்.(20 பாகைகள் வரை பரமோச்சம்)\n30.நீசம் பெறும் ராசி;மேசம் (20 பாகைகள் வரை பரம நீசம்)\n34.ராசிக்கட்டத்தை கடக்கும் காலம்;30 வருடம்.(அதாவது முழு ரவுண்ட்\n35.ஒரு ராசியில் தங்கும் காலம்;இரண்டரை வருடம்..ராசியை அதாவது 3 கட்டங்கள் கடக்கும் காலம், உங்கள் ராசி நடுவில் இருப்பின் அது ஏழரை சனி..அதாவது ஏழரை வருடம் சனி பிடிக்குள் வருகிறீர்கள்.\n36.பலன்; ராசியில் பிரவேசித்து 4 மாதம் கழித்து பலன் தர தொடங்குவார்\n37.அஸ்தங்கம்;சூரியனுடன் 17 பாகைக்குள் வரும்போதுஅஸ்தமனம் அடைந்து அஸ்தங்க தோசம் அடைவார்\n38.அஸ்தமனம் ஆகும் ராசிகள்; கடகம்,சிம்மம்\n41.அவதாரம்;சனி பகவான் மகாவிஸ்ணுவின் கூர்ம அவதாரம் என சொல்லப்படுகிறது\n49.சனி திசை காலம்;19 வருடம்\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு நல்லாருக்கும்..\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு நல்லாருக்கும்..\nசனிப் பெயர்ச்சி பதிவுகளை வாசித்து உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி\nவிஜய் டிவி நீயா நானா வில் நேற்று மீண்டும் கோபிநாத் ஜோதிடம் தலைப்பில் விவாதம் நடத்தினார்.அவருக்கும் ஜோதிடம் நல்ல ஹிட்ஸ் கொடுக்கும் போல..2012 ல் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது தலைப்பு.வழக்கம் போல ஜோதிடர் ஷெல்வீ தலைமை.ஜோதிட நிகழ்ச்சிகளுக்கு இவரையே ஏன் கோபிநாத் அங்கீகரிக்கிறார் என்பது ஒரு புதிர்.தமிழ்கத்தில் பத்திரிக்கைகளில் ராசிபலன் எழுதுபவர்தான் சிறந்த ஜோசியரோ என்னவோ.கடைக்கோடி சாதாரண கிராமத்தில் சொல்லும் ஜோசியன் பலன் இவர்கள் சொல்வதை விட நச்சுன்னு இருக்கும்.சென்னை ஜோதிடர்களை வைத்தே நிகழ்ச்சி நடத்துகிறார் கோபி.சரி அவருக்கும் ஏதோ சம்திங் கிடைக்கும் போல.\nஅந்த நிகழ்ச்சிகளில் விளக்கப்பட்ட பலன்களில் எனக்கு தோன்றியதையும் இந்த பதிவில் எழுதுகிறேன்...\nவிருச்சிக ராசிக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது.அவர்கள் பாசிட்டிவை விட நெகடிவை அதிகம் ஈர்த்துக்கொண்டு கவலைப்படும் ரகம் என்றார் ஒரு ஜோசியர்.உண்மைதான்.பொதுவாகவே இந்த ராசிக்கு சந்திரன் நீசம் என்பதால் பயந்த சுபாவம் உல்ளவர்கள்.சந்தேக குணம் அதிகம் உண்டு.இந்த ஏழரை சனி அவர்களுக்கு விரயத்தை அதிகம் தரும் என்பதுதான்...அதிகம் பேரின் கருத்து.வீடு கட்டலாம் வாங்கலாம் இல்லைன்னா..மருத்துவ செலவுதான்...புது வாகனம் வாங்குவதும்,நல்லது...\nபொதுவா ராசிக்கு பலன் சொல்லும்போது லக்னத்தையும் பார்க்கணும் என ஒரு ஜோசியர் சொன்னார்.அவருக்கு சிறந்த கருத்தை கூறியவருக்கானபரிசு தரப்பட்டது...ராசி,லக்னம் ரெண்டுக்குமே பலன் பார்க்கலாம்..ஆனா சந்திரன் என்பதுதான் மனதையும் உடலையும் இயக்ககூடியது.லக்னம் உயிர்,குணத்தை சொல்லக்கூடியது.அதனால் இரண்டையும் பார்ப்பது நல்லதுதான்.ஆனா ராசிக்கு நல்லாருந்து,லக்னத்துக்கு சரியில்லைன்னா குழப்பம் தான்.முடிவெடுக்க முடியாம தடுமாற்றம் உண்டாகும்.அதிக தாக்கங்களை உண்டாக்கும் ராசிக்கு பார்த்தாலே போதும்.ஏன்னா...துலாம் ராசிப்படி ஜென்ம சனி நடக்குது சார்..விருச்சிக லக்னபடி உங்களுக்கு ஏழரை சனி ஸ்டார்ட் சார்..அதனால் நீங்க காலி சார்...என்றா சொல்ல முடியும்..\nஇதைவிட அதிக தாக்கத்தை உண்டாக்கும் திசா புத்தியையும்,ஜாதகத்தில் கிரக பலம்,அதன் சாரம் பொறுத்தே சனிப் பெயர்ச்சி,குருப் பெயர்ச்சி பலன்களும் மாறிவிட வாய்ப்புண்டு...\nஐஸ்வர்யாராய்க்கு தாமதமாக குழந்தை பிறந்ததும்,ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு உண்டானதும்,விஜய்,அஜீத்,சூர்யா வுக்கு தொடர் வெற்றி கிடைப்பதும் ராசிபலன் மட்டும் காரணம் அல்ல.அதையும் தாண்டி கிரக பலமும்,திசா புத்தியும்தான்\nரிசபம்,சிம்மம்,கும்பம் ராசிக்காரர்கள் தப்பிச்சிட்டாங்க,சனி விலகிட்டார்.. என ஜோதிடம் சொன்னாலும், இன்னும் பல சிம்ம ராசிக்காரர்கள் துயரத்திலி ருந்து மீள வில்லை.கிரகபலம் நன்றாக இருக்கும், ஜெயலலிதா போன்ற சிம்ம ராசிக்காரர்கள் மட்டுமே பாதுகாப்பான சூழலை, வெற்றியை அடைந்திருக்கின்றனர்.ஆனாலும் நிதி நெருக்கடி,சசிகலா மன உளைச்சல்,முல்லைப் பெரியாறு என ஜெயலலிதா பல சவால்களை எதிர்கொள்வதின் சாரம் திசா புத்தியே.\nரிசப ராசிக்கு நல்லாருக்கும் என்றால் அது வயதை பொறுத்து மாறுபடும்..கருணாநிதிக்கு எத்தனை வயசு.அவருக்கு 6 ஆமிடத்து சனி நிம்மதியை கொடுத்து விடுமா..எதிரியை நிலை குலைய செய்யுமா என்றால் செய்யாது..கனிமொழி விடுதலை என நல்ல செய்திகள் வேண்டுமானால் மன நிம்மதியை கொடுத்திருக்கலாம்..எதிர்கட்சி கூட ஆகமுடியா நிலையில் அவருக்கு வேறு எது சந்தோசத்தை தர இயலும்.. ஆனாலும் ரிசப ராசிக்கு நல்லாருக்கே என்றால்...அவருக்கு ஜெயலலிதாவால் கடும் சோதனைகள் வராது..அதுவும்,அவருக்கு மட்டும் என்று சொல்லலாம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வரு�� ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nசர்க்கரை நோய் விரட்டும் அரிய மருந்து\nபுலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சே...\nநியூமராலஜி (எண் ஜோதிடம்) முறையில் அதிர்ஷ்டப்பெயர் ...\n2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பா...\nபங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்\nஎம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்\nஎம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் ஜாதகம் யாருக்கு..\nஉங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..\nநெரூர் சதாசிவம் பிரம்மேந்திரா;அற்புத அனுபவம்\nபுலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்...\nவேட்டை சினிமா விமர்சனம் vettai movie review\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்\nசனி பயமுறுத்தும் பயோடேட்டா 2 ஆயுள் பலம்\nசனிப்பெயர்ச்சி யால் உங்களுக்கு வருமானம் உயருமா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்..\nசனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு நல்லாருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/03064541/Bharathirajas-explanation-about-the-new-film-principals.vpf", "date_download": "2020-09-20T00:43:32Z", "digest": "sha1:HT7J3FZDEYNPQJQDG5Z4P5DE37WK2LB7", "length": 9508, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bharathiraja's explanation about the new film principal's association || புதிய பட அதிபர் சங்கம் பற்றி பாரதிராஜா விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதிய பட அதிபர் சங்கம் பற்றி பாரதிராஜா விளக்கம்\nபுதிய பட அதிபர் சங்கம் பற்றி பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.\nபாரதிராஜாவை தலைவராக கொண்டு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் இந்த சங்கத்தை தொடங்கி வைக்கும்படி முதல் அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியான��ு. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. புதிய சங்கத்தை தொடங்கி வைக்க கூடாது என்று முதல்- அமைச்சருக்கும் மனு அனுப்பினர். இதுகுறித்து விளக்கம் அளித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு நபர்களால் பல்வேறு காரணங்களால் செயலற்ற தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். தமிழ் திரைப்படங்கள் எந்த வித பிரச்சினையுமின்றி தியேட்டரில் வெளிவர தயாரிப்பாளர்கள் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கை. அதற்கு சுயநலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. நிர்வாகிகள் பட்டியல் பற்றி வெளியான செய்தியில் உண்மை இல்லை. அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்து கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படும்”. இவ்வாறு கூறியுள்ளார்.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. ஆபாச பட நடிகை ஊர்மிளா கங்கனா ரணாவத் சாடல்\n2. பேட்மிண்டன் விளையாடிய நடிகர் மாரடைப்பால் மரணம்\n3. அனுஷ்காவின் ‘சைலென்ஸ்’ ஓ.டி.டி.யில் 2-ந் தேதி ரிலீஸ்\n4. 1 கிலோ தங்க மோசடி செய்தேனா\n5. போண்டாமணியின் 35 வருட நகைச்சுவை அனுபவங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/15071326/Conflict-over-tax-collection-at-Kaliyakkavilai-vegetable.vpf", "date_download": "2020-09-20T02:14:03Z", "digest": "sha1:IMBC2YTT6YXYW2PDRWFAWHCCXSQL52KO", "length": 14504, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Conflict over tax collection at Kaliyakkavilai vegetable market has caused a stir with the siege of the police station || களியக்காவிளை காய்கறி சந்தையில் வரி வசூலிப்பதில் மோதல் போலீஸ் நிலையம் முற்றுகையால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகளியக்காவிளை காய்கறி சந்தையில் வரி வசூலிப்பதில் மோதல் போலீஸ் நிலையம் முற்றுகையால் பரபரப்பு\nகளியக்காவிளை காய்கறி சந்தையில் தீர்வை வசூலிப்பதில் ஏற்பட்ட மோதலால் வியாபாரிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 15, 2020 07:13 AM\nகுமரி-கேரள எல்லையான களியக்காவிளையில் தினசரி காய்கறி சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தை எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இங்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் தினமும் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காய்கறி சந்தைக்கு வியாபாரி ஒருவர் மினி லாரியில் வாழைக்குலைகளை ஏற்றி வந்தார். அப்போது, நிர்ணயித்த தீர்வையைவிட அதிக கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு வாழைக்குலை வியாபாரி அதிக கட்டணம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். அப்போது, தீர்வை வசூலிப்பவருக்கும், வாழைக்குலை வியாபாரிக்கும் தகராறு ஏற்பட்டது.\nஇதனால், அந்த வியாபாரி மினி லாரியை சந்தையின் முன்பகுதியில் நிறுத்தி விட்டு களியக்காவிளை போலீஸ்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்.\nஇந்தநிலையில் அவரது வாகனத்தை சிலர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு ஆதரவாக காய்கறி வியாபாரிகள் போராட்டத்தில் குதித்தனர். மேலும், அவர்கள் காய்கறி விற்பனையில் ஈடுபடாமல் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை போலீசார் சமாதானப்படுத்தினர். அதை ஏற்க மறுத்த வியாபாரிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிப்பதாக கூறி கலைந்து சென்றனர்.\nஇதற்கிடையே வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களில் இருந்து காய்கறிகளை இறக்க முடியவில்லை. இதனால், அந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இச்சம்பவத்தால் களியக்காவிளை சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தேங்காய் பற்றாக்குறையை கூற தென்னை மரத்தில் ஏறிய இலங்கை மந்திரியால் பரபரப்பு\nஇலங்கையில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என மக்களிடம் கூற மந்திரி ஒருவர் தென்னை மரத்தில் ஏறியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.\n2. விக்கிரமங்கலம் அருகே இருதரப்பினர் இடையே மோதல்; 4 பேர் படுகாயம் பெண்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு\nவிக்கிரமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக பெண்கள் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n3. நடிகை கங்கனா ரணாவத் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது மும்பை மாநகராட்சி நடவடிக்கையால் பரபரப்பு\nநடிகை கங்கனா ரணாவத் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானம் கட்டப்பட்டு இருப்பதாக கூறி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; வாலிபர் பலி\nதிருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.\n5. ஊத்துக்கோட்டையில் பெட்டிக்கடைக்குள் புகுந்த லாரி மீது மற்றொரு லாரி மோதல் டிரைவர்கள் படுகாயம்\nஊத்துக்கோட்டையில் பெட்டிக்கடைக்குள் புகுந்த லாரி மீது மற்றொரு சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்களும் படுகாயம் அடைந்தனர்.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. கால்கள் முறிந்த நிலையில் பிணம் மீட்கப்பட்டதில் துப்பு துலங்கியது: சரக்கு வாகனத்தில் கடத்தி வியாபாரி அடித்துக் கொலை - பெண் உள்பட கும்பலை பிடித்து போலீசார் விசாரணை\n2. சென்னை அசோக்நகரில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n3. கோடம்பாக்கத்தில் வாலிபர் குத்தி கொலை போதையில் நண்பர்கள் வெறிச்செயல்\n4. சிவமொக்காவில் சம்பவம்: பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது - வாலிபர் படுகாயம்\n5. சோழிங்கநல்லூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/16063430/Parents-request-to-build-a-new-building-for-a-government.vpf", "date_download": "2020-09-20T00:30:10Z", "digest": "sha1:L5LFRJTOIM3MAX2CEVSRVM4JWRFLJHGQ", "length": 13901, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Parents' request to build a new building for a government school that has been in ruins for 3 years near Lalapet || லாலாபேட்டை அருகே 3 வருடமாக இடிந்து கிடக்கும் அரசு பள்ளி புதிய கட்டிடம் கட்ட பெற்றோர்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nலாலாபேட்டை அருகே 3 வருடமாக இடிந்து கிடக்கும் அரசு பள்ளி புதிய கட்டிடம் கட்ட பெற்றோர்கள் கோரிக்கை\nலாலாபேட்டை அடுத்த கள்ளபள்ளியில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. எனவே புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 06:34 AM\nகிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளபள்ளியில் ஆதிதிராவிடர் அரசு நலப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி திறக்கப்படவில்லை. மிகவும் பழமை வாய்ந்த இந்த பள்ளிக்கூடத்தின் கட்டிடம் கடந்த 2017-ம் ஆண்டு தொடர் மழையால் நள்ளிரவில் இடிந்து விழுந்தது.\nஇரவு நேரம் என்பதால், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனையடுத்து பள்ளி தலைமையாசிரியர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல அதிகாரிக்கு தகவல் தெரிவித்து புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தினார். அதன்பேரில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி இடிந்து விழுந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தருவதாக கூறி சென்றார். ஆனால் 3 வருடங்களுக்கு மேலாகியும், இதுவரை பள்ளி கட்டிடம் கட்ட தொடங்கவில்லை. தற்போது அதன் அருகே உள்ள வேறு ஒரு கட்டிடத்தில் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.\nமேலும் ஊர் பொதுமக்கள் சார்பாக பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய ப��்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. 6 மாதமாக வேலையின்றி தவிப்பு மின்சார ரெயிலில் அனுமதிக்க டப்பாவாலாக்கள் கோரிக்கை\nகடந்த 6 மாதமாக வேலையின்றி தவித்துவரும் டப்பாவாலாக்கள் மின்சார ரெயிலில் தங்களை பயணம் செய்ய அனுமதிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n2. தென்காசி புதிய பஸ் நிலைய நுழைவுவாயிலில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nதென்காசி புதிய பஸ் நிலைய நுழைவுவாயிலில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் அமலைச்செடிகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் அமலைச் செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. பஸ் போக்குவரத்து தொடக்கம்: தென்காசி தினசரி சந்தையை திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nபஸ் போக்குவரத்து தொடங்கியதால் தென்காசி தினசரி சந்தையை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n5. வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nவேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வந்து குவிந்துள்ள பறவைகளை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. கால்கள் முறிந்த நிலையில் பிணம் மீட்கப்பட்டதில் துப்பு துலங்கியது: சரக்கு வாகனத்தில் கடத்தி வியாபாரி அடித்துக் கொலை - பெண் உள்பட கும்பலை பிடித்து போலீசார் விசாரணை\n2. கோடம்பாக்கத்தில் வா���ிபர் குத்தி கொலை போதையில் நண்பர்கள் வெறிச்செயல்\n3. சென்னை அசோக்நகரில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n4. சிவமொக்காவில் சம்பவம்: பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது - வாலிபர் படுகாயம்\n5. சோழிங்கநல்லூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/life-style/232151-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2020-09-20T02:41:37Z", "digest": "sha1:7UTQKJM2FOLEBBA6PAGDAMWZOMQN2K22", "length": 22933, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "மொட்டைக் கடுதாசி எனும் சராஹா! | மொட்டைக் கடுதாசி எனும் சராஹா! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nமொட்டைக் கடுதாசி எனும் சராஹா\nண்டக்க மண்டக்க வரும் மொட்டைக் கடிதத்தால் குடும்பத்தில் குழப்பக் கூத்துகள் நடந்த வரலாறெல்லாம் முந்தைய தலைமுறையினுடையது. இந்தத் தலைமுறையினர்தான் டிஜிட்டல் தலைமுறையினர் ஆயிற்றே ‘மொட்டைக் கடுதாசி போடுங்க’ எனக் கெஞ்சாத குறையாகக் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். மொட்டைக் கடுதாசி போடுவதற்காக ‘சராஹா’ (Sarahah) எனும் செயலி, இந்தத் தலைமுறையினருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே இளசுகளை யோசிக்கவிடாத அளவுக்கு மூழ்கடித்துக்கொண்டிருக்கும் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களுக்கு மத்தியில், மொட்டைக் கடுதாசி பாணியிலான இந்த சராஹா மீதான மோகம் நல்லதா\nசராஹா புதிதாக வந்த செயலி என்று அல்ல. ஏற்கெனவே ‘அனானிம்ஸ்’ சாட், ‘ஸ்டிரேஞ்சர்’ சாட் என விதவிதமான முகம் தெரியாத சாட்டிங்குகளைக் கொண்ட செயலிகள் நிறைய உள்ளன. அதுபோன்ற ஒரு செயலிதான் இதுவும். இந்தச் செயலியை உபயோகப்படுத்துவது எளிது. முதலில் இந்தச் செயிலியில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவுசெய்ததும் நமக்கென ஒரு பிரத்யேக சராஹா இணைப்பு கிடைக்கும். அதை நண்பர்களுடன் பகிர்ந்தால், அவர்கள் தங்களது பெயரை வெளியிடாமல் நமக்குக் குறுஞ்செய்திகளை அனுப்புவார்கள். தகவல் அனுப்பியவர் யார் என்றே இதில் தெரியாது என்பதுதான் சராஹாவின் முக்கிய அம்சம்.\nசவுதி அரேபியா, எகிப்து என இரு நாடுகளில் மட்டும் அறியப்பட்ட இந்தச் செயலி திடீரென ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பிரிட்டன், அமெரிக்காவில் கடந்த மாதம் வைரலாகப் பரவியது. இந்த மாதம் இந்தியாவில் அதிரடியாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஒரே வாரத்தில் இந்தச் செயலியை சுமார் 75 லட்சம் பேர் இந்தியாவில் மொபைல்களில் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.\nசவுதி அரேபியாவைச் சேர்ந்த சயின் அல் அபிதின் தவுபிக் என்பவர் இந்தச் செயலியைக் கடந்த ஆண்டு உருவாக்கினார். அரேபியப் சொல்லான ‘சராஹா’ என்பதற்கு ‘நேர்மையான’ அல்லது ‘வெளிப்படையான’ என்று பொருள். இந்தச் செயலியை உருவாக்கியபோது, ஒரு நிறுவனத்தின் தலைவரும் தொழிலாளர்களும் ஒளிவுமறைவின்றித் தங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இது உருவாக்கப்பட்டதாக அபிதின் தவுபிக் சொன்னார். ஆனால், இப்போது இந்தச் செயலியைப் பயன்படுத்திக்கொண்டிருப்போர் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் அந்த ரகத்தில் இல்லவே இல்லை.\nஅடையாளத்தை வெளிப்படுத்தாமல் தகவல்களை அனுப்பும் முறை, குறை கேட்பு நிகழ்ச்சிகள் நடத்துவோருக்கு வேண்டுமானல் சரிப்பட்டு வரலாம். அதேபோல மக்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிய அரசுக்குப் பயன்படலாம். ஆனால், சராஹா செயலி, இளைஞர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருவியாகவே இருக்கிறது.\nசராஹாவில் தம்மைப் பற்றிப் பாராட்டுகள் அல்லது தன்னுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள் என எதிர்பார்த்து சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சிதான் கிடைத்து வருகிறது. இதில் பாராட்டுகளைவிட வசைபாடுதலைக் கேட்டவர்கள்தான் அதிகம். ஒரு ஒவியனுக்கு, “உன் ஒவியம் எதற்கும் உதவாது, உன் ஒவியம் படு மோசம்’’ என்பது போன்ற கருத்துகளை அனுப்புவது, அந்த ஒவியனுக்கு தன் திறமை மீதான நம்பிக்கையைக் கண்டிப்பாகக் குறைக்கும் அல்லவா அப்படியான சராஹா தகவல்கள் வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. உடல் குறைபாடுகளைக் கேலி செய்வது, விளையாட்டாக சிண்டு முடிக்கும் கருத்துகளை அனுப்புவது என சராஹாவின் தகவல்கள் எதுவுமே ஒருவர் மேம்படுத்திக்கொள்ளும்விதமாக இல்லை.\nஇது ஒருபுறம் இருக்க, பெண்களைச் சீண்டுவதற்கென்றே இருக்கும் ஆண்களுக்கு இந்தச் செயலி கடவுள் கொடுத்த வரம். இதுநாள்வரை, அடையாளம் தெரிந்துவிடுமே என்ற பயத்தில் கண்ணியமாக நடந்துகொண்ட ஆண்கள்கூட, இப்போது பெயர் தெரியாதே என்ற மகிழ்ச்சியில், தவறான பல செய்திகளைச் துணிச்சலாக அனுப்பவ��ம் செய்கிறார்கள். ‘உன்னை ரசித்துக்கொண்டே இருக்கிறேன்’, ‘டேட்டிங் செல்வோமா’, ‘ஐ லவ் யூ’ என்றெல்லாம் பெண்களுக்குத் தகவல்கள் வருகின்றன. இதைப் பார்க்கும் பெண்கள், இந்தக் குறிப்பை அனுப்பியது யார் என்று குழம்பி, தங்களுக்கு வரும் தவறான கருத்துகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, “தைரியம் இருந்தால் உன் பெயரை சொல்” என்று கேட்பதைப் பார்த்து, சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.\nவிளையாட்டாக அனுப்பும் பல தகவல்கள் பிறரின் வாழ்கையையே பாதிக்கக்கூடும் என்ற அச்சத்துக்கெல்லாம் சராஹாவில் வேலையே இல்லை. ஆக்கப்பூர்வமான குறிப்புகளைப் பகிர இது உதவும் என்றாலும், பெரும்பாலும் இதை சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளவும், நமக்குப் பிடிக்காதவர்களைத் திட்டவும், பாலியல்ரீதியான கேள்விகளை எழுப்பவுமே பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் நிதர்சனம். இதை எழுதி அனுப்பியது யாராக இருக்கும் என்று நினைத்து, நண்பர்கள் அனைவரையும் சந்தேகித்து மனதைக் குழப்பிக்கொள்வது தேவைதானா\nஇணையத்தில் புதிதாக ஒரு வதந்தி சில நாட்களுக்கு முன் பெரிதாகப் பரவியது. அது, சராஹா நிறுவனம், குறிப்புகளை அனுப்பியவர்களின் அடையாளத்தைச் சில தினங்களில் வெளியிடும் என்ற வதந்திதான் அது. ஆனால், இந்தச் செய்தி தவறு என்று சரஹா மறுப்பு வெளியிட்டது. இந்த மறுப்பு செய்தியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டவர்கள் பலர். அது மட்டும் உண்மையாக இருந்திருந்தால் பலர் நட்பையும் உறவையும் இழந்திருப்பார்கள்.\nஏனென்றால் ‘மொட்டைக் கடுதாசி’ செய்யும் வேலை எப்பவுமே அப்படித்தானே\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nஎய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் எப்போது அமையும்- கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா\nகாஷ்மீர் வர்த்தகர்களுக்காக ரூ.1,350 கோடி சிறப்பு நிதி தொகுப்பு: துணைநிலை ஆளுநர் அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பிற மதத்தினர் மத பதிவேட்டில் கையெழுத்திட தேவையில்லை:...\nஊரடங்கு என்பதற்காக ஒரே இடத்தில் உட்காரச் சொல்லவில்லை யாரும்; சுறுசுறுப்பு முக்கியம்: டாக்டர்...\nபிரெஞ்சு ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் புத்தக வில்லனின் பெயர் கரோனா வைரஸ்: ட்விட்டரில் தகவலைப்...\nசேலை தரத்தைக் காரணம் காட்டி திருமணம் நிறுத்தம்: மணமகன் ஓட்டம்; மணப்பெண் புகார்-...\nஉடல்பருமனால் தவித்த ஆந்தைக்கு தீவிர 'டயட்': எடை குறைப்புக்குப் பின் வனத்தில் விடுவிப்பு\nபீட்பாக்ஸ் இசை: அசத்தும் இளைஞர்\nஹாரி பாட்டருக்கு 20 வயது\nசினிமா வீடு: ஜோதிகா ‘சந்திரமுகி’ ஆன வீடு\nதினகரனுடன் ஸ்டாலின் கைகோர்த்தால்.. புதிய பாதையை தேர்ந்தெடுப்பாரா அழகிரி\nவார ராசிபலன் - 24-08-2017 முதல் 30-08-2017 வரை (மேஷம் முதல் கன்னி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/10/blog-post_11.html", "date_download": "2020-09-20T01:42:18Z", "digest": "sha1:NTMJOZASKELNIX65YIAGTARZ25ACT4ZQ", "length": 17745, "nlines": 291, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: வானில் வலம் வரும் கறுப்பு நிலா", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 11 அக்டோபர், 2010\nவானில் வலம் வரும் கறுப்பு நிலா\nவானில் வலம் வரும் கறுப்பு நிலா\nவெள்ளை நிலா பார்த்து வியந்து நிற்கின்றோம். ஆராய்ச்சி செய்கின்றோம். ஏன் குடியிருக்கவும் ஆசைப்படுகின்றோம். ஆனால், வானில் உலாவருகிறதே அதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே. கவிதை எழுத மறந்துவிட்டோமே. காலம் கடந்து என் காதில் விழுந்த செய்தி. ஆனாலும் காத்திரமான செய்தி அல்லவா. விண்ணுலகில் பல அதிசயங்களை யான் அறிகின்றேன். நான் விஞ்ஞானியல்ல. ஆனால் விஞ்ஞானிகளின் இரசிகை;. வியப்பான இயற்கை அற்புதங்கள் எனக்குப் பாயாசம் உண்டதுபோல் இருக்கும். ஏனென்றால், அமுதம் நான் உண்டதில்லை.\nசனிக்கோள் பற்றி ஆராய்ச்சிக்கு சென்ற காசினி என்ற விண்கலமே இக்கறுப்புநிலாவைப் படம் பிடித்திருக்கின்றது. மேடு பள்ளங்கள் நிறைந்த இந்த நிலா சனிக்கிரகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. இது உருண்டையாக இல்லாமல், ஒரு பகுதி கடிக்கப்பட் அப்பிள்பழம் போல் இருப்பதாக வி���்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது சனிக்கிரகத்தால் ஈர்க்கப்பட் ஒரு கோளாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. போபி என்று பெயர் வைக்கப்பட்ட இது, நிச்சயமாக சூரியக்குடும்பம் இல்லையென்பது இவர்கள் கருத்தாக உள்ளது. 200 கிலோ மீற்றரே குறுக்களவுள்ள இந்நிலா, தன்னைத்தானே ஒருமுறை சுற்ற 9 மணி 16 நிமிடம் எடுக்கின்றதாம். முழுக்கமுழுக்க கரிப்பொருளால் ஆனதால், இது கறுப்பாகத் தென்படுகின்றது. இது ஒரு காலத்தில் வால் நட்சத்திரமாக இருந்திருக்கலாம் 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சனியால் ஈர்க்கப்பட்டு சனியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றது. நாமெல்லாம் அதன் அநுபவத்தில் ஒரு தூசி. கறுப்புநிலா என்றதனால் இவ்வளவு காலங்களும் அப்படியே கவனிக்கப்படாமல் இருந்திருக்கிறது போலும்.\nநேரம் அக்டோபர் 11, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்\nநாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► செப்டம்பர் 2020 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n▼ அக்டோபர் 2010 (16)\nஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசித்திரா பௌர்ணமி ( சிந்திக்கத் தெரிந்தவர...\nபுலம்பெயர்வில் பெற்றோர் தமது பிள்ளைகளின் திருமணத்த...\nதமிழர் கலாசாரமும் புலம்பெயர் நாடுகளில் ...\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nதமிழ் பேசத் தெரியாத மனிதர்களல்லாத திறமைசாலிகள்\nவானில் வலம் வரும் கறுப்பு நிலா\nKOWSY2010: 16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையி...\n1.10. சர்வதேச முதியோர் தினம...\nஎன் 18, 20 களின் இன்றைய ஏக்கம்\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om/om021-u8.htm", "date_download": "2020-09-20T02:17:45Z", "digest": "sha1:6NMMWN36FVWSGHJ42KHC24HLIUUCMOQY", "length": 1404, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "ஆனந்த போதினி : (நாளிதழ் வடிவில் வெளிவந்துள்ளது) 1916 இல் வெளிவந்த ஆனந்த போதினி இன்றைய \"முகம்\" இதழ் அளவில் வெளிவந்துள்ளதை முன்பு பார்த்தோம். இங்கு குறிப்பிட்டுள்ள ஆனந்தபோதினி பின்னாளில் நாளிதழ் வடிவில் பல்வேறு செய்திகளைக் கொண்டதாக வெளிவந்த இதழ். இந்த இதழில் \"பம்பாய் அறிவு விளக்கச் சங்கம்\" தொடர்ச்சியாக சங்கம் பற்றிய அறிவிப்புகளையும், இயங்குச் செய்திகளையும் வெளியிட்டுள்ளது. இது நடப்பியல், அரசியல், பொதுவான செய்திகள் என நாளிதழ் போல கருத்துகளை வெளியிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om2/om241-u8.htm", "date_download": "2020-09-20T02:06:49Z", "digest": "sha1:4D2WGHS3YWMBKDDMS6V3273GO7Z74JTR", "length": 1314, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "விடுதலைப் பறவை : பொள்ளாச்சி நசனால் 1985 களில் உருட்டச்சில் வெளியிட்ட இலக்கிய இணைப்பு இதழ். உருட்டச்சு இயந்திரத்தை எளிய முறையில் வடிவமைத்து அதில் உருட்டி இந்த இதழானது வெளியிடப்பட்டுள்ளது. இலவச இதழ். இந்த இதழ் நடத்தும் பொழுது மாற்றுப்படியாக வந்த இதழ்களைச் சேகரித்துப் பார்த்து அதன் நுட்பம் உணர்ந்து தொடங்கியதுதான் பொள்ளாச்சி நசனின் சிற்றிதழ் சேகரிப்பு. வண்ணமையில் உருட்டச்சு இயந்திரத்தை இயக்கி ஆக்கியது தான் இந்த பொங்கல் மலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/tn-forest/forest-guard-and-dl/", "date_download": "2020-09-20T02:51:28Z", "digest": "sha1:CUFYGGJILUSNMZSU7FASWMUUT334TA5Z", "length": 13386, "nlines": 216, "source_domain": "athiyamanteam.com", "title": "Forest Guard and DL Archives - Athiyaman team", "raw_content": "\nForest Guard Batchwise Schedule 2020 வனக்காப்பாளர் தேர்விற்கான கால அட்டவணை தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் தேர்விற்கு எந்த தேதியில் தேர்வு நடைபெறும் எத்தனை அமர்வுகள் தேர்வு நடைபெறும் எந்த நேரத்தில் தேர்வு நடைபெறும் தேர்வு எழுதும் அறைக்கு நீங்கள் எந்த நேரத்தில் செல்ல வேண்டும் மேலும் பல முக்கிய தகவல்கள் வனத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது அதனை பற்றிய தகவல் இந்த பக்கத்தில் முழுமையாக தரப்பட்டுள்ளது\nForest Guard Hall Ticket TN Forest Exam 2020 வனக்காப்பாளர் நுழைவுச்சீட்டு 2020 தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் தேர்விற்கான நுழைவுச்சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு வனத் துறை இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. எப்போது முதல் நீங்கள் உங்களுடைய நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் மேலும் நுழைவு சீட்டில் என்ன தகவல் இருக்கும் மேலும் உங்களுடைய தேர்வு மையத்தை எப்போது நீங்கள் தெரிந்து கொள்ளலாம் போன்ற முக்கிய…\nForest Guard Application Edit Option வனத் துறை சார்பாக நடத்தக்கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கு ஏற்கனவே அனைவரும் விண்ணப்பித்து இருப்பீர்கள் உங்களுடைய விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பின் தற்போது நீங்கள் அதனை திருத்தம் செய்ய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதனை பற்றிய முழுமையான விபரம் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தை திருத்தம் செய்து மீண்டும்…\nForest Guard Exam Date and Topic wise Mark Details TN Forest Guard Exam Mark Details தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் தேர்விற்கான தேர்வு தேதி மற்றும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்ற தகவல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது என்று இந்த தகவல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தேர்வுக்கு தயாராகும் அனைவரும் இதனை பயன்படுத்தி இன்னும் ஆழமாக தேர்விற்கு தயாராகவும்.\nForest Guard Physics Where to Study PDF தமிழ்நாடு வனத்துறையில் நடக்கக்கூடிய வனக்காப்பாளர் தேர்விற்கான தேர்விற்கான பாடங்களை எந்த புத்தகத்தில் எங்கு படிக்க வேண்டும் என்ற முழு விவரங்கள் இந்த பதிவை கொடுக்கபட்டுள்ளது .\nகாவலர் தேர்வு 10906 காலியிடங்கள் TN POLICE Exam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/gossip/2020/08/03210931/1747987/Actress-cinema-gossip.vpf", "date_download": "2020-09-20T01:30:03Z", "digest": "sha1:G77A5TGBOWA2YW24GH2L7C6CQW7IZDHY", "length": 12064, "nlines": 174, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கோடியில் சம்பளம் கேட்டு வாக்குவாதம் செய்த நடிகை || Actress cinema gossip", "raw_content": "\nசென்னை 20-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகோடியில் சம்பளம் கேட்டு வாக்குவாதம் செய்த நடிகை\nதமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கோடியில் சம்பளம் கேட்டு வாக்குவாதம் செய்திருக்கிறாராம்.\nதமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கோடியில் சம்பளம் கேட்டு வாக்குவாதம் செய்திருக்கிறாராம்.\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக பிரபலமான நடிகை, ஐதராபாத்தில் சொந்த வீடு வாங்கி, அங்கேயே வசித்து வருகிறாராம். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழி படங்களில் அவர் நடித்து இருக்கிறாராம். அதனால் நடிகை ஒரு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி வருகிறாராம்\nஅவரை ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்ததாம். 60 நாட்கள் கால்ஷீட்டுக்கு ரூ.3 கோடி சம்பளம��� வேண்டும் என்று அவர் கேட்டாராம். அந்த சம்பளத்தை கொடுக்க டைரக்டர் தயங்கினாராம்.\nஅதற்கு நடிகை என்னுடைய படங்கள் அனைத்து மொழிகளிலும் ‘டப்’ செய்யப்படுகிறது. அதனால் எனக்கு ரூ.3 கோடி சம்பளத்தை தாராளமாக கொடுக்கலாம்” என்று கூறினாராம்.\nஇது வாக்குவாதமாக மாறியதாம். இதில் நடிகை வெற்றி பெற்று விட்டாராம். நீண்ட வாக்கு வாதத்திற்கு பிறகு நடிகை கேட்ட சம்பளத்தை இயக்குனர் கொடுக்க முன்வந்து இருக்கிறாராம்.\nதிருமணம் வேண்டாம்... அடம் பிடிக்கும் நடிகை\nபந்தா காட்டி பிரபல நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகை\nசம்பளத்தில் விடாப்பிடியாக இருக்கும் நடிகை\nபடம் டிராப் ஆக அதுதான் காரணமா...\nஇனிமேல் இப்படித்தான்... ரூட்டை மாற்றிய நடிகை\nமீண்டும் படம் தயாரிக்க தயங்கும் தயாரிப்பாளர் ஒரு கோடி கொடுத்தால் அவருடன் நடிப்பேன் - நடிகை கறார் அந்த நடிகர்கள் கழட்டி விட்டதால் ரூட்டை மாற்றிய நடிகை நடிகை மிரட்டியதால் மிரண்டுபோன நடிகர் கேட்டதை கொடுத்தால் நடிப்பேன் - நடிகை கறார் பிரபல நடிகையை எச்சரித்த ஜோதிடர்\nபந்தா காட்டி பிரபல நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகை சம்பளத்தில் விடாப்பிடியாக இருக்கும் நடிகை திருமணம் வேண்டாம்... அடம் பிடிக்கும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/2020-skoda-superb-walkaround-i-whats-different-i-zigwheelscom-4800.htm", "date_download": "2020-09-20T00:10:39Z", "digest": "sha1:7QG5H6W7NKC42RKYJUWUOCZ3CBBQJZZ6", "length": 4978, "nlines": 135, "source_domain": "tamil.cardekho.com", "title": "2020 Skoda Superb Walkaround I What’s Different? I ZigWheels.com Video - 4800", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஸ்கோடா சூப்பர்ப்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாநியூ ஸ்கோடா சூப்பர்ப்ஸ்கோடா சூப்பர்ப் விதேஒஸ்2020 ஸ்கோடா சூப்பர்ப் walkaround ஐ what’s different\n2105 பார்வைகள்மே 29, 2020\nWrite your Comment மீது ஸ்கோடா புதிய சூப்பர்ப்\nCompare Variants of நியூ ஸ்கோடா சூப்பர்ப்\nஎல்லா நியூ சூப்பர்ப் வகைகள் ஐயும் காண்க\n2020 ஸ்கோடா ரேபிட் மற்றும் சூப்பர்ப் தொடங்கப்பட்டது விமர்சனம் (hindi) |...\n2014 ஸ்கோடா சூப்பர்ப் drive இந்தியாவில்\nஸ்கோடா சூப்பர்ப் பேஸ்லிப்ட் முதல் look விமர்சனம் ஆட்டோ எக்ஸ்போ 202...\nஸ்கோடா ச��ப்பர்ப் பேஸ்லிப்ட் walkaround விமர்சனம் ஆட்டோ எக்ஸ்போ 202...\n9 உபகமிங் சேடன்- கார்கள் இந்தியாவில் 2019 with prices & lau...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79707/", "date_download": "2020-09-20T01:29:34Z", "digest": "sha1:53A7HEDP7Z6G3QC6DJT52DF76GFYMCMX", "length": 60043, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு காண்டீபம் ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37\nபகுதி ஐந்து : தேரோட்டி – 2\nமெல்லிய காலடி ஓசையை மாலினி கேட்டாள். மிகத் தொலைவில் என கேட்ட மறுகணமே அண்மையில் என ஆயிற்று அது. அது சுபகை என உடனே தெளிந்தாள். இருளுக்குள் மிதப்பவள்போல் வந்து சுபகை அவளை நோக்கி ஒரு கணம் நின்று பின்பு மெல்ல முழங்கால் மடக்கி அவள் அருகே அமர்ந்தாள். தடித்த உடல் கொண்டிருந்தபோதும் மெல்லிய ஓசையுடன் அவள் நடப்பதை மாலினி விந்தையுடன் எண்ணிக்கொண்டாள்.\nசுபகையின் கையில் மூங்கில் குவளையில் சூடு தெரியும் இன்நீர் இருந்தது. “அருந்துங்கள்” என்று அதை நீட்டினாள். அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு அதன் நறுமணத்தை உணர்ந்தபோதுதான் நெடுநேரமாக அதற்காகவே தன்னுள் நா தவித்துக்கொண்டிருப்பதை மாலினி உணர்ந்தாள். புன்னகையுடன் “துயிலவில்லையா” என்றாள். “இல்லை.” “ஏன்” என்றாள். “இல்லை.” “ஏன்” என்றாள் மாலினி. “என்ன விந்தையான கதை அது” என்றாள் மாலினி. “என்ன விந்தையான கதை அது\nஅவள் சொல்வதை புரிந்துகொண்டு மாலினி இருளுக்குள் தலை அசைத்தாள். “ஐந்து முகங்கள்” என்றாள் சுபகை. “ஒவ்வொன்றையும் திருப்பிப் திருப்பிப் போட்டு உளம்மீட்டிக்கொண்டிருக்கையில் ஐந்து பெண்ணுருவங்களும் ஐந்து முகங்களை அணிந்த ஒரு முகம் என்றும் ஐந்துபெண்களின் ஒரே முகம் என்றும் தோன்றியது.” மாலினி “செல்லுமிடமெல்லாம் முகம் தேடி அலைபவன் என்கிறாயா\nசுபகை “நான் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த ஓர் இரவில் என்னில் அவர் எதையோ தேடுகிறார் என்று நான் எண்ணியது பிழை. அன்றிரவு அவர் என்வழியாக எங்கும் கடந்து செல்லவில்லை. எதற்கும் என்னை நிகர் வைக்கவும் இல்லை. அன்று உடல் உள்ளம் ஆன்மா மூன்றையும் எனக்களித்திருந்தார். முற்றிலும் என்னுடனேயே இருந்தார். ஐயமேயிலை, அன்றொ��ுநாள் அவர் உள்ளத்தில் அரசியாக இருந்தேன் என்று உறுதியாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகள் என்னை நிறைவுறச் செய்து, இன்றென இருக்கவைத்தது அந்நிறைவே.”\n“நீரென ஒளியென எங்கும் சூழலுக்கேற்ப முற்றிலும் உருமாறிக் கொள்ள அவனால் முடியும். எதுவும் எஞ்சாது விட்டுச் செல்லவும் முடியும்” என்றாள் மாலினி. “ஆம்” என்றாள் சுபகை. “இந்த நூல்கள் அனைத்தும் அவரை புனைந்து காட்டுகின்றன. இப்புனைவுகளில் எவை விடப்பட்டிருக்கிறதோ அவற்றைக் கொண்டு நாம் புனைவதே அவருக்கு இன்னும் அணுக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.” மாலினி “அவ்வண்ணம் ஆயிரம்பேர் இயற்றும் ஆயிரம் புனைவுகளுக்கு அப்பாலும் ஒன்று மிஞ்சியிருக்கும்” என்றாள். “அதை அறிந்தவள் தான் மட்டுமே என நம்பும் ஆயிரம் பெண்கள் இருப்பார்கள்.”\n“இப்புடவி சமைத்த பிரம்மன் தன் துணைவியை நோக்கி புன்னகைத்து இதைவிட பெரிதொன்றை உன்னால் ஆக்கமுடியுமா என்றார். முடியும் என்று அவள் தன் கையிலிருந்த விழிமணிமாலையின் ஒரு மணியை எடுத்து புனைவெனும் ஒளியாடையை உருவாக்கி புடவியை அதில் ஏழுமுறை சுற்றி அவன் முன் வைத்தாள் என்று கதைகள் சொல்கின்றன. அதன் பின் தன் படைப்பை தான் அறிவதற்கு பிரம்மன் வெண்கலைச் செல்வியின் ஏடுகளை நாடுகிறான் என்கிறார்கள்” என்றாள் மாலினி. “சூதர்களின் தன்முனைப்புக்கு அளவேயில்லை” என்று சொல்லி சுபகை சிரித்தாள்.\nஉள்ளே சுஜயன் “குதிரை” என்றான். “இளவரசர் போரில் இருக்கிறார்” என்றாள் சுபகை. “போர்நிறுத்தத்தில்தான் அவன் புரவிகளை எண்ணுகிறான்” என்றாள் மாலினி. “நேற்று முழுக்க கேட்டுக்கொண்டிருந்தார்” என்றாள் சுபகை. “சித்ராங்கதையும் அர்ஜுனரும் ஏன் வாள் போர் புரியவில்லை என்று. நான் அவர்கள் மணம் கொண்டதும் போர் தொடங்கிவிட்டிருக்கும் என்றேன்” என்றாள். “ஏனடி இளவரசரிடம் இதையெல்லாம் சொல்கிறாய்” என்றாள் மாலினி. “அவர் வாயை மூட வேறு வழி இல்லை. சிறுசித்தம் சென்று சிக்கும் ஒன்றை சொல்லிவிட்டால் விழிகள் பொருளற்றதாகி தலை சரியும். பின் நெடுநேரம் வினா எதும் எழாது.”\n“இன்று என்னிடம் கேட்டான், விண் மீண்ட ஐந்து தேவதைகளும் அங்கிருந்து எங்கு செல்வார்கள் என்று. ஒரே வினாவில் என் உள்ளத்தை கலங்கச் செய்துவிட்டான்” என்றாள் மாலினி. சுபகை சற்று நேரம் கழித்து “ஆம், அது முதன்மையான வினா. காத்திரு���்பதற்கு ஏதும் இன்றி பெண்ணால் வாழ முடியுமா என்ன” என்றாள். “விண்கன்னியர் என்ன செய்வார்கள் என்று அறியமுடியவில்லை. மீண்டும் ஒரு தீச்சொல் பெற்று எழுவாள். மீண்டும் ஒரு புவியில் சென்று பிறப்பாள். கடலை அடைந்த நீர் அங்கிருப்பதில்லை. ஆவியாகி முகிலாகி மழையாகி நதியென ஓடி சலித்தால் மட்டுமே அதற்கு நிறைவு” என்று மாலினி சொன்னாள்.\nமாலினி கை நீட்டி சுபகையின் கைகளை பற்றிக்கொண்டு “மீண்டும் இளைய பாண்டவனை அடைவதை நீ கனவு காண்கிறாயா” என்று கேட்டாள். “நான் அங்கு விட்டுவந்த இளைய பாண்டவர் சென்ற காலத்தில் எங்கோ இருக்கிறார். அங்கு மீண்டு அவரை அடைவது இயல்வதல்ல. எதிர்காலத்திற்குச் சென்று அவரை அடையும்போது நான் உருமாறியிருப்பேன்” என்றாள் சுபகை. “இளைய பாண்டவரை நான் அறிவேன். அவர் மீண்டும் புதியவளாக என்னை அடையக்கூடும். என்னிடம் மீண்டுவர அவரால் இயலாது.”\nமாலினி அவள் கையை பற்றி “எண்ணி இருக்கவும் காத்திருக்கவும் ஓர் உருவகம். அதற்கப்பால் என்ன” என்றாள். “அவ்வண்ணமே இருக்கட்டுமே. இவ்வாழ்க்கையை அப்படி ஓட்டிச்சென்று அந்தியணைவதன்றி வேறென்ன செய்வதற்குள்ளது” என்றாள். “அவ்வண்ணமே இருக்கட்டுமே. இவ்வாழ்க்கையை அப்படி ஓட்டிச்சென்று அந்தியணைவதன்றி வேறென்ன செய்வதற்குள்ளது” என்றாள் சுபகை. “அவன் மீளமீளச் சென்றடைந்தபடியே இருப்பவள் ஒருத்திதான்” என்று மாலினி சொன்னாள். “இளைய யாதவ அரசி, சுபத்திரை. அலை கரையை தழுவுவதுபோல அவள் மேல் அவன் அணைந்தபடி இருக்கிறான் என்கின்றனர் சூதர்.” சுபகை “ஏன்” என்றாள் சுபகை. “அவன் மீளமீளச் சென்றடைந்தபடியே இருப்பவள் ஒருத்திதான்” என்று மாலினி சொன்னாள். “இளைய யாதவ அரசி, சுபத்திரை. அலை கரையை தழுவுவதுபோல அவள் மேல் அவன் அணைந்தபடி இருக்கிறான் என்கின்றனர் சூதர்.” சுபகை “ஏன்” என்றாள். “ஏனென்றால் அவள் அவனுக்காக ஒரு கணமும் காத்திருப்பதில்லை. அவள் நெஞ்சின் ஆண்மகன் அவன் அல்ல.”\nசுபகை “அவள் இளைய யாதவரின் தங்கை” என்றாள். “நிகரற்ற தமையனைக் கொண்டவள், நினைவறிந்த நாள் முதல் அவன் தங்கை என்றே தன்னை உணர்ந்தவள். இப்புவியில் பிற ஆண்கள் அவளுக்கொரு பொருட்டே அல்ல” என்று சொன்ன மாலினி “ஊழ் சமைக்கும் தெய்வங்கள் எண்ணி எண்ணி நகைக்கும் ஒரு இடம் இது” என்று சிரித்தாள். “கிள்ளி எடுப்பதற்கிருந்தால் அதை மலையென மாற்றி நி��ுத்திவிடுவார்கள் சூதர்கள்” என்றாள் சுபகை. “ஆணும் பெண்ணும் கொள்ளும் ஆடலை பிறர் அறிய முடியாது என்பார்கள். ஆனால் அதை இம்மண்ணிலுள்ள அத்தனை ஆண்களும் பெண்களும் அறியமுடியும்” என்று மாலினி சொன்னாள். “இளைய யாதவ அரசி என்று அவளை முதலில் சொன்னவர் எவராயினும் அத்தெய்வங்கள் அவர் நாவில் அத்தருணம் அமர்ந்திருந்தன.”\n“யாதவகுலத்திலிருந்து அஸ்தினபுரியின் அரசகுடிக்கு வந்த இரண்டாவது யாதவ இளவரசி சுபத்திரை. இளவயது குந்திதேவியைப்போலவே வில்சூடி போரிடவும் வாள்ஏந்தி எதிர்நிற்கவும் கற்றவள். கதாயுதம் கொண்டு போரிடும் பெண்கள் அரசகுலத்தில் அவர்கள் இருவரும் மட்டுமே என்கிறார்கள் சூதர்கள்” என்றாள் மாலினி. “ஆம், நானும் அறிவேன்” என்றாள் சுபகை. மாலினி “கால்களை பின் எட்டு எடுத்து வைத்து முற்பிறவிகளில் விட்டுச் சென்றவற்றை தொட்டு எடுக்க இளைய பாண்டவருக்கு நல்லூழ் அமைந்துள்ளது.”\n“சதபதத்தின் ஐந்தாவது காண்டம் சுபத்ரா அபஹரணம்” என்று சுபகை சொன்னாள். “காண்டங்களில் அதுவே பெரியது. ஏழாயிரம் செய்யுட்கள். ஏழு சர்க்கங்கள்” என்றாள் மாலினி. “அதில் யாதவர்களின் குலவரிசையும் உறவுமுறைமைகளும்தான் முதல் மூன்று சர்க்கங்கள். பழைய யாதவபுராணங்களில் இருந்து எடுத்துத் தொகுத்திருக்கிறார் புலவர். ஆனால் மொத்த வரலாறும் முழுமையாக திருப்பி எழுதப்பட்டுள்ளது. இது விருஷ்ணிகுலத்தை யாதவர் எனும் பேராலமரத்தின் அடிமரமும் வேருமாக காட்டுகிறது. கார்த்தவீரியரின் கதையிலிருந்து நேராக சூரசேனருக்கு வந்துவிடுகிறது, கம்சர் மறைந்துவிட்டார்.”\n“வென்றவர்களுடையதே வரலாறு” என்றாள் சுபகை. “என் கண்ணெதிரிலேயே அஸ்தினபுரியின் வரலாற்றிலிருந்து சித்ராங்கதர் உதிர்ந்து மறைவதை கண்டேன்” என்றாள் மாலினி. “அதற்கு முன்னர் தேவாபியும் பால்ஹிகரும் மறைவதை கண்டிருக்கிறேன். அவ்வண்ணம் மறைந்தவர்கள் சென்றுசேரும் ஓர் இருண்ட வெளி உள்ளது” என்றபின் சிரித்து “எனக்கு காவியம் கற்றுத்தந்த மூதன்னை பிருஹதை சொல்வதுண்டு, காவியங்கள் எழுதப்பட்ட ஏட்டை வெளிச்சத்தில் சரித்துப்பிடித்து இருண்ட மூலைகளில் ஒளி செலுத்திப்பார்த்தால் அங்கே மறைந்த காவியங்களின் தலைவர்கள் கண்ணீருடன் நின்றிருப்பதை காணமுடியும் என்று.”\n“மறைந்த காவியங்கள் உதிரும் இலைகள். அவை மட்கி சூதர்களி��் வேருக்கு உரமாகின்றன. புதிய தளிர்கள் எழுகின்றன” என்று சுபகை சொன்னாள். மாலினி “இனி பாரதவர்ஷத்தின் வரலாறே யாதவர்களால்தான் எழுதப்படும். வரலாறு ஒரு எளிய பசு. அதை ஓட்டிச்செல்லும் கலையறிந்த ஆயன் இளைய யாதவன்.” சுபகை “சுபத்திரை கவர்தலை மீண்டும் வாசிக்க விழைகிறேன்” என்றாள். “எடுத்து வா” என்றாள் மாலினி.\nஏட்டுச்சுவடியையும் நெய்ச்சுடர் எரிந்த அகல்விளக்கையும் கொண்டு சுபகை அருகே வந்து அமர்ந்தாள். “இளைய பாண்டவன் பிரபாச தீர்த்தம் நோக்கிச் செல்லும் விவரணையிலிருந்து தொடங்கு” என்றாள் மாலினி. “பிரபாச தீர்த்தத்திற்கு அவர் ஏன் சென்றார்” என்றாள் சுபகை ஏட்டை புரட்டிக்கொண்டே. “சித்ராங்கதையின் மைந்தன் பப்ருவாகனன் எட்டுவசுக்களில் ஒருவனாகிய பிரபாசனின் மானுடவடிவம் என்று நிமித்திகர் கூறினர்.. தருமதேவனுக்கும் பாதாளதேவதையாகிய பிரபாதைக்கும் பிறந்த மைந்தனாகிய பிரபாசன் இளமையில் பாதாளத்தின் இருளை உடலில் கொண்டிருந்தான். அவன் கொண்ட மறுவை அகற்ற மண்ணில் ஒளியே நீரெனத் தேங்கிய சுனை ஒன்றை தருமதேவன் கண்டுகொண்டான். அது பிரபாச தீர்த்தம் என்று அழைக்கப்பட்டது” என்றாள் மாலினி.\n“ஏழு தண்டகாரண்யத்திற்கும் சூரியநிலத்திற்கும் நடுவே இருக்கும் பிரபாச தீர்த்தத்திற்குச் சென்று தன் மைந்தனுக்காக வேண்டுதல் செய்ய அர்ஜுனன் விழைந்தான்” என்று சுபகை வாசித்தாள். “தேவாரண்யத்தில் இருந்து கிளம்பி தண்டகாரண்யத்திற்குள் சென்று அங்கே முனிவர்களையும் சூதர்களையும் சந்தித்தான். மேற்குமலைகளின் உச்சியில் சௌராஷ்டிரநாட்டுக்குள் இருக்கும் பிரபாச தீர்த்தம் பற்றி அவர்களிடமிருந்து கேட்டறிந்துகொண்டு அத்திசை நோக்கி சென்றான்.”\nபிரபாச தீர்த்தம் மேற்குமலைத்தொடர் எனும் நாகத்தின் படமாகிய அஷ்டசிரஸ் என்னும் மலையின் உச்சியில் நூற்றெட்டு மலைவளைவுப் பாதைகள் சென்றடையும் இறுதியில் இருந்தது. வசந்தகாலத்தில் மட்டுமே அங்கு பயணிகள் செல்வது வழக்கம். நாற்பத்தியோரு நாட்கள் நோன்பு எடுத்து உடல் வருத்தி கால்பயின்று அம்மலை வளைவுகளில் ஏறி அங்கு சென்று தூநீர் ஆடி மீள்வது வேசரத்தில் புகழ்பெற்ற வழக்கம். முன்பு ஷத்ரியர்களைக் கொன்ற பழி தீர்ப்பதற்காக அனல் குலத்து அந்தணனாகிய பரசுராமன் வந்து நீராடிச் சென்ற நூற்றெட்டு நறுஞ்சுனைகளில் ஒன்று அது என்று புராணங்கள் கூறின. கொலைப்பழி வஞ்சப்பழி பெண்பழி பிள்ளைப்பழி தீர அங்கு சென்று நீராடுவது உகந்தது என்றன மூதாதையர் சொற்கள்.\nஇளவேனில் தொடக்கத்தில் சிறுசிறு குழுக்களாக வழியில் உண்ணவேண்டிய உணவு ஒரு முடியும் அங்கே சுனைக்கரையில் அமர்ந்த பிரபாசனுக்கு அளிக்கவேண்டிய பூசனைப்பொருட்கள் மறுமுடியும் என இருமுடிகட்டி தலையில் ஏற்றி நடந்து சென்றார்கள் நீராடுநர். அவர்கள் தங்குவதற்காக ஏழு வளைவுகளுக்கு ஒருமுறை கல்மண்டபங்களை கட்டியிருந்தனர் அருகநெறியினராகிய வணிகர். விழாக்காலம் ஆகையால் அவற்றைச் சுற்றி மூங்கில்தூண்களின் மேல் ஈச்சமர ஓலைகளை வேய்ந்து கொட்டகைகள் போட்டிருந்தனர். அங்கே பயணிகளுக்கு உணவும் இந்நீரும் அளிக்க முறை செய்திருந்தனர்.\nபிரபாச தீர்த்தத்திற்கான வழியில் வசந்தகாலத்திலும் பின்மாலைதோறும் மூடுபனி இறங்கி காடு முற்றிலும் மூடி குளிர் எழுந்து தோல் நடுங்கும். முதல் கதிர் மண்ணில் பட்டதுமே கிளம்பி கதிர் மறையும் நேரம்வரை நடந்தபின்பு அருகே இருக்கும் சத்திரத்தை அடைந்து அங்கு ஓய்வெடுத்து மீண்டும் பயணம் தொடருவதே நீராடுநரின் வழக்கம். இரவில் மலையிறங்கி வரும் கொலைவிலங்குகளாலும் கந்தர்வர்களாலும் பாதாளதெய்வங்களாலும் மானுடருக்கு அரியதென ஆகும் அக்காடு.\nநீண்ட தாடியும், தோளில் புரண்ட குழலுமாக வேடர்களுக்குரிய மூங்கில் வில்லும், நாணல் அம்புகளும் ஏந்தி இடையே புலித்தோல் ஆடை சுற்றி முதல் விடுதியாகிய ஸ்ரீதுர்க்கத்திற்கு அர்ஜுனன் வந்து சேர்ந்தபோது மூடுபனி நன்கு சரிந்துவிட்டிருந்தது. தொலைவில் விடுதியின் பந்த ஒளி எழுந்து பனித்திரைக்கு அப்பால் செந்நிற மை ஊறி நீரில் கலங்கியது போல் தெரிந்தது. பல நூறு துணிகளால் மூடப்பட்டு ஒலிப்பதுபோல் பேச்சுக்குரல்கள் கேட்டன. விழியும் செவியும் கூர்ந்து பாம்புகளுக்கு எச்சரிக்கையாக நீள் கால் எடுத்து வைத்து நடந்து அவ்விடுதியை அடைந்தபோது பனி பட்டு அவன் உடல் நனைந்து சொட்டிக்கொண்டிருந்தது.\nகுளிரில் துடித்த தோள்தசைகளுடன் கிட்டித்த பற்களுடன் “ஐயன்மீர், வடதிசையில் இருந்து வரும் ஷத்ரியன் நான். பிரபாச தீர்த்தம் செல்லும் பயணி. இங்கு நான் தங்க இடம் உண்டா” என்று மூடுபனி திரை நோக்கி வினவினான். அப்பால் கலைந்து ஒலித்துக் கொண்டிருந்த பேச்சுக்குரல���கள் அமைந்தன. ஒரு குரல் “யாரோ கூவுகிறார்கள்” என்றது. “இந்நேரத்திலா” என்று மூடுபனி திரை நோக்கி வினவினான். அப்பால் கலைந்து ஒலித்துக் கொண்டிருந்த பேச்சுக்குரல்கள் அமைந்தன. ஒரு குரல் “யாரோ கூவுகிறார்கள்” என்றது. “இந்நேரத்திலா அவன் மானுடன் அல்ல, கந்தர்வனின் சூழ்ச்சி அது” என்றது பிறிதொரு குரல். “யார் அது அவன் மானுடன் அல்ல, கந்தர்வனின் சூழ்ச்சி அது” என்றது பிறிதொரு குரல். “யார் அது” என்ற குரல் அணுகி வந்தது. “நான் வடதிசை ஷத்ரியன். பிரபாச தீர்த்தப் பயணி. இங்கு தங்க விரும்புகிறேன்” என மீண்டும் சொன்னான் அர்ஜுனன்.\nஒர் அகல் விளக்குச் சுடர் ஒளிகொண்ட முகில் ஒன்றை தன்னைச் சுற்றி சூடியபடி எழுந்து மூடுபனியில் அசைந்து நாற்புறமும் விரிந்தபடி அவனை நோக்கி வந்தது. அதற்கு அப்பால் எழுந்த முதிய முகத்தில் கீழிருந்து ஒளி விழுந்தமையால் கண்கள் நிழல்கொண்டிருந்தன. “உங்கள் பெயர் என்ன வீரரே” என்று அவர் கேட்டார். “பாரதன் என்று என்னை அழைக்கிறார்கள்” என்றான் அர்ஜுனன். “தனியாக எவரும் பிரபாச தீர்த்தம் வரை செல்வதில்லை” என்றார் முதியவர். “எவ்வழியிலும் தனியே செல்வதே என் வழக்கம்” என்று அர்ஜுனன் சொன்னான். புன்னகைத்து “தலைமை ஏற்பவரே தனியாக செல்கிறார்கள். நீர் வீரர் அல்ல, அரசர் என்று உணர்கிறேன். எவரென்று நான் வினவப்போவதில்லை, வருக” என்று அவர் கேட்டார். “பாரதன் என்று என்னை அழைக்கிறார்கள்” என்றான் அர்ஜுனன். “தனியாக எவரும் பிரபாச தீர்த்தம் வரை செல்வதில்லை” என்றார் முதியவர். “எவ்வழியிலும் தனியே செல்வதே என் வழக்கம்” என்று அர்ஜுனன் சொன்னான். புன்னகைத்து “தலைமை ஏற்பவரே தனியாக செல்கிறார்கள். நீர் வீரர் அல்ல, அரசர் என்று உணர்கிறேன். எவரென்று நான் வினவப்போவதில்லை, வருக\nநடந்தபடி “என் பெயர் ஸ்ரீமுதன். பெரு வணிகர் சந்திரப்பிரபரின் செல்வம் பெற்று இங்கு இந்த விடுதியை நடத்துகிறேன். இப்போது பிரபாச தீர்த்தம் நோக்கி செல்லும் பயணம் தொடங்கி இருப்பதால் பன்னிரு ஏவலர்களுடன் இங்கிருக்கிறேன்” என்றார். “பிறநாட்களில் நானும் என் மனைவியும் மட்டிலுமே இருப்போம். வாரத்திற்கு ஒருநாள்கூட பயணி என எவரும் வருவதில்லை.” அர்ஜுனன் “நான் உணவுண்டு ஒரு நாள் ஆகிறது” என்றான். “நல்லுணவு இங்கு உண்டு. ஆனால் ஷத்ரியருக்குள்ள ஊனுணவு அளிக்கும் முறை ��ல்லை. இங்கு உணவளிப்பவர்கள் அருக நெறி நிற்கும் வணிகர்கள். இங்குள்ளது அவர்களின் உணவே” என்றார்.\n“ஆம். அதை முன்னரே கேட்டிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். கிழவரைத் தொடர்ந்து கல்மண்டபத்துக் கூடத்திற்குள் நுழைந்த அர்ஜுனனை நோக்கி அங்கிருந்தோர் விழிகள் திரும்பின. கரிய கம்பளிகளைப் போர்த்தி மரவுரி விரிப்பு விரித்து அதன் மேல் உடல் குவித்து அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். “இவர் இங்கு தங்க வந்த ஷத்ரியர்” என்றார் ஸ்ரீமுதர். “பிரபாச நோன்பு நோற்காமல் மேலே செல்வது வழக்கமில்லை” என்று ஒருவர் சொன்னார். “நானும் அந்நோன்பிலே இருப்பவன்தான்” என்று சொன்னான் அர்ஜுனன்.\n“ஒருவேளை உணவு. அணிகலன் அணியலாகாது, வண்ண ஆடைகள் துறத்தல் வேண்டும். நாற்பத்தொரு நாள் மகளிருடன் கூடுவதும் மறுக்கப்பட்டுள்ளது” என்றார் இன்னொருவர். புன்னகைத்து “ஆறு மாதங்களாக அந்நோன்பிலே இருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “பிரபாச தீர்த்தத்தை எங்ஙனம் அறிந்தீர்” என்றான் ஒருவன். “இங்கு கீழே உள்ள சகரபதம் என்னும் ஆயர் சிற்றூரை அடைந்தேன். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்தேன். அவ்வழியாக செல்லும் பயணிகளின் பாடலைக் கேட்டேன். பிரபாச தீர்த்தத்திற்கு செல்கிறோம் என்றார்கள். நானும் அங்கு செல்லலாம் என்று எண்ணினேன்.”\n“அது பழி தீர்க்கும் சுனை என்று அறிவீரா” என்றான் ஒருவன். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். “பெரும்பழி செய்தவரோ” என்றான் ஒருவன். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். “பெரும்பழி செய்தவரோ” என்றான் அவன். அவன் விழிகளை நேர் நோக்கி “இல்லை பிழையென எதையும் ஆற்றவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆனால் இனி பிழையாற்றக்கூடும் அல்லவா” என்றான் அவன். அவன் விழிகளை நேர் நோக்கி “இல்லை பிழையென எதையும் ஆற்றவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆனால் இனி பிழையாற்றக்கூடும் அல்லவா” ஸ்ரீமுதர் “ஆம், செய்த பிழை மட்டுமல்ல, செய்யா பிழையும் பழிகொள்வதே” என்றார். “அவை எண்ணப்பிழை எனப்படுகின்றன. ஆயிரம் பிழைகளின் தலைவாயிலில் நின்று ஏங்கி தயங்கி மீள்வதே மானுட இயல்பு. அப்பழிகளும் அவனைச் சூழ்ந்து உயிர் இருக்கும் கணம் வரை வருகின்றன.”\n“இச்சுனை அனைத்தையும் களைந்து கருவறை விட்டு எழும் புதுமகவுபோல் நீராடுபவரை மாற்றுகிறது” என்றார் ஒரு கிழவர். அர்ஜுனன் புன்னகைத்து “இங்கிருந்து தவழ்���்து திரும்பிச் செல்ல விழைகிறேன்” என்றான். அங்கிருந்த பலர் நகைத்தனர். முதியவர்கள் அவர்களை திரும்பி நோக்கி விழிகளால் அதட்டி அமையச்செய்தார்கள்.\n“வீரரே, வந்து உணவு உண்ணுங்கள்” என்றார் ஸ்ரீமுதர். அவர் கையின் அகல் ஒளியைத் தொடர்ந்து பின்கட்டுக்குச் சென்று அங்கு விரிக்கப்பட்டிருந்த நாணல் பாயில் அர்ஜுனன் அமர்ந்துகொண்டான். “நீராடிய பின்னரே மலை ஏறத் தொடங்கியிருப்பீர். குளிரில் பிறிதொரு நீராட்டு தேவையில்லை” என்றார். பெரிய கொப்பரையில் இளவெந்நீர் கொண்டு வந்து வைத்தார். அவரது ஏவலன் ஒருவன் “அப்பங்கள் கொண்டுவரலாமா” என்றான். ஸ்ரீமுதர் “கீரை அப்பங்கள். அருகரின் உணவென்பதில் நறுமணப்பொருட்களும், மண்ணுக்கு அடியில் விளையும் பொருட்களும், விலங்கோ நுண்ணுயிரோ பேணும் பொருட்களும் இருப்பதில்லை” என்றார்.\nகீரைகளை வஜ்ரதானியத்துடன் அரைத்து வாழைப்பழம் கலந்து வாழை இலையில் பொதிந்து ஆவியில் வேகவைத்த அப்பங்கள் இனிதாகவே இருந்தன. அர்ஜுனன் உண்ணுவதை நோக்கி முகம் மலர்ந்த ஸ்ரீமுதர் “இங்கு வரும் அனைவருமே பெரும் பசியுடன்தான் அணுகுகின்றனர். ஆனால் இப்படி உண்ணும் எவரையும் கண்டதில்லை” என்றார்.\nஅர்ஜுனன் விழி தூக்கி “என்ன” என்றான். “உண்ணுகையில் தங்கள் சித்தம் முற்றிலும் அதில் உள்ளது” என்றார் ஸ்ரீமுதர். “ஐம்பதாண்டுகளாக உணவு உண்பவர்களை நோக்கி வருகிறேன். உண்ணும்போது மட்டுமே மானுடன் பலவாக பிரிகிறான். எண்ணங்கள் சிதறி அலைய கையால் அள்ளி வாயால் உண்டு நாவால் அறிகிறான். நெஞ்சம் நினைவுகளுடன் சேர்த்து சுவைக்கிறது. உளங்குவிந்து உண்ணும் கலை சிறு மைந்தருக்கே வாய்க்கிறது.”\nஅர்ஜுனன் கைகளை கழுவியபடி “எச்செயலிலும் அத்தருணத்தில் முழுமையுடன் இருப்பதென்று நான் வெறிகொண்டுள்ளேன்” என்றான். “நன்று, அதுவே யோகம் என்பது” என்றார் ஸ்ரீமுதர். “தாங்கள் எளிய வீரர் அல்ல என்று உங்கள் நோக்கிலேயே அறிந்தேன். இங்கு வரும் மானுடரை அறிந்தே இப்புடவியை மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.”\n“நான் சற்று ஓய்வெடுக்க விரும்புகிறேன்” என்றான் அர்ஜுனன். “ஆம். தற்போது துயிலுங்கள். முதல் பறவை குரல் எழுப்புகையில் எழுந்து நீராட வேண்டும். முதற்கதிர் எழுகையில் மலையேறத் தொடங்குங்கள். மிகவும் செங்குத்தான மலை. கொடிகளைப் பற்றி பாறைகளில் குதித்து மலை ஏ�� வேண்டும். மரங்களில் கட்டப்பட்ட வடங்களைப் பற்றி ஏற வேண்டிய இடங்களும் பல உள்ளன. வெயிலின் ஒளி மறைவதற்குள் இந்நாளில் நீங்கள் செல்லவேண்டிய தொலைவில் முக்கால் பங்கை கடந்துவிட்டீர்கள் என்றால்தான் கணக்கு சரியாக வரும். வெயில் எழுந்த பின் குறைவாகவே முன் செல்ல முடியும். வெயில் அணையும்போது உடல் களைத்துவிடும்.”\n“அவ்வாறே” என்றான் அர்ஜுனன். கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபடி “இங்கு படுக்க இடம் உள்ளதல்லவா” என்றான். “மரவுரிச் சுருள்கள் போதிய அளவில் உள்ளன. இங்கு முன்னிரவிலேயே குளிர் மிகுதியாக இருக்கும். பின்னிரவில் மரங்களின் நீராவி எழுந்து இளவெம்மை கூடும். வருக” என்றான். “மரவுரிச் சுருள்கள் போதிய அளவில் உள்ளன. இங்கு முன்னிரவிலேயே குளிர் மிகுதியாக இருக்கும். பின்னிரவில் மரங்களின் நீராவி எழுந்து இளவெம்மை கூடும். வருக” என்று அழைத்துச் சென்றார் ஸ்ரீமுதர்.\nகல்மண்டபத்தின் உள் அறைகள் நிறைந்து விட்டிருந்தன. வெளியே போடப்பட்ட கொட்டகைக்குள் இருளுக்குள் பயணிகள் துயின்று கொண்டிருந்தனர். “அதோ, அவ்வெல்லையில் தாங்கள் மரவுரியை விரிக்க இடம் உள்ளது” என்றார் ஸ்ரீமுதர். அவரைத் தொடர்ந்து வந்த ஏவலர் அளித்த எடைமிக்க மரவுரியை கையில் வாங்கிக்கொண்ட அர்ஜுனனிடம் “தங்களிடம் பொதி என ஏதும் இல்லையோ” என்றார் ஸ்ரீமுதர். “இல்லை” என்றான் அர்ஜுனன். புன்னகைத்து “அதுவும் நன்றே” என்றபின் தலைவணங்கி அவர் விடைபெற்றார்.\nகொட்டகையின் எல்லையில் எஞ்சியிருந்த இடத்தில் தன் மரவுரியை விரித்து, தலையணையாக அளிக்கப்பட்ட மென்மரக்கட்டையை வைத்து உடல் விரித்து மல்லாந்து படுத்துக்கொண்டான் அர்ஜுனன். மூடுபனி குளிர்ந்து கூரைகளில் ஊறி விளிம்பிலிருந்து மழைபோல சொட்டிக்கொண்டிருந்தது. அலை அலையாக உள்ளே வந்த காற்று வாடிய தழைமணமும், காட்டெருமைச் சாணியின் மணமும் கொண்டிருந்தது. நீர்த்தாளம் சித்தத்தை ஒழுங்கமைத்தது.\nதுயில் அவன் கால்கள் மேல் பரவுவதை உணர முடிந்தது. உடலின் ஒவ்வொரு தசையையும் அது அவிழ்த்து விட்டது. புல்வெளிக்குள் நுழைந்த மந்தை மெல்ல கன்றுகளாக கலைவதுபோல அவன் விரிந்து கொண்டிருந்தான். எவரோ எங்கோ “நல்ல தருணம் இது” என்றார்கள். “நீர் பெருகிச் செல்கிறது” என்றார் இன்னொருவர். துயிலணையும்போது வரும் இக்குரல்கள் எங்குள்ளன “பட்டத���துயானை” என்றது யாரோ உரைத்த ஒலி. “சூரியனின் மைந்தன்… அவன் விற்கள் கதிர்களே” என்றது மிக ஆழத்தில் ஒரு குரல் இறுதியாக. பெண்குரல், மிக அணுக்கமாக அறிந்த குரல். இருமுகங்கள் பேசும் ஒரு குரல்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nகொலம்பஸ் (ஓஹையோ) தமிழ்ச் சங்கத்தில்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 46\nமாபெரும் மலர்ச்செண்டு - கடிதங்கள்\nமுதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-34\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Tamil-books/art-drawing/izhathu-naveena-oviyam-10002453", "date_download": "2020-09-20T01:17:06Z", "digest": "sha1:FN2KTMCOC3F4OHBFWUCUGGLLWUKWLQZT", "length": 5431, "nlines": 173, "source_domain": "www.panuval.com", "title": "ஈழத்து நவீன ஓவியம் - சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம் - குமரன் புத்தக இல்லம் | panuval.com", "raw_content": "\nPublisher: குமரன் புத்தக இல்லம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒவ்வொரு கலையையும் உருவாக்க ஏதோவொன்று கருவியாக இருக்கும். அதேபோன்று, ஓவியத்திற்கும், வடிவமைப்பாளர்க்கும் கருவியாக இருப்பவை கோடு, வண்ணம், ஒளித்தகவு, வடி..\nகவிதை - ஓவியம் - சிற்பம் - சினிமா\nஇந்திரன் படைத்த எழுத்துக்கள் சித்திரங்கள் - தொகுப்பு தொகுப்பாசிரியர்: சுந்தரபுத்தன்..\nசித்திரமாடம் ( தமிழக சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்)\nசித்திரமாடம் ( தமிழக சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/08/blog-post_79.html", "date_download": "2020-09-20T01:23:19Z", "digest": "sha1:VI4STX64TVKQMMD7M4KBWYOQNKW3EFZ4", "length": 21878, "nlines": 389, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பூண்டு பால் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம். - Tamil Science News", "raw_content": "\nHome உடல் நலம் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பூண்டு பால் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.\nநம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பூண்டு பால் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.\nநம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பூண்டு பால் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம். பூண்டில் அதிகளவு சத்துக்கள் உள்ளது. பூண்டு பால் குடிப்பதால் நம் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பூண்டு பால் குடிப்ப���ால் நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. தினமும் பூண்டு பால் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.\nபூண்டு பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nதினமும் பூண்டு பால் குடிப்பதால் நம் உடலில் செரிமான பிரச்சனை ஏற்படாது. இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க தினமும் பூண்டு பால் குடித்து வரலாம். மேலும் செரிமான பிரச்சனை அதிகம் உள்ளவர்கள் தினமும் பூண்டு பால் குடிக்க வேண்டும்.\nதினமும் பூண்டு பால் குடிப்பதால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனால் தாய்ப்பால் சுரக்க தினமும் பூண்டு பால் குடித்து வரலாம். மேலும் தினமும் பூண்டு பால் குடிப்பதால் அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இதனால் பூண்டு பாலை குடித்து வர வேண்டும்.\nதினமும் பாலில் பூண்டை கலந்து குடித்து வருவதால் முகப்பரு ஏற்படாது. இதனால் முகத்தில் முகப்பரு ஏற்படாமல் இருக்க தினமும் பூண்டு பால் குடித்து வரலாம். மேலும் முகத்தில் அதிக அளவு பருக்கள் உள்ளவர்கள் தினமும் பூண்டு பால் குடிக்க வேண்டும்.\nதினமும் பூண்டு பால் குடித்து வருவதால் நம் உடலில் உள்ள கிருமிகளை அழிக்க செய்யும். இதனால் நம் உடலில் உள்ள கிருமிகளை அழிக்க தினமும் பூண்டு பால் குடித்து வரலாம். மேலும் உடலில் கிருமிகள் உள்ளவர்கள் தினமும் பூண்டு பால் குடிக்க வேண்டும்.\nதினமும் பூண்டு பால் குடித்து வந்தால் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை ஏற்படாது. இதனால் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க தினமும் பூண்டு பால் குடித்து வரலாம். மேலும் நுரையீரலில் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பூண்டு பால் குடிக்க வேண்டும்.\nநம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பூண்டு பால் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம். Reviewed by JAYASEELAN.K on 11:33 Rating: 5\nTags : உடல் நலம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2012/02/blog-post_26.html", "date_download": "2020-09-20T00:26:24Z", "digest": "sha1:2OBOFK7Q2DUPULCHF4SPF3DBKIIRQOQG", "length": 24239, "nlines": 258, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - ஹிட்டிடேஸ்", "raw_content": "\nநல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி, என்னை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். இந்த வரிகள் உலகில் உள்ள பலருக்கும் பலவாறு பொருந்தும். சுடர்மிகு அறிவுடன் இருப்பவர்களே முட்டாள்தனமாக செயலாற்றும்போது அறிவற்று இருப்பவர்களின் நிலை குறித்து எதுவும் பேச வேண்டியதில்லை. எது சரி, எது தவறு என்பதில் காலமும், சூழலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என வரும்போது அங்கே எதுவுமே உறுதியாய் நிற்பதில்லை.\nஹிட்டிடேஸ் என்பவர்கள் இந்திய-ஐரோப்பா மொழி பேசும் கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போதைய துருக்கி நாடும், அன்றைய பெரும்பகுதியான அனடோலியா எனப்பட்ட பகுதியில் வாழ்ந்தவர்கள். இந்த அனடோலியா எனும் பகுதியானது கடல்களால் சூழப்பட்டதாகும். வடக்கே கருங்கடல். மேற்கே ஏகன் கடல். தெற்கே மெடிடேரியன் கடல். மற்றும் மலைகளால் சூழப்பட்ட இடமாகும்.\nஇவர்களின் கலாச்சாரமும், நாகரிகமும் மறந்து போன ஒரு வரலாறாகவே ஆகிப்போனது. மேசபோடோமியா நாகரிகத்தில் உட்பட்ட ஒரு பிரிவினர் இவர்கள் என்றே தெரிய வருகிறது. இந்த அன்டோலியா பல்வேறு நாகரிகங்களுக்கு அடித்தளமிட்ட ஒரு இடமாகும். ஆயிரத்து தொள்ளாயிரத்து ஆறாம் ஆண்டு, துருக்கியில் உள்ள ஒரு இடத்தில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் எழுத்து மாத்திரைகள் இவர்களது வாழ்க்கை முறை, சட்ட திட்டங்கள் எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டன. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இப்படியொரு நாகரிகம் இருந்தது என்பது தெரிய வந்தது. இவர்கள் மிகவும் தொன்மையான இந்திய-ஜெர்மானிய மொழி தெரிந்தவர்களாகவும், பல எழுத்து முறைகளை அறிந்தவர்களாகவும் இருந்து இருக்கிறார்கள். குறிப்பாக குநெய்பாரம் எனும் எழுத்து வடிவமாகும். சுமேரியன் காலத்தில் இந்த எழுத்து ஐயாயிரம் வருடங்கள் முன்னர் பயன்படுத்தபட்டவை. இவர்களின் ம���ழி நேசாலி என்றும் ஹட்டி என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் பற்றிய குறிப்பு பைபிளில் இருப்பதாக தெரிகிறது. அதனாலேயே இவர்கள் ஹிட்டிடேஸ் என அழைக்கப்படுகிறார்கள் என்கிறது வரலாறு.\nஇவர்களின் தோற்றம் மூவாயிரத்து எண்ணூறு வருடங்கள் முன்னர் என்றே அறியப்படுகிறது. இவர்கள் கிட்டத்தட்ட நானூறு வருடங்கள் போராடி பல பிரதேசங்களை தங்களின் ஆளுமைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். இவர்களின் காலம் வெண்கல காலம் ஆகும். அதற்கு பின்னர் இரும்பு காலத்தில் அடியெடுத்து வைத்தவர்களும் இவர்களே. இந்த இந்திய-ஐரோப்பா ஹிட்டிடேஸ் மக்கள் ஹட்டி எனும் ஒரு அரசமைப்பை அனடோலியாவில் இருந்த மக்களுடன் சேர்ந்து உருவாக்கியதாக குறிப்புகள் தென்படுகிறது. இவர்கள் வணிக வியாபாரம் செய்ய நகரங்களை உருவாக்கியபோது பக்கத்து பிரதேச மக்களுடன் சண்டை போட வேண்டி வந்ததால் ஹட்டுசா எனும் இவர்களின் நகரம் அழிக்கப்பட்டது. ஆனால் ஹட்டுசி எனும் அரசரால் அலெப்போ எனும் இடம் கைப்பற்றபட்டதும், ஹட்டுசா மீண்டும் அதி வேகத்துடன் உருவானது.\nபின்னர் இவர்கள் சிரியா, லெபனான் போன்ற இடங்களை எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள். லெபனான், சிரியா போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்கள், வன்முறைகள், கொலைகள் எல்லாம் எதன் அடிப்படையில் என்பதை இப்போது ஆராய வேண்டியது இல்லை. அந்த காலத்தில் எதிர்ப்புகள் மற்றும் பஞ்சங்கள் ஏற்பட்டதால் தேலேபினு எனும் அரசர் ஒரு அரசியல் அமைப்பை கொண்டு வந்தார். தேலேபினு கொண்டு வந்த அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் கோவில் இடங்கள், ராணிகள் இடங்கள் எல்லாம் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன. சரியாக நடைமுரைபடுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டது. அன்றைய காலத்தில் மரண தண்டனைகள், வாரிசு நடைமுறை எல்லாம் அழித்தார் தேலேபினு.\nஹிட்டிடேஸ் சூரியனை கடவுளாக கும்பிட்டு வந்தார்கள். அதே வேளையில் ஆயிரம் கடவுளர்களை கொண்டவர்களாகவும் விளங்கினார்கள். புதிய புதிய கடவுளர்களை அவர்கள் அறிமுகபடுத்தி கொண்டே வந்தார்கள். இவர்களின் கடவுள் கலாச்சாரம் பெருமளவுக்கு இன்றைய இந்திய நாகரிகங்களுக்கு சரியாகவே இருக்கிறது. எதற்கெடுத்தாலும் ஒரு கடவுள் என்கிற கோட்பாடு பெருமளவில் இருந்து இருக்கிறது. ஹிட்டி ராஜ்ஜியத்தை உருவா���்கியவர் சுப்பிழுலியுமா என்பவர். உள் நகரங்கள், வெளி நகரங்கள் என பிரித்ததோடு இல்லாமல், ஹட்டுசாவை மிகப்பெரிய தலைநகரமாக மாற்றினார். ஒரு காலகட்டத்தில் எகிப்து நகரமே இவர்களின் கட்டுபாட்டிற்கு வர வேண்டிய சூழலில் எகிப்துவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பெண் கேட்டு சென்ற ஹிட்டிடேஸ் இளவரசர் சுட்டு கொல்லப்பட்டதால் இவர்களுக்கு எந்த உறவும் இல்லாமல் போனது என்பதை விட உறவு சீரழிந்தது.\nஇதனால் எகிப்துவுக்கும் இந்த ஹட்டி நாட்டு பகுதிக்கும் வணிகத்தில் பெருமளவு சண்டை ஏற்பட தயாராக இருந்தது. வாழ்க்கையில் சீரழிய என்ன வேண்டும் போர் தொடங்கியது. எகிப்து இளவரசர் ராம்செஸ் ஹிட்டிடேஸ் பகுதியை வென்றாலும் ஒரு கட்டத்தில் அவர் ஹட்டி அரசரால் கொல்லப்பட்டார். அதற்கு பின்னர் வந்த அரசர் அமைதி ஒப்பந்தம் தனை போட்டதால் இந்த இரண்டு ராஜ்ஜியங்களுக்கு இடையே நல்ல உறவு வளர்ந்தது. ஆனாலும் எல்கை அதிகரிப்பதில் ஹட்டி அரசர்கள் பின் வாங்கவில்லை. சைப்ரஸ் நாட்டினை வளைத்தார் துடாலியா. அங்கே பெருமளவு கோவில்கள் கட்டப்பட்டன.\nவல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பதற்கேற்ப இவர்களின் ராஜ்ஜியத்தை அடக்க வந்தார்கள் வேறொரு மக்கள். அதே வேளையில் பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடின. சரியாக மூவாயிரம் வருடங்கள் முன்னாள் மொத்த ஹட்டுசாவும் அழிக்கப்பட்டது, அவர்களின் நாகரிங்களும் தொலைந்து போனது. ஒரு அருமையான வாழ்க்கையை வாழ்ந்து ரசித்து இருக்க வேண்டிய அந்த ஹிட்டிடேஸ் மக்கள் எப்படி சீரழிந்ததற்கு நல்லுறவு பேணாமையே காரணம். அறிவுடன் இருக்க தெரியாதவர்கள் அழிவை நோக்கியே பயணிக்கிறார்கள்.\nஇந்த ஹிட்டுசாவை அழித்தவர்கள் யார்\nசுவாரசியமான கட்டுரை.. அழிவைத் தேடிக்கொண்டார்கள் என்பது சரியா எகிப்துடன் சண்டை போடுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு (2000) முன்பாகவே வளர்ந்த இனம்.. நீங்கள் சொல்லியிருப்பது போல இன்னொரு வல்லவன் (அலை) வரும்பொழுது பழையன் கழிந்து புதியன புகுந்தது என்று நினைக்கிறேன். இவர்கள் அழியாவிட்டால் சீஸர் அரசு வளர்ந்திருக்குமா என்றும் கேட்கலாம் எகிப்துடன் சண்டை போடுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு (2000) முன்பாகவே வளர்ந்த இனம்.. நீங்கள் சொல்லியிருப்பது போல இன்னொரு வல்லவன் (அலை) வரும்பொழுது பழையன் கழிந்து புதியன புகுந்தது என்று நினைக்கிறேன். ���வர்கள் அழியாவிட்டால் சீஸர் அரசு வளர்ந்திருக்குமா என்றும் கேட்கலாம் சீஸர் அரசு வளராதிருந்தால் இன்றைய அரசியல் நாகரீகத்தின் சில (நல்ல) வேர்கள் கிடைத்திருக்குமா என்று கேட்கலாம்..:))\nஇது போன்ற கட்டுரைகள் பதிவுலகில் வருவதில்லை.. ப்லீஸ் தொடருங்கள்.\nசுவையான பதிவு. தெர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது. நன்றி.\n//இது போன்ற கட்டுரைகள் பதிவுலகில் வருவதில்லை.. ப்லீஸ் தொடருங்கள்.\nநீங்கள் குறிப்பிடுவதும் சரிதான், ஆனால் பழையவைகள் எல்லாம் பொக்கிசங்கள் போன்று பாதுகாத்து வைத்திருந்தால் பயனுள்ளதாகவும் இருந்திருக்க கூடும்.\nநன்றி சகோதரி, ஆம் நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள நினைத்தாலும் நமக்கு இருக்கும் கால அளவுகள் மிக மிக குறைவு.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 13\nரீமேக், ரீமிக்ஸ் - சீரழிகிறதா சினிமாத்துறை\nமஹா சிவராத்திரியும் வில்வ மரமும்\n பகவத் கீதையை தீண்டியபோது - 4\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 3 (குணம், வர்ணம், ஞானம்)\nபன்முக பதிவர் விருதும் பயந்துபோன நானும்\nபுற்று நோய் பரிசோதனைகள் - நேசம் + யுடான்ஸ் இணைந்து...\nஇந்த பிரபஞ்சம் தட்டை தான்\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_71.html", "date_download": "2020-09-20T00:03:01Z", "digest": "sha1:6PILBUPXKID4GULIXYDJTBUM3ELGOTWU", "length": 5123, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "கனடா முதியோர் இல்லத்தில் உயிரிழந்த யாழ்.வடமராட்சியைச் சேர்ந்த தம்பதிகள்!", "raw_content": "\nகனடா முதியோர் இல்லத்தில் உயிரிழந்த யாழ்.வடமராட்சியைச் சேர்ந்த தம்பதிகள்\nஇலட்சக்கணக்கான உயிர்களை பலியெடுத்து வருகின்ற கொரோனா கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மற்றொரு வயோதிபத் தம்பதியரையும் பலியெடுத்துள்ளது.\nயாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறையை சேர்ந்த நேரு என்று அழைக்கப்படும் ஜவர்ஹர்லால் நேரு குமாரசாமி மற்றும் அவருடைய மனைவி இராஜேஸ்வரி ஆகியோர் கனடாவில் உயிரிழந்துள்ளனர்.\nகணவன் 14ஆம் திகதி உயிரிழந்த நிலையில் மனைவி மறு நாளே (15) உயிரிழந்துள்ளார். ஸ்காபரோவின் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் இருவரும் நீண்டகாலமாக பராமரிக்கப்பட்டு வந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை தபால் திணைக்களத்தில் அதிபராகப் பணி புரிந்தவர் என்றும் 1980 ஆம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nசமூக அக்கறை கொண்ட அவர் புலம்பெயர் தளத்தில் ஊடகச் செயற்பாட்டளராகவும் கடமையாற்றியுள்ளார் என்று கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு நையப்புடைப்பு\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nயாழ்.கோண்டாவிலைச் சேர்ந்த நபருக்குக் கொரோனாத் தொற்று உறுதி\n உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர் மகிந்த\nயாழ்.பருத்தித்துறையில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\n முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸ், மாணவி மீதும் தாக்குதல்\nயாழில் விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nயாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-20T02:26:12Z", "digest": "sha1:FT6GAFUUBOCM4PBQX4E635PBO2FXCRGA", "length": 9623, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "பரிசோதனை முயற்சியாக வால்வெள்��ரி சாகுபடி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபரிசோதனை முயற்சியாக வால்வெள்ளரி சாகுபடி\nபென்னாகரம் அருகே முதல்முறையாக வால்வெள்ளரி சாகுபடி செய்யும் பணியில் விவசாயி ஆர்வம் காட்டி வருகிறார்.\nவெள்ளரிக்காய் இனத்தைச் சேர்ந்த வால்வெள்ளரியும் ஒரு கொடிவகைதான். தண்ணீர் சத்து மிக்கதும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியதுமான இந்தக் காய்த்துண்டுகளை சிறிது உப்புச் சேர்த்து பச்சையாகவே உண்பர்.\nவால்போல மெல்லியதாக, நீண்ட உருவமைப்புக்கொண்டு, வெள்ளரிக்காய்ச் சுவையுடையதாய், அதே இனத்தைச் சேர்ந்தக் காயானதால் வால்வெள்ளரி எனப்படுகிறது.\nசமையலிலும் கூட்டு, கறி, துவையல், தயிர்ப்பச்சடி, சாம்பார் தான் ஆகிய பக்குவங்களில் பயன்படுத்தப்படுகிறது. வால் வெள்ளரிக்காய்கள் கர்நாடகாவில் அதிகம் பயிரிடப்படுகிறது.\nதமிழகத்தில் திண்டிவனம் பகுதியிலும் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் பரிசோதனை முயற்சியாக தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் விவசாயி ஒருவர் 10 சென்ட் நிலத்தில் வால்வெள்ளரியை பயிரிட்டுள்ளார்.\nவிவசாயி கூறுகையில், வால்வெள்ளரி கர்நாடாவில் பெங்களூரு, மைசூரிலும், தமிழகத்தில், கடலூர், திண்டிவனம் பகுதிகளிலும் அதிகம் விளைவிக்கப்படுகிறது.\nஇந்த வெள்ளரி மிகவும் சுவையாக இருப்பதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தற்போது கிலோ ரூ.80க்கு விற்பனை செய்து வருகிறேன். பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டியில் எனக்கு சொந்தமாக 1 ஏக்கர் நிலம் உள்ளது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனையாளரிடம் இருந்து 10 கிராம் வால்வெள்ளரி விதையை ரூ.400க்கு வரவழைத்து சோதனை முறையில் 10 சென்ட் நிலத்தில் மட்டும் ஜூன் மாதம் நடவு செய்தேன். நன்கு வளர்ந்த வால்வெள்ளரி பயிர் 40 நாளில் அறுவடைக்கு தயாரானது.\nஒரு நாள் விட்டு ஒருநாள் வீதம் அறுவடை செய்கிறேன். ஒரு அறுவடைக்கு 30 கிலோ வால்வெள்ளரி அறுவடை செய்து தர்மபுரி நகரில் கிலோ ரூ.80க்கு விற்பனை செய்கிறேன்.\nதர்மபுரி மண்ணில் வால்வெள்ளரி பயிர் நன்றாக விளைந்துள்ளது. 90 நாள் பயிரான வால்வெள்ளரியை 30 முறை அறுவடை செய்ய முடியும். அடுத்த சாகுபடியில் கூடுதல் பரப்பில் பயிர் செய்ய உள்ளேன். இவ்வாறு கூறினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவு��்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறண்ட பூமியில் விவசாயம் செய்து சாதித்த பஞ்சாப் விவசாயிகள் →\n← சமவெளியிலும் முட்டைக்கோஸ் சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-20T01:40:58Z", "digest": "sha1:ZN33USHLNJG4JNGYFWGPU2LFZWYTHY36", "length": 34740, "nlines": 357, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிறு தானியங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமதிப்பூட்டல் மூலம் சிறு தானியத்தில் இரண்டு மடங்கு லாபம்\nPosted in சிறு தானியங்கள், வீடியோ Leave a comment\nசிறுதானிய விவசாயம்… எவ்வளவு லாபம்\nவிழுப்புரம் மாவட்டம் கண்டேன்மானடி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவர்களின் இயற்கை விவசாய அனுபவங்களைத் மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள் 1 Comment\nஒற்றை நாற்று நடவில் குதிரைவாலிச் சாகுபடி\nவிவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் பயிர்களில் சிறுதானியங்களும் முக்கியமானவை. தொடர்ந்து சிறுதானியங்களை விடாமல் பயிர் மேலும் படிக்க..\nசிறு தானியத்தில் மதிப்பூட்டும் தொழிற்நுட்ப பயிற்சி\nசிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nமதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானியங்கள் பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : 30.10.2018 செவ்வாய் பயிற்சி மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\n3 in 1 பலன் தரும் “கம்பு” சூத்திரம்\nமாடுகளுக்கு சரிவிகித உணவில் உலர் தீவனமும் மிக முக்கியமானது. ஆனால், உலர் தீவனமான மேலும் படிக்க..\nPosted in கால்நடை, சிறு தானியங்கள், தீவனம் Leave a comment\nசிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி\nசிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nசிறுதானியங்களில் மதிப்புக் கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல் பயிற்சி\nசிறுதானியங்களில் மதிப்புக் கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல் பயிற்சி நாள் : பிப்ரவரி 6, மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள��, பயிற்சி Leave a comment\nசிறு தானியங்கள் சாகுபடி உயர்வு\nவேளாண் துறையினரின் தீவிர முயற்சியால், தமிழகத்தில், சிறு தானியங்கள் சாகுபடி பரப்பு, கணிசமாக மேலும் படிக்க..\nசிறுதானியத்தில் உமி நீக்கும் இயந்திரம்\nஉமி நீக்கும் இயந்திரத்துடன் சர்மிளா ந மது முதன்மை உணவான அரிசியைக் குறைத்துக்கொண்டு, மேலும் படிக்க..\nவரகு பயிரிட்டால் நல்ல பயன்\nவருமானம் அதிகரிக்க வரகு பயிரிடலாமென வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். வரகு பயிரிடும் மேலும் படிக்க..\nபல தட்பவெப்ப நிலைகளில் வளரக்கூடிய குதிரைவாலி பயிர்\nவறட்சிக்கு உள்ளாகும் விளை நிலங்கள்,வெளóளப் பெருக்கு நிறைந்த வளம் குறைந்த நிலங்கள் மேலும் படிக்க..\nநெல், கோதுமை போன்ற பெருதானியங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளையும், அதற்கு உபயோகப்படுத்தும் இரசாயனங்களும் மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள் 1 Comment\nமானாவாரியில் மகத்தான மகசூல் பெற ராகி பயிர் சாகுபடி\nமானாவாரியில் ராகி பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மகத்தான மகசூல் பெறலாம் என்கிறார் மேலும் படிக்க..\nகுளோபல் வார்மிங்கை தாக்குபிடிக்கும் சிறுதானியங்கள்\nநெல், கடலை, கரும்பு, பருத்தி என பணம் காய்க்கும் (பணப்பயிர்) பயிர்களை மட்டும் மேலும் படிக்க..\nகம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிரிட ஏற்றவை. மண்ணின் கார மேலும் படிக்க..\nசிறுதானியங்களை பயிரிடுவதற்கு முன்னதாக விதை நேர்த்தி செய்து விதைப்பு மேற்கொள்ள வேளாண் விரிவாக்க மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள் Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ் 4 Comments\nஆன்லைனில் சிறுதானியம் விற்கும் விவசாயிகள்\nபயிரை விதைத்து வெற்றிகரமாக அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு, தங்கள் பயிரை விற்பனை செய்ய மேலும் படிக்க..\nசிறு தானிய பொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சி\nதமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் சிறு தானிய மதிப்பற்ற பட்ட மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nவருமானம் அதிகரிக்க தினை பயிரிடலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.இதுகுறித்து அவர்கள் மேலும் படிக்க..\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். மேலும் படிக்க..\nமானாவாரியாக விளைவிக்கப்படும் சிறுதானிய���்களில் பனிவரகுக்கு முக்கிய இடமுண்டு. குளிர்காலங்களில் அதிகாலையில் பெய்யும் பனியிலேயே மேலும் படிக்க..\nசிறுதானியங்களில் பொதிந்துள்ள பெரும் ஊட்டம்\nபுஞ்சைத் தானியங்கள் எனப்படும் அருந்தானியங்கள் புறக்கணிக்கப் பட்டதால் நீரின் பயன்பாடு அதிகமானது. காரணம், மேலும் படிக்க..\nதரமான கம்பு உற்பத்தி முறைகள்\nதரமான கம்பு உற்பத்தி முறைகள் குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.கம்பு மேலும் படிக்க..\nஊரெங்கும் தினை சாகுபடி: வியக்க வைக்கும் கிராமம் \nசிறுதானியங்களின் மகத்துவம் மீண்டும் உணரப்படும் காலம் இது. ஆரோக்கியமற்ற உணவுப் போக்கிலிருந்து மக்கள் மேலும் படிக்க..\nஏன் வீழ்ந்தன நம் தானியங்கள்\n‘கருங்கால் வரகே இருங்கதிர்த்தினையே சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கல்லது உணவும் இல்லை’ – மேலும் படிக்க..\nசிறுதானியம் பெற்றுத் தந்த தேசிய விருது\nபதப்படுத்தப்பட்டுக் கண்கவர் உறைகளிலும் டப்பாக்களிலும் அடைத்து விற்கப்படுகிற பொருட்களில் மலிந்திருக்கும் ரசாயனங்களைப் பற்றி மேலும் படிக்க..\nகேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி\nபுறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் மேலும் படிக்க..\nசிறுதானிய பயிர் மானாவாரியாக பயிர் செய்தால் லாபம்\nசிறுதானியங்கள் மானாவரியாக பயிர் செய்தால் விவசாயிகள் அதிக வருமானம் சம்பாதிக்கலாம். நீர் மேலாண்மை மேலும் படிக்க..\nவிவசாயிகளுக்கு கைகொடுக்கும் குதிரைவாலி பயிர்\nகடும் வறட்சியிலும், தொடர் மழையிலும் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் குதிரைவாலி பயிர் விருதுநகர் மாவட்டத்தில் மேலும் படிக்க..\nதானியங்களை மதிப்பூட்டு செய்து விற்றால் அதிக லாபம்\n”வயலோடு நின்று விடாமல் உணவுப்பொருட்களாக வணிகம் செய்வதால் வெற்றிபெற முடிகிறது,” என்கிறார், விருதுநகர், மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், வேளாண்மை செய்திகள் Leave a comment\nசிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் பயிற்சி\nராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இலவச பயிற்சிகள் நடக்க உள்ளன.நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nஇயற்கை வேளாண்மையில் நோய் மேலாண்மை ஆராய்ச்சி முடிவுகள்\nவெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், கரும்பு, சிறு தானியங்கள், நெல் சாகுபடி, மிளகாய், வெங்காயம் Leave a comment\nசிறு தானிய உணவு தயாரிப்பு 5 நாள் பயிற்சி\nசென்னையில் உள்ள, மத்திய அரசின், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம், மேலும் படிக்க..\nதினையால் கிடைத்தது இரண்டு மடங்கு லாபம்\nசிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஆரம்பித்த பின் வாழ்க்கை நல்லதற்கு மாறி விட்டது மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், சொந்த சரக்கு Leave a comment\nபயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு\nவெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மேலும் படிக்க..\nPosted in உளுந்து, கரும்பு, சிறு தானியங்கள், மிளகாய், வெங்காயம் Leave a comment\nகம்பு பயிரில் அதிக லாபத்திற்கு எளிய வழிகள்\nதரமான கம்பு உற்பத்தி முறைகள் குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். கம்பு மேலும் படிக்க..\nசிறுதானியப் பயிர் சாகுபடி பயிற்சி\nசோளம், மக்காச்சோளம் மற்றும் சிறுதானியப் பயிர்கள் சாகுபடி குறித்த ஒரு நாள் இலவசப் மேலும் படிக்க..\nசிறுதானிய பயிர்களில் சத்து மிகுந்த கம்பை பயிரிட்டு விவசாயிகள் பெருமளவில் லாபம் ஈட்டலாம் மேலும் படிக்க..\nசிறு தானிய உணவு தயாரிப்புப் பயிற்சி\nசிறு தானிய உணவுகள் தயாரிக்கும் பயிற்சியானது 2015 ஜூலை 13-இல் தேசிய குறு, மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nதரமான கம்பு சாகுபடி முறைகள்\nகம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிரிட ஏற்றவை. மண்ணின் கார மேலும் படிக்க..\nசிறுதானியங்களை அறுவடை செய்தவுடன் அதிலுள்ள சிறு சிறு கற்கள், மண்களை அகற்றுவது மிகவும் மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள் Tagged எந்திரங்கள் Leave a comment\nசிறுதானிய வகைகளில் ஒன்றான தினை பயிரிட்டால் அதிக அளவில் லாபம் கிடைக்கும். பொதுவாக, மேலும் படிக்க..\nசிறு தானிய உற்பத்தி பயிற்சி\nகாட்டாங்கொளத்துார் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2015 ஜூன் 16 மற்றும் 17ம் ஆகிய மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nசிறு தானியத்தில் உணவு பொருள் தயாரிப்பு பயிற்சி\nசந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், கம்பு,சோளம், ராகி உள்ளிட்ட சிறுதானியத்தில் இருந்து, லட்டு, மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nவறட்சிக்கு தாக்கு பிடிக்கும் குதிரை வாரி சாகுபடி\nவறட்சி யை தாங்கி வளரும் குதிரை வாரி சாகுபடியை மேற்கொண்டால் அதிக மகசூல், மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள் 1 Comment\nவிருதுநகர் மாவட்டத்தில் பாரம்பரிய தானிய வகையான குதிரைவாலி விதைப்பண்ணையம் மூலம் சாகுபடி செய்யும் மேலும் படிக்க..\nபனி வரகு பயிரிட்டால் அதிக லாபம்\nஅதிக பணம் சம்பாதிக்க பனிவரகு பயிரிடலாமென வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பனிவரகு மேலும் படிக்க..\nசாமை பயிரிட்டால் அதிக லாபம்\nசாமை பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என வேளாண்மைத் துறையின் உதவி மேலும் படிக்க..\nசிறுதானியப் பயிர் சாகுபடி டிப்ஸ்\nவறண்ட, மானாவாரிப் பகுதி சாகுபடியில் சிறுதானியப் பயிர்கள் முன்னிலை வகிக்கின்றன.சோளம், கம்பு, கேழ்வரகு, மேலும் படிக்க..\nகம்பு பயிரில் உர நிர்வாகம்\nநாற்றங்கால் தொழு உர பயன்பாடு 750 கிலோ தொழுஉரம் இட்டு உழுதல் வேண்டும். 500 கிலோ மேலும் படிக்க..\nசமச்சீர் உணவில் சிறுதானிய, உணவு தானியப் பொருள்களின் பங்களிப்பு அதிகம். இன்றைய காலகட்டத்தில் மேலும் படிக்க..\nதினை பயிரில் திருப்தியான லாபம்\nதினை போட்டால் திருப்தியான லாபம் பெறலாம் எனக்கூறும் விவசாயி சுப்பிரமணியன்: புதுவை விநாயகம்பட்டு மேலும் படிக்க..\nசிறு தானியங்கள் சாகுபடி அதிகரிக்க முயற்சி\nஇட்லி, தோசை, அரிசி சாதம்… என அரிசி உணவை மட்டுமே உண்பதால், மக்களிடம் மேலும் படிக்க..\nசிறுதானிய பயிர் சாகுபடி பயிற்சி\n“மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய பயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வறட்சியை சமாளிக்க குதிரைவாலி சிறுதானிய சாகுபடி செய்ய வேளாண்மைத்துறை மேலும் படிக்க..\nசிறு தானிய உணவால் குழந்தைகளின் சத்துக் குறைபாட்டைப் போக்க முடியும்\nசிறுதானிய உணவு மூலமாக குழந்தைகளின் சத்துக் குறைபாட்டைப் போக்க முடியும் என, தமிழ்நாடு மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள் 1 Comment\nராகி சாகுபடியில் புதிய நுட்பம்\nமார்கழி பட்ட ராகியில் புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி மேலும் படிக்க..\nதர்மபுரி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் சாமை பயிர் செய்ய வ��ளாண் துறை அறிவுரை மேலும் படிக்க..\nமானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்\nகுறைந்து வரும் கம்பு சாகுபடியை அதிகரிக்க மானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து மேலும் படிக்க..\nகம்பு சாகுபடி செய்ய உதவும் கோடை மழை\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்துவருவதால், விவசாயிகள் குறைந்த நாட்களில் அதிக மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/insecurity/", "date_download": "2020-09-20T01:04:21Z", "digest": "sha1:NNORN5XAPX2342EETG2BIMPGOHS7KGTG", "length": 7265, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "insecurity | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆனந்தி பென் ராஜினாமா: பாஜகவின் ” செல்ஃப்-கோல் “\nநான் என் அலுவல் வேலையில் மூழ்கி இருந்தபோது, எனது அலைபேசி யில் “நெருப்புடா” எனும் ரிங்டோன் அலறியது. ஒரு நண்பர்…\n19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\nகர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…\nபெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்….\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\nகடந்த 24மணி நேரத்தில் 93,337 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.61% ஆக குறைவு…\nடெல்லி: கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 93,337 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும், தொற்று பாதிப்பில்…\nபுதுச்சேரியில் தீவிரமடைந்து வரும் கொரோனா: இன்று 543 பேர் பாதிப்பு…\nபுதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 543 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,456…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/04/blog-post_10.html", "date_download": "2020-09-20T00:34:36Z", "digest": "sha1:KJIJUX7KOWHT2VUMOW3VLIQA6RCQPX3Z", "length": 2795, "nlines": 47, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கொரோனா தொற்று: நெடுந்தீவுப் பெண் பிரான்ஸில் மரணம்!! கொரோனா தொற்று: நெடுந்தீவுப் பெண் பிரான்ஸில் மரணம்!! - Yarl Thinakkural", "raw_content": "\nகொரோனா தொற்று: நெடுந்தீவுப் பெண் பிரான்ஸில் மரணம்\nகொறோனா வைரஸ் தொற்று காரணமாக நெடுந்தீவை சேர்ந்த பெண்ணொருவர் பிரான்ஸிஸ் உயிரிழந்துள்ளார்.\nநெடுந்தீவை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தற்போது பிரான்ஸின் புறநகர் பகுதியான டீழடிபைலெ pயவெin எனும் பகுதியில் வசித்து வந்துள்ளார்.\nதிருமதி பாலச்சந்திரன் கமலாம்பிகை என்பவரே கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கடந்த 14 தினங்களாக சிகிச்சை பெற்றநிலையில் நேற்று (9.04.2020) உயிரிழந்துள்ளார்\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2014/08/45.html", "date_download": "2020-09-20T01:09:37Z", "digest": "sha1:W7YQU4J32E5SCAREEOJY43IFSJHZAC6T", "length": 58430, "nlines": 965, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "பணம் ஒழிந்தால்; இதான் நடக்கும்! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும்\nதலையங்கம், பணம் ஒழிந்தால்; இதான் நடக்கும்\nஇப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும், அது வேறொன்றும் இல்லை.\nமக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்துவிட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக இத்தனை வருடங்கள் நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது, என்று மத்திய அரசு அறிவித்து விட்டது.\nதங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப்படும்இந்த அறிவிப்பு தெரியாமல் எல்லா மக்களும் கொறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்\nவழக்கம் போல் நம் தாய்குலங்கள் எல்லாம் தலையை சொறிந்தபடி காலை ஐந்து மணிக்கு காபிபோட பால்பாக்கெட்டை தேடி வாசலுக்கு வர காம்பௌன்ட் கேட்டில் வெறும் பை மட்டும்தான் தொங்குகிறது பாலை காணோம், பால்காரனுக்கு போனை போட, இனிமே பணம் சம்பாதித்து என்ன பண்ணபோறோம் அதான் பால் போடல, போய் நியூஸ் பாருங்க என்றதும் tv யை on பண்ண பொதிகை மட்டும் தான் வேலை செய்கிறது.\nPrivate channels எல்லாம் மூடப்பட்டு விட்டன பேப்பர்காரனும் வரவில்லை, இந்த தகவல் பரபரப்பாக நாடு முழுவதும் பரவியது. உறவினர்களுக்கு தகவல் சொல்ல போனை எடுக்க எந்த போனும் வேலை செய்யவில்லை bsnl ம் std booth களும் மட்டும் தான் வேலை செய்கின்றன, இனிமேல் பணத்திற்கு மதிப்பு இல்லையென்றால் எதைக்கொடுத்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவது,\nமக்கள் எல்லோரும் super market, மளிகை கடைக்காரனை போய் பார்க்க எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிகிட்டோம், என்று உணவுப்பொருட்களை பதுக்கிக்கொண்டார்கள், வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட நாடுமுழுவதும் உணவுப்பொருட்களை தேடி ஓட ஆரம்பித்தார்கள் IT company கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், எல்லாம் மூடப்பட்டுவிட்டன.\nகொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன, அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப்பட்டது. பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது, எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.\nரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும் மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும் மாதக்கட்டணமாக தங்கம் பெறப்பட்டது, நகரம் முழுவதும் ரிக்சா, குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவை புழக்கத்திற்கு வந்தது, நாடே போர்க்களம்போல் அல்லோலப் பட்டுக்கொண்டு இருக்க விவசாயிகள் மட்டும் எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி எப்போதும் போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள்\nவாரச்சந்தைகளில் விவசாயிகளிடம் அரிசி பருப்பு வாங்க நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள்,\nஉணவுப்பொருட்களுக்காக பங்களா கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது, வேலைதேடி எல்லோரும் கிராமங்களுக்கு செல்ல மூன்றுவேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டது,\nஒட்டுமொத்த தனியார் கல்விநிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின, Bank கள் எல்லாம் ஆடுமாடுகள் கட்ட பயன்படுத்தப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்க மட்டுமே தங்கம் பயன்படுத்தப்பட்டது அரசுக்கு தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாக பெற்றார்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் கிலோ கணக்கில் நகை அணிய ஆரம்பித்தார்கள், கார், பங்களா, சுற்றுலா, என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள்,\nநாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது வாகனங்களால் ஏற்படுத்தப்பட்டு காற்றை அசுத்தப்படுத்திய புகைமண்டலம் நாளாக நாளாக குறைய உலக வெப்பமயமாதல் குறைந்து பருவமழை தவறாமல் பெய்யத்துவங்கியது வறண்டபூமியெல்லாம் தவறாது மழை பெய்ததினால் விவசாய நிலங்களாக மாறின.\nஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால் மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன\nபணத்தின் மீதான மோகம் காணாமல் போனதாலும், tv, mobile, internet, போன்றவைகளை இழந்ததாலும் உறவுகளின் வலிமை புரியத்தொடங்கியது அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது, பக்கத்து வீட்டின் ���ுக துக்கங்கள் நம்மையும் பாதிக்க தொடங்கியது,\nபணம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை, மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப்பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது, எல்லாம் இருந்தும் எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்த மக்களை மகிழ்விப்பதற்காக ரஜினி, கமல், அஜித், விஜய் எல்லாம் கிராமங்கள் தோறும் நாடகம் நடத்தி அரிசி பருப்பு வாங்கிச்சென்றார்கள்.\nதிருவிழா காலங்களில் த்ரிஷா நயன்தாராவின் கரகாட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது ஆனாலும் அவர்களால் நமிதாவிடமும் அனுஷ்காவிடமும் போட்டிபோட முடியவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி காரணம் தேடி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அவற்றை வெளியிட எப்போதும் போல் சென்ஸார் போர்டு அனுமதி மறுத்துவிட்டது\nஅதனால், தயவு செய்து கரகாட்டத்தையும் குறட்டையையும் நிறுத்திவிட்டு கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் இது கனவுதான்\nஆனால், எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை, சில கனவுகள் நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை\nஇந்த கனவும் அப்படித்தான் கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் போல்தான் காசும் காகிதத்திற்குள் ஒளிந்திருக்கிறது, கடவுளை கல்லென்று வாதிக்கும் மேதாவிகள் கூட, காசை காகிதம் என்று ஒப்புக்கொள்ளவதில்லை காரணம் பணம் என்பது எந்த மனதையும் மண்ணாக்கும் மாயப்பேய்\nபணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய\nகுறிப்பு: பொதுநலன் கருதி தலையங்கமாக வெளியிடப்படும் இந்த ஆக்கமானது, வெகுசில நாட்களாக சமூக வலைப்பக்கங்களில் உலா வருவதாகும்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்கள���ல் பகிருங்கள்.\nஅருமையான கனவு. இது நிஜமாகவே நடந்து விட்டால்,உலகம் எவ்வளவு ஆனந்தமயமாக இருக்கும்.\nஅருமை. உலகின் சிக்கல்கள் எல்லாம் வணிகமயத்தை மட்டுமே முன்னிறுத்திய சமூகக் கட்டமைப்பால் வந்தது என்பதை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள். இதற்கு எதிராக என்ன செய்யலாம் என்றால், இயற்கைக்குத் திரும்புதல், சுயத்திற்குத் திரும்புதல், எளிய வாழ்க்கைக்குத் திரும்புதல் என்பதாகவே இருக்கும். வாய்ப்பு இருப்பின் அதை நோக்கி நடையிட ஒன்றிணைவோம்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங���கிருவேன்\nஅடிமைத்தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும்\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்��ி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/naan-krishna-devarayan-part-2", "date_download": "2020-09-20T01:19:04Z", "digest": "sha1:RC7N2W5BLKBQKQEK3KVUPJ6TCY67RTVE", "length": 31683, "nlines": 935, "source_domain": "www.pustaka.co.in", "title": "Naan Krishna Devarayan - Part - 2 | Tamil eBook | Ra. Ki. Rangarajan | Pustaka", "raw_content": "\nஆறுகளில் புதுப்புனல் வரும் நாட்களில் மக்கள் உணர்ச்சிப் பெருக்கிலே திளைப்பார்கள்.\nபுது நோக்குடனே புதுப்பொலிவுடனே அனைத்தையும் கண்டு மகிழ்வார்கள். புதுப்புனலிலே பாய்ந்து விளையாடுவார்கள். புதுப்புனலை அவ்வளவு ஆர்வத்துடன் எதிர்பார்ப்பார்கள். எனினும் அவ்வெள்ளம் இரு கரைக்குள் பெருக்கெடுத்து ஓடும் போதுதான் எழிலாய் இருக்கும். கரையை அழித்துக் கொண்டு பாய்ந்தால் ஊருக்கும் மக்களுக்கும் மரஞ்செடிகொடிகளுக்கும் அழிவுதான். அதுபோல் கவிதையை, கதையை எழுதும் ஆசிரியனிடம் மக்கள் புதுமையை எதிர்பார்க்கிறார்கள். அப்புதுமைப் படைப்புகளில் உணர்ச்சிப் பெருக்கைக் காண்கிறார்கள்.\nமக்களின் உணர்ச்சிகளை நன்கு உணர்ந்து எண்ணிலா எழுத்துக்களைப் படைத்துள்ள முதுபெரும் எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் அவர்கள், 'நான், கிருஷ்ண தேவராயன்' என்னும் இந்நவீனத்தைப் படைத்துள்ளார்கள்.\nஇந்திய வரலாற்றில் ஒப்பரும் மேதைகளில் சிறந்த அரசன் கிருஷ்ணதேவராயர். தோல்வி என்பதையே அறிந்திராத தீரன். சமயத்துக்கும், கலைக்கும், அரசியல் பண்புக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இம்மாமன்னன் செய்துள்ள பணி மகத்தானது. அவனது புகழைப் பறைசாற்றும் கல்வெட்டுகள் அவனது சிறப்பைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அவனைப்பற்றி வெளிநாட்டார்கள் வியந்து எழுதிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அவனது உருவச்சிலையும் அவனது தேவியர் திருமலாம்பா, சின்னாதேவி ஆ��ியோர் சிலைகளும் திருப்பதி கோயிலில் இன்றும் உள்ளன. ஹம்பி, காளத்தி, காஞ்சிபுரம், தில்லை ஆகிய இடங்களில் அவன் கட்டிய கோபுரங்கள் அவனது வானளாவும் புகழை இயம்பி இன்றும் நம்மிடையே திகழ்கின்றன. அம்மாமன்னனது வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை உருவாக்கியுள்ளார் ரா. கி. ர. அவர்கள்.\nஇது ஒரு நாவல் தான். ஆனால் இதுகாறும் வந்திராத ஒரு புதுமை அமைப்பிலே தோன்றியுள்ள நாவல் இது. மாமன்னன் கிருஷ்ணதேவராயனே தனது கதையை சொல்வதுபோல் அமைத்திருக்கிறார். ஆதலின் இது புதுமையிற் புதுமை.\nகிருஷ்ண தேவராயனின் ஆட்சிக்காலம் ஈடு இணையற்ற காலம். அவரது ஆட்சியில் சிறந்த அமைச்சர்கள் திகழ்ந்தனர். கவிஞர்கள் திகழ்ந்தனர். நாட்டியக் கலைஞர்களும் கட்டிட கலைஞர்களும் விளங்கினர். வெளிநாட்டோர் வந்தனர். அத்தனை பேருடைய பாராட்டுதலையும் பெற்ற அரசன் கிருஷ்ண தேவராயர். அவரது பாத்திரத்தை ஒரு குறையின்றி நாவலில் வடிப்பது என்பது எளியது அல்ல. அதிலும் தானே தன் வரலாற்றை கூறுவதுபோலப் படைப்பது மிக மிகக் கடினம். ரா. கி. ர. இப்புதிய மரபில் ஒரு மகத்தான வெற்றியை நிறுவிக் காட்டியுள்ளார்.\nஅம்மன்னன் காலத்தில் வாழ்ந்த மேதைகள் அத்தனை பேரும் இக்கதையில் உயிரோடு நம் முன் தோன்றுகிறார்கள். அவரவர் இடம் பெறும் இடமும், பெறும் பங்கும் அவரவர் குணத்துக்கும் சிறப்புக்கும் ஏற்ப அமைந்துள்ளன. அக்காலத்துப் பழக்கவழக்கங்களும் அப்படியே சித்தரிக்கப்பட்டுள்ளன. மன்னனின் தாய், அப்பாஜி, அரிதாசர் தெனாலி ராமகிருஷ்ணகவி என ஒரு நீண்ட பட்டியலே போடலாம். இந்நாவலில் புனைந்துரைப் பாத்திரங்கள் எனக் கூறுவதே கடினம். ஆதலின், இது ஒரு வரலாற்று நூல் என்றே கூறவேண்டும். ஆனால் வரலாற்று நூல்கள் சுவையின்றிக் காணப்படும். இது சுவை நிறைந்த வரலாற்று நூல்.\nகிருஷ்ணதேவராயரைப் பற்றி இனித் தமிழில் இந்நூலைத்தான் ஆதாரமாகக் காட்டுவார்கள் என்று கூறுகிற அளவுக்குச் சிறந்த நூல். இதை நான் ஒரு புதிய இலக்கியமாகக் கருதுகிறேன். ஆசிரியர் இந்நூல் ஒரு இலக்கியமாகத் திகழவேண்டும் என்பதற்காக எத்தனை வரலாற்றுச் செய்திகளைத் தேடிச் சேகரித்துத் தொகுத்துள்ளார் எனக் காணும்போது வியப்பாக உள்ளது. அராபியக் குதிரைகள் வந்தமை, காகிதம் முதன் முதலில் வந்தமை, போர்த்துக்கீசியர் வருகை, படையெடுப்புகள், மன்னனுக்கு ந��ட்டியத்தின் பாலிருந்த ஈடுபாடு, வெளிநாட்டோர் குறிப்பிட்டுள்ளது எனப் பல வரலாற்றுச் செய்திகள் மிக அழகாக இடம்பெற்றுள்ளன. புதியதோர் இலக்கியத்தைத் தந்துள்ள ஆசிரியரின் ஆற்றலைப் போற்றுகிறேன்.\nபுதுமை, புரட்சி என்ற தலைப்பில் நினைத்ததை எல்லாம் கரைகடந்து எழுதுவது எழிலற்று, பயனற்று, காவையற்று, சமுதாயத்துக்கும் தீங்கு விளைவிக்கும். ஆதலின் அதைத் தவிர்த்து, புதுமை என்னும் \"நோக்கிலே\" என வருங்கால எழுத்தாளர்கட்கு வகுத்துள்ள பழமையில் புதுமை இது. ஆசிரியர் தமிழுக்குச் செய்துள்ள பெரும் தொண்டு என்பதில் ஐயமில்லை. ரா. கி. ரங்கராஜன் அவர்கள் நீடு வாழ்ந்து இது போன்ற பல புதிய பாணிகளைத் தமிழுக்கு அளிக்க இறையருளை இறைஞ்சுகிறேன்.\nரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி.\nகிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.\n'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2750-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-20T00:52:14Z", "digest": "sha1:GPFDNXDL2B4NR4C2EKRVI43ECKZZ6YSH", "length": 14060, "nlines": 117, "source_domain": "ethiri.com", "title": "லெபனானில் 2,750 டன் குண்டுகள் வெடித்து சிதறல் -சிட்டி,2 மருத்துவ மனைகள் முற்றாக அழிவு | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nலெபனானில் 2,750 டன் குண்டுகள் வெடித்து சிதறல் -சிட்டி,2 மருத்துவ மனைகள் முற்றாக அழிவு\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nலெபனானில் 2,750 டன் குண்டுகள் வெடித்து சிதறல் -சிட்டி,2 மருத்துவ மனைகள் முற்றாக அழிவு\nகடந்த தினம் இரவு லெபனான் தலைநகரில் உள்ள துறைமுகத்தில் தரித்து நின்ற ஈரான் ஆயுத கப்பல் ,மற்றும் ஆயுத களஞ்சியம் மீது\nஇஸ்ரேல் விமானங்கள் திடீர் இரட்டை தக்குதலை நடத்தின இதில் அந்த நகரமே வெடித்து சிதறியுள்ளது\nபோதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது\n18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்\nசுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவான பகுதிகளில் வெடிப்பு நிலைகள் காண படுகின்றன\nவீடுகளின் கண்ணாடிகள் ,யன்னல்கள் உடைந்து விழுந்தே ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து இறந்துள்ளனர்\nதற்போது நான்காயிரம் பேர் காயம் என அரசு உத்தியோக பூர்வ தகவல் தெரிவிக்கிறது ,ஆனால் காயமடைந்தவர்கள் ஏழாயிரம் பேருக்கு மேல் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன\nபெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்\nபொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது\nஉயிர் பலி ஆயிரத்தை கடந்துள்ளது எனவும் தெரிவிக்க படுகிறது\nஆனால் அரசோ 150 பேர் என தற்போது கூறுகிறது\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nதாய்வானுக்கு மேலாக பறந்த சீனாவின் 19 போர் விமானங்கள் – முறுகல் உக்கிரம்\nபிரிட்டனில் ஆறு மாதம் – அடித்து பூட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை\nதாய்வானுக்கு ஆயுதங்களை அள்ளி விற்கும் அமெரிக்கா – கொதிக்கும் சீனா\nகுறித்த சிட்டி முற��யாக அழிந்துள்ளது ,இராணுவ குற்றப்புலனாய்வு தலைமையகம் ,மற்றும் இரண்டு மருத்துவ\nமனைகள் என்பன முற்றாக அழிந்துள்ளன ,அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் ,பணியாற்றி யவர்கள் அனைவரும் பலியாகியுள்ளனர்\nஇந்த குண்டின் அதிர்வு 150 கிலோ மீட்டருக்கு அபபால் ,சைப்பிரஸ் வரை உணர பட்டதாகக் மக்கள் தெரிவித்து வருகின்றனர்\n( மேலாதிக்செய்திங்கள் தொடர்ந்து இணைக்க படும்\nலெபனானில் 2,750 டன் குண்டுகள்\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nபயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nபயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\n← பொதுத் தேர்தல் வாக்களிப்பை கண்காணிப்பதில் கண்காணிப்பு குழுவினர்\nகடல்வழியாக பிரிட்டனுக்குல் நுழைந்த 1000 அகதிகள் – பொலிஸ் திணறல் →\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nபயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\nபெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்\nஅமெரிக்காவில் பாட்டியில் நடந்த துப்பாக்கி சூடு 2 பேர் பலி -14 பேர் காயம்\nசீனாவின் டிக் டாக் ,wechat என்பன அமெரிக்காவில் பாவிக்க தடை\nஆபாச பட நடிகையுடன் -பிரபல நடிகை மோதல்\nபோதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது\n18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்\nமுல்லையில் இராணுவ சிப்பாய் திடீர் மரணம் -இராணுவ முகாமுக்குள் நடந்தது என்ன ..\nபொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது\n5 வயதில் ��ுழந்தை பெற்ற சிறுமி- அதிர்ச்சியில் உலகம்\nதாய்வானுக்கு மேலாக பறந்த சீனாவின் 19 போர் விமானங்கள் – முறுகல் உக்கிரம்\nஎகிறும் கொரனோ – பிரிட்டனில் புதிய மருத்துவமனைகள் தயார்\nபிரிட்டனில் ஆறு மாதம் – அடித்து பூட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை\nமுக்கியஸ்தரை கொலை செய்ய முயற்சி -எதிரிகள் சுற்றிவளைப்பு\nதீயில் எரிந்த கடைகள் – விசாரணைகள் ஆரம்பம்\nதாத்தாவான மகிந்தா – பிள்ளை பெற்ற நாமல் – படம் உள்ளே\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nஆபாச பட நடிகையுடன் -பிரபல நடிகை மோதல்\nமோடிக்கு வாழ்த்து கூறி புதிய பட அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்\nபோதை பொருள் பயன்படுத்தும் ஹீரோக்கள் சொல்ல தயார் - மிரட்டும் ஸ்ரீ ரெட்டி\nமீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் மீனா\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\nபெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்\n5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி- அதிர்ச்சியில் உலகம்\nபெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய தாய்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nஅதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\nஅதிகம் பசிக்க - இதை சாப்பிடுங்க\nசளி, இருமலை குணமாக்க- இதை பண்ணுங்க\nகொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-20T01:41:25Z", "digest": "sha1:D7REH2ZFW43QLJ6N6HDG2OBHOTBEDY3J", "length": 9028, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "மல்தோவாவில் அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் - விக்கிசெய்தி", "raw_content": "மல்தோவாவில் அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்\nமல்தோவாவில் இருந்து ஏனைய செய்திகள்\n6 அக்டோபர் 2013: மல்தோவாவில் அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்\n25 திசம்பர் 2011: மல்தோவாவில் இர��ந்து பிரிந்து சென்ற திரான்சுனிஸ்திரியாவில் அரசுத்தலைவர் தேர்தல்\nஞாயிறு, அக்டோபர் 6, 2013\nமுன்னாள் சோவியத் ஒன்றிய நாடான மல்தோவாவில் நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஐரோப்பிய-ஆதரவு அரசைப் பதவி விலகக் கோரி அங்குள்ள கம்யூனிஸ்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். மல்தோவா உருசியாவுடன் தொடர்புகளைப் பேண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\n3.5 மில்லிஒயன் மக்கள்தொகையைக் கொண்ட ஐரோப்பாவில் வறுமையான நாடுகளில் ஒன்றான மல்தோவாவின் அனைத்துப் பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nமல்தோவா அரசு தமது நாட்டில் சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்துடன் அடுத்த மாதம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடவுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே கம்யூனிஸ்டுகள் போராடி வருகின்றனர். அத்துடன் நாட்டில் பெருகி வரும் ஊழல், குற்றங்கள், மற்றும் நீதித்துறை, ஊடகத்துரை மீதான அழுத்தங்கள், அதிகரித்து வரும் வேலையின்மை போன்றவையும் போராட்டத்திற்கான காரணம் ஆகும்.\n“மல்தோவியர்கள் தற்போது போர்க்காலத்தை விட அதிகமான அளவு வறுமையில் வாடுகிறார்கள். பள்ளிக்கூடங்கள் அழிக்கப்படுகின்றன, வங்கிகள் சூறையாடப்படுகின்றன,\" என தலைநகர் சிசினோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.\nமல்தோவாவில் உற்பத்தி செய்யப்படும் திராட்சைமது, மற்றும் மதுசாரங்கள் மீது உருசியா தடை விதித்திருந்தது. மல்தோவா ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டிணைவதை எதிர்ப்பதற்கே உருசியா இம்முடிவை எடுத்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் மல்தோவாவின் எந்த முடிவும் அந்நாட்டில் உள்ள உருசிய மொழிபேசும் திரான்சுனிஸ்திரியர்களுக்கு அவர்களின் விடுதலைப் பயணத்திற்கு ஊறு விளைவிக்கும் என உருசியாவின் பிரதிப் பிரதமர் திமீத்ரி ரகோசின் அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-20T01:08:50Z", "digest": "sha1:PNE4MP4BYI4G72BKXA7GR32RGQIDSUJZ", "length": 4642, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "சேட்டம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 மார்ச் 2016, 03:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/raipur/cardealers/munich-motors-180277.htm", "date_download": "2020-09-20T02:45:07Z", "digest": "sha1:N2PCPJECGTCNK3WRD33C3VJT3DIN7ESI", "length": 3694, "nlines": 94, "source_domain": "tamil.cardekho.com", "title": "மியூனிக் மோட்டார்ஸ், Sarona, ராய்ப்பூர் - ஷோரூம்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்பிஎன்டபில்யூ டீலர்கள்ராய்ப்பூர்மியூனிக் மோட்டார்ஸ்\nரிங் ரோடு எண் 1, Sarona, பெட்ரோல் பம்ப் அருகில் Pump ராய்ப்பூர், ராய்ப்பூர், சத்தீஸ்கர் 492010\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஜிடி\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n*ராய்ப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/28/as-air-travel-resumes-heres-how-you-can-minimize-the-coronavirus-risk-13777/", "date_download": "2020-09-20T00:57:04Z", "digest": "sha1:Q6FPGQVYMC25F646SYWOHJDZWNZM5IJG", "length": 16176, "nlines": 135, "source_domain": "themadraspost.com", "title": "விமான பயணங்களின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன 'அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம்' விளக்கம்..!", "raw_content": "\nReading Now விமான பயணங்களின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன ‘அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம்’ விளக்கம்..\nவிமான பயணங்களின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன ‘அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம்’ விளக்கம்..\nஇந்தியாவில் உள்நாட்டு விமானங்கள் பறக்கத்தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில், விமானங்களில் பறக்கிற போது கொரோனா வைரஸ் பரவுமா விமான பயணங்களின் பின்பற்ற வேண்டிய நடைம��றைகள் என்னென்ன விமான பயணங்களின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்ற கேள்விகள் அனைவரிடமும் எழுந்து உள்ளது.\nஇது குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) அளித்து உள்ள பதில்.\nவிமானங்களில் பறக்கிறபோது பெரும்பாலும் வைரஸ்களும், பிற கிருமிகளும் எளிதில் பரவுவதில்லை. அதே நேரத்தில் விமானங்களில் பயணிக்கிறவர்கள் இறங்கிய உடனே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மையம் பரிந்துரை செய்துள்ளது.\nஇதையொட்டி அந்த மையம் கூறும் முக்கிய தகவல்கள் வருமாறு:-\nகொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், விமானத்தில் பறக்கிறவர்கள் ஆபத்து இல்லாதவர்கள் என்று கூற முடியாது. எனவே முடிந்தவரை விமான பயணங்களை தவிர்க்க வேண்டும். விமான பயணத்தின் போது, விமான நிலையங்களில் கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. இது பயணிகளை மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்புக்கு வழி நடத்துகிறது. மற்றவர்கள் தொட்ட மேற்பரப்புகளையும் தொட வேண்டியது வரும்.\nமக்கள் நெரிசல் மிகுந்த விமானங்களில், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது என்பது மிகவும் கடினம். 6 அடி தொலைவுக்குள் உட்கார வேண்டியது வரலாம். மணிக்கணக்கில் உட்காரும் நிலை இருக்கும். இது கொரோனா வைரஸ் பரவுவதற்கான உங்கள் ஆபத்தை அதிகரிக்கும்.\nபயணத்தின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.\nஅமெரிக்காவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் பயணிக்கிறவர்கள், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) கூறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக ஆரோக்கியம், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\nஎந்த ஒரு பயணியும் காய்ச்சல், தொடர் இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளில் தவிக்கிற போது விமான சிப்பந்திகள் அந்த பயணி குறித்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திடம் (சிடிசி) தகவல் தெரிவிக்க வேண்டும்.\nவிமானம் புறப்படுவதுக்கு முன் மற்றும் பின்னர், தொற்று நோய் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். தங்களையும், மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்ளவும், நோய்வாய்ப்பட்ட பயணிகளை கவனித்துக்கொள்ளவும், அசுத்தமான பகுதிகளை சுத்தம் செய்யவும், விமான நிறுவனங்கள், சிப்பந்திகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமிக முக்கியமான ஆலோசனை, சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு குறைந்தது 20 வினாடிகள் கை கழுவ வேண்டும். குறிப்பாக நோய்வாய்ப்பட்ட பயணிகளுக்கு உதவி செய்த பின்னர் அல்லது அசுத்தமான உடல் திரவங்கள் அல்லது மேற்பரப்புகளை தொட்ட பின்னர் சோப்பு மற்றும் தண்ணீர் இல்லாவிட்டால், ஆல்கஹால் சேர்ந்த சுத்திகரிப்பு திரவம் (சானிடைசர்) கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.\nவிமான நிறுவனங்கள், விமானி அறையிலும், பிற சிப்பந்திகளுக்கும் அவர்களது தனிப்பட்ட உபயோகத்துக்கு சானிடைசர் திரவம் வழங்க வேண்டும்.\nவிமான நிறுவனங்கள் நோய்வாய்ப்பட்ட நபரை 2 மீட்டர் தொலைவுக்கு பிரித்து வைத்து அவருக்கு சேவை செய்ய ஒரு குழு உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. நோய்வாய்ப்பட்ட நபர் பொறுத்துக்கொள்வாரேயானால் ஒரு முக கவசமும் வழங்க வேண்டும்.\nமுக கவசம் இல்லை என்றாலோ நோய் வாய்ப்பட்ட நபர் அணிய சிரமப்பட்டாலோ, அவர் இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை ‘திசு காகிதம்’ கொண்டு மூடிக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.\nபயணிகளிடம் எந்த ஒரு நோய் தொற்று அறிகுறியும் காணப்படவில்லை என்றாலும், விமானங்களை சுத்தம் செய்தல், திடக்கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் சுய பாதுகாப்பு கவசங்களை அணிதல் போன்ற வழக்கமான இயக்க முறைகளை விமான நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.\nஅறிகுறிகளுடன் கூடிய பயணிகளை கண்டறிந்தால், உடனடியாக மேம்பட்ட துப்புரவு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இருக்கை, இருக்கை பெல்ட்டு, அந்த பயணியின் 6 அடி தொலைவில் எல்லா பக்கமும் சுத்தம் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.\nசென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்\nசென்னையில் நாளை (29/05/2020) மின்தடை ஏற்படும் பகுதிகள்\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n740 டன் அமோனியம் நைட்ரேட் சென்னையில் எப்படி… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்…\nஅறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nநாடாளுமன்றத் தேர்தல்: வரலாறு படைக்கும் பா.ஜனதா...\nகார்த்திகையில் கண் திறக்கும் சோளிங்கர் நரசிம்மர்...\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது \nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/184927?ref=archive-feed", "date_download": "2020-09-20T02:11:49Z", "digest": "sha1:IRNUSKCOCTOWRFKUA2URVL5ANPMW7P4J", "length": 7173, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகையின் பின்னால் திரண்ட கூட்டம்! இந்த ஒரு போட்டோவுக்கு இத்தனை லட்சம் லைக்குகளா - Cineulagam", "raw_content": "\nசனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்- நடிகையே வெளியிட்ட வீடியோ\nநடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்\nநடிகை சாய் பல்லவியின் திருமணம் - திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக்\nஇன்று அதிர்ஷ்டத்துடன் கூடிய ராஜயோகம் யாருக்கு\nஇந்த குட்டி பொண்ணு இப்போ பிரபலமான நடிகை: யாருன்னு தெரியுதா பாருங்க\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்\n15 வருடத்திற்கு பிறகு ரஜினியுடன் மோதும் கமல் - இதில் வெற்றி யார் பக்கம்\nபிக்பாஸில் போட்டியாளர்கள் இதை செய்யக்கூடாது: படுக்கையறையில் வந்த முக்கியமான கட்டுப்பாடு\nநடிகை ஆதிமிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் ச��வன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nபிரபல நடிகையின் பின்னால் திரண்ட கூட்டம் இந்த ஒரு போட்டோவுக்கு இத்தனை லட்சம் லைக்குகளா\nநடிகைகள் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்துவண்டு. அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதுண்டு.\nநடிகை சமந்தாவை கடைசியாக நாம் நடிகர் ராணாவின் திருமணத்தில் பார்த்திருப்போம் அல்லவா. தமிழ், தெலுங்கு சினிமா பட வாய்ப்புகளை அடுத்தடுத்து அவர் கைகளில் வைத்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார்.\nதெலுங்கில் கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து மீண்டும் படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு சினிமா வட்டாரத்தில் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nசமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை, தற்போது 12 மில்லியனாக உயர்ந்துள்ளது.\nஇதன் ஸ்பெஷலாக அவர் வெளியிட்ட புகைப்படத்தை 14 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/14113259/Heavy-test-in-Coimbatore-Need-to-choose-the-students.vpf", "date_download": "2020-09-20T01:10:38Z", "digest": "sha1:X4QNWNGI6OTACWO3767B7I56YYTESWHJ", "length": 16500, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy test in Coimbatore: Need to choose the students wrote manava 9.206 - 2,502 did not attend || கோவையில் பலத்த சோதனை: 9,206 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள் - 2,502 பேர் வரவில்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவையில் பலத்த சோதனை: 9,206 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள் - 2,502 பேர் வரவில்லை\nகோவையில் நடந்த நீட் தேர்வுக்கு பலத்த சோதனைக்கு பிறகு மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வை 9 ஆயிரத்து 206 பேர் எழுதினார்கள்.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 12:30 PM\nமருத்துவ படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்ற தேசிய அளவிலான தகுதித்தேர்வு கோவை மாவட்டத்தில் 16 மையங்களில் நேற்று நடந்தது. இந்த தேர்வு எழுது���தற்கு 11 ஆயிரத்து 708 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 206 மாணவ-மாணவிகள் நேற்று தேர்வ எழுதினார்கள். 2 ஆயிரத்து 502 பேர் தேர்வு எழுத வரவில்லை.\nகோவை மாவட்டத்தில் உள்ள மையங்களில் தேர்வு எழுதுவதற்காக காலை 11 மணி முதலே மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கும் பணி தொடங்கியது. தனியார் பள்ளிக்கு செல்லும் சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து தேர்வு எழுதும் மாணவர்களை மட்டுமே பள்ளிக்குள் செல்ல அனுமதித்தனர்.\nதேர்வு எழுத வந்த மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதால் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தனர். ஹால் டிக்கெட், ஆதார் போன்ற அடையாள அட்டை, ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோ, போஸ்ட் கார்டு அளவு போட்டோ ஆகியவற்றை மட்டும் தேசிய தேர்வு முகமை ஊழியர்கள் சரிபாரித்து உள்ளே அனுப்பினார்கள்.\nதேர்வு மையத்துக்குள் ஆபரணங்கள் அணிந்து செல்ல அனுமதி இல்லை என்பதால், கம்மல், ஜிமிக்கி, தங்க சங்கிலி அணிந்து வந்த மாணவிகள் அவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றனர். தலையில் கிளிப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை.\nஇதனால் அந்த மாணவிகளின் தாயார் ரப்பர் பேண்ட் போட்டு தலைமுடியை பின்னி அனுப்பினார்கள். ரப்பர் பேண்ட் இல்லாமல் வந்த மாணவிகள் தலைமுடியை பின்ன முடியாமல் தேர்வு எழுத சென்றனர். துப்பட்டா அணிந்து வந்த மாணவிகள், அவற்றை வெளியே வைத்திருந்த பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர். பேனா, கைக்குட்டைககளும் வெளியே வைத்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டனர். பெல்ட் அணிந்து வந்த மாணவர்கள் அதை கழற்றி விடுமாறு கூறப்பட்டது.\nதேர்வு கூடத்திற்கு பார்க்க முடியும் வகையில் இருக்கும் வெள்ளை நிற பாட்டில்களை தண்ணீர் பாட்டில்களை மட்டும் அனுமதித்தனர். பல வண்ணங்களில் உள்ள தண்ணீர் பாட்டில்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு மாணவரும் சிறிய பாட்டில் கிருமிநாசினி கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\nமேலும் உள்ளே செல்லும் மாணவர்கள் கண்டிப்பாக கையுறை அணிய வேண்டும் என்றும், பல வண்ணங்களில் உள்ள கையுறைகளுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பின்னர் தேர்வு நடத்தும் அதிகாரிகள் வந்து எந்த நிற கையுறை என்றாலும் அணிந்து வரலாம் என்று கூறப்பட்டதால் மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.\nதேர்வு கூடத்துக்கு செல்வதற்கு முன்பு பள்ளிக்கூட வாசலில் மாணவர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்களை கோவை மாநகர போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் தொடாமல் சோதனை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கிருமி நாசினி கைகளில் தெளித்து சுத்தப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். தேர்வு கூடத்துக்குள் சென்றதும் அனைத்து மாணவ-மாணவிகளும் அவர்கள் அணிந்து வந்திருந்த முகக்கவசத்தை கழற்றி விட்டு தேசிய தேர்வு முகமை அளித்த முகக்கவசத்தை அணிந்து கொண்டனர். அங்கு ஒவ்வொரு அறையிலும் 12 மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து தேர்வு எழுதினார்கள். ஒவ்வொரு அறைக்கும் 2 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கோவை மாவட்டத்தில் தேர்வு நடந்த 16 மையங்களிலும் சுமார் ஆயிரத்து 500 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nமேட்டுப்பாளையத்தில் அருகே உள்ள 2 பள்ளிகள் நீட் தேர்வு நடந்தது. இதில், ஒரு பள்ளியில் 780 மாணவ-மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது ஆனால் 608 பேர்தான் தேர்வு எழுதினார்கள். 272 பேர் தேர்வு எழுத வரவில்லை. மற்றொரு பள்ளியில் 720 பேர் நீட் தேர்வு எழுத இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.\nஆனால் 570 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 150 பேர் தேர்வு எழுத வரவில்லை. நீட் தேர்வையொட்டி 2 மையங்களிலும் போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. கால்கள் முறிந்த நிலையில் பிணம் மீட்கப்பட்டதில் துப்பு துலங்கியது: சரக்கு வாகனத்தில் கடத்தி வியாபாரி அடித்துக் கொலை - பெண் உள்பட கும்பலை பிடித்து போலீசார் விசாரணை\n2. கோடம்பாக்கத்தில் வாலிபர் குத்தி கொலை போதையில் நண்பர்கள் வெறிச்செயல்\n3. சென்னை அசோக்நகரில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n4. சிவமொக்காவில் சம்பவம்: பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது - வாலிபர் படுகாயம்\n5. சோழிங்கநல்லூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/09/14000905/12-Killed-Due-To-Landslides-In-Nepal-At-Least-21-Missing.vpf", "date_download": "2020-09-20T01:41:46Z", "digest": "sha1:6PF5PNW54MVXIDYJZZ3UAGXFRB32VIV3", "length": 11472, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "12 Killed Due To Landslides In Nepal, At Least 21 Missing || நேபாளம்: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 -ஆக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநேபாளம்: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 -ஆக உயர்வு\nநேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 00:09 AM மாற்றம்: செப்டம்பர் 14, 2020 00:21 AM\nஇந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தின் திபெத் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர் மழையால் பாராபைஸ் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 21-பேரை காணவில்லை. மாயமானவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nநேபாளத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களில் சிக்கி 314- பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவுகளில் சிக்கிய 111-பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. 160- பேர் காயம் அடைந்துள்ளனர்.\n1. நேபாளத்தில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 38 பேர் மாயம்\nநேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.\n2. கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nநிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 6 வது நாளாக மீட்பு பணி தொடர்கிறது.\n3. கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nகேரளாவின் இடுக்கி மாவட்டம் ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக��கை 50 ஆக இன்று உயர்ந்து உள்ளது.\n4. நிலச்சரிவு, விமான விபத்து: தீவிரமாக செயல்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினருக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி - பினராயி விஜயன்\nகேரளத்தில் வெள்ள பாதிப்பு, விமான விபத்து, பணிகளை மேற்கொள்வதற்காக தகுந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினரை அனுப்பியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.\n5. நிலச்சரிவு நடந்த இடத்திற்கு உறவினர்கள் செல்ல இ-பாஸ் வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் நிலச்சரிவு நடந்த இடத்திற்கு உறவினர்கள் செல்ல இ-பாஸ் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் டிரம்ப் மீது மாடல் அழகி பரபரப்பு பாலியல் புகார்\n2. இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை: புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் - போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை\n3. பிற நாடுகளிடம் இருந்து ‘கொரோனா தடுப்பூசி தகவல்களை திருடவில்லை’\n4. பிரேசிலில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் பலி\n5. ‘மோடி சிறந்த தலைவர், நம்பிக்கையான நண்பர்’ பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து டிரம்ப் புகழாரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/05/nestle-issue-advertisement-damage-control.html", "date_download": "2020-09-20T01:02:23Z", "digest": "sha1:3D6VPAJYXKETBXBOMBCHEOSJRYOSF2M4", "length": 17412, "nlines": 210, "source_domain": "www.muthaleedu.in", "title": "மேகி சரிவை சரிகட்ட விளம்பரங்களை நாடும் NESTLE", "raw_content": "\nமேகி சரிவை சரிகட்ட விளம்பரங்களை நாடும��� NESTLE\nகடந்த வாரம் தான் மேகியில் கண்டுபிடிக்கப்பட்ட சில சத்து குறைபாடுகள் கணிசமான அளவில் NESTLE பங்கை பாதிக்கலாம் என்று எழுதி இருந்தோம்.\nபடித்து எச்சரிக்கையானவர்கள் 5% அளவு நஷ்டத்தை இந்த வாரம் தவிர்த்து இருப்பார்கள்.\nமேகியில் உப்பு அதிகம், தவிர்க்க வேண்டிய NESTLE பங்கு\nமேகியை சாப்பிட்டு விட்டு விளம்பரம் பண்ணுங்கம்மா..\nஇரு வாரங்கள் முன்பு தான் NESTLE தனது நிதி அறிக்கையைக் கொடுத்தது. அதில் நல்ல லாபத்தைக் காட்டி இருந்தது. அதிலும் மேகி தான் அதிக அளவு வளர்ச்சியைக் கொடுத்து இருந்தது.\nதற்போது அதே மேகி தான் காலை வாரி விட்டுள்ளது.\nNESTLEன் மொத்த வருமானத்தில் 30% மேகியின் மூலமே வருவதால் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த பிரச்சினையை மிகவும் சீரியஸாக அணுகுகிறார்கள்.\nஇந்த பிரச்சினைக்கு விளக்கம் தரும் விதமாக இன்டர்நெட், டிவி, பத்திரிக்கை என்று அணைத்து மீடியாக்களையும் பயன்படுத்த முடிவு செய்து உள்ளார்கள்.\nஇதற்காக ஏற்கனவே மேகி விளம்பரத்தில் வரும் மாதுரி தீட்சித்தை அணுகியுள்ளார்கள். மேலும் அவர் இரு குழந்தைகளுக்கு தாயானவர் என்பதால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.\nஇதே போல் தான் முன்பு Cadbury சாக்லேட்டிற்கு பிரச்சினை வந்த போது அமிதாப்பச்சனும், கோலாவிற்கு பிரச்சினை வந்த போது அமீர் காணும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தனர்.\nஇப்படி விளம்பரங்களுக்கே ஒரு பெரிய செலவு செய்ய வேண்டும் போல் இருக்கிறது. இது வரும் நிதி அறிக்கைகளில் எதிரொலிக்கலாம்.\nஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் 10% மேகி விற்பனை குறைய தொடங்கி உள்ளதாக செய்திகள் வருகின்றன. சில இடங்களில் 30% அளவு கூட குறைந்துள்ளது. ரிப்போர்ட் எதிர்மறையாக இருக்கும் சமயத்தில் இன்னும் விற்பனை டல்லடிக்கும்.\nசாக்லேட், கோலா போன்று இல்லாது மேகி ஒரு முக்கிய உணவு பொருளாகவே பயன்பட்டு வந்தது. அதனால் இந்த பிரச்சினையை மக்கள் சீரியஸாகவே எடுப்பார்கள். எளிதில் மறப்பதும் கடினம்.\nஇதில் இருந்து மீண்டு வருவது என்பது NESTLEக்கு இருக்கும் அதிர்ஷ்டங்களை பொறுத்து தான் இருக்கிறது.\nஅதனால் NESTLE பங்கு மலிவாக கிடைக்கிறது என்று வாங்கி போட வேண்டாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எம���ு கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nபுதிய சூத்திரத்தில் குழப்பத்தை தந்த இந்திய GDP தரவ...\nஜூன் '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nபங்குச்சந்தையில் போர்ட்போலியோவை உருவாக்க சில டிப்ஸ...\nமைக்ரோமேக்ஸ் வழங்கும் டூ இன் ஒன் பட்ஜெட் விலை லேப்...\nகமல் ஸ்டைலில் ஆந்த்ராக்சை உயிரோடு நாடு கடத்திய அமெ...\nபொய்த்த நிதி அறிக்கைகளால் டல்லாக பங்குச்சந்தை\nமேகி சரிவை சரிகட்ட விளம்பரங்களை நாடும் NESTLE\nகற்றதும், பெற்றதும் ஒரு புத்தக விமர்சனம்\nசில்லறை முதலீட்டாளர்களின் அதீத ஆர்வத்தில் இந்திய ப...\nவொடபோன் மிகப்பெரிய IPOவாக இந்திய பங்குச்சந்தையில்..\nPF பணத்தை எடுக்கும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க..\nபிக்ஸ்ட் டெபாசிட் எதிர்மறை வட்டி தந்தால் எப்படி எத...\nஓமன் அரசால் வேலை இழப்பு பயத்தில் இந்தியர்கள்\nNRIக்கள் பங்குசந்தையில் முதலீடு செய்வது எளிதாகிறது\nபங்குச்சந்தைக்கு நம்பிக்கை தரும் SBI நிதி முடிவுகள்\nபிரிட்டானியாவின் லாபம் 55% உயர்ந்தது\nமேகியில் உப்பு அதிகம், தவிர்க்க வேண்டிய NESTLE பங்கு\nகுழந்தைகளுக்காக LICயின் ஒரு இன்சூரன்ஸ் திட்டம்\nசிறு தொழில் கடனுக்கு உதவும் முத்ரா வங்கி\nகூகுள் அறிமுகப்படுத்தும் பட்ஜெட் விலை லேப்டாப்\nமெதுவான வேகத்தில் மீளும் சந்தை\nதங்கத்திற்கு கிடைக்கும் வட்டியில் வருமான வரி இல்லை\nசுய விருப்பத்தை நுகர்வோர் மீது திணிக்கும் ப்ளிப்கா...\nமோடியின் கொரிய விஜயம் - ஒரு நேர் அனுபவம்\nதெரியாத பல விடயங்கள் தரும் செங்கிஸ்கான் புத்தகம்\nஆசியாவின் இளவயது டாப் பணக்காரார் சென்னையில் இருந்து..\nஅரசியல் விளையாட்டுக்களில் தடுமாறும் HOUSING நிறுவனம்\nதங்கத்திற்கு வட்டி திட்டத்தில் சில முக்கிய தகவல்கள்\nஓரிடத்தில் நிலை கொண்டு ஊசலாடும் சந்தையில் வாய்ப்புகள்\nஏன் MAT வரியைக் கண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ப...\nஜெயலலிதா விடுதலையை வரவேற்கும் சந்தை\nசந்தை வீழ்ச்சியால் 186% லாபத்தில் முதலீடு போர்ட்போ...\nஜெயலலிதாவால் வருமான வரி செலுத்துபவருக்கு கிடைக்கும...\nவீழ்ச்சிக்கு பிந்தைய நம்பிக்கையில் இந்திய சந்தை\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nமிகக் குறைந்த பிரீமியத்தில் ஒர��� இன்சூரன்ஸ் திட்டம்\nசிறு வயது சிஇஒக்களால் சிக்கல்களில் வளரும் கம்பெனிகள்\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nFII வெளியேற்றத்தால் தடுமாறும் பங்குச்சந்தை\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nமே '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nஆட்டோ நிறுவனங்களால் நம்பிக்கை பெறும் சந்தை\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nVRL Logistics முதல் நாளிலே 43% உயர்ந்தது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rajini-reject-varalaru-movie-but-ajith-act-that-movie-then-the-movie-hit/", "date_download": "2020-09-20T00:57:04Z", "digest": "sha1:MPSWMOHIOB3HTQIYKTJDBBOC5Z5RCE3A", "length": 5478, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தவறவிட்ட இடத்தை கெட்டியாக பிடித்து வெற்றி பெற்ற தல அஜித்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தவறவிட்ட இடத்தை கெட்டியாக பிடித்து வெற்றி பெற்ற தல அஜித்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தவறவிட்ட இடத்தை கெட்டியாக பிடித்து வெற்றி பெற்ற தல அஜித்\nதல அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வரலாறு.\nஇந்த படத்தின் கதையை ரஜினி ஓகே செய்து வைத்திருந்தாராம். அதனை ரஜினி தவறவிட அஜித் நடித்து படம் வெற்றியடைந்தது.\nதல அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்த திரைப்படம் வரலாறு. இந்த படத்தை நிக் ஆர்ட்ஸ் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அஜித் மூன்று வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் அஜித்திற்கு பெ��ிய வெற்றி படமாக அமைந்தது. அதிலும் அஜித் பரதநாட்டிய கலைஞராக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இந்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் முதலில் இந்த படத்தின் கதையை ரஜினியிடம் கூறியுள்ளார். ரஜியினியும் இந்த கதையை ஓகே செய்து வைத்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடிப்பது தள்ளிப்போயுள்ளது. அதற்கிடையில் ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதனால் கே.எஸ்.ரவிக்குமார், அடுத்து அஜித்திடம் இந்த கதையை கூறி ஓகே வாங்கி படத்தை தொடங்கி படமும் வெற்றிபெற்றுவிட்டதாம். அதன் பிறகு, ரஜினி, இயக்குரை அழைத்து இந்த கதையை நாம் செய்வோம் என கூறினோமே, ஏன் எனக்கு இந்த கதையை தரவில்லை என ரஜினிகாந்த் கேட்டதாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அண்மையில் ஒரு பேட்டியில் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.]]>\nவிவசாயிகள் மசோதா தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் -திமுக அறிவிப்பு\nஎலுமிச்சை தரும் பளபளப்பான முக அழகு - குறிப்புகள் உள்ளே\nஇன்று மெகா டெக்னாலஜி விர்ச்சுவல் விழா நடைபெறுகிறது.\nமும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..\nMIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.\nMIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nவிக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..\nMIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.\nகேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nதமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/05/", "date_download": "2020-09-20T01:03:53Z", "digest": "sha1:E5XBKU5OUJF34SAFX34HN3B4WKFSMVPL", "length": 188773, "nlines": 837, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: மே 2009", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஉசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளம் ஆகிக் கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, இன்னும் எஞ்சி இருப்போரை அழிக்கும், தூண்டும் சொற்களான 'தமிழீழம் மலரும்' என்பதை படிக்கும் போது வெறுப்பும், விரக்தியும் மிஞ்சுகிறது. காலத்தின் கட்டாயத்தில் எதுவும் நடக்கட்டும், இப்போது காலத்தின் கட்டாயம் காயத்தை குணப்படுத்துவது தான். உயிருக்கும், உடைமைக்கும், உறவுகளை தொலைத்தவர்களுக்��ு சாய்ந்து கொள்ளத் தோள். போர்கள வீரவசனத்திற்கான காலம் முடிந்துவிட்டது. எஞ்சி இருப்போரையாவது காப்பதற்கு முடிந்தவரை உரிமைக் குரல் கொடுப்போம், நம்பிக்கையான உலக அமைப்புகள் மூலம் உதவிகள் செய்யும் திட்டம் வெளியிடப் பட்டால் கைகளாக இணையுவோம். சுனாமி பேரைச் சொல்லி சுருட்டியது போல், ஈழத்தமிழர்களின் கண்ணீரைக் காசாக்கிக் கொள்ளும் திடீர் நலக்குழுக்கள், தனிநபர்கள் பணம் வசூல் செய்யப் புரப்படுவார்கள். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உலக அளவில் செஞ்சிலுவை சங்கம் போன்ற நம்பிக்கை உடைய அமைப்புகள் மூலமாக மட்டுமே உதவி செய்ய முன்வருவது இந்த நேரத்தில் சரியான உதவியாக அமையும்.\nதமிழீழம் மலரும், மலரவேண்டும் என்பதே தமிழுணர்வாளர்கள் அனைவரின் விருப்போம், ஆனால் அந்த விருப்பதை இப்போதும் திணிப்பதால் இழப்பு எண்ணிக்கையை கூடுதலாக்குவது தவிர்த்து வேறொன்றும் நடைபெறப் போவதில்லை. மனமும் வலியும் போன்று நெருப்பும் புகையும் ஒன்றை ஒன்று சார்ந்தது. இப்போதைக்கு நாம் அதை ஊதிவிடாமல் இருப்பதே நல்லது. தண்ணீர் வேட்கையில் தவிப்பவர்களிடம் 'நாளை உனது தாகம் தீரும்' என்று நம்பிக்கை ஊட்டிக் கூறுவது இன்றைய தாகம் தீர்ப்பதற்கான தீர்வல்ல.\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/31/2009 02:01:00 முற்பகல் தொகுப்பு : ஈழம், தமிழ் 33 கருத்துக்கள்\nதிராவிடம் பேசுறாராம் திமுக தலைவர் \n1971ம் ஆண்டு தேர்தலின் போது சில பத்திரிகைகள் திமுகவுக்கு எதிராக இருந்தன. ராஜாஜி, காமராஜரை ஆதரித்தார். பெரியார் மீண்டும் நம் பக்கம் வந்தார். அப்போது நாம் முன்பு இருந்த இடத்தை விட கூடுதலாக 20 இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றோம்.\nஅப்போது நடந்தது போன்று மீண்டும் திராவிடர்-ஆரியர் போராட்டம் இப்போது நடக்கிறது. இந்த சிந்தனையை தட்டி எழுப்ப என்னைப் போன்ற லட்சக்கணக்கான சிப்பாய்கள் இருக்கிறார்கள் என்றார் கருணாநிதி.\nபிரச்சனைகள் இருந்த போது எதைத் தூண்டி மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தார்களோ, அதை மீண்டும் கையில் எடுக்கிறார் கருணாநிதி.. திராவிடக் கழகங்களை பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின் என்று தான் பார்க்க வேண்டும், பெரியார் பார்ப்பன எதிர்பை முதன்மையாகக் கொண்டிருந்தாலும், பெண்ணடிமைத் தனம், மூட நம்பிக்கை, சமத்துவமின்மை ஆகியவற்றிற்கு எதிராக பல்வேறு தளங்களில் இயங்கினார். ���ெண்ணடிமைத்தனம் இன்றைய தேதியில் பெரிதாக இல்லை, அதை விட்டுவிட்டாலும், அவரைப் பின்பற்றி வந்தவர்கள் மற்றதையெல்லாம் மறந்து பார்பன எதிர்ப்பை மட்டுமே திராவிட அடையாளமாக அடிக்கடி மக்கள் முன் வைக்கின்றனர், இதற்கு வசதியாக இவர்கள் கையில் எடுத்துக் கொள்வது தமிழுணர்வு.\nஆறிப்போன ஒன்றை கையில் எடுத்து 'ஆரிய திராவிடப் போர்' என்கிறார், ஊடகங்களும், பெரிய நிறுவனங்களின் செயல்பாடுகளும் பார்பனர்களின் கையில் இருந்தது உண்மைதான் என்றாலும் கருணாநிதிக் குடும்பத்தினரிடம் தமிழக அளவில் இருக்கும் ஊடகங்களையும், நிறுவனங்களையும் ஒப்பிட்டால் அது சொற்பமே. தேர்தலுக்கு முன்பு புலம்பி இருந்தாலும் எதோ பொருள் இருக்கிறது என்று சொல்லலாம், தேர்தலுக்கு பிறகு ஆரிய திராவிடப் போர் என்பது எதைக் குறிக்கிறது ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் வண்ணம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை, மக்கள் எழுச்சியை தடுக்கும் வண்ணம் அவசர உண்ணாவிரதமும், அதைத் தொடர்ந்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக அறிவித்து, பின்னர் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என அப்போது தான் அறிந்த செய்தி போல் வாக்குப் பதிவு முடிந்த பிறகு அறிவித்தார். நார்வே போன்ற மேற்கத்திய நாடுகள் அடையும் பதற்றங்களில் ஒரு சிறு அளவேனும் இவர் இவரை 'தமிழின தலைவர்' என்று சொல்லும் தமிழர்களின் குரலாக ஒலித்திருக்க வேண்டும். ஆனால் இலங்கைப் பிரச்சனை தேர்தலில் பாதிக்காது (பாதிக்க விடமாட்டோம் என்பதே அதன் மறைமுகப் பொருள், அது போல் தான் திமுக சார்பு ஊடகங்கள் நடந்து கொண்டன) என்று வெளிப்படையாக அறிவித்திலிருந்தே தமிழ் தமிழினம் என்பதெல்லாம் வெறும் ஓட்டு அரசியல் என்று தெரிந்துவிட்டது.\nதமிழகத்தைப் பொறுத்த அளவில் எதைச் சொல்லி 'திராவிடம்' பேசமுடியும், 'திராவிடக் கட்சியாக' காட்டிக் கொள்ள முடியும், என்று உட்கார்ந்து யோசித்து 'மீண்டும் திராவிடர்-ஆரியர் போராட்டம் இப்போது நடக்கிறது' என்கிறார். 'சோ' இராமசாமியை மனதில் வைத்துச் சொன்னால், 'சோ' இராமசாமியை எத்தனை பேர் சீந்துகிறார்கள் என்றே தெரியவில்லை. வட இந்திய பத்திரிக்கையாளர்களுக்கு தெரிந்த ஒரே பத்திரிக்கையாளர் சோ என்பதால் அவரைப் பேட்டி எடுத்திருப்பார்கள். மற்றபடி அந்த பேட்டியை எத்தனை தமிழன் பார்த்தான் படித்தான் என்��ே தெரியவில்லை. அரசியலுக்கு திராவிடம் பேசுவது எடுபடாது. திமுக உண்டியல் குலுக்கும் கட்சி என்றால் இதையெல்லாம் பேசமுடியும், ஆனால் திமுகவின் வாரிசு அரசியல் அசுர வளர்ச்சி தடைபடாமல் இருக்க திராவிட - ஆரியபோராட்டம் என்கிற கூப்பாடுகள் யானைக்கு சோளப் பொறி போன்றதே. பயனளிக்ககது\nஇன்றைய திராவிடக் கட்சிகள் எதுவுமே திராவிடக் கொள்கைகளில் முனைப்புக் காட்டுவதில்லை, அல்லது அவற்றிக்கான தேவையும் தீவிரமும் குறைவு என்பதே உண்மை. தாலியைப் பார்க்கும் போது புருஷன் நினைவு வருவது போல் கட்சிப் பேரை படிக்கும் போது 'திராவிட' சித்தாந்தம் ஊற்றெடுத்து உடனே அடங்கும் போலும்.\nஏமாளிகள் இருக்கும் வரை...ஏறி மிதிப்பவர்கள் மிதிப்பார்கள்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/28/2009 08:51:00 பிற்பகல் தொகுப்பு : அரசியல், செய்திக் கருத்துரை 29 கருத்துக்கள்\nவழக்கமாக இளங்கோவன் கிளப்பும் 'ஆட்சியில் பங்கு' பீதியைத் தற்போது காங்கிரசின் தமிழக சட்டப் பேரவை தலைவர் சுதர்சனமும் கிளப்புகிறார். இனி திமுக முரண்டு பிடித்தாலும் காங்கிரசின் மைய அரசுக்கு பாதிப்பு இல்லை என்பதால் சட்டப்பேரவை அமைச்சர் அவையில் இடம் பெறும் கோரிக்கை வலுத்துவருகிறது. கடந்த 5 ஆண்டுகள் அடக்கி வாசித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு பங்கு கேட்பது காங்கிரசின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. திமுகவிற்கு இது தேவைதான். டெல்லிக்கு படை எடுத்த கருணாநிதி எதிர்பார்த்த அளவுக்கு அமைச்சர் பதவி அறுவடை கிடைக்கததால் முன்கூட்டியே சென்னைக்கு திரும்பினார். வெளியில் இருந்து ஆதரவு என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஒண்ணும் இல்லை என்பதற்கு பதிலாக எதோ கிடைக்கிறது என்கிற ரீதியில் கிடைத்ததைப் பெற்றுக் கொள்கிறார்கள்.\nதமிழகத்திலிருந்து முன்பு அமைச்சராக பொறுப்பேற்றவர்கள் தற்பொழுது தோல்வி அடைந்திருந்தாலும், அந்தப் பதவிகள் தமிழகத்திற்கு கிடைத்தால் கட்சிக்கும், தமிழ் நாட்டுக்கும் நல்லது தான். ஆனால் இவை எல்லாம் தேசியவாதிகளிடம் எடுபட வேண்டுமென்றால் மாநில கட்சியின் உதவி இன்றி ஆட்சியைத் தொடர முடியாது என்ற நிலை இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை சென்ற தேர்தலைவிட கூடுதலாக பெற்றிருந்தாலும் 'வலியுறுத்திக்' கேட்டால் ஆட்சிக்கே ஆப்பு வைத்���ுவிடுவார்கள்.\nதோற்றதன் கடுப்பில் இளங்கோவனின் தூண்டுதலோ அல்லது சுதர்சனம் சரியாகத்தான் அவருடைய கட்சி சார்பில் செயல்படுகிறாரோ திமுகவிற்கு இத்தகைய சந்தர்ப்பவாத அச்சுறுத்தல் தேவைதான். இதே சந்தர்ப்பவாதத்தில் முன்பு காங்கிரசிடம் மத்திய அமைச்சர் பதவிகளை திமுகவும் பெற்றது. காங்கிரசு மேலிட அழுத்தம் தொடர்ந்தால் கருணாநிதிக்கு வேறு வழி இல்லை. காங்கிரசை எதிர்க்க தோன்றிய திராவிட இயக்கம் பரிணாமம் கண்டு 'கை'க்குள் சிக்கி இருப்பதும், 'கை'க்கு பயந்து பதுங்குவதும், சாமரம் வீசுவதும், தும்மை விட்டு விட்டு வாலைப் பிடித்தக் கதையாகி இருக்கும் 'திராவிடக் கூத்து'.\nதிராவிடம், திராவிடம் என்று பேச என்ன இருக்கு திராவிட நிலைப்பாட்டில் ஆதரவு கொடுப்பவர்கள் யோசிக்க வேண்டிய ஒன்று.\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/28/2009 10:24:00 முற்பகல் தொகுப்பு : அரசியல் 7 கருத்துக்கள்\nபோர் தொடங்கிய போது பிராபகரன் போர் களத்தில் இருந்தார் என்பதே ஐயத்துக்குரியதாக இருக்கிறது. பிராபகரன் நீரிழிவு நோயாளி என்பதால் போர்களத்தில் இருந்து போரை வழிநடத்திச் சென்றிருப்பது ஐயமே. பிரபாகரன் போருக்கு முன்பே இயற்கை மரணம் அடைந்திருக்கலாம். இது உண்மையெனில்\nஇதை உளவுத்துறைகள் மூலம் அறிந்து கொண்ட சிங்கள அரசு போர் செய்து அந்த பகுதிகளை கைப்பெற்ற திட்டம் தீட்டி இருக்கலாம்\nஈழக்கனவு நிறைவேறத சூழலில் பிரபாகரன் மரணத்தை வெளியே கசியவிட வேண்டாம் என்று விடுதலை புலிகள் தரப்பு பொட்டு அம்மன் தலைமையில் செயல்பட்டு இருக்கலாம்\nபோரில் வெற்றி என்பதை வழியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த இலங்கை இராணுவத்திற்கு பிரபாகரன் 'உடல்' தேவைப்பட்டு இருக்கிறது, அதைக் காட்டியும் இருக்கிறார்கள். ஏற்கனவே பிராபகரன் மரணம் அடைந்திருந்தால் விடுதலைப் புலிகளின் அமைப்பு அதை வெளிப்படுத்த திணறும் என்பதைக் காரணமாக வைத்து பிரபாகரனின் 'உடலை'க் காட்டினார்கள் என்று ஊகிக்க முடிகிறது.\nபுலிகள் பிரபாகரனின் இறப்பை காலம் சென்று உறுதிப்படுத்துவது ஏன் \nபிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு தற்காலிக மறுக்கும் படி விடுதலைப் புலிகளின் வெளியுறவு அமைப்புகளிடம் கேட்டு கொள்ள ஆனது ஆயிற்று என்பதால் விடுதலைப் புலிகள் தரப்பு அந்த வேண்டுகோளை ஏற்றிருக்கக் கூடும்.\nபிரபாகரன் போர்களத்தில் போரிடும் போது இறந்தார் என்று சொல்வது அவரை பெருமைப் படுத்தும் என்பதாலும் காலம் தாழ்த்திச் சொல்கிறார்கள் போலும்.\nஎது எப்படியோ போர் தொடங்கும் முன்பே பிராபகரன் மரணமடைந்திருக்கக் கூடும், ஏனெனில் போர் தொடங்கிய பிறகு பிரபாகரன் போர் களத்தில் இருந்தது போலவோ, வேறு நடவெடிக்கைக் குறித்தோ இதுவரை எந்தப்படமும் விடுதலைப் புலிகள் தரப்பில் வெளி இடப்படவில்லை.\nஇன்னும் சில விடுதலை புலிக்களின் குழுக்கள் பிரபாகரன் உத்தரவிற்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தப்பிவிட்டதாக சொல்லப்பட்ட இந்த ஒருவார காலம் உத்தரவிடவோ, இருப்பை வெளிப்படுத்தவோ போதாதா \nநடப்புகளை எல்லாம் பார்க்கும் போது எனது ஊகம் பிரபாகரன் போருக்கு முன்பே மரணமடைந்திருக்கக் கூடும் என்பதே. இது தெரியாத இந்திய அரசை, இலங்கை அரசு பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் அழிக்கப் போவதாகச் சொல்லி இந்திய அரசின் உதவிகளைப் பெற்று அப்பாவி தமிழர்களை அழித்திருக்கிறார்கள்.\nமற்றபடி பிரபாகரன் மீண்டும் வருவார் என்று எதிர்பார்ப்பது அவர் மீது வைத்திருக்கும், மதிப்பையும் நம்பிக்கையையும் பொருத்ததே. அப்படி நம்பிக்கை உடையவர்களில் நானும் ஒருவன்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/25/2009 02:09:00 பிற்பகல் தொகுப்பு : ஈழம், தமிழ் 55 கருத்துக்கள்\nஈழம் : கட்டாந்தரையில் புல் முளைக்கும் \nஈழப் போரில் விடுதலைப் புலிகளை அழித்ததாகக் கூறிக் கொண்டு வன்னி / முல்லைத் தீவு மக்களின் வாழ்வுரிமையை கீழே போட்டு புல்டவசரால் நசுக்கி இருக்கிறது இலங்கை இராணுவம் மற்றும் அதற்கு உதவிய இந்தியா உட்பட பலநாடுகள். திபெத் ஆக்கிரமிப்பையும் போராட்டக்காரர்களையும் நசுக்குவதை ஞாயப்படுத்த சீனா இலங்கைக்கு ஆயுதங்களைக் கொடுத்து உதவி இருக்கிறது. இங்கு இந்தியாவில் சீன தாங்கி கம்யூனிச கட்சிகள் எதுவும் இதுவரை சீனாவுக்கு எதிராக மூச்சு விட்டது கிடையாது. காங்கிரசு அரசின் இலங்கை ஆதரவு வெளிப்படையானது, பாஜக தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. வழக்கமாக 'இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள்' என்று இந்து அரசியல் பிழைப்பு நடத்தும் பாஜகவிற்கு ஈழத்தமிழர்கள் இந்துக்களாகத் தெரியவில்லை. இதற்குப் பின்னனியும் உண்டு, விடுதலைப் ப���லிகள் சாயிபாபாவை பல்வேறு சமயங்களில் விமர்சித்தவர்கள், சாயிபாபா பாஜக தொடர்பு நாடறிந்தது தான். அதற்கு மேல் அவர்கள் ஏன் ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வரவில்லை என்பதை விளக்கவும் வேண்டுமா பாரளுமன்றத்தில் வேறு பிரச்சனைகள் இல்லாதபோது ஓரிரு சமயங்களில் 'இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள்' என்று பேசினார்கள். அதற்கு எந்த ஒரு அழுத்த்தையும் கொடுத்து போராடவே இல்லை. தேசிய கட்சிகள் அனைத்துமே ஈழப் பிரச்சனையில் தங்களால் முடிந்த அளவுக்கு சொந்தப் பகையை முடித்துக் கொள்ளவும், வெறும் அரசியலுக்காகவும் மட்டுமே பயன்படுத்தின. தமிழகத்தில் திமுக சார்ப்பு ஊடகங்கள் ஈழப் பிரச்சனை தேர்தல் தலைவலியாக மாறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து தனது மீடியாக்களின் மூலம் காமடி திரைப்படங்களைப் போட்டு வெற்றிகரமாக செய்திகள் செல்லாவண்ணம் கவனமாக நடந்து கொண்டன.\n(தமிழனாக பிறந்ததால் இந்த தண்டனையா , இனி தமிழனாக பிறக்காதீர்கள் குழந்தைகளே...)\nஇதோ எல்லாம் முடிந்துவிட்டதாக அறிவித்து இலங்கையில் வெற்றி அறிவிப்பு இட்டாகிவிட்டது. 30 ஆயிரம் பொதுமக்கள் அழிந்ததையும் பொருட்படுத்தாது அந்நாட்டு சிங்களர்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள் என்றெல்லாம் தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் காட்டின. பார்க்கும் நமக்கே எரிச்சல் ஆகும் போது, அங்கே கொழும்பிலும், சிங்களர் பெரும்பாண்மையாக வசிக்க்கும் இடங்களில் வசிக்கும் தமிழர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பெரும் வேதனையை அடைந்திருப்பார்கள். வெற்றி வெற்றி என்றால் எது வெற்றி 30 ஆயிரம் தமிழர்களைக் கொன்றதா 30 ஆயிரம் தமிழர்களைக் கொன்றதா அல்லது அவர்கள் வாழும் இடங்களை ஆக்கிரமித்ததா அல்லது அவர்கள் வாழும் இடங்களை ஆக்கிரமித்ததா விடுதலைப் புலிக்கட்டுப்பாட்டு பகுதியில் கல்வி, மருத்துவம், வங்கிகள் அனைத்துமே அமைக்கப்பட்டு தனிநாடு போலவே தான் செயல்பட்டு இருந்தனர். அங்கிருந்த மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் முற்றிலுமாகவே அழிக்கப்பட்டதாகவே தெரிகிறது.\nகிட்டதட்ட 30 ஆண்டுகளாக எந்நேரம் போர் நடக்கும், என்கிற பீதியிலே வாழ்ந்தவர்கள், வாழ்க்கை என்றாலே போர் தானோ என்ற அளவில் சிறுகுழந்தைக்கும் மனதில் பதிந்தும், இனி குடும்பத்தில் ஒன்று அல்லது மேற்பட்டவர்களை இழந்தோ, தானே கை, கால் இல்லாமல் ஊனமுற்றோ இருப்பார்கள். இவைதான் இலங்கை அம்மக்கள் மீது கொண்ட வெற்றி என்பது அந்த நாட்டு சிங்கள குடிமகனுக்குத் தெரியாதா முல்லைப் பெரியார் பகையை வைத்துக் கொண்டும், சிங்களர்களுக்கு நேரடியாக உதவிய மலையாளிகளின் தலைமைகளை நினைத்தும் வெறுப்படையும் நாம் நாளை கேரளாவில் பூகம்பம் ஏற்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டால் அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பட்டாசு வெடிப்போமா முல்லைப் பெரியார் பகையை வைத்துக் கொண்டும், சிங்களர்களுக்கு நேரடியாக உதவிய மலையாளிகளின் தலைமைகளை நினைத்தும் வெறுப்படையும் நாம் நாளை கேரளாவில் பூகம்பம் ஏற்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டால் அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பட்டாசு வெடிப்போமா ஆனால் அது போன்ற இழிசெயலைத்தான் சிங்களக் குடிமக்கள் செய்திருக்கின்றன. பிரபாகரனோ, விடுதலைப் புலிகளோ பாராசூட் வழியாக ஈழ மண்ணில் குதித்தவர்கள் அல்ல. பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு தமிழனும் பிரபாகரன்களாக உருவானால் ஈழப் பிரச்சனை சுற்றுப் புறச் சூழலால் உலகம் அழியும் வரை (உண்மையிலேயே அப்படி ஒன்று நடந்தால் நான் மகிழ்வேன், ஏனென்றால் எந்த ஒரு கொடுமையும் தொடந்து நடப்பதை இயற்கைக் கூட பொறுத்துக் கொள்வதில்லை) கூட நிகழும். இராமர் பாலம் பற்றிய கதைகளை புறக்கணித்தாலும் இலங்கை 'இராவண' தேசம் என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.\nகோழைகளுக்கு வரலாற்றின் பின்குறிப்பில் கூட இடம் இருந்ததில்லை, கோழைகள் உண்ணுவதையும் பொருளீட்டளையும் தவிர்த்து சொந்த வாழ்கையிலும் கூட எதையும் சாதிப்பது இல்லை, தனக்கான பிரச்சனை இல்லாதவரை தலையிட வேண்டாம் என்று அமைதியாக இருப்பவர்கள் அனைவருமே கோழைகள் தான். எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாத இந்த கோழைத்தனம் தான் ஒரு இனத்தை இன்னொரு இனம் அடிமைப்படுத்த வழியாக அமைகிறது. இந்தியர் கோழைத்தனமே முகலாயர் படையெடுப்பு, வெள்ளைக்காரர் படையெடுப்பு என்பதாக வரலாறு. தமிழனின் கோழைத்தனம் தான் இராஜராஜனுக்கு பிறகு பிற மாநில மன்னர் ஆட்சி. இவை அனைத்துமே தான் பாதிக்கப்படவில்லை என்கிற பொறுப்பின்மையினாலும், சுயநலத்தினாலும் ஏற்பட்டவை, அதற்கு சாதகமாக எதிரிகள் வைக்கும் விலைக்கு விலைபோகுபவர்களின் சுயநலம், ஒரு ஆயிரம் பேரை அடிமைப்படுத்த அந்த கூட்டத்தில் ஒருவனை வி��ைபேசினாலே அவன் அனைவரையும் காட்டிக் கொடுத்துவிடுவான். ஆனாலும் விழித்துக் கொள்ளும் போது ஓரளவு மீண்டு வெளியே வரத்தான் செய்கிறார்கள். இது இயற்கை மற்றும் உலக நடப்பு. இன்றைய தேதியில் சுயநலம், இனநலம் ஓங்கி இருப்பதால் எந்த ஒரு வெற்றியும், தோல்வியும் உண்மையானதோ, நிலையானதோ அல்ல.\nமுழுதுமாக உழுதுவிட்டு, தீவைத்துக் கொளுத்தினால் கூட நம்பிக்கை தூறலில் புற்கள் முளைப்பது இயற்கை. திடலாகிப் போன வன்னி, முல்லைத்தீவு மீண்டும் எழும். அதை எந்த ஒரு சக்தியாலும் முடக்கிவிடவே முடியாது.\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/24/2009 08:37:00 பிற்பகல் தொகுப்பு : ஈழம், தமிழ் 3 கருத்துக்கள்\n30 ஆயிரம் புலிகளைக் கொன்றது இராணுவம் \nபுலிகளை அழித்துவிட்டோம், போர் முடிந்துவிட்டது என்று சொல்லிய இலங்கை இராணுவம், போர் பகுதியைப் பார்வையிட ஊடகங்களுக்கும், பொதுசேவை அமைப்புகளுக்கும், ஐநாவுக்குமே மறுப்பு தெரிவிப்பது ஏன் \nகிட்டதட்ட 30 பொதுமக்கள் வரை இராசாயண குண்டு மூலம் கொன்றொழிக்கப்பட்டதாக தெரிகிறது, மிகப் பெரிய சர்வதேச போர் குற்றத்தில் இருந்து தப்பிக்க பிரபாகரனைக் கொன்றதாக நாடகம நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த சாவு எண்ணிக்கைத் தெரிந்துவிட்டால் உலகநாடுகளின் கண்டனங்களுக்கு ஆளாகவேண்டி இருக்கும்,\nமுகாம்களில் உள்ளவர்கள் உண்மையை வெளியே செல்லிவிடுவார்கள் என்கிற அச்சம்\n30 ஆயிரம் உடல்களை அப்புறப்படுத்த கால அவகாசம் எடுத்துக் கொள்ளவேண்டும், அத்தனை உடல்களையும் புதைத்தால் என்றாவது ஒரு நாள் தோண்டி எடுக்கப்பட்டு உண்மைகள் வெளியே வரலாம் என்பதால் மொத்தமாக தடையங்கள் அனைத்தையும் அழிக்க குறுகிய கால அவகாசம் தேவைப்படும்.\nஆகிய காரணங்களே போர் பகுதிகளை பார்வையிட பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி தடை செய்திருக்கிறார்கள். துரோகி கருணா தைரியமாக அங்கு சென்று வர முடிகிறதென்றால் ஏனென்று கேட்க அங்கு நாதிஇல்லை, பாதுகாப்பு ஆபத்துகள் இல்லை என்று தானே பொருள்.\nகொல்லப்பட்ட அனைவருக்கும் புலிகளின் ஆடைகளை மாட்டிவிடும் அளவுக்கு ஆடைகள் கையிருப்பு இருந்தால் 30 ஆயிரம் புலிகளை நாங்கள் போரில் கொன்றோம் என்று சொல்லி இருப்பார்கள்.\nஇராசீவ் காந்தி கொலைக்கு பலிவாங்கும் விதமாக சோனியா காந்தியின் உத்தரவின் பேரிலேயே இந்திய அரசு இலங்கை அரசின் துணை இராணூவம் போலவும், இந்திய நாட்டு பிரச்சனை போலவும் முனைப்புடன் செயல்பட்டதாக பல்வேறு தரப்பும் சொல்லப்படுவதில் உண்மை இல்லாமல் இருக்கவில்லை.\nஅமைதிப் படைகள் என்ற பெயரில் நடந்த கொடுமைகளைக் கண்டு புறப்பட்ட சிவராசனும், தனுவும் இந்தியாவில் ஊடுறுவி வெற்றிகரமாக ஒரு படுகொலை நடத்தி இருப்பதைப் பார்க்கும் போது, ஈழத்தமிழர்களின் பெரும்பான்மையினரின் கனவான தமிழ் ஈழக் கனவையும், 30 ஆயிரம் பொதுமக்களை அழித்த பிறகு, மீண்டும் வரலாறு திரும்பும் விதமாக எத்தனை சிவராசன்கள், தனுக்கள் வரப்போகிறார்களோ \nபொம்மை அரசை ஏற்படுத்தி சதாமை தூக்கிலிட்டு ஈராக்கில் அமைதி திரும்புவதாக கூறிய அமெரிக்க இராணுவம் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே தான் இருக்கிறது, இருக்கும் நிலையிலும் ஈராக்கில் தற்கொலை தாக்குதல் நடக்காத நாளே இல்லை, அமெரிக்க இராணுவம் வெளி ஏறிவிட்டது என்று அறிந்தாலே மீண்டும் ஈராக்கில் இனக்கலவரம் பெரிதாகவே வெடிக்கும். எந்த ஒரு மூன்றாவது நாடும் தலையிட்டு ஒரு நாட்டிற்குள் அமைதியை ஏற்படுத்திவிடவே முடியாது, வரலாற்றில் இருந்து இந்தியாவும், எந்த நாடுகளும் பாடம் படிக்கவில்லை. விடுதலைப் புலிகளை அழிப்பதை வரவேற்கும் விதமாக இலங்கை அரசுக்கு ஆதரவாக கொண்ட இந்தியா, பின்னர் இலங்கைக்குள் தற்கொலை படை தாக்குதல் நடவாமல் இருக்க கொழும்பில் வாழும் அப்பாவி சிங்களன் உட்பட ஏனைய பொதுமக்களுக்கு எந்த விதமான பாதுகாப்பை கொடுக்கும் \nபழிக்கு பழி என்று பாதிகப்பட்டவர்களின் உறவினர்களாக தன்னிச்சை குழுக்கள் தோன்றி இந்திய அரசியல்வாதிகளை குறிவைத்தால் இந்தியாவல் என்னேரமும் விழிப்பாக இருக்க முடியுமா \nஇலங்கைப் போரில் இந்திய தலையீடு கொள்ளிக்கட்டையை தலையில் சொறிந்து கொண்டதாகவே தெரிகிறது.\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/23/2009 09:43:00 முற்பகல் தொகுப்பு : ஈழம், தமிழ் 33 கருத்துக்கள்\nசிங்கை பதிவர் சந்திப்பு (நாளை) \nநாளை சனிக்கிழமை மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சிங்கைப் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.\nஇடம் : பாசரிஸ் கடற்கரை (சிறுவர் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள கடற்கரைப் பகுதி)\nபேருந்து : பாசரிஸ் மையம் பேருந்து மாற்று நிலையத்தில் (Pasir Ris Central, Bus Interchange) இருந்து\n88, 359 (Berth 7) , 15, 58 (எலியாஸ் மாலில் இருந்து 10 நிமிட நடைத் தொலைவு)\n403, பாசரிஸ் கடற்கறைப் பூங்காவிற்கே வரும்.\nசிங்கைப் பதிவர்கள் அனைவரும் வருக \nஜோசப் பால்ராஜ் : 93372775\nமுகவை இராம் : 90526257\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/22/2009 03:42:00 பிற்பகல் தொகுப்பு : பதிவர் வட்டம் 28 கருத்துக்கள்\nஇராசீவ் காந்தி நினைவு நாள் \n1990ல் சென்னையில் வில்லிவாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் நண்பர்களுடன் இருந்தேன், இராசீவ் கொலையான மறுநாள் காலையில் தான் தகவல் தெரிந்தது. அப்போதும் பலகட்டங்களாக தேர்தல் நடந்ததால் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு சென்னை வந்த நிலையில் இது நடந்திருந்தது. பொது வேலை நிறுத்தம் போல் அனைத்துக் கடைகளும் சென்னையில் மூன்று நாட்களுக்கும் மேல் மூடப்பட்டு இருந்தன. ஒரிறி நாளில் கொலையாளிகள் பற்றி துப்பு துலங்கியதாக ஜோல்னா பை வைத்திருந்த ஒருவர், அவருடன் ஒரு பெண், கூடவே இரட்டை சடை போட்டிருந்த சிறுமி ஆகியோரின் படங்கள் வந்தன. மறுநாள் அனைத்து பத்திரிகைகளும் கொலையாளி இப்படி இருப்பான் என்பதாக ஓவியர்கள் வைத்து முக அமைப்புடன் பல்வேறு வேடத்தில் இப்படி இருப்பார்கள் என ஒரு ஆண் பெண் புகைப்படங்களை வெளி இட்டிருந்தன, அதன் பிறகே இவை விடுதலைப் புலிகள் தொடர்பால் நடந்த கொலை என பரவலாகப் பேசப்பட்டது. புகைப்படங்கள் மூலம், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் பெயர், கொலையாளிகள் பெயர் ஆகியவை தெரிய ஆரம்பித்தன. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நிலையில் இருந்த 90 விழுக்காட்டினார் வெறுக்கத் தொடங்கினார்கள். வழக்கமாக தேசியவாத பம்மாத்தில் உயிர்சாதி சார்பு ஊடகங்கள் பரப்பப்படும் செய்திகளை அப்போது ஊடகங்கள் சார்பு நிலை உடையவை என்று அறியாததால் என்னைப் போல் பலரும் 'அமைதிப் படை அனுப்பி அமைதி ஏற்படுத்த முயன்ற வெள்ளைப் புறாவின் சிறகொடித்து வீழ்த்துவிட்டார்களே' என்று சினந்தோம். கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதே போன்ற நினைப்பில் தான் என்னைப் போல் பலரும் இருந்தனர்.\nபிறகு சார்புடகம் சாராதோர் எழுதிய கட்டுரைகள் மூலம் ஈழத்தில் அமைதிப் படை என்ற பெயரில் நடத்திய அட்டகாசங்கள் அமிழ்த்தப்பட்ட மனிதனின் மூச்சுத் திணறல் போல் ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றாக வெளியே வர வர, என்ன இருந்தாலும் தமிழக மண்ணில் இராசீவ் காந்தி படுகொலை நடந்திருக்கக் கூடாத வரலாற்றுப் பிழை' என்பதாக சிந்தனைகள் மாறியது, அகதிகள் வர வர ஈழத்தவர்கள் மீது பரிதாபம் வரத் தொடங்கியது.\nதற்கொலைத் தாக்குதல் என்பது ஒ��ே நாளில் ஒருவரை மூளை மாற்றம் செய்வதன் மூலம் நடந்திருக்க முடியாது, அதற்கு பின்னால் இருக்கும் பாதிப்புகள் ஒருவரை அந்த நிலை எடுக்கக் காரணமாக இருக்கும் ஞாயங்கள் குறித்தும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையும் ஏற்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக ஈழப் பிரச்சனைக்குக் காரணமே அடிப்படை இனவெறியில் சிங்களப் பெரும்பான்மை நடத்திய வெறி ஆட்டமே என்பது புரிந்து கொள்ள்ளப்பட்டது.\nசிறுபான்மை பெறும்பான்மை பேசும் முதலாளித்துவ நாடுகளின் நடைமுறையில், சிறுபான்மை மதத்தவர்களை அரசியல் இயக்கங்கள் கண்டு கொள்ளாமல் அவர்களின் ஓட்டுகளில் கவனம் செலுத்திவருவதெல்லாம் பார்க்கும் போது இந்து வெறியின் மூலம் பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவை பெற முயலும் பாஜகவிற்கும், சிறுபாண்மையினர் பாதுகாவலராகக் காட்டிக் கொண்டு அவர்களின் வாக்குகளையும், நடுநிலையாளர்களின் வாக்குகளை குறிவைக்கும் காங்கிரசின் அரசியல் செயல்பாடுகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதால் பலரும் திமுக - பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.\nகாங்கிரசின் தேர்தல் பலமாக, இந்திராகாந்தி படுகொலை, இராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்து அவர்கள் அந்த அனுதாபத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் அடுத்த அடுதத் தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாமல் போகவே தலைமையிலான ஆட்சி என்ற உத்திக்கு மாறி தற்பொழுது கூட்டணிகள் மூலம் ஆட்சியை தக்கவைத்துக் கொள்கின்றனர். நேரடியாகவோ மறைமுகமாகவோ காங்கிரஸ் அரசு தொடர பலமுறை தமிழர்களே காரணமாக இருந்தும் எந்த ஒரு தமிழக காங்கிரசு தலைவரையும் பிரதமர் ஆக்கிப் பார்க்கும் மூடில் காங்கிரசு இருந்ததில்லை. பழிக்கு பழியாக இராசீவ் காந்தி படுகொலை நடந்துவிட்டது, அதையே சாக்கிட்டு ஈழத்தமிழர்களின் கனவான தமிழ் ஈழத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்தவர்களை முற்றிலும் துடைத்தொழிக்கப் போவதாக அறிவிக்கபப்டாத காங்கிரசின் சபதம் போல் காங்கிரசு தலைமையிலான இந்திய அரசின் முழு ஒத்துழைப்புடன் ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு விட்டனர். மனித உயிர்களை அத்தனை மலிவாக நினைப்பவர்களுக்கு இராசீவின் உயிர் மட்டும் உயர்வாகத் தெரிவதை எந்த வித மனிதம் என்று எடுத��துக் கொள்வதென்றே தெரியவில்லை. பெரிய ஆலமரம் சாயும் போது அதிர்வுகள் ஏற்படும் என்று இந்திராகாந்தி படுகொலையை தொடர்ந்த காங்கிரச்சாரின் சீக்கிய படுகொலை ஞாயப்படுத்தியவர் இராசீவ் தான்.\nகாந்தியின் பெயரை பின்னால் வைத்திருப்பதாலேயே யாரும் உத்தமரோ, அமைதி விரும்பிகளாகவோ இருக்க முடியாது என்பதாக வெளிக்காட்டினார்.\nடெல்லியில் இருந்த பல இஸ்லாமியர்களுக்கு கட்டாய குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பணித்தார் சஞ்சய்காந்தி என்கிற குற்றச் சாட்டுகள் இப்போதும் உண்டு. பயிற்சி விமான விபத்தில் பலியாகமல் இருந்தால் சஞ்செய் கூட கொல்லப்பட்டு இருப்பார் என்றே சிலர் சொல்லுவார்கள்.\nஅதிகாரவர்க்கம் அரசியல், இராணுவ ரீதியாக இரும்புக் கரம் நீட்டும் போது, அதற்கு எதிராக மறைவாக நக்கசல் இயக்கங்கள் தோன்றி அச்சுறுத்தலாக அந்த இரும்புகரத்தின் மீது தொலைவில் இருந்து பெட்ரோல் குண்டுகளை வீசும். அதாவது தீவிரவாதிகளை தோற்றுவிப்பவர்களே அடக்குமுறை ஆட்சியாளர்களும் அவர்களின் செயல்பாடுகளும் தான். இதில் ஞாயம் எது என்று எப்படிச் சொல்ல முடியும் \nஇராசீவ் காந்தி ஆவி மன்னிக்காது என்று பேசும் காங்கிரசார் இனிமேலாவது, ஆவி அரசியல் நடத்துவதை நிறுத்திவிட்டு தங்களால் ஏற்பட்ட பிழைகளை சரிசெய்து கொள்ளவேண்டும். இராசீவ் அரசியல் ரீதியாக எப்படிப் பட்டவராக இருந்தாலும் தகவல் தொழில் நுட்பத் துறைமூலம் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சிக்கு கைக்காட்டி இருக்கிறார். அதன் மூலம் இந்தியர்கள் தொழில் நுட்ப துறையில் அச்சமின்றி அடி எடுத்து வைக்க வழி ஏற்பட்டு இருக்கிறது. நம்மைப் போல் பெரிய நாடு என்றாலும் சீனர்களால் இந்தியர்களை இந்த துறையில் விஞ்சமுடியவில்லை. அதற்கு அடிகோலிட்டவர் இராசீவ் காந்தி. தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றி வளர்ந்தவர்கள் இராசீவ் காந்திக்கு பாராட்டு தெரிவிக்க கடமைப் பட்டவர்கள். அந்த வகையில் இராசீவின் மறைவை ஒட்டிய இந்நாளில் அவருக்கு பாராட்டையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/21/2009 12:43:00 பிற்பகல் தொகுப்பு : அரசியல், இந்தியா, சமூகம் 35 கருத்துக்கள்\nபாரதிராஜா சூடு : 'ப.சிதம்பரம் ஜெயித்தார் என்று முதலில் அறிவியுங்கள்'\nதமிழகத்தில் நடந்த பாராளுமன்ற (இடைத்) தேர்தல் முடிவுக்கு ���ிறகு,\nஇயக்குனர் பாரதிராஜாம் ஜூனியர் விகடன் பேட்டியில் ஐயத்திற்கிடமின்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில்,\n''ஈழத் தமிழர் பிரச்னையைக் காரணம் காட்டி, காங்கிரஸாருக்கு எதிராகப் பிரசாரத்துக்குப் போனீர்கள். ஆனாலும், காங்கிரஸ் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் ஜெயித்துவிட்டதே..\n''தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். தமிழர்களிடம் வாக்கு வாங்கி அமைச்சரான ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு ஆகியோர் அதை வேடிக்கை பார்த்தார்கள். அவர் களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் எங்களுடைய தமிழீழ திரைப்பட ஆதரவு இயக்கத்தின் சார்பில் பிரசாரத்துக்குப் போனோம். அதை நாங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டோம். இளங்கோவன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு ஆகியோருக்கு எதிராக மக்கள் தீர்ப்புகள் வந்திருக்கிறது. ப.சிதம்பரம் கணக்கே வேறு. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பின்தங்கியிருந்தார். கடைசி நேரத்தில் எப்படி ஜெயித்தாரோ, அது தெரிய வில்லை.. 'ப.சிதம்பரம் ஜெயித்தார் என்று முதலில் அறிவியுங்கள். அதன் பிறகு, ஆகவேண்டியதைப் பார்த்துக்கொள்ளலாம்...' என்று டெல்லியிலிருந்து உத்தரவு வந்ததாகச் சொல்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது அவருக்கும் தோல்விதான் 'ப.சிதம்பரம் ஜெயித்தார் என்று முதலில் அறிவியுங்கள். அதன் பிறகு, ஆகவேண்டியதைப் பார்த்துக்கொள்ளலாம்...' என்று டெல்லியிலிருந்து உத்தரவு வந்ததாகச் சொல்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது அவருக்கும் தோல்விதான்\nபசிக்கு பிச்சை இட்டது இப்படித்தானா \nஆளும் கட்சியின் கூட்டணியின் இணைந்த \"கைகள்\" தேர்தல் பதிவு அலுவலகம் அனைத்திலும் கனிசமான அளவுக்கு செயல்பட்டுள்ளதால், 40(39+1) தொகுதியிலும் நடந்த தேர்தல், இடைத்தேர்தல் போல் இருந்தது என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது உண்மையான வெற்றி என்றும் பெரும் சாதனை என்றும் சொல்கிறார்கள்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/20/2009 01:43:00 பிற்பகல் தொகுப்பு : அரசியல், செய்தி கருத்துரை, தேர்தல், தேர்தல் 2009 25 கருத்துக்கள்\nஒரு பிடி சாம்பல் கூட எதிரிகளின் கையில் கிடைக்க கூடாது \nஈழத்தில் போர் தொடங்கிய பிறகு நக்கீரன் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில்,\n\"இவர்களே (இலங்கை அரசு) ஊடகங்களில் என்னைப் பற்றி ஊதிப் பெரிதாக்கி வைத்துவிட்டார்கள், அவர்கள் பயப்படும் அளவுக்கு நான் மிகப் பெரிய ஆளே அல்ல, நான் இளம் வயதில் மிகச் சாதாணமானவனாகத்தான் இருந்தேன், அப்போது கொழும்பில் இனவெறியில் என் கண் முன்னே பல தமிழர்கள் கொல்லப்பட்ட போது அதற்கு எதிராக கொதித்து கிளம்பினேன். தற்போதைய சூழலில், ஒருவேளை நான் எதிரியின் கைகளில் சிக்கும் நிலை ஏற்பட்டால் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களை அழித்துவிட்டு அதன் பிறகு நானும் அழிந்துவிடுவேன். எரிக்கப்பட்ட என் உடலின் ஒரு பிடி சாம்பல் கூட எதிரிகளின் கைகளில் கிடைத்துவிடக் கூடாது என்பதில் இயக்கத்தினரும் உறுதியாகவே உள்ளனர்\"\nஎன்று பிரபாகரன் பேட்டி அளித்திருந்தார். அதைப் படித்த பிறகு பிரபாகரன் உயிருக்கு ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று தொல்.திருமாவளவன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.\nஇவ்வளவு தூரம் தன் முடிவும், அதைத் தொடர்ந்து நடக்கவேண்டியவைப் பற்றி இயக்கத்தினரிடம் விழிப்புணர்வு வைத்திருந்தவரை 'ஆம்புலன்சில் தப்பிக்கும் போது சுட்டதாக' இலங்கை இராணுவத்தகவல்கள் படம் போட்டு காட்டுகிறது. அந்தப்படத்தில்\n* யுத்த களத்தில் பளபளவென சேவ் செய்யப்பட்ட முகம்\n* கிட்டதட்ட 50 வயதுக்கும் மேலாகும் அவருக்கு நரையில்லா கருகரு மீசை, (ஷேவ் செய்யவே நேரமிருக்குமா என்று ஊகிப்பதே தலைவலியாக இருக்கும் போது, மீசைக்கு பொறுமையாக டை அடித்திருக்க முடியுமா \n* தொலைகாட்சி வழியாக அண்மையில் 2008ல் மாவிரர் நாள் உரையில் பேசியபோது இருந்ததைவிட 20 வயது இளமையான தோற்றம்\nஇவை எல்லாம் எப்படி சாத்தியமா மொத்தமாக தலை, முகம், நிறம் ஆகியவற்றை மாற்றி புஷ் வேடம் போட்டு தோற்றத்தை மாற்றிக் காட்டிய தசவாதாரம் படத்தின் நடிகர் கமலைக் கேட்டால் எதாவது க்ளூ கொடுப்பார் என்றே நினைக்கிறேன்.\nபிரபாகரன் போல் தோற்றம் இருப்பதால் அந்த படத்தில் இருபவருக்கும் கண்ணீர் அஞ்சலி \nபதிவர்: கோவி.கண்ணன் at 5/20/2009 12:12:00 முற்பகல் தொகுப்பு : ஈழம், தமிழ் 7 கருத்துக்கள்\nஆண்கள் இனி அணிய வேண்டியதில்லையாம் \nதிருமணம் ஆன ஆண்களுக்கு பயனான செய்தி, திருமணம் ஆன தம்பதிகளிடையே நெருக்கத்தை மேலும் மிகுக்கும் தகவல். அதை வாங்க செல்லும் வெட்கத்தை விட, வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல், குழந்தைகள் கண்ணில் சிக்காத அளவுக்கு பாதுகாப்பது கொஞ்சம் ரிஸ்க். அதுக்கு மாத்திரை பரவாயில்லை. டிஸ்போஸ் பண்ணும் பிரச்சனையும் இல்லை.\nதற்காலிக கருத்தடை மாத்திரை திருமணம் ஆனவர்களுக்கு ரிஸ்க் என்றாலும் மான / அவமான பிரச்சனை இல்லை. ஆனால் 18+ வயது வந்தவர்கள் மாத்திரை பயன்படுத்துவது ரிஸ்க் தான். :)\nPublished in : ஆரோக்கியம், உடலே நலமா\nமாத்திரை வடிவில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு- இளையான்குடி பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் : இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் க‌ல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆபிதீன் தனது ஆராய்சிப் படிப்பை முடித்து. மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.\nபின்குறிப்பு : கருத்தடை மதத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று போர்கொடி தூக்கும் இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து சாகீர் உசேனை அல்லாதான் காப்பாற்ற வேண்டும் :)\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/19/2009 10:56:00 முற்பகல் தொகுப்பு : செய்தி, தகவல் 20 கருத்துக்கள்\nபிரபாகரன் கொல்லப்பட்டதாக பொய் பரப்பபடுவது ஏன் \nநேற்று தேசியத்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி கேட்டு தமிழ் உணர்வாளர்களும், ஈழ ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்தது உண்மைதான். இந்திய ஊடகங்கள் குறிப்பாக தமிழில் சன் செய்தி முதற்கொண்டு 'பிரபாகரன் போரில் மரணமடைந்ததாக தகவல் வெளியிட்டது' இருப்பினும் இந்த செய்தியின் நம்பகத்தன்மை குறித்து யாதொரு படத்தொகுப்பும் வெளி இடப்படவில்லை. அனைத்து ஊடகங்களுமே இலங்கை இராணுவ செய்தியை மேற்கோள்காட்டியும், அவர்கள் அளித்த தகவலை வைத்தும் செய்தி வெளி இட்டார்கள்.\nபோர் என்றால் பிரபாகரன் ஒரு ஏகே 47 வைத்துக் கொண்டு சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராடியாதைப் போல் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அப்படி பார்த்தால் இராஜபக்சேவும், பொன்சேகாவும் ஆளுக்கொரு துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு போர்களத்தில் இருக்க வேண்டும் அல்லவா. பிரபாகரன ஈழ போராட்டத்தின் தலைவர், போர் உத்திகளை, போர் முறைகளை வகுத்து அதனை வழிநடத்த பயிற்சி கொடுத்துக் கொண்டு நிலமைகளை அனுக்கமாக கவனித்து வரும் தகவல்களை சேகரித்து போர் உத்திகளை மாற்றுவதற்கு பாதுகாப்பான ஒர் இடத்தில் இருந்து கொண்டு அதனை ���ெய்து கொண்டிருப்பார். இவைதான் அனைத்து போராட்டக் குழுவிலும் நடைமுறை.\nமுல்லைத்தீவு காட்டுப் பகுதியில் சாலைகள் இருக்கிறதா என்பதே ஐயம் தான். பிரபாகரன் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட செய்திகளில் வீரப்பனை சுடப்பட்டது போல் ஆம்புலன்சில் தப்பிச்செல்ல இருந்த போது சுட்டதாகச் சொல்லுவது பூச் சுற்றப்பட்ட செய்தியாகத்தான் தெரிகிறது. போர் நடக்கும் இந்த 6 மாதத்திற்கும் மேலான காலங்களில் போர்களத்தில் பிரபாகரன் இருப்பது போல் விடுதலை புலிகளும் எந்த படத்தையும் வெளி இடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொண்டால், பிரபாகரன் பற்றிய செய்திகள், திரிக்கப்பட்ட அல்லது உள்நோக்கம் கொண்ட தகவலாகவே தெரிகிறது.\nஇப்படி செய்வதால் என்ன லாபம் பொய்யான கொண்டாட்டத்திற்கு சிங்களர்களை தூண்டி பிறகு உண்மை வெளியே தெரிந்தால் அவமானமாக இருக்காதா பொய்யான கொண்டாட்டத்திற்கு சிங்களர்களை தூண்டி பிறகு உண்மை வெளியே தெரிந்தால் அவமானமாக இருக்காதா அது சிறிய அவமானம் தான். ஏனெனில் விடுதலை புலிகளைக் கொல்வதாகச் சாக்கிட்டு ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் அப்பாவி பொதுமக்களை மூன்று நாட்களுக்குள் அழித்ததாக தகவல் கசிவதால் ஐநா அந்த இடங்களை பார்வை இட வேண்டும் என்று இலங்கை அரசை நெருக்குவதால், 'இது இறுதி தாக்குதல், பிரபாகரனை அழிக்க எடுத்த நடவடிக்கை' என்று சொல்லிவிட்டால் போர் குற்றத்தில் இருந்து தப்பிவிடலாம் என்று சிங்கள அரசு கணக்கிட்டு பொய் பரப்புவதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.\nஅதுமட்டுமல்ல இன்னும் போரைத் தொடர பல்வேறு சிங்களர்களுக்கு ஒப்புதல் இருப்பது போல் தெரியவில்லை. இருபக்கமும் பெரிய உயிரழப்பு ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க முதற்கொண்டு பள்வேறு நாடுகள் சுட்டிக் காட்டும் உள்நாட்டு போர் ஏற்படும் அச்சம் இருப்பதால், போர் முடிந்துவிட்டதாகவும், பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் இனிப்பான செய்தியாக அதை வெளி இடுவதன் மூலம் கலகங்களை தவிர்த்துவிட சிங்கள அரசு நினைத்திருக்கக் கூடும். இதில் இருபக்கமும் புரிந்துணர்வு, பொதுமக்கள் இழப்பையும், கலகங்களையும் கணக்கிட்டு சமரசம் ஏற்பட்டு இருப்பதால் தானோ என்னவோ விடுதலைப் புலிகளும் துப்பாக்கிக்கு ஓய்வு கொடுத்துவிட்டதாக தன்னிச்சையாக அறிவித்திருப்பதாக ஊகிக்க முடிகிறது.\n உண்மைகள் ஒரி���ு நாளில் வெளியாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇதற்கிடையே வருகிற 22 ஆம் தேதி ஐநாவின் கண்காணிப்புக் குழு போர் பகுதிக்குள் சென்று பார்வை இட இருக்கிறது.\nஇந்த வேளையில் சிலர் கருத்து என்ற பேரில் 'இவ்வளவு பேர் இழப்பிற்குப் பிறகு விடுதலைப் புலிகள் ஆயுதத்தைக் கீழே போடுவதை முன்கூட்டியே செய்திருந்தால் இழப்பை தவிர்த்திருக்கலாமே... ஏன் செய்யவில்லை' என்பது போல் வழக்கமாக விடுதலைப் புலிகள் மீது இருக்கும் வெறுப்பை கருத்தாக வெளியிட்டு ஈழ ஆதரவாளர்களை ஆமாம் சாமி போட வைக்க முடியுமா என்றெல்லாம் முயலுகிறார்கள். இவர்களைப் போல் ஆசாமிகள் நாட்டின் இராணுவத் தலைமையில் இருந்தால் எதிரி நாடு போர் தொடுக்கும் வருவதாக செய்தி வந்தாலே 'பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் ' என்று சாக்கு கூறி வடிவேலு புலிகேசி பாணியில் மக்களை எதிரிநாட்டு இராணுவத்திற்கு விருந்து வைத்துவிட்டு நாட்டை விட்டு ஓடிவிடுவார்கள் போலும்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/19/2009 09:52:00 முற்பகல் தொகுப்பு : ஈழம், தமிழ் 15 கருத்துக்கள்\nஉறுதிப்படாத தகவல் என்பதால் இடுகை நீக்கப்பட்டது \nஉறுதிப்படாத தகவல் என்பதால் இடுகை நீக்கப்பட்டது \nபதிவர்: கோவி.கண்ணன் at 5/18/2009 06:08:00 பிற்பகல் தொகுப்பு : ஈழம், தமிழ்\nஇலங்கை மற்றும் இந்திய அரசியல் வெற்றியைத் தொடர்ந்து தங்களுக்கு கொடுக்கப்படும் விருந்தில் பாயாசம் வேண்டாம் என்று தமிழர் தலைவர்(), இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டார். இதற்குக் காரணமாக ஏற்கனவே திகட்ட திகட்ட சாப்பிட்ட இனிப்புக்கு பிறகும், உடல் நிலையை கருத்தில் கொண்டும் இனிப்பை தவிர்க்க விரும்புவதாக குறிப்பிட்டார்.\nஇனிப்பைத் தவிர்த்த தங்கள் தலைவரின் பெரும் தன்மையைப் பாராட்டி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தலைவருக்கு புகழாராம் தெரிவித்து அனுப்பிய தந்தி மலையில் இந்திய தபால் தந்தித்துறை விழிபிதுங்குவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇழவு வீட்டில் கொட்டுச் சத்தமாம்,\nஎதிர்த்த வீட்டில் கெட்டி மேளமாம் \n- இந்த பதிவுக்கும் கீழே உள்ள கேஆர்எஸ் பதிவுக்கும் தொடர்பேதும் இல்லை.\n\"மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது\" என்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்\nஇது இந்தியா முழுதும் பெரிய அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி உள்ளது\n\"ஈழத்தில் போர்முனையில் இன்னும் சிக்��ிக் கொண்டுள்ள ஐம்பதாயிரம் தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னரே அமைச்சரவையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்\" என்று டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்\n\"இதனால் மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவு இல்லை என்று பொருளாகி விடாது அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்\" என்று இன்று கூடிய தி.மு. கழக செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறி உள்ளது\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/17/2009 09:46:00 பிற்பகல் தொகுப்பு : செய்தி விமர்சனம் 7 கருத்துக்கள்\nதிமுக கூட்டணி வெற்றி குறித்தும்... ஈழத் தமிழர்களுக்கும் \nமுடிவுகள் முழுதாக வெளிவராத இன்னிலையில் திமுக கூட்டணி 27 இடங்களையும் அதிமுக கூட்டணி 9 இடங்களையும் பெற்றிருக்கிறது. 40க்கு 40 வெற்றி பெற்ற திமுக அணி இந்த முறை 10 இடங்களை இழந்திருக்கிறது. அதன் பழைய கூட்டணியில் இருந்த பாமகவின் தொகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்கிறது. 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துவிட்டு, திமுகவுடன் ஈகோ யுத்தம் காரணமாக, அணிமாற ஈழத்தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி, அணிமாறி கூடுதலாக ஒரு இடம் பெற்று வெற்றி பெறலாம், செல்வாக்கை வளர்க்கலாம் என்ற பாமகவின் நினைப்பில் தமிழக வாக்களர்கள் மண்ணை தூவி உள்ளார்கள். முதல் முறையாக திருமாவளவன் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளார்.\nஇதை திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றி என்று சொல்வதற்கில்லை. சென்ற முறை பாராளுமன்ற உறுப்பினர்களே இல்லாத அதிமுகவிற்கு, பிரதமர் யார் என்றே முன்னிறுத்த முடியாத நிலையிலும் 10 தொகுதிகள் வரை கிடைத்திருப்பது திமுக கூட்டணியின் செயல்பாடுகளில் அதிருப்தி அலை வீசி இருப்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். வீரவசனம் பேசிய காங்கிரஸ் பெரும் தலைகள் தோல்வியைத் தழுவியது தமிழுணர்வாளர்களுக்கு கிடைத்த வெற்றி. ப.சிதம்பரம் முதலில் தோல்வி என்றார்கள் பிறகு வெற்றி என்றார்கள், என்ன மாய்மாலமோ தேர்தல் ஆணையத்திற்கே வெளிச்சம்.\nஎதிர்கட்சிகள் திமுக ஆட்சியை தேர்தலுக்கு பிறகு அகற்றுவோம் என்பதை முன்னிறுதி தேர்தலில் பரப்புரை செய்தது அந்த கட்சிகளுக்கு எதிராகவே அமைந்திருக்கிறது, இன்று எதிராக பேசுபவர்கள் தேர்தலுக்கு பிறகு அவர்கள் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார்கள் என்பதை நடுநிலை வாக்காளர்கள் புரிந்து கொண்டு எதிர்கட்சிகளின் திடிர் ஈழ ஆதரவை முன்னிறுத்தி வாக்களிக்காமல் திமுகவிற்கே வாக்களித்துவிட்டனர். அதாவது பாராளுமன்ற தேர்தலில் அளிக்கப் போகும் வாக்கு மூலம் தமிழக அரசை மாற்ற வழி ஏற்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்.\nஇந்த தேர்தலில் திருமா வெற்றி பெற்றிருப்பதை வரவேற்கிறேன். திமுக கூட்டணிக்கு முழுமையான வெற்றி தந்துவிடாத தமிழக வாக்காளர்களைப் போற்றுகிறேன். ஏனெனில் 40க்கு 40 பெற்றிருந்தால் தாம் வைத்ததே சட்டம், தாம் எதைச் செய்தாலும் மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்றே அவர்கள் செயல்படுவார்கள், அது ஓரளவு தடுக்கப்பட்டு இருக்கிறது. திடீர் திடீர் கொள்கை மாற்றம் முழுமையான வெற்றியைத் தந்துவிடாது என்பதை ஜெ - உணர்ந்து கொள்வார்.\nதொடக்க காலத்தில் கள்ளவோட்டு, பிறகு கவர்ச்சி மிகு இலவச திட்டங்கள், தற்பொழுதைய ட்ரெண்டாக கரன்சி இரைப்பு ... ஆகியவற்றை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி ஜெனநாயகத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்று பரிணாமம் பெற்றிருக்கும் திராவிட சித்தாந்தம் வாழ்க \nவாக்கு பதிவு முடிந்த நிலையில் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என்பதை (நேற்றுதான் அறிந்து கொண்டது போல்) குறிப்பிட்டு கருணாநிதி நேற்று மீண்டும் மத்திய அரசை வலியுறுத்த, மீண்டும் தபால் / தந்தி அனுப்பி இருக்கிறார். அரசியல் / தேர்தல் சாணக்கியர் கருணாநிதிக்கு பாராட்டுகள்.\nஈழத்தில் முழுமையாக வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் அரசு - இராஜபக்சே அரசு ஆகியவற்றிற்கும் வாழ்த்துகள் \nநான் முன்பே எழுதியபடி தமிழகத்தில் ஈழ உணர்வை முன்னிலைப்படுத்தி யாரும் வாக்களிக்கவில்லை, காங்கிரஸின் பெரும்தலைகள் பெற்ற தோல்வி திரைத்துறையினர் காங்கிரஸின் தொகுதிகளில் செய்த பிரச்சாரம் மூலம் ஓரளவுதான் சாத்தியப்பட்டு இருக்கிறது. 15 பேர் வரை தீக்குளித்துள்ளார்கள். தமிழக தமிழர்கள் அந்த அளவுக்குத்தான் ஈழத்தமிழர்கள் பற்றிய உணர்வில் செயல்பட்டு இருக்கிறார்கள். மற்றபடி தமிழகத்தில் முழுமையான மாற்றம் என்பதை ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பது வீண். இலங்கைவாழ் தமிழர்களே இலங்கை அரசில் அங்கம் வகித்து தமிழர்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது வேறு நாட்டில் வசிக்கும் தமிழர்கள் வெறும் இன உணர்வு அடிப்படையில் ஓரளவுக்கு உணர்ச்சி காட்டி செயல்படுவதை ���றுதலாகவே கொள்ள வேண்டும். நாளை மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் தமிழக தமிழனை செருப்பால் அடித்து துறத்திவிட்டு தமிழகத்தை ஆக்கிரமித்தால் வரலாற்றில் இத்தகைய நிகழ்வுகள் இயல்பானது என்றே நினைத்து கொண்டு இருந்துவிடுங்கள். ஏற்கனவே தமிழன் கர்நாடகம், மலேசியா ஆகிய நாடுகளில் செருப்படி படும் போது நாங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து பழகி இருக்கிறோம். நீங்கள் தமிழ், தமிழுணர்வு என்றெல்லாம் பெரிய பெரிய எதிர்ப்பையெல்ல்லாம் மூட்டைக் கட்டிவிடுங்கள்.\nஈழத்தில் வீழ்ந்த, கொலை செய்யப்பட்ட, வாழ்வுரிமை இழந்த அன்புத் தமிழர்களே இறை நம்பிக்கை உடையவர்களாக இருந்தால், இனி எடுக்கும் எந்த பிறவியிலும் ஒரு தமிழனாகவே பிறக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள் \nபதிவர்: கோவி.கண்ணன் at 5/16/2009 10:16:00 பிற்பகல் தொகுப்பு : அரசியல், தேர்தல் 38 கருத்துக்கள்\nசீமான், பாரதிராஜா பரப்புரை வெற்றி \nதமிழகத்தில் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் சீமான், பாரதி ராஜாவின் பேச்சு எடுபட்டுள்ளது. காங்கிரசு மத்திய அமைச்சர்கள் அனைவரும் தோல்வியை தழுவும் முகத்தில் இருக்கின்றனர்.\nநம்ம செதம்பரம் ஐயா, தங்கபாலு, ஈகேவிஎஸ் இளங்கோவன், அய்யர் அனைவரும் பின்வாசல் வழியாக மந்திரியாகும் முயற்சியில் இறங்க ஆயத்தம்.\n40க்கு 40 வாய்ச்சொல்லுக்கு ஆப்பு \nபதிவர்: கோவி.கண்ணன் at 5/16/2009 02:23:00 பிற்பகல் தொகுப்பு : அரசியல், தேர்தல், தேர்தல் 2009 43 கருத்துக்கள்\nமதவாதிகளிடம் புழங்கும் சொற்களில் 'மதமல்ல மார்க்கம்' என்று சொல் பெருவாரியாக புழங்கும் சொற்களில் ஒன்றுதான். எல்லா மதங்களுமே இந்தச் சொல்லை பயன்படுத்திவருகின்றன. இதற்குக் காரணம் மதம் என்ற சொல் 'மதம்' அதாவது வெறிபிடித்த என்ற பொருளில் வழங்கப்படுவதாலும் மத நம்பிக்கையின் இன்றைய நிலையும் அதுதான் என்பதாலும் மதம் பற்றி பரப்புரை செய்யும் புதிய சொல்லாடலாக 'மதமல்ல மார்க்கம்' என்ற சொல் வழங்கப்படுகிறது.\nஉலகில் எந்த ஒரு மதத்தையும் இறைவன் தோற்றுவித்ததாக வரலாறு கிடையாது, மாறாக மதகுருமார்களால் மதமும் அந்த மதத்திற்கான கடவுள்களும் தோற்றுவிக்கப்பட்டன, இயேசு, மகாவீரர், புத்தர் போன்ற மத குருமார்களையே கடவுளாக்கிய மதங்களும் உண்டு. மதப் பரப்புரைகளின் நோக்கம் பற்றி உண்மையைக் கூர்ந்து பார்த்தால் அவை இன ஆளுமையை முன்னெடுக்க���ம் ஒரு வழிமுறையாக உள்ளதைக் காணலாம். புனித தலங்களில் நடக்கும் மதச் சடங்குகள் பெரும்பாலும் மதங்கள் தோன்றிய அந்த இனத்தவருக்கே முன்னுரிமை குறித்து செய்யப்பட்டும், பிற இனத்தினருக்கு வழிபாட்டு உரிமை என்ற அளவில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார். ஐரோப்பியர் அல்லாதோர் போப் ஆண்டவராக வரமுடியாது, காஃபாவினும் நுழைந்து தொழும் உரிமை அரபு வம்சாவளிகளுக்கே உரியது மற்றவர்கள் அதைச் சுற்றி வெளியே தொழுகை நடத்தலாம். இந்தியாவிலும் பெரிய இந்துக் கோவில்களில் நடத்தப்படும் சடங்குகள், பூசைகள் பார்பனர்களாலேயே நடத்தப்பெறுவதும், பிறருக்கு மறுக்கப்படுவதும் அதற்கு பாதுகாவலாக ஆகமம், நியமம், பரம்பரை என்கிற கட்டுபாடுகளை வைத்திருப்பதைப் பார்க்கிறோம்.\nஎந்த இனம் எப்போது தோன்றியது என்று இன்று அறுதி இட்டுக் கூறமுடியாத நிலையில், புழக்கத்தில் இருக்கும், வரலாற்றுடன் தொடர்புடைய, காலத்திற்குள் அடங்கும் மதங்களை இறைவன் வடிவமைத்தான் என்று நம்பலாம் ஆனால் அதை வழியுறுத்திச் சொல்வது நகைப்புக்கிடம். அதனை விமர்சனம் செய்ய யாருடைய அனுமதியும் பெற வேண்டியதில்லை.\nமதங்கள் எப்போதும் அது தோன்றிய நாடுகளின், இனங்களின் பழக்க வழக்கங்களை, வாழ்வியல் முறைகளை உள்ளடக்கியது. எதோ ஒரு புதிய மதம் வடதுருவத்தில் தோன்றினால் அதைப் பின்பற்றுபவர்கள் குளிர்காரணமாக குளிரைதாங்கும் ஆடைகள் அணிந்திருப்பார்கள், அந்த மதம் ஒருவேளை மற்ற நாடுகளிலும் பரவினால் மத அடையாளமாக அந்த குளிருடையும் சேர்ந்தே மத விதிமுறையாக பரவும். ஆனால் வெப்ப நாடுகளில் அவை பொருத்தமானதா என்று பார்த்தால் அறிவு விதிப்படி பொருத்தமற்றது. அது வடதுருவ மக்களின் அன்றாட உடை என்ற அளவில் இருக்கிறது என்ற அளவில் மட்டுமே பொருந்தும். இது போல் தான் மதங்களில் இருக்கும் மதம் சார்ந்த அடையாளங்கள் அனைத்தும். ஆனால் இவற்றையெல்லாம் இன்றைய காலத்தில் அறிவியலுடன் முடிச்சுப் போட்டு புனிதம் கற்பிக்கப்படுவதுடன், மறைமுகமாகச் சொல்லப்படும் மனித குல மேன்மைக்கான வழிமுறை என்று இட்டுக் கட்டப்படுவதெல்லாம் அறிவீனம்.\n\"நல்ல வேளை பன்றிக்காய்ச்சலால் எங்கெளுக்கெல்லாம் ஆபத்து இல்லை...ஏனெனில் நாங்கள் பன்றி இறைச்சி உண்பது இல்லை...இதை 1400 வருடங்களுக்கு முன்பே தீர்க்க தரிசனமாக உணர்ந்ததால் குரானில் பன்றி இறைச்சி தடைசெய்யப்பட்டு இருகிறது\" என்றார் ஒரு நண்பர்.\n\"பறவைக்காய்ச்சல், மாடுகளுக்கு வரும் கோமாரி நோய் பற்றி குரானில் முன்னெச்சரிக்கை எதுவும் கொடுத்து தடை செய்யவில்லை. இல்லை என்றால் கோழி பிரியாணியும், மாட்டு இறைச்சியும் உண்ணும் பாக்கியம் கூட உங்களுக்கு கிடைத்திருக்காது' என்று அந்த நண்பருக்கு சொன்னேன்.\n\"அப்ப அதை வெறும் மத நம்பிக்கை, மதக்கட்டுபபாடு என்று சொல்லிவிட்டுப் போங்கள், அதையும் பன்றிக்காய்சலையும் ஏன் தொடர்பு படுத்துகிறீர்கள்...ஐரோப்பியர்களும், சீனர்களுக்கும் முக்கிய உணவே பன்றி தான்...அது இழிவானது என்று சொல்லித் தடுக்கப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்கு வருத்தம் ஏற்படாதா \n\"உங்க பேச்சில் இந்த்துத்துவா வாசனை அடிக்கிறது\" என்றார்\nஅதுக்கு மேல் அவரிடம் விவாதிக்க நானும் விரும்பவில்லை.\n\"ஐரோப்பிய கிறித்துவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் இந்தியர்கள் இன்றும் கோவனத்துடன் தான் இருப்பார்கள்\" என்றார்\n\"ஐயா சாமி, கிறித்து பிறப்பதற்கு முன்பே, உலகின் முதல் பல்கலை கழகம் நாளந்தாவில் நம் இந்தியாவில் தான் தொடங்கப்பட்டது, யுவான் சுவாங் மற்றும் பல சீன மாணவர் வந்து தங்கிப் படித்துச் சென்றார்கள்\" என்றேன்\nமதம் அதன் கொள்கைகள் நல்லவையாகவே இருந்துவிட்டுப் போகட்டம், ஆனால் அதைப் பற்றி பெருமை பேசும் போது மறைமுகமாக பிற மதங்களை மட்டம் தட்டுக்கிறோம் என்ற உணர்வும் பிறர் புண்படுவார்கள் என்று பலரும் நினைப்பதே இல்லை. எந்த ஒரு மதத்திலும் தனிச் சிறப்பு இருக்கும், ஆனால் எந்த ஒரு மதத்திற்கு தனிப் பெருமை என்பது இல்லவே இல்லை. மதமில்லா காலத்தில் வாழ்ந்து இறந்தவர்களை நினைத்துப் பார்த்தால் இன்று இருக்கும் மதம் நாகரீக வளர்ச்சியில், இனத்தைக் காக்க வந்து ஒட்ட வைக்கப்பட்ட ஒன்று என்பது விளங்கும்.\nதொடர்புடைய சுட்டி : மதம் - வெறி - துவேஷம் \nபதிவர்: கோவி.கண்ணன் at 5/15/2009 04:12:00 பிற்பகல் தொகுப்பு : ஆன்மீகம், கட்டுரைகள் 42 கருத்துக்கள்\nஎக்சிட் போல் முடிந்ததும் ...\n\"தலைவரே 39 தான் கிடைக்கும் னு சொன்ன மாதிரியே...\"\n\"அது போதாதும், ஒண்ணு தானே குறைச்ச போனால் போகுது, இது மாபெரும் வெற்றிதான்\"\n\"அட அதச் சொல்லலை தலைவரே உங்க பையன் +12 ரிசல்டுல கணக்கில் 39 வாங்கி பெயிலாகி இருக்கானாம்\"\nநிருபர் : \"சார் உங்க கட்சி இந்�� தேர்தலில் பின்னடைஞ்சிருக்கிறதா எக்ஸிட் போல் கணிப்பு சொல்லுதே\"\nதலைவர் : \"அது மூணுமணி நிலவரம், அதுக்கு பிறகுதான் எங்க ஆளுங்க குத்தவே ஆரம்பிச்சாங்க\"\n\"நம்ம தலைவர் தான் இந்தியாவிலேயே தேர்தல் முடிந்ததுமே... ரிசல்டு வருவதற்குள் வேகமாக செயல்படுகிறார்...\"\n\"தொகுதி பணிகளுக்கு திட்டம் தீட்டச் சொல்லி வேட்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்கிறாரா \n\"நம்ம கட்சி எப்படியும் இந்த தேர்தலில் தோத்துடும் போல இருக்கு...\"\n\"என்னய்யா சொல்றே...நம்ம பாரம்பரிய வாக்களர்கள் போட்டாலே ஜெயிச்சிடுவோமே\"\n\"இல்ல தலைவரே...நமக்கு 49 ஓ வில் ஓட்டுப் போடச் சொல்லி எதிர்கட்சிக்காரர்கள் நம்ம கட்சியின் கரைவேட்டியைக் கட்டிக் கொண்டு சென்று பொய் பிரச்சாரம் செய்துட்டாங்க......விழந்தது பூரா 49 ஓ வுக்காம்\"\n\"இந்த தொகுதியில் நாமதான் செயிப்போம் என்று எப்படி உறுதியாகச் சொல்றிங்க\"\n\"இனிமே எம்பியை தொகுதிப் பக்கம் பார்க்க முடியாதுன்னு தீர்மானம் போட்டு, நம்ம கட்சி வேட்பாளரைக் கண்டு பிடிக்கச் சொல்லி அந்த தொகுதி மக்கள் ஆள்கொணர்வு மனு போட்டு இருக்காங்களாம்\"\n\"நம்ம தலைவர் கூட்டணி கட்சி மீது கடுங் கோபமாக இருக்கிறார்\"\n\"அவங்க நிற்காத தொகுதிகளில் எதிர்கட்சிகளிடம் கள்ள உறவு வைத்திருந்து அவர்களுக்கு வாக்களித்தது தெரிஞ்சுபோச்சாம்\"\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/14/2009 11:34:00 பிற்பகல் தொகுப்பு : தேர்தல், நகைச்சுவை 10 கருத்துக்கள்\nவாக்காளனின் தேவை சமூக மாற்றம், நாடு விடுதலைப் பெற்ற பிறகு குறிப்பாக தமிழகத்தில் காங்கிரசு ஆட்சிக்கு மாற்றாக திராவிட சித்தாந்தம் முன்வைக்கப்பட்டது பண்ணையார் முறை தலைமைத்துவமும், காங்கிரசு ஆட்சி அதற்கு ஆதரவாக இருப்பதும் மக்கள் முன் வைக்கப்பட்டது, கல்வி / வேலை வாய்ப்பு / தாய்மொழி / சமத்துவம் ஆகியவற்றை முன்வைத்து திராவிட சித்தாந்தம் திகவில் இருந்து பிரிந்த அரசியல் கட்சியாக திமுக என்னும் கட்சி உருவானது. 10 ஆண்டுக்குள் பெரும் வளர்ச்சி பெற்று காங்கிரசை தமிழக சட்டமன்ற தலைமை ஆக்கிரமிப்பில் இருந்து துறத்தி அடித்தது. பாமரனும் கட்சிப் பதவியையும் அதன் மூலம் அரசு துறைகளை வழி நடத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததால், திமுக விற்கு பெரும் வரவேற்பும், அதன் மூலம் நேர்மையாளர், எளிமையானவர் என்று சொல்லப்பட்ட காமராசரும் கூட காங்கிரசு என்கிற கட்சியில��யே தொடர்ந்ததால் தோற்கடிக்கப்பட்டார்.\nஅண்ணாவிற்கு பிறகு தேர்தல் களம் கண்ட திமுகவில் கருணாநிதி பொறுப்பேற்ற பிறகு திமுக உடையவே எம்ஜிஆர் தலைமையில் அதிமுக ஏற்பட்டது. அடுத்த அடுத்த தேர்தலில் திராவிட சித்தாந்தம், திராவிடக் கொள்கைகள் ஆகியவற்றில் நீக்கு போக்கும், நீர்த்து போதலும் இரு கட்சிகளிலுமே ஏற்பட்டது, அதன் காரணமாக காங்கிரஸ் எதோ ஒரு திராவிடக் கட்சிகளில் இணைந்து கூட்டாகவே தேர்தலை சந்தித்து வந்திருக்கிறது. காங்கிரசுக்கு மாற்று என்று மக்கள் முன் முழங்கிய முன்வைக்கப்பட்ட திராவிடக் கட்சி(கள்) காங்கிரசுடனேயே கை கோர்த்து களம் கண்டன. இதில் ஓரளவு சமரசம் ஏற்பட்டாலும் திராவிட மற்றும் காங்கிரசுக்கு தேசிய அறைகூவலாக, பாஜக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வந்தது. வேறு வழியின்றி, திராவிட, காங்கிரசு, கம்யூனிஸ்டுகள் இணைய வேண்டிய காலகட்டத்திற்கு பாஜக இக்கட்சிகளை தள்ளிவிட்டது.\nபாஜகவிற்கு எதிர்ப்பு என்பதை மக்கள் முன் தெளிவாக, பயம் கொடுத்து சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு இந்த கட்சிகள் சென்றன. திராவிட - காங்கிரஸ் சித்தாந்த முரண்பாட்டை முழுப்பூசனிக்காயக மறைக்க கிடைத்த இலைச் சோறாக 'மதவாதம்' என்ற சொல்லாடலை மக்கள் முன் வைத்தனர். ஊருக்குள் புதிய திருடன் நுழைந்தால் பழைய திருடர்கள் தொழில் பாதிப்பு அடைவதை உணர்ந்து இணைந்து புதிய திருடனை காட்டிக் கொடுப்பது போல், பாஜக மதவாதக் கட்சி என்று மக்கள் முன் திராவிட, காங்கிரசு, கம்யூனிச (தமிழக கட்சிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்) பயம் காட்டி தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்ள முயன்றன. இராசீவ் மரணத்திற்கு பிறகு, காங்கிரசின் நரசிம்ம ராவ் ஆட்சிக்கு பிறகு பாஜக பெரிய வளர்ச்சி பெறவே, மூப்பனாரின் தமாக திமுகவை ஆதரிக்க, எஞ்சி இருந்த சில்லரை காங்கிரசு காரர்கள் அதிமுகவை ஆதரிக்க அந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது, குஜ்ரால் / தேவகவுடா () தலைமையில் ஏற்பட்ட மத்திய அரசில் தாமக உட்பட பல உதிரிக்கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன, அதுவும் குறுகிய காலம், பிறகு ஜெ-வின் ஆதரவுடன் பாஜக ஆட்சி ஏற்பட்டு கவிழ்ந்தது.\nஅதுவரை மதவாத பாஜக என்று கூறிவந்த திமுக, 'பாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல' என்ற ஒரு ஸ்டேட் மெண்ட் கொடுத்துவிட்டு பிஜேபியிடன் கூட்டணி அமைத்து ஆட்சியிலும் 5 ஆண்டுகள் பதவி பெற்றது. பின்னர் பாஜக செல்வாக்கு சரியவே காங்கிரசுடன் இன்று வரை ஒட்டிக் கொண்டு இருக்கிறது. ஜெ காங்கிரசு கூட்டணிக்கு முயன்றார். திமுகவுக்கு - காங்கிரசுக்கும் அப்படி என்ன ஸ்பெக்டரம் பந்தமோ இணை பிரியாமல் தற்போதைய தேர்தல் முடிவு வரை தொடர்கிறார்கள்.\nஅதாவது கட்சி / கொள்கைகள் என்றெல்லாம் எந்த ஒரு கட்சிக்கும் தொண்டர்களாக சேருபவர்கள் அக்கட்சியின் தொடக்க காலத்தில் மட்டுமே, திமுக உடைந்த போது அதிமுகவிற்கு தொண்டர் அளவில் வந்தவர்களும் / அங்கேயே இருந்தவர்களும் அவர்களின் வாரிசுகளில் சிலரும் தான் இன்று வரை அடிப்படட தொண்டர்களாக வாக்கு வங்கியாக தொடர்கிறார்கள். அதிலும் பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற சாதிக் கட்சிகள் தொடங்கப்பட்ட பிறகு திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் ஹவாலா அளவுக்கு ஓட்டை விழுந்துவிட்டது.\nஇவர்களுக்கே இப்படி என்றால் காங்கிரசுக்கு வாக்கு வங்கிகள் என்பது மூப்பனார் காலத்து சில பெருசுகளும், அவர்களின் சொத்துக்களை காக்கும் பேரன்களுமே மிச்சம், புதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் பெரும அளவில் காங்கிரசின் கொள்கை பிடித்து கடந்த முப்பது ஆண்டுக்குள் காங்கிரசுக்கு வந்தவர்கள் என்றால் தமிழகத்தைப் பொறுத்த அளவில் சில ஆயிரங்கள் என்ற அளவில் இருக்கும், மூப்பனாருக்கு பிறகு இளைஞர்கள் காங்கிரசில் சேருவதற்கான எந்த ஒரு கொள்கையோ கவர்ச்சியோ இருந்தது இல்லை. அதிமுக ஜா - ஜெ என்று பிரிந்ததால், அந்த தேர்தலில் தனித்து களம் கண்ட காங்கிரசு 25 சட்ட மன்ற இடங்களைப் பெற்றது. அது நடந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தற்போதைய நிலையில் அதிமுக, திமுகவைத் தவிர எந்த ஒரு கட்சியும், தனித்து நின்றால் ஒரு இடம் பெருவது கூட அரிதே, முதல் முறை என்பதால் வி.காந்து மட்டும் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.\nதமிழகத்தின் எந்த ஒரு தொகுதியிலும் இருக்கும் வாக்களர்களில் 50 விழுக்காட்டிற்கும் மேல் ஒரே கட்சிக்கு வாக்களிப்பர்கள் இல்லை. அதுவே இன்றைய நிலைமை. கட்சித்தொண்டர்கள் என்று பார்த்தால் அதிமுக, திமுக கட்சிகளுக்கே 10 விழுகாடு இருந்தால் அதுவே மிகுதி, காங்கிரசு உங்க அக்கம் பக்கம் வீட்டுக் காரங்க அல்லது தெருவில் எத்தனை காங்கிரசு காரர்கள் என்று தேடிப்பாருங்க விரல் விட்டே எண்ணிவிடலாம்.\nபாமகவை மட்டுமல்ல, காங்கிரசையும் திமுக, அதிமுக கட்சிகள் முதுகில் ஏற்றிக் கொள்ளவில்லை என்றால் தமிழகத்தில் காங்கிரசும் காணாமல் போகும். தமிழகத்தில் காங்கிரசுக்கு உயிர் தண்ணீர் ஊற்றிவருபவர்கள் திராவிடக் கட்சியினர் தான். திராவிடக் கட்சிகளுகே தமிழகத்தில் வாக்கு வங்கிகள் சிறுசேமிப்பு திட்டம் போல் பிழைப்பை ஓட்டி வருகின்றன. இதில் காங்கிரசுக்கு வாக்கு வங்கி எங்காவது குக்கிராமத்தில் இருந்தால் உண்டு :)\nசோற்றுக்கே வழி இல்லாமல், அடிமைப்பட்டால் தான் பெரும் புரட்சி ஏற்பட வேண்டும் சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வாக்காளர்கள் அனைவருமே ஒன்று போல் சிந்தித்து வாக்களிப்பாளர்கள், அப்படி பட்ட நிலையில் மக்கள் நிலை இல்லை. தங்களுக்கு பெரிய அளவில் வாக்குவங்கிகள் இருப்பதாக அரசியல் கட்சிகள் சொல்வது ஏமாற்ற வேலை, இன்றை ஓட்டுக்கள் அனைத்துமே நோட்டுகளாலும், சாதி, மதத் தலைமையினாலும், சில நடுநிலையாளர்களின் ஊழல் எதிர்ப்பு என முவ்வகையில் தீர்மாணிக்கபடுகின்றன. பெரும்பான்மை சாதியினர் இருக்கும் ஊர்களில் சிறுபான்மையினரைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைக்கும் நிலைக்கு எந்த ஒரு பெரிய கட்சிகளும் தயாராக இல்லை, ரிஸ்க் எடுப்பதும் இல்லை.\nதற்போதும், எப்போதும் அனைத்து கட்சிகளுமே, தேர்தலில் பணத்தில் விளையாடுவதும், கூட்டங்களுக்கு லாரிகளில் ஏற்றிச் செல்வதுடன், மூன்று வேளை உணவுடன், பிரியாணி கொடுத்து, நாள் ஊதியம் கொடுத்து மக்களை அழைத்துச் செல்வதிலிருந்தும், முடிந்த அளவு மாபெரும் கூட்டணி என்று காட்ட முயல்வதிலிருந்தே வாக்கு வங்கிகள் திவாலாகி வருவது கண்கூடு.\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/14/2009 10:38:00 முற்பகல் தொகுப்பு : அரசியல், கட்டுரைகள், தேர்தல், தேர்தல் 2009 3 கருத்துக்கள்\nமாடாக உழைக்கும் இந்த பிள்ளைக்கு ஓட்டுப் போடக் கூடாதா \nயப்பா பதிவர் சஞ்செய், தம்பி ராகுலுக்கு கூலி கிடைச்சுதான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க, கிடைக்கலைன்னா போட்டுக் கொடுப்போம். :)\nவேர்த்து விறுவிறுத்து பயபுள்ள எப்படி உழைக்குது, பார்க்கிறவங்களுக்கு ரத்த கண்ணீரே வந்துடும் போல.\nகுறிப்பு: மின் அஞ்சலில் வந்தப்படம்\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/13/2009 11:22:00 முற்பகல் தொகுப்பு : தேர்தல், நகைச்சுவை 14 கருத்துக்கள்\nகற்பனைக்கு காசா / பணமா எக்சிட் போல் காத்திருப்பில்......சும்மா டைம் பாஸ்,\nமே 16 : ந��ந்த பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து பெரு மகிழ்ச்சி தெரிவித்த விஜயகாந்த், மனைவி பிரமலதா விஜயகாந்தின் அனுமதி பெற்று \"இது மக்களுக்கு கிடைத்த வெற்றி, கடவுளுக்கு கிடைத்த வெற்றி, இனி பாகிஸ்தான் பார்டரை தாண்டி ஒரு தீவிரவாதியும் வரமுடியாது\"\nமே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து மற்றற்ற மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி, \"மீண்டும் வெற்றிக்கனியை பெற்றுத்தந்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன், சூழ்ச்சிக்காரர்கள் பேச்சற்று வீழ்ந்துவிட்டார்கள், ஏச்சுக்காரர்கள் மூச்சற்று சாய்ந்துவிட்டார்கள், கூச்சல்காரர்கள் ஓய்ந்து மாய்ந்துவிட்டார்கள், இனி தமிழக ஏழைகளுக்கு போனசாக 50 ரூபாய் மளிகை சாமான்களுடன் ஒரு மாதத்திற்கு தேவையான குழந்தைகளுக்கான குச்சிமிட்டாய்களையும் இலவசமாகத் தருவோம்\"\nமே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து கருத்து தெரிவித்த செல்வி ஜெயலலிதா, \"என்னுடைய தலைமைக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல,கருணாநிதியின் சிறுபான்மை மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான வெற்றி, இதை தனது ஆட்சியின் தோல்வியாக ஏற்றுக் கொண்டு கருணாநிதி பதவியையும் ஆட்சியையும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும், அதிமுக தலைமைக்கு துணை பிரதமர் பதவி கொடுக்கும் தேசிய கட்சிக்கே அதிமுக பிரதமர் வாக்கெடுப்புக்கு ஆதரவு கொடுக்கும்... அந்த வகையில் காங்கிரசுக்கு...\"\nமே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி - சமக கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது,\n(போட்டி இட்டதே 30க்கும் குறைவான இடம் தானே இவங்க 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மற்ற 10 இடங்களில் வெற்றிப் பெற்றவர்கள் இவங்க கூட்டணியை ஆதரிக்கப் போறாங்களாம் அதான்)\nஇது குறித்து சபதம் மேற்கொண்ட இல.கனேசன், \"போலி மதச்சார்பின்மை தோற்றுவிட்டது, ஹிந்து தேசிய உணர்வு வெற்றி பெற்றுவிட்டது, அத்வானிஜி தலைமையில் அகண்ட பாரத வல்லரசை உருவாக்குவோம். என்றார்\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/13/2009 09:12:00 முற்பகல் தொகுப்பு : தேர்தல், தேர்தல் 2009, நகைச்சுவை 3 கருத்துக்கள்\nஈழம் - வாக்களிப்பில் பெரிதாக மாற்றம் ஏற்படுத்தாது \nகடந்த 10 நாட்கள் தமிழகத்தில் இருந்த போது கண்ட உண்மை இது. வலைப்பதிவில் ஈழம் தேர்தலில் ஒலிக்கும் என்று காரசாரமாகப் பேசுகிறோம். ஆனால் சரியான திட்டமிடல் மூலம் ஈழப் பிரச்சனை தேர்தலில் ஒலிக்க வண்ணம் வெற்றிகரமாக தவிர்க்க முடியும் என்பதை திமுக கழக கூட்டணிக் கட்சிகள் சாதித்து இருக்கின்றன. தொடக்கம் முதலே ஈழம் பற்றிய விழிப்புணர்வு பேச்சாளர்களை சிறையில் தள்ளி தேர்தல் வரையில் ஈழம் தொடர்பான செய்திகள் மக்களை எட்டா வண்ணம் மிகுந்த கவனம் எடுத்து கையாளப்பட்டு இருக்கிறது. ஊடகங்கள் பெரும்பாண்மை ஆளும் கட்சி சார்பிலும், ஈழப் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இருந்ததால் சீமான் போன்றோரின் பேச்சுகள் ஒரு சில தொலைகாட்சிச் சானல் தவிர்த்தும், நேரடியாக கேட்ட மக்களைத் தவிர்த்தும் ஈழப் பிரச்சனை மக்களிடம் கொண்டு செல்லப்படவே இல்லை. ஏன் கொண்டு செல்ல வில்லை என்பதற்கான காரணம் சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை.\nஎங்கள் தெருவில் இருந்த வாக்களிக்கும் சிலரிடம் கேட்ட பொழுது, 'ஈழத்தில் சண்டை நடப்பதாக கேள்விப்பட்டேன்' என்ற அளவில் தான் சொன்னார்கள். வாக்கு யாருக்கு என்று கேட்ட போது, திமுக கூட்டணிக்கு மாற்றாக வாக்களிக்கப் போவதாகவும், அதற்குக் காரணமாக ஜெவின் பேச்சைக் குறிப்பிட்டார்கள், அதாவது திமுக ஊழல் செய்துவிட்டதாகவும், ரவுடிகள் மிகுந்துவிட்டதாகவும், விலைவாசி உயர்ந்துவிட்டதாகவும், மின் வெட்டையும் குறிப்பிட்டனர்.\nதேநீர் கடையில் இருவர் பேசிக் கொண்டதில், 'சீமான் பேசினதைக் கேட்டிங்களா, மனுசன் அழறான், கேக்க பாவமாக இருக்கு, நான் இந்த முறை அதிமுகவுக்கு ஓட்டுப் போடப் போறேன்' என்றார்கள். மற்றபடி ஈழம் தொடர்பில் திமுக - காங்கிரசு கூட்டணிக்கு எதிர்ப்பு ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை இல்லாமலேயே ஆட்சி முறை, வாரிசு அரசியல் இதைக் காரணம் சொல்லி அதிமுகவிற்கு வாக்களிக்கப் போவதாக சொல்பவர்களே மிகுதி.\nதிமுக கட்சிக்காரர்களைப் பொருத்த அளவில் எதைச் சொல்லி பரப்புரை செய்வது என்பதில் தெளிவற்று இருப்பதால், சன் டிவி உட்பட ஆளும்கட்சி மீடியாக்கள் ஜெ வின் பழைய ஆட்சியில் நடந்த வற்றை 'ஞாபகம் வருதே' என்ற பாடல் பின்னனியில் காட்டுவதில் இருந்தே, சாதனை என்று எதையுமே மக்களிடம் கொண்டு செல்ல இவர்களிடம் எதுவுமே இல்லையா என்றே எண்ண வைக்கிறது. 3 ஆண்டு மானிலத்திலும், 5 ஆண்டு நடு��ன் அரசிலும் இடம் பிடித்த கூட்டணி 'ஜெ வின் ஆட்சியை நினைவு படுத்தி மக்களை பயமுறுத்தி வாக்கு பெற முடியும் என்று நம்புவதைப் பார்க்கும் போது அந்த கூட்டணி தங்கள் செயல்பாடுகளில் நம்பிக்கை இழந்திருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது, அந்தோ பரிதாபம் \nதேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரசை ஆதரிக்கும் என்று யார் கிளப்பிவிட்டார்கள் என்றே தெரியவில்லை. திமுகவினரிடம் பேசும் போது அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் அப்படி பரப்பப்பட்ட செய்தி திமுகவினருக்கு பாதகமாகவே அமைந்திருக்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும் வாக்களியுங்கள் என்று வெளிப்படையாக சொல்ல முடியாமல் திணறுகின்றனர். இதனால் கூட்டணி வெற்றி என்ற அளவில் அப்படி பரப்பப்பட்ட செய்தி திமுகவைப் பொறுத்தவரை பின்னடைவே. இராச தந்திரம் என்ற பெயரில் இப்படி எதையாவது அபத்தமாக செய்வது திமுகவிற்கு வாடிக்கை தான். பலமுறை ஆட்சியை இழந்ததற்கும், கூட்டணிக்குள்ளே இழுபறி ஏற்பட்டதற்கும் காரணமே இத்தகைய மட்டமான இராச தந்திரமே காரணமாக அமைந்திருக்கிறது.\nஈழம் பற்றிய பாதிப்பு இந்த தேர்த்தலில் 10 விழுக்காட்டிற்கும் குறைவே என்பது களத்தில் பார்க்கும் போது தெரிந்த கண் கூடு. அதற்குக் காரணம் மீடியாக்கள் வழியாக அந்த செய்திகளை எடுத்துச் செல்லாமலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்தியாக வலிந்து சொல்ல முயன்றதே. ஜெ பிரச்சாரத்தின் போது ஓரளவு ஈழம், தமிழ் மக்கள் கொல்லப்படுவது, தனி ஈழம் தீர்வு பற்றிப் பேசினார். இரட்டை இலை வாக்கு வங்கிக்கு அந்த தகவல் வெறும் தகவல் தான். மற்றபடி தமிழ் உணர்வாளர்களை கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும், ஆனால் விழுக்காட்டு அளவில் தமிழ் இன உணர்வாளர்கள் வாக்காளர்களில் குறைவே. நடுநிலை வாக்காளர்கள் ஈழம் தொடர்பில்லாமலேயே மின்சாரம் மற்றும் பல பிரச்சனைகள் தொடர்பில் திமுக கூட்டணிக்கு எதிராகவே திரும்பி இருக்கின்றனர்.\nஅதிமுக கூட்டணி 29 இடங்களும்,\nதிமுக கூட்டணி 11 இடங்களும் பெரும்,\nப.சிதம்பரம் தோற்கடிக்கப்படுவார் என்றும் சொல்கிறார்கள்\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/12/2009 10:04:00 முற்பகல் தொகுப்பு : அரசியல், தேர்தல், தேர்தல் 2009 45 கருத்துக்கள்\nஇந்த முறை ஊர் திருவிழாவிற்காக நாகை சென்று (அது பற்றி தனி இடுகைகள் வரும்) சிங்கை திரும்பும் முதல் நாள் (நேற்று) தம்பி அப்���ுல்லாவை எதிர்நோக்கும் வாய்ப்புக் கிடைத்தது, 'அண்ணன் எங்கே இருக்கிங்கன்னு சொல்லுங்க' நானே வந்து அழைச்சிட்டுப் போகிறேன்' என்றார். சென்ற முறை சென்னையில் அவரை பார்க்க நேரமில்லாமல் போனதால் இந்த முறை நான் தமிழகம் வருவதை அறிந்த தம்பி என்னை பார்க்க ஆவல் கொண்டிருந்தார். அடிக்கிற வெயில் அத்தனையும் மேலே படும் நேரம் சரியாக காலை 11 மணி வாக்கில் அடையார் மலர் மருத்துவமனை அருகில் காத்திருந்தேன். அவரது சிற்றுந்தில் வந்து அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். சென்னை செல்லும் பதிவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு அருமையான இடம் தம்பியின் இல்லம். சாப்பாடு, போக்குவரத்து தம்பியே கவனித்துக் கொள்வார் :).\nதம்பி அப்துல்லா முதன் முதலாக இசை இயக்குனர் பரத்வாஜின் பின்னனி இசையில் பாடிய பாடலை நடனத்துடன் அமைந்த காட்சியை எனக்கு போட்டுக் காண்பித்தார். அதைப் பார்த்த முதல் பதிவர் என்கிற பெருமை எனக்கே. துள்ளிசைப் பாடல், நல்ல ஏற்ற இறக்கத்துடன் அருமையாக பாடி இருந்தார். தம்பி இசை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் நாள்கள் வெகு தொலைவில் இல்லை. நல்ல குரல் வளம். ஓரளவு இசை அறிவு பெற்றதன் பின்னனி குறித்தும் என்னிடம் தகவல் பகிர்ந்து கொண்டார். எனக்கு பெரு மகிழ்ச்சியாக இருந்தது. கட்டியணைத்து பாராட்டுத் தெரிவித்தேன். தலைப்பு வந்துச்சா \nதம்பியின் வீட்டில் சிறிது நேர ஓய்விக்கிற்கு பிறகு மதிய உணவருந்த டிடிகே சாலை சரவணபவனுக்கு அழைத்துச் சென்று செமத்தியாக கவனித்தார். போகும் வழியிலேயே மாலை மருத்துவர்கள் ஷாலினி மற்றும் ருத்ரன் ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சியும் அதில் பதிவர்கள் கலந்து கொள்ளும் தகவலையும் சொன்னார். அன்று மாலை இருந்த வேலைகளை தள்ளி வைத்துவிட்டு வருவதாகச் சொன்னேன். பிறகு என் விருப்பத்தின்படி தி.நகரில் மதியம் 3 மணிக்கு இறக்கிவிட்டுவிட்டு விடைபெற்றார்.\nமாலை சரியாக 4:45க்கு பதிவர் பத்ரி அண்ணனின் கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடிக்குச் சென்றேன். பெரும் கூட்டம். நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்றார்கள். லக்கி, அதிஷா, அக்னி லுக், கேபிள், பயணங்கள் மருத்துவர், பழைய தாமிரா, கார்க்கி, பைத்தியக்காரன், பத்ரி, டோண்டு இராகவன், நர்சிம் மற்றும் பலர் மற்றும் நம்ம செல்லப் பதிவர் குழந்தை பாரதி ஆகியோருடன் சிறு அளவளாவ வாய்ப்புக் கிட்டியது.\nஎதிர்பாராமல் மருத்துவர் ஷாலினி மற்றும் மருத்துவர் ருத்ரன் ஆகியோரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பயனாகவும், பதிவர்களை சந்தித்தது மகிழ்ச்சியாகவும் அமைந்தது.\nஎனக்கு மருத்துவர் ருத்ரனை நல்லா தெரியும்...ஆனால் அவருக்குத்தான் என்னை தெரியாது :)\nவாய்ப்பு வழங்கிய தம்பி அப்துல்லாவிற்கும், பார்த்து உரையாடிய, கைக்குலுக்கிய அனைத்து பதிவர்களுக்கும் நன்றி\nடோண்டு இராகவன் குறிப்பு எடுக்கிறார்\nசொன்னா கேப்போம்ல...அதுக்காக கையையா ஓங்குறது \nயாராவது பாலியல் ஜோக் அடித்திருப்பார்களா \nஅக்னி பார்வை: கத்திரி வெயில்....ஸ்ஸ்....நிஜமாவே கண்ணைக் கட்டுதே \n இருங்கய்யா....இன்னும் 5 நிமிடத்தில் கூட்டம் முடிந்துடும் \nபதிவர்: கோவி.கண்ணன் at 5/11/2009 11:06:00 பிற்பகல் தொகுப்பு : பதிவர் வட்டம் 29 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nதிராவிடம் பேசுறாராம் திமுக தலைவர் \nஈழம் : கட்டாந்தரையில் புல் முளைக்கும் \n30 ஆயிரம் புலிகளைக் கொன்றது இராணுவம் \nசிங்கை பதிவர் சந்திப்பு (நாளை) \nஇராசீவ் காந்தி நினைவு நாள் \nபாரதிராஜா சூடு : 'ப.சிதம்பரம் ஜெயித்தார் என்று முத...\nஒரு பிடி சாம்பல் கூட எதிரிகளின் கையில் கிடைக்க கூட...\nஆண்கள் இனி அணிய வேண்டியதில்லையாம் \nபிரபாகரன் கொல்லப்பட்டதாக பொய் பரப்பபடுவது ஏன் \nஉறுதிப்படாத தகவல் என்பதால் இடுகை நீக்கப்பட்டது \nதிமுக கூட்டணி வெற்றி குறித்தும்... ஈழத் தமிழர்களுக...\nசீமான், பாரதிராஜா பரப்புரை வெற்றி \nஎக்சிட் போல் முடி���்ததும் ...\nமாடாக உழைக்கும் இந்த பிள்ளைக்கு ஓட்டுப் போடக் கூடா...\nஈழம் - வாக்களிப்பில் பெரிதாக மாற்றம் ஏற்படுத்தாது \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து ...\nஇலங்கையின் உள்நாட்டில் நடக்கும் தற்போதைய போர் சூழல் நிலை பெரும் கவலை அளிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் முகவரி மறுக்கப்பட்டவர்களாக, அகதிகள் எ...\nபாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் \nசெத்த பிறகு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழ...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\n\" - ஸ்ரீமத் பகவத்கீதை இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல வி...\nசொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என்பதன் பொருள் என்...\nஒரு மொழியில் ஒரு பொருளைக் குறித்த ஒரு சொல் வேறு மொழி(யில்)களில் வேறொரு சொல் அதையே குறித்தால் மொழி வேறுபாட்டின் ஒலிப்பு முறை அல்லது தன்மை அல்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - ஸ்ரீ அரவிந்த அன்னையே உ ன் திருவடிகளை வணங்குகிறேன். [image: [I+pray+to+thee+guide+copy.jpg]] தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்க...\nUSB Light. - என்னுடைய கணினியில் Keypad Lighting இல்லை. சில சமயங்களில் அதுவும் அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கும் போது இக்குறை பெரிதாக தெரிந்தது. சந்தையில் USB light...\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது Coronavirus COVID-19 FAQ-4 - *Q1: May 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளார்கள்* இதுவரை, COVID-19 உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,103,225. இறந்த...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளி���் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2921:2008-08-20-20-13-05&catid=174&tmpl=component&print=1&layout=default&Itemid=243", "date_download": "2020-09-20T01:11:08Z", "digest": "sha1:IY3VKF43GZTEXZZEYD7SVBJUZQQNAMZQ", "length": 11574, "nlines": 28, "source_domain": "www.tamilcircle.net", "title": "முட்டுக் கட்டைகளை ஒழித்தாலொழிய நாம் முன்னேற முடியாது!", "raw_content": "முட்டுக் கட்டைகளை ஒழித்தாலொழிய நாம் முன்னேற முடியாது\nஇன்று தமிழர் சமுதாயம்தான் உலகிலேயே காட்டுமிராண்டி வாழ்வு வாழ்ந்து வருகிற சமுதாயமாக இருக்கிறது. உலகிலுள்ள 280 - கோடி மக்களில் யாரும் இவ்வளவு பிறவி இழிவான நிலையில் முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை.\nநமது நாட்டைப் பிடித்துள்ள ‘நோய்கள்' மூன்று. அவை :\n1. கடவுள், மதம், சாஸ்திரங்கள்\nஎன்பன. நம்மை அரித்துவரும் நோய்கள்:\nஆகிய இவைகள் ஒழிக்கப்பட்டாலொழிய நமது வாழ்வு சீர்படாது என்று, நான் இங்கு மட்டுமல்ல வடநாட்டிலும், கன்னட, கேரள மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டங்களில் ஆண்டுக்கணக்காக எடுத்துரைத்து வந்திருக்கிறேன். அதுபோலவே, நமது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தடையாக மேலும் முட்டுக்கட்டைகளாக மூன்று சாதனங்கள் இருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டி வருகிறேன். அவை, அம்முட்டுக் கட்டைகள்:\n1. முன்னோர்கள் சொன்னபடி நடக்க வேண்டும்.\n2. முன்னோர்கள் (பெரியவர்கள்) எழுதியபடி நடக்க வேண்டும்.\n3. பெரியவர்கள் நடந்தபடியே நாமும் செல்ல வேண்டும் என்பவைகளாகும்.\nஇவை, ‘முட்டுக்கட்டைகள்' என்று சுமார் 2500 - ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சொன்னார் என்றாலும், அதற்குப் பிறகு, இன்று இந்த ‘இருபதாம் நூற்றாண்டின் புத்தர்களாக' விளங்கும் கருஞ்சட்டைக்காரர்கள்தாம் சொல்லுகிறார்��ள். ஆனால், இந்த நாட்டிலுள்ள பெரும் ‘பிரபல' பார்ப்பனத் தலைவர்கள் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், திரு. ராசகோபாலாச்சாரியார், கே.எம். முன்ஷி, சங்கராச்சாரியார் போன்றவர்கள் எங்கு எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும், இம்முட்டுக்கட்டைகளை ஆதரித்து, வலியுறுத்தி அதாவது ‘நாம் எக்காரியத்திற்கும் நமது முன்னோர் சொன்ன, காட்டிய, எழுதிய வழிப்படியே நடக்க வேண்டும்' என்று பேசி வருகிறார்கள்.\nஇப்படி இவர்கள் பேசுவது ஏதோ, நமது முன்னோர்கள் எக்காலத்திற்கும் எந்த நிலைமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் ‘சர்வரோக நிவாரணி' தயாரித்து வைத்துள்ளதைப் போன்று சொல்லி வருகிறார்கள். மக்களுக்குச் சிந்தனா சக்தியும், அறிவும், விஞ்ஞான உணர்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான், இவர்கள் இப்படிப் பேசிவருவதன் உள்நோக்கமாகும். ‘முன்னோர்கள், பெரியவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்' என்று கேட்டால் \"ரிஷிகள், மகான்கள், தெய்வீக புருஷர்கள், ஆதர்சன ஆச்சாரியர்கள் இவர்கள் தாம்' என்பார்கள்; மற்றும் அவதாரங்களையும் குறிப்பிடுவார்கள்.இவர்களெல்லாம் யார் எப்போதிருந்தார்கள் சரித்திரத்திற்கும் இவர்களுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா என்றெல்லாம் ஆராய்ந்தால் இது மாபெரும் புரட்டு - அதுவும் இமாலயப் புரட்டு என்பது தெளிவாக விளங்கும்.\nஇந்த ரிஷிகள், தெய்வீகர்கள், மகான்கள் ஆகியவர்களுக்கு ஏதாவது ஆதாரம் உண்டா என்றால் - புராணங்கள், வேதங்கள், ஸ்மிருதிகள், சுருதிகள் என்று ஏதோ கறையான் பிடித்த சிலவற்றைக் காட்டக் கூடும். அதை நுணுகி ஆராய்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அதிலுள்ளவைகள் எல்லாம், ‘பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினால் அவன் எப்படியெப்படி உளறுவானோ அப்படியே இருக்கின்றன'வென்று. இப்படி முன்னோர்கள் சொன்னது, எழுதியது, நடந்தது என்பதை வெறும் வாயினால் மாத்திரம் பார்ப்பனர்கள் கூறிக் கொண்டிருக்கவில்லை. இந்நாட்டில் 100- க்கு 84 - போராக உள்ள ‘இந்துக்களுக்கு' உரிய சட்டமாகிய இந்து ‘லா'விலும் நுழைத்துப் பலப்படுத்திப் பாதுகாத்து வருகிறார்கள்.இந்து ‘லா'வின் அடிப்படைகளில் ஒன்று, சுமார் 20 -ரிஷிகள் (ஸ்மிருதிக்காரர்கள்) சொன்னதாகும்.\nநாரதர், பராசரர், யாக்ஞவல்கியர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், மனு போன்றவர்கள் என்ன கருத்துக் கொண்டார்களோ அதைக் காட்டித்தான் இன்று அய்க்கோர்ட், சுப்ரீம் கோர்ட் போன்ற நீதிமன்றங்களில் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. இந்த ரிஷிகள் சுத்த அனாமதேயங்களாகவே இருக்கிறார்களே; இவர்களைப் பற்றி ஆதாரங்கள் உண்டா என்று தேடினால், அவை அறிவிற்கொவ்வாத ஆபாசக் களஞ்சியங்களாகவே இருக்கின்றன. இத்தனை ரிஷிகள், முனிவர்கள், தெய்வீகப் புருஷர்கள், ஆண்டவனின் அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகாத்மாக்கள் தோன்றி ‘மகிமைகள்' புரிந்திருந்துங்கூட, நாம் இன்றைக்கும் வளையாத குண்டூசி செய்யக்கூடக் கற்றுக் கொள்ளவில்லையே, ஏன் என்றால் என்ன பதில் கூறமுடியும் எனவே, பெரியோர்கள் சொன்னது, பெரியோர்கள் எழுதியது, பெரியோர்கள் நடந்தது என்பதாகிய பிரச்சாரம் செய்வது, நம்மை முழு மூடர்களாக நிரந்தரமாக இருக்கச் செய்வதற்குத்தானேயொழிய வேறில்லை.\nஆகவே, இம்மூன்று முட்டுக் கட்டைகளை ஒழித்தாலொழிய, நாம் முன்னேற முடியாது என்பது உறுதி. இல்லாவிடில், தேங்கிய சாக்கடையாக நமது சமுதாயமும் அதில் புரண்டு இன்பங் காணும் பன்றிகளாக நம் மக்களும் இருக்க வேண்டியிருக்குமென்பது உண்மை. எனவே, முட்டுக் கட்டைகளை ஒழிக்க வேண்டியது, தமிழ் மக்களின் முக்கிய முதற் பணியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.\n(தந்தை பெரியார் \"விடுதலை\" தலையங்கம் - 22.05.1959 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om1/om195-u8.htm", "date_download": "2020-09-20T00:48:32Z", "digest": "sha1:QG56L2SNKRPD5NQ2MWSF5PA5Y3BBV2XA", "length": 1791, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "1979 ஆம் ஆண்டில் சூலை மாதம் முதல் இதழ் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் சண்பகராமன். தாதகாபட்டி, சேலத்திலிருந்து இதழ் வெளிவந்துள்ளது. இதழில் பன்வர் கட், லினோகட் என செதுக்கி அச்சாக்கும் ஓவிய முறையானது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த இதழின் அட்டைப்படம் பன்வர்கட் முறையில் அஃக் பரந்தாமன் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. கட்டுரை, கவிதை, மாற்றுமொழிக் கவிதை எனப் பல்வேறு புதிய முயற்சிகளை இதழில் நிகழ்த்தியுள்ளது. பாவம் கர்த்தருக்கும் கொஞ்சம் நிழல் தாருங்கள் என்ற உரைவீச்சு நாடகம் தமிழ்நாடனின் படைப்பாக மலர்ந்துள்ளது. புதிய ஆக்கவேண்டும் என்ற உந்துதல் உடையவர்களின் நவீன படைப்பாக்கப்பயிற்சி இதழாக இது தொடர்ந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/ai/story.html", "date_download": "2020-09-20T01:27:38Z", "digest": "sha1:JX3OZOQGRT7QTGSZQXBV7HFLPQHXNPZL", "length": 9471, "nlines": 133, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐ கதை | Ai Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\n\"ஐ\" தமிழின் மிக பிரமாண்டமான திரைப்படம். காதல், ஆக்ஸன், திரில்லர் மற்றும் நகைச்சுவை போன்ற உணர்ச்சிகளை இணைத்து ஒரு திரைப்படமாக இயக்கியுள்ளார், இயக்குனர் ஷங்கர். இப்படத்தின் கதாநாயகன் \"சியான் விக்ரம்\", கதாநாயகியாக எமி ஜாக்ஸன் மற்றும் சுரேஷ் கோபி, உப்பெண் படேல், சந்தானம், ராம்குமார் கனேசன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.\nஐ திரைப்படம் சென்னை, பாங்காக், ஜோத்பூர், கொடைக்கானல்,பொள்ளாச்சி, பெங்களூர் மற்றும் மைசூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டது.\nஐ ஒரு வலிமை வாய்ந்த உடல் பெற்றவர், உண்மையான காதல், வலி என அனைத்தும் ஒருசேர அமைத்துள்ள திரைப்படம். முதலில் லிங்கேஸ்வரன் (விக்ரம்) தமிழ் நாட்டின் சிறந்த ஆண்மகனாக தேர்வாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் உடற்பயிற்சி கூடத்தில் சேருகிறார். அங்கு இவருக்கு பயிற்றுநராக சந்தானம் வருகிறார். பிறகு லிங்கேஸ்வரன் தமிழ் நாட்டின் சிறந்த ஆண்மகனாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nஅவ்விடத்தில் முதல் வில்லனாக ரவி அறிமுகமாகிறார். லிங்கேஸ் விளம்பர நடிகை மற்றும் வடிவழகி தியா (எமி ஜாக்சன்) மீது காதல் வாய்ப்படுகிறார். இதனால் தியா தன்னுடைய உடன் பணியாளர் ஜான் என்பவரை நிரகாரிக்கிறார். இவ்விடத்தில் கதையின் இரண்டாம் வில்லன் உருவாகிறார்.\nலிங்கேஸ் மற்றும் தியா இருவரும் காதலிக்கின்றனர். தியா லிங்கேஸ் யை தன்னுடைய விளம்பரத்திற்காக சீனா அழைத்து செல்கிறார். அங்கு இருவரின் காதலை எதிர்க்கும் மூன்றாவது வில்லனாக ஒசாமா ஜாஸ்மின் வருகிறார். அதனை தொடர்ந்து நான்காவது மற்றும் ஐந்தாவது வில்லனாக லின்கேஸ்வரனுக்கு எதிராக H4N 1 என்ற வைரசை அவரின் உடம்பில் செலுத்துகிறார். அந்த வைரசின் பெயர் \"ஐ\" என குறிப்பிடுகின்றனர்.\nஅதனால் லின்கேசின் உருவம் மாற தொடங்கியது. இதனால் தியா தன குடும்ப மருத்துவரான வாசுதேவன் (சுரேஷ் கோபி) யிடம் உதவி கேட்கிறார். ஆனால் அம்முயற்சி தோல்வியடைகிறது. வாசுதேவன் தியாவை மணமுடிக்க எண்ணுகிறார். இதனால் கதையின் ஐந்தாவது வில்லன் உருவாகிறார்.\nஇறுதியில் தியா வாசுதேவனை மனமுடிக���கின்றரா இல்லையா என்பைதை வெள்ளித்திரையில் கண்டு திரைப்படத்தின் முழு கதையையும் தெரிந்து கொள்க.\nஐ படம் வெற்றியா தோல்வியா... பதிலே சொல்லாத ஆஸ்கர்..\nசினிமாக்காரன் சாலை -1: ஷங்கரின் 'ஐ த மெகா பொய்'\nஎதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத 'ஐ'- ஒன்இந்தியா வாசகர்கள்..\nGo to : ஐ செய்திகள்\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T01:41:53Z", "digest": "sha1:LHC4YUYJIXRBUZCLWUNOV7E4V7G2WQTS", "length": 4274, "nlines": 64, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கழுகு-2 திரைப்படம்", "raw_content": "\nTag: actor krishna, actress bindhu madhavi, director sathya siva, kalugu-2 movie, kalugu-2 movie review, movie review, இயக்குநர் சத்யசிவா, கழுகு-2 சினிமா விமர்சனம், கழுகு-2 திரைப்படம், சினிமா விமர்சனம், நடிகர் காளி வெங்கட், நடிகர் கிருஷ்ணா, நடிகர் பிந்து மாதவி\n‘கழுகு-2’ – சினிமா விமர்சனம்\nகடந்த 2012-ம் ஆண்டில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில்...\nஆகஸ்ட்-1-ம் தேதி வெளியாகிறது ‘கழுகு-2’ திரைப்படம்..\nகடந்த 2012-ம் ஆண்டில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில்...\nயாஷிகா ஆனந்த் நடனமாடியிருக்கும் ‘கழுகு-2’ படத்தின் ‘சகலகலாவல்லி’ பாடல் காட்சி..\nஇந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த ‘கழுகு-2’ திரைப்படம்..\nபொதுவாக தமிழ்ப் படங்களை பொறுத்தவரை ரஜினி, அஜித்,...\n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு-2’ திரைப்படம்..\n‘கழுகு-2’ படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து...\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ஓஜோ போர்டு’ மூலம் கதை சொல்ல வரும் ‘ஓஜோ’ திரைப்படம்\n‘மாய மாளிகை’யின் கதைதான் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/03/blog-post_4919.html", "date_download": "2020-09-20T02:07:30Z", "digest": "sha1:7UZMXETFKJQL6WW5VXHKQ4OF64L5IKSR", "length": 64374, "nlines": 666, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: நடுத்தர வயது பிரச்சனைகள்", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nநடுத்தரவயதினர் குறித்து சமூகம் அக்கரை கொள்வதில்லை, அவர்களுக்கான செய்திகள் அவ்வளவாக இல்லை என்று ரத்னேஷ் அண்ணா ஒரு இடுகை எழுதி இருந்தார். உண்மைதான்.\nநடுத்தரவயதினருக்கு தன்னைப் பற்றிய நினைவே இருக்காது. திருமணம் நடந்து 40 வயது கடந்த ஆண்கள் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகமாகி இருக்கும், ஆண் என்றால் 25லிருந்து 35 வயது வரை எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு பல்வேறு திறமைகளை தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் இருப்பான். இவர்களை குறிவைத்து வேலை சந்தைகள், திருமணசந்தைகள் எல்லாம் இயங்கும். இலக்கியம், படைப்பாளிகள், சமூகம் பொதுவாக காதலையும், அதன் பிறகு கொஞ்சம் திருமண வாழ்கையையும் பற்றி பேசிவிட்டு குழந்தை பிறந்ததா இல்லையா என்று கவலைப்பட்டு நிறுத்திக் கொள்கிறது. அதற்குமேல் இலக்கியமும் இலக்கிய ஆர்வலர்களும், சமூகமும் பேசவேண்டுமென்றால் 50 வயது கடந்தவர்களுக்கும் வரும் நிகழ்வுகளையும், முதியோர் இல்லம், வாரிசுகளுக்கு வரன் தேடுவது, மருமகள் தொல்லை, மாமியார் தொல்லை ஆகியவற்றில் கவனம் செலுத்து கிறார்கள். 40 வயது ஆகிவிட்டால் ஓரளவு வாழ்வியல் அனுபவம் அடைந் திருப்பவர்கள் அவர்களுக்கு எதிர்கொள்ளவேண்டியவை எது என்று சொல்லத்தேவை இல்லை என்று சமூகம் கருதுகிறது.\nஎன்னிடம் நெருங்கிய நண்பர் ஒருவர் \"இந்தியாவுக்கு வந்தால் நல்ல எதிர்காலம் இருக்கு, யோசிக்கலாமே\" என்றார். \"ஐயா சாமி இன்னும் 15 அல்லது 16 ஆண்டுகள் தான் வேலை செய்யப் போகிறோம், பாதிவாழ்கை ஓடிவிட்டது, எதிர்காலம் என்று எதையும் இனி புதிதாக கற்பனை செய்யமுடியாது, இருக்கிற வேலையை பார்த்துக் கொண்டிருப்பதுதான் சரி என்று படுகிறது\" என்றேன், என்வயதுகாரராக அவரும் இருப்பதால் \"ம் சொல்வது சரிதான்\" என்றார். நடுத்தரவயதில் புதிய முடிவெடுப்பது என்னைப் போன்றோர்களுக்கு கடினமே, சொந்த நிறுவனம் நடத்துபவர்களுக்கு வயது ஒரு பிரச்சனையே இல்லை அவர்கள் எண்ணிக்கையில் குறைவுதான். இங்கு சிங்கையில் 40 வயது கடந்தவர்களுக்கு\nதிறமை இல்லை என்றால் வேலை கிடைப்பது அரிது, டாக்சி ஓட்டச் சென்றுவிடுவார்கள்.\nஇல்லச் சூழலிகளில் கூட 30 வயதில் திருமணம் நடந்தால் அதன் பிறகு வயது மூப்பின் காரணமாக அடுத்த ஆண்டே குழந்தை பெற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் இருப்பான், 40 வயதை ந���ருங்கும் போது குழந்தைக்கு 8 வயது ஆகி இருக்கும், அந்த தம்பதிகளின் நினைவு முழுவதும், வாரிசுகளின் எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொடுப்பது என்ற நினைவிலேயே இருக்கும். பாசமான குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால் பெற்றோர்களை எப்படியெல்லாம் மகிழ்வுடன் வைத்திருப்பது என்றெல்லாம் சிந்திப்பார்கள், அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் வார இறுதி நாட்களில் குழந்தைகளுடன் கடற்கரைக்குச் சென்று வருவார்கள். நடுத்தரவயதினரின் வீட்டைப் பொருத்து அன்றாட நடவெடிக்கை ஒரே மாதிரிதான் இருக்கும்.\nஇதற்கு மேல் இவர்களுக்கு இடற்பாடுகளோ மகிழ்ச்சிகளோ இருப்பது இல்லை வெளிப்படையாக தெரியாவிட்டாலும் பலரது நடுத்தர வயது வாழ்கை இவ்வளவுதான். இவர்களுக்கு ஆலோசனைக் கூறுவதற்கு தேவை இருப்பதில்லை. திரைப்படங்களில் இதை தெளிவாக பார்கலாம், எல்லா கதைகளிலுமே நடுத்தரவயது பாத்திரம் ஒரு துணை பாத்திரம் மட்டுமே. ஒன்று இளைஞர்களைச் சுற்றி கதை பின்னப்பட்டு இருக்கும், இல்லையென்றால் வெகு அரிதாக மாதவ படையாட்சி கதைபோல் முதுமையையின் துன்பங்களை சொல்லி இருப்பார்கள்.\nநடுத்தரவயதினரைப் பற்றி சமூகம் கவலைப்படாததற்கு காரணம், நடுத்தரவயது புதிய பிரச்சனைகளை சந்திக்கும் வயது அல்ல என்பதுதான். நடுத்தரவயதினருக்கு தன்னைப்பற்றி எவரும் கவலைப்படுவதில்லை என்ற உள்ளுக்குள் வருத்தம் இருக்கும், முதுமை உடலுக்கு எட்டும் தொலைவில் இருக்கும் என்ற கவலை வந்துவிடும். அதை அவர்களே புரிந்து கொள்ளாமல் பிறரிடம் எரிந்துவிழுவார்கள். '40 வயதில் நாய்குணம்' என்று அதைத்தான் சொல்கிறார்கள். அதே போல் எரிந்துவிழும் பெண்களின் கோபத்திற்கு மெனோபாஸ் என்ற மாதவிலக்கு நின்று போவதும் ஒருகாரணம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள், அதன் தம் கணவரை மிகவும் நேசிக்கும் பெண்கள் 'மாதவிலக்கு நின்ற பிறகும் கணவர் தம்மை முன்பு போலவே நேசிப்பாரா ' என்று வெகு சிலர் கவலை கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். இது இனம் கடந்து எல்லா மனித இனத்திலும் இருக்கும் உணர்வுதான். எனது அலுவலகத்தில் இருக்கும் பேரிளம் பெண் 50 வயதை நெருங்குபவர், மாதவிலக்கு இன்னும் நிற்கவில்லை என்பதை மேற்கண்ட கனவர் காரணத்தை சொல்லி, அது இன்னும் நிற்காமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக பெருமையுடன் வெளியில் சொல்லிக் கொள்வார்.\nநடுத்தரவயதில் திடீர் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை தீர்க்க முடியாத பருவம் என்பதால், பிரச்சனை என்றால் இந்த வயதினர் பின்வாங்குவார்கள். மணமுறிவு போன்ற சூழல்களில் நன்கு யோசித்தே முடிவெடுப்பார்கள், இந்த வயதுக்கு மேல் வெறொரு திருமணம் செய்து அந்த வாழ்கையிலும் நிம்மதி இல்லாமல் போய்விட்டால் அதன்பிறகு மேலும் துன்பம் தான், அதனால் பிரச்சனையை ஏற்றுக் கொண்டு, அல்லது பிரச்சனையுடனேயே அதன் போக்கில் விட்டு வாழ பழகிவிடுவார்கள். தனக்கு என்று ஒரு இல்லம் இருக்கிறது என்பதை உணர்ந்தாலும் தனிமனித நலனே முக்கியம் என்று நினைக்கும் ஒரு சில நடுத்தர வயதினர் மட்டுமே மணமுறிவு, மறுமணம் என்று முடிவெடுப்பார்கள்.\nதிருமணம் ஆன ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நடுத்தரவயதில் பிரச்சனைகளை சந்திப்பவர் என்ற நிலையில் இருப்பவர்கள் அந்த வயதினரின் விழுக்காட்டு அளவில் மிகக் குறைவே. ஆணாக இருந்தால் நரைக்க ஆரம்பிக்கும் மீசைக்கு மை தடவுவதும், தாடியில் வெள்ளை முடி தெரியும் என்பதற்காக நாள்தோறும் மழுங்க மழித்துக் கொள்வதிலும் முனைப்பாக இருப்பார்கள்.\nபடைப்பாளிகள் மேற்கண்ட காரணங்களினால் தான் நடுத்தரவயதினரை கண்டு கொள்வதே இல்லை. பதிவர்களிலும் கூட நடுத்தரவயதினர், வயதில் மூத்த பதிவர்களை விட எண்ணிக்கை குறைவுதான். 40 வயது ஆகும் போது சென்ற பத்தாண்டுகள் 10 நாளில் முடிந்தது போல் இருக்கும், 30லிருந்து 40 வயதில் எதிர்கால திட்டங்கள் மற்றும், வாழ்வின் அடித்தளம் அமைப்பது என்ற ரீதியில் வாழ்கையின் வேகம் வெகு விரைவுதான்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 3/27/2008 08:07:00 பிற்பகல் தொகுப்பு : கட்டுரைகள்\nபின்னூட்டம் போடலாம்னு பார்த்தா, இது இப்போ பெரியவங்க பேட்டையா போச்சு.... ஹி... ஹி.. ஹி..\nஅதனாலே நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன்.\nவியாழன், 27 மார்ச், 2008 ’அன்று’ பிற்பகல் 8:32:00 GMT+8\nபின்னூட்டம் போடலாம்னு பார்த்தா, இது இப்போ பெரியவங்க பேட்டையா போச்சு.... ஹி... ஹி.. ஹி..\nஅதனாலே நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன்.\nவியாழன், 27 மார்ச், 2008 ’அன்று’ பிற்பகல் 9:37:00 GMT+8\nஅது சரி, ரத்னேஷ் அண்ணாவை, \"அண்ணா, அண்ணா\" ன்னு கூப்பிடுறீங்களே அது ஏன் உங்க வயது குறையாகத் தெரிவதற்காகத் தானே\nவியாழன், 27 மார்ச், 2008 ’அன்று’ பிற்பகல் 10:09:00 GMT+8\nஅது சரி, ரத்னேஷ் அண்ணாவை, \"அண்ணா, அண்ணா\" ன்னு கூப்பிடுறீங்��ளே அது ஏன் உங்க வயது குறையாகத் தெரிவதற்காகத் தானே\nஇரட்டையர்களில் முதலில் பிறந்தவரை இளையவர் அண்ணா என்று தான் கூப்பிடுவார். இளையவருக்கு வயது ஒருநாள் கூட குறைந்து இருக்காது.\nநட்பைத்தாண்டி கொஞ்சம் அன்பும் வைத்தால் அப்படி கூப்பிட தோன்றும்.\n:))) ஆராய்ச்சி பண்ணக் கூடாது அனுபவிக்கனும்.\nநான் பரவாயில்லை, சில பெரியப்பாக்கள் டிபிசிடி ஐயாவை அண்ணா என்று கூப்பிடுகிறார்களே இதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள் \nவியாழன், 27 மார்ச், 2008 ’அன்று’ பிற்பகல் 10:17:00 GMT+8\n//பாதிவாழ்கை ஓடிவிட்டது, எதிர்காலம் என்று எதையும் இனி புதிதாக கற்பனை செய்யமுடியாது, இருக்கிற வேலையை பார்த்துக் கொண்டிருப்பதுதான் சரி என்று படுகிறது\" என்றேன், என்வயதுகாரராக அவரும் இருப்பதால் \"ம் சொல்வது சரிதான்\" என்றார். நடுத்தரவயதில் புதிய முடிவெடுப்பது என்னைப் போன்றோர்களுக்கு கடினமே//\nஎன்ன, இப்படி சலித்துக் கொண்டு விட்டீர்கள் சிந்தனையின் இளமைக்கும் வயதுக்கும் சம்பந்தமே கிடையாது.\nநடுத்தர வயது இலக்கிய திரைப்பட கவனத்தில் வராததற்கு காரணம், அந்த வயதில் காதலைக் காட்ட முடியாது, மர சுற்றி ஒடி ஆடுவதாகக் காட்ட முடியாது என்பதனால் மட்டுமே. (நம் இலக்கிய மற்றும் திரைத்துறை மெச்சூரிடி அந்த எல்லைகளை இன்னும் கடக்கவில்லை. இதைத் தான் நீங்கள் சுட்டியுள்ள அந்தப் பதிவிலும் கூறி இருந்தேன்) அந்த வயதினர் கஷ்டப்படுவதாகக் காட்டினாலும் ஒட்டாது. மாதவப்படையாச்சி வயதுக்கு மேல் தள்ளாடுவதாகக் காட்டினால் தான் கதையில் பொருத்தம் இருக்கும் என்கிற எல்லையை நம் சிந்தனை தாண்டவே இல்லை.\nஅதற்காக நடுத்தர வயது எல்லாம் முடிந்து விட்ட, எந்தத் தொடக்கத்துக்கும் லாயக்கு இல்லாத வயது அல்ல.\nசுஜாதா, பாலகுமாரன், பெர்னாட்ஷா போன்ற எத்தனையோ சாதனையாளர்களின் எழுத்துத் துறைச் சாதனை நடுத்தர வயதில் தான் தொடக்கம் கொண்டிருக்கிறது.\nஎந்தத் துறையிலும் இதற்கு உதாரணங்கள் சொல்லலாம்.\nரகசியமாக ஒன்று சொல்கிறேன்; பெண்களின் பொருளாதார சுதந்திரம் பெருகப் பெருக, நடுத்தர வயது ஆண்களுக்குத் தான் லாபம்(). அடுத்த பத்தாண்டுகள் இதனை நிரூபிக்கப் போகின்றன.\nவெளியிலிருந்து ஆதரவு தருகிறேன் என்று ஒதுங்க நினைக்கும் நையாண்டி நைனா போன்றவர்களுக்கு, காத்திருப்போர் பட்டியலில் தான் இடம்.\nவெள்ளி, 28 மார்ச், 2008 ’அன்று’ ம���ற்பகல் 12:03:00 GMT+8\n////40 வயது ஆகும் போது சென்ற பத்தாண்டுகள் 10 நாளில் முடிந்தது போல் இருக்கும், ////\n50 வயதிலும் அப்படித்தான் தோன்றும்\nஎலக்ட்ரானிக் யுகம் என்றால் சும்மாவா\nவெள்ளி, 28 மார்ச், 2008 ’அன்று’ முற்பகல் 12:17:00 GMT+8\n//என்ன, இப்படி சலித்துக் கொண்டு விட்டீர்கள் சிந்தனையின் இளமைக்கும் வயதுக்கும் சம்பந்தமே கிடையாது.//\nஎண்ணத்துக்கு வயது கிடையாது, கற்பனைக்கும் உள்ளத்திற்கும் கூட தொடர்பு கிடையாது. வீஎஸ்கே ஐயாவின் எழுத்தைப் பார்த்து 25 வயது இளைஞராக இருக்கும் என்று நினைத்தேன். :) வயதாகிவிட்டது என்ற எண்ணமெல்லாம் இல்லை. நமக்கு முன்பே இருக்கும் ஆண்டுகளும், நாம் பார்த்த போது இளைஞர்களாக இருந்த முதியவர்களின் முகமும் வாழ்கையும் உண்மை பேசுகிறது.\n//அதற்காக நடுத்தர வயது எல்லாம் முடிந்து விட்ட, எந்தத் தொடக்கத்துக்கும் லாயக்கு இல்லாத வயது அல்ல.//\nமுடிந்துவிட்டது என்ற பொருளில் சொல்லவில்லை, எது எப்படி என்ற போதிய அறிவு இருக்கும். அவர்களுக்கு அறிவுரை தேவைப்படாது.\n//சுஜாதா, பாலகுமாரன், பெர்னாட்ஷா போன்ற எத்தனையோ சாதனையாளர்களின் எழுத்துத் துறைச் சாதனை நடுத்தர வயதில் தான் தொடக்கம் கொண்டிருக்கிறது.\nஎந்தத் துறையிலும் இதற்கு உதாரணங்கள் சொல்லலாம். //\nபல அரசியல் தலைவர்கள் கூட தலைவர்கள் ஆவது நடுத்தரவயதில் தான் ஒப்புக் கொள்கிறேன்.\n//ரகசியமாக ஒன்று சொல்கிறேன்; பெண்களின் பொருளாதார சுதந்திரம் பெருகப் பெருக, நடுத்தர வயது ஆண்களுக்குத் தான் லாபம்(). அடுத்த பத்தாண்டுகள் இதனை நிரூபிக்கப் போகின்றன.//\nஅதிலும் கஷ்டம் உண்டு, முன்பு அலுவலக வேலை மட்டும் தான் கணவர்கள் பார்த்தார்கள், வீட்டில் ராஜ கவனிப்புத்தான். இப்போது வார இறுதியில் கணவன் - மனைவி இருவருக்கும் நேரம் கிடைப்பதே அரிது.\nபெண்களை வேலைக்கு அனுப்புவது பொருளாதார சுதந்திரம் தான். பெற்ற பிள்ளைகளைக் கூட கவனிக்க முடியாமல் தானே அவர்களும் கஷ்டப்படுகிறார்கள். அடுத்தபத்தாண்டுகள் முடியும் போது எதையுமே அனுபவிக்கவில்லை என்றும் ஆண்கள் சொல்லுவார்கள்.\n//வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன் என்று ஒதுங்க நினைக்கும் நையாண்டி நைனா போன்றவர்களுக்கு, காத்திருப்போர் பட்டியலில் தான் இடம்.\nஅவரைப் போன்றவர்களுக்காகதான் 30லிருந்து 40 வயதின் வேகம் குறித்து சொன்னேன்.\nவெள்ளி, 28 மார்ச், 2008 ’அன்று’ முற்பகல் 12:20:00 GMT+8\n//பெண்களின் பொருளாதார சுதந்திரம் பெருகப் பெருக, நடுத்தர வயது ஆண்களுக்குத் தான் லாபம்(). அடுத்த பத்தாண்டுகள் இதனை நிரூபிக்கப் போகின்றன//\nநான் சொன்ன லாபம் வேறு அர்த்தத்தில். இப்போதே அவர்களின் ஆசை அடையாளங்கள் மாறத் தொடங்கிய அறிகுறிகள் வெளிப்படை.\nவெள்ளி, 28 மார்ச், 2008 ’அன்று’ முற்பகல் 10:33:00 GMT+8\n//நடுத்தர வயது இலக்கிய திரைப்பட கவனத்தில் வராததற்கு காரணம், அந்த வயதில் காதலைக் காட்ட முடியாது, மர சுற்றி ஒடி ஆடுவதாகக் காட்ட முடியாது என்பதனால் மட்டுமே//\nரத்னேஷ் சீனியர் தமிழ்ப் படங்களைப் பார்த்தில்லையா\nவெள்ளி, 28 மார்ச், 2008 ’அன்று’ முற்பகல் 11:22:00 GMT+8\nநீங்கள் சொல்வது மிகவும் சரி கண்ணன். நடுத்தர வயது என்பது ஒரு இக்கட்டான காலம்தான். நான் அந்த வயதில் மனைவி, மக்கள் என்று கவலைப் படாமல் என் வேலையே முக்கியம் என்று ஊர் ஊராக பயணித்திருந்தேன். குடும்பம் ஓரிடத்திலும் நான் ஓரிடத்திலுமே காலம் கழிந்துபோனது. ஐம்பத்தைந்து வயதில் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தபோது பிள்ளைகள் வளர்ந்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் வயதில் இருந்ததைப் பார்த்தபோதுதான் தெரிந்தது நான் எத்தனை முட்டாளாக இருந்தேன் என்று.\nநம்மில் பலரும் இப்படித்தான். வாழ வேண்டிய வயதில் வேலை, வேலை என்று அலைந்து திர்ந்துவிட்டு ஓய்ந்து நிற்கும்போது வாழ்க்கை நம்மை கடந்து போயிருப்பது தெரிகிறது.\n'When we needed you, you were not there dad.' என்பாள் என் இளைய மகள் அவ்வப்போது. உண்மைதான்.\nவெள்ளி, 28 மார்ச், 2008 ’அன்று’ பிற்பகல் 12:50:00 GMT+8\nவெளியிலிருந்து ஆதரவு தருகிறேன் என்று ஒதுங்க நினைக்கும் நையாண்டி நைனா போன்றவர்களுக்கு, காத்திருப்போர் பட்டியலில் தான் இடம்.*/\nநான் இப்போ கல்யாண சந்தையிலும் காத்திருப்போர் பட்டியலில் தான் உள்ளேன். உங்கள் கணிப்பு மிகச் சரியானது.\nஅதனால் தான், அனுபவம் இல்லாததால் தான் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக சொன்னேன். வெறுப்பினால் அல்ல, அல்ல, அல்ல என்று ஆணித்தரமாக கூறுகிறேன்.\nவெள்ளி, 28 மார்ச், 2008 ’அன்று’ பிற்பகல் 2:51:00 GMT+8\nநான் இப்போ கல்யாண சந்தையிலும் காத்திருப்போர் பட்டியலில் தான் உள்ளேன். உங்கள் கணிப்பு மிகச் சரியானது.//\nஇங்கே ஒரு குறிப்பிட்ட பதிவர்கள் வலைப்பக்கம் தான் சுற்றி சுற்றி வருகிறீர்கள்.\nதிரைப்படத்தில் திடிரென்று ஹீரோ யாருக்கும் தெரியாமல் ஊருக்கு நல்லது செய்து கொண்டிருப்பார், ஒரு நாள் \"நீங்க யாரு சாமி\" என்று யாரோ ஒருவர் கேட்பார்கள். ப்ளாஸ் பேக் ஆரம்பிக்கும்.\nஉங்களோட ப்ளாஸ் பேக் என்ன \nசனி, 29 மார்ச், 2008 ’அன்று’ முற்பகல் 1:05:00 GMT+8\nமனுசப் பய வாழ்க்கையே இப்பிடித்தானே நடக்குற நேரத்துல அதது நடக்குறதில்ல. அப்புறம் காலம் கடந்த catch-up process நடக்குற நேரத்துல அதது நடக்குறதில்ல. அப்புறம் காலம் கடந்த catch-up process நாமதான் வாழ்க்கைய சுவாராசியமாக்கிக்கணும், எந்த வயதா இருந்தாலும்\nஒரு படத்துல நாகேஷ் காமெடி:\nஜோசியக்காரன்: 40 வரைக்கும் உனக்கு நாய்ப் பொழப்புதான்..\nஜோ.காரன்: அதுவே உனக்குப் பழகிப் போகும்\n நானும் கூடிய சீக்கிரம் 'பழகிப் போற' காலத்துக்குக் காத்துகிட்டு இருக்கேன் :)\nசனி, 29 மார்ச், 2008 ’அன்று’ பிற்பகல் 11:40:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகடந்து போன வாழ்க்கை மனநிறைவானதா \nகூகுள் உதவியுடன் உங்கள் வலைப்பதிவிற்குள் தேடுவது எ...\nகவுண்டமணி செந்தில் - காமடி டைம் \nஉங்கள் மனதில் வாழ்பவர்கள் யார் \nமுல்லை பெரியார், ஒகனேகல் மெத்தனங்கள் \n ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது - நியூட்டன்\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து ...\nஇலங்கையின் உள்நாட்டில் நடக்கும் தற்போதைய போர் சூழல் நிலை பெரும் கவலை அளிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் முகவரி மறுக்கப்பட்டவர்களாக, அகதிகள் எ...\nபாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் \nசெத்த பிறகு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழ...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\n\" - ஸ்ரீமத் பகவத்கீதை இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல வி...\nசொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என்பதன் பொருள் என்...\nஒரு மொழியில் ஒரு பொருளைக் குறித்த ஒரு சொல் வேறு மொழி(யில்)களில் வேறொரு சொல் அதையே குறித்தால் மொழி வேறுபாட்டின் ஒலிப்பு முறை அல்லது தன்மை அல்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - ஸ்ரீ அரவிந்த அன்னையே உ ன் திருவடிகளை வணங்குகிறேன். [image: [I+pray+to+thee+guide+copy.jpg]] தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்க...\nUSB Light. - என்னுடைய கணினியில் Keypad Lighting இல்லை. சில ���மயங்களில் அதுவும் அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கும் போது இக்குறை பெரிதாக தெரிந்தது. சந்தையில் USB light...\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது Coronavirus COVID-19 FAQ-4 - *Q1: May 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளார்கள்* இதுவரை, COVID-19 உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,103,225. இறந்த...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/200318-inraiyaracipalan18032018", "date_download": "2020-09-20T00:42:51Z", "digest": "sha1:VNIEXTX7B2UKBBOCJE4MLHBMLSAPOHZM", "length": 9671, "nlines": 28, "source_domain": "www.karaitivunews.com", "title": "20.03.18- இன்றைய ராசி பலன்..(18.03.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nரிஷபம்:திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமிதுனம்:எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகடகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nகன்னி:சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமா��� கிடைக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்\nதுலாம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nவிருச்சிகம்:எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nதனுசு:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nமகரம்:பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகும்பம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அரசாங்கத்தாலும், அதிகார பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nமீனம்:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/poetry/chapter-94-ash-sharhu/", "date_download": "2020-09-20T01:15:30Z", "digest": "sha1:ZVDCOFXDFBCYUFO2KGZTS4M6QZALBPTK", "length": 11347, "nlines": 225, "source_domain": "www.satyamargam.com", "title": "94. இதய விசாலம்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n(மூலம்: அல் குர்ஆன் / சூரா 94 அஷ்ஷர்ஹு)\n : ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nமுந்தைய ஆக்கம்EVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nஅடுத்த ஆக்கம்சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசத்தியமார்க்கம் - 22/06/2006 0\nஉலக மக்களுக்கு நேர்வழியினை அறிவித்துக் கொடுக்க இவ்வுலகில் மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவன் தன் புறத்திலிருந்து வேதங்களை அனுப்பினான். இவ்வேதத்தை(நேர்வழியை) உலக மக்களுக்கு விளக்கிக் கொடுக்க ஒரு தூதரையும் மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்து அவர்கள்...\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2016/12/grade-ii.html", "date_download": "2020-09-20T00:32:17Z", "digest": "sha1:RBMQFZPKBOZGNEE67OWL6XFD6MEPSVJT", "length": 5924, "nlines": 136, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : GRADE II - CB TO REGULAR ?", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்கள��ன் நலனுக்கானது\nGRADE II கவுன்சிலிங் வைப்பதற்கு சில பேருடைய சர்வீஸ் பர்டிகுலர்ஸ் வந்து சேரவில்லை என்று தகவல்.\nஅது அடுத்த வாரதிற்குள் வருவதற்கான ஏற்பாடுகள் நடத்து வருவதாக தகவல்.\nஅதன் பிறகு GRADE II கவுன்சிலிங் நடத்தபடும் என தகவல்.\nஇது நடந்த உடனே CB TO REGULAR கவுன்சிலிங் நடக்கவாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன.\nஎந்த நேரத்துல இந்த துறையை கண்டுபிடிச்சாங்கனு தெரியல\nபிள்ளைகள் பாவம் எப்போ வரும் \n2010 பேட்ச் எப்போ முடியும் \nஒரே விசயம் உறுதி கண்டிப்பா ரெகுலர் அதிகமான எண்ணிகையில் வர இருக்கிறது\nஆனால் இந்த காலதாமதம் என்ற கத்தி கழுத்தை அறுத்துகொண்டு இருப்பது தான் வேதனையையும் வாதனையும் தருகிறது.\nநமக்கு ரெகுலர் வர்றதுக்கு முயற்சிகள் நடக்குறப்போ\nநம்ம யோகம் பிளைட்ல போகுது\nவரம் கொடுத்த தெய்வம் அம்மாவே இறந்துடாங்க\nஎன்ன ராசி டா நமக்கும் நம்ம துறைக்கும் \nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nதமிழகம் இருண்டதுசகாப்தம் சரிந்ததுதமிழகத்தையும் தம...\nமதுரை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் கூடுதல் நிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-09-20T02:18:01Z", "digest": "sha1:U4KWMU67RG34UAUREPSBTC5LGRHQGOLV", "length": 13538, "nlines": 138, "source_domain": "www.sooddram.com", "title": "சென்னையின் பருவநிலைக்கான சில உடல்நல வழிகாட்டுதல்கள்! – Sooddram", "raw_content": "\nசென்னையின் பருவநிலைக்கான சில உடல்நல வழிகாட்டுதல்கள்\n(சென்னையில் இருப்பவர்களின் உடல்நலனுக்கான சில அடிப்படைச் செய்திகளை இப்பதிவில் எழுதுகிறேன். நவீன மருத்துவத்தை மட்டுமே நாடுவோர் இப்பதிவைப் பின்பற்ற வேண்டாம். இது அவர்களுக்கானது அல்ல.)\nஏறத்தாழ ஒரு மாத காலமாக வெயில் உரைக்காத சூழல் சென்னையில் உள்ளது. மழை, வெள்ளம், புயல் ஆகியவற்றைவிட இந்தப் பருவநிலை ��ூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. போதுமான வெப்பம் வானிலிருந்து இறங்கும்போதுதான் உயிர்ச் சூழல் பாதுகாப்பு உறுதியடையும். இப்போதை சென்னை பருவநிலை, முரண்பாடுகள் நிறைந்தது.\nசென்னையின் பெரும்பாலான வீடுகளின் கழிவுநீர் இப்போது சாலைகளிலும் தெருக்களிலும்தான் ஓடுகிறது. குப்பைகளின் அளவை மதிப்பிடவே முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆற்றோரங்களில் அவ்வப்போது சேரும் மனிதர்கள், விலங்குகளின் உடல்கள், தேங்கி நிற்கும் சாக்கடை நீர் ஆகியவை சென்னையில் கழிவு நுண்ணுயிரிகளின் பெருக்கத்தைப் பன்மடங்கு உயர்த்திக்கொண்டுள்ளன.\nஇந்த நிலை மாற வேண்டுமானால், தொடர்ந்து சில நாட்களுக்கு வெயில் உரைக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆனால், அடுத்த சில நாட்களுக்கு வெயில் அடிப்பதற்கான சூழல் தென்படவில்லை.\nஇந்த நிலையில், இயற்கை வழி உடல்நலப் பாதுகாப்பிற்கென சில வழிகாட்டுதல்களை முன்வைக்கிறேன்.\n1. சென்னையில் கிடைக்கும் எந்த நீராக இருந்தாலும் நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கிய பின்னர், சிறிதளவு சீரகம், மிளகு சேர்த்து மூடி வைத்துவிடுங்கள். சீரகம், மிளகின் சாரம் கொதிநீரில் இறங்கும். அதன் பின்னர் பருகுங்கள். சில நாட்களுக்கு இதுவே குடிநீராக இருத்தல் நலம். கடையில் வாங்கும் நீர், சுத்திகரிப்பு எந்திர நீர் (RO WATER) போன்றவற்றையும் இந்த முறைக்கு மாற்றுவதே சரியானது.\n2. நன்றாகப் பசிக்கும் வரை காத்திருந்து, உணவு உட்கொள்ள வேண்டும். செரிமானத்திற்கு ஏதுவான உணவு வகைகளை மட்டுமே சேர்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, கீரை வகைகளை மிகவும் குறைவாக உட்கொள்ளுங்கள். பால் அருந்துவதைச் சில நாட்களுக்கு நிறுத்தினாலும் நல்லது.\n3. குடும்பத்தினர் அனைவரும் இரவில், ஒத்தடம் கொடுத்துக் கொள்ளுங்கள். துணியை மடித்து நெருப்பில் காட்டி சூடேற்றி, அதை உள்ளங்கால்களிலும், உள்ளங்கைகளிலும் ஒத்தி எடுக்க வேண்டும். இது மிகவும் தேவையான செயல்முறை என்பது என் கருத்து.\n4. கொசுவலைகளைப் பயன்படுத்துங்கள். கொசுக் கொல்லிகளை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். கொசுக்கொல்லிகளின் புகை, மணம் நஞ்சு கலந்தது. இப்போதைய சென்னை ஈரப்பதத்தில் இந்த புகையும் மணமும் சுவாசச் சீர்கேடுகளை அதிகரிக்கச் செய்யும்.\n5. சேற்றுப் புண்களுக்கு எந்தவிதமான நவீன மருந்தும் பயன்படுத்தாதீர்கள். மஞ���சள் பூசினாலே புண்கள் ஆறும்.\n6. குழந்தைகளைக் கதகதப்பான சூழலில் வைத்திருங்கள்.\n7. ஏதேனும் ஒரு இரசம் (soup) மாலை நேரத்தில் பருகுவது, உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க உதவும். இரசத்தில் உள்ள மிளகு, பூண்டு, சீரகம் ஆகிய மூன்றும் உடலின் பருவநிலையைச் சீராக்கும் அருமருந்துகள்.\n8.மல்லி விதைகளை வறுத்து, கொதிக்க வைத்து பனை வெல்லம் சேர்த்தால் அதன் பெயர் மல்லி நீர். காலை, மாலை மல்லி நீர் அருந்துவது வயிற்றுச் செயல்பாடுகளை முறைப்படுத்த உதவும்.\n9. காய்ச்சல், சளி போன்ற உடல்நிலை மாற்றங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். காய்ச்சலும் சளியும் உடலைப் பாதுகாக்கும் இயற்கைச் செயல்முறைகள்தான். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு எனது முந்தைய கட்டுரைகளைப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள்.\nபேருந்துகள் இயங்குவதையும், அலுவலகங்கள் செயல்படுவதையும் காட்டி, ‘சென்னை இயல்புநிலைக்குத் திரும்புகிறது’ என்று முழங்கும் குரல்களைக் கடந்து உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். இயல்புநிலை என்பது இயற்கையால் தீர்மானிக்கப்படுவது, மனிதத் தொழில்நுட்பங்களால் அல்ல. எப்போது சென்னயில் தொடர்ந்து வெயில் அடிக்க்கிறதோ அப்போதுதான் இயல்புநிலை திரும்பத் துவங்கும்.\nPrevious Previous post: புதிய அரசாங்கமும் வடமாகாண சபையை புறந்தள்ளுகின்றது – சி.வி\nNext Next post: சர்வகட்சிக் கூட்டம் இன்று; சி.விக்கு அழைப்பில்லை\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/8392", "date_download": "2020-09-20T00:20:50Z", "digest": "sha1:D5GVPBUGJIXNMYGDU3FJKLZRRKHEXPJH", "length": 13608, "nlines": 248, "source_domain": "lbctamil.com", "title": "Ka Pae Ranasingam - Official Teaser | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nஅரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nஆகஸ்ட் மாத ராசிப்பலன்கள் 2020 – எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் அமையப் போகின்றதாம்\nஎந்த ராசிக்காரர்கள் மிகவும் கொடூரமான நேர்மையாளர்களாக இருப்பார்களாம்….\nPrevious articleஇலங்கை அரசுக்கு பொன்சேகா விடுத்துள்ள எச்சரிக்கை\nNext articleமுக்கிய பொருட்களுக்கான வர்த்தக வரி\nநீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைரா���்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nபெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...\nஅரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை\nஅரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.. தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nகொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...\nநீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nபெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...\nஅரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை\nஅரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.. தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nகொரானாவிலும் மக்கள் தேடிய உணவுவை வெளியிட்ட கூகுள்\nஊரடங்கை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் அதிகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/collections/sequential-switch", "date_download": "2020-09-20T00:18:54Z", "digest": "sha1:3JOJ6VFOC4DXQJR4X7FY3MBBLPZXSXJP", "length": 36899, "nlines": 501, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "தொடர் சுவிட்ச் - கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\n¥ 17,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமூன்று கேட் கட்டுப்பாடுகளுடன் அனலாக் சிக்னல்களை செயலாக்கும் பல செயல்பாட்டு இரட்டை சி.வி செயலி\nஇசை அம்சங்கள் தேர்ந்தெடு 2 என்பது உயர் துல்லியமான இரட்டை சி.வி செயலி, இது கேட் சிக்னல்களுடன் உள்ளீட்டு சமிக்ஞைகளை கட்டுப்படுத்துகிறது மற்றும் செயலாக்குகிறது. ஒரு செயலியில் SIG. INPUT என பெயரிடப்பட்ட இரண்டு சமிக்ஞை உள்ளீடுகள் உள்ளன, மேலும் அவை ஆடியோ அல்லது சி.வி. இயல்புநிலை உள்ளீடு + ...\n¥ 20,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபல்வேறு மின்னழுத்த கட்டுப்பாட்டுடன் இருதரப்பு 1: 8 தொடர்ச்சியான சுவிட்ச்\nஇசை அம்சங்கள் பாஸ் வில் இரண்டு என்பது ஒரு மின்னழுத்த கட்டுப்படுத்தக்கூடிய சுவிட்ச் தொகுதி ஆகும், இது பாஸ் வில் டை வெற்றி பெறுகிறது. எட்டு பாதைகளைக் கொண்ட இருதிசை சுவிட்ச் 8 உள்ளீடு மற்றும��� 1 வெளியீடுகள் வரை மாறுகிறது, அல்லது 8 உள்ளீடுகள் மற்றும் 8 வெளியீடு வரை மாறுகிறது. இது ஆடியோ மற்றும் சி.வி இரண்டையும் செயலாக்க முடியும், ...\n¥ 15,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசிறிய மற்றும் பயன்படுத்த எளிதானது, 3CH / 2: 1 இருதரப்பு சுவிட்ச்\nமியூசிகல் அம்சங்கள் SL3KT (தேர்ந்தெடு) என்பது 3-சேனல் இருதரப்பு 2: 1 சுவிட்ச் ஆகும். மாறுதல் ஒரு உடல் சுவிட்ச் மற்றும் சி.வி (வாசல் 3 வி) மூலம் செய்யப்படலாம். இது ஆடியோ மற்றும் சி.வி இரண்டையும் செயலாக்க முடியும் என்பதால், இது வரிசை மாறுதல், தர்க்க செயல்பாடு, அலைவடிவ கலவை போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படலாம். டெமோ\n¥ 13,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nநேரடி நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய பஃபர்ட் வகை சுவிட்ச் / திசைவி\nமியூசிகல் அம்சங்கள் சுவிட்ச் 4 யூரோராக் மாடுலருடன் நேரடி செயல்திறனுக்கான நடைமுறை சுவிட்ச் / திசைவி. உள்ளுணர்வு இடைமுகத்தில் தனிப்பயனாக்கப்பட்ட சுவிட்ச் பொருத்தப்பட்டால், நீங்கள் விரைவாக ஆடியோவை முடக்கலாம், உறை ஒன்றைத் தூண்டலாம், பண்பேற்றம் மூலத்தைத் தேர்ந்தெடுக்கலாம் ...\n¥ 9,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nதனிப்பட்ட வாயிலுக்கு 3: 1 சுவிட்ச். இது ஒரு கேட் மிக்சராகவும் இருக்கலாம்\nஇசை அம்சங்கள் 3: 1 (3 முதல் 1) என்பது ஒரு மின்னழுத்த மாறக்கூடிய கேட் சுவிட்ச் / மிக்சர் தொகுதி. உள்ளீட்டு சமிக்ஞை 2.5V ஐ விட அதிகமாக இருந்தால், கேட் உயரமாக இருக்கும், அது 2.5V க்கும் குறைவாக இருந்தால், கேட் குறைவாக இருக்கும். சுவிட்ச் இடதுபுறத்தில் இருக்கும்போது, ​​அது சுவிட்ச் பயன்முறையில் உள்ளது, மேலும் வெளியீட்டு வாயில் சமிக்ஞை SEL குமிழ், சி ...\n¥ 9,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nதனிப்பட்ட வாயிலுக்கு 3: 1 சுவிட்ச். இது ஒரு கேட் மிக்சராகவும் இருக்கலாம்\nஇசை அம்சங்கள் 3: 1 (3 முதல் 1) என்பது ஒரு மின்னழுத்த மாறக்கூடிய கேட் சுவிட்ச் / மிக்சர் தொகுதி. உள்ளீட்டு சமிக்ஞை 2.5V ஐ விட அதிகமாக இருந்தால், கேட் உயரமாக இருக்கும், அது 2.5V க்கும் குறைவாக இருந்தால், கேட் குறைவாக இருக்கும். சுவிட்ச் இடதுபுறத்தில் இருக்கும்போது, ​​அது சுவிட்ச் பயன்முறையில் உள்ளது, மேலும் வெளியீட்டு வாயில் சமிக்ஞை SEL குமிழ், சி ...\n¥ 35,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n4 மற்றும் 4 க்கு இடையில் மாறுவதற்கான மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்���ும் சக்திவாய்ந்த வரிசைமுறை சுவிட்ச், ஒட்டுதல்.\nமியூசிகல் அம்சங்கள் வரிசை சுவிட்ச் மேட்ரிக்ஸ் என்பது ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த தொடர்ச்சியான சுவிட்ச் தொகுதி ஆகும், இது ரூட்டிங் அமைப்புகளை (மேட்ரிக்ஸ்) நான்கு உள்ளீடுகளிலிருந்து நான்கு வெளியீடுகளுக்கு சேமித்து வைக்கிறது, மேலும் சி.வி மற்றும் கேட் சிக்னல்களுடன் வெவ்வேறு மெட்ரிக்குகளுக்கு இடையில் மாறுகிறது. ஒவ்வொரு உள்ளீட்டிலிருந்தும் ...\n¥ 12,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசி.வி உடன் 4 உள்ளீடுகளை மாற்றக்கூடிய சுவிட்ச்\nஇசை அம்சங்கள் 2 ஹெச்பி மின்னழுத்தம் கட்டுப்படுத்தக்கூடிய சுவிட்ச் தொகுதி. நான்கு உள்ளீடுகளில், குமிழ் மற்றும் சி.வி. ஆகியவற்றால் குறிப்பிடப்பட்ட ஒன்று வெளியீட்டிற்கு அனுப்பப்படுகிறது. சி.வி மற்றும் ஆடியோ இரண்டையும் செயலாக்க முடியும். டெமோ\n¥ 6,300 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஅனலாக் சி.வி மல்டிபிளெக்சர் தொகுதி\nMUSICAL FEATURES 962 Sequential Switch என்பது ஒரு தொடர்ச்சியான சுவிட்ச் ஆகும், இது பல உள்ளீட்டு சமிக்ஞைகளை தாழ்ப்பாள், மாற்ற மற்றும் தேர்ந்தெடுக்க பயன்படுத்தலாம். 960 தொடர் கட்டுப்பாட்டாளரை 24 படிகளாக நீட்டிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். \"மட்டு 55\" தொடர் ...\n¥ 12,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசி.வி உடன் 4 உள்ளீடுகளை மாற்றக்கூடிய சுவிட்ச்\nஇசை அம்சங்கள் 2 ஹெச்பி மின்னழுத்தம் கட்டுப்படுத்தக்கூடிய சுவிட்ச் தொகுதி. நான்கு உள்ளீடுகளில், குமிழ் மற்றும் சி.வி. ஆகியவற்றால் குறிப்பிடப்பட்ட ஒன்று வெளியீட்டிற்கு அனுப்பப்படுகிறது. சி.வி மற்றும் ஆடியோ இரண்டையும் செயலாக்க முடியும். டெமோ\n¥ 27,700 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஅனலாக் சீக்வென்சர் பதிப்பு 2 ஐ சுழற்றுகிறது\nமியூசிக் அம்சங்கள் அனலாக் சீக்வென்சர் 2 என்பது 8-படி சி.வி / கேட் அனலாக் சீக்வென்சர் ஆகும். குமிழ் ஒவ்வொரு அடியிலும் வெளியீட்டு சி.வி மதிப்பை மாற்றுகிறது, மேலும் சுவிட்ச் 3 நிலைகளில் கேட்டை ஆன் / ஆஃப் / மீட்டமைக்கிறது. வெளிப்புற கடிகாரம் ஒன்று உள் கடிகாரத்தைப் பயன்படுத்தலாம். இந்த தொடர்ச்சி ...\n¥ 13,000 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமின்னழுத்தத்துடன் ஒட்டுவதை மாற்றும் 4 சி சுவிட்ச்\nமியூசிகல் அம்சங்கள் குவாட் சுவிட்ச் என்பது நான்கு சுயாதீன சுவிட்ச் ஜோடிகளைக் கொண்ட ஒரு சுவிட்ச் தொகுதி ஆகும், இது உள்ளீட்டு சி.வி.யின் அளவைப் பொறுத்து ஆன் / ஆஃப் இணைப்பை மாற்றும். மின்னழுத்த இயக்கம், ஆடியோ கட்-அப் தலைமுறை, மாறுதல் மூல மற்றும் வரிசையின் இலக்கு ஆகியவற்றிற்கு ஏற்ப தானாக மாறும் ஒட்டுதல் ...\n¥ 17,500 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபடைப்பாற்றல் கருவியைச் சேகரிக்கும் வசதியான தொகுதி, மட்டுக்கு தனித்துவமானது\nஇது மியூசிகல் அம்சங்கள் சுவிட்ச் மற்றும் SUM / OR போன்ற பயனுள்ள செயல்பாடுகளால் நிரம்பிய ஒரு பயன்பாட்டு தொகுதி ஆகும், அவை மட்டுப்படுத்தலை நன்கு பயன்படுத்துவதற்கு அவசியமானவை. SUM (ஒற்றுமை கலவை) / அலை திருத்தி / ஒப்பிடுபவர் / அனலாக் OR / இன்வெர்ட்டர் / சுவிட்சின் செயல்பாடுகள் மேலே இருந்து நிறுவப்பட்டுள்ளன.\n¥ 49,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n2 தொடர்ச்சியான சுவிட்சுகள் கொண்ட நிலை தேர்வாளர்\nமியூசிக் அம்சங்கள் வரிசை தேர்வு என்பது 5 நிலைகளில் பல வெளியீடுகளைக் கொண்ட ஒரு நிலை தேர்வாளர் / தொடர்ச்சியாகும். வழக்கமான சி.வி / கேட் வெளியீட்டிற்கு கூடுதலாக, இது இரண்டு தொடர்ச்சியான சுவிட்சுகளைக் கொண்டுள்ளது, இது பல்வேறு சமிக்ஞைகளை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தவும் வரிசைப்படுத்தவும் உங்களை அனுமதிக்கிறது. ...\nஉண்மையான விலை ¥ 9,900\nதற்போதைய விலை ¥ 8,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவாயிலை 4 வெளியீடுகளாகப் பிரிக்கக்கூடிய தொகுதி மாறவும்\nமியூசிகல் அம்சங்கள் பாதை என்பது 4: 1 கேட் சுவிட்ச் தொகுதி ஆகும், இது நான்கு ஜாக்குகளில் இருந்து உள்ளீட்டு வாயிலை வெளியிடுகிறது. வெளியீட்டு பலாவின் தேர்வை குமிழ் அல்லது சி.வி. மூலம் கட்டுப்படுத்தலாம்.\n¥ 31,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஉயர் செயல்திறன் குறுக்கு மறைதல் சுவிட்ச்\nமியூசிக் அம்சங்கள் சினாப்ஸ் என்பது நான்கு கிராஸ்ஃபேடர் சேனல்களைக் கொண்ட ஒரு கிராஸ்ஃபேடிங் சுவிட்ச் ஆகும், இது கலவை சமநிலையையும் சேமித்து நினைவுபடுத்தக்கூடிய ஒரு முனையப் பகுதியையும் அதன் வெளியீட்டின் ரூட்டிங் மாற்றத்தை கைப்பிடிகள் மற்றும் சி.வி.க்களுடன் எளிதாகக் கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கிறது. டி.சி இணைப்புடன் சி.வி ...\n¥ 9,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவாயிலை 4 வெளியீடுகளாகப் பிரிக்கக்கூடிய தொகுதி மாறவும்\nமியூசிகல் அம்சங்கள் பாதை என்பது 4: 1 கேட் சுவிட்ச் தொகுதி ஆகும், இது நான்கு ஜாக்���ுகளில் இருந்து உள்ளீட்டு வாயிலை வெளியிடுகிறது. வெளியீட்டு பலாவின் தேர்வை குமிழ் அல்லது சி.வி. மூலம் கட்டுப்படுத்தலாம்.\n¥ 17,500 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nதொடர் சுவிட்ச் மேட்ரிக்ஸ் விரிவாக்கி.\nஇசை அம்சங்களின் விரிவாக்க சுவிட்ச் மேட்ரிக்ஸ்\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2020 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-baleno/car-price-in-thanjavur.htm", "date_download": "2020-09-20T01:22:18Z", "digest": "sha1:2UTQAHIZ5Z2327WNPOLXUHOXOOXCS5MS", "length": 27720, "nlines": 481, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி பாலினோ தஞ்சாவூர் விலை: பாலினோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி பாலினோ\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிபாலினோroad price தஞ்சாவூர் ஒன\nதஞ்சாவூர் சாலை விலைக்கு மாருதி பாலினோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு தஞ்சாவூர் : Rs.6,61,116*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு தஞ்சாவூர் : Rs.7,53,125*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு தஞ்சாவூர் : Rs.8,17,296*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு தஞ்சாவூர் : Rs.8,53,981*அறிக்கை தவறானது விலை\nபலேனோ டூயல்ஜெட் டெல்டா(பெட்ரோல்)Rs.8.53 லட்சம்*\nசாலை விலைக்கு தஞ்சாவூர் : Rs.8,88,850*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு தஞ்சாவூர் : Rs.9,03,047*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு தஞ்சாவூர் : Rs.9,18,152*அறிக்கை தவறானது விலை\nபலேனோ டூயல்ஜெட் ஜீட்டா(பெட்ரோல்)Rs.9.18 லட்சம்*\nசாலை விலைக்கு தஞ்சாவூர் : Rs.9,67,218*அறிக்கை தவறானது விலை\nஆல்பா சிவிடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு தஞ்சாவூர் : Rs.10,38,771*அறிக்கை தவறானது விலை\nஆல்பா சிவிடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.10.38 லட்சம்*\nமாருதி பாலினோ விலை தஞ்சாவூர் ஆரம்பிப்பது Rs. 5.7 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி பாலினோ சிக்மா மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி பாலி��ோ ஆல்பா சிவிடி உடன் விலை Rs. 9.03 Lakh. உங்கள் அருகில் உள்ள நெக்ஸா ஷோரூம் தஞ்சாவூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா கிளன்ச விலை தஞ்சாவூர் Rs. 7.08 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை தஞ்சாவூர் தொடங்கி Rs. 5.18 லட்சம்.தொடங்கி\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டா Rs. 8.53 லட்சம்*\nபாலினோ டெல்டா Rs. 7.53 லட்சம்*\nபாலினோ ஸடா சிவிடி Rs. 9.67 லட்சம்*\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா Rs. 9.18 லட்சம்*\nபாலினோ டெல்டா சிவிடி Rs. 9.03 லட்சம்*\nபாலினோ ஆல்பா சிவிடி Rs. 10.38 லட்சம்*\nபாலினோ ஸடா Rs. 8.17 லட்சம்*\nபாலினோ ஆல்பா Rs. 8.88 லட்சம்*\nபாலினோ சிக்மா Rs. 6.61 லட்சம்*\nபாலினோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதஞ்சாவூர் இல் கிளன்ச இன் விலை\nதஞ்சாவூர் இல் ஸ்விப்ட் இன் விலை\nதஞ்சாவூர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nதஞ்சாவூர் இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக பாலினோ\nதஞ்சாவூர் இல் Dzire இன் விலை\nதஞ்சாவூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா பாலினோ mileage ஐயும் காண்க\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 1,331 1\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 3,834 2\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 3,536 3\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 5,083 4\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 3,046 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா பாலினோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா பாலினோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி பாலினோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பாலினோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ விதேஒஸ் ஐயும் காண்க\nதஞ்சாவூர் இல் உள்ள மாருதி நெக்ஸா கார் டீலர்கள்\nபிள்ளை & சன்ஸ் sons motor company நெக்ஸா\nஜனவரி மாதத்திற்கான விற்பனை அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 உடன் டாடா அல்ட்ரோஸ் காரும் இணைகிறது\nஹோண்டா ஜாஸ் காரைத் தவிர, மற்ற விலை உயர்ந்த அனைத்து ஹேட்ச்பேக்குகளும் 100 அலகு விற்பனை எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது\nமாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 அக்டோபர் விற்பனை அட்டவணையில் சிறந்த இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது\nடொயோட்டா கிளான்ஸாவைத் தவிர, மற்ற எல்லா பிரீமியம் ஹேட்ச்பேக்குகளும் அ��ன் MoM புள்ளிவிவரங்களில் சாதகமான வளர்ச்சியைக் கண்டன\nகியா செல்டோஸ், மாருதி S-பிரஸ்ஸோ அக்டோபரில் இந்தியாவில் விற்கப்பட்ட முதல் 10 கார்களில் சேர்கின்றது (தீபாவளி)\nகியா செல்டோஸ் கடந்த மாதம் மலிவான S-பிரஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை விஞ்சிவிட்டது\nபெலினோ RS கார்களை கண்காட்சியில் காட்சிக்கு வைத்த மாருதியினால் அதன் அறிமுகத்தை தள்ளி வைக்க முடியாது\nசமீபகால பிரபல கண்காட்சியான 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், மாருதியின் பெலினோ பிரிமியம் ஹேட்ச்பேக்கின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்ப\nபோட்டி நிலவரம்: பலேனோ RS vs அபர்த் புன்டோ ஈவோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2016ல் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது பலேனோ RS காரை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளது. ஏற்கனவே ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் பலேனோ கார்கள்\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\n ஐஎஸ் பாலினோ புதிய மாடல் launch aur not\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் பாலினோ இன் விலை\nதிருச்சிராபள்ளி Rs. 6.61 - 10.38 லட்சம்\nபாண்டிச்சேரி Rs. 6.25 - 9.83 லட்சம்\nஈரோடு Rs. 6.61 - 10.38 லட்சம்\nதிருப்பூர் Rs. 6.61 - 10.38 லட்சம்\nவேலூர் Rs. 6.56 - 10.29 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 6.61 - 10.38 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/robbers-who-cooked-and-ate-at-home-in-vellore/articleshow/70989223.cms", "date_download": "2020-09-20T01:45:19Z", "digest": "sha1:SJJOXQSLKWRU64MCALJI27FXQAUD3GQ7", "length": 16274, "nlines": 126, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Vellore: வேலூரில் திருட வந்த வீட்டில் சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவேலூரில் திருட வந்த வீட்டில் சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் திருட வந்த இடத்தில் பசி எடுதத்ததால், சமையலறைக்கு சென்ற திருடர்கள் சமைத்து சாப்பிட்டு ஹாய���க கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.\nவேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே திருட வந்த வீட்டில் கொள்ளையர்கள் சமைத்து சாப்பிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேலுார் மாவட்டம், வாணியம்பாடி, சென்னாம்பேட்டை தக்கடி தெருவில் வசிப்பவர் பாரூக் (50), தோல் தொழிற்சாலை உரிமையாளர். இவர் தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 1-ம் தேதி குடும்பத்துடன் பெங்களூரு சென்றார்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் காலை பாரூக் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை பார்த்த, அவரது உறவினர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, நகைகள் திருடு போனது தெரிந்தது.\n பள்ளி குழந்தைகளுக்கு கஞ்சா விற்ற தாய், மகன்\nஇதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன், காவல்ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வீட்டினுள் நிறுத்தி வைத்திருந்த டூவிலர், டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.\nமேலும் திருட வந்த இடத்தில் பசி எடுதத்ததால், சமையலறைக்கு சென்ற திருடர்கள் சாப்பிட ஏதாவது இருக்கிறதா எனத் தேடியுள்ளனர். பின்னர் அங்கு டப்பாக்களில் வைத்திருந்த சேமியாவையும், மக்ரூனியையும் வேகவைத்து மிளகாய் பொடியை தூவி சமைத்து சாப்பிட்டு மீதத்தை அப்படியே வைத்துவிட்டு தப்பியோடினர்.\nதூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. மர்மநபர் மீது போலீசார் வலை வீச்சு..\nகொள்ளையடிக்க வந்த இடத்தில் திருடர்கள் சமைத்து சாப்பிட்ட சம்பவம் வாணியம்பாடி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nஇதேபோல திருப்பத்தூர் ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் பசுபதி (65), மளிகைக்கடை உரிமையாளர். இவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த 1-ம் தேதி இரவு, குடும்பத்துடன் வெளியூர் சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் கதவை உடைத்து, மர்மநபர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது.\n11 வயது சிறுமி பலமுறை பாலியல் வன்புணர்வு. 16 வயது சிறுவன் போக்ஸோவில் கைது.\nஆனால் வீட்டில் நகை, பணம் எதுவும் இ���்லாததால், சமையலறைக்கு சென்று திருடர்கள், ஃபிரிட்ஜ்-ல் இருந்த, மீன்களை எடுத்து, குழம்பு வைத்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். எனவே இந்த இரு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nராசிக்கல் கல்பனாவுக்கே நேரம் சரியில்லை, வரதட்சணை வழக்கி...\nஇந்த நடிகையை ஞாபகம் உள்ளதா திருட்டு வழக்கில் சிக்கி தல...\nசென்னை: மனைவியின் அந்தரங்க படத்தை காட்டி வரதட்சணை பேசிய...\nசென்னையில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் அத்துமீறிவிட்டு தப்...\nசரக்கு அடிச்சிட்டு வாகனம் ஓட்டிய வாலிபருக்கு ரூ. 16,000 ஃபைன் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nகொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nகொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\n2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nசெய்திகள்கொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nசினிமா செய்திகள்கல்யாணம் பண்ணிட்டு சினிமாவை விட்டு போய்டுங்க.. ரசிகருக்கு லக்ஷ்மி மேனன் கோபமான பதிலடி\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nஇந்தியாரெட் அலர்ட் எச்சரிக்கை; புரட்டி எடுக்கப் போகும் பலத்த மழை - அதுவும் இங்கெல்லாம்\nசினிமா செய்திகள்கண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nகோயம்புத்தூர்கோ��ையில் கொலு பொம்மை கண்காட்சி கோலாகலம்\nதிருநெல்வேலிநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nராமநாதபுரம்முதல்வர் எதுக்கு வராரு, இப்ப வரவேற்பு தேவையா\nதிருநெல்வேலிவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nடெக் நியூஸ்Samsung Offer : 6 சாம்சங் கேலக்ஸி மாடல்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு\nதின ராசி பலன் Daily Horoscope, September 20 : இன்றைய ராசி பலன்கள் (20 செப்டம்பர் 2020)\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nவீட்டு மருத்துவம்ஆண்மையைத் தூண்டிவிடும் உணவுகள் என்னென்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-20T00:19:36Z", "digest": "sha1:RGFMGHNJO7LSSFSDZLN5KQOCVZ6B5E3M", "length": 5710, "nlines": 75, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅத்தியாவசியமான மதிய உணவு திட்டம்\n“பள்ளி மாணவர்களுக்கு இலவச பால்” வெங்கய்ய நாயுடு யோசனை\nஅடிச்சுது ஜாக்பாட்; 10வது பாஸ் ஆன மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் - ஆனால் ஒரு கண்டிஷன்\nலாக்டவுனில் 4 மாதங்களில் 16 கிலோ எடை குறைத்த மனிதர் - இதுதான் அவரோட டயட்டாம்...\nஎந்த ஆப்பிள் சீடர் வினிகர் பெஸ்ட்\nஇவர் 5 மாசத்துல 50 கிலோ குறைச்சிருக்காரு... அப்படி என்னதான் பண்ணினாருனு தெரிஞ்சிக்கணுமா\nஒரே வருஷத்துல இந்த பொண்ணு 30 கிலோ குறைச்சிருக்காங்க... எப்படினு தெரிஞ்சிக்கணுமா\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nவெறும் இஞ்சி தண்ணீரை குடிச்சு 25 கிலோ எடை குறைஞ்சிருக்காங்க... எப்படி குடிச்சாங்கனு பாருங்க...\n​ஆர்கானிக் ஆப்பிள் சீடர் வினிகர்\n -சாப்பாடு இல்லைன்னு சொன்ன அம்மா உணவகங்கள்...பசியோடு திரும்பிய மக்கள்\n -மதியம் ஒன்றரை மணிக்கே சாப்பாடு இல்லைன்னு சொன்ன அம்மா உணவகங்கள்...பசியோடு திரும்பிய மக்கள்\nஎந்த வயதினர் என்னென்ன உணவுகளை சாப்பிடுவது நல்லது... ஒரு நாள் மெனு இதோ...\nயாரோட அட்வைஸையும் கேட்காம 37 கிலோ இந்த குட்டி டயட்லயே குறைச்சிருக்கார்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/113408-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-20T00:45:34Z", "digest": "sha1:HEU7RHPHFNF5R5IJNQ7WWAGQN7O3INWX", "length": 14558, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "பெருமாள் கோயில்களில் அத்யயனத் திருவிழா! | பெருமாள் கோயில்களில் அத்யயனத் திருவிழா! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nபெருமாள் கோயில்களில் அத்யயனத் திருவிழா\nவைஷ்ணவக் கோயில்களில், அத்யயனத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. அப்போது உத்ஸவப் பெருமாளை தரிசித்தால், இழந்ததையெல்லாம் பெறலாம் என்பது ஐதீகம்.\nஸ்ரீரங்கம், மதுரை கள்ளழகர் முதலான கோயில்களில் விழா விமரிசையாக நடைபெறும். மதுரை பெரியார் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது கூடலழகர் திருக்கோயில். இந்தக் கோயிலில் வருடந்தோறும் அத்யயனத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.\nதிருவரங்கப் பெருநகரில் அரங்கநாதர் திருவுளப்படி திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகப் பாசுரங்களை பெரியபெருமாள் சந்திதியில் பாடினார். இதில் குளிர்ந்து போன பெருமாள், அவருக்கு திருக்காட்சி தந்தார். அப்போது ‘திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரங்கள் இவ்வுலகம் போற்றும்படி திகழ அருளுங்கள்’ என வேண்டினார்.\nஅதன்படி எம்பெருமானும் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பான பத்து நாட்களில் இரவு நேரத்தில் மதுரகவி ஆழ்வார் எம்பெருமான் முன்பு திருவாய் மொழிப் பாசுரங்களை இசைக்கும்படி அருளினார் இதுவே ராப்பத்து உற்ஸவமாக கொண்டாடப்படுகிறது.\nபிறகு, நாதமுனிகள் வைகுண்ட ஏகாதசியை மையமாக வைத்து முதல் பத்து நாட்கள் பகல்பத்து உற்ஸவம் என்றும் இரண்டாவது பத்து நாட்கள் இராப்பத்து உற்ஸவம் என்றும் இந்த விழாக்களுக்கு அத்யயன உற்ஸவம் என்று பெயர் சூட்டி, கொண்டாடினார்\nஅசுரர்கள் தேவாதிதேவர்களை மிகவும் துன்புறுத்தினார்கள். இதில் கலங்கிப் போன தேவர்கள், திருமாலிடம் சென்று முறையிட்டனர். அதன்படி மார்கழித் திங்கள் ஏகாதசியன்று எம்பெருமான் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை அழித்தார். ஆகவே அன்றைய தினம் அதர்மம் அழித்து தர்மம் தழைத்த நாளானதால் வைஷ்ணவ ஏகா���சியாக வைகுண்ட ஏகாதசியாக போற்றப்படுகிறது.\nஇந்த அத்யயன விழா, ஸ்ரீரங்கம், மதுரை கூடலழகர் கோயில், மதுரை கள்ளழகர் கோயில் , தஞ்சாவூர் திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில் முதலான வைஷ்ண ஆலயங்களில் தினமும் மாலையில் விமரிசையாக நடைபெற்று வருகிறது.\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஅனுபவ சிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ்...\nகல்யாண வரம் தருவார் ஒப்பிலியப்பன்\n3 விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறுமா: எம்.பி.க்கள் ஆதரவு நிலவரம் என்ன\nஞாயிறு சதுர்த்தி... ஆனைமுகனுக்கு அருகம்புல்\nகல்யாண வரம் தருவார் ஒப்பிலியப்பன்\nஞாயிறு சதுர்த்தி... ஆனைமுகனுக்கு அருகம்புல்\n’உப்பில்லா உணவு பரவாயில்லை’ என்றார் ஒப்பிலியப்பன்\nகேட்காமலே வரம் தருவான் ஒப்பிலியப்பன்\nகல்யாண வரம் தருவார் ஒப்பிலியப்பன்\nஞாயிறு சதுர்த்தி... ஆனைமுகனுக்கு அருகம்புல்\nஎம்ஜிஆரை விட அதிக சம்பளம் வாங்கியவர்; உச்சஸ்தாயியில் உச்சம் தொட்ட கே.பி.சுந்தராம்பாள்\n’உப்பில்லா உணவு பரவாயில்லை’ என்றார் ஒப்பிலியப்பன்\nடெல்லியில் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடுகிறார் ரஜினி\nஇப்படிக்கு இவர்கள்: உறவினர்களின் கடமை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/08/Manna.html", "date_download": "2020-09-20T02:00:53Z", "digest": "sha1:GD6GA635UBQHGAZIGGSLVZ4CUF5U5Z7S", "length": 7535, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "மன்னாரில் இடம்பெறும் வாக்குப் பதிவு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மன்னாரில் இடம்பெறும் வாக்குப் பதிவு\nமன்னாரில் இடம்பெறும் வாக்குப் பதிவு\nமன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று புதன் கிழமை(5) காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகி உள்ளது.\nமன்னார் மாவட்டத்தில் இம்முறை வாக்களிக்க 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்���ளிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் புத்தளத்தில் இடம் பெயர்ந்த 5 ஆயிரத்து 807 வாக்களர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளத்தில் 12 விசேட வாக்களிப்பு நிலையங்களில் இடம் பெயர்ந்த மன்னார் மாவட்ட வாக்களர்கள் வாக்ளிக்க முடியும்.\nமன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்கள் 15 அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளில் ஆயிரத்து 202 உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காலை 7 மணி முதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகி உள்ளது.\n-காலையில் வாக்களிப்புக்கள் மந்த கதியில் இடம் பெற்ற போதும் தற்போது மக்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்கள் வாக்களித்து வருகின்மையினை அவதானிக்கக்கூடியாதாக உள்ளது. மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளிலும் அமைக்கப்பட்ட 76 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது.\nமுன்னார் மாவட்டத்தில் தேர்தல் கடமைக்காக 700 பொலிஸார் மற்றும் 40 அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.\n-தேர்தல் தற்போரு அமைதியான முறையில் இடம் பெற்று வருகின்றது.\n-வன்னி மாவட்டத்தில் 17 கட்சிகளும்,28 சுயேட்சைக்குழுக்களும் இவ்வாறு தேர்தலில் போட்டியிடுகின்றனர். வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய வன்னி மாவட்டத்தில் தேர்தல் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ypvnpubs.blogspot.com/2017/07/", "date_download": "2020-09-20T02:23:43Z", "digest": "sha1:NDRIPO6YRIIID77UWJRY6JZ6AYVJWA5G", "length": 88846, "nlines": 709, "source_domain": "ypvnpubs.blogspot.com", "title": "Yarlpavanan Publishers: ஜூலை 2017", "raw_content": "\nஞாயிறு, 30 ஜூலை, 2017\nசுடச் சுடக் கவிதை தாருங்கள்...\nதனது உடலில் தீ வைத்து எரியும்\n\"காதல்\" எனும் சொல்லைச் சுட��டியே\nதற்கொலை செய்வதை நிறுத்துங்கோ\" என\nஉரைக்கும் சிறந்த கவிதைகளை - அதுவும்\nஇன்றைய தேவை என்பதால் - இந்த\nமின்நூலாக்கும் பணிக்கு - உங்கள்\nகவிதைகள் யாவும் பின்னூட்டங்களாகவே தரப்பட வேண்டும். அதாவது இப்பதிவுக்கான கருத்துகளாகவே தரப்பட வேண்டும். இப்பதிவுக்குப் பின்னூட்டமாகவோ கருத்தாகவோ கிடைத்த முதல் நூறு கவிதைகளை மின்நூலாக்கி வெளியிட்டு உதவுகிறேன்\nமுகநூலில் (Fcebook இல்) அறிவிப்புச் செய்த வேளை\nஐந்தாறு கவிதைகளே வந்து சேர்ந்தன\nவலிந்து முயன்று - நீயும்\nகாதலித்த பின் பிரிய நினைப்பதும்\nதற்கொலையை நாடாமல் - என்றும்\nயார் தந்தது இந்த உரிமை\nபெற்றவர் தந்த உடலன்றோ இது\nகடலில் மீன்கள் போல உலகில்\nஉயிர் அழிப்பது அறமும் ஆகுமோ\nஇருமணம் இணைந்த திருமணம் வேண்டின்\nசெம்புலப் பெயல் நீர் போல\nஅன்புடை நெஞ்சம் தாம் கலப்பதுவே காதல்\nநெருப்பை நெருங்கும் முன் - நெஞ்சே\nசுடர் சுட்டெரித்து காயம் கரியாகும்\nஅறியா காதல் அஹிம்சை ஆகா\nஒரு நிமிட பைத்தியமே - தேவை\nநீ தீண்டியது தீ ஆனாலும்\nமேற்படி மின்நூல் வெளியிடத் தங்கள் கவிதைகளைப் பின்னூட்டமாகத் தருக.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 5:29:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nசெவ்வாய், 18 ஜூலை, 2017\nஇந்தியாவில் 18 ஜூலை 2017 நாளில் 'தி இந்து' நாளேட்டில் 'நிசப்தம் அறக்கட்டளை' குறித்தான கட்டுரை வெளியாகிருப்பதை உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் குழுவில் GOPAL USML-HO அவரது பதிவைப் படித்ததும் அறிந்தேன். அவரைப் பாராட்டாமல் எந்த வலைப்பதிவரும் இருக்கமாட்டார்கள். இதோ எனது உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களைப் பகிருகிறேன்.\nஅறிஞர் வா.மணிகண்டன் அவர்களை - நான்\nஅவரது பணிகளைப் பற்றியும் அறிந்திருக்கிறேன்.\n\"அவரது பணிக்குக் கிடைத்த நிதியினை\nவரவு-செலவுக் கணக்கோடு சான்றுகளை இணைத்து\nநம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம் என்பவற்றைப் பெற்றாலும்\nஉலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோரும்\nபணி சிறக்க நாமும் ஒத்துழைப்போம்\nஅறிஞர் வா.மணிகண்டன் அவர்களைப் போல\nஉங்கள் ஊராருக்கும் உங்கள் நாட்டவருக்கும்\nஉதவும் எல்லோருக்கும் - எனது\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 6:08:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவெள்ளி, 14 ஜூலை, 2017\nதமிழ் வாழத் தமிழ் இலக்கியம் பேணுவோம்\n07-01-2017 சனி மாலை 4 மணிக்கு கலைத்தூது அழகியற் கல்லூரி (டேவிட் வீதி, யாழ்ப்பாணம்) அரங்கில் நடைபெற்ற \"தகவம்\" தமிழ்க் கதைஞர் வட்டத்தின் 'பரிசுக் கதைகள் - 03' நூலிற்கான அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வில் பங்குபற்றியிருந்தேன்.\nவாசிப்புப் பழக்கும் குறைந்து செல்லும் வேளை, இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வுகளில் பங்குபற்றுவோரும் குறைந்து செல்லும் வேளை, இந்நிகழ்வில் ஒரளவு அறிஞர்களின் வரவு நிறைவைத் தந்தமை 2017 இன் இலக்கியப் பயணம் சிறப்பாக இருக்கும் என்பதை நம்பலாம்.\n\"தகவம்\" தமிழ்க் கதைஞர் வட்டம் பற்றியும் அவர்களது பணி பற்றியும், 'பரிசுக் கதைகள் - 03' இற்கான மதிப்பீடும், சமகால இலக்கியப் பயணம் பற்றியும் அறிஞர்களால் சிறப்பாகக் கருத்துக்கணைகள் வீசப்பட்டன. சுவைஞர்களுக்கு நிறைவைத் தந்தது எனலாம். சுவைஞர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர இடமளிக்கப்பட்டது. நிகழ்வு வருகையாளர்களுக்கு மகிழ்வைத் தந்திருக்கும் அதேவேளை பயன்மிக்க புத்தாண்டு நிகழ்வாக நான் கருதுகிறேன்.\nஇதனை விடச் சிறப்பாகச் சொல்வதற்கு, நான் ஒன்றும் பெரிய படைப்பாளியல்ல. வலைப்பூ (www.ypvnpubs.com) நடாத்தும் வலைப் பதிவராக நான் உள்வாங்கிய சில கருத்துகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.\n\"இலக்கி���ம் பேண அச்சு ஊடகங்கள், நூல் வெளியீடுகள் முதன்மை நிலையில் உள்ளன. முகநூல் போன்ற மக்களாய (சமூக) வலைத்தளங்கள் உடனுக்குடன் நிகழ்வுகளைச் செய்திகளைப் பரப்ப உதவலாம். வலைப்பூக்கள் (Blogs) மற்றும் வலைப்பக்கங்கள் (Webs) ஊடாகவும் இலக்கியம் பேணினாலும் குறித்த வாசகர்களுக்கே சென்றடைகிறது.\" என்பன என்னைத் தாக்கின.\nஇதில் அச்சு வெளியீடுகளுக்கு அடுத்த நிலையில் தான் வலை வெளியீடுகள் இலக்கியம் பேண உதவலாம் என்பதை ஏற்றுத் தான் ஆகவேண்டும். அதாவது வலை வெளியீடுகள் வசதியுள்ள சிலரைச் சென்றடைந்தாலும் அச்சு வெளியீடுகளே அதிக வாசகர்களைச் சென்றடையும். ஆயினும் அச்சு ஊடகங்கள் கவிதைக்குத் தனிப்பக்கம், கதைக்குத் தனிப்பக்கம் என இலக்கியப் பகிர்வுக்கு முன்னுரிமை தராமல் விளம்பரங்களுக்கு முன்னுரிமை வழங்குவது துயரச் செய்தியே\nதொழில்நுட்ப வளர்ச்சி மாற்றத்தால் பலர் வலை வழி வெளியீடுகளில் ஈடுபடுவதைக் காணலாம். அவ்வாறானவர்கள் இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றித் தரமான இலக்கியங்களைப் படைக்க முன்வரலாம். வலை வழியே தரமான படைப்பாளிகள் இருந்தாலும் வாசகர் பக்கத்தில் அச்சு ஊடகப் படைப்பாளிகளையே பெரிதும் மதிக்கின்றனர். எனவே, வலை வழி வெளியீடுகளில் ஈடுபடுவோர் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொண்டு அச்சு ஊடகப் படைப்பாளிகளின் நுட்பங்களைக் கற்றறியும் வாய்ப்பைப் பெறலாம்.\nஇந்நிகழ்வில் எவரும் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்க வழியேதும் முன்வைக்காத போதும் இலக்கியப் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் செயலாக இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வுகளைத் தொடர வேண்டும்; திறனாய்வு (விமர்சனம்) மற்றும் தாக்குரை (கண்டனம்) நிகழ்வுகளைத் தொடர வேண்டும்; பொதுத் தலைப்பிலான கருத்தாடல் (கருத்து-எதிர்க்கருத்து/ வாதப் பிரதிவாதம்) போன்ற நிகழ்வுகளைத் தொடர வேண்டும் என்ற கருத்தை நானும் உள்வாங்கக் கூடியதாக இருந்தது.\nமொழியின் அடையாளம் இலக்கியம் என்பதை மறவோம். இலக்கியம் வாழுகின்றதாயின் மொழி வாழுகின்றது எனலாம். தமிழ் இலக்கியம் பேண மேற்படி நிகழ்வுகளைத் தொடரப் பங்காளிகள் தேவை. எல்லா இலக்கியக் குழுக்களும் இணைந்து (இந்நிகழ்வை மூன்று குழுக்கள் இணைந்து நடாத்தினர்.) இவ்வாறான நிகழ்வுகளைத் தொடரலாம் என்ற கருத்தும் பகிரப்பட்டது.\nபடைப்பாளிகள் ஒன்றுகூடினால் படைப்பாக்கத் திறன் பெருகும். ஆனால், இலக்கியம் வாசகரைச் சென்றடையாது. எனவே, வாசகர் மற்றும் படைப்பாளிகள் இணைந்த ஒன்றுகூடலே தமிழ் இலக்கியம் பேண உதவும் நிகழ்வுகளாகும். எனவே, இவ்வாறான நிகழ்வுகளில் வாசகர் பங்கெடுக்க வாய்ப்பளிக்கும் முகமாக குறுகிய நேரக் கலை நிகழ்வையோ பட்டிமன்றத்தையோ நடாத்தலாம்.\nஎங்கள் தமிழ் மொழி வாழ, நாம் தமிழ் இலக்கியம் பேண ஒன்றுபடுவோம். வாசகர் எண்ணிக்கையைப் பெருக்க வழிகளை அமைப்போம். வாசகர் மற்றும் படைப்பாளிகள் இணைந்த இலக்கிய ஒன்றுகூடல்களை நடாத்தி வெற்றிகரமாக முன்னெடுக்க உழைப்போம். இப்பணியில் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படுவதே நன்மை தரும்\n தங்கள் நாட்டிலும் தங்கள் ஊர்களிலும் இலக்கிய மன்றங்களை அமைத்து இளைய வழித்தோன்றல்களுக்கு இலக்கிய நாட்டம் ஏற்படத் தூண்டுங்கள்.\nஇன்றைய இளசுகளுக்கு இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சிகள் வழங்காவிட்டால், நாளைய இளசுகள் தமிழ் இலக்கியம் படைப்பார்களா\nஇன்றைய இளசுகளுக்கு இலக்கிய நாட்டம் வராவிட்டால், நாளை தமிழ் இலக்கியம் வாழுமா\nதமிழ் இலக்கியம் வாழாவிட்டால் தமிழ் மொழி எப்படி வாழும்\nஇதற்காகவே இலங்கையில் நானும் இரு இலக்கிய மன்றங்களில் இருந்துகொண்டு, இவ்வாறான முயற்சிகளுக்கு ஊக்குவிக்கின்றேன். தாங்களும் தங்கள் நாட்டிலும் தங்கள் ஊர்களிலும் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 1:02:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 3-பாயும் கேள்வி அம்பு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஞாயிறு, 9 ஜூலை, 2017\n4 சமிபாடும் 8 தூக்கமும் இருந்தால் எப்படி\nஉங்கள் யாழ்பாவாணன், இந்தப் பதிவினூடாகத் தன்னைப் பொறுக்கி என்று காண்பிக்கின்றார். எல்லாம் நம்ம நீண்ட ஆயுளுக்காக, யாழ்பாவாணன் கூறாத உள/உடல் நல மதியுரை தானே அவருக்குப் பதிவெழுதச் சரக்கில்லையோ நேரமில்லையோ பொறுக்கித் தொகுத்தைப் படித்துப் பார்ப்போமா\nசமிபாடு (செரிமானம்) பற்றி அறிஞர்கள் கருத்து:\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nஅற்றது போற்றி உணின். (குறள்: 942)\nஉண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.\nஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.\nஅமெரிக்க தேசிய தூக்க நிறுவனம் (The US National Sleep Foundation) ஒருவரது அகவை (வயது) என்ன என்பதைப் பொறுத்து, அவர்களுக்கு இருக்க வேண்டிய தூக்கம் பற்றி விரித்துரைப்பதைக் காண்போம்.\nபிறந்த குழந்தைகள் ( 0 முதல் மூன்று மாதங்கள் வரை):\nபுதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது.\nகுழந்தைகள் (4 முதல் 11 மாதம் வரை):\nதினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்த்து 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.\nதளிர்நடை பயிலும் குழந்தைகள் ( 1லிருந்து 2 வயது வரை):\nதினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும். ஆனால் 9லிருந்து 16 மணிநேரங்கள் வரை தூங்கலாம்.\nபள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் ( 3லிருந்து 5 வயது வரை):\nதினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது வல்லுநர்கள் பரிந்துரை, ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.\nபள்ளி செல்லும் வயது சிறார்கள் ( 6லிருந்து 13 வயது வரை):\nஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும் என்கிறது இந்த நிறுவனம். தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல என்றும் அது கூறுகிறது.\nபதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை):\nபரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம்.\nவயது வந்த இளைஞர்கள் ( 18லிருந்து 25 வயது வரை):\nதினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.\nவயது வந்தவர்கள் ( 26லிருந்து 64 வயது வரை):\nமேலே குறிப்பிடப்பட்ட வயது வந்த இளைஞர்களுக்கான அதே பரிந்துரைதான் இவர்களுக்கும்.\nமற்ற வயது வந்தவர்கள் ( 65 வயது, அதற்கு மேல்):\nஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை, ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலோ போகக்கூடாது.\nஇன்றைய முன்னணி நகைச்சுவை வலைப்பூவில்\n'நொறுக்குத் தீனி'யர்களே, ஞாபகம் வைச்சிக்குங்க :)\n''என்னங்க, அந்த மனோ தத்துவ டாக்டர் என்ன சொல்லி உங்களைத் திருத்தினார்\n''பசியும் , ஃபிரிட்ஜ் பல்பும் ஒண்ணு ... கதவைத் திறந்தா மட்டும் பல்பு எரியுற மாதிரி, பசிச்சா மட்டும் தான் சாப்பிடணும்னு சொன்னாரே\nஎந்த நகைச்சுவையும் சிந்திக்க வைச்ச பின் சிரிக்க வைப்பதாகவே இருக்கும்.\nஇந்த நகைச்சுவையும் சற்று எல்லோரையும் சிந்திக்க வைத்திருக்குமே\nஅந்த வகையில் என் உள்ளத்தில் எழுந்த சிந்தனையைப் பின்னூட்டமாக வழங்கி இருந்தேன். இதோ...\n''பசியும், ஃபிரிட்ஜ் பல்பும் ஒண்ணு... கதவை திறந்தா மட்டும் பல்பு எரியுறமாதிரி, பசிச்சா மட்டும்தான் சாப்பிடணும்னு சொன்னாரே'' என மனோ தத்துவ டாக்டர் சொன்னது சரி தானே\nஉண்டது உள்ளே (வாயூடாக வயிற்றுக்குள்ளே) போய் சமிபாடடைய (செமிக்க/ஜீரணிக்க) நான்கு மணி நேரம் தேவை. 'நொறுக்குத் தீனி' என்றாலும் நான்கு மணி நேரம் கழித்துச் சாப்பிடலாமே\n'பசியும், ஃபிரிட்ஜ் பல்பும் மாதிரி என்றால் 'நொறுக்குத் தீனி' என வடை, பச்சி, அப்பம் என்றவாறு வயிறு முட்ட உண்பதில்லை. 'நொறுக்குத் தீனி' எனக் கொஞ்சம் மிக்சர் அல்லது கொஞ்சம் கச்சான் கொறிக்கலாம்.\n அப்ப தூக்கம் (நித்திரை) என்னவாகும் ஆறு தொடக்கம் எட்டு மணி நேர தூக்கம் (நித்திரை) பேணவிட்டால் உங்கள் ஆயுள் கெட்டுப் போகலாம்.\nஉணவு சமிபாடடைய (செமிக்க/ஜீரணிக்க) நேரம் கொடுத்து உண்டால் நீண்ட ஆயுள்\n\"நாலும் எட்டும் ஆரோக்கியத்துக்கு உறுதி எனலாமோ :)\" என வலைப்பூ ஆசிரியர் தன் எண்ணத்தைப் பதிலாகத் தந்திருந்தார்.\n யாழ்பாவாணன் பொறுக்கிப் பகிர்ந்ததில் ��தாச்சும் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா உங்கள் எண்ணங்களையும் பின்னூட்டமாகப் பகிருங்களேன்.\nமுதலில \"வயிறுமுட்ட உண்டாலும் பட்டென்று தூக்கம் வருமே அது தான் 'தொண்டனுக்கும் உண்ட களை உண்டு' எனச் சொன்னார்களோ அது தான் 'தொண்டனுக்கும் உண்ட களை உண்டு' எனச் சொன்னார்களோ இந்தத் தூக்கம் நன்றன்று. உண்ட பின் நான்கு மணி நேரம் கழித்து உண்டாலும் வயிறுக்குள்ளே சமிபாடடைய உடற்பயிற்சி (உடலிழைக்க வேலை செய்யலாம்) தேவை. அப்படியாயின் எட்டு மணி நேரம் நன்றாகத் தூங்கலாம். இந்தத் தூக்கம் நன்று.\" என்ற என்னுடைய எண்ணத்தையும் பகிருகிறேன்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 1:30:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nசெவ்வாய், 4 ஜூலை, 2017\nயுவகிருஷ்ணா: கட்டுரை எழுதுவது எப்படி\n என அறியாதவர் இருக்க முடியாது. ஆயினும், அக்கட்டுரை வாசகர் உள்ளத்தைத் தொட எப்படி எழுதுவது என்பதை இப்பதிவில் நீங்கள் காணலாம். அதனால், இப்பதிவை உங்களுடன் பகிருகிறேன்.\n‘புதிய தலைமுறை’ இதழில் பணிக்கு சேரும்போது ‘எழுதுவது எப்படி’ என்று மாலன், தான் எழுதிய பதினாறு பக்க சிறுநூல் ஒன்றை தந்தார். சி.பா.ஆதித்தனாரின் ‘இதழாளர் கையேடு’ போன்ற அந்நூல் ஊடகத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயன்படும். பல பத்திரிகை ஆசிரியர்கள் அந்த நூலை ஜெராக்ஸ் போட்டுக்கொண்டு திருப்பித் தருகிறோம் என்று கேட்டார்கள். அதுமாதிரி ஒருவரிடம் போன copy இன்னமும் எனக்கு திரும்ப வரவில்லை. மாலன் சார், ஒரு soft copy கொடுத்தால் மகிழ்ச்சி.\nஅது மட்டுமின்றி அவ்வப்போது நம்முடைய கட்டுரைகளை திருத்தும்போது என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனித்து, அடுத்தமுறை அந்த தவறை திருத்திக் கொள்ளும்படி அறிவுறுத்துவார்.\n��ருமுறை ‘இந்தித் திணிப்பு’ குறித்து நான் எழுதியிருந்த கட்டுரை ஒன்று அரைகுறையாக வெந்திருந்தது. அதை வாசித்துவிட்டு, ‘கட்டுரை எழுதுவது எப்படி’ என்று ஒரு மடலில் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். முடிந்தவரை அதை இன்றுவரை கடைப்பிடிக்கிறேன்.\n‘யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்று மாலன் சாரின் அனுமதியில்லாமலேயே அதை இங்கு பகிர்கிறேன். அவருக்கு தகவல்களை பரப்புவதில் பேரார்வம் உண்டு. எனவே எனக்கே எனக்காக கொடுத்த அறிவுரைகள் பலருக்கும் பயன்பட பகிர்வதை ஆட்சேபிக்க மாட்டார் என்றும் கருதுகிறேன். இப்போது சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கட்டுரைகள் எழுதிவருகிறார்கள். பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இவர்களுக்கும் மூத்தப் பத்திரிகையாளரின் அனுபவ அறிவுறுத்தல்கள் உதவக்கூடும்.\nயுவகிருஷ்ணா: கட்டுரை எழுதுவது எப்படி\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 11:53:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 4-எழுதப் பழகுவோம் , 7-அறிஞர்களின் பதிவுகள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதிங்கள், 3 ஜூலை, 2017\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 06\nஎவரும் திறன்பேசி வழியே முகநூலில் மேய்ந்து கொண்டிருப்பதைக் காண்பீர். அவர்கள் நீண்ட நாளாக வலைப்பூவை மறந்து இருக்கலாம். ஆயினும், வலைப்பூவில் பதிந்தவை முகநூலைப் போலல்லாது என்றும் கண்ணுக்குக் காட்சி தருமே திறன்பேசி வழியே மூகநூலில் துளித் துளியாகப் பதிவுகளை இட்டாலும் அவற்றைத் திரட்டி வலைப்பூவில் பதிவு செய்யலாம் வாங்க திறன்பேசி வழியே மூகநூலில் துளித் துளியாகப் பதிவுகளை இட்டாலும் அவற்றைத் திரட்டி வலைப்பூவில் பதிவு செய்யலாம் வாங்க இதோ எனது எடுத்துக்காட்டைப் பாருங்க.\nநல்ல மருந்து என்பேன்\" எனத் தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ள���ன்.\n\"கோபத்தின் போது 13 நரம்புகள் இயங்குமாம்\nசிரிப்பின் போது 65 நரம்புகள் இயங்குமாம்\nஉடலெங்கும் செந்நீர் (குருதி) சீராகப் பரவ\n\" எனத் தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.\nகவிக்கோ அப்துல் ரகுமான்\" என அவரது இழப்புச் செய்தி கேட்டதும் எழுதியது.\n\"பணம் உள்ளவரை உறவு\" என்ற தலைப்பில்\n\" என்றவாறு தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.\n\"நேற்றைய நல்லவை இன்று வழிகாட்டும்\nநாளைய விடியலில் எண்ணியவை தான்\n(எடுத்துக்காட்டாகச் சேமித்து வைத்த பணம்)\nஇன்று நாம் வாழத் துணைக்கு வருமாயின்\nமுன்கூட்டியே திட்டமிட்டால் - எவருக்கும்\n\" என்றவாறு ஒரு பதிவுக்குப் பதிலிட்டுள்ளேன்.\nஉண்மையானவராயின்...\" என்றவாறு ஒரு பதிவுக்குப் பதிலிட்டுள்ளேன்.\nA4 தாளில் எழுதிய பதிவுக்குங்க\nபட்டங்களுக்கே பெறுமதி இல்லையங்கோ...\" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.\nமுதலிடம் - கவிதைக் கடவுள்\nஇரண்டாமிடம் - கவிதைப் பிரம்மா\nமூன்றாமிடம் - கவிதை மன்னன்\n\"பண்டிதர், புலவர், வித்துவான்\" போன்ற\n\"உலகக் கவிதை மன்னர்கள் சங்கம்\" என்று\n\"பண்டிதர், புலவர், வித்துவான்\" போன்ற\nபட்டங்கள் பரிசளிப்பாங்க என்றால் - அவங்க\nமுகநூலில நிறைய வசதி இருக்கே\" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.\nஓய்வு ஊதியம் என்பதும் கிடையாது\n\" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.\n\"உலகில் மே-18 ஆம் நாள்\nசெந்நீர் (குருதி) வெள்ளத்தில் மூழ்கிய போதும்\nஈழத் தமிழரின் உண்மை நிலையை\nஉலகம் எங்கும் ஆழப் பதித்த நாள்\" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.\nஇறுதிப் போரில் (20/05/2009 வரை) நெருக்குண்டு\nபோரில் புண்ணாகிய (உடல் புண், உளப் புண்) உறவுகளை\nஇயலுமானோர் உதவியதாக - இதுவரை\nதன்னம்பிக்கை என்ற ஊன்றுகோல் உதவியோடு\nவாழ்வில் நடைபோடும் - எங்கள்\n\" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.\nஎனக்கோ தலையைச் சுற்றுது...\" என்றவாறு தோழன் ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.\n\"ஆணுக்கு நிகர் பெண் என்பது பொய்\nஆணைவிட உயர்ந்தவள் பெண் என்பது மெய்\n281 நாள் குழந்தையைச் சுமந்து ஈன்றவள் - அவள்\nஎங்கள் உலகில் உயர்வானவள் - அவளை\nஇப்படிப் பார்க்காத கண்களும் குருடே\" என்றவாறு தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.\nசோர்ந்து விடாதே - இனியும்\n\" என்றவாறு எனது பெறாமகளுக்கு வாழ்த்துக் கூறும் போது இழையோடியது.\nகண்ணை இமை காப்பது போல\n\" என்றவாறு தோழி ஒருவரின் தி���ுமண அழைப்புக்குப் பதிவு செய்தேன்.\nஇன்று போய் நாளை வர\n\" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.\nமாற்றத்தை ஏற்படுத்தினால் - அதுவே\n\" என்றவாறு மேற்காணும் ஒளிஒலி (Video) நாடாவைப் பார்த்ததும் எழுதியது.\nபிறர் நலம் பேணி வாழ்வோர்\n\" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.\nஉடல் நலத்திற்குக் கேடாகலாம் என்பது\nஇவ்வண்ணம் - உங்கள் முன்னே\n\" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.\nஇலகுவானதாக இருக்கலாம் - அதனை\nஇலகுவானதாக இருக்கலாம் - அதனை\nஇலகுவானதாக இருக்கலாம் - அதனை\nஎத்தனையோ தடைகளைக் கடந்த பின்னரே\nதங்கள் பதிவர்களுடன் உறவைப் பேணும் சிறப்பு\nதங்கள் வாசகர் விருப்பறிந்து வெளியிடும் ஆற்றல்\nதங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்\nநான்காம் பிறந்த நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்த வேளை எழுதியது.\nமுகநூலில் (Facebook) துளித் துளியாக எழுதினாலும் ஒரே நேரத்தில் முழுமையாகப் பார்க்க இயலாதே துளித் துளியாக எழுதியதை ஒரே நேரத்தில் முழுமையாகப் பார்க்க வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 12:40:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 4 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 295 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 15 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 13 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 45 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 2 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 2 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 2 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 2 )\n► ஏப்ரல் ( 3 )\n► மார்ச் ( 3 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 3 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 4 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 4 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 8 )\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 4 )\nசுடச் சுடக் கவிதை தாருங்கள்...\nதமிழ் வாழத் தமிழ் இலக்கியம் பேணுவோம்\n4 சமிபாடும் 8 தூக்கமும் இருந்தால் எப்படி\nயுவகிருஷ்ணா: கட்டுரை எழுதுவது எப்படி\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 06\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 9 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n► நவம்பர் ( 11 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 4 )\n► ஆகஸ்ட் ( 6 )\n► ஏப்ரல் ( 6 )\n► மார்ச் ( 6 )\n► பிப்ரவரி ( 3 )\n► டிசம்பர் ( 8 )\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 7 )\n► ஆகஸ்ட் ( 26 )\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 10 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 9 )\n► நவம்பர் ( 19 )\n► அக்டோபர் ( 30 )\n► செப்டம்பர் ( 24 )\n► ஆகஸ்ட் ( 27 )\n► ஏப்ரல் ( 14 )\n► மார்ச் ( 21 )\n► பிப்ரவரி ( 23 )\n► டிசம்பர் ( 28 )\n► நவம்பர் ( 26 )\n► அக்டோபர் ( 17 )\n► செப்டம்பர் ( 20 )\n► ஆகஸ்ட் ( 10 )\n► ஏப்ரல் ( 17 )\n► மார்ச் ( 7 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 1 )\n► பிப்ரவரி ( 1 )\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படு���்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போ���்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-09-20T00:37:12Z", "digest": "sha1:ZK3ETF5FZJY73F2PDW4VPYNQRCAOBSDZ", "length": 6603, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமரை |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nஅவசியம் என கருதினால் பிரதமரை விசாரணைக்கு அழைப்போம்; முரளி மனோகர் ஜோஷி\nஅவசியம் என கருதினால், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பிரதமரை விசாரணைக்கு ��ழைப்போம் என்று , பொது கணக்கு குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார் . 2g ஊழல் தொடர்பாக, பாராளுமன்ற ......[Read More…]\nFebruary,24,11, —\t—\tஅழைப்போம், அவசியம், ஊழல், கருதினால், தொடர்பாக, பிரதமரை, பொது கணக்கு குழுத் தலைவர், முரளி மனோகர் ஜோஷி, விசாரணைக்கு, ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தி, அமைப்பை வலுப்படுத்துவது ஆகும். முயற்சியின்மை தகுதியற்றது. அமைப்பின் இலக்கை மிகவும் ...\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூ� ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/03/blog-post_9611.html", "date_download": "2020-09-20T00:10:40Z", "digest": "sha1:FTAA2QM2EDEEFWBJURXKFLVNK66JMP3G", "length": 50891, "nlines": 417, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பரிணாம வளர்ச்சி நிஜமே!", "raw_content": "\n9. இராமானுசன் அடிப் பூமன்னவே - பன்னீராயிரம்\nபூச்சி 133: வணிக எழுத்தும் இலக்கியமும்\nலந்தன் பத்தேரிக்கு வந்த செகண்ட் ஹாண்ட் பிலிப்ஸ் ரேடியோ ஆசிர்வதிக்கப்படுகிறது\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nரிச்சர்ட் டாக்கின்ஸ் உலகப் புகழ் பெற்ற பரிணாம உயிரியல் விஞ்ஞானி. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். ஆனால், பொதுவாக பரிசோதனைச் சாலையில் உட்கார்ந்து ஆராய்ச்சிகள் செய்து, விஞ்ஞான மாநாடுகளில் கட்டுரை வாசித்து, வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கும் ரகம் அல்ல அவர். பொதுமக்கள் படித்து புரிந்துகொள்ளும் வகையில் புத்தகங்கள் எழுதுவது; அந்தக் கருத்துகள் மக்களிடம் சென்று சேரக்கூடியவகையில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் தயாரிப்பது, மக்கள் கூட்டத்துக்கு இடையே பேசுவது என தீவிர களப்பணி ஆற்றுவதிலும் முன்னணியில் நிற்பவர்.\nஆனால் மிகவும் சர்ச்சைக்குரிய மனிதர்\nஇதில் சர்ச்சை எங்கிருந்து வருகிறது ரிச்சர்ட் டாக்கின்ஸ் வேலை செய்துவந்த துறை அப்படிப்பட்டது. சார்லஸ் டார்வின், பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இந்தக் கோட்பாட்டின்படி, பல்வேறு விதமான உயிர்கள் உருவாவதற்கு கடவுள் என்ற கோட்பாடு அவசியமே இல்லை. ரிச்சர்ட் டாக்கின்ஸும் மற்ற பலரும் இந்தக் கோட்பாட்டை மேலும் முன்னுக்கு எடுத்துச் சென்றனர். அதனால் கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்தக் குறிப்பிட்ட அறிவியல் துறைமீது பிரச்னை ஏற்பட்டது. அவர்கள், ‘படைப்புவாதம்’ (கிரியேஷனிசம்) என்ற புதிய ‘அறிவியல்’ துறையை உருவாக்கினார்கள்.\nஇதைப்பற்றி இந்தியாவில் இருக்கும் நாம் அதிகம் கேட்டிருக்கக்கூட மாட்டோம். ஆனால் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு துறை இது. அமெரிக்க மக்கள்தொகையில் 40% மேலானவர்கள் டார்வின் ஒரு சாத்தான் என்றும், அவரது பரிணாம வளர்ச்சிக் கொள்கை அவர்களது மதத்துக்கு எதிரானது என்றும், படைப்புவாதமே சரியானது என்றும் நினைக்கிறார்கள். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் வலுவான எண்ணிக்கையில் இருக்கும் இவர்கள் பள்ளிக்கூடங்களில் டார்வினின் கருத்துகளைச் சொல்லிக்கொடுக்கக்கூடாது என்பதில் பல இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர்.\nஎவொல்யூஷன் எனப்படும் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது உண்மைதானா அதற்கு என்ன சாட்சிகள், நிரூபணங்கள் உள்ளன என்று படைப்புவாதிகள் கேட்கிறார்கள். முதலில் சுருக்கமாக பரிணாம வளர்ச்சி என்றால் என்ன என்று புரிந்துகொள்வோம். உயிர் வகைகள் புதிது புதிதாகத் தோன்றுகின்றன என்கிறது பரிணாம வளர்ச்சிக் கொள்கை. ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் சில தனிப்பட்ட நபர்களில் ஏற்படும் மாற்றங்கள், அந்த நபர்கள் பிறரைவிட அதிக நாள் உயிர்வாழும் சாத்தியத்தை ஏற்படுத்தினால், அந்த ‘நல்ல’ மாற்றங்கள் குறிப்பிட்ட உயிரினத்தில் அதிகரிக்க ஆரம்பிக்கும். அந்த ‘நல்ல’ குணம் கொண்ட நபர்களின் சந்ததிகள் அதிகரிப்பதால் இது நிகழ்கிறது. இப்படியே இந்த மாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தால், இறுதியில் ஒரு புதுக் கிளை உருவாகி, நாளடைவில் முற்றிலும் புதிய உயிரினம் உருவாகிவிடுகிறது.\nஇப்படித்தான் ஏதோ ஓர் உயிரினத்தில் தொடங்கி இன்று மனிதர்கள் தோன்றியுள்ளனர். மனிதர்கள் போன்ற பாலூட்டிகள் அனைத்துக்கும் ஒரு கட்டத்தில் ஒரு பொதுவான பெற்றோர் உயிரினம் இருந்துள்ளது. பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்கு பொதுவான ஒரு பெற்றோர் உயிரினம் இருந்துள்ளது. இப்படியே பின்னோக்கிப் போனால் எல்லாவித உயிரினங்களுமே ஒரே ஒரு உயிரிலிருந்து கிளைத்ததாக இருக்கவேண்டும்.\nஇந்தக் கொள்கை தீவிர ஆப்ரகாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்) அனைவருக்கும் கோபத்தைக் கிளப்புவதில் ஆச்சரியமில்லை. அந்த மதங்களின்படி, உலகம் என்பதை இறைவன் தோற்றுவித்தது மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஆறே நாள்களில் உருவாக்கினான். அப்போதே உலக உயிர்கள் அனைத்தையும், ஈ முதல் எறும்பு வரை, மாடு முதல் மான் வரை, திமிங்கிலம் முதல் தேள்வரை அனைத்தையும் உருவாக்கிவிட்டான். அப்போது உருவாக்கப்படாத எந்தப் புது உயிரும் இனி உருவாகாது. இன்று காணப்படும் எந்த உயிரும் என்றோ உருவாக்கப்பட்டுவிட்டன. அதுவுமின்றி இந்தத் தோற்றம் அனைத்தும் நடந்து சுமார் 5,000 வருடங்கள்தான் ஆகியுள்ளன.\nஆனால் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின்படி, தினம் தினம் மாற்றங்கள் நிகழ்கின்றன; சில லட்சம் ஆண்டுகள் கழித்து முற்றிலும் புதிய, இதுவரையில் இல்லாத உயிரினங்கள் உருவாகியிருக்கும். மேலும் உயிர்கள் தோன்றி பல கோடி ஆண்டுகளுக���குமேல் ஆகிவிட்டன.\nபரிணாம வளர்ச்சியை ஏற்காத படைப்புவாதிகள் பல கேள்விகளை முன்வைக்கின்றனர். ரிச்சர்ட் டாக்கின்ஸின் புத்தகம் இந்தக் கேள்விகளை ஒன்றன்பின் ஒன்றாக எதிர்கொள்கிறது. மிகவும் எளிய முறையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆதங்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nடாக்கின்ஸ் படிப்படியாக நம்மை பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்குள் அழைத்துச் செல்கிறார். முதல் கேள்வி: இந்த விஷயத்தை டார்வின் என்று ஓர் ஆசாமி 19-ம் நூற்றாண்டில் வந்து சொல்லும்வரை ஏன் வேறு யாரும் கண்டுபிடிக்கவில்லை இதற்குக் காரணம், பிளேடோ என்ற கிரேக்கத் தத்துவஞானியின் கருத்துகள் மேற்கத்திய விஞ்ஞானிகளை பரிணாம வளர்ச்சிக் கொள்கை பற்றி சிந்திக்கவிடாமல் செய்துவிட்டதே என்கிறார் டாக்கின்ஸ். பிளேடோவின் அடிப்படைக் கொள்கை, சாராம்சவாதம். எல்லா உயிரினங்களும் ஒரு சிறந்த வடிவமைப்பின் குறைபட்ட வடிவங்களே. டார்வினின் கருத்தாக்கத்தில் இப்படி ‘கச்சிதமான’ வடிவமைப்பு ஏதும் கிடையாது. ஆனால் மேற்கத்திய விஞ்ஞானிகள் அனைவருமே பிளேடோவின் சிந்தனைத் தாக்கத்திலிருந்து மீளாததால் மாற்றி யோசிக்கவில்லை. எனவே டார்வினின் தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.\nடார்வின் தன்னைச் சுற்றிலும் நடப்பதைக் கவனமாகப் பார்த்தார். மனிதன் தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு நாய்களையும், புறாக்களையும், குதிரைகளையும் உருவாக்குவதைக் கண்டார். மனிதன் செயற்கையாக தனக்கு விருப்பமான தன்மைகள் உடைய உயிரினங்களை உருவாக்கும்போது, இயற்கையிலேயேகூட அப்படி ஒரு நிகழ்வு ஏன் நடந்திருக்கக்கூடாது என்று யோசித்தார். அப்படி அவர் உருவாக்கிய கருத்துதான் ‘இயற்கைத் தேர்வுமுறை’.\nஆனால் இந்த இயற்கைத் தேர்வு நடப்பதை மனிதக் கண்ணால் பார்ப்பது கடினம். ஏனெனில் இந்த முறையின்மூலம் மாற்றங்கள் ஏற்பட பல ஆயிரம் வருடங்களாவது குறைந்தது ஆகிவிடும். நம் வாழ்நாளோ நூறு வருடங்களுக்கும் குறைவே. ஆனால் புதைபடிவ நிரூபணங்கள் நிறையக் கிடைக்கின்றன. மண்ணுக்கு அடியில் புதைந்துள்ள பல்வேறு உயிரினங்களை எடுத்து ஆராயும்போது என்னென்ன முற்றிலும் வித்தியாசமான உயிரினங்கள் ஒரு காலத்தில் வாழ்ந்துள்ள என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.\nஅடுத்து டாக்கின்ஸ் எதிர்கொள்வது உயிர்களின் வயதை. கார்பன் டேட்டிங் என்ற முறையைப் பற்றி எளிமையாக விளக்கும் டாக்கின்ஸ் எப்படி உலகத்தின், மரங்களின், உயிர்களின் வயதைக் கணக்கிடமுடியும் என்று காண்பிக்கிறார். பிறகு அந்தக் கணக்குகளின்மூலம் இந்த உலகம் எப்படி பல கோடி ஆண்டுகள் என்பதைத் தெளிவாக்குகிறார்.\nபரிணாம வளர்ச்சி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று சொல்லித் தான் தப்பித்துவிடவில்லை எனும் டாக்கின்ஸ் சில பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே நடக்கும், நடந்துள்ள சில பரிணாம வளர்ச்சி மாற்றங்களை உதாரணங்களாகத் தருகிறார்.\nகுரோவேஷியா நாட்டுக்கு அருகில் உள்ள இரண்டு தீவுகள் போட் கோபிஸ்டே, போட் மெர்காரு. போட் கோபிஸ்டாவில் வாழும் ஒரு பல்லி இனம், போட் மெர்காருவில் ஒன்றுகூடக் கிடையாது. 1971-ல் கோபிஸ்டாவில் இருந்து இந்தப் பல்லிகள் சிலவற்றைப் பிடித்து மெர்காருவில் போட்டார்கள். மீண்டும் 2008-ல் மெர்காரு சென்று கடந்த 37 வருடங்களில் என்னதான் ஆகியுள்ளது என்று கண்டறிய முற்பட்டார்கள். மெர்காருவில் உள்ள பல்லிகளுக்கு கோபிஸ்டேவில் உள்ளவற்றைவிட தலை சற்றே நீளமாகவும் அகலமாகவும் ஆகியிருந்தன ஏன் கோபிஸ்டேவில் உள்ள பல்லிகள் பூச்சிகளைப் பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அதிக பூச்சிகள் இல்லாத மெர்காருவில், அங்கே உள்ள தாவர இலைகளைத் தின்று பழக ஆரம்பித்த இந்தப் பல்லிகள். தாவர இலைகளைக் கடித்துத் தின்ன அழுத்திக் கடிக்கவேண்டும். எனவே தலை பெரிதாக வளர்ந்தது; பற்கள் சற்றே பெரிதாக, கடினமாக இருந்தன. ஆக, வெறும் 37 ஆண்டுகளிலேயே, சூழ்நிலை மாற்றத்துக்குத் தக்கவாறு, ஓர் உயிரினத்தின் கிளையில், கண்ணால் கண்டறியக்கூடிய மாற்றம் உருவாகத் தொடங்கிவிடுகிறது.\nஇதேபோல் நுண்ணுயிரிகளைக் கொண்டு நடந்த சோதனை முயற்சி ஒன்றையும் விளக்குகிறார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். கப்பி மீன்கள் கொண்டு நடந்த ஒரு சோதனையை விளக்குகிறார். இயற்கையில் பரிணாம வளர்ச்சி என்பதை என்று சில உயிரினங்களில் காணவும் முடிகிறது. ஆனால் பொதுவாகவே, கண்டறியக்கூடிய மாற்றங்கள் கொண்ட பரிணாம வளர்ச்சி நடைபெறும் காலகட்டம் என்பது பல ஆயிரம் வருடங்களாவது இருக்கும்.\nபொதுவாக படைப்புவாதிகள் மட்டுமல்லாது படித்தவர்களுமே கேட்கும் ஒரு கேள்வி, ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் குரங்குகள் இன்னமும் ஏன் உள்ளன’ என்பது. இது, பரிணாம வளர்ச்சித் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாததான் உருவாகும் கேள்வி. திடீரென ஒரு குறிப்பிட்ட நாள் அன்று இன்று நாம் காணும் ஒரு குரங்குவகை, தன் தோலை சட்டையைக் கழற்றுவதுபோல் கழற்றி மனிதத்தோலை அணிந்துகொண்டு இரண்டு கால்களால் நடந்து மனிதனாக ஆகிவிடுவதில்லை. எந்த ஒரு தனி குரங்கும், மனிதனாக ஆகிவிடுவதில்லை. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று சொல்வதே தவறு. குரங்கு, மனிதன் இரண்டுக்கும் ஒரு பொது பெற்றோர் இனம் ஒன்று இருந்தது. அந்தப் பெற்றோரிலிருந்து குரங்குக் கிளையும் மனிதக் கிளையும் பிரிந்தன. தனித்தனியாக வளர்ந்தன. இதுதான் உண்மை நிலை.\nஎப்படி இயற்கையில் விதவிதமான உருவங்கள் உருவாகின்றன என்பது பற்றி விளக்குகிறார் டாக்கின்ஸ். ஒரு நண்டு, ஒரு வண்டு இரண்டும் எப்படி முற்றிலும் புதுமையான, வித்தியாசமான வடிவத்தைப் பெறுகின்றன தெளிவற்ற ரேண்டம் வரைகணித முறைப்படி இயங்கும்போது, புதிது புதிதான தோற்றங்கள் உருவாகும் அல்லவா தெளிவற்ற ரேண்டம் வரைகணித முறைப்படி இயங்கும்போது, புதிது புதிதான தோற்றங்கள் உருவாகும் அல்லவா தாள் ஒன்றில் இங்கைத் தெளித்து, அந்தத் தாளை கன்னாபின்னாவென்று மடித்து, மீண்டும் பிரித்துப் பார்க்கும்போது அந்தத் தாளில் ஒரு அழகான வடிவம் ஒன்றைக் காண்பீர்கள். அப்படிப்பட்ட வடிவங்கள்தான் இயற்கையில் உயிர்களின் உருவமாக உருவாகின்றன. அவற்றில் பல வடிவங்கள் வாழமுடியாமல் அழிந்துபோக, ஒரு சில வடிவங்கள் மட்டும் கடல்வாழ், நிலவாழ் உயிரினங்களின் வடிவங்களாகத் தங்கிவிடுகின்றன என்பதை பல ஆதாரங்களுடன் எடுத்துக்காண்பிக்கிறார்.\nஉயிர்கள் மிகவும் சிக்கலான வடிவம் கொண்டவை என்பதால் அவை நிச்சயம், மிக அதிக சக்திவாய்ந்த ‘கடவுள்’ போன்ற ஒருவரால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கமுடியும் என்ற வாதத்தை மிக அழகாகக் கையாளுகிறார் டாக்கின்ஸ். கேயாஸ் சிஸ்டம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து, எப்படி மிகவும் சிக்கலான இடங்களிலும் வரிசையும் தெளிவும் ஏற்படுகின்றன என்பதைக் காண்பித்து, உயிர்கள் ஒற்றை செல்லிலிருந்து பிரிந்து பிரிந்து பல செல்களாக மாறி, கடைசியில் ஒரு மானாக, ஒரு கழுதையாக, ஒரு கனகாம்பரம் செடியாக ஆகும்போது எப்படி ஒரு செல்லுக்கு தான் பூவாகவேண்டும், தான் காதாக வேண்டும், கண்ணாக வேண்டும் என்றெல்லாம் தெரிகிறது என்றும் அதனை மிகச் சரியாக அது எப்படிச் செய்கிறது என்பதையும் மிக எளிமையான முறையில் விளக்குகிறார்.\nஇந்தப் புத்தகத்தில் டாக்கின்ஸ் எழுதியுள்ள மிக அற்புதமான அத்தியாயம் அத இறுதி அத்தியாயம். அதில் டார்வினின் ‘உயிர்களின் தோற்றம்’ (ஆரிஜின் ஆஃப் ஸ்பீஷிஸ்) என்ற புத்தகத்தில், அவரது கடைசி வரியை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக விளக்குவது. அந்த ஓர் அத்தியாயத்துக்காகவே இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்\nஉலகத்திலேயே மிகவும் ஆச்சரியகரமான விஷயம் என்பது உயிர்கள்தான். ஆனால் இந்த ஆச்சரியத்தை முற்றிலும் புரிந்துகொண்டு ரசிப்பதைக் காட்டிலும், எல்லாமே ஒரு ‘மீ-சக்தியின்’ திருவிளையாடல் என்று தவறாகப் புரிந்துகொண்டு, இயற்கையின் அழகை மக்கள் ரசிக்காமல் விட்டுவிடுகிறார்களே என்ற ஆதங்கம் புத்தகம் முழுக்க விரிவடைகிறது.\nஅவசியம் படித்தே ஆகவேண்டிய நூல்களில் ஒன்று இது.\nஎனது சுவாமிநாதன் \"ரிச்சார்டின்\" மிகப் பெரிய விசறி அவர் எனக்கு இந்த புத்தகத்தை பரிசளித்தார். அதனை படிக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டே வந்தேன். உங்களின் எளிய தமிழில் இந்த புத்தகத்தைப் பற்றி அறிமுகம் உடன் படிக்க தோன்றுகிறது.\nஇன்று காலை உங்கள் கல்லூரியின் உள்ளே நடப்பயிற்சியின் போது நானும் நண்பர்களும் பரிணாம வளர்ச்சியைப்பற்றித்தான் பேசிக்கொண்டு சென்றோம். ஆச்சர்யமாக அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரான நீங்கள் அது தொடர்பான இடுகையை இட்டுள்ளீர்கள். இந்த புத்தகத்தைக் கிழக்கு தமிழில் வெளியிடுமா\nஇந்தக் கொள்கை தீவிர ஆப்ரகாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்) **அனைவருக்கும்** கோபத்தைக் கிளப்புவதில் ஆச்சரியமில்லை.\nவிகடகவி: உண்மையே. ‘அனைவரும்’ என்பதற்கு பதில் ‘பலருக்கு’ என்று மாற்றிக்கொள்ளவும்.\nசெல் என்ற பெயரில் மூன்று பகுதிகளாக, பிபிசி ஆவணப்படம் உள்ளது. பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்....99.9% செயற்கையாக செல்லை உருவாக்கி விடுகிறார்கள்.\n புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டுவதாகவே இடுகை அமைந்துள்ளது\nஇந்தப் புத்தகத்தை மட்டுமல்ல. இன்னும் பலவற்றையும் தமிழில் வெளியிட ஆச���. ஆனால் எவ்வளவு தூரம் முடியும் என்று தெரியவில்லை. முதலில் இவற்றுக்கான உரிமங்களை வாங்கவேண்டும். அடுத்து சரளமாக மொழிபெயர்க்கக்கூடிய திறமைசாலிகள் வேண்டும். அனைத்துக்கும் மேலாக நேரம் வேண்டும் - நாம் இத்தனையையும் செய்து முடிப்பதற்குள் மேலும் பல புதிய புத்தகங்கள் பல வந்துவிடும்.\nஆக, நாம் எப்போதும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம்.\nஇந்த ஆண்டு சுமார் 20-25 கனமான ஆங்கிலப் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடும் உரிமங்களைப் பெற்றுள்ளோம். வேலைகள் நடந்துவருகின்றன. (இவற்றில் நான் சமீபத்தில் பதிவு எழுதிய மூன்று புத்தகங்களும் இல்லை.)\n\"இந்த ஆண்டு சுமார் 20-25 கனமான ஆங்கிலப் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடும் உரிமங்களைப் பெற்றுள்ளோம்\" Badri: Can you let us know the titles please \nமுருகன்: God Delusion தமிழில் திராவிட கழகம் வாயிலாக ஏற்கெனவே வந்துவிட்டது. தெருவில் போஸ்டர்கள் எல்லாம் அச்சடித்து ஒட்டி, புத்தக வெளியீட்டு விழா கொண்டாடி இரண்டு மாதங்களாவது ஆகியிருக்கும். ஆனால் புத்தகத்தை இன்னும் நான் பார்க்கவில்லை.\nமுதலில் வெளிநாட்டுக்குப் போன போது கல்ச்சுரல் ஷாக் எல்லாம் இருக்கும் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் இங்கிலீஷ் படத்தை நேரில் பார்ப்பது போல் தான் என்று இருந்துவிட்டேன்.\nஆனால், கிரியேஷனிஸ்ட் தான் எனக்கு மாபெரும் கல்சுரல் ஷாக் கொடுத்த விஷயம்.\nஅதுவரை, அறிவியல் மேதைகள் அப்படியும் நம்புவார்களா என்றிருந்த எனக்குக் கிடைத்த ஷாக் ஆஃப் த லைஃப்.\nஇப்போது இந்தியாவில் நேற்றுவரை மாரியம்மாவையும், காளியம்மாவையும் வணங்கிய மக்கள் சிலுவை அணிவிக்கப்பட்டதும் கிரியேஷனிஸ்டுகள் ஆகிவிடுகிறார்கள் என்பது இந்தியா திரும்பியதும் எனக்குக் கிடைத்த அடுத்த அதிர்ச்சி.\nபத்ரி, நல்லதொரு அறிமுகம். சிரமப்பட்டு ஆங்கிலத்திலாவது வாசித்துவிட வேண்டும் என்கிற ஆவலை உங்கள் பதிவு ஏற்படுத்தியிருக்கிறது.\nbtw, Entrepreneur (25 sure-shot business ideas) dec 09 இதழில் உங்கள் நிறுவனத்தைப் பற்றின கட்டுரையை வாசித்தேன். வாழ்த்துகள். :)\n****உலகத்திலேயே மிகவும் ஆச்சரியகரமான விஷயம் என்பது உயிர்கள்தான். ஆனால் இந்த ஆச்சரியத்தை முற்றிலும் புரிந்துகொண்டு ரசிப்பதைக் காட்டிலும், எல்லாமே ஒரு ‘மீ-சக்தியின்’ திருவிளையாடல் என்று தவறாகப் புரிந்துகொண்டு, இயற்கையின் அழகை மக்கள் ரசிக்காமல் விட்டுவிடுகிறார்களே என்ற ஆதங்கம் புத்தகம் முழுக்க விரிவடைகிறது.****\nஅழகை ரசிக்க ஆராய்ச்சி உதவாது என்று நினைக்கிறேன். அது எதிரானதும் கூட. அவ்வகையில் மேற்கண்ட விளக்கம் அழகை ரசிப்பதற்கானதல்ல.. உண்மையை தெரிந்து கொள்பவர்களுக்கான வழியாக இருக்கலாம். அழகை ரசிப்பவர்களுக்கானதல்ல.\nநல்ல அறிமுகம். டார்வினின் பரிமாண வளர்ச்சிக் கோட்பாடு பற்றிய அடிப்படை செய்திகள் கற்றவர்களுக்கே அதிகம் தெரியாத சூழலில்தான் தமிழ் அறிவு சமூகம் உள்ளது. டி.என்.ஏ பற்றிய உங்களது அறிமுக கட்டுரையை அம்ருதாவில் பார்த்தேன். உங்களால் எளிய மொழியில் மிக அழகாகவும் விளக்காமாகவும் அறிவியல் செய்திகளை பேச முடிகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.\nஅன்பான நண்பர் திரு பத்ரி,\nஉங்களின் இந்த அறிமுகம் அருமை\nசுமார் அறுபது பக்கங்கள் வந்திருக்கிறேன் ஒவ்வொன்றும் ஒரு அறிவுக்களஞ்சியம் என்றால் மிகையாகாது ஒவ்வொன்றும் ஒரு அறிவுக்களஞ்சியம் என்றால் மிகையாகாது ரிச்சர்ட் ஒரு மாபெரும் அறிவுச்சுடர் ரிச்சர்ட் ஒரு மாபெரும் அறிவுச்சுடர் அவரின் எழுத்துகளை படிக்காதவர்கள் கண்டிப்பாக வாழ்க்கையில் ஒன்றை செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்\nநீங்கள் இதை பார்த்திருபீர்களா தெரியாது - அவரின் \"root of all evil\" , The genius of Charles Darwin\" மற்றும் enemies of reason\" தொலைக்காட்சி நிகழ்ச்சி You tube இல்\nமேலும் முக்கிய publisher ஆன நீங்கள் ஏன் இதை தமிழில் விளியிடக்கூடாது அதற்க்கு முன்னால் as a primer, டாகின்சின் The blind watch maker (1986 இல் எழுதப்பட்டது) புத்தகத்தை தமிழாக்கம் செய்தால் மிக நன்றாக இருக்கும்\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற பெயரில் , ரிச்சர்டு டாக்கின்ஸ் அவர்களின் \" The God Delusion \" புத்தகம் தமிழில் கு.வெ.கி. ஆசான் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு , திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை நான் படித்துள்ளேன். இந்த புத்தகம் இன்னும் படிக்கவில்லை. ஆனால் படித்தே ஆகவேண்டும் என்னும் தூண்டுதலை பத்ரி அவர்கள் , தனது நூல் அறிமுகம் மூலம் ஏற்படுத்தியுள்ளார். மிக எளிமையாக பரிணாம வளர்ச்சி பற்றியும் , டார்வின் பற்றியும் கூறியுள்ளார். வாழ்த்துக்கள். பாரட்டுக்கள்.\nபத்ரி சார் அருமையான கட்டுரை இது பற்றி இன்னும் அறிய ஆவலாக உள்ளோம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பாரம்பரியம்: கடலோரத்தில் புதையுண்டிருக்கும் ...\nதமிழ் பாரம்பரியம்: கே.பி.ஜீனன் - கலை, கல்வி, கற்றல்\nமாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி\nசென்னை மயிலாப்பூர் அறுபத்து மூவர்\nநாகர்கோவில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nமோசின் கான், முடாஸர் நாஸர், ஜாஹீர் அப்பாஸ், ஜாவீத்...\nஇது ஒரு ‘போர்’ காலம்\nZoho University - ஸ்ரீதரின் பதில்\nராமதுரைக்கு தேசிய அறிவியல் விருது\nஅமர சித்திரக் கதைகள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/haroon-yahya/", "date_download": "2020-09-20T01:03:45Z", "digest": "sha1:SDPKDXBAXAHLVJQMWWAJRNMP2CJL5GMS", "length": 9597, "nlines": 183, "source_domain": "www.satyamargam.com", "title": "ஹாரூன் யஹ்யா Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஹாரூன் யஹ்யா அவர்களின் அற்புத ஆக்கங்கள், அபூஇஸாரா அவர்களின் அழகிய மொழிபெயர்ப்பில் இங்கே தொகுப்பாக உங்கள் பார்வையில்\nவிண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள்\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nதண்ணீரில் உயிர்வாழும் மீன்கள் ஓர் அற்புதம்\nபனிப்பிரதேச பட்டாம்பூச்சிக்கு வெப்பமூட்டும் உடலமைப்பு\nகைதேர்ந்த கட்டிடக் கலைப் பொறியாளர்களைப் போல் கூடு கட்டும் சிறிய பறவைகள்\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசத்தியமார்க்கம் - 22/06/2006 0\nஉலக மக்களுக்கு நேர்வழியினை அறிவித்துக் கொடுக்க இவ்வுலகில் மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவன் தன் புறத்திலிருந்து வேதங்களை அனுப்பினான். இவ்வேதத்தை(நேர்வழியை) உலக மக்களுக்கு விளக்கிக் கொடுக்க ஒரு தூதரையும் மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்து அவர்கள்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adrasakka.com/8-hours-ago-dailythanthi-minister-dindigul-srinivasan-pick-up-the-boy/", "date_download": "2020-09-20T01:10:59Z", "digest": "sha1:WCM4PQNNMHWWFESQYV4WIMQFO5DHCBRO", "length": 15832, "nlines": 144, "source_domain": "adrasakka.com", "title": "<% if ( today_view > 0 ) { %> , views today “அன்று காலில் விழுந்தவருக்கு; இன்று குனியமுடியாதா?” : செருப்ப கழட்டுடா அமைச்சரின் கேவலச்செயல் - Adrasakka", "raw_content": "\n“அன்று காலில் விழுந்தவருக்கு; இன்று குனியமுடியாதா” : செருப்ப கழட்டுடா அமைச்சரின் கேவலச்செயல்\nநீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில் யானைகளுக்கு இன்று முதல் புத்துணர்வு முகாம் தொடங்கியுள்ளது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.\nஅப்போது அங்கிருந்த கோவிலுக்குச் சென்ற அமைச்சர் கோவிலுக்கு அருகில் இருந்த பழங்குடியின சிறுவனை அழைத்தார். தயக்கத்தோடு நின்ற சிறுவனை ‘டேய் இங்க வாடா’ என ஒருமையில் அழைத்ததோடு அல்லாமல், இந்த செருப்பைக் கழற்றிவிடு எனக் கூறி தனது காலை நீட்டியுள்ளார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர்.\nஇந்தச் சம்பவத்தின் போது புகைப்படம் எடுக்காதவாறு மறைத்து நின்ற அ.தி.மு.க-வினர் பத்திரிகையாளரை புகைப்படம் எடுக்கக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். இருப்பினும் அமைச்சருக்கு பழங்குடியின மாணவர் செருப்பை கழற்றிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் கோபத்தை ஏற்படுத்தியது.\nமேலும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வரும் அரசியல் கட்சியினர், அமைச்சர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “என்னுடைய பேரன் போல் நினைத்துதான் காலணியைக் கழற்ற சொன்னேன். இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. செருப்பு பக்கிளை கழற்றிவிடு என்று சொன்னதில் பெரிய தவறு இல்லை என நினைக்கிறேன்” என அலட்சியமாக விளக்கமளித்துள���ளார்.\nஅமைச்சரின் இந்த விளக்கத்தால் மேலும் கோபமடைந்த இணையதளவாசிகள், “உடல்பருமனால் குனியமுடியவில்லை என்றால் உங்களுக்கு எதற்கு அமைச்சர் பதவி” என்றும், “பதவிக்காக சசிகலா காலில் விழுந்த நீங்கள் காலணியை கழற்றக் குனிய முடியாதா” என்றும், “பதவிக்காக சசிகலா காலில் விழுந்த நீங்கள் காலணியை கழற்றக் குனிய முடியாதா” என்றும் சிலர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சசிகலா காலில் விழுந்த புகைப்படத்தைப் பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஉணவின்றி தவித்த மாணவர்கள்: மாணவிகளை தலைவிரி கோலமாக தேர்வு எழுத வைத்த கொடுமை- பல இடங்களில் குளறுபடி – நீட் கொடுமைகள் \nதமிழகத்தின் பல இடங்களில் தகுந்த போக்குவரத்து வசதிகளின்றி மாணவர்களும், அவர் தம் பெற்றோர்களும் அவதிக்குள்ளாகினர். பல தேர்வு மையங்களில் போதுமான கழிப்பறை வசதிகளும் செய்துதரப்படவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுக்க இன்று நீட்...\n“இனிமே பேட்டி கொடுக்க மாட்டேன்”: அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\nமதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, இனி பேட்டி தர மாட்டேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை...\nபாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம் – ரவுடிகளின் கட்சியாக மாறி வரும் பாஜக \nதமிழக பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையை பார்த்ததும் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (32வயது). இவர் மீது 7 கொலை...\nஎன்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார்- முதல்வரை கேவலமாக பேசிய அனுமன் சேனா தலைவர் \nசில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது...\nதிருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம் :- களத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் \nதிருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்திருந்�� மாநகராட்சி நிர்வாகம், இன்று அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி நாளான நாளை ஆடு,...\n“விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர். இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. 2018...\nதடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி : நடவடிக்கை எடுக்க உத்தரவு \nதடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை...\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை\nசென்னை (14 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு...\nவக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு \nவக்பு வாரியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க தரப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியைப் பெற தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/kazhugu-2-movie/", "date_download": "2020-09-20T00:24:56Z", "digest": "sha1:6XT7H7VUXDLPYHXNVRMMFQ6TBZPGXUPZ", "length": 3206, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Kazhugu-2 Movie", "raw_content": "\nஆகஸ்ட்-1-ம் தேதி வெளியாகிறது ‘கழுகு-2’ திரைப்படம்..\nகடந்த 2012-ம் ஆண்டில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில்...\nயாஷிகா ஆனந்த் நடனமாடியிருக்கும் ‘கழுகு-2’ படத்தின் ‘சகலகலாவல்லி’ பாடல் காட்சி..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ஓஜோ போர்டு’ மூலம் கதை சொல்ல வரும் ‘ஓஜோ’ திரைப்படம்\n‘மாய மாளிகை’யின் கதைதான் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-20T02:42:54Z", "digest": "sha1:BACDA7NJ3IJ5LHZW5HU33UJYQFMCVKRB", "length": 30050, "nlines": 130, "source_domain": "thetimestamil.com", "title": "ட்ரம்ப் மீதான தாக்குதல்களுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில் WHO தலைவர் டெட்ரோஸ் நடுங்குகிறார் - உலக செய்தி", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20 2020\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nதைவான் ஆக்கிரமிப்பு ஒத்திகையில் உள்ளது: குளோபல் டைம்ஸ்\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இருந்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nHome/World/ட்ரம்ப் மீதான தாக்குதல்களுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில் WHO தலைவர் டெட்ரோஸ் நடுங்குகிறார் – உலக செய்தி\nட்ரம்ப் மீதான தாக்குதல்களுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில் WHO தலைவர் டெட்ரோஸ் நடுங்குகிறார் – உலக செய்தி\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் பல சவால்களை எதிர்கொண்டார்: இனக் குழப்பங்கள், மரண அச்சுறுத்தல்கள், சமூக ஊடக கார்ட்டூன்கள் – அவர் ஒரு முறை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் கைகளில் வென்ட்ரிலோக்விஸ்ட்டின் டம்மியாக சித்தரிக்கப்பட்டார் – மற்றும் வெட்டுக்கள் அமெரிக்காவில் நிதி.\nஇந்த எல்லா காரணங்களுக்காகவும், டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஒரு முக்கிய பணியில் கவனம் செலுத்தி முயன்றார்: ஒரு வெடிப்புக்கு எதிராக சர்வதேச “ஒற்றுமையை” உருவாக்குதல், அதன் இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 300,000 ஆகும், இது பணக்கார மற்றும் ஏழை நாடுகளில் பொருளாதார நடவடிக்கைகளை அடக்கியது . டிரம்ப் நிர்வாகத்தால் ஐ.நா. சுகாதார நிறுவனம் மீது விமர்சனங்கள் இருந்தபோதிலும், பல சுகாதார கொள்கை வல்லுநர்கள் வெடிப்பைக் கையாள்வதற்கான அவர்களின் பொதுவான வழியைப் பாராட்டினர்.\nஅடுத்த வாரம், டெட்ரோஸின் பின்னணி மற்றும் பின்னணி தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும், ஏனெனில் WHO அதன் மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வான உலக சுகாதார சபை – ஒரு “மெய்நிகர்” மற்றும் சுருக்கமான பதிப்பில், கோவிட் -19 ஐ மையமாகக் கொண்டுள்ளது.\nவிமர்சகர்களும் சில ஆய்வாளர்களும் எத்தியோப்பியாவில் ஒரு அரசாங்க அமைச்சராக இருந்த அவரது பின்னணியை, சர்வாதிகார ஆட்சிகளின் வரலாற்றைக் குறிப்பிடுகின்றனர். 2017 ஆம் ஆண்டில் பதவியேற்ற சிறிது காலத்திலேயே, மருத்துவ உதவிகளைப் பெறுவதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்ற ஜிம்பாப்வேயின் அப்போதைய ஜனாதிபதியான ராபர்ட் முகாபேவை WHO “நல்லெண்ண தூதராக” நியமித்தார், ஒரு நியமனத்தை ரத்து செய்ய மட்டுமே கோபத்தின் அலை.\nமிக சமீபத்தில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டமான அரசியல�� முட்டுக்கட்டைகளில் டெட்ரோஸை தனிப்பட்ட முறையில் ஈடுபடுத்தி, ஆரம்பகால வெடிப்பை சீனா கையாண்ட விதத்தை WHO அதிகமாக ஏற்றுக்கொண்டு பாராட்டியதாக டிரம்ப் விமர்சித்தார். ஐ.நா.வின் இரண்டு சக்திவாய்ந்த உறுப்பினர்களை விமர்சிப்பதில் இருந்து அவர் விலகிவிட்டார், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜி ஆகியோரைப் பாராட்டினார் – பெய்ஜிங் மற்றும் வாஷிங்டனை நோக்கிய பரிந்துரைகளை விட்டுச் சென்றபோதும்.\n“இந்த வைரஸை ஒருவருக்கொருவர் சண்டையிடுவதற்கோ அல்லது அரசியல் புள்ளிகளைப் பெறுவதற்கோ ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டாம். இது ஆபத்தானது” என்று அவர் சமீபத்தில் உலகத்தை கேட்டுக்கொண்டார். “இந்த தொற்றுநோயை மேலும் தூண்டக்கூடிய அரசியல் பிரச்சினை இது.”\n55 வயதான டெட்ரோஸ் அரசியல் மற்றும் தொற்றுநோய்களின் தண்டனையான பக்கங்களை அறிவார்: கிரேட் பிரிட்டனில் உள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலில் முனைவர் பட்டம் பெற்ற மலேரியா நிபுணர், சுகாதார அமைச்சராகவும், எத்தியோப்பியாவின் வெளியுறவு அமைச்சராகவும் 2017 இல் தேர்தலுக்கு முன்னர் பணியாற்றினார் WHO அமைப்புகளில் ஒன்றில். அதிக போட்டி இனங்கள்.\nREAD கோவிட் -19: கேம்பிரிட்ஜில் கற்பித்தல் அடுத்த கல்வியாண்டில் ஆன்லைனில் செல்லும் - உலக செய்தி\nஅவர் ஆப்பிரிக்காவில் முதல் WHO தலைவராகவும், மருத்துவ பட்டம் பெறாத முதல்வராகவும் உள்ளார் – சில விமர்சகர்களால் அவரது விண்ணப்பத்தை ஒரு துளையாகக் காணலாம்.\nடெட்ரோஸ் அஸ்மாரா நகரில் பிறந்தார், அவளும் மற்ற எரித்திரியாவும் எத்தியோப்பியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கு முன்பு. பல எத்தியோப்பியர்களைப் போலவே, அவர் தனது முதல் பெயரைப் பயன்படுத்துகிறார். ஐந்து வயதுடைய தந்தை, தனது மகளுடன் பைக் சவாரி செய்வது குறித்து ட்வீட் செய்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் சாக்ஸபோனை முயற்சித்தார், ஆனால் அதிக வேலைச்சுமை காரணமாக கைவிட்டார்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு, டெட்ரோஸ் மெலிண்டா கேட்ஸால் வளர்ந்து வரும் சுகாதார கொள்கை நட்சத்திரமாக தனிமைப்படுத்தப்பட்டார், அதன் தொண்டு அடித்தளம் WHO இன் இரண்டாவது நன்கொடையாளராக மாறியது. எத்தியோப்பியாவின் சுகாதாரப் பணியாளர்களை சுகாதார அமைச்சராக 2005 முதல் 2012 வரை விரிவாக்க உதவிய பெருமை அவருக்கு கிடைத்தது.\nட��ட்ரோஸ் வழக்கமாக உளவுத்துறையைப் பயன்படுத்துகிறார், விமர்சகர்களை நிராயுதபாணியாக்குவதற்கு அல்லது தவிர்ப்பதற்கு அறியாமை மற்றும் கவர்ச்சியைப் பாசாங்கு செய்கிறார். அவர் லேடி காகாவின் நட்சத்திர சக்தியை அடிப்படையாகக் கொண்டார் மற்றும் ஐரோப்பிய தலைவர்களின் ஆதரவைப் பெற்றார் மற்றும் ஸ்பானிஷ் பிரதமர் பருத்தித்துறை சான்செஸை “மை ஹெர்மனோ” என்று அழைத்தார்: என் சகோதரர். அவர் தன்னை “டாக்டர். டெட்ரோஸ் ”, தனது முனைவர் பட்டத்தை நம்பி, ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களுக்கு தீவிரமாக ட்வீட் செய்கிறார்.\nதனிப்பட்ட கதைக்கு புதியவரல்ல, டெட்ரோஸ் ஒருமுறை WHO இன் முக்கிய வேலையை விரும்புவது “தூய அதிர்ஷ்டம்” என்று கூறினார், அவர் 7 வயதில் இருந்தபோது, ​​அவரது தம்பி குழந்தை பருவ நோயால் இறந்துவிட்டார் – அது எளிதாக அவராக இருந்திருக்கலாம் .\nடெட்ரோஸ் தனது வேலையைப் பெற்றபோது பணிபுரிந்த தற்போதைய எத்தியோப்பியன் சுகாதார மந்திரி லியா டாடெஸ், அவர் அமைதி, பொறுமை மற்றும் நல்ல காது ஆகியவற்றைக் காட்டியவர் என்று கூறினார்.\n“அவர் ஒரு அமைச்சராக இருந்தபோது, ​​வெற்றிட சுத்திகரிப்பு, பாதுகாப்புக் காவலர் மற்றும் பல போன்ற அடுக்குகளின் மிகக் குறைந்த மட்டத்தில் கருதப்படும் மக்களை அவர் உண்மையிலேயே கவனித்துக்கொள்வார்” என்று அவர் தொலைபேசியில் கூறினார். “அவர் தனது பிரச்சினைகளைக் கேட்க நேரம் எடுத்துக்கொள்கிறார், அவருடைய முயற்சிகளை உண்மையில் ஒப்புக்கொள்கிறார்.”\nடெட்ரோஸ் அவருக்கு எதிரான மரண அச்சுறுத்தல்களைக் குறைத்தார், ஆனால் ஆப்பிரிக்காவைக் காக்க எழுந்து நின்றார். ஐ.நா.வில் உறுப்பினராக இல்லாத தைவான் அரசாங்கம் தனக்கு எதிரான “இன அவதூறுகளை” பொறுத்துக்கொள்வதாக அவர் விமர்சித்தார். தைவானின் தற்போதைய அரசாங்கம் போட்டியாளரான சீனாவிடமிருந்து கடுமையான அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது மற்றும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் உலக சுகாதார சபையில் பார்வையாளராக அனுமதிக்க விண்ணப்பித்துள்ளது.\nREAD கோவிட் -19 பதிலை WHO மதிப்பாய்வு 'இப்போது' தொடங்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது - உலக செய்தி\nஅமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரசியல் சண்டைகள் மற்றும் டெட்ரோஸின் சொந்த அரசியல் சாமான்கள் உலகளாவிய சுகாதார அவசரக��லத்தில் சத்தத்தை மிகவும் கடினமாக்கும்.\n“நீங்கள் WHO மற்றும் டெட்ரோஸை விமர்சித்தால், நீங்கள் எப்படியாவது டிரம்ப் நிர்வாகத்தின் வக்கீலாகவும், அதன் சொந்த தோல்வியைக் குறை கூறும் சுயநல தாக்குதல்களாகவும் பார்க்கப்படுகிறீர்கள்” என்று வாஷிங்டனின் வான்கார்ட் ஆப்பிரிக்காவின் இயக்குனர் ஜெஃப்ரி ஸ்மித் கூறினார். ஜனநாயகத்தின் ஊக்குவிப்பாளர். “மறுபுறம், நீங்கள் டாக்டர் டெட்ரோஸ் மற்றும் WHO ஐப் பாதுகாத்தால், உலகின் சர்வாதிகாரிகளுடனும் சர்வாதிகாரிகளுடனும் உங்கள் ஆறுதலின் அளவை எப்படியாவது அங்கீகரிப்பீர்கள்.”\n“ஆம், டாக்டர் டெட்ரோஸ் ஒரு ஆழ்ந்த சர்வாதிகார ஆட்சியின் விளைவாகும். அவர் நீண்ட காலமாக சர்வாதிகாரிகளிடம் ஒரு பாசத்தைக் காட்டியுள்ளார், ”என்றார் ஸ்மித். “WHO முக்கியமான வேலைகளை செய்கிறது மற்றும் ஆதரவுக்கு தகுதியானது. ஆம், WHO க்கும் சீர்திருத்தம் தேவை. இந்த விஷயங்கள் அனைத்தும் உண்மையாக இருக்கலாம். “\n1990 களில் எத்தியோப்பியாவிற்கான அமெரிக்க தூதர் டேவிட் ஷின், எத்தியோப்பியாவின் வெளியுறவு அமைச்சராக டெட்ரோஸ் பெய்ஜிங் மற்றும் வாஷிங்டனுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தார் என்றார். ஷின் ஒரு “எச்சரிக்கைக் குறிப்பை” மேற்கோள் காட்டினார்: எத்தியோப்பியா பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவிற்காக சீனாவை பெரிதும் நம்பியிருந்தபோது டெட்ரோஸுக்கு இந்த வேலை கிடைத்தது.\n“இதன் விளைவாக, அவர் சீனாவிடம் சொல்லப்பட்டதை குறைந்தபட்சம் ஏற்றுக் கொள்ள அவர் தயாராக இருந்திருக்கலாம், ஒருவேளை நிலைமை உண்மையில் என்னவென்று அவரிடம் இருக்க முடியுமோ அவ்வளவு வலுவாக கேள்வி கேட்காமல்,” ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் எலியட் பள்ளியின் துணை பேராசிரியரான ஷின் கூறினார். சர்வதேச விவகாரம்.\nடெட்ரோஸ் தனது முன்னோடி டாக்டர் மார்கரெட் சானிடமிருந்து சீனாவிலிருந்து முக்கியமான ஒன்றைக் கற்றுக்கொண்டதாகத் தெரிகிறது: வெடிப்புகளுக்கு எதிர்வினையாக இருங்கள். கிழக்கு காங்கோவில் எபோலா வெடிப்புக்கு மத்தியில், இப்போது கடைசி கால்களில் இருப்பதாகத் தோன்றுகிறது, டெட்ரோஸ் இப்பகுதிக்கு ஒரு டஜன் தடவைகளுக்கு மேல் பயணம் செய்துள்ளார். கோவிட் -19 உடன், அவர் எங்கும் நிறைந்தவராக இருந்தார்.\n“டாக்டர் டெட்ரோஸ் கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கும் பொறுப்பேற்றுள்ளார், பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புகொள்கிறார், ட்வீட் செய்கிறார் – உண்மையில் மக்களுடன் நேரடியாக பேசுகிறார்” என்று முதுகலை நிறுவனத்தில் உலகளாவிய சுகாதார மையத்தின் இணை இயக்குனர் சூரி மூன் கூறினார். ஜெனீவா பட்டம்.\n“பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பயமுறுத்தும் ஒரு சூழ்நிலையை அவர் உண்மையில் மனிதநேயப்படுத்த முடியும், மேலும் உறுதியளிக்கும் இருப்பு இருக்க முடியும்,” என்று அவர் கூறினார்.\nREAD மடகாஸ்கர் வைரஸ் தடுப்பு போஷனைப் பயன்படுத்துவதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது - உலக செய்தி\nபிரிட்டன் 14 நாட்களுக்கு பயணிகளை தனிமைப்படுத்தும் என்று இங்கிலாந்து விமான சங்கம் – உலக செய்தி தெரிவித்துள்ளது\nடிரம்ப் WHO மீதான தாக்குதலை புதுப்பித்து, ஐ.நா. அமைப்பை சீனாவிலிருந்து சுதந்திரத்தை நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்கிறார் – உலக செய்தி\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராட ஐக்கிய நாடுகள் சபை மேலும் 7 4.7 பில்லியனைக் கோருகிறது\nஆம்பான் சூறாவளியிலிருந்து குறைந்தபட்சம் 19 மில்லியன் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர் என்று யுனிசெப் கூறுகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவந்தே பாரத் பணி: 12 வெளிநாட்டு இடங்களுக்கான முன்பதிவு தொடங்குகிறது, AI விமான அட்டவணை இங்கே – இந்திய செய்தி\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72079/", "date_download": "2020-09-20T01:24:08Z", "digest": "sha1:GNUXRBM5P54G3JF5NXM2UZFIFWYGIZQA", "length": 40219, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "சூரியதிசைப் பயணம் – 17 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பயணம் சூரியதிசைப் பயணம் – 17\nசூரியதிசைப் பயணம் – 17\nஇன்றுடன் எங்கள் பயணம் முடிவடைகிறது. காலையில் எழுந்ததுமே டோன்போஸ்கோ பழங்குடி அருங்காட்சியகத்தைப் பார்க்கச்செல்லவேண்டுமென எண்ணியிருந்தோம். அருங்காட்சியகம் திறக்க நேரமாகும். ஆகவே அருகே இருந்த ஏரியைச்சுற்றி ஒரு காலை நடை சென்றோம். ஏரிக்குசுற்றும் ஒரு நல்ல நடைபாதை இருந்தது. ஆனால் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. சாலையிலேயே சுற்றிவந்தோம். ஷில்லாங்கை ஒரு அழகிய சிறிய சுற்றுலாநகரம் எனலாம். ஊட்டியுடன் ஒப்புநோக்க சுத்தமானது\nசாலையில் ஒருவர் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் ஓடினார். அவனுக்கு என்ன வயது என்றார். இரண்டு என்றார். அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். நாற்பத்தைந்து வயதான சிங் ஒரு சண்டைப்பயிற்சி நிபுணர். சென்னையில் எண்பதுகளில் சினிமா வாய்ப்புக்காக வந்து தங்கிஇருந்தார். உள்ளே நுழைய முடியவில்லை. திரும்பி சொந்தமாகத் தொழில் செய்கிறார்\nமேகாலயாவில் மறுபடியும் தீவிரவாதிகள் ஆங்காங்கே தலைதூக்குகிறார்கள் என்றார் சிங். அவர்கள் கனிவளத்தை எடுக்க விடுவதில்லை. சாலைகளை தடுக்கிறார்கள். சந்தைகளை தடுக்கிறார்கள். அரசு என்னதான் செய்கிறது என்று குமுறினார். அன்றுதான் மேகலய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றிருந்தது. தீவிரவாதப்போக்கு கொண்ட சில குறுங்குழுக் கட்சிகளின் ஆதரவுடன்\nஇவர்கள் வேண்டுமென்றே தீவிரவாதத்தை வளர்க்கிறார்கள். தீவிரவாதிகள் மிகச்சிலரே. அவர்களை இவர்கள் சுதந்திரமாக உலவ விடுகிறார்கள். ஏனென்றால் தீவிரவாதம் அதிகாரிகளுக்கு லாபகரமானது. அரசியல்வாதிகளுக்கும் லாபகரமானது. தீவிரவாதம் வந்து மேகாலயா அழியும். அதற்கு கோடிக்கணக்கில் நிதியுதவி செய்வார்கள். அந்த நிதியில் பெரும்பகுதி ஊழலுக்காக போகும். ஓரிரு துளிகள் கூட மக்களிடம் வந்து சேராது. காஷ்மீரில் நடப்பதும் இதுவே என எண்ணிக்கொண்டேன்\nமுதுகில் சுமைதூக்கும் கருவிகளுடன் பிகாரிகள்\nடோன்போஸ்கோ அருங்காட்சியகத்தை விசாரித்து ஷில்லாங் சாலைகளில் சுற்றி வந்தோம். பல டோன்போஸ்கோ நிறுவனங்கள் இருந்தமையால் வழி சொன்னவர்கள் குழப்பி அடித்தார்கள் ஷில்லாங்கில் அரசாங்கத்தை விட்டால் மிகப்பெரிய அமைப்பே டோன்போஸ்கோ நிறுவனம் என்றால் மிகையல்ல. மிகப்பெரிய கல்விநிறுவனங்களை அவர்கள் நடத்துகிறார்கள். மிகமுக்கியமான பல சேவை அமைப்புக்களை அவர்கள் அமைத்துள்ளனர். அதன் பெரிய பொறுப்புகளில் பெரும்பாலும் கேரள கத்தோலிக்கர்களே உள்ளனர். டோன்போஸ்கோ அமைப்பு இல்லாமல் ஷில்லாங்கின் வளர்ச்சி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது\nவடகிழக்கின் கிறித்தவ அமைப்புகளைப்பற்றி பலவகையான சித்திரங்கள் உள்ளன. இந்த தொடரை எழுதிக்கொண்டிருக்கையிலேயே பல கடிதங்கள் வந்தன. எண்பதுகளில் வடகிழக்கின் அமைதியை நிலைநாட்டும்பொருட்டு ராஜீவ்காந்தி அரசு சில கிறித்தவ மிஷனரிகளைத் திரும்ப அனுப்பியது. அதையொட்டி கிறித்தவ சேவைநிறுவனங்கள் அனைத்துமே இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை என்ற சித்திரம் உருவாகியது.\nதொடர்ந்து பல்வேறு அன்னியநிதி பெறும் கிறித்தவ அமைப்புக்களுக்கு எதிராக அரசு நடவடிக்கைகள் எடுக்கும்போது இந்தச் சித்திரம் வலுவாகவே உருவாகி நீடிக்கிறது. நாகாலாந்தின் பிரிவினைப்போராட்டத்தில் நேரடியாகவே சில கிறித்தவக்குழுக்கள் ஈடுபட்டன என்பதும் உண்மை. ஆனால் இதைப்பற்றிய பொத்தாம்பொதுவான பேச்சுக்களே நம் காதில் அதிகம் விழுகின்றன\nஉண்மையில் இங்குள்ள கிறித்தவ அமைப்புக்களை இரண்டாகப்பிரிக்கவேண்டும். கத்தோலிக்கர்கள், சீர்திருத்தக் கிறித்தவர்கள் போன்ற பெரிய கிறித்தவ மத அமைப்புக்கள் மதமாற்ற நோக்கம் கொண்டவை என்றாலும் அவை இந்திய எதிர்ப்புத்தன்மை கொண்டவை அல்ல. அவை அகில இந்திய அமைப்புக்கள். அவற்றில் பணியாற்றுபவர்கல் பெரும்பாலும் இந்திய மையநிலப்பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மூலம் ஒரு தேசிய நோக்கே அங்கே உருவாகும். குறிப்பாக கிறித்தவ மலையாளிகளில் இந்தியதேசிய எதிர்ப்பாளர்களை எவ்வகையிலும் காணமுடியாது\nகிறிஸ்தவக் குறுங்குழு மதங்களை எப்போதும் பெரிய கிறித்தவசபைகளில் இருந்து பிரித்தே பார்க்கவேண்டும். அவை பல நோக்கங்கள் கொண்டவை. பலவகைகளில் அன்னிய நிதி பெறுபவை. அவற்றின் செயல்பாடுகள் நிழலானவை. அத்துடன் கிறித்தவப்பெயர் கொண்ட சேவை நிறுவனங்கள் பெரும்பாலும் தன்னிச்சையான செயல்பாடுகள் கொண்டவை. அவர்கள் பலசமயம் மையஓட்ட கிறித்தவச்சபைகளுக்கே எதிரானவை. அவர்களே இங்கு பிரிவினைவாதத்தின் துணைச்சக்திகளாகச் செயல்பட்டவர்கள்\nவடகிழக்கின் கிறித்தவ பேரமைப்புகள் தொடர்ந்து பெரிய அளவில் மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளன. மேகாலயாவும் நாகாலாந்தும் கிட்டத்தட்ட கிறித்தவ மாநிலங்கள். மணிப்பூர் விரைவாக மாறிவருகிறது. அருணாச்சலப்பிரதேசமும் பெரும்பாலும் கிறித்தவ மாநிலமே. மதம் மாற்றுவதென்பது கிறித்தவத்தின் சாராம்சமான கொள்கை என்பதனால் அது பிழையானது என்றோ தடுக்கப்படவேண்டியது என்றோ நான் நினைக்கவில்லை. மதமாற்றத்தடைச்சட்டம் எதுவானாலும் அதை எதிர்ப்பேன்.\nகிறித்தவம் ஆங்கிலக்கல்வியை அளிக்கிறது. சிறந்த மருத்துவச்சேவையை அளிக்கிறது. பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் பௌத்தம் செய்த முக்கியமான அரும்பணியை இன்று அது அங்கே செய்துகொண்டிருக்கிறது– இனக்குழுக்கள் நடுவே உள்ள மோதல்களை அது அணைக்கிறது. விளைவாக ஒரு நவீன சிவில் சமூகம் அங்கே உருவாக வழிகோலுகிறது. பெரும் அர்ப்பணிப்புடன் அதைச்செய்யும் கிறித்தவ அமைப்புகள் நன்றிக்குரியவை. ஆனால் பௌத்தம் போல அது பழங்குடி பண்பாட்டையும் தெய்வங்களையும் உள்ளிழுத்துக்கொள்வதில்லை. ஐரோப்பியமயமாக்கி முற்றாக அழிக்கிறது. ஆனால் அது அதன் அடிப்படை இயல்பு. அவ்வழிவு வேறு எவ்வகையிலேனும் தவிர்க்கப்படவேண்டும் என்று மட்டுமே சொல்லமுடியும்\nஅப்படிப்பட்ட பெரும்பணியை இந்து அமைப்புக்களும் செய்யமுடியும். வனவாசி கல்யாண் கேந்திரா போன்ற சில அமைப்புகள் ஓரளவு பணியாற்றுகின்றனவே ஒழிய இந்து அமைப்புக்கள் இங்கே ஒன்றுமே செய்யவில்லை என்பதே உண்மை. இந்துசமூகத்தின் பெரும் கொடைகளைப் பெறும் ராமகிருஷ்ணா மிஷன் போன்ற அமைப்புகள் வெறுமே உண்டுகொழுக்கும் சாமியார்களுக்குரியவையாக மாறிவிட்ட நிலையில் இந்துக்களுக்கு கிறித்தவர்கள் சேவையுடன் மதமாற்றமும் செய்வதை குறைசொல்லும் எந்த தகுதியும் இல்லை.\nநாங்கள் அங்கிருக்கையில்தான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் அன்னை தெரஸாவின் நோக்கம் மதமாற்றம் மட்டுமே என்று சொன்னது விவாதமாக ஆயிற்று. அதில் எந்த ஐயமும் இல்லை. அன்னை தெரஸா நூற்றுக்கணக்கான முறை அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். தன் மதநம்பிக்கையின்படி காந்திகூட சொர்க்கத்துக்குச் செல்ல முடியாது என்று அவர் சொன்னது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அதில் எந்த ரகசியமும் இல்லை.\nஆர்.எஸ்.எ��் தலைவர் சொன்னதை விவாதமாக்கவேண்டியதில்லை. ஆனால் மதமாற்றத்தை தடுப்பதற்காக கிறித்தவ அமைப்புகளின் பெரும் கல்விச்சேவையை தடுக்க முயன்றால் அதுவே கண்டனத்துக்குரியது. நிகரான, வென்று செல்லும் சேவைமூலம் அவர்களை இந்துத்துவர்கள் வென்றெடுக்கட்டும். அதை ஓர் அறைகூவலாகவே கொள்ளட்டும்.\nஆனால் இன்று வடகிழக்கின் நிலைமை வேறு. எல்லா வடகிழக்கு மாநிலங்களும் வங்கதேசக்குடியேறிகளின் ஆக்ரமிப்பில் உள்ளன. வங்கதேசக்குடியேறிகள் மிக வலுவாக பாப்புலர் ஃபிரட்ன்ட் போன்ற அமைப்புக்களால் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான ஒருங்கிணைவு தேவை என்ற அளவில் வடகிழக்கு அரசியல் மாறிவிட்டிருக்கிறது. அதைப்பற்றிய பேச்சுக்கள் அங்குள்ள நாளிதழ்களில் தொடர்ந்து கண்ணில்பட்டன\nவடகிழக்கு செய்தித்தாள்களில் தொடர்ந்து கண்ணில்பட்ட செய்திகள் , கடிதங்கள் அன்னியநிதி அமைப்புகளைப்பற்றியவை.பிரபல அரசியல் சிந்தனையாளரான மது கிஷ்வர் சமீபத்தில் அன்னியநிதியமைப்புகளை அரசு முழுமையாகவே தடைசெய்ய வேண்டும், என்று ஒரு கோரிக்கைமனுவை உருவாக்கி அதில் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் கையெழுத்துக்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். அதைப்பற்றிய நிறைய செய்திகளைக் கண்டேன். அதேபோல தீஸ்தா செதல்வாட் தம்பதியினர் அன்னிய நிதிபெற்று ஊழல் செய்ததைப்பற்றிய கட்டுரைகளும் அதிகமாக இடம்பெற்றிருந்தன.\nஇத்தகைய அரசியல் புரிதல்களை பயணங்களில் சில மின்னல்களாகவே அடைவோம். ஒன்று அங்கே நாம் ’முயன்று’ எதையும் கேட்டறிய முயலக்கூடாது. எவரிடமும் வேண்டுமென்றே உரையாடக்கூடாது. செய்தித்தாள்களில் கண்ணில்படுபவை,சாதாரணமாக நம் கவனத்திற்கு வரும் சின்ன விஷயங்கள், அரட்டைகளில் காதில் விழுபவை ஒட்டுமொத்தமாக உருவாக்கும் சித்திரமே முக்கியமானது\nநிர்வாகவியலில் ஒரு கொள்கை உண்டு. ஒருவனை எத்தனை தூரம் ஆவணங்கள், சான்றுகள் வழியாக அறிந்தாலும் நேரில் பார்க்காமல் மதிப்பிடக்கூடாது. நேரில்பார்ப்பது பத்துநிமிடமாகக்கூட இருக்கலாம். ஆனால் அது பல்லாயிரம் பக்கங்களுக்கு நிகரானது. நான் எல்லாவற்றையும் வாசித்து அறிந்தபின்னரே பயணம் செய்வேன். ஆனால் பயணங்கள் அளிக்கும் நேரடியான மனப்பதிவு எப்போதுமே வாசிப்பறிவை பலமடங்கு கடந்துசெல்கிறது.\nடோன்போஸ்கோ அருங்காட்சியகம் திறக்க மேலும் அரைமணிநேரமாகும் என்றனர். ஆகவே காலையுணவு தேடிச்சென்றோம். எல்லாக்கடைகளிலும் காலையில் அரிசிச்சோறும் மீன்குழம்பும்தான். சப்பாத்திகூட இல்லை. நான் அரிச்சிச்சோறு சாப்பிட்டேன். மீன் சற்று கெட்டுப்போனது. குமட்டிக்கொண்டே இருந்தது. நாலைந்து கொக்கோக்கோலா குடித்து அதை செரிக்கவேண்டியிருந்தது.\nஇங்கே வெறும் அரிசியை வாழையிலையில் வைத்து வேகவைத்து தருகிறார்கள். கொழகொழவென்ற சோறு. ஆனால் ஓரளவு சுவையாகவே இருந்தது. மணிப்பூரில் கிடைத்த அரிசி அப்பம் என நினைத்து ஏமாற்றம் அடையாவிட்டால் மேலும் சுவையாக இருந்திருக்கக்கூடும்.\nடோன்போஸ்கோ அருங்காட்சியகம் இந்தியாவில் நான் கண்ட மிகச்சிறப்பாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகங்களில் ஒன்று. அற்புதமான வடிவமைப்பு. மிகச்சிறந்த நிர்வாகம். ஒருநாள் முழுக்கச் செலவிடாமல் இதைப்பார்த்து முடிக்கமுடியாது. ஏழு அடுக்குகளில் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள வெவ்வேறு பழங்குடிகளின் பண்பாடுகள். இனத்தனித்தன்மைகள். கலைகள், மதங்கள் ஆகிய அனைத்தும் பல்வேறுவகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன\nஇங்குள்ள புகைப்படங்கள், பழங்குடிக் கலைப்பொருட்கள் மிக மதிப்பு வாய்ந்தவை. மதங்களுக்கிடையேயான மைய இழை ஒன்றே எனக் காட்டும் பகுதியும் மிகுந்த நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. டோன்போஸ்கோ அவர்களின் வாழ்க்கையைப்பற்றிய ஒரு பதிவும் சிறப்பானது. எப்போதும் சிறுவர்கள் நடுவே இருப்பவராக காட்டப்படும் டோன் போஸ்கோ என் இளமைமுதலே மனம் கவர்ந்தவர்\nமதியம் கிளம்பி நேராக கௌஹாத்திக்குக் கிளம்பினோம். வழியில் படாபானி என்று ஓட்டுநரால் அழைக்கப்பட்ட ஏரியைக் கண்டோம். மலைச்சூழலில் ஓர் அணைக்கட்டால் உருவாக்கப்பட்ட இந்த ஏரியின் பெயர் உமையம் .அதில் சுற்றுலாப்படகுகள் மிதந்த ஷில்லாங்குக்கான நீர்மின்சாரத் தயாரிப்புக்கு ஆதாரமானது. அதை காரில் சுற்றிக்கொண்டு இறங்கிச்சென்றோம்\n[ஓட்டுநர் திரேன், மற்றும் நாங்கள்]\nநீண்டபயணம். எங்கள் வடகிழக்குப்பயணத்தின் முடிவு. மொத்தமாக அத்தனை காட்சிகளும் கண்களுக்குள் குழம்பிக்கிடந்தன. நினைவு ஒவ்வொன்றாகத் தொட்டு எடுக்கையில் வேறு சில நினைவுகள் ஊடே கலந்தன. சிலசமயம் லடாக் காட்சிகளும் ஊடே வந்தன. அனைத்தும் அடங்கி செம்மையான நினவடுக்குகளாக ஆக நாளாகும். சென்ற இடங்களைப்பற்றி ஊருக்குப்போனபின்னர் தொலைபேசியில் பேசிப்பேசித்தான் தெளிவடைவோம்\nவடகிழக்கு என்ற இந்தியப்பகுதி பற்றி ஒட்டுமொத்தமான ஒரு பொதுப்புரிதல் வந்துள்ளது எனலாம். ஆனால் என்னென்ன நம்முள் சென்றுள்ளது என இனிமேல்தான் தெரியும். மேற்கொண்டு வடகிழக்கு பற்றிச் சிந்திக்கையில் எங்கோ ஆழத்தில் ஒரு காட்சி வந்து முன்னும். சிலசமயம் எளிமையான காட்சியாகக்கூட இருக்கும். ஆனால் அது ஓர் அறிதலை அளிக்கும். அது அளிக்கும் தெளிவிற்க்கு நிகரே இல்லை.\n26 மாலையில் கௌஹாத்தி விமானநிலையத்தை அடைந்தோம். ஐந்து மணிக்கு விமானம். அது கல்கத்தா வழியாக இரவு பத்துமணிக்கு சென்னையை அடைந்தது. கொசு நிறைந்த விமானம். எங்களுடன் அவையும் சென்னைக்கு வந்து இறங்கின.\nவிமானநிலையத்திற்கு சுரேஷ்பாபுவும் செந்தில்குமார் தேவனும் வந்திருந்தனர். கிருஷ்ணனும் ராஜமாணிக்கமும் நேராக ரயில்நிலையம் சென்றனர். வசந்தகுமாரும் ராஜகோபாலனும் அவர்களின் வீடுகளுக்கு பேருந்தில் சென்றனர். நானும் கெ.பி.வினோதும் காரில் சென்னைக்குள் நுழைந்தோம். நானும் பதினோரு மணிக்கு பேருந்தைப்பிடித்திருக்கலாம். அமர்ந்து பயணம் செய்ய முதுகு ஒப்பவில்லை\nஆகவே சென்னையில் ஒரு விடுதியில் அறைபோட்டேன். மறுநாள் ஊருக்குச் செல்ல திட்டம். இரவு கண்மூடுகையில் உள்ளே ஓடியவை வடகிழக்கின் முகங்கள், நிலம்.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 32\nசூரியதிசைப் பயணம் – 19 நிலம்\nசூரியதிசைப் பயணம் – 18 முகங்கள்\nசூரியதிசைப் பயணம் – 16\nசூரியதிசைப் பயணம் – 15\nநவீன அடிமைமுறை- கடிதம் 2\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 61\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது ...\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்பட��் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/884-2016-08-29-13-28-25", "date_download": "2020-09-20T00:48:10Z", "digest": "sha1:WEJUSQPWE672GXTH4NPBSRA47GYKIHVF", "length": 19632, "nlines": 159, "source_domain": "www.acju.lk", "title": "அனர்த்தம் தொடர்பாக குத்பாப் பிரசங்கம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nகூட்டாக மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது\nஅனர்த்தம் தொடர்பாக குத்பாப் பிரசங்கம்\nஅனர்த்தம் தொடர்பாக குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தும் கதீப்மார்களுக்கான தொகுப்பு\nஅனர்த்தங்களின் போது அல்லாஹ்வின் பக்கம் மீளுவோம்;\nஅனைத்து நிகழ்வுகளும் (மழை, வெள்ளம், நில நடுக்கம், சுனாமி, சூறாவளி, போன்ற அனைத்தும்) அல்லாஹ்விடத்திலிருந்துதான் வருகின்றன. இதனை உறுதி கொள்வது ஈமானுடையவர்களின் அடையாளம்.\n; இந்த உலகம் ஒரு சோதனைக் கூடம், குறிப்பாக ஈமான் உடையவர்களை சோதிக்கின்றான். அவர்களின் ஈமான் எந்த தரத்தில் இருக்கின்றது என்பதற்காக.\nஇந்த சோதனைகள் பல வடிவங்களில் வெளியாகும்.\nசிலவேளை மனிதர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறுசெய்வதாலும் சிரமமான நிலைமைகள் ஏற்படலாம்.\nஉலகத்தில் ஏ���்படும் இவ்வாறான நிகழ்வுகளை மூன்றாகப் பிரிக்கலாம்.\n01.நல்லவர்களுக்கு இது ஒரு சோதனை.\n02.பாவிகளுக்கு இது ஒரு தண்டனை.\n03.பாதிக்கப்படாதவர்களுக்கு இது ஒரு படிப்பினை.\nஎவ்வாறாயினும் எல்லாக் கட்டங்களிலும் மக்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதையே அல்லாஹ் விரும்புகிறான்.\nஒரு ஊருக்கு பிரச்சினை வருகின்றது. ஆதலால் அவர்கள் பாவிகள் என்றும் மற்ற ஊருக்கு பிரச்சினைகள் வராததால் அவர்கள் நல்லவர்கள் என்றும் அர்த்தம் கொள்வது தவறாகும். மாறாக சிலரை அல்லாஹ் பிரச்சினைகளில் சிக்க வைத்து அவர்கள் அப் பிரச்சினையின் போது எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள். ஏனையோர் பிரச்சினையில் சிக்கியவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதனை அல்லாஹ் சோதிக்கின்றான்.\nஎனவே நாம் அனைவரும் பாவங்களைத்தவிர்த்து அல்லாஹ்வின் பக்கம் தௌபா, இஸ்திஃபார், ஸதகாக்கள் செய்வதன் மூலம் திரும்ப வேண்டும்.\nநபியவர்களும் சோதனைகளின் போது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவார்கள்.\nஎனவே இக்கட்டான இக்கால கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்படாதவர்கள் தம்மாலான உதவிகளை செய்ய முன்வரல் வேண்டும்.\nதக்வா உடையவர்களின் அடையாளங்களில் ஒன்று அவர்கள் எல்லா நிலைகளிலும் (செல்வம், வறுமை) அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பார்கள்.\nஅல்லாஹ்வுக்காக செலவழிப்பவர்கள் யார் இருக்கின்றார்கள் என அல்லாஹ் கேட்கின்றான்.\nநபியவர்களின் தன்மைகளில் ஒன்றுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா நிலைமை களிலும் உதவுவது.\n(குறிப்பு: நபியவர்களுக்கு நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்பே அவர்களிடம் சோதனைகளில் சிக்குண்டவர்களுக்கு உதவும் பண்பு இருந்துள்ளது.)\nஇந்தப் பண்பு ஹழ்ரத் அபூ பக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமும் காணப்பட்டது. அதாவது ஹழ்ரத் அபூ பக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மக்காவில் தமக்கு ஏற்பட்ட கஷ்டங்களை முன்னிட்டு மக்காவை விட்டும் வெளியேற முனைந்த போது இப்னு துஃனா என்பவர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து தன் பொறுப்பில் எடுத்து குறைஷியர்களிடம் பின்வருமாறு கூறினார்கள்.\nஇது போன்ற பண்புகள் ஸஹாபாக்களிடம் பரவலாக காணப்பட்டன. அவர்கள் கஷ்டமான நிலைமைகளிலும் கூட மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்களாக இருந்தார்கள். அபு அகீல் அவர்கள் தான் சம்பாதித்ததை தர்மம் செய்த சம்பவ���்.\nஇறுதியாக தௌபா> இஸ்திஃபார், துஆக்களின் மூலம் அல்லாஹ்வின் பக்கம் மீளுவதுடன் ஸதகாக்கள் மூலமாகவும் அல்லாஹ்வினுடைய கோபப்பார்வையில் இருந்து நாம் எம்மை பாதுகாத்துக் கொள்வோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக\nகௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nநிர்ப்பந்த நிலையில் ஒரே மஸ்ஜிதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜுமுஆக்கள் நடாத்துவது தொடர்பாக\nநாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முயற்சிப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nமழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்\tஇஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/the-patriotism-of-the-modi-government/", "date_download": "2020-09-20T01:11:48Z", "digest": "sha1:LZM7Q7UXKLA2I3QZVKMGZ6JWB5H3BLCH", "length": 31323, "nlines": 225, "source_domain": "www.satyamargam.com", "title": "இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி ! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nபயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nகாஷ்மீரிலிருந்து இரண்டு பயங்கரவாதிகளை ஆயுதங்களுடன் பாதுகாப்பாக டில்லிக்கு அழைத்துச் செல்ல முயன்ற டி.எஸ்.பி தேவேந்தர் சிங்குக்கும் அவருடைய கூட்டாளியான இர்ஃபான் மிர்-க்கும் பிணை வழங்கியிருக்கிறது டில்லி நீதிமன்றம்.\nகடந்த 2019 ஜனவரி 11ஆம் தேதியன்று தெற்குக் காஷ்மீரின் குல்காம் பகுதியில் ஜம்மு காஷ்மீர் – டில்லி இணைப்புச் சாலையில் விரைந்து வந்த ஒரு காரை மிர் பஜார் சோதனைச் சாவடியில் தடுத்து விசாரித்தது போலீசு. காரில் இருந்த டி.எஸ்.பி தேவேந்திர சிங்-கிடம் விசாரித்து, காரை சோதனையிட்ட போலீசிடம் இரண்டு ஏகே-47 ரக துப்பாக்கிகள் சிக்கியதைத் தொடர்ந்து, தேவேந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.\nதேவேந்தர் சிங்குடன் அந்த��் காரில் பயணம் செய்த லஷ்கர் – ஈ – தொய்பாவின் முக்கியத் தளபதியான நவீது பாபா மற்றும் ஹிஸ்புல் – முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த அட்லஃப் மற்றும் இர்ஃபான் மிர் என்ற வழக்கறிஞர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து தேவேந்தர் சிங்கின் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் இரண்டு கைத்துப்பாகிகளும் ஒரு ஏ.கே. 47 துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகளின் வாக்குமூலங்களின்படி, ஸ்ரீநகர் மற்றும் தெற்குக் காஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியாக பல தேடுதல்கள் நடத்தி, பல இடங்களிலிருந்து வெடிபொருட்களும், துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.\nதேசபக்தியைக் குத்தகைக்கு எடுத்து விவாதங்களை நடத்தும் இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் இந்த விவகாரத்தை சாதாரணச் செய்தியாகக் கடந்து சென்றன.\nஇந்தக் கைது நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய காஷ்மீர் டிஜிபி விஜயகுமார், பத்திரிகைகளுக்கு அளித்த நேர்காணலில், இது மோசமான குற்றம் என்றும் தேவேந்தர் சிங்கை ஒரு பயங்கரவாதியை விசாரிப்பது போலவே விசாரிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.\nஅவர் கூறிய ஒரே வாரத்தில் இந்த வழக்கை காஷ்மீர் போலீசிடமிருந்து தேசியப் புலனாய்வு முகமைக்கு (NIA) அவசர அவசரமாக மாற்றியது மோடி அரசு.\nஇந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 14, 19 ஆகிய தேதிகளில் தேவேந்தர் சிங் மீதும், இர்ஃபான் மிர் மீதும் தனியாக வழக்குப் பதிவு செய்த டில்லி போலீசின் சிறப்புப் பிரிவு, அவ்விருவரையும் ஜம்முவின் ஹிரா நகர் போலீசு நிலையத்தில் இருந்து டில்லிக்கு அழைத்து வந்தது.\nதேவேந்திர சிங், டில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட இணையதளத்தின் மூலம் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுடன் பேசியதாக போலீசு நீதிமன்றத்தில் கூறியது.\nஇந்திய தண்டனைச் சட்டம் 120B-யின் (கிரிமினல் சதி) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, இவர்கள் இருவரையும் காவலில் எடுத்தது டில்லி போலீசு. காவலில் எடுத்து 90 நாட்கள் ஆன நிலையில், டில்லியைத் தாக்க பயங்கரவாதிகளையும் ஆயுதங்களையும் கொண்டு வந்து கையும் களவுமாக மாட்டிய இருவர் மீது டில்லி போலீசு குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை.\nஇந்நிலையில் தேவேந்தர் சிங் மற்றும் இர்ஃபான் மிர் ஆகிய இருவருக்கும் பிணை கோரி அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் டில்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். பிணை மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் சொந்தப் பிணை ரூ. 1 லட்சம் மற்றும் வெளிநபர் பிணையாக இரண்டு பேரிடம் தலா ரூ. 1 லட்சம் பிணை பெற்று அவர்களை வெளியே விட உத்தரவிட்டுள்ளது. எனினும் இவர்கள் மீது தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) பதிவு செய்த வேறு ஒரு வழக்கு விசாரணையில் இருப்பதால் இவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளது என்.ஐ.ஏ.\n : முஸ்லிம்​ பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இந்து பயங்கரவாதி கைது\nகடந்த ஆறு ஆண்டுகளில் தேசியப் புலனாய்வு முகமை மோடி – அமித்ஷாவின் வளர்ப்புப் பிராணியாகவே மாறியிருப்பதற்கு ‘முன்னாள்’ பயங்கரவாதியும் இந்நாள் போபால் தொகுதி எம்.பியுமான பிரக்யா சிங்கே சாட்சி. இந்த வழக்கிலும் தேசியப் புலனாய்வு முகமை, தனது எஜமானரது உத்தரவுக்கு ஏற்பவே நடந்து கொள்ளும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.\nகைது நடந்த மூன்றாம் நாளிலேயே ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான சுவராஜ்யா, பண ஆசைக்காகவே தேவேந்தர் சிங் இந்தப் பாதகச் செயலைச் செய்ததாக உளவுத்துறை விசாரணையைச் சுட்டிக் காட்டி எழுதியிருக்கிறது. ஐ.பி, ரா உள்ளிட்ட உளவு அமைப்புகளின் விசாரணையின் முடிவில், ரூ. 12 லட்சம் பணத்துக்காக இந்தக் காரியத்தை செய்வதற்கு ஒப்புக் கொண்டதாக தேவேந்தர் சிங் கூறியதாகக் கூறியிருக்கிறது.\nஅதாவது வெறுமனே பணத்துக்காகத்தான் தேவேந்தர் சிங் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் என்பதோடு இந்த விசாரணை NIA-வால் சுருக்கமாக முடிக்கப்பட்டு விடலாம் என்பதை மட்டுமே நம்மால் இப்போதைக்கு அனுமானிக்க முடிகிறது.\nகாஷ்மீரில் பிரிவு-370 நீக்கத்துக்குப் பிறகு பார்வையிடவந்த, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற எம்.பி-க்களுடன் பாதுகாப்பு அதிகாரியாக பணியில் இருந்த தேவேந்தர் சிங்.\nதேவேந்தர் சிங் அழைத்துச் சென்ற பயங்கரவாதி நவீது பாபாவின் தலைக்கு ஜம்மு காஷ்மீர் போலீசால் நிர்ணயிக்கப்பட்ட விலையே ரூ. 20 லட்சம் எனும் போது தேவேந்திர சிங்கிற்கு வெறும் ரூ. 12 லட்சத்துக்காக தனது வாழ்க்கையையே பணயம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தேவேந்தர் சிங் வெறுமனே பணத்திற்காக இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்பதையும், அதன் ���ின்னால் வேறு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளார், ‘தி வயர்’ இணையதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்.\nகடந்த 2020 ஜனவரியில் கைது செய்யப்பட்ட தேவேந்தர் சிங்கின் வரலாறு மிகவும் முக்கியமானது. அப்பாவி காஷ்மீரிகளை கைது செய்து சித்திரவதை செய்வதிலும், பேரம் பேசிக் காசு பறிப்பதிலும் தேவேந்தர் சிங் பெரும் கில்லாடி. இதற்காக துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளானவர்.\nகடந்த 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட ‘பாராளுமன்றத் தாக்குதலில்’, “தேசத்தின் கூட்டு மனசாட்சிக்காக” தூக்கு தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குரு எழுதிய கடிதம் ஒன்றை அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் வெளியிட்டார். அக்கடிதத்தில் தேவேந்தர் சிங் பற்றி அப்சல் குரு குறிப்பிட்டிருந்தார்.\nகடந்த 2001ஆம் ஆண்டு தேவேந்தர் சிங், (பாராளுமன்றத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி) முகம்மது என்பவரைத் தம்மிடம் அறிமுகப்படுத்தி, அவரை டில்லிக்கு அழைத்துச் சென்று அவருக்கு வீடு பார்த்துக் கொடுத்து உதவி செய்யும்படி தன்னைப் பணித்ததாக அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். அதன்படி முகம்மதுவைத் தன்னோடு டில்லி அழைத்துவந்த அப்சல் குரு, முகம்மதுக்கு வீடு வாடகைக்கு அமர்த்திக் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து பின்னர் ஒருநாள் முகம்மது கேட்டுக்கொண்டதற்கிணங்க அவருக்காக கார் வாங்க ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், டில்லியில் பலரையும் சந்திக்க அழைத்துச் சென்றதாகவும் இந்த இடைப்பட்ட காலத்தில் தன்னிடமும் முகம்மதுவிடமும் தேவேந்தர் சிங் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\n : பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியதா, அடுத்து என்ன\nஇந்தக் கடிதம் வெளியான பின்னும்கூட தேவேந்தர் சிங்கின் மீது எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை. ஏற்கெனவே அப்சல் குரு சிறையில் இருந்தபோது நடத்தப்பட்ட விசாரணையின் போதே அவர் இந்த விவகாரங்களை சொல்லியிருக்கக் கூடும். ஆனாலும் தேவேந்தர் சிங் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஅடுத்ததாக கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், கடுமையான பொருளாதார நெருக்கடியையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் இந்தியா அனுபவித்துக் கொண்டிருந்த சமயத்தில் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதல் சமயத்திலும் தேவேந்தர் சிங் புல்வாமா பகுதியின் பாதுகாப்புப் பொறுப்பாளராக இருந்திருக்கிறார்.\nஒட்டுமொத்த பகுதியும் படைகளின் நகர்வுக்காக முழுப் பாதுகாப்போடு பேணப்பட்டு வந்த சூழலில், 300 கிலோ வெடிமருந்து கார் எப்படி உள்ளே வந்தது என்ற கேள்விக்கு இன்னும் பதில் கூற மறுக்கிறது இந்திய அரசு.\nஇறுதியில், கடந்த ஜனவரியில் டில்லி சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், ஆயுதங்கள், தீவிரவாதிகள் சகிதமாக டில்லியை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் போலீசு தேவேந்தர் சிங்கைக் கைது செய்திருக்கிறது.\nமேற்சொன்ன மூன்று சம்பவங்களிலும் பொருட்களையும் ஆட்களையும் பத்திரமாக வழியனுப்பி வைக்கும் வேலையை தேவேந்தர் செய்திருக்கிறார் என்பதை அனுமானிக்க முடிகிறது. தனது போலீசு பதவியின் காரணமாக யாரும் தமது வாகனத்தை சோதனையிட மாட்டார்கள் என்ற கணக்கில் ‘ஒரு திட்டத்தை’ நிறைவேற்ற முன் வந்திருக்கிறார்.\nஒருவேளை தேவேந்தர் சிங் சிக்காமல் தப்பியிருந்திருந்தால், டில்லி தேர்தலில் வேறு முடிவு வந்திருக்கலாம். ‘துரதிர்ஷ்டவசமாக’ சிக்கிவிட்டார். இனி என்னவெல்லாம் நடக்கலாம் என்பதற்குத் தற்போது டில்லி போலீசு, டில்லி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யத் ‘தவறிய’ நிகழ்வே ஒரு சான்று.\nசொராபுதீன், இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குஜராத் டி.ஐ.ஜி வன்சாரா, நாட்டின் நலனுக்காகவே தான் தனது பணியைச் செய்ததாகவும், தன்னால் ‘பலனடைந்தவர்கள்’ வெளியே நன்றாக இருப்பதாகவும் கூறினார். அதன் பிறகு அவரது வழக்கு, துரிதமாக விசாரிக்கப்பட்டு சிபிஐ-யால் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். தேவேந்தர் சிங்கும் அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு விரைவில் ‘தேசபக்தராக’ வெளியே வரலாம் அந்த நாளும் வெகுதொலைவில் இல்லை \nநன்றி : நந்தன் – வினவு\nமுந்தைய ஆக்கம்சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nமோடியின் மெயின் பிக்சர் – முதல் காட்சி\nசத்தியமார்க்கம் - 03/11/2012 0\n (பகுதி-1) இன் தொடர்ச்சி... ஐயம்:- மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து - ரத்தக்கட்டியிலிருந்து (குர்ஆன் 96:1-2) - நீரிலிருந்து (21:30) - சுட்டக்...\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nதொழுகையின் போது அரபியில் மட்ட���மே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nதொடரும் அல்தாஃபின் அவலம்: கேரள இஸ்லாமோஃபோபியா – Follow up\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-09-20T02:44:28Z", "digest": "sha1:577SCHPPXGEHZOKGFKUC7CCFALUKWFDN", "length": 33197, "nlines": 349, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலகடலை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகடலையில் இருக்கு… நல்ல லாபம்…\nதமிழகத்தில் நிலக்கடலை 2.17 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. எக்டேருக்கு 2 மேலும் படிக்க..\n4 ஏக்கர்… 120 நாள்கள்… ரூ.2 லட்சம்\nஆண்டு முழுவதும் தேவையும் சந்தை வாய்ப்பும் இருக்கும் விளைபொருள்களில் ஒன்று நிலக்கடலை. எண்ணெய் மேலும் படிக்க..\nநிலக்கடலையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க…\nசோயா மற்றும் கடுகுப்பயிருக்கு அடுத்து நிலக்கடலை அதிக பரப்பளவில் நம்நாட்டில் பயிரிடப்படுகிறது. நல்ல மேலும் படிக்க..\n‘தெளிப்பு நீர்ப்பாசனம்’ நெல் சாகுபடி அமோகம்\nநிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூலை பெற விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது மேலும் படிக்க..\nPosted in நிலகடலை, நிலத்தடி நீர், பாசனம் Leave a comment\nநொதித்த ஆமணக்கு கரைசல் செய்���து எப்படி 5 கிலோ ஆமணக்கு விடைகளை நன்கு மேலும் படிக்க..\nPosted in தென்னை, நிலகடலை, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nநிலக்கடலையை தாக்கும் \"\"டிக்கா'' இலைப்புள்ளி நோய்\nநிலக்கடலையை தாக்கும் “”டிக்கா” இலைப்புள்ளி நோய், தண்டு அழுகல் நோயை தடுக்க மக்காச்சோள மேலும் படிக்க..\nநிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை\nவேரழுகல் நோயானது ‘மேக்ரோபோமினா பேசியோலினா’ என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் மேலும் படிக்க..\nநிலக்கடலை, ஆமணக்கு சாகுபடி பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 2016 ஆகஸ்ட் 8ம் தேதி (திங்கட்கிழமை) மேலும் படிக்க..\nPosted in ஆமணக்கு, நிலகடலை, பயிற்சி Leave a comment\nநிலக்கடலையில் ஊடுபயிராக பயறுவகை பயிர்கள் சாகுபடி\nமயிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் ஆடிப்பட்டம் மேலும் படிக்க..\nபுதிய ரக நிலக்கடலை அறிமுகம்\nதிண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம், புதிய நிலக்கடலை ரகத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து மேலும் படிக்க..\nமானாவாரி நிலத்தில் கிடைத்த அமோக நிலக்கடலை மகசூல்\nவிருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சுகேந்திரன். நெல், வாழை, மேலும் படிக்க..\nகடலை பயிரில் செம்பேன் தாக்குதல்\nசேலம் மாவட்டம், ஆத்தூர், கெங்கவல்லி வட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேலும் படிக்க..\nநிலக்கடலையில் பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி\nநாமக்கல் மாவட்டம் வேளாண் அறிவியல் மையத்தில் 2016 மார்ச் 31 ஆம் தேதி மேலும் படிக்க..\nஇயந்திரம் மூலம் வேர்க்கடலை விதைப்பு\nசீரான இடைவெளி, நேர்த்தியான விதைப்பு ஆகியவற்றின் மூலம், அதிக மகசூலை பெற, இயந்திரம் மேலும் படிக்க..\nநிலக்கடலை, எள் சாகுபடி இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2015 டிசம்பர் 7-ஆம் தேதி நிலக்கடலை, மேலும் படிக்க..\nமழைக்காலத்தில் நிலக்கடலை பயிரை தாக்கும் பூச்சிகள்\nநிலக்கடலை பயிரை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க எளிய வழிமுறையை வேளாண்மை துறை அதிகாரி ஆலோசனை மேலும் படிக்க..\nநிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள்\nநிலக்கடலையின் மகசூலை குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் நோய்களினால் ஏற்படும் சேதம் முக்கியப் பங்கு மேலும் படிக��க..\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மானாவாரி நிலக்கடலைச் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற வேளாண் துறை மேலும் படிக்க..\nPosted in நிலகடலை Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி Leave a comment\nவேர்கடலை சாகுபடிக்கு ஊட்டச்சத்து கரைசல்\nஊட்டச்சத்து கரைசல் தெளித்தால் வேர்கடலையில் 20 சதவீதம் கூடுதல் விளைச்சலை பெறலாம் என மேலும் படிக்க..\nநிலக்கடலையில் மகசூல் பெற ஜிப்சம்\n“நிலக்கடலை பயிரில், அதிக மகசூல் பெற தேவையான அளவு ஜிப்சம் இட வேண்டும்’ மேலும் படிக்க..\nநிலக்கடலையில் அதிக மகசூலுக்கு பயிர் எண்ணிக்கை அவசியம்\nநிலக்கடலையில் கூடுதலான மகசூல் எடுக்க பயிர் எண்ணிக்கையினை பராமரிப் பது அவசியம் என மேலும் படிக்க..\nநிலக்கடலை மேல் ஓடு உரிக்கும் இயந்திரம்\nநிலக்கடலை தமிழ்நாட்டில் அதிகம் பயிரிட படும் ஒரு பயிர். 120-150 நாட்களில் சாகுபடி மேலும் படிக்க..\nநுண்ணூட்டச் சத்துக்கள் அளித்தல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்உரக் கலவையை எக்டருக்கு 12.5 மேலும் படிக்க..\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மானாவாரி நிலக்கடலைப் பயிரைப் பாதிக்கும் சுருள் பூச்சிகள் மேலும் படிக்க..\nநிலகடலையில் அதிக லாபம் பெற\n“நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுவதன் மூலம், தரமான மகசூலை பெறலாம்’ என, எருமப்பட்டி மேலும் படிக்க..\nநிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெறும் வழிமுறைகளை வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. மேலும் படிக்க..\nநிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை வீடியோ\nநிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை – ஒரு வீடியோ நன்றி: தமிழ் நாடு மேலும் படிக்க..\nமங்கலம்பேட்டை பகுதியில் சாகுபடி செய்துள்ள வேர்க்கடலை செடிகளில் பச்சைப் புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், மேலும் படிக்க..\nநிலக்கடலை சாகுபடிக்கு 50% மானியத்தில் ஜிப்சம்\n“நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில், ஜிப்சம் வினியோகம் செய்யப்படுகிறது’ மேலும் படிக்க..\nநிலக்கடலை தோல் உரிக்க இயந்திரம்\nநிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரத்தை கண்டறிந்து, தேனி பட்டதாரி வாலிபர் சாதனை படைத்துள்ளார்.தேனி மேலும் படிக்க..\nநிலக்கடலையில் அதிக இலாபம் பெற வழிகள்\nநிலக்கடலையில் அதிகம் இலாபம் பெற தருமபுரி விதைச்சான்று உதவி இயக்குநர் வெ.கிருஷ்ணன் கூறும் மேலும் படிக்க..\nPosted in நிலகடலை Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பாஸ்போ பாக்டீரியா Leave a comment\nஎண்ணெய் வித்து பயிரான நிலக்கடலையை தரத்துடன் பிரித்தெடுக்க இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் மேலும் படிக்க..\nமானாவாரி நிலக்கடலைக்கு ஊட்டமேற்றிய தொழுஉரம்\nநாமக்கல் மாவட்டத்தில் மானாவாரி பயிராக நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் ஊட்டமேற்றிய தொழு உரம் மேலும் படிக்க..\nநிலக் கடலையை தாக்கும் சுருள்பூச்சி\nஎலச்சிபாளையத்தில் மானாவாரியில் பயிரிடப்பட்டுள்ள நிலக் கடலையில் சுருள்பூச்சி தாக்குதல் உள்ளதாக வேளாண் உதவி மேலும் படிக்க..\nநிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற டிப்ஸ்\nஇறைவை நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க மேலும் படிக்க..\nமானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுதோறும் 13,300 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு, மேலும் படிக்க..\nPosted in நிலகடலை Tagged டிரைக்கோடெர்மா விரிடி Leave a comment\nநிலக்கடலை உயர் விளைச்சல் தொழில்நுட்பம்\nதர்மபுரி மாவட்டத்தில், நிலக்கடலை பயிர் உயர் விளைச்சலுக்கான தொழில் நுட்பங்கள் குறித்து, வேளாண் மேலும் படிக்க..\nPosted in நிலகடலை Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி Leave a comment\nநிலக்கடலை பயிரில் பகலில் தூங்கி, இரவில் தாண்டவமாடும் புரோடினியா புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் மேலும் படிக்க..\nநிலக்கடலை செடிகளுக்கு இலைவழி உரம்\nஇஸ்ரேல் தொழில்நுட்பத்தை பின்பற்றி, நிலக்கடலை செடிகளுக்கு, இலைவழி உரமிடுவதன் மூலம், பல மடங்கு மேலும் படிக்க..\nதிரட்சியான கடலை பெற வேளாண் துறை யோசனை\nநிலக்கடலை சாகுபடியின்போது பொக்குகளற்ற திரட்சியான எடை அதிகம் உள்ள நிலக்கடலை பெற ஜிப்சம் மேலும் படிக்க..\nபயறு பயிர்களைத் தாக்கும் பச்சைப் புழு கட்டுப்படுத்தும் வழிகள\nவிவசாயிகள் பயிரிடும் பயறு வகை பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. குறிப்பிட்ட மேலும் படிக்க..\nநிலக்கடலை சாகுபடி குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி முகாம்\n“நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 மே 29ம் தேதி, நிலக்கடலை மேலும் படிக்க..\nநிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை\nபுரோடீனியா புழு: புழுக்கள் நிலக்கடலை செடியின் குருத்து மற்றும் இலைகளை கடித்து தின்பதால் மேலும் படிக்க..\nநிலக்கடலையில் விதை மேலாண்மை முறை\nமணிலா சாகுபடி (நிலக்கடலை) செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற விதை மேலாண்மை மேலும் படிக்க..\nPosted in நிலகடலை Tagged டிரைக்கோடெர்மா விரிடி, பாஸ்போ பாக்டீரியா Leave a comment\nதாடிக்கொம்பு மாரம்பாடி அருகே பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் பிரவீன் டைட்டஸ். பி.இ., கம்யூட்டர் சயின்ஸ் மேலும் படிக்க..\nநிலக்கடலையில் தோன்றும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலும் படிக்க..\nஇயற்கை முறை நிலகடலை சாகுபடி டிப்ஸ்\nநிலக்கடலையோடு தட்டைப்பயிர் வகையை ஊடுப்பயிராக பயிரிட்டால், சிவப்பு கம்பளி புழுவை கவரும் செடியாக மேலும் படிக்க..\nமானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி\nமானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும் தற்போது மானாவாரி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நிலகடலை, நெல் சாகுபடி, விதை Leave a comment\nநிலக்கடலை சாகுபடியில் உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளை வேளாண் துறை அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க..\nநிலகடலையில் ஊடுபயிர் இட்டால், மகசூல் அதிகம் ஆவதுடன், பூச்சி தாக்குதலையும் கட்டு படுத்தலாம் மேலும் படிக்க..\nஇயற்கை வழியில் நிலக்கடலை பயிர் இடுவது எப்படி\nரசாயன உரங்களையே பயன்படுத்தி நிலக்கடலை உற்பத்தி செய்வதைவிட விவசாயிகள் இயற்கை வழி வேளாண் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நிலகடலை Leave a comment\nநிலக்கடலையில் உயிருள்ள விதைகளை எளிய முறையில் பிரித்தெடுத்தல் தேவையான பொருட்கள் விதைகளை ஊறவைக்க மேலும் படிக்க..\nநிலக்கடலை மகசூல் பெருக நிலக்கடலை ரிச்\nதமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம், நிலக்கடலை மகசூல் அதிகரிக்க, “நிலக்கடலை ரிச்” மேலும் படிக்க..\nநிலக் கடலையில் அதிக மகசூல் பெற உரமிடும் முறை\nநிலக் கடலையில் அதிக மகசூல் பெற வேளாண் உதவி இயக்குநர் ப.சௌந்தரராஜன் அவர்களின் மேலும் படிக்க..\nநிலக்கடலை அதிக மகசூல் பெறுவது எப்படி\nஎண்ணெய் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுததி​​ 15 சதவீதம் மேலும் படிக்க..\nபுதிய நிலக்கடலை பயிர் – CO6\nபெயர்: கோ 6 நிலகடலை சிறப்பியல்புகள்: வறட்சியை தாங்கும் தன்மை காய்கள் கொத்து மேலும் படிக்க..\nPosted in நிலகடலை, புதிய பயிர் ரகங்கள், வேளாண்மை செய்திகள் Leave a comment\nகடலை செடிகளில் இருந்து பிரித்தெடுக்க ஒரு இயந்திரம்\nநம் நாட்டில் கடலை ஒரு முக்கியமான எண்ணெய் வித்து பயிர். தமிழ்நாட்டில் பல மேலும் படிக்க..\nதென்காசி:நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இட வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் மேலும் படிக்க..\nநிலக்கடலை அதிகம் மகசூல் பெறுவது எப்படி\nநிலக்கடலை பயிருக்கு உரக்கலவை கரைசல் தெளித்தல் மற்றும் ஜிப்சம் இடுதல் குறித்து தென்காசி மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/07/09/covid-19-may-be-airborne-here-s-what-you-can-do-to-avoid-airborn/", "date_download": "2020-09-20T02:07:54Z", "digest": "sha1:K76XTFR5SUACRKM64MKDPWNUIJ5LYSEM", "length": 12334, "nlines": 127, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "கொரோனா குறித்த அடுத்த அதிர வைக்கும் செய்தி! தடுப்பது எப்படி? - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nகொரோனா குறித்த அடுத்த அதிர வைக்கும் செய்தி\nஉலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நாவல் கொரோனா வைரஸ் தற்போது SARS-CoV-2 என அழைக்கப்படுகிறது.\nஅண்மையில் கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடும் என்ற சில விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, காற்றில் உள்ள சிறிய துகள்கள் மூலம் கூட வைரஸ் மக்களை பாதிக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.\nமுன்னதாக, புதிய கொரோனா வைரஸால் ஏற்படும் நோயான கோவிட்-19 வான்வழி பரவுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஉலக சுகாதார அமைப்பால் 2020 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி உலகளாவிய பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸால் இன்று வரை 11, 343,890 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலகளவில் குறைந்தது 531, 789 பேர் இறந்துள்ளனர். பிரபல இதழின் அறிக்கையின் படி, 32 நாடுகளில் உள்ள சுமார் 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nமேலும் அந்த கடிதத்தில் கொரோனா பரவும் முறைகள் குறித்த பரிந்துரைகளை திருத்துமாறு ஐ.நா சுகாதார நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளனர்.\nஆரம்பத்தில் உலக சுகாதார நிறுவனம் இதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறியது.\nபொதுவாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயா��ியின் இருமல், தும்மல் வழியாக மட்டுமின்றி, பேசும் போதும் காற்றின் நீர்த்துளிகள் வழியே மக்கள் மத்தியில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு நீண்ட காலமாக நினைத்தது.\nஆனால் சமீபத்தில் காற்றின் பெரிய நீர்த்துளிகள் வழியே மட்டுமின்றி, 5 மைக்ரான்களைக் காட்டிலும் மிகச்சிறிய துளிகள் வழியாகவும் பரவுவதற்கு சாத்தியம் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.\nகாற்றின் வழியே பரவும் கொரோனா போன்ற நோய்த்தொற்றுக்களைத் தடுப்பது எப்படி\n* மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.\n* கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதனால் காற்றின் வழியே பரவும் கிருமிகளுடன் தொடர்பு கொள்ளும் அபாயம் குறையும்.\n* அவசியம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.\n* நல்ல காற்றோட்டம் உள்ள அறைகள் காற்றை வேகமாக சுத்தப்படுத்த உதவுகின்றன.\n* தும்மல் அல்லது இருமலின் போது கட்டாயம் கைக்குட்டைகள் அல்லது முழங்கைகளைக் கொண்டு மறைக்க வேண்டியது அவசியம்.\n* கூடுதலாக, தேவையில்லாமல் முகம், மூக்கு மற்றும் கண்களைத் தொடாதீர்கள்.\nவான்வழி பரவும் நோய்களை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமில்லை என்றாலும், நோய்வாய்ப்படும் அபாயத்தைக் குறைக்க ஒருசில நடவடிக்கைகளை எடுக்கலாம்.\n* குறைந்தது 20 நொடிகளுக்கு கைகளை நன்கு கழுவுங்கள்.\n* பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்திடுங்கள்.\n* உடல்நிலை சரியில்லாத போது வீட்டிலேயே இருங்கள்.\n* நீங்கள் மற்றவர்களுடன் இருக்கும் போது, கிருமிகள் பரவாமல் இருக்க அல்லது அந்த கிருமிகளை சுவாசிப்பதைத் தடுக்க முகக்கவசம் அணியுங்கள்.\n* தும்மல் அல்லது இருமலின் போது வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடுங்கள்.\n* அசுத்தமான கைகளால் முகம் அல்லது மற்றவர்களைத் தொடாதீர்கள்.\nகாற்றின் மூலம் பரவும் நோய்களான சின்னம்மை, இன்ப்ளூயன்ஸா, தட்டம்மை, கக்குவான் இருமல் போன்றவை தாக்கும் அபாயத்தைக் குறைக்க தடுப்பூசிகள் உதவும்.\nஎனவே அந்தந்த நேரத்தில் போட வேண்டிய தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nநடிகர் அர்ஜூனின் மகளுக்கு கொரோனா தொற்று\nகொரோனா சிகிச்சையளிக்க 30 சொகுசு பங்களாவை வழங்கிய கோடீஸ்வரர்\nஇந்த பொருட்களை தொட்டா மறக்காம கை கழுவுங்க…\nகாருக்குள் டாப்லெஸில் மிரள வைக்கும் நடிகை\nமழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்க இதோ வழி\nநட்சத்திரங்களின் தினசரி உணவு பட்டியல் இதோ\nமரணம் பற்றிய கனவுகளின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nமழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்க இதோ வழி\nவேலையில்லாமல் தவிக்கும் பிரபல தொகுப்பாளினி.. தனிமையில்செய்த காரியம்\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\nஎல்லை மீறி புகைப்படத்தை அந்தரங்க வெளியிடும் நடிகை\nகுஷ்புவுக்கு முன்னர் சுந்தர் சி காதலித்த நடிகை யார் தெரியுமா\nரஹ்மான் இசையில் கடைசி நடனம் ஆடும் சுஷாந்த் சிங்\nஉள்ளாடையில்லாமல் ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோ\nமகளின் திருமணத்துக்காக சேர்த்த பணத்தை புதைத்து வைத்த தாய்க்கு ஏற்பட்ட அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609347", "date_download": "2020-09-20T00:43:41Z", "digest": "sha1:KS2YQUVSCISK6HRKLEQS237P3VGM26QM", "length": 10830, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Decision to re-sit in September for students who failed 10th and 12th class: CBSE announcement | 10 மற்றும் 12ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு: சிபிஎஸ்இ அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n10 மற்றும் 12ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு: சிபிஎஸ்இ அறிவிப்பு\nபுதுடெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் , சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் மறுதேர்வு நடத்தப்புடும். குறிப்பிட்ட சில பாடங்களில் எதிர்பார்த்த மதிப்பெண்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்று முன்னேற்றத் தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கும் செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். இதற்கான தேதி குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் தேதி அறிவிக்கப்படும்.\nஇந்த மறு தேர்விலும், முன்னேற்றத் தேர்விலும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும். பள்ளிகளில் படித்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தோல்வியடைந்தவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம், தனித்தேர்வு எழுதிய மாணவர்கள் வரும் 22ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு நடந்த பாடப்பி்ரிவுகள் அடிப்படையில்தான் தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னர் மாணவர்கள் தகுதி மற்றும் தேர்ச்சி அளவுகோல்கள் மற்றும் தேர்வு ஆண்டு மற்றும் பாடத்திட்டங்களை கவனமாகப் படித்து நிரப்ப வேண்டும், எனக் கூறியுள்ளார்.\nஷ்ராமிக் ரயிலில் தொழிலாளர்கள் 97 பேர் பலி\nதிருப்பதிக்கு முழு நம்பிக்கையுடன் வரும் மாற்று மதத்தினர் உறுதி பத்திரத்தில் கையெழுத்திடாமல் தரிசிக்கலாம்: முதல்வர் ஜெகன் வர உள்ள நிலையில் திடீர் முடிவு\nஎம்பிக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அச்சம்; நாடாளுமன்ற கூட்ட தொடரை 23ம் தேதியுடன் முடிக்க முடிவு: அலுவல் ஆய்வு கூட்டத்தில் பரிந்துரை\nபுதிய கல்விக்கொள்கை 21ம் நூற்றாண்டின் தேவை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு\nநாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல்: அதிமுக ஆதரவளிப்பதால் நிறைவேற வாய்ப்பு\nமருத்துவ பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை; 2 லட்சம் அபராதம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது\nசுற்றுச்சூழல் பாதிப்பதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி; பசுமைத் தொழில் பிரிவில் இருந்து கோழி பண்ணையை நீக்க பரிந்துரை: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 3 மாதம் கெடு\nசீனாவுக்கு உளவு பார்த்த பத்திரிகையாளர் உட்பட 3 பேர் டெல்லியில் கைது\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் தொடங்கும்\nமாநிலங்களின் உரிமையில் தலையிட்டு அரசியலமைப்பு சட்டத்தை மீறி மத்திய அரசு செயல்படுவதா... மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஆவேச குற்றச்சாட்டு\n× RELATED 10,+2வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-09-20T02:59:04Z", "digest": "sha1:QL5FCUJN5TKFKPERYKSC7CPKYFNP7EAE", "length": 7613, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n02:59, 20 செப்டம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/150-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-09-20T00:35:43Z", "digest": "sha1:SAREGQGY2ZHUF5GOZHFKA5AVRD3WAKVK", "length": 9519, "nlines": 69, "source_domain": "thowheed.org", "title": "150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா\n150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா\nஇறைச்செய்தி அருளப்படும்போது இறைத்தூதரிடம் கேள்வி கேட்கக்கூடாது என்று இவ்வசனத்தில் (5:101) சொல்லப்பட்டுள்ளது.\nஅதிகமான மார்க்க அறிஞர்கள் எவ்வித ஆதாரமும் இல்லாமல் மார்க்கத் தீர்ப்பு அளித்து வருகின்றனர். இதற்கு ஆதாரமாக அமைந்த குர்ஆன் வசனம் எது நபிமொழி எது என்று பொதுமக்கள் அவர்களிடம் கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி ஆலிம்களிடம் எதிர்க்கேள்வி கேட்கக் கூடாது என்கிறார்கள்.\nஆனால் இவ்வசனம் இறைச்செய்தி அருளப்படும்போது இறைத்தூதரிடம் கேள்வி கேட்கக் கூடாது என்று தான் கூறுகிறது. சில கேள்விகள் கேட்கப்படும் போது அதற்கு இறைவன் அளிக்கும் பதில் கேள்வி கேட்டவருக்கு பாதிப்பை எற்படுத்தி விடக் கூடும் என்ற காரணமும் இதில் கூறப்பட்டுள்ளது.\nஎன் தந்தை யார் என்று கூட சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர்.\n(நூல் புகாரீ 4621, 4622)\nஇத�� போன்ற கேள்விகள் கேட்கப்பட்டால், இவர் யாரைத் தந்தை என நினைக்கிறாரோ அவர் அல்லாதவர் தந்தையாக இருந்து அந்த உண்மை வெளிப்படுத்தப்பட்டால் தேவையற்ற மனச்சங்கடத்தை அவர் சந்திப்பார்.\nஎனவே தான் இறைத்தூதரிடம் சில விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூட மார்க்க விளக்கம் கேட்பதை இது தடை செய்யவில்லை. வெளிப்படுத்தாமல் இறைவன் மறைத்து வைத்துள்ள சில விஷயங்கள் பற்றியே கேள்வி கேட்கக் கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது.\nமார்க்க அறிஞர்கள் அல்லாஹ் மறைத்து வைத்துள்ள விஷயங்களை அல்லாஹ்விடமிருந்து பெற்று அறிவிக்கப் போவதில்லை. அவர்களிடம் ஆதாரம் கேட்பதற்கும் இவ்வசனத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.\nபொதுவாக அறிஞர்களிடம் கேள்வி கேட்பதை திருக்குர்ஆன் ஊக்குவிக்கிறது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதை 2:189, 2:215, 2:217, 2:219, 2:220, 2:222, 5:4, 8:1, 17:85, 18:83, 20:105, 33:63, 51:12, 70:1 ஆகிய வசனங்களில் காணலாம்.\nஅதிக விளக்கத்திற்கு 31வது குறிப்பையும் காண்க\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 149. திருப்பித் தரும் வானம்\nNext Article 151. ஈஸா நபி உயர்த்தப்பட்டதை உறுதி செய்யும் மறுமை விசாரணை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்க��கள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/10/blog-post_11.html", "date_download": "2020-09-20T00:27:54Z", "digest": "sha1:GAY6CHP2O3IHF37WOTGIWTAOCOKL4VCN", "length": 41466, "nlines": 1154, "source_domain": "www.kalviseithi.net", "title": "தேர்வு நடத்தாமல் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடம் நிரப்ப தடை கோரி வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nHome kalviseithi தேர்வு நடத்தாமல் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடம் நிரப்ப தடை கோரி வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு\nதேர்வு நடத்தாமல் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடம் நிரப்ப தடை கோரி வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு\nஎழுத்துத் தேர்வு நடத்தாமல் அரசு கல்லூரிகளில் காலியாகஉள்ள உதவிப் பேராசிரியர் பணி யிடங்களை நிரப்ப தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசு கல்லூரி களில் காலியாக உள்ள 2 ஆயி ரத்து 300 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 4-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட் டுள்ளது. இந்த அறிவிப்பாணை யில் அனுபவம், தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங் கள் நிரப்பப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அறி விப்பை ரத்து செய்யக் கோரி, சென்னையைச் சேர்ந்த சுப்ர மணியன் மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘எழுத்து தேர்வு நடத்தாமல் நேர்முகத் தேர்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங் களை நிரப்ப பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணை சட்ட விரோத மானது. இதில் பல்வேறு முறை கேடுகள் நடைபெற வாய்ப்புள் ளது. எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்துள்ள அறிவிப் பாணைக்கு தடை விதித்துஅதை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி வாதிட்டார்.\nஅதையடுத்து நீதிபதி, ‘‘இது போன்ற அரசுப் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு மூலமாகத் தான் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் உள்ள தோட்டப் பணிகளுக்குக் கூட எழுத்துத்தேர்வு நடத்தப்படுகிறது. எனவே இதுதொடர்பாக உயர் கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் உள்ளிட்டோர் வரும் அக்.15-க் குள் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.\nNET, SET போன்ற தகுதித் தேர்வுகள் நடைமுறையில் இருக்கும் போது மேலும் ஒரு தகுதித் தேர்வு தேவையா NET or SET தேர்ச்சி பெற்றவர்கள் மேலும் ஒரு தகுதித் தேர்வை சந்திப்பது நகைப்பிற்குரியது.\nNET or SET போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கழுக்கு பணி நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் மேலும் ஒரு தகுதித் தேர்வு அர்த்தமற்றது.\nஅவ்வாறு இல்லையேல் பணம் கொடுப்பவருக்கே வேலை என்றாகிவிடும் சகோ\nNET or SET என்பது தகுதி தேர்வு தான். அப்படியெனில் இந்த தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் இன்னொரு தேர்வு நடத்தி வேலை வழங்கட்டும். இல்லையெனில் NET Or SET தேர்வு எதற்கும் பிரயோஜனம் அற்றதாகிவிடும்.\nNET,SET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை தர முடியாது..அதனால் இன்னொரு போட்டி தேர்வு என்பது தான் சிறந்த வழி..\nஇடைநிலை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர்,சிறப்பாசிரியர்,முதுநிலை ஆசிரியர்,பொறியியல் கல்லூரி பேராசிரியர்,சட்டக் கல்லூரி பேராசிரியர், கல்வியியல் கல்லூரி பேராசிரியர்,பல் தொழில் நுட்பக் கல்லூரி பேராசிரியர் என அனைத்து வகையான பணியிடங்களுக்கும் போட்டி தேர்வு நடத்தும்போது அதிக மாணவர்கள் படிக்கும் கலை கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கு மட்டும் ஏன் போட்டி தேர்வு இல்லை\nபொறியியல் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கு கூட நெட்/செட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேலும் ஒரு போட்டி தேர்வு வைத்துதான் பணி நியமனம் வழங்கப்படுகிறது...NET/SET/Ph.D முடித்தவர்களுக்கு போட்டி தேர்வு எழுதி வெற்றி பெறுவதில் என்ன சிரமம் வந்து விட போகுது..போட்டி தேர்வு நடத்தாமல் தற்போதைய நடைமுறை தொடர்ந்தால் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் தான் பேராசிரியர் பணியிடம் என்ற நிலை நீடிக்கும்..\nஅருமையான கருத்து... போட்டி தேர்வு மட்டுமே நல்ல பேராசிரியர்களை தேர்வு செய்ய சிறந்த வழி...\nNET, SET போன்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் எப்படி நல்ல பேராசிரியராக முடியும் சகோ. நல்ல திறமையும் தனது பாடத்தில் ஆழமான அறிவும் இருந்தால் மட்டும் தான் போட்டித் தேர்வில் வெற்றிபெற இயலும் சகோ. முனைவர் பட்டம் + NET/SET வெற்றி + பணி அனுபவம் உடையவர்களுக்கே இங்கு வேலைக்கு வழியை காணோம் இதில் இன்னமும் எத்தனை தேர்வு எழுதி தகுதியை நீருபிப்பது சகோ....\nசகோ இது தமிழ் நாடு ஆந்திரா இல்லை.நியாயமாக வேலை தந்துவிட.இங்கு பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.\nNET/SET தேர்வு பெறாதவர்கள் மற்றும் பணி அனுபவம் அற்றவர்கள் மட்டுமே மேலும் ஒரு எழுத்துத்தேர்வு முறையை ஆதரிக்கின்றனர் சகோ...\nபணம் வாங்கத்தான் இப்படிபட்ட அறிவிப்பு......எவ்வளவு கூப்பாடு போட்டாலும் இறுதில் அரசின் கொள்கை முடிவு என நீதிமன்றத்தை குழப்பிவிடுவார்கள்.....பணம் கொடுத்து வேலைக்கு செல்ல நினைப்பவர்களை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பணம் வாங்கி கொண்டு ஏமாற்ற வேண்டும்.....அவர்களால் எங்கு சென்றும் முறையிட முடியாது....திருடர்களுக்கு தேள் கொட்டியது போல.....\nதேர்வு நடத்தி தேர்ந்தெடுத்தால் மட்டுமே முறைகேடு இல்லாமல் இருக்கும்....\nஏற்கனவே ஆசிரியர்கள் நியமத்தில் வெயிட்டேஜ் மூலம் ஓர் சமூக அநீதி நிகழ்ந்தது. அதனைப் போலவே இத்தகு பேராசிரியர் நியமனமும்.\nஏன் போட்டி தேர்வு வைக்க தயங்குகின்றனர்.\nயுஜிசி விதிகளில�� தேர்வுக்கு இடமில்லை. பேரா. பணி என்பது நமது நாட்டில் வேறாகவே மதிப்படப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அது பணம் காய்க்கும் மரமாக பார்க்கப்படுகிறது. அரசுப்பள்ளி ஆசிரியர் சமூகத்திற்கோ...நம்மை விட., நம்மள மாதிரியே இருக்கிற ஒருத்தன் அதிகமா சம்பளம் வாங்குகிறானே என்ற துாக்கமின்மையால் வழக்கு வரை சென்று வழுக்கி விழுந்துள்ளனர் (நெட்- செட் அசோசியேசன்). 186 நாட்கள் மட்டுமே பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்களால் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைக்க துணிவில்லை. ஆனால், பேரா. பணி மீது இரண்டு கண். பேரா. பணி என்பது தினந்தோறும் தங்களை கல்வியில் மேல் நோக்கி இழுத்துச்சொல்லும் அறிவுப்பயணம் இன்றைய சூழலில், அதற்கு தகுதியானவர்கள் நிச்சயம் பள்ளி ஆசிரியர்கள்அல்ல. பேரா. ஆசிரியர் பணியிடங்களுக்காக ஊழல்... ஊழல்.. என்போர்...தமிழகத்தில் பல லட்சம் கோடி சுருட்டப்படுள்ளது பற்றி பேச மறுப்பது அறியாமையால் அல்ல...தங்களது அறிவின்மையால்\nஒரு நடுநிலையாளராக ஒரு கேள்வி ,அலுவலக உதவியாளர் முதல் IAS வரை போட்டித் தேர்வு . பேராசிரியர் பணிக்கு மட்டும் ஏன் விதி விலக்கு\nயுஜிசி விதிகளில் தேர்வுக்கு இடமில்லை. பேரா. பணி என்பது நமது நாட்டில் வேறாகவே மதிப்படப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அது பணம் காய்க்கும் மரமாக பார்க்கப்படுகிறது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://blogss.in/tnbse-sslc-date-sheet-tnbse-sslc-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-20T00:20:53Z", "digest": "sha1:OBLHU7RZ7DTRZD4LLX7NRLHGTLMKDNBX", "length": 14294, "nlines": 87, "source_domain": "blogss.in", "title": "TNBSE SSLC Date Sheet 2020 TNBSE SSLC தேதி தாள் 2020", "raw_content": "\nதமிழ்நாடு 10 வது வார்டு கால அட்டவணை 2020, TNBSE SSC தேதியிட்ட 2020 www.dge.tn.gov.in Tianbisi 10 ஆம் வகுப்புடன் அட்டவணை 2020 இல், தமிழ்நாடு எஸ்எஸ்எல்சி குழு தேர்வுகள் வழக்கமாக, டிஎன் 10 சோதனை வழக்கமான 2020 இல் டைன் பலகை 10th தேர்வில் தேதி, டைன் பலகை 10th தேர்வில் தேதி தாள் 2020 Tianbisi கிரிக்கெட் தேர்வில் கால அட்டவணை, www.dge.tn Kgov. இல்\nசமீபத்திய மேம்படுத்தல் தமிழ்நாடு வாரியம் 10 வது வகுப்பு சமீபத்திய அறிவிப்பு – தமிழ்நாடு வாரியம் 10 வது வகுப்பு கால அட்டவணை அறிவிப்பு இப்போது உத்தியோகபூர்வ வலைப்பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி தேர்வுக்கு விரும்பும் வேட்பாளர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் கிளிக் செய்யலாம். இணைப்பை கிளிக் செய்து TN போர்ட்டை 10 தேதி தாள் PDF கோப்பை பதிவிறக்கவும். இங்கே அனைத்து பாடங்களுக்கான தேர்வு பரீட்சை 2020 ஐக் காண்க\nதமிழ்நாடு வாரியம் 10 வது பரீட்சை கால அட்டவணை 2020 தமிழ்நாடு மின்சார வாரியம் 2020 ஆம் ஆண்டின் 10 வது அட்டவணையை விரைவில் அறிவிக்கவுள்ளது. பத்தாம் வாரத்தின் தேதி டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் அறிவிக்கப்படும். தமிழ்நாடு வாரியத்தின் 10 வது பரீட்சை 2020 பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கு வழக்கமான அல்லது தனியார் மாணவர்கள் எங்கள் வலைத்தளத்தை பார்வையிடலாம். எங்கள் வலைத்தளத்தில் இருந்து அனைத்து கால அட்டவணைகள் பதிவிறக்க மாணவர்கள் அறிவுறுத்துகிறோம். தமிழ்நாடு SLC Exam Routine 2020 பதிவிறக்கம் www.dge.tn.gov.in கீழே உள்ள நேரடி இணைப்பு மூலம்.\nஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2020 தேர்வுகள் மாநில அளவில் நடத்தப்படுகிறது. மாணவர்கள் உயர் கல்வியை தொடருவதற்காக இதை தெளிவுபடுத்த வேண்டும். 2020 ம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதியும் வகுப்பு 10 ம் தேதியும் மார்ச் மாதம் பொதுமக்கள் தேர்வுப் பணிகளைப் பற்றி இந்த பக்கம் தொடரும். பரீட்சைகளுக்கான பாடநெறிகள் இணையத்தளத்தினூடாக வழங்கப்படுவதோடு ஆன்லைனில் சோதிக்கப்படும்\n2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு போர்டு 10 தேர்வுத் திட்டம் எங்கள் இணைய தளத்தில் 2020 தற்காலிக பரீட்சை நேர அட்டவணையை பகிர்ந்து கொள்கிறோம். தமிழ்நாடு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் பரீட்சைகளை நடத்துகிறது. தமிழக கிர��க்கெட் அட்டவணை 2020, போர்டு மாணவர் மற்றும் ஆன்லைன் பதிவிறக்க இறுதித் தேர்வுகளை தொடர்புடைய டைன் இருப்பதாக நேரடியாக கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யலாம். 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு வாரியம் பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்க்கவும்\nதமிழ்நாடு வாரியம் தமிழ்நாட்டில் இந்தியாவில் அதிக கல்வியறிவுள்ள மாநிலங்களில் ஒன்றாகும். மாநிலத்தில் கல்வியின் கட்டமைப்பு தேசிய மட்டத்தில் 12 வருட பாடசாலையை (10 + 2 + 3) அடிப்படையாகக் கொண்டது. உயர்நிலைப்பள்ளி சான்றிதழ் மாணவர்கள் கல்விசார்ந்த நீரோடைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் உயர் கல்விக்கான தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் படிப்பதற்கு மாணவர்கள் உதவுகிறது. 1910 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தமிழ்நாடு இரண்டாம் நிலை கல்வி வாரியம், தமிழ்நாடு அரசு, கல்வித் திணைக்களத்தின் கீழ் உள்ளது. பள்ளி சோதனை தமிழ்நாடு மாநில வாரியம் 12 இறுதியில், 10 ஆம் வகுப்பு முடிவில் இரண்டு பலகைகள் தேர்வுகளில் நடத்தி மற்றும் இரண்டாவது மாணவர்கள் அமைப்பின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. வகுப்பு 12 தேர்வுகளில் பலகை தகுதியை மதிப்பெண் தீர்மானிக்க மற்றும் கட் ஆஃப் தங்கள் திட்டங்கள் நுழைய பல்கலைக்கழகங்கள் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வழக்கமான மற்றும் தனியார் மாணவர்கள்\nதமிழ்நாடு போர்டு SSLC தேர்வு தேதி 2020 ஐ சரிபார்க்க எப்படி பல மாணவர்கள் கல்வி கழகத்தின் அதிகார சபையின் கால அட்டவணையை பதிவிறக்கம் செய்ய கடினமாகக் கண்டறிந்துள்ளனர். நாம் கால அட்டவணை 2020 தமிழ்நாடு வாரியம் www.dge.tn.gov.in அதன் 10 அதிகாரப்பூர்வ வலைத்தளம் போர்டல் சரிபார்க்க சுலபமான செயல்பாடாக கொடுக்கவில்லை.\nதமிழக வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் – dge.tn.gov.in ஐ பார்வையிடவும்\n“10 வது கால அட்டவணை 2020” க்கான தேடல்\nஒரு புதிய பக்கம் அல்லது PDF கோப்பை திறக்கப்படும்\nதிரையில் உங்கள் முழு கால அட்டவணை பார்க்கவும்\nவருங்கால குறிப்புக்காக பதிவிறக்க மற்றும் சேமிக்கவும்.\nTNBSE வாரியம் 10 வது வகுப்பு அனைத்து தலைப்பு தேதி 2020\nஇடைநிலைக்கல்வி தமிழ்நாடு வாரியம் 2020 இல் தமிழ்நாடு கிரிக்கெட் அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளம் போர்டல் மீது ஏற்றப்பட்டு விட்டது நீங்கள் 10 ஆம் வகுப்புடன் படிப்பை இறுதி தேர்வில் ஒரு கா��� அட்டவணை தேடும் என்றால், நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் பார்வையிடலாம். நீங்கள் எங்கள் இணையதளத்திற்குச் செல்லலாம், பரீட்சைகளைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் வழங்குவோம். எங்கள் வலைத்தளத்தில் இருந்து தமிழ்நாடு 10 வது தேதி 2020 பதிவிறக்க கீழே உத்தியோகபூர்வ இணைப்பை கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு வாரியம் SSLC தேர்வு 2020 விவரம்:\nவாரியம் பெயர்: TNBSE பரீட்சை வாரியம் 2020\nபரீட்சை பெயர்: 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு வாரியத்தின் 10 வது தேர்வு\nஇறுதி பணி தேதி: – (விரைவில்)\nநுழைவு கடிதம் வெளியீடு: பிப்ரவரி 2020\nவகை: – கால அட்டவணை 2020\nநிலை: – விரைவில் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/apple-selling-iphone-se-devices-again-in-the-us/", "date_download": "2020-09-20T01:04:22Z", "digest": "sha1:DY62IM5SBHLCWP2C6QIMW6ZQTOJO6XAG", "length": 6343, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "Apple selling iPhone SE devices again in the US – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2016/11/irattai-kulanthai-pirakka-tips-in-tamil/", "date_download": "2020-09-20T00:21:44Z", "digest": "sha1:XSPBWTVW633HLSGSYI66KRTV5ABQGOHN", "length": 14411, "nlines": 201, "source_domain": "pattivaithiyam.net", "title": "இரட்டைக் குழந்தைகள் உருவாக என்ன காரணம்,irattai kulanthai pirakka tips in tamil |", "raw_content": "\nஇரட்டைக் குழந்தைகள் உருவாக என்ன காரணம்,irattai kulanthai pirakka tips in tamil\nகர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் உருவாக பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.\nசின்ன வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாமல் அச்சு அசலாக ஒரேமாதிரி பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை யூனியோவலர்ட் ட்வீன்ஸ் என்று அழைக்கிறார்கள். பெலோப்பியன் குழாயில் இருக்கும் கருமுட்டையோடு ஆணின் உயிரணு சேர்ந்து கருவானவுடனே அந்தக் கரு எதிர்பாராத விதமாக இரண்டாக உடைந்துவிடும். உடைந்த கருவின் இரண்டு பகுதிகளும் தனித்தனி கருவாக செல் பிரிந்து வளர்ந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையாக உருவெடுக்கிறது.\nஒரே கரு இரண்டாக உடைந்து உருவாவதால் இரட்டைக் குழந்தைகள் என்றாலும், நிறம், உயரம், ரத்த வகை என எல்லாமே ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்தக் கரு சில சமயம் இரண்டாக உடையும்போது சரியாக பிரியாமல், லேசாக ஒட்டியபடியே நின்றுவிடும். இப்படியாக ஒட்டிப்பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘சயாமிஸ் ட்வின்ஸ்‘ என்கிறார்கள். குழந்தைகள் எந்த அளவிற்கு ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து அந்த இருவருக்கும் ஒரே இதயம், இரண்டு கிட்னி, இரண்டே கால்கள் என்று அமைகின்றன.\nஇன்னொரு வகையான இரட்டைப் பிறவியும் இருக்கிறது. இதில் ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் கூட பிறக்கும். ஒன்று சிவப்பாகவும் மற்றொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு கருப்பாகவும் பிறக்கும். இப்படி ஒன்றுக்கொன்று கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘பைனோவளர் ட்வின்ஸ்‘ என்று அழைக்கிறார்கள். இரட்டையர்களை கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரே மாதிரியாக பிறக்கும் இரட்டையர்களைவிட, இருவருக்கும் சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டையர்களே உலகில் அதிகம்.\nஇந்த வகை இரட்டைக் குழந்தைகள் உருவாவதற்கு காரணம் பெண்ணின் சினைப் பையில் பொதுவாக ஒரு கரு முட்டை மட்டுமே வெடித்து வெளிவரும். சில சமயங்களில் வெகு அபூர்வமாக இரண்டு கரு முட்டைகள் வெடித்து வெளியே வரும். அவை ஆணின் உயிரண���வோடு தனித்தனியாக சேர்ந்து இரண்டு கருவாகி ஒரே சமயத்தில் பிறப்பதுதான் வெவ்வேறு நிறம், வெவ்வேறு சாயலில் இருக்கும்.\nஅதைவிடுத்து கர்ப்பிணிப் பெண்கள் இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைக் குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. இதெல்லாம் சரி, ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து என்றெல்லாம் குழந்தைகள் பிறப்பதற்கு காரணம் கேட்டால் எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம்தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nகுழந்தை பிறப்புக்காக கருமுட்டையை வெடிக்கச் செய்யும் ஊசிகளை போடும்போது ஒரு கருமுட்டைக்கு பதிலாக நான்கைந்து கருமுட்டைகளை வெடிக்கச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அந்த மருந்தில் வீரியம் ஒரே சமயத்தில் ஏழு முட்டைகளைக்கூட வெடிக்கச் செய்துவிடுகிறது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வரு��ங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/collections/mutable-instruments", "date_download": "2020-09-20T01:23:32Z", "digest": "sha1:3FF74353ZFWMRDRQKG2WBVUH6EIMGSNI", "length": 44524, "nlines": 525, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "மாற்றக்கூடிய கருவிகள் - கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nஎமிலி கில்லட்டின் மாற்றக்கூடிய கருவிகள் டெஸ்க்டாப் சின்த்ஸ்களுக்காக DIY கிட்களை விற்கத் தொடங்கின. 2012 இன் மட்டுத்தன்மையால் அதிர்ச்சியடைந்த பின்னர், எமிலி உடனடியாக யூரோராக் தொகுதிகளை உருவாக்கத் தொடங்கினார், மேலும் 2013 இல் \"ஜடை\" இன் முதல் வரிசை உடனடியாக பாராட்டப்பட்டது. டிஜிட்டலை மையமாகக் கொண்ட ஒரு வரிசையுடன், தொடக்கத்தில் இருந்தே திறந்த மூல உரிமத்துடன் தயாரிப்புகளின் அனைத்து மூலக் குறியீடுகளையும் சுற்று வரைபடங்களையும் வெளியிடுகிறோம். 2017 இல் நேர்காணல்இங்கே கிளிக் செய்யவும்\n¥ 22,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபண்பேற்றம் கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் 4 சி இருமுனை வி.சி.ஏ / வி.சி துருவமுனைப்பு\nமியூசிக் அம்சங்கள் பிளைண்ட்ஸ் என்பது 4-சேனல் மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய துருவமுனைப்பான். நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, இது ரிங் மாடுலேட்டர் அல்லது இருமுனை வி.சி.ஏ என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு சேனலுக்கும் இரண்டு உள்ளீடுகள் சி.வி மற்றும் ஆடியோ சிக்னல்களை ஏற்கலாம். VCA ஐப் போன்றது ஆனால் சாதாரண VCA இலிருந்து வேறுபட்டது ...\n¥ 13,500 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஉள்ளீட்டு தூண்டுதலை இரண்டு வெளியீடுகளுக்கு சீராக விநியோகிக்கும் \"பெர்னுய் கேட்\" தொகுதி\nபடத்தில் காட்டப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு குமிழின் மேல் வலதுபுறத்தில் ஒரு பொத்தான் உள்ளது, இது நேரடி மற்றும் மாற்று முறைகளுக்கு இடையில் மாற உங்களை அனுமதிக்கிறது. மியூசிகல் அம்சங்கள் கிளைகள் இரண்டு \"பெர்னுய் கேட்\" செயல்பாடுகளைக் கொண்ட ஒரு பயன்பாடாகும், அவை இரண்டு வெளியீடுகளுக்கு நிலையான தூண்டுதல் / கேட் சிக்னல்களை ...\n¥ 11,500 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nதொடர்பு மைக்ரோஃபோனுடன் வெளிப்புற உள்ளீட்டு தொகுதி\nஇசை அம்சங்கள் \"காதுகள்\" என்பது ஒரு தொடர்பு மைக்ரோஃபோனுடன் கூடிய வெளிப்புற சமிக்ஞை உள்ளீட்டு தொகுதி ஆகும், இது தொகுதி தயாரிப்பாளரான மியூசிக் திங் DIY கிட் மற்றும் மாற்றக்கூடிய கருவிகளை மையமாகக் கொண்டு ஒத்துழைக்கப்பட்டது. மியூசிக் திங்கின் மைக்ரோஃபோனி ...\nதொடர்பு மைக்ரோஃபோனுடன் வெளிப்புற உள்ளீட்டு தொகுதி\nஇசை அம்சங்கள் \"காதுகள்\" என்பது ஒரு தொடர்பு மைக்ரோஃபோனுடன் கூடிய வெளிப்புற சமிக்ஞை உள்ளீட்டு தொகுதி ஆகும், இது தொகுதி தயாரிப்பாளரான மியூசிக் திங் DIY கிட் மற்றும் மாற்றக்கூடிய கருவிகளை மையமாகக் கொண்டு ஒத்துழைக்கப்பட்டது. மியூசிக் திங்கின் மைக்ரோஃபோனி ...\n¥ 58,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஇசை அம்சங்கள் கூறுகள் \"மோடல் தொகுப்பு\" முறையின் அடிப்படையில் ஒரு சின்தசைசர் குரல் தொகுதி ஆகும். மோடல் சின்த் என்பது ஒரு சின்த் நுட்பமாகும், இது இயற்பியல் மாடலிங் சின்த் நுட்பம் என்று அழைக்கப்படுபவற்றின் ஒரு பிட் ஆகும். இயற்பியல் மாடலிங் முறை ஒரு கரிம ஒலி ...\n¥ 35,300 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஅனிமேஷன்கள் போன்ற \"கீஃப்ரேம்களை\" மார்ப் நிலைகளுக்கு மாற்றும் நெகிழ்வான வி.சி.ஏ கலவை / சமிக்ஞை அனுப்பியவர். ரகசிய பயன்முறையும் சக்தி வாய்ந்தது.\nமியூசிகல் அம்சங்கள் பிரேம்கள் என்பது ஒரு தனித்துவமான தொகுதி ஆகும், இது ஒவ்வொரு சேனலின் ஆதாய அளவையும் மேல் நான்கு கைப்பிடிகளுடன் குறிப்பிடுவதன் மூலம் சேமிக்கப்பட்ட அமைப்புகளுக்கு இடையில் வரிசை / மார்பிங் செய்ய உங்களை அனுமதிக்கிறது. ஆதாய நிலை அமைப்புகள் 4 முன்னமைவுகளில் ஒன்றில் (கீஃப்ரேம்கள்) சேமிக்கப்படுகின்றன. மற்றும் பெரிய \"ஃப்ரா ...\n¥ 26,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n3-சேனல் தூண்டுதல் மாதிரி ஜெனரேட்டர் டிரம் வடிவங்களுக்கும் ஏற்றது\nஇசை அம்சங்கள் கட்டங்கள் 3-சேனல் தூண்டுதல் முறை ஜெனரேட்டராகும். வரைபடம் எக்ஸ் மற்றும் வரைபட ஒய் ஆகிய மூன்று சேனல்களுக்கும் பொதுவான அடிப்படை வடிவத்தைக் குறிப்பிடுவதன் மூலமும், ஒவ்வொரு சேனலுக்கும் நிரப்பு என்பதைக் குறிப்பிடுவதன் மூலமும் அனைத்து வடிவங்களும் தீர்மானிக்கப்படுகின்றன. வரைபடம் எக்ஸ், வரைபடம் ஒய், ஒவ்வொரு சேனலையும் நிரப்புக ...\n¥ 12,100 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nதிருத்தி / தர்க்கம் / மாதிரி & அனலாக் பயன்பாட்டு தொகுதி வைத்திருங்கள்\nஇசை அம்சங்கள் அனலாக் சிக்னல் பயன்பாட்டு தொகுதி. ரெக்டிஃபையர் சர்க்யூட் அனலாக் லாஜிக் (அதிகபட்சம் / குறைந்தபட்சம்) 3 பிரிவுகளைக் கொண்டுள்ளது: மாதிரி மற்றும் பிடி. ஒவ்வொரு பகுதியின் விளக்கத்தையும் காண்பிக்க இடைமுக மவுஸ்\n¥ 9,500 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபஃப்பட் மல்டிபிள் யூனிட்டி மிக்சர் மற்றும் சராசரி கொண்ட பயன்பாட்டு தொகுதி\nஇசை அம்சங்கள் இணைப்புகள் என்பது மூன்று வகையான பயன்பாட்டு செயல்பாடுகளைக் கொண்ட ஒரு சிறிய தொகுதி ஆகும்: பல, ஒற்றுமை கலவை மற்றும் சராசரி. இணைப்புகளின் முதல் பகுதி 3-உள்ளீடு / 1-வெளியீடு பஃபெட் பல ...\n¥ 35,300 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nதற்காலிக தொடர்பு மற்றும் விநியோக வடிவத்தை கட்டுப்படுத்தக்கூடிய 7-வெளியீட்டு சீரற்ற சி.வ�� / கேட் தொகுதி\nமியூசிக் அம்சங்கள் மார்பிள்ஸ் என்பது பல வெளியீடுகள் மற்றும் சி.வி உள்ளீடுகளைக் கொண்ட சீரற்ற கேட் சி.வி ஜெனரேட்டராகும். வெளியீட்டு சீரற்ற மின்னழுத்தத்தை பல்வேறு வழிகளில் மட்டுப்படுத்தலாம் (எ.கா. வெளிப்புற கடிகாரத்துடன் ஒத்திசைத்தல், மீண்டும் நிகழும் அதிர்வெண் அல்லது அரிய நிகழ்வு நிகழ்வு, பாரம்பரிய படிக்கட்டு சீரற்ற மின்னழுத்தம் போன்றவை). t ...\n¥ 26,300 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n16 மாடல்களுடன் ஆஸிலேட்டர்-சின்த் குரல் தொகுதி\nமியூசிகல் அம்சங்கள் பிளேட்ஸ் என்பது டிஜிட்டல் ஆஸிலேட்டர் / சின்தசைசர் குரல் தொகுதி, இது பல மாதிரிகள் (வழிமுறைகள்) பயன்படுத்தலாம். மாற்றக்கூடிய பழைய ஆஸிலேட்டர் ஜடை வடிவமைப்பு மரபுரிமையாக இல்லை, வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டும் புதிதாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. பல வழிமுறைகள் ...\n¥ 35,300 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nரெசனேட்டர் பகுதிக்கு சிறப்பு இயற்பியல் மாடலிங் தொகுதி\nமியூசிகல் அம்சங்கள் ரிங்க்ஸ் என்பது ஒரு ரெசனேட்டர் தொகுதி, இது ஜடை மற்றும் கூறுகள் போலல்லாமல் மாற்றக்கூடிய உடல் மாடலிங் வழிமுறையை செயல்படுத்துகிறது. குறுகிய உறைகள், தூண்டுதல் பருப்பு வகைகள் அல்லது சிறுமணி சத்தம் போன்ற எந்த உள்ளீட்டு ஆடியோ சிக்னலிலிருந்தும் எப்போதும் ஊசலாடுகிறது ...\n¥ 21,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nரோலண்டின் வடிப்பானை நினைவூட்டும் மென்மையான அதிர்வுடன் \"LIQUID\" வடிகட்டி\nஇசை அம்சங்கள் ரோலண்ட் வியாழன் அல்லது எஸ்.எச் தொடரைப் போன்ற மென்மையான அதிர்வு கொண்ட குறைந்த பாஸ் / பேண்ட் பாஸ் / உயர் பாஸ் வடிப்பான். வடிகட்டி துடைப்பு வலுவான அதிர்வுடன் செய்யப்படும்போது தொகுதி நிலையற்றதாக மாறாத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிப்பானுக்கு இரண்டு சமிக்ஞை உள்ளீடுகள் ...\n¥ 13,000 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஇது ஒரு கலவையாகும், இது மிக்சியாகவும் பயன்படுத்தப்படலாம். ஆஃப்செட் மின்னழுத்தமும் வெளியீடாக இருக்கலாம். எல்.ஈ.டி உடன்.\nமியூசிகல் அம்சங்கள் ஷேட்ஸ் என்பது 3-சேனல் பயன்பாட்டு தொகுதி ஆகும், இது ஒரு அட்டென்யூட்டர், ஆஃப்செட் மின்னழுத்த வெளியீடு மற்றும் மிக்சராக பயன்படுத்தப்படலாம். எல்.ஈ.டி மூலம் வெளியீட்டு சமிக்ஞையையும் நீங்கள் சரிபார்க்கலாம். யூனிபோலார் / இருமு��ை ஒவ்வொரு சேனலுக்கும் இரண்டு ...\n¥ 35,300 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபல உறைகள், எல்.எஃப்.ஓக்கள் மற்றும் காட்சிகளை உருவாக்க 6 நிலைகளை இணைக்கும் பல-மாடுலேட்டர்\nமியூசிகல் அம்சங்கள் நிலைகள் ஒரு மாடுலேட்டராகும், இது பல கட்டங்களை ஒன்றிணைத்து பல உறைகள், எல்.எஃப்.ஓக்கள் மற்றும் சீக்வென்சர்களை உருவாக்குகிறது. ஒரு சிக்கலான 6-நிலை உறை, ஒரு AD உறை மற்றும் ஒரு 6-படி வரிசைமுறை ஆகியவை சாத்தியமாகும். நிலைகளை எவ்வாறு இணைப்பது ...\n¥ 29,500 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவி.சி.எஃப் / வி.சி.ஏ மற்றும் உறைகளுக்கு மட்டுப்படுத்தப்படாத 2-சேனல் டைனமிக்ஸ் தொகுதி\nஇசை அம்சங்கள் ஸ்ட்ரீம்கள் 2-சேனல் \"டைனமிக் கேட்\" தொகுதி. உண்மையான தொகுதிக்கு கூடுதலாக, அதிர்வெண் மற்றும் சுருக்கமும் கேட்கப்படும் ஒலியின் அளவைப் பாதிக்கிறது, ஆனால் ஸ்ட்ரீம்களுடன், ஒரு அலகு அவற்றை நன்றாகக் கட்டுப்படுத்த முடியும், மேலும் வி.சி.ஏ உடன் கூடுதலாக, ஒரு வடிகட்டி பயன்படுத்தப்படுகிறது.\n¥ 26,300 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nதனித்துவமான லூப் உறை ஜெனரேட்டர் / எல்.எஃப்.ஓ / ஆஸிலேட்டர் மாற்றத்தக்கது\nமியூசிக் அம்சங்கள் டைட்ஸ் என்பது மல்டிஃபங்க்ஸ்னல் ஃபங்க்ஷன் ஜெனரேட்டராகும், இது உயரும் மற்றும் வீழ்ச்சியுறும் மின்னழுத்தங்களின் இயக்கத்தின் அடிப்படையில் வி.சி.ஓ, எல்.எஃப்.ஓ மற்றும் உறை போன்ற செயல்பாடுகளை உணர்கிறது. அத்துடன் ஒரு எளிய முக்கோண சமிக்ஞை உயர்ந்து நேர்கோட்டில் விழுகிறது, தாக்குதல் நேரம் / சிதைவு நேர விகிதம், வளைவின் சீரற்ற தன்மை, மென்மையானது போன்றவை ...\n¥ 22,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமாற்றக்கூடிய மறுமொழி பண்புகளுடன் 4CH வி.சி.ஏ மிக்சரைப் பயன்படுத்த எளிதானது\nமியூசிக் அம்சங்கள் வெயில்ஸ் என்பது 4-சேனல் வி.சி.ஏ மிக்சர் ஆகும். இது டி.சி இணைக்கப்பட்டிருப்பதால், ஆடியோ மட்டுமல்ல, சி.வி.யையும் செயலாக்க முடியும். இது ஒரு சுத்தமான வி.சி.ஏ ஆகும், ஆனால் அட்டென்யூட்டர் முழுமையாக எழுப்பப்பட்டு 5 வி அல்லது அதற்கு மேற்பட்ட சி.வி உள்ளீடாக இருந்தால் அது சிதைவை ஏற்படுத்தும். ஆதாயம் நேரியல் ...\n¥ 2,500 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஇது ஒரு அடாப்டர் ஆகும், இது டூப்ஃபர் போன்ற பவர் பஸ்ஸில் 5 வி பயன்படுத்த அனுமதிக்கிறது.\nஇது ஒரு அடாப்டர் ஆகும், இது டூப்ஃபர் போன்ற பவர் பஸ்ஸில் 5 வி மி��்னழுத்தத்தைப் பயன்படுத்தும் தொகுதிகள் பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது. ஒவ்வொரு தொகுதி 5V ஐப் பயன்படுத்துகிறதா என்பதைப் பார்க்க ஒவ்வொரு தயாரிப்பு விவரம் பக்கத்தையும் சரிபார்க்கவும். உங்கள் மின்சாரம் 5 வி ரெயிலுக்கு மின்னழுத்தத்தை வழங்கவில்லை என்றால், நீங்கள் பஸ் போர்டில் உள்ள சாக்கெட்டில் ஒன்றை இணைக்க முடியும், அது அந்த மின்சக்தியுடன் இணைக்கும் ...\n¥ 29,500 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஒருவருக்கொருவர் உள்ளீட்டு ஆடியோவை மாற்றியமைப்பதன் மூலம் தொனியை உருவாக்கும் விரிவாக்கப்பட்ட மாடுலேட்டர் அல்காரிதம் சி.வி / மார்பபிள், உள்ளமைக்கப்பட்ட ஆஸிலேட்டருடன்.\nமியூசிக் அம்சங்கள் வார்ப்ஸ் என்பது ஒரு சிறிய மற்றும் சக்திவாய்ந்த செயலி தொகுதி ஆகும், இது இரண்டு ஆடியோ சிக்னல்களை (கேரியர்கள் மற்றும் மாடுலேட்டர்கள் என அழைக்கப்படுகிறது) எடுத்து பல்வேறு குறுக்கு மாடுலேஷன்களுடன் புதிய ஆடியோ சிக்னல்களை உருவாக்குகிறது. ஒரு உள்ளீட்டு ஆடியோ சமிக்ஞை 2 வி / அக் கட்டுப்பாடு ...\n¥ 35,300 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமிகவும் துல்லியமான மற்றும் ஆக்கபூர்வமான மிடி → சி.வி / கேட் மாற்றி / சீக்வென்சர் / ஆஸிலேட்டர் தொகுதி SH-101 வகை ஓட்டுநர் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது\nஇசை அம்சங்கள் SH-101 ஐ ஒத்த ஒரு முறை உள்ளீடு செய்வதற்கான 64-படி சீக்வென்சருடன் கூடிய ஒரு படைப்பு மிடி மாற்றி தொகுதி, மற்றும் பல்வேறு அமைப்புகளில் பயன்படுத்தக்கூடிய உயர் செயல்திறன் கொண்ட மிடி முதல் சி.வி / கேட் மாற்றத்திற்கான டிஜிட்டல் ஆஸிலேட்டர். வெளியீடு டிஏ மாற்றி 16-பிட், உயர் துல்லியமான சுருதி ...\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2020 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T00:28:02Z", "digest": "sha1:JIPMP537LH6N2KJ7AD3LUCCALIZDWVOB", "length": 17010, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "கொரோனா வைரஸ் நிலைமை மேம்படவில்லை என்றால் கேன்ஸ் 2020 ரத்து செய்யப்படலாம் என்று திருவிழா தலைவர் பியர் லெஸ்கூர் கூறுகிறார் - உலக சினிமா", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20 2020\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nதைவான் ஆக்கிரமிப்பு ஒத்திகையில் உள்ளது: குளோபல் டைம்ஸ்\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இருந்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nHome/entertainment/கொரோனா வைரஸ் நிலைமை மேம்படவில்லை என்றால் கேன்ஸ் 2020 ரத்து செய்யப்படலாம் என்று திருவிழா தலைவர் பியர் லெஸ்கூர் கூறுகிறார் – உலக சினிமா\nகொரோனா வைரஸ் நிலைமை மேம்படவில்லை என்றால் கேன்ஸ் 2020 ரத்து செய்யப்படலாம் என்று திருவிழா தலைவர் பியர் லெஸ்கூர் கூறுகிறார் – உலக சினிமா\nஇந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் வருடாந்திர கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா, கொரோனா வைரஸ் பரவுவதால் ரத்து செய்யப்படலாம் என்று ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ��ேற்கோளிட்டு, திருவிழாவின் தலைவர் பியர் லெஸ்கூர் கூறினார்.\nபுதன்கிழமை ஒரு பிரெஞ்சு செய்தித்தாள் லு பிகாரோவுடன் பேசிய லெஸ்கூர், அமைப்பாளர்கள் இந்த ஆண்டின் பதிப்பைத் தவிர்க்கலாம் என்று கூறினார். பிரெஞ்சு பத்திரிகையிலிருந்து அவரை மேற்கோள் காட்டி ஹாலிவுட் நிருபர் கூறினார்: “மார்ச் மாத இறுதியில் தொற்றுநோயின் உச்சம் எட்டப்படும் என்ற நம்பிக்கையில் நாங்கள் நியாயமான நம்பிக்கையுடன் இருக்கிறோம், ஏப்ரல் மாதத்தில் நாங்கள் கொஞ்சம் நன்றாக சுவாசிப்போம். ஆனால் நாம் மறக்கவில்லை. என்றால் [the situation does not improve], நாங்கள் ரத்து செய்வோம். ”\nஇந்த விழா ஏப்ரல் 12 ஆம் தேதி அறிவிக்கப்படுவதோடு மே 12 ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நேர்காணலில், மெகா திரைப்பட நிகழ்வு இடம்பெறாததால் ரத்து செய்யப்படுவதால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு எதிராக கேன்ஸ் திருவிழா காப்பீடு செய்யப்படவில்லை என்பதை லெஸ்கூர் ஏற்றுக்கொண்டார். கேன்ஸின் காப்பீட்டுக் கொள்கையால்.\nகேன்ஸ் திரைப்பட விழா இயக்குனர் தியரி ஃப்ரீமாக்ஸ் (எல்) மற்றும் கேன்ஸ் திரைப்பட விழாவின் தலைவர் பியர் லெஸ்கூர் ஆகியோர் பிப்ரவரி 28, 2020 அன்று பாரிஸில் உள்ள சாலே பிளேயில் நடைபெற்ற சீசர் திரைப்பட விருதுகள் விழாவின் 45 வது பதிப்பில் அவர்கள் வருகை தந்தனர்.\nரத்து செய்யப்படலாம் என்ற செய்தி உண்மையான ரத்துசெய்தலின் தொடக்கத்தில் வந்துள்ளது – புதன்கிழமை, ஒரு முன்னணி ஐரோப்பிய திருவிழா, சீரிஸ் மேனியா, வரவிருக்கும் ஸ்ட்ரீமிங் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் கிரீம் வழங்கும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ரத்து செய்யப்பட்டது. வடக்கு பிரெஞ்சு நகரமான லில்லிக்கு 80,000 க்கும் அதிகமான மக்களை ஈர்க்கும் இந்த கூட்டம் மார்ச் 20 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது. பாரிஸில் உள்ள புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகம் திங்களன்று பாரிஸில் உள்ள பிரபலமான லூவ்ரே அருங்காட்சியகம், உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகத்திற்குள் நுழைவதை தடை செய்வதாக அறிவித்தது. புதிய கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ்.\nஇதையும் படியுங்கள்: மணிகர்னிகா ஒரு தோல்வியாக இருந்ததால் தக்காத் ஒதுக்கி வைக்கப்பட்டார், ரங்கோலி சண்டேல் அவரை ‘கொடூரமான திரைப்படத் தயாரிப்பாளர்’ என்று அழைத்தபின் மன்னிப்பு கேட்��ிறார் என்று அகமது கான் கூறுகிறார்.\nஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர், அங்கு ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் அமெரிக்க பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் வாழ்க்கையைப் பற்றிய தனது புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக நிறுத்தப்பட்டார். அமெரிக்க பாடகி மைலி சைரஸ் தனது புஷ்ஃபயர் உதவி நிகழ்ச்சியை அதே காரணத்தால் ரத்து செய்தார். அவர் மார்ச் 13 அன்று மெல்போர்னில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.\nREAD ஜே.ஜே.அப்ராம்ஸ் HBO க்காக ஜஸ்டிஸ் லீக் டார்க்கை உருவாக்குகிறாரா\nஷாருக் கான் மகள் தனது நண்பர்களைக் காணவில்லை மற்றும் அவரது அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்\n100 மணி நேரம் 100 நட்சத்திரங்கள்: புனித விளையாட்டுகளில் குக்கூ விளையாடுவது தான் இதுவரை செய்த ‘எளிதான தேர்வு’ என்று குப்ரா சைட் கூறுகிறார்\nபுதிய சமூக தொலைதூர தோற்றம் இனி ஒரு ஆடை மட்டுமல்ல. இது ஃபேஷனுக்கு ஒரு வலுவான செய்தி – ஃபேஷன் மற்றும் போக்குகள்\nஎஸ்.ஆர்.கே., பிரியங்கா முதல் கமல்ஹாசன் வரை: சில பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள் நட்சத்திரத்திற்கு முன்பு எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பது இங்கே\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅன்னையர் தினம் 2020: அனுஷ்கா சர்மா தாய் மற்றும் மாமியார் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு, ‘அவரது அன்பான ஆவி எங்களுக்கு வழி வகுக்க உதவியது’ – பாலிவுட்\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/108097-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2020-09-20T02:44:32Z", "digest": "sha1:5X5B3YVTRVH6EOELYN4LML6CTR6YG4VY", "length": 23636, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "காஸாப்ளாங்கா: துயரமும் போராட்டமும் | காஸாப்ளாங்கா: துயரமும் போராட்டமும் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nரண்டாம் உலகப் போரின் வருகையுடன், ஐரோப்பாவில் சிறைபிடிக்கப்பட்டிருந்த பல கண்கள் அமெரிக்க நாடுகள் வழங்கும் சுதந்திரத்தை நோக்கி நம்பிக்கையுடனோ விரக்தியுடனோ திரும்பின. அங்கு செல்வதற்குக் கப்பல் ஏறுவதற்கான முக்கியமான மையமாக ஆனது லிஸ்பன் நகரம். ஆனால் எல்லோராலும் லிஸ்பனுக்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை. ஆகவே, அகதிகளுக்கென கடினமான, சுற்றி வளைந்து செல்லும் ஒரு பாதை உதித்தது. பாரிஸிலிருந்து மார்ஸேஸ், மத்தியதரைக் கடலைத் தாண்டி ஓரான் நகரம், பின்னர் அங்கிருந்து ரயில் மூலமோ, மோட்டர் வாகனம் மூலமோ, நடந்தோ ஆப்பிரிக்காவின் விளிம்பைத் தாண்டி பிரெஞ்சு மொரொக்கோவுக்குச் செல்லவேண்டும். அங்கு அதிர்ஷ்டசாலிகள் பணத்தையோ செல்வாக்கையோ அதிர்ஷ்டத்தையோ கொண்டு அங்கிருந்து வெளியே செல்வதற்கான அனுமதிச் சீட்டைப் பெற்று லிஸ்பனுக்கு விரையவும் அங்கிருந்து புதிய உலகத்துக்குச் செல்லவும் முடியும். மற்றவர்களோ காஸாப்ளாங்காவில் காத்திருக்கின்றனர், காத்திருக்கின்றனர், காத்திருக்கின்றனர்.’\nகடந்த 75 ஆண்டுகளாக அமெரிக்காவிலும் உலகின் பல பகுதிகளிலும் திரும்பத் திரும்பத் திரையிடப்பட்டுவரும் ‘காஸாப்ளாங்கா’ திரைப்படத்தின் டைட்டில்கள் ஆப்பிரிக்க வரைபடத்தின்மீது காட்டப்பட்ட பிறகு, ‘வாய்ஸ்-ஓவராக’ நமக்குக் கேட்கும் சொற்கள்தான் இவை. அமெரிக்கத் தம்பதிகளான ஜோன் அலிஸன்- முர்ரே பர்னெட் ஆகியோரால் எழுதப்பட்ட, மேடையேற்றப்படாத நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘காஸாப்ளாங்கா’ 1942 நவம்பர் 26-ம் தேதி நியூயார்க் நகரத்தில் முதன்முதலாகத் திரையிடப்பட்டது. ஹாலிவுட் தயாரிப்பு என்றாலும், அதன் டைட்டிலில் காட்டப்படும் முக்கிய மற்றும் துணை நடிகர்களில் கதாநாயகர் ரிக்காக நடிக்கும் ஹம்ஃப்ரே பொகார்ட் உள்ளிட்ட மூவர் மட்டுமே அமெரிக்கர்கள். அதில் ஒருவர் கறுப்பினத்தவர். கதாநாயகி இல்ஸா லுண்டாக நடித்த இங்ரிட் பெர்க்மன் ���்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்.\nபடத்தின் இயக்குநர் மைக்கேல் கர்டிஸ், ஹங்கேரியில் பிறந்த யூதர்; 1919-ல் சிறிது காலமே நீடித்ததும் பின்னர் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டதுமான ஹங்கேரிய சோஷலிஸ அரசாங்கத்தின் புரட்சிகரக் கலைக் குழுவின் உறுப்பினராக இருந்து, தேசியமயமாக்கப்பட்ட சினிமாத் துறையை மேற்பார்வையிட்டுவந்தவர். செக்கோஸ்லவாகியாவில் நாஜி எதிர்ப்புத் தலைமறைவு இயக்கத்தின் தலைவர் விக்டராக நடித்த போல் ஹென்ரிட் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஜெர்மானியர்; நாஜிகளை எதிர்த்ததன் காரணமாக அவரது சொத்துகள் முடக்கப்பட்டன. விக்டரைத் தேடி காஸாப்ளாங்காவுக்கு வரும் நாஜி ராணுவ அதிகாரியாக நடித்த கொன்ட்ராட் வெய்ட் பெர்லினைச் சேர்ந்த ஜெர்மானியர்; நாஜி எதிர்ப்பு ஜெர்மானியர்கள் இருவரைக் கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்து காஸாப்ளாங்காவிலிருந்து நாஜிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஐரோப்பியப் பகுதிகளுக்கும் லிஸ்பனுக்கும் செல்வதற்கான இரண்டு அனுமதிச் சீட்டுகளைத் திருடிக் கொண்டுவரும் உகார்தோ பாத்திரத்தில் நடித்த பீட்ட்ர் லோர் ஆஸ்திரிய-ஹங்கேரியில் பிறந்த ஜெர்மானியர். அதே போல, ரிக்கின் கேளிக்கை விடுதியின் புரவலராக நடித்த ஹெல்முத் டாண்டைன் நாஜி சிறை முகாமில் சிறிது காலம் அடைக்கப்பட்டிருந்த ஜெர்மானியர். சூதாட்ட மேசைக்குப் பொறுப்பு வகிப்பவராக நடித்த மார்ஸல் டேலியோ, பரிசாரகராக நடித்த ஸக்கால், காஸாப்ளாங்கா பிக்பாக்கெட் திருடனாக நடித்த கர்ட் போய்ஸ் ஆகியோர் பிறப்பால் யூதர்கள். இவர்கள் எல்லோருமே நிஜ வாழ்க்கையில் நாஜிகளிடமிருந்து தப்பி வந்த அகதிகள்.\nமொரொக்கோவின் தலைநகரான காஸாப்ளாங்காவில் கேளிக்கை விடுதியை நடத்திவரும் அமெரிக்கனான ரிக்கும் பாரிஸில் அவனைச் சந்திக்கும் இல்ஸாவும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஆனால், போரும் பிரான்ஸில் நாஜி ஆக்கிரமிப்பும் ஏற்பட்ட பிறகு அவர்கள் பிரிய வேண்டியுள்ளது. இல்ஸா ஏற்கெனவே விக்டரைத் திருமணம் செய்துகொண்டவள். ஆனால், நாஜிகளால் விக்டர் கொல்லப்பட்டிருப்பான் என்று கருதி ரிக்கின் துணையை நாடியிருந்ததுடன் அவனை உண்மையாகக் காதலிக்கவும் செய்கிறாள். ஆனால், விக்டர் உயிருடன் இருப்பது தெரிய வந்ததுமே அவனுடன் காஸாப்ளாங்காவுக்குத் தப்பி வருகிறாள். தனது கேளிக்��ை விடுதியில் அவர்கள் இருவரையும் ஒருசேரக் கண்டதும் ரிக் அதிர்ச்சியடைகிறான். இல்ஸா அவனிடம் உண்மையைச் சொல்கிறாள். ஆயினும் இருவருக்குமிடையே ஏற்பட்டிருந்த காதல் உணர்வு தணிவதில்லை. உகார்தோ அவனிடம் கொடுத்திருந்த இரண்டு அனுமதிச் சீட்டுகள் அவனிடம் உள்ளன. அவை திருடப்பட்டவை என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால், அவை மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பதால், அவற்றைத் தனது கேளிக்கை விடுதி பியானோவுக்குள் ஒளித்து வைத்திருக்கிறான் ரிக். அவை இரண்டையும் பயன்படுத்தித் தன்னுடன் இல்ஸாவை லிஸ்பனுக்கு அழைத்துச் செல்ல அவனது காதல் மனம் திட்டமிடுகிறது; ஆனால், இத்தாலிய பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போரிட்ட எத்தியோப்பியர்களுக்குத் துப்பாக்கிகளைக் கடத்திக்கொண்டு சென்றவனும் ஸ்பெயினில் ஜெனெரல் ஃப்ராங்கோவின் பாசிஸத்துக்கு எதிராகப் போர் புரிந்தவனுமான அவனது அரசியல் மனமோ, இறுதியில் காதலைத் துறக்கவும் அந்த இரண்டு அனுமதிச் சீட்டுகளையும் விக்டருக்கும் இல்ஸாவுக்கும் கொடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கு உதவவும் முடிவு செய்கிறது.\nஉலகத் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான திரைப் படங்களில் ஒன்றான ‘காஸாப்ளாங்கா’ வெளியாகி இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைவதை உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். முக்கோணக் காதல் கதையையும் இரண்டாம் உலகப் போர்க் கால ஐரோப்பாவின் ஒட்டுமொத்தத் துயரத்தையும், பாசிஸத்துக்கு எதிரான வீரமிக்க போராட்டத்தையும் ஒன்றிணைத்த மைக்கேல் கர்டிஸின் இந்தத் திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்களுக்குக் குறைந்தபட்சம் ‘யூ ட்யூப்’ இருக்கவே இருக்கிறது\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nஎய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் எப்போது அமையும்- கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா\nகாஷ��மீர் வர்த்தகர்களுக்காக ரூ.1,350 கோடி சிறப்பு நிதி தொகுப்பு: துணைநிலை ஆளுநர் அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பிற மதத்தினர் மத பதிவேட்டில் கையெழுத்திட தேவையில்லை:...\nநம் வெளியீடு: அபூர்வமான ஆளுமைகள்\nமார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும்\nநிலுவையிலுள்ள திட்டங்கள்: சில உண்மைகள்\nகுஜராத்தில் படேல் இனத்தவரை கவர அக்ஷர்தாம் கோயிலில் வழிபட்டு பிரச்சாரத்தைத் தொடங்கினார் ராகுல்\nஇந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா கப்பல்; இலங்கைக்கு இலவசமாக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/12/blog-post_5.html", "date_download": "2020-09-20T01:43:29Z", "digest": "sha1:5PMG2LMCDJRZ3ODYGW6VAJWRSINU6XJ3", "length": 6980, "nlines": 56, "source_domain": "www.tnrailnews.in", "title": "திருச்சி ரயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில ரயில்களின் சேவையில் டிசம்பர் மாதம் முழுவதும் மாற்றம் - ரயில்வே நிர்வாகம்", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புChange in Pattern of Train Servicesதிருச்சி ரயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில ரயில்களின் சேவையில் டிசம்பர் மாதம் முழுவதும் மாற்றம் - ரயில்வே நிர்வாகம்\nதிருச்சி ரயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில ரயில்களின் சேவையில் டிசம்பர் மாதம் முழுவதும் மாற்றம் - ரயில்வே நிர்வாகம்\n✍ வியாழன், டிசம்பர் 05, 2019\nதிருச்சி ரயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில ரயில்களின் சேவையில் டிசம்பர் மாதம் முழுவதும் மாற்றம் - ரயில்வே நிர்வாகம்.\nமுழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.\n1. திருச்சியில் இருந்து பகல் 12:10க்கு புறப்படும், 76824 திருச்சி - தஞ்சாவூர் பயணிகள் ரயில், டிசம்பர் 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் முழுமையாக ரத்து.\n2. தஞ்சையில் இருந்து பிற்பகல் 2:05க்கு புறப்படும், 76827 தஞ்சாவூர் - திருச்சி பயணிகள் ரயில், டிசம்பர் 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் முழுமையாக ரத்து.\n1. மயிலாடுதுறையில் இருந்து காலை 11:25க்கு புறப்படும், 56821 மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில், டிசம்பர் 31ம் தேதி வரை திருச்சிக்கு 25 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.\n2. 56822 திருநெ��்வேலி - மயிலாடுதுறை பயணிகள் ரயில், டிசம்பர் 31ம் தேதி வரை மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.\n3. 56863 விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில், டிசம்பர் 14ம் தேதி 50 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 2:50க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.\nதிருச்சியில் இருந்து பகல் 12:50க்கு புறப்படும் 16234 திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில், டிசம்பர் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் திருச்சியில் 12:50 சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்டு மாலை 4:15க்கு மயிலாடுதுறை சென்றடையும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/walanteluwewa-north-central-province-sri-lanka/", "date_download": "2020-09-20T00:30:20Z", "digest": "sha1:DIJRO7L75ADAQIIU6CRCN74E3JJGF7DM", "length": 1571, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Walanteluwewa North Central Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Walanteluwewa North Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-09-20T00:53:01Z", "digest": "sha1:4MJ2S56NCLYRTC2IR3QZRLOPNC7RSEKC", "length": 20226, "nlines": 132, "source_domain": "ethiri.com", "title": "கொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nகொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nகொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி\nஸ்டீம் தெரபி’ மூலம் கொரோனா வைரசை கொல்வதும், நோயாளி குணம் பெறுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nகொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி’\nகொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக உலகமே போர��டிக்கொண்டிருக்கிறது.\nபோதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது\n18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்\nகொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்காக விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காகவும், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உரிய மருந்து கண்டுபிடிக்கவும் இரவு, பகலாக ஆய்வுக்கூடங்களில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மும்பை செவன் ஹில்ஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு ‘ஸ்டீம் தெரபி’ அளித்து சிகிச்சை அளித்து அதனால் ஏற்படுகிற விளைவுகளை ஆராய்ந்திருக்கிறார்கள்.\nஅதென்ன ‘ஸ்டீம் தெரபி’ என்று புருவத்தை சுருக்காதீர்கள். ஒன்றுமில்லை. ஆவி பிடிப்பதுதான் ‘ஸ்டீம் தெரபி’.\nபெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்\nபொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது\nடாக்டர் திலீப் பவார் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர்.\nஇந்திய சீனா எல்லையில் துப்பாக்கி சூடு – பதட்டம் அதிகரிப்பு\nஎஸ்.பி.பிக்காக கண்ணீர் விட்டு பிரபலங்கள் பிரார்த்தனை- video\n105 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து தேர்வு மையத்துக்கு மகனை அழைத்துவந்த தந்தை\nநொடியில் தப்பிய மனிதர்கள் வீடியோ\nலொறியில் இருந்து குதிக்கும் கோழி – திகில் வீடியோ\nஎந்த அறிகுறிகளும் இன்றி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி உள்ளவர்களுக்கு இந்த ‘ஸ்டீம் தெரபி’ 7 நாட்களுக்குள் கொரோனா வைரசை கொல்வதும், அறிகுறிகளுடன் கூடிய கொரோனா நோயாளிகளுக்கு 7 முதல் 10 நாட்களுக்குள் கொரோனா வைரசை கொல்வதும், நோயாளி குணம் பெறுவதும் தெரிய வந்துள்ளது.\nகடந்த மே, ஜூன் மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று மும்பையில் அசுர வேகம் எடுத்த தருணத்தில், பிற நோய்களுக்கு தரக்கூடிய மருந்துகளை கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சோதனை ரீதியில் அளித்துக்கொண்டிருந்த தருணத்தில்தான் டாக்டர்கள் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.\nஇதுபற்றி டாக்டர் திலீப் பவார் இப்படி கூறுகிறார்…\n“முதலில் கொரோனா நோயாளிகளுக்கு டோசிலிஜூமாப் ஊசி மருந்தை கொடுக்க முயற்சித்தோம். அதில் 80 சதவீத நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. அதன்பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பற்றி நாங்கள் விரிவாக கற்று த���ரிந்து கொள்ள முடிவு எடுத்தோம்.\nஅதில் நாங்கள் கொரோனா வைரசானது, மூக்கு, வாய், கண்கள் என 3 வழிகளில் மனிதர்களின் உடல்களுக்குள் நுழைகிறது என்பதை கண்டுபிடித்தோம்.\nபொதுவாக நமது பாரம்பரியப்படி ஜலதோஷம் பிடித்தாலோ, சுவாசப்பாதையில் தொற்று ஏற்பட்டு சுவாசிக்க சிரமப்பட்டாலோ ஆவி பிடித்து நீராவியை உள்ளுக்குள் இழுப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.\nஆனால் சளியை நீராவி தளர்த்தும்; நாசி பத்திகளைத் திறந்து சளி அழற்சியை குறைக்கிறது அல்லது வெப்பம் வைரஸ்களின் நகலெடுப்பை தடுக்கிறது என்ற நிரூபிக்கப்படாத தகவல்களுடன் நடைமுறை சான்றுகள் பலவீனமாக உள்ளன.\nநீராவியை பொறுத்தமட்டில் அது 70 முதல் 80 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலையைக் கொண்டுள்ளது. இது கொரோனா வைரசின் உறுதியற்ற வெப்ப நிலையை விட அதிக வெப்பம் ஆகும்.\nமேலும் வைரஸ்கள் 56 முதல் 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கொல்லப்படும் என்பது தெரிந்த ஒன்று.\nகொரோனா அறிகுறிகளற்று லேசான, மிதமான தாக்குதலுக்கு ஆளாகி இருந்த 105 பேரை உள்ளடக்கி இரண்டு குழுக்களைக் கொண்டு ஆய்வு நடத்தினோம்.\nமுதல் குழுவில் சுகாதார பணியாளர்கள் இருந்தார்கள். 2-வது குழுவில் அறிகுறிகள் கொண்ட சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட நோயாளிகள் இருந்தார்கள்.\nமுதல் குழுவினர் தினமும் இரு முறை தலா 5 நிமிடங்கள் வீதம் ஆவி பிடிக்க வைக்கப்பட்டனர். அவர்கள் மூக்கு வழியாக நீராவியை உள்ளிழுக்குமாறும், வாய் வழியாக சுவாசிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.\nஇரண்டாவது குழுவினர் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை தலா 5 நிமிடங்கள் ஆவிபிடித்து மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளிழுக்குமாறு கூறப்பட்டனர்.\nஇதன் பின்னர் முதல் குழுவில் இருந்த எந்த நோயாளிகளும் 14 நாட்கள் முதல் 2 மாதங்கள் வரை பின்தொடர்ந்து கண்காணித்ததில் கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை.\nஇரண்டாவது குழுவினர் லேசானஅறிகுறிகள் உடையவர்கள் 3 நாளில் இயல்பு நிலைக்கு திரும்பினர். மிதமான அறிகுறிகள் இருந்தவர்கள் 7 முதல் 10 நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.\nஇதில் ஆவி பிடித்தவர்கள் ‘ஸ்டீம் தெரபி’க்கு பின்னர் நல்ல முன்னேற்றம் அடைந்தது நிரூபணமானது. அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவவும் இல்லை”.\nஇப்படி சொல்கிறார் டாக்டர் திலீப் பவார்.\nஆக கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாரம்பரிய வழக்கப்படி ஆவி பிடித்தும் தீர்வு காணலாம் என்பதற்கு இந்த ஆய்வு சான்றாக அமைந்துள்ளது.\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nபயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nபயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\n← 49 ரூபாய்க்கு கொரோனா சிகிச்சை மாத்திரை\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா →\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nஇரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nபயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\nபெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்\nஅமெரிக்காவில் பாட்டியில் நடந்த துப்பாக்கி சூடு 2 பேர் பலி -14 பேர் காயம்\nசீனாவின் டிக் டாக் ,wechat என்பன அமெரிக்காவில் பாவிக்க தடை\nஆபாச பட நடிகையுடன் -பிரபல நடிகை மோதல்\nபோதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது\n18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்\nமுல்லையில் இராணுவ சிப்பாய் திடீர் மரணம் -இராணுவ முகாமுக்குள் நடந்தது என்ன ..\nபொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது\n5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி- அதிர்ச்சியில் உலகம்\nதாய்வானுக்கு மேலாக பறந்த சீனாவின் 19 போர் விமானங்கள் – முறுகல் உக்கிரம்\nஎகிறும் கொரனோ – பிரிட்டனில் புதிய மருத்துவமனைகள் தயார்\nபிரிட்டனில் ஆறு மாதம் – அடித்து பூட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை\nமுக்கியஸ்தரை கொலை செய்ய முயற்சி -எதிரிகள் சுற்றிவளைப்பு\nதீயில் எரி���்த கடைகள் – விசாரணைகள் ஆரம்பம்\nதாத்தாவான மகிந்தா – பிள்ளை பெற்ற நாமல் – படம் உள்ளே\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nஆபாச பட நடிகையுடன் -பிரபல நடிகை மோதல்\nமோடிக்கு வாழ்த்து கூறி புதிய பட அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்\nபோதை பொருள் பயன்படுத்தும் ஹீரோக்கள் சொல்ல தயார் - மிரட்டும் ஸ்ரீ ரெட்டி\nமீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் மீனா\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\nபெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்\n5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி- அதிர்ச்சியில் உலகம்\nபெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய தாய்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nஅதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\nஅதிகம் பசிக்க - இதை சாப்பிடுங்க\nசளி, இருமலை குணமாக்க- இதை பண்ணுங்க\nகொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609349", "date_download": "2020-09-20T00:09:16Z", "digest": "sha1:DATS4OVAH4H6PWUUKZTRDT3E7QYOMPWY", "length": 9526, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Amazon, online drug sales | ஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்குகிறது பிரபல இகாமர்ஸ் நிறுவனமான அமேசான் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவ��் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்குகிறது பிரபல இகாமர்ஸ் நிறுவனமான அமேசான்\nபெங்களூரு: அமேசான் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக ஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்க உள்ளது. கொரோனா காலத்தில் வயதானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவதால், அவர்கள் குறிப்பிட்ட ஆன்லைன் ஆப்கள் மூலமாக மருத்துவர்களை தொடர்புக்கொண்டு ஆலோசனைகளை பெறுகின்றனர். அதேநேரத்தில் சில மருந்தகங்கள், வாடிக்கையாளர்களுக்கு மருந்துகளையும் ஹோம் டெலிவரி செய்து வருகின்றன.\nஇந்நிலையில் பிரபல இகாமர்ஸ் நிறுவனமான அமேசான், மருந்து விற்பனையை தொடங்குகிறது. ‛அமேசான் பார்மசி என்ற சேவை, மருந்துகள், அடிப்படை சுகாதார சாதனங்கள் மற்றும் பாரம்பரிய இந்திய மூலிகை மருந்துகளை வழங்கவுள்ளன. முதல்கட்டமாக பெங்களூரில் மட்டும் இந்த சேவையை தொடங்கியுள்ள அமேசான், விரைவில் மற்ற நகரங்களிலும் இதனை விரிவுப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்து சீட்டில் உள்ள மருந்துகளை ஆர்டர் செய்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்களில் இருந்து பெற்று விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.\nஷ்ராமிக் ரயிலில் தொழிலாளர்கள் 97 பேர் பலி\nதிருப்பதிக்கு முழு நம்பிக்கையுடன் வரும் மாற்று மதத்தினர் உறுதி பத்திரத்தில் கையெழுத்திடாமல் தரிசிக்கலாம்: முதல்வர் ஜெகன் வர உள்ள நிலையில் திடீர் முடிவு\nஎம்பிக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அச்சம்; நாடாளுமன்ற கூட்ட தொடரை 23ம் தேதியுடன் முடிக்க முடிவு: அலுவல் ஆய்வு கூட்டத்தில் பரிந்துரை\nபுதிய கல்விக்கொள்கை 21ம் நூற்றாண்டின் தேவை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு\nநாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல்: அதிமுக ஆதரவளிப்பதால் நிறைவேற வாய்ப்பு\nமருத்துவ பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை; 2 லட்சம் அபராதம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது\nசுற்றுச்சூழல் பாதிப்பதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி; பசுமைத் தொழில் பிரிவில் இருந்து கோழி பண்ணையை நீக்க பரிந்துரை: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 3 மாதம் கெடு\nசீனாவுக்கு உளவு பார்த்த பத்திரிகையாளர் உட்பட 3 பேர் டெல்லியில் கைது\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் தொடங்கும்\nமாநிலங்களின் உரிமையில் தலையிட்டு அரசியலமைப்பு சட்டத்தை மீறி மத்திய அரசு செயல்படுவதா... மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஆவேச குற்றச்சாட்டு\n× RELATED அமெரிக்கா, கனடாவில் மேலும் ஒரு லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-20T00:20:17Z", "digest": "sha1:HWFD4XNNXMFCP4QMLDWUD2E7PH5VSIOL", "length": 7930, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "நடைப்பயிற்சி Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nடிரெட்மில் பயிற்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்\nவீட்டு உடற்பயிற்சி உபகரணங்களில் மிகவும் பிரபலமான வகைகளில் ஒன்று டிரெட்மில் ஆகும். இது நேரடியான மிக எளிமையான வொர்க் அவுட்டை நமக்கு அளிக்கிறது. புதிதாக உடற்பயிற்சியைத் தொடங்கும் பலருக்கும் டிரெட்மில்ஸ் ஒரு நல்ல தேர்வாகும், ஏனென்றால் மற்ற உடற்பயிற்சிகள் போலல்லாது நடைபயிற்சி பெரும்பாலான நபர்களின் உடலால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வலிமையும் மூச்சுக் கட்டுப்பட்டும் அதிகரிப்பதால் ஜாகிங் மற்றும் கொஞ்சம் நடை பின் இடைவெளி விட்டு ஜாகிங் பயிற்சிக்கு டிரெட்மில் பயன்படுத்தப்படலாம்.......\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/seemanism-2/", "date_download": "2020-09-20T02:18:00Z", "digest": "sha1:QMHV4NH4W76DEBF5JIUSHZFM2CB3JAO2", "length": 19399, "nlines": 164, "source_domain": "orupaper.com", "title": "சீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் சீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nசமீபகாலமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேரிடையாவே ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனப் பேச்சுக்கள், ஏளனப் பார்வைகள், கருத்துத் திரிபுகள், மட்டம் தட்டும் செயல் போன்றவை அதிகரித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இவையனைத்தும் ஊடகப் போர்வையில் உள்ள பணபலமும் அதிகாரபலமும் மிக்க ஆரிய, திராவிடக் கைக்கூலிகளின் கீழான செயல்கள் தான் என்பதை அவர��கள் மறைக்க நினைத்தும் மறைக்கவியலா கொண்டையின் மூலம் வெளிப்படையாகிறது.\nதான் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட முரண்களை, தடைகளைக் களைந்து சீராக்கி சீமான் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்ற உண்மையை அவருக்கு முன்பாக ஓட ஆரம்பித்து இன்றைய கால ஓட்டத்தில் பின்தங்கிவிட்டவர்களின் வெற்றுக் கூச்சல்களே வெளிக்கொணர்கின்றன.\nநாம் தமிழர் கட்சி மீதோ அல்லது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதோ அல்லது அடிப்படை உறுப்பினர் மீதோ நேர்மையாக எழுப்பப்படும் விமர்சனங்கள், கேள்விகள், குற்றச்சாட்டுகள் அனைத்தும் எங்களை நாங்களே செதுக்கிக்கொள்ளும் உளியடியாகவே பார்க்கிறோம். அதேவேளையில் அடிப்படை ஆதாரமில்லாமல் உண்மையைத் திரிக்கும் நோக்கோடு கீழ்மைப் படுத்தும் நோக்கோடு எழுப்பப்படும் விமர்சனங்கள், கேள்விகள், குற்றச்சாட்டுகள் முதலில் எங்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தினாலும் கூட அதைக் களைய முற்படும் நாம் தமிழர் உறவுகளின் சீரிய முயற்சியால் உண்மை வெளிக்கொணரப்பட்டு அதில் தெளிவடைந்த பல புதிய உணர்வாளர்களை எங்களுடன் உறுதியாகப் பிணைக்கிறது என்பது மிகையாகாது.\nஏனெனில் முதலில் நாம் தமிழர் கட்சியையும் சீமானையும் மற்ற கட்சிகளையும் இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் போலவே பத்தோடு பதினொன்று என்றெண்ணி விலகிப்போக முற்படும்வேளையில் திராவிடக் கட்சிகளின் தீவிர சீமான் எதிர்ப்பு பதிவுகளைப் பார்த்து, இவ்வளவு பெரிய கட்சிகள் எதற்காக இவரை இவ்வளவு அதிகமாக விமர்சிக்கின்றன என்ற ஒற்றைக் கேள்வியே சீமான் மற்றும் நாம் தமிழர் மீது மறுபடி பார்வையைத் திரும்பச் செய்தது. அப்போதுதான் சீமான் பேச்சுக்களுக்குப் பொருள் புரிய ஆரம்பித்தது. அரசியல் களத்தில் மண்ணுக்கும் மக்களுக்குமான உரிமைகளை வென்றெடுக்கவும் சீரழிந்துபோன அரசு நிர்வாகத்தில் உண்மையான மாற்றம் வேண்டும் என விரும்பியவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி அறிவாயுதம் ஏந்திப் போராட களம் அமைத்துக் கொடுத்தது.\nதலைவனைத் தலைமையேற்காமல் நல்ல தத்துவங்களைத் தலைமையேற்று ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி, ஆயிரங்கள் பல இலட்சங்களாகி மாபெரும் இலட்சிய உறுதியோடு சாதி, மதம் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைந்து மண்ணுக்கும் மக்களுக்குமான தமிழர் அறம் சார் தூய அரசியலைக் கட்ட���யெழுப்பி வருகிறோம்\nசீமானுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று நினைப்பது உங்கள் பெருந்தவறு; இன உரிமைக்கான போராட்டக் களத்தில் பல இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னால் சீமான் நிற்கிறார் என்பதே உண்மை\nநாங்கள் சீமானுக்காக நிற்கவில்லை; சீமானோடு இணைந்து நிற்கிறோம்\nமண்ணுக்கும் மக்களுக்கும் உண்மையும் நேர்மையுமாய்ப் போராடிக்கொண்டிருக்கும் போராடத் துடிக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களுக்குத் தன் நேர்மையாலும், கடின உழைப்பாலும், உறுதியான கொள்கைப்பிடிப்பாலும், தளராத தன்னம்பிக்கையாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்காலும், உயிர்நேயப் பண்பாலும், அடுத்தத் தலைமுறைக்கான அரசியலை வேகமாக முன்னெடுத்துச் செல்கிறார் சீமான்.\nதமிழ் மீட்சியே தமிழர் எழுச்சி\nபண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது\nஅனைத்து உயிர்களுக்குமான தேவையும் அதை நிறைவு செய்யும் சேவை தான் அரசியல்\nபோன்ற தத்துவ முழக்கங்களை முன்னிறுத்தி அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சியை முன்னெடுத்துச் செல்கிறோம்.\nஇந்நிலையில் சீமானை ஏளனப்படுத்தி அவர் பின்னால் இருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களை ஏளனப்படுத்திவிடலாம் என்றெண்ணி சீமானை சிறுமைப்படுத்துவதற்காகக் களமிறக்கி விடப்பட்டுள்ள கருப்பு ஆடுகள் ஒன்றை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்\nசீமானைச் சீண்டுவது அவரோடு இணைந்து நிற்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களைச் சீண்டுவதற்குச் சமம்\nதன்னை வேண்டுமென்றே ஏளனப்படுத்துவதைச் சீமான் தனது பேரன்பினாலும் பெருந்தன்மையாலும் எளிதாகக் கடந்து சென்று விடுவார்.\nஎங்கள் பாதையில் இருக்கும் நச்சு செடிகளை அப்படியே விட்டுச் சென்றால் இதே பாதையில் பயணிக்கவுள்ள எங்கள் சந்ததியினருக்கு என்றாவது ஒருநாள் நீங்கள் நச்சு மரமாகி பெரும்தடையாக இருப்பீர்கள் என்றால் தொடர்ச்சியாக அடக்கபடும் ஆற்றாமை ஒருநாள் காட்டாறாக மாறும்; அது நச்சு செடிகளை வேரறுத்துச் செல்லும் என்பதை நினைவிற் கொள்க\nபண்ணப் பழகடா பச்சைப் படுகொலை\nபைந்தமி ழர்க்கெலாம் உயிரடா விடுதலை என்ற பாவேந்தன் பாடல் வேறு அவ்வப்போது மூளைக்குள் முழக்கமிடுகிறது..\nPrevious articleஊழலில் ஊறிய வடுக திராவிடம்\nNext articleநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nபிறப்பெடுத்த புலிகளின் முதல் மரபுப் படையணி…\nஈழ போரின் வியத்தகு இயங்கியல்\nகடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம் : ஆச்சரியம்\nதலைவரினால் பாராட்டு பெற்ற வன்னெரிக்குள முதலும் கடைசியுமான முறியடிப்பு சமர்\nஅமைச்சுக்களில் அதிரடி மாற்றம் – அடுத்தவாரம் கோட்டா அதிரடி\nபிரித்தானியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் பிரதமர் எச்சரிக்கை…\nபிரான்ஸ் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது…\nஉனது நேரம் சரியானது தான்.\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர்...\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nஅமைச்சுக்களில் அதிரடி மாற்றம் – அடுத்தவாரம் கோட்டா அதிரடி\nபிரித்தானியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் பிரதமர் எச்சரிக்கை…\nபிரான்ஸ் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது…\nஉனது நேரம் சரியானது தான்.\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/category/photo-news", "date_download": "2020-09-20T00:48:52Z", "digest": "sha1:WJMDRS5P6NJNBPKZZ6NRLMQSMEZSVMPL", "length": 4207, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "Photo News | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஅமெரிக்காவில் காட்டுத் தீ : 24 பேர் பலி; 500,000 பேர் வெளியேற்றம்\n“மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” – இறுதிச் சுற்றில் 8 கலைஞர்கள்\nஅயோத்தியா இராமர் ஆலயம் நிர்மாணிப்பு பணிகள் தொடங்கின\nஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : “மாஸ்டர்” : காத்திருக்கும் மாளவிகா மோகனன்\nலங்காவியில் மஇகாவின் தேர்தல் வியூக முகாம்\nமதுரை வீரன் ஆலயம் – உடைபடுவதற்கு முன்னும் பின்னும்\nதேசியக் கூட்டணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள் – மொகிதின் யாசின் சந்திப்பு (படக் காட்சிகள்)\nமாமன்னர் எளிமை : மாணவர்களுடன் ஒன்றாக உணவருந்தினார்\nஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணியை வென்றது\nகொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே\nகிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன\nடிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.vracado.com/collections/pieces-de-rechange", "date_download": "2020-09-20T02:42:13Z", "digest": "sha1:FH6ADBHZF7GWKBNK6OQC7BVO3W6J4GJW", "length": 15012, "nlines": 289, "source_domain": "ta.vracado.com", "title": "Pièces de rechange - VRACADO", "raw_content": "\nபியூட்டா, சாண்டே & பியென் எட்ரே\nசாண்டே எட் சோன்ஸ் டு கார்ப்ஸ்\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) வாட்மென்ட்கள், சேஸர்கள் & பிஜாக்ஸ்\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) உணவு & மைசன்\nலுமினியர் மற்றும் la கிளாரேஜ்\nஆர்ட்ஸ் சமையல் மற்றும் கலை டி அட்டவணை\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) ஜூட்ஸ், என்ஃபான்ட்ஸ் மற்றும் பெபஸ்\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) ப்ரிகோலேஜ், ஜார்டின் & அனிமலேரி\nசமையல் மற்றும் சல்லே டி பெயின்\nபிஸ்கின், ஸ்பாக்கள் மற்றும் அணுகல்கள்\nதாவரங்கள், தானியங்கள் மற்றும் பல்புகள்\nபாதுகாப்பு மற்றும் ஊடுருவல்கள் ஜார்டின் ஊற்றுகின்றன\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) விளையாட்டு மற்றும் லோயிஸர்கள்\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) தகவல் மற்றும் பணியகம்\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) உயர் தொழில்நுட்பம்\nகேமராக்கள் மற்றும் புகைப்படம் எடுத்தல்\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) வாகிகுல்ஸ் மற்றும் தொழில்\nலிவ்ரே என் 3 ஜூர்ஸ் அவுவரபிள்ஸ். Tél: +32 494 25 78 12\nலிவ்ரே என் 3 ஜூர்ஸ் அவுவரபிள்ஸ். Tél: +32 494 25 78 12\nபாஸர் À லா கேஸ்\nபியூட்டா, சாண்டே & பியென் எட்ரே\nசாண்டே எட் சோன்ஸ் டு கார்ப்ஸ்\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) வாட்மென்ட்கள், சேஸர்கள் & பிஜாக்ஸ்\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) உணவு & மைசன்\nலுமினியர் மற்றும் la கிளாரேஜ்\nஆர்ட்ஸ் சமையல் மற்றும் கலை டி அட்டவணை\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) ஜூட்ஸ், என்ஃபான்ட்ஸ் மற்றும் பெபஸ்\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) ப்ரிகோலேஜ், ஜார்டின் & அனிமலேரி\nசமையல் மற்றும் சல்லே டி பெயின்\nபிஸ்கின், ஸ்பாக்கள் மற்றும் அணுகல்கள்\nதாவரங்கள், தானியங்கள் மற்றும் பல்புகள்\nபாதுகாப்பு மற்றும் ஊடுருவல்கள் ஜார்டின் ஊற்றுகின்றன\nப்ரிகோலேஜ், ஜார்டின் & அனிமலேரி\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) விளையாட்டு மற்றும் லோயிஸர்கள்\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) தகவல் மற்றும் பணியகம்\nஎ லா பாயிண்ட் டி லா டெக்னாலஜி\nபாஸெஸ் வோட்ரே கமாண்டே என் குவெல்க் கிளிக்குகள்\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) உயர் தொழில்நுட்பம்\nகேமராக்கள் மற்றும் புகைப்படம் எடுத்தல்\nநோவொக்ஸ் 2020 ஐ உற்பத்தி செய்கிறது\nஎ லா பாயிண்ட் டி டெக்னாலஜி\nதிருப்தி அல்லது திருப்பித் தரப்பட்டது\nஅடோப் ஃபோட்டோஷாப் சிசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (விண்டோஸ்) வாகிகுல்ஸ் மற்றும் தொழில்\nசிறப்பு நோம் அசென்டென்ட் Nom décroissant அதிகரித்து தேதி தேதி வம்சாவளி பிரிக்ஸ் குரோசண்ட் பிரிக்ஸ் டெக்ரோயிசண்ட் மில்லூர் வென்ட்\nவெளிப்புற ஆட்டோ மல்டிஃபங்க்ஷன் பராமரிப்பு ஆட்டோவை ஊற்றுகிறது\nமுகவரி: குய் டி காம்பிக்னே, 57 பி.டி 00, 4500 ஹுய் என் பெல்ஜிக்.\nAbonnez-vous à notre செய்திமடல் பெறுதல் பெறுதல் விளம்பரங்கள் மற்றும் லெஸ் அறிவிப்புகள் டெஸ் நோவொக்ஸ் தயாரிப்புகள் (பாஸ் பிளஸ் க்யூன் ஃபோயிஸ் மோயிஸ்).\nபாஸர் À லா கேஸ்\nபாஸர் À லா கேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/23/two-more-top-exits-from-sikka-s-sap-labs-india-team-003115.html", "date_download": "2020-09-20T00:34:56Z", "digest": "sha1:OAHC3IZFUA3Q33DWT7IXMBJLFHNGLLJF", "length": 22328, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'சாப்' நிறுவன அதிகாரிகளை 'கப் கப்' என்று தொடர்ந்து இழுக்கும் இன்போசிஸ் சிக்கா!! | Two more top exits from Sikka's SAP Labs India team - Tamil Goodreturns", "raw_content": "\n» 'சாப்' நிறுவன அதிகாரிகளை 'கப் கப்' என்று தொடர்ந்து இழுக்கும் இன்போசிஸ் சிக்கா\n'சாப்' நிறுவன அதிகாரிகளை 'கப் கப்' என்று தொடர்ந்து இழுக்கும் இன்போசிஸ் சிக்கா\n9 hrs ago 14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்\n11 hrs ago Gold: டன் கணக்கில் தங்கம் வைத்திருக்கும் டாப் நாடுகள் உங்ககிட்ட எவ்வளவு தங்கம் இருக்கு\n12 hrs ago IT ஊழியர்களுக்கு இது சூப்பர் சான்ஸ்.. இன்ஃபோசிஸ் சொன்ன ஹாட் நியூஸ்..\n12 hrs ago ஹீரோ டூ ஜீரோ.. அனில் அம்பானியின் மாபெரும் வீழ்ச்சி..\nAutomobiles செம கெத்து... இந்தியாவிற்கே முன்னோடியான காரியத்தை செய்த கேரளா... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்\nMovies இந்த வியூ பிடிச்சுருக்கா பிகினியில் முன்பக்க தரிசனம் கொடுத்து.. மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை அலம்பல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணமும், அதிர்ஷ்டமும் வீடு தேடி வரப்போகுதாம்...\nNews குஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nSports கடைசி நேரத்தில் வந்த சாம் கரன்.. ஒரே முடிவுதான்.. அப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஷால் சிக்கா, தான் பணியாற்றிய எஸ்.ஏ.பி (SAP) நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை, தொடர்ந்து தன் நிறுவனத்திற்கு இழுத்து வருகிறுகிறார். கடந்த மாதம் எஸ்.ஏ.பி (SAP) நிறுவனத்தில் இருந்து மைக்கில் ரே மற்றும் சஞ்சய் ராஜகோபாலன் ஆகியோர் இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் பதவிகளில் அமர்த்திய நிலையில் தற்போது மேலும் இரு அதிகாரிகள் இணைய உள்ளனர்.\nஎஸ்.ஏ.பி (SAP) நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து வெளியேறி வரும் அதிகாரிகளால் இரு நிறுவனங்கள் மத்தியிலும், மென்பொருள் சந்தையிலும் கருத்து ���ேறுபாடுகள் நிலவி வருகிறது.\nஎஸ்.ஏ.பி (SAP) நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒப்பந்த மற்றும் மூலோபாய திட்ட குழுவின் மூத்த அதிகாரியான கணபதி சுப்புரமணியன் மற்றும் டெவலெப்மென்ட் ஆர்கிடெக்ட் சீஃப் சங்கர் தாஸ்குப்தா ஆகியோர் வெளியேற தயாராகி உள்ளனர்.\nஐபிஎம் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சங்கர் தாஸ்குப்தா சாப் நிறுவனத்தில் 2004ஆம் ஆண்டு இணைந்தார், சுமார் 14 வருடம் பணியாற்றிய இவர் தற்போது நிறுவனத்தை விட்டு வலகிறார். அதேபோல் கணபதி சுப்புரமணியன் விஷால் சிக்கா உடன் சுமார் 10 வருடம் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.\nஇன்போசிஸ் நிறுவனத்தில் இணைந்த முதல் விஷால் சிக்கா புதிய தொழிற்நுட்பம் மற்றும் கண்டுப்பிடிப்புகளில் அதிகப்படியான முக்கியதுவம் செலுத்தி வருகிறார். இவருடைய திட்டங்களுக்கு மூளையாள செயல்படபோவது இவர்கள் எனவும் இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் இன்போசிஸ் தற்போது இந்தியா வாடிக்கையாளர்களை விட அதிகளவிலான வெளிநாட்டு வாடிக்கையாளர்களை கவரவே தீயாய் செயல்பட்டு வருகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIT ஊழியர்களுக்கு இது சூப்பர் சான்ஸ்.. இன்ஃபோசிஸ் சொன்ன ஹாட் நியூஸ்..\nஒரு கம்பெனிக்கு 3 கோடி யூரோவைக் கொட்டிக் கொடுக்கும் Infosys\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nஐடி நிறுவனத்தில் 'புதிய மாற்றம்'.. பழைய ஊழியர்களுக்குத் திடீர் அழைப்பு..\nரிலையன்ஸ் தான் பர்ஸ்ட்.. 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.74,240 கோடி அதிகரிப்பு..\n25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\nIT நிறுவனங்கள் சொன்ன ஒரு குட் நியூஸ்.. காத்திருக்கும் நிறைய பணி வாய்ப்புகள்..\n மிகப் பெரிய டீலை வளைத்து இருக்கிறார்களாமே\nஇன்ஃபோசிஸ் தான் டாப்.. ஒரு வாரத்தில் 3 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.98,622.89 கோடி அதிகரிப்பு\nஐடி நிறுவனங்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. குறைந்த பயண செலவு.. எகிறிய லாபம்..\nஇன்ஃபோசிஸ் அதிரடி.. நிகரலாபம் கிட்டதட்ட 12% அதிகரிப்பு.. எகிறிய பங்குகள்..\nநீங்கள் கோடிஸ்வரராக இன்ஃபோசிஸ் கொடுத்த நல்ல வாய்ப்பு.. இது ஜாக்பாட் தான்..\nRead more about: infosys vishal sikka sap america technology இன்போசிஸ் விஷால் சிக்கா அமெரிக்கா தொழில்நுட்பம்\nசீனாவுடன் சண்டை போடும் நேரத்தில் இது தேவையா.. சர்ச்சையில் சிக்கிய சச்சின்\nHDFC-யின் சூப்பர் திட்டம்.. இனி வீட்டில் இருந்தே வங்கி கணக்கினை திறக்கலாம்..அதுவும் வீடியோ மூலம்..\n இதில் இத்தனை நன்மைகள் இருக்கா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2020-09-20T00:37:45Z", "digest": "sha1:7ENWMDUTWHG6ZCFII37RATAD57WMI672", "length": 14504, "nlines": 112, "source_domain": "thetimestamil.com", "title": "‘அவர்கள் மக்களை உயர்ந்ததாகவும் வறண்டதாகவும் விடக்கூடாது’: WWE இன் சம்பள கட்டமைப்பில் ரோண்டா ர ouse சி - பிற விளையாட்டு", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20 2020\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nதைவான் ஆக்கிரமிப்பு ஒத்திகையில் உள்ளது: குளோபல் டைம்ஸ்\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இருந்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்த��, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nHome/sport/‘அவர்கள் மக்களை உயர்ந்ததாகவும் வறண்டதாகவும் விடக்கூடாது’: WWE இன் சம்பள கட்டமைப்பில் ரோண்டா ர ouse சி – பிற விளையாட்டு\n‘அவர்கள் மக்களை உயர்ந்ததாகவும் வறண்டதாகவும் விடக்கூடாது’: WWE இன் சம்பள கட்டமைப்பில் ரோண்டா ர ouse சி – பிற விளையாட்டு\nஅல்டிமேட் சண்டை சாம்பியன்ஷிப் (யுஎஃப்சி) அல்லது உலக மல்யுத்த பொழுதுபோக்கு (டபிள்யுடபிள்யுஇ) ஆகியவற்றிற்கு ரோண்டா ரூஸி புதியவரல்ல. பெண்கள் பிரிவை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்த எம்.எம்.ஏ உலகில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் ஒரு பெரிய பெயர். பின்னர், அவர் WWE க்கு ஒரு வெற்றிகரமான நகர்வை மேற்கொண்டார், அங்கு அவர் ரா பெண்கள் பட்டத்தை வென்றார். ர ouse சி சமீபத்தில் இரு நிறுவனங்களின் சம்பள கட்டமைப்புகளைப் பற்றி பேசினார், மேலும் WWE அதன் எம்.எம்.ஏ எண்ணிக்கையை விட ஏன் ஒரு விளிம்பைக் கொண்டுள்ளது என்பதை விளக்கினார்.\n“WWE இன்னும் சிறந்தது, ஏனென்றால் எல்லோரும் சம்பளத்தில் உள்ளனர். நீங்கள் ஒரு சண்டைக்குக் காண்பிப்பது, பணம் பெறுவது, சண்டையிடுவது, பணம் பெறுவது போன்றதல்ல. அவர்கள் ஊழியர்களைப் போலவே நடத்தப்படுகிறார்கள். அவர்கள் சம்பளத்தில் இருக்கிறார்கள், அது மிகவும் பாதுகாப்பானது, ”என்று அவர் சமீபத்திய பேட்டியில் எசென்ஷியலி ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.\nமேலும் படிக்க: கர்ட் ஆங்கிள் மற்றும் ருசேவ் உட்பட 18 க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்களை WWE வெளியிடுகிறது\n“மக்கள் காயமடைந்தால், அவர்களால் மாதங்கள், மாதங்கள் மற்றும் மாதங்கள் முடிவில் செய்ய முடியாவிட்டால், அவர்கள் தொடர்ந்து அவர்களுக்கு தொடர்ந்து பணம் செலுத்தலாம் மற்றும் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் செலுத்தலாம் மற்றும் அவர்கள் கவனித்துக்கொள்வதை உறுதிசெய்யலாம். மக்களை உயர்ந்த மற்றும் வறண்ட நிலையில் விடாமல் இருக்க அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். அவர்கள் மக்களை வேலைக்கு அமர்த்தியவுடன், அவர்கள் இப்போதே சம்பளத்தில் இருக்கிறார்கள், இது பரிசுத் தொகையை வைத்திருப்பதில் இருந்து மிகவும் வித்தியாசமானது. ”\nமுன்னாள் யுஎஃப்சி பாண்டம்வெயிட் மகளிர் சாம்பியன் ரோண்டா ர ouse சி 2018 ஆம் ஆண்டில் தனது டபிள்யுடபிள்யுஇ தொழில் வாழ்க்கையில் ஒரு சிறந்த துவக்கத்தைப் பெற்றார். ரெஸில்மேனியா 2018.\nஇதையும் படியுங்கள்: WWE அதன் அணிகளில் முதல் COVID-19 வழக்கை உறுதிப்படுத்துகிறது\nதி கேம் மீது அவர் பலத்த தாக்குதல்களைச் செய்தபோது, ​​WWE யுனிவர்ஸ் வணக்கத்தில் கூச்சலிட்டது. ஆனால் விரைவில், WWE இல் அடிக்கடி நடக்கும் போது, ​​ரசிகர்கள் ர ouse சியை இயக்கினர், மேலும் 2018 இல் சார்லோட்டிற்கு எதிரான அவரது சம்மர்ஸ்லாம் போட்டியின் பின்னர், ர ouse சி மைதானத்திலிருந்து வெளியேறினார்.\nREAD செப்டம்பர் மாதத்தில் பிரெஞ்சு கால்பந்து மற்றும் ரக்பி முடிவு: PM - கால்பந்து\nஜூலை – டென்னிஸுக்குள் உள்நாட்டு சுற்று தொடங்க ஏஐடிஏ நம்புகிறது\nமுழங்கால் எலும்பு முறிந்து 2015 உலகக் கோப்பை முழுவதும் விளையாடியது: முகமது ஷமி – கிரிக்கெட்\n‘குடும்பத்தில்’ நடந்த கொலை காரணமாக சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல்.\n WWE ஆல் சுடப்பட்ட டஜன் மல்யுத்த வீரர்களில் கர்ட் ஆங்கிள் மற்றும் ருசெவ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஷரத் கமல் இந்திய துடுப்பாட்ட வீரர் – மற்ற விளையாட்டு\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-09-20T02:20:21Z", "digest": "sha1:TP6L22VGEM2X44M6T7YHB7SAEVBMDO5R", "length": 17133, "nlines": 110, "source_domain": "thetimestamil.com", "title": "ஒரு சிறிய கிராமத்தில் சுயமா�� தனிமைப்படுத்தப்பட்ட ரத்தன் ராஜ்புத்: பிற இடங்களில் மக்கள் ராமாயணத்தை டிவியில் பார்க்கிறார்கள், நான் அதைப் படிக்கிறேன் - தொலைக்காட்சி", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20 2020\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nதைவான் ஆக்கிரமிப்பு ஒத்திகையில் உள்ளது: குளோபல் டைம்ஸ்\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இருந்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nHome/entertainment/ஒரு சிறிய கிராமத்தில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்ட ரத்தன் ராஜ்புத்: பிற இடங்களில் மக்கள் ராமாயணத்தை டிவியில் பார்க்கிறார்கள், நான் அதைப் படிக்கிறேன் – தொலைக்காட்சி\nஒரு சிறிய கிராமத்தில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்ட ரத்தன் ராஜ்புத்: பிற இடங்களில் மக்கள் ராமாயணத்தை டிவியில் பார்க்கிறார்கள், நான் அதைப் படிக்கிறேன் – தொலைக்காட்சி\nபெரும்பாலான பிரபலங்கள் மும்பையில் உள்ள தங்கள் வீடுகளுக்குள் இருக்கிறார்கள், எல்லா வசதிகளுடன் ஒப்பீட்டளவில் வசதியாக இருக்கிறார்கள், நடிகர் ரத��தன் ராஜ்புத் பீகாரில் ஒரு சிறிய கிராமத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். சரியான இடத்தை எங்களிடம் சொல்ல அவள் மறுக்கையில், இதுவரை நிலைமையை எவ்வாறு சமாளித்துக்கொண்டிருக்கிறாள் என்று பகிர்ந்து கொள்கிறாள்.\n“நான் ஒரு திட்டத்திற்காக இங்கு வந்தேன், என்னுடன் மேலும் மூன்று பேரும் உள்ளனர். இங்கு தொலைக்காட்சி இல்லாததால் பூட்டுதல் குறித்து எங்களிடம் அதிக தகவல்கள் இல்லை. நாங்கள் எங்கிருந்தாலும் தங்க வேண்டுமா, அல்லது வீட்டிற்குச் செல்லலாமா என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே, நாங்கள் இங்கே தங்க முடிவு செய்தோம். எங்களுக்கு தங்குவதற்கு இரண்டு இடங்களையும், பாத்திரங்களுடன் ஒரு அடுப்பையும் கொடுத்த ஒரு மாமா இருக்கிறார். நாங்கள் தற்போது மிகவும் அடிப்படை வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இரண்டு மணி நேரம் நீர்வழங்கல் உள்ளது, எனவே அந்த நேரத்தில் நாங்கள் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும், ”என்று 32 வயதான அவர் வெளிப்படுத்துகிறார்.\nஇதற்கிடையில், ராஜ்புத், தனது கிராம பூட்டுதல் அனுபவங்களை சமூக ஊடகங்களில் எடுத்துரைத்து வருகிறார், மேலும் தனது அன்றாட வாழ்க்கையிலிருந்து வரும் செய்திகளை தனது பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து வருகிறார். “எனக்கு நினைவிருக்கிறது, நான் மும்பைக்கு முதன்முதலில் போராட வந்தபோது, ​​நான் மிகவும் வாடா-பாவ் சாப்பிட்டேன், இன்று என்னால் அதை சாப்பிட முடியாது இதேபோல், இந்த பூட்டுதலில், காய்கறிகள் இல்லாததால் நான் இவ்வளவு பருப்பை சாப்பிட்டேன். ஆராய்ந்து பார்க்க இது ஒரு நல்ல நேரம், நான் இந்த நேரத்தை நானே முதலீடு செய்கிறேன். நான் வசிக்கும் வீடு, அதை சுத்தம் செய்து, பகவத் கீதை மற்றும் ராமாயணத்தின் நகல்களைக் கண்டேன். மக்கள் ராமாயணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், நான் அதைப் படிக்கிறேன் இதேபோல், இந்த பூட்டுதலில், காய்கறிகள் இல்லாததால் நான் இவ்வளவு பருப்பை சாப்பிட்டேன். ஆராய்ந்து பார்க்க இது ஒரு நல்ல நேரம், நான் இந்த நேரத்தை நானே முதலீடு செய்கிறேன். நான் வசிக்கும் வீடு, அதை சுத்தம் செய்து, பகவத் கீதை மற்றும் ராமாயணத்தின் நகல்களைக் கண்டேன். மக்கள் ராமாயணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், நான் அதைப் படிக்கிறேன் மேலும், நான் இவ்வளவு எழுத விரும்புகிறேன் என்று நான் ஒ��ுபோதும் நினைத்ததில்லை, ”என்று அவர் பகிர்ந்து கொள்கிறார்.\nதன்னைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் இந்த குறுகிய காலத்தில் தான் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நடிகர் கூறுகிறார். தொடக்கக்காரர்களைப் பொறுத்தவரை, அவள் இப்போது தன்னைப் பற்றி மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் நினைக்கிறாள். “நான் இந்த சூழ்நிலையிலிருந்து எப்போது வெளியேறுவேன்” என்று நான் நினைக்கவில்லை, அந்த சுயநல சிந்தனை இல்லை. முன்னதாக, நாங்கள் எங்கள் வேலை மற்றும் குடும்பத்தினருடன் மட்டுமே இருந்தோம். இந்த நெருக்கடியில், நான் அதிலிருந்து வெளியேறிவிட்டேன், நான் இந்தியாவைப் பற்றி யோசித்து வருகிறேன், எனது பங்கேற்பு என்னவாக இருக்கும். எங்கள் பிரதமரும் அரசாங்கமும் மட்டுமே எல்லாவற்றையும் செய்ய முடியாது, நாமும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், ”என்று ராஜ்புத் கையெழுத்திட்டார்.\nREAD மிஸ் வேர்ல்ட்ஸ் மனுஷி சில்லர், ஸ்டீபனி டெல் வால்லே, வனேசா போன்ஸ் ஆகியோர் இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்\nஆங்கிலத்திற்கு அப்பால்: இந்தியாவில் உலக சினிமாவுக்கு ஒட்டுண்ணி திறக்கிறது\nரேச்சலுடன் வீட்டிலேயே இருங்கள்: ரேச்சல் ரே நாடாக்கள் வீட்டிலிருந்து காண்பிக்கப்படுகின்றன, 4 மில்லியன் டாலர் கொரோனா வைரஸ் நன்கொடை அளிக்கிறது – அதிக வாழ்க்கை முறை\nதலபதி விஜய் தனது டீனேஜ் நொறுக்குதல்களைப் பற்றி: நான் 10 ஆம் வகுப்பிலேயே இருந்தபோது தொடங்கியது [Throwback]\nரம்யா கிருஷ்ணன் அநாதூன் தெலுங்கு ரீமேக் – பிராந்திய திரைப்படங்களில் தபுவின் பாத்திரத்தை மறுபரிசீலனை செய்வார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகிறிஸ் ஹெம்ஸ்வொர்த் கோழிகள் பைத்தியம் பிரித்தெடுத்தல் செயல் வரிசையிலிருந்து வெளியேறி, அதை நிபுணர்களிடம் விட்டு விடுகின்றன. வீடியோவைப் பாருங்கள் – ஹாலிவுட்\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1-2/", "date_download": "2020-09-20T02:34:12Z", "digest": "sha1:MFBSNECFUIXO3FVRGMVBZRHNHQIPEOKB", "length": 14396, "nlines": 176, "source_domain": "thetimestamil.com", "title": "கொரோனா - \"இது உலகின் மொழி\" | தற்போதைய தொற்றுநோய் பற்றிய கவிதை - கொரோனா வைரஸ்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20 2020\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nதைவான் ஆக்கிரமிப்பு ஒத்திகையில் உள்ளது: குளோபல் டைம்ஸ்\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இருந்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nHome/un categorized/கொரோனா – “இத�� உலகின் மொழி” | தற்போதைய தொற்றுநோய் பற்றிய கவிதை – கொரோனா வைரஸ்\nகொரோனா – “இது உலகின் மொழி” | தற்போதைய தொற்றுநோய் பற்றிய கவிதை – கொரோனா வைரஸ்\nஅன்று ஏப்ரல் 9, 2020 வியாழக்கிழமை காலை 10:59 மணிக்கு. [IST]\nபேராசை கொண்ட மனிதனுக்கு .. பூமியின்\nநன்றாக எண்ணெய் … ஆயுதங்களின் குவியல்\nதோல் நிறத்தில் எந்த வித்தியாசமும் இல்லை ..\nஅதன் உயரம் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது ..\nஎந்த சந்தேகமும் இல்லாமல் .. ஒரு போர் நடக்கிறது.\nஆறு பக்கவாதம் பூஜை கடவுள்\nவாழ்க்கைக்கு “வலி” எப்போது ஒரு வலி\nஉலகளாவிய செய்திகள் அதிகரித்து வருகின்றன\nமொபைல் போன் … வலையில் எல்லா இடங்களிலும் ..\nஆடு .. மாடு .. பால் கறத்தல் .. கோழி\nவாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை ..\nசிற்றுண்டி இல்லை, இலவச உணவு இல்லை ..\nவீட்டு சமையல் .. கரி சாட்டி\nசுய ஆரோக்கியம், பாட்டி வைத்தியம் ..\nகோடி வாகனம் … தேவையில்லை ..\nஅறிவியல் .. தொழில்நுட்ப வலை\nசூரிய ஒளி. மின்சார வாகனம்\nபைக் “பேரம்” .. ஒருபோதும்\nஅப்பன் அட்டா .. சிறு பையன் ..\nநண்பர் .. நாடு ..\nநர்ஸ் .. டாக்டர் ..\nசிவில் சேவை – மனிதநேயம் – “நிரந்தர”\nஒதுக்கு … விழித்துக் கொள்ளுங்கள் …\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது. ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் பழனிசாமி இன்று தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று முடிவு செய்வார்\nசிவன் மலாய் அந்தவர் உத்தரவ் பெட்டி போஜாவுடன் அன் வெல் என்ற முடிசூட்டு அரக்கனை ஒழிக்க முருகன் கை வேல்\nஎன்ன .. நம்மா நந்தந்தா இது வேலை செய்கிறது .. சிரிச்சா சிரிக்கிறார் .. ட்ரோன் கைவிடப்பட்டது .. வீடியோ ஸ்பிளாஸ் | coroanvirus: திருப்பூர் போலீஸ் சமூக வலைப்பின்னல்கள் வைரஸ் வீடியோவைப் பயன்படுத்துகின்றன\nகுறும்புகள் விளையாடும் பாட்டி … டீனேஜ் சிரிப்பு – சர்வதேச மகளிர் தினம் | பாரம்பரிய வேடிக்கையான விளையாட்டுகளில் மகளிர் தின கொண்டாட்டத்தில் கிராம பெண்கள் பங்கேற்கின்றனர்\nதிருப்பப்பாய், திருவெம்பாய் பாடல்கள் – 20 # மார்காஷி, # திருப்பப்பாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 20\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகிம் ஜாங் உங்கள் நிலைமை குறித்து கவலைப்படுகிறார் – தென் கொரியா தகவல் | கிம் ஜாங் உன் ஹெல்த் லைன் குறித்து தென் கொரியா கருத்து தெரிவிக்கிறது\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-20T02:03:25Z", "digest": "sha1:SDRJAYIF2BC3ZTSBHNR5EIYS3KN2QBFT", "length": 21052, "nlines": 126, "source_domain": "thetimestamil.com", "title": "கொரோனா வைரஸ், கோவிட் -19 | பைஸ் மற்றும் கிரீம் வகுப்புகள்: கொரோனா வைரஸ் முற்றுகைக்குப் பிறகு, போர்த்துகீசியர்கள் இயல்புநிலைக்குத் திரும்புகிறார்கள் - பயணம்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20 2020\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nதைவான் ஆக்கிரமிப்பு ஒத்திகையில் உள்ளது: குளோபல் டைம்ஸ்\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இருந்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக���கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nHome/Top News/கொரோனா வைரஸ், கோவிட் -19 | பைஸ் மற்றும் கிரீம் வகுப்புகள்: கொரோனா வைரஸ் முற்றுகைக்குப் பிறகு, போர்த்துகீசியர்கள் இயல்புநிலைக்குத் திரும்புகிறார்கள் – பயணம்\nகொரோனா வைரஸ், கோவிட் -19 | பைஸ் மற்றும் கிரீம் வகுப்புகள்: கொரோனா வைரஸ் முற்றுகைக்குப் பிறகு, போர்த்துகீசியர்கள் இயல்புநிலைக்குத் திரும்புகிறார்கள் – பயணம்\nமுகமூடி அணிந்த பணியாளர்கள் புதிதாக திறக்கப்பட்ட கஃபேக்களில் பாதுகாப்பாக அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களின் கூட்டத்திற்கு சேவை செய்தனர், அதே நேரத்தில் சில மாணவர்கள் போர்ச்சுகலில் உள்ள கொரோனா வைரஸ் தொகுதியிலிருந்து இரண்டாம் கட்டத்தைத் தொடங்கும்போது குழப்பமான நேரங்களில் பள்ளிக்குத் திரும்பினர்.\nஇருப்பினும், ஒரு புதிய அலை நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான ஏராளமான விதிகள் – உணவகங்களுக்கான திறன் வரம்புகள் போன்றவை – வாழ்க்கை இன்னும் இயல்பான நிலையில் இல்லை என்பதைக் காட்டியது.\nவழக்கமாக ஒரு சன்னி மே நாளில் சுற்றுலாப் பயணிகளால் நெரிசலான லிஸ்பனின் பாதசாரி வீதிகளில், நிறுவனங்கள் மதிய உணவு சாப்பிடப் போகும் சில போர்த்துகீசிய வாடிக்கையாளர்களுக்காக போட்டியிட்டன.\n“இது சிக்கலானது” என்று ஒரு ஓட்டல் மற்றும் உணவகத்தின் மேலாளர் மிகுவல் மென்டிஸ் கூறினார், பொதுவாக பிஸியான ருவா அகஸ்டாவில் கூட்டம் அதிகமாக இருந்தது, இது கடந்த இரண்டு மாதங்களில் பிரசவத்தில் தப்பிப்பிழைத்த பின்னர் திங்களன்று ஒரு டஜன் மக்களுக்கு சேவை செய்து வந்தது.\n“ஒரு நல்ல கோடை நாளை விட ஒரு வாரத்தில் நாங்கள் குறைவாகவே செய்தோம்” என்று மென்டிஸ் கூறினார்.\nடிராம் மூலம் 20 நிமிடங்களில், பிரபலமான பாஸ்டிஸ் டி பெலெம் பேஸ்ட்ரியில் முகமூடிகள் மற்றும் தரிசனங்களைக் கொண்ட குழு வாடிக்��ையாளர்களின் கைகளில் கிருமிநாசினியைக் கசக்கியது, குறைந்தபட்சம் சுற்றுலாப் பயணிகளின் பற்றாக்குறைக்காக வழக்கமான நீண்ட காத்திருப்பைக் காப்பாற்றியது.\n“சுற்றுலாப் பயணிகள் எங்கள் வாடிக்கையாளர்களில் 50%, சில நேரங்களில் அதிகமானவர்கள்” என்று தலைமை நிர்வாக அதிகாரி மிகுவல் கிளாரின்ஹா ​​கூறினார். “ஆனால் முக்கியமானது வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதுதான், எங்கள் போர்த்துகீசிய வாடிக்கையாளர்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம்.”\nவழக்குகளின் மந்தநிலையால் ஊக்கமளிக்கப்படுகிறது – இப்போது 29,209 பேர் 1,231 இறப்புகளுடன் உறுதி செய்யப்பட்டுள்ளனர் – அரசாங்கத்தின் இரண்டாம் கட்டத்தில் மழலையர் பள்ளி, 400 சதுர மீட்டர் வரை கடைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.\nபோர்த்துக்கல்லின் ஏற்றுமதி சார்ந்த மற்றும் சுற்றுலா சார்ந்த பொருளாதாரம் அடைப்பின் கீழ் பெரும் இழப்பை சந்தித்தது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2019 முதல் காலாண்டோடு ஒப்பிடும்போது ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் 3.9% சுருங்கியது.\nசுமார் 115,000 பேர் வேலை இழந்தனர்.\n“எங்கள் பொருளாதாரத்தில் முற்றுகையின் தாக்கம் கொடூரமானது” என்று பிரதமர் அன்டோனியோ கோஸ்டா திங்களன்று மத்திய லிஸ்பனில் உள்ள உணவகத்திற்கு வெளியே தனது முதல் உணவுக்குத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.\nசோசலிச அரசாங்கம் 6 பில்லியன் யூரோக்கள் (6.5 பில்லியன் டாலர்) வரை கடன் மற்றும் சம்பளத்திற்கான நிதியுதவியை வழங்கியதோடு, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் பணமில்லா வணிகங்களிலிருந்து வாடகைகளை நிறுத்திவைத்த பின்னர் எதிர்க்கட்சிகளுடன் புதிய தூண்டுதல்களைப் பற்றி விவாதிக்கிறது. செப்டம்பர் வரை.\nREAD ஓரங்கட்டப்பட்ட விவசாயிகளுக்காக அரசு ரூ .1 லட்சம் கோடி வேளாண் உள்கட்டமைப்பு நிதியை உருவாக்குகிறது: சீதாராமன் - இந்திய செய்தி\nஆனால் கடன் மற்றும் வாடகை வரிகளை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும், மேலும் நிறுவனங்கள் வரவிருக்கும் மாதங்களில் செலவுகளை ஈடுகட்டவும் கடன்களைச் செலுத்தவும் போதுமான லாபம் ஈட்டாது என்று அஞ்சுகின்றன.\n“உண்மை என்னவென்றால் அது போதாது. செலவுகள் எப்போதும் இருக்கும் … நீர், மின்சாரம், ”என்று லெய்டேரியா உணவகத்தின் மேலாளர் ஜார்ஜ் கோஸ்டா கூறினார்.\nஉயர்நிலைப் பள்ளியின் கடைசி இரண்டு ஆண்டுகளில் இருந்து மாணவர்கள் காலையில் தொடங்கி நேருக்கு நேர் வகுப்புகளுக்குத் திரும்பினர், நுழைவதற்கு முன்பு வெப்பநிலை சோதனைகளுக்காக பள்ளி வாயில்களை வரிசைப்படுத்தினர்.\n“இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அர்த்தமுள்ளதாக இருக்கின்றன. பரீட்சைகளுக்குத் தயாராவதற்கு எங்களுக்கு நேருக்கு நேர் வகுப்புகள் தேவைப்படுவதால் உங்களுக்கு அவை தேவை, ”என்று 17 வயதான பெர்னார்டோ குரூஸ் லிஸ்பனில் உள்ள டோம் பருத்தித்துறை வி உயர்நிலைப் பள்ளியில் நுழையக் காத்திருந்தார்.\nகையுறை தொழிலாளர்கள் மற்றும் முகமூடிகள் அதை மறந்த மாணவர்களுக்கு முக உபகரணங்களை விநியோகித்தன.\n“நான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல இறந்து கொண்டிருக்கிறேன் … தோற்றத்தையும் வெளிப்பாட்டையும் புரிந்துகொள்ள நாங்கள் பழகிவிட்டோம்” என்று அதே பள்ளியில் கணித ஆசிரியர் டல்ஸ் சூசா கூறினார். “அவர்கள் ஆன்லைனில் ஏதாவது கற்றுக்கொண்டார்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் எதுவும் ஆசிரியருக்கு மாற்றாக இல்லை.”\n(இந்த கதை உரை மாற்றங்கள் இல்லாத செய்தி நிறுவன ஊட்டத்திலிருந்து வெளியிடப்பட்டது. தலைப்பு மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.)\nபேஸ்புக்கில் மேலும் கதைகளைப் பின்தொடரவும் ட்விட்டர்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் 14,378 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 480 ஆகவும் உயர்ந்துள்ளது – இந்திய செய்தி\nகோவிட் -19 நேர்மறை எம்.எல்.ஏ.வை சந்தித்த பின்னர் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தன்னை தனிமைப்படுத்தியுள்ளார் – இந்திய செய்தி\nகோவிட் -19: இன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது – இந்தியாவிலிருந்து வரும் செய்திகள்\n“நான் போதுமானவன் அல்ல என்று உணர்ந்தேன்”: சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கையை மாற்றியமைத்த ரவி சாஸ்திரியின் ஆலோசனையை வெளிப்படுத்துகிறார் – கிரிக்கெட்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகொரோனா வைரஸ் புதுப்பிப்பு: ‘பிழைகள்’ காரணமாக கோவிட் -19 விரைவான சோதனை கருவிகள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன – இந்தியாவிலிருந்து வரும் செய்திகள்\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2020-09-20T02:43:45Z", "digest": "sha1:3HNZB2GLG422KGQOP6MV26EHTKYJBU4J", "length": 43131, "nlines": 177, "source_domain": "thetimestamil.com", "title": "நிகில் திவேதியுடன் கங்கனா ரன ut த் ட்விட்டர் போர் | கங்கனா ரன ut த் நிகில் திவேதி மீது திரும்பி அடித்தார்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20 2020\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nதைவான் ஆக்கிரமிப்பு ஒத்திகையில் உள்ளது: குளோபல் டைம்ஸ்\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இருந்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமே���ான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nHome/entertainment/நிகில் திவேதியுடன் கங்கனா ரன ut த் ட்விட்டர் போர் | கங்கனா ரன ut த் நிகில் திவேதி மீது திரும்பி அடித்தார்\nநிகில் திவேதியுடன் கங்கனா ரன ut த் ட்விட்டர் போர் | கங்கனா ரன ut த் நிகில் திவேதி மீது திரும்பி அடித்தார்\nபுது தில்லி: பாலிவுட் நடிகை தனது வெளிப்படையான பேச்சுக்கு பிரபலமானவர் கங்கனா ரன ut த் இந்த நாட்களில் அவை சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளன. சமீபத்தில், பி.எம்.சி மற்றும் சிவசேனாவுடனான அவரது போர் செய்திகளில் உள்ளது, ஆனால் அதே நேரத்தில் கங்கனாவின் ட்விட்டர் போர் பலருடன் நடந்து வருகிறது. ஏனெனில் கங்கனா கடந்த காலங்களில் போதைப்பொருள் வழக்கில் ஒட்டுமொத்த தொழில்துறையையும் குற்றம் சாட்டினார். இதன் பின்னர், கங்கனா ரனவுத்தின் இயக்குனர் நிகில் திவேதி (நிகில் திவேதி) உடன் ட்விட்டர் போர் ஆனது.\nஉண்மையில், இந்த நாட்களில், தொழில்துறையில் பலர் போதைப்பொருள் பற்றிய அறிக்கைகளுக்குப் பிறகு கங்கனா மீது அதிருப்தி அடைந்துள்ளனர். தொழில்துறை கட்சிகளில் கோகோயின் மிகவும் பிரபலமான மருந்து என்று கங்கனா சமீபத்தில் எழுதினார். இந்த விருந்துகளில் எம்.டி.எம்.ஏ தண்ணீரில் கொடுக்கப்படுகிறது என்று கங்கனா ட்வீட் செய்துள்ளார், அதுவும் உங்களுக்கு தெரியாமல். அதன்பிறகு அவர் கரண் ஜோஹரைப் பற்றியும் ஒரு ட்வீட் எழுதினார், அதில் நிகில் திவேதி கங்கனாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்.\nஇந்த தர்க்கத்தால், திரைப்பட உலகின் ஒவ்வொரு மனிதனும் இந்தியா முழுவதையும் உருவாக்கியுள்ளார். எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக நாங்கள் பங்களிக்கிறோம். உங்களையும் உருவாக்குவதில். உங்கள் படங்களுக்கான டிக்கெட்டுகளையும் நாங்கள் வாங்கியுள்ளோம், ஆனால் நீங்கள் நாளை அல்லது சரி ஏதாவது தவறு செய்தால், நாங்கள் முழு திரைப்பட உலகையும் குறை சொல்ல முடியாது அல்லது அதை காயப்படுத்த முடியாது https://t.co/7vPh11RLCr\n– நிகில் திவேதி (ik நிகில்_திவேதி) செப்டம்பர் 15, 2020\nகக்னா ரனவுத்தின் இந்த பேச்சில், நிகில் திவேதி எழுதினார், ‘இந்த தர்க்கத்தால், திரைப்பட உலகின் ஒவ்வொரு மனிதனும் இந்தியா முழுவதையும் உருவாக்கியுள்ளார். எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக நாங்கள் பங்களிக்கிறோம். உங்களையும் உருவாக்குவதில். உங்கள் படங்களுக்கான டிக்கெட்டுகளையும் நாங்கள் வாங்கியுள்ளோம், ஆனால் நீங்கள் நாளை அல்லது சரி ஏதாவது தவறு செய்தால், நாங்கள் முழு திரைப்பட உலகையும் குறை சொல்ல முடியாது, நாங்கள் விலக்க முடியாது. ‘\n உலகம் பாலிவுட்டைப் பார்த்து சிரிக்கிறது, நாட்டில் எல்லா இடங்களிலும் கேலிக்கூத்துகள் செய்யப்படுகின்றன, தாவூத் பணத்தையும் பெயரையும் சம்பாதித்துள்ளார், ஆனால் நீங்கள் மரியாதை விரும்பினால், அதை சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள், கருப்பு தந்திரங்களை மறைக்க வேண்டாம். https://t.co/PbFlDage82\n– கங்கனா ரன ut த் (ang கங்கனாட்டம்) செப்டம்பர் 15, 2020\nகங்கனா ரன ut த் நிகில் திவேதிக்கு பொருத்தமான பதிலில் ட்வீட் செய்துள்ளார், ‘என்ன தயாரிக்கப்பட்டது பொருள் எண்கள் உலகம் பாலிவுட்டைப் பார்த்து சிரிக்கிறது, நாட்டில் எல்லா இடங்களிலும் கேலிக்கூத்துகள் செய்யப்படுகின்றன, தாவூத்தும் பணத்தையும் பெயரையும் சம்பாதித்துள்ளார், ஆனால் நீங்கள் மரியாதை விரும்பினால், அதை சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள், கருப்பு செயல்களை மறைக்க வேண்டாம்.\nஇது ஒரு அபத்தமான இடமாக இருந்தால், இதையெல்லாம் விட்டுவிட்டு, இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்த பிறகும் இங்கே தங்கியிருப்பது உங்களை இங்கு ஈர்த்தது எது நீங்கள் எதையாவது சரியாகப் பார்த்திருக்க வேண்டும், இல்லையா நீங்கள் எதையாவது சரியாகப் பார்த்திருக்க வேண்டும், இல்லையா அதே உரிமையை நாங்கள் காண்கிறோம். ஒவ்வொரு தொழிற்துறையிலும் இருக்க வேண்டிய கருப்பு செயல்களை முன்னிலைப்படுத்த மறக்காதீர்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம் https://t.co/r1TOxTdanR\n– நிகில் திவேதி (ik நிகில்_திவேதி) செப்டம்பர் 15, 2020\nஆமாம், நான் ஈர்க்கப்பட்டேன், ஏனென்றால் இங்குள்ள மக்களைத் துன்புறுத்தும் மற்றும் ஒடுக்கும் மாஃபியா, அதன் வாக்கெடுப்பு ஒரு நாள் திறக்கப்பட வேண்டும், மேலும் திறக்கப்பட்டது https://t.co/kypblkYjvb\n– கங்கனா ரன ut த் (ang கங்கனாட்டம்) செப்டம்பர் 15, 2020\nஅதற்கு பதிலளித்த நிகில் ம silent னமாக உட்காரவில்லை, அவர் ட்வீட்டில் எழுதினார், ‘இது ஒரு அற்புதமான இடம் என்றால், நீங்கள் இதையெல்லாம் விட்டுவிட்டு, இவ்வ��வு கஷ்டங்களை அனுபவித்த பிறகும் இங்கே நின்றது உங்களை இங்கு ஈர்த்தது எது நீங்கள் ஏதாவது பார்த்திருக்க வேண்டும், இல்லையா நீங்கள் ஏதாவது பார்த்திருக்க வேண்டும், இல்லையா அதே உரிமையை நாங்கள் காண்கிறோம். ஒவ்வொரு தொழிற்துறையிலும் இருக்க வேண்டிய கருப்பு செயல்களை முன்னிலைப்படுத்த மறக்காதீர்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம்.\nREAD ஜூனியர் என்.டி.ஆரின் கதாநாயகி ஒலிவியா மோரிஸை ராஜம ou லி மீண்டும் மாற்றுவாரா\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக கங்கனா ரன ut த் எழுதினார், ‘ஆம், இங்குள்ள மக்களைத் துன்புறுத்தும் மற்றும் ஒடுக்குகிற மாஃபியா, அதன் கம்பம் ஒரு நாள் அம்பலப்படுத்தப்பட வேண்டும், அது திறக்கப்பட்டது.’\nஇது உண்மையல்ல என்று உங்களுக்கும் தெரியும் 🙂\nநாங்கள் எல்லோரும் இங்கே வைத்திருக்கும் அதே நல்ல விஷயங்களால் நீங்கள் ஈர்க்கப்பட்டீர்கள். நானும் உங்களைப் போன்ற வெளியில் இருந்து வந்தேன், ஆனால் நீங்கள் அவ்வளவு வெற்றியைப் பெறவில்லை, உங்களில் உள்ள திறமையும் கடின உழைப்பும் என்னை விட அதிகம். ஆனால் யாரும் என்னை வெற்றிகரமாக நிறுத்துவதைத் தடுக்கவில்லை, நீங்களும் இல்லை. அதனால்தான் நீங்கள் https://t.co/AujWYnidkD\n– நிகில் திவேதி (ik நிகில்_திவேதி) செப்டம்பர் 15, 2020\nஇது குறித்து நிகில் திவேதி மீண்டும் கங்கனாவைத் தாக்கி எழுதினார், ‘இது உண்மை இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் எல்லோரும் செய்யும் அதே நல்ல விஷயங்களால் நீங்கள் இங்கு ஈர்க்கப்பட்டீர்கள். நானும் உங்களைப் போன்ற வெளியில் இருந்து வந்தேன், ஆனால் உன்னைப் போல அதிக வெற்றி பெறவில்லை. திறமை மற்றும் கடின உழைப்பு உணர்வு உங்களை விட அதிகமாக இருந்தது. ஆனால் யாரும் என்னை வெற்றிகரமாக நிறுத்துவதைத் தடுக்கவில்லை, நீங்களும் இல்லை. நீங்கள் நடந்தது அப்போதுதான்.\nநீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள், நாம் அனைவரும் நமக்காகவே வாழ்கிறோம், நாங்கள் எதைச் செய்தாலும், அதை நாமே செய்கிறோம், ஆனால் சில சமயங்களில் நம்மில் சிலர் மிகவும் பயப்படுகிறார்கள், அவர்கள் ஒவ்வொரு பயத்திலிருந்தும் விடுபடுகிறார்கள், வாழ்க்கையின் அர்த்தம் மாறுகிறது. நோக்கம் மாற்றப்பட்டுள்ளது, அதுவும் நடக்கிறது, இதுவும் உண்மை. https://t.co/B4TMBkzqEI\n– கங்கனா ரன ut த் (ang கங்கனாட்டம்) செப்டம்பர் 15, 2020\nஇதை முடிக்க கங்கனா ரன ut த் இறுதிய��க எழுதினார், ‘நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள், நாங்கள் அனைவரும் நமக்காகவே வாழ்கிறோம், நாங்கள் எதைச் செய்தாலும் நாமே செய்கிறோம், ஆனால் சில சமயங்களில் நம்மில் சிலர் இவ்வளவு வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு பயத்திலிருந்தும் விடுபடுகிறார்கள், வாழ்க்கையின் அர்த்தம் மாறுகிறது, நோக்கங்கள் மாறுகின்றன, இதுவும் நடக்கிறது, இதுவும் ஒரு உண்மை.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படியுங்கள்\nராதிகா பண்டிட் மற்றும் யாஷ் தங்கள் இரண்டு குழந்தைகளை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் கேஜிஎஃப் நட்சத்திரத்தின் மனைவி ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்\nமசகலி 2.0 அல்ல, இந்த பஞ்சாபி பாடலை அழித்ததற்காக தில்ஜித் டோசன்ஜ் பாலிவுட்டை ட்ரோல் செய்கிறார்\nடி.ஜேக்கள் தங்கள் இசையை ஆன்லைனில் எடுத்துச் செல்வதால் (மெய்நிகர்) டிஸ்கோவிற்கான நேரம் இது – அதிக வாழ்க்கை முறை\nவித்யா பாலன் ஜானுடனான விவகாரம் மற்றும் பிபாஷாவுடன் சமன்பாடு: ‘எங்கள் கொம்புகள் வெளியே வருவது போல் இல்லை’ [Throwback]\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nரன்பீர் கபூர் – ஆலியா பட்: கத்ரீனா கைஃப் அவர்கள் மீது மோதியதன் மூலம் என்ன செய்தார்\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/governments-duty-to-provide-quality-milk-to-the-people/", "date_download": "2020-09-20T00:52:05Z", "digest": "sha1:ABRADWKBD5QUSYJQQDK22MXK42ANKDD5", "length": 13118, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "மக்களுக்கு தரமான பாலை வழங்குவது அரசின் கடமை - சென்னை உயர் நீதிமன்றம் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 19 Sep 2020 |\nIPL வீரர்கள் சந்திக்க இருக்கும் முக்கியமான 4 பிரச்சனைகள்..\n இன்று மோதும் சென்னை – மும்பை.. பந்து வீசும் அணி எது..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“இறுக அணைத்தார்.. முத்தமிட்டார்..” டிரம்ப் மீது பரபரப்பு புகார்..\n“போலிகளை நம்ப வேண்டாம்..” தல அஜித் அதிரடி அறிவிப்பு..\n“தலைவா கட்சி தொடங்கு..” ரசிகரின் கடைசி ஆசை..\nசொந்த வீட்டிலே திருட்டு.. வசமாய் சிக்கிய பிரபல சீரியல் நடிகை.. தேடி வரும் போலீஸ்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 19 Sep 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 18 Sep 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu மக்களுக்கு தரமான பாலை வழங்குவது அரசின் கடமை – சென்னை உயர் நீதிமன்றம்\nமக்களுக்கு தரமான பாலை வழங்குவது அரசின் கடமை – சென்னை உயர் நீதிமன்றம்\nதனியார் பாலின் தரத்தை, பால் வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்ய விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் மக்களுக்கு தரமான பாலை வழங்குவது அரசின் கடமை என்று தெரிவித்துள்ளது.\nதனியார் நிறுவனங்களின் பால் தரமற்று இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இதையடுத்து தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், பால் வளத்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ள குழுக்கள், தனியார் பாலின் தரத்தை, ஆய்வு செய்ய தடை விதிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலின் தரத்தை ஆய்வு செய்ய மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் பால்வளத் துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவினர் ஆய்வு செய்வதை தடுக்க முடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து தனியார் பாலின் தரத்தை, பால் வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கிய நீதிபதி, தரமான பாலை மக்களுக்கு வழங்குவது அரசின் கடமை என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 19 Sep 2020 |\nகணவனுக்கு வைரஸ் தொற்று.. அதிகரித்த சண்டை.. இறுதியில் பறிபோன 2 உயிர்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 19 Sep 2020 |\nஆட்டோவில் கடத்தல்.. மனநலம் பாதித்த பெண்.. 5 நாட்கள் நேர்ந்த கொடுமை.. பகீர் சம்பவம்..\nஅலறல் சத்தம்.. மனைவியை உயிருடன் எரிக்க முயன்ற கணவன்.. போலீசார் அதிரடி..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 19 Sep 2020 |\nIPL வீரர்கள் சந்திக்க இருக்கும் முக்கியமான 4 பிரச்சனைகள்..\n இன்று மோதும் சென்னை – மும்பை.. பந்து வீசும் அணி எது..\nகணவனுக்கு வைரஸ் தொற்று.. அதிகரித்த சண்டை.. இறுதியில் பறிபோன 2 உயிர்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 19 Sep 2020 |\n“ஆடைகளை கழட்டு..” இணைய வழியில் நடந்த ராகிங்..\nஆட்டோவில் கடத்தல்.. மனநலம் பாதித்த பெண்.. 5 நாட்கள் நேர்ந்த கொடுமை.. பகீர் சம்பவம்..\nஅலறல் சத்தம்.. மனைவியை உயிருடன் எரிக்க முயன்ற கணவன்.. போலீசார் அதிரடி..\nமோடியின் பிறந்த நாள் விழா.. திடீரென நடந்த விபரீதம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/12/blog-post_20.html", "date_download": "2020-09-20T00:48:50Z", "digest": "sha1:OI7WHIL76OATSS5LNXVWTS6ZSPUV7ONP", "length": 3340, "nlines": 43, "source_domain": "www.tnrailnews.in", "title": "சென்னை சென்ட்ரல் - பழனி/பாலக்காடு விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersசென்னை சென்ட்ரல் - பழனி/பாலக்காடு விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு.\nசென்னை சென்ட்ரல் - பழனி/பாலக்காடு விரைவு ரயிலில் கூடுதல் ப���ட்டிகள் இணைப்பு.\n✍ வெள்ளி, டிசம்பர் 20, 2019\n22651 சென்னை சென்ட்ரல் - பாலக்காடு அதிவிரைவு ரயிலில் இன்று(டிசம்பர் 20) முதல் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.\n22652 பாலக்காடு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயிலில் நாளை(டிசம்பர் 21) முதல் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும்.\nமேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/06/1000.html", "date_download": "2020-09-20T01:37:20Z", "digest": "sha1:AJTR3ZJTIMTQCMNVWMVPZGJPS3TAISPO", "length": 82516, "nlines": 893, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: சென்னை ஷேவிங் ரூ 1000/-", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nசென்னை ஷேவிங் ரூ 1000/-\nஜெயிலுக்கு போய்விட்டு வந்தவர்களுக்கும், வெளிநாடுகளில் பல ஆண்டுகள் தங்கி பின்பு தாயகம் திரும்புபவர்களுக்கும் நாட்டில் ஏறி இருக்கும் விலைவாசி அதிர்ச்சி அளிக்கும். அவர்கள் புலம்பும் புலம்பலில் 'எங்க காலத்தில்...' என்று ஆரம்பிக்கும் பெருசுகளையே வீழ்த்திவிடுவார்கள். தொடர்ந்து இணையம் வழி தமிழக, இந்திய நடப்புகளை படித்துவருவதால் இந்திய விலைவாசி உயர்வு அதிர்ச்சி அளிக்கவில்லை. இந்தியாவில் ஒரு சிறப்பு பொருள்களின் மீது MRP என்னும் விற்பனை விலை குறித்து இருப்பதுதான். மற்ற நாடுகளில் பொருள்களின் விலை இடம், கடைகளுக்கு ஏற்றவாறு இருக்கும், குறிப்பாக சுற்றுலா இடங்களில் விலை இருமடங்காக இருக்கும், இந்தியாவில் ஹோட்டல்கள், மோட்டல்கள், திரையரங்குகள் தவிர்த்து மற்ற இடங்களில் விலைவாசியை உயர்த்தி விற்க முடியாது.\nசிங்கையில் இருந்து சென்னைக்கு கொஞ்சம் வேலை பளுவில் கிளம்பியதால் முகச்சவரம் பண்ணுவதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை. எளிய முறை சேவிங் ப்ளேடுகள் கைவசம் இருந்தாலும் கொஞ்சம் அலுப்பு... பதிவர் சந்திப்பு அன்று நண்பரிடம் 'இங்கு எதாவது சலூன் கடைக்குச் சென்று வரலாம்...கடும் வெயிலாக இருப்பதால் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட கடையாக இருந்தால் நல்லது' என்றேன். 'சரி வா' என்று அண்ணா நகரில் ஒரு கடைக்கு ��ழைத்துச் சென்றார். அங்கு உள் நுழைந்ததும் ஒருவரின் தலையை நன்றாக தட்டிக் கொண்டு இருந்தார்கள்.\nஎன்று கேட்டார்கள், நான் \"ஷேவிங் மட்டும் தான்\" என்று சொன்னேன். இருக்கையில் அமர வைத்தார்கள்.\n\"சார்...லைட்டாக கொஞ்சம் தலை முடி வெட்டுகிறேன்...வெயிலுக்கு நல்லது\"\nதலையில் தண்ணீரை பீய்ச்சு அடித்துவிட்டு....கையால் தலை முடியில் ஈரத்தை பரப்பிப் கொண்டே...அதிர்ச்சி அடைந்தவர் போல\n\"என்ன சார்...தலை இப்படி கொதிக்குது \nஎனக்கும் வியப்பாகவே இருந்தது. 'ஒருவேலை வெயிலில் பைக்கில் வந்ததால் தலைச்சூடு இன்னும் அடங்கவில்லை போலும்' என்று நினைத்துக் கொண்டேன்.\nஅவரே, பக்கத்தில் முடிவெட்டி விட்டுக் கொண்டு இருக்கும் மற்றவரிடம்....\n\"அண்ணே....இவருக்கு சூடு அதிகமாக இருக்கு கையை வைக்கவே முடியல இந்த கொதி கொதிக்குது ....என்ன செய்யலாம்... சூட்டை குறைக்கனும் கொஞ்சம் சொல்லுங்கண்ணே\n\"முடியை வெட்டிவிட்டு...நவரத்னா ஆயில் போட்டு...தலை மசாஜ் செய்து...வாஷ் பண்ணிவிடு\" என்றார்\nசட்டைப் பாக்கெட்டில் கையை வைத்து போதிய பணம் இருக்கிறதா என்று உறுதி படுத்திக் கொண்டேன்\n'ஷேவிங் மட்டுமே செய்ப்பா போதும்' என்று சொல்ல மனது வந்தாலும்....'சரி என்ன தான் செய்கிறார்கள் பார்ப்போம்' என்றவாறு அமைதியாக இருந்தேன்\nஷேவிங் செய்து முடித்ததும் கொஞ்சம் தலை முடியை வெட்டிவிட்டு,\nபுதிய நவரத்னா ஆயில் பாட்டிலை எடுத்துவந்து திறந்து தலையில் தேய்த்து தேய்த்து....5 நிமிடம் ஊறவைத்தார், அதன் பிறகு\n\"வெயிலில் முகமெல்லாம் கருத்து போச்சு....லைட்டாக பேஷியல் பண்ணிக் கொள்ளுங்க.....சரி பண்ணிடலாம்\"\nநான் நண்பரை திரும்பி பார்த்து ... 'ஷேவிங் பண்ண வந்த எனக்கு இதெல்லாம் ' வெளியில் சொல்லாமல் முறைத்தேன்.\n'பண்ணிக்கடா ...நான் வெளியில் போய்டு வருகிறேன்' என்று கிளம்பிவிட்டான்\n'சார்...முகத்துக்கு கெமிக்கல் க்ரீம் போடலாமா....இல்லாட்டி ஆயுர்வேதிக் க்ரீம் போடவா \nநான் பதில் சொல்லும் முன், அவரது சகா\n'சார் என்னாத்துக்கு கெமிக்கல் க்ரீம்... முகத்துக்கு நல்லது இல்லை...ஆயுர்வேதிக் க்ரீம் போட்டுக் கொள்ளுங்க' என்றார்\n'அப்ப ஏண்டா கெமிக்கல் க்ரீமும் வச்சிருக்கிங்க ஏன் பயமுறுத்தனும் '' என்று கேட்க நினைத்து கேட்காமல், நான் மெதுவாக....\n'750 ரூபாய் ஆகும்...சாப்ட்வேர்லே வேலையா சார்' என்றார்\n'சரி என்ன தான் செய்வாங்க' என்று தெரிந்து கொள்ள, பதில் எதும் சொல்லாமல் இருக்க, அங்கிருக்கும் கையாள் சிறுவனை அழைத்து, எதோ பெயரைச் சொல்லி 'டேய்... அந்த கிரீமை எடுத்துவா' என்றார்\nவந்ததும், சுண்ணாம்பு குழைப்பதுபோல் குழைத்து முகத்தில் பூசிவிட்டு\n'சார்..20 நிமிசம் அப்படியே சாஞ்சி அமர்ந்து கொள்ளுங்கள் க்ரீம் காயனும்' என்று சொல்லிவிட்டு ஐந்து நிமிடம் சென்று திரும்ப வந்து, அந்த சின்னப்பையனிடம்\n'டேய் உனக்கு எல்லாம் சொல்லனுமா ...சாருக்கு காலில் புது சாக்ஸை போட்டுவிட்டு...லெக் மசாஜ் செய்துவிடேன்' என்றார்.\n'என் காலை சின்னப்பையனை பிடித்துவிடப் போகிறேன் போல...வேண்டாம்.... வேண்டாம்' ' என்று அச்சப்பட்டு சொல்வதற்குள், அந்த பையன் நல்ல வேலை OSIM லெக் மசாஜ் மெசினை தள்ளிக் கொண்டு வந்து கால் அருகில் வைத்துவிட்டு ஒரு செட் புதிய காலுறைகளைக் கொடுத்தான்.\n'20 நிமிடம் மசாஜுக்கு மெசினை செட் பண்ணு' என்று முடிவெட்டுபவர் அவனுக்கு கட்டளை இட்டார்\nநானும் கால்களை அதில் வைத்துக் கொண்டேன்... மெசின் கால் பாதங்களை அழுத்திவிடுவது இதமாகத்தான் இருந்தது\nஅதன் பிறகு முகத்தில் இருந்த க்ரீம் காய்ந்துவிட, அதை எடுத்துவிட்டு வேறொரு க்ரீம் பூசினார்\nஅது ஒரு 10 நிமிடம் காய்ந்தது... அதனை நீக்கிவிட்டு, தலையை கழுவி, முகத்தை துடைத்து.... விட்டு எதோ பவுடரெல்லாம் போட்டுவிட்டார்... கழுத்தைச் சுற்றி, தோள் பகுதியில் பிடித்துவிட்டார்.\nஅதற்குள் நண்பர் திரும்பிவந்துவிட்டார்.... நானும் போதும் என்று சொல்லிவிட்டேன்\nஎன்னமோ நெற்றியை சுருக்கி..கையின் ஒற்றை விரலை ஆட்டி ஆட்டி... மனக்கணக்கு எல்லாம் போட்டு\n'ரூ 1350/- ஆச்சு..... டிஸ்கவுண்ட் 200 போக 1150 '\nஅதிர்ச்சி அடைந்த நண்பர் என் முகத்தைப் பார்த்து அவரிடம் பேரம் பேசி\n'சரி சார்....அந்த 150ம் தள்ளுபடி பண்ணிடுறோம்.....ஆயுர்வேதிக் க்ரீம் போட்டோம் அதுதான் .... அடுத்த முறை வரனும்லே...நாங்க தள்ளுபடி செய்றோம் சார்'\nஎன்று ரூ 1000/- பெற்றுக் கொண்டார்.\nஅந்த சிறுவனுக்கு (18 வயதுன்னு சொன்னான்) 50 ரூபாய் கொடுத்துவிட்டு\n'ஷேவிங் கடைக்கு கூட்டிட்டு போகச் சொன்னால் இப்படி மொட்டை அடிக்கும் இடத்துக் கூட்டிட்டு வந்துட்டியே' என்றேன்\nநான் அதிகம் கொடுத்ததாக... ஏமாந்ததாக நினைக்கவில்லை.... சாப்ட்வேர் தொழில் நுட்ப ஊதியம் மற்ற இடங்களில் எல்லாம் எந்த அளவுக்கு மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்று நினைக்��� வைத்தது.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/04/2008 09:19:00 முற்பகல் தொகுப்பு : பதிவர் வட்டம்\nஆனாலும் இதெல்லாம் ரெம்ப ஓவர்...\nநீங்கதான் போனாப் போகுதுன்னு \"MLM\" கள்ளயே பணம் போடுறவராச்சே, நண்பர்களுக்காக....\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 9:33:00 GMT+8\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 9:36:00 GMT+8\n'சட்'னு இதெல்லாம் வேணாமுன்னு சொல்ல முடியாம ஒரு தயக்கம் வந்துருதுல்லே\nதில்லியில் தலைமுடி மட்டும் (ஷாம்பூ போட்டுக் கழுவிட்டு வெட்டிவிடும் முறை) வெட்டிக்கிட்டு 250 ரூபாய் கொடுத்துட்டு வந்தார் கோபால். எல்லாம் போன வாரம்தான்.\nஇப்ப இங்கே எங்கூர்லே விலைவாசி ஏறிப்போச்சு. 12 டாலர் ஆக்கிட்டாங்க.\nஇதுலே மட்டும் இக்கரைக்கு அக்கரை பச்சைமட்டுமல்ல. மலிவும்கூட:-))))\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 10:28:00 GMT+8\n\\\\சாப்ட்வேர் தொழில் நுட்ப ஊதியம் மற்ற இடங்களில் எல்லாம் எந்த அளவுக்கு மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்று நினைக்க வைத்தது\\\\\nஇதை நாங்க சொன்னா அடிக்க வர்றாங்க\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 10:43:00 GMT+8\nதவிர்க்க இயலாமல் தாராளமாக செலவு செய்து விட்டு தங்க்ஸ் கிட்டே வாங்கிக் கட்டிக் கிட்டது உண்டு.\nசாதாரணமாக சேவிங் செய்யும் கடைக்குச் சென்று ( 10 ரூபாய்) - சேவ் செய்த பிறகு - கடையில் சேர்ந்த புதிய இளம் பையன் சார் கிர்ரிம் போட்டு மசாஜ் செய்யறேன் சார் - நல்லா இருக்கும் எனச் சொல்லி பதிலை எதிர் பாராமல் ஏதேதோ அப்பி முகம் தோள் தலை என ( குற்றாலத்தில் தலையில் மத்தளம் வாசிப்பார்களாம் - சென்னையில் சேவிங் செய்யப் போய் மத்தளமாக என் தலையைக் கொடுத்தேன்) மச்சஜ் செய்து விட்ட்டு - பாண்ட்ஸ் பவௌடரை வஞ்சகம் இல்லாமல் அப்பி விட்டு என் நிறத்தையே மாற்றி விட்ட பெருமைய்யில் ஐம்பது ரூபாயும் ஐந்து ரூபா டிப்ஸ் வேற - வாங்கிக் கொண்ட கதை எல்லாம் பதிவுலே போடறேன்.\nச்ச்ச்ச்சூப்பரா எழுதுறீங்க - 1000 ரூப்பா மொய் எழுதிட்டி இவ்ளோ சிரிப்பா எழுதுறீங்க - பரவா இல்ல\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 11:01:00 GMT+8\nமன்னிக்கவும் கோவி கண்ணன் அவர்களே. ஷேவிங்கிற்காக போனவருக்கு அது மட்டும் போதும் என்று சொல்லும் மன உறுதி வேண்டும். வியாபாரி அப்படித்தான் பேசுவான். நாம்தான் அதெல்லாம் வேண்டாம், ஷேவிங்கிற்கு எத்தனை ரூபாய் எனக் கேட்டு, அத்தனை பணம்தான் கையில் வைத்துள்ளேன் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளுங்கள்.\nஇந்த கேடு கெட்ட க���ள்ளைக்கு 50 ரூபாய் டிப்ஸ் வேறு. சரியான ஏமாளி என்று நெற்றியில் எழுதி வைத்து கொண்டீர்களா\nஷேவிங்கிற்கு 15 ரூபாயே அதிகம். ஒரு ஷேவிங் ஃபோம், ரேசர் மற்றும் கண்ணாடி இருந்தால் ஃப்ரீ. கடுமையான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 11:10:00 GMT+8\nஆனாலும் இதெல்லாம் ரெம்ப ஓவர்...\nநீங்கதான் போனாப் போகுதுன்னு \"MLM\" கள்ளயே பணம் போடுறவராச்சே, நண்பர்களுக்காக....\nமுகராசின்னு ஒண்ணு சொல்லுவாங்க கேள்வி பட்டு இருக்கிங்களா \nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 11:35:00 GMT+8\nஉங்க நாவிதர் இடுகைக்குப் போட்டியாக எழுதவில்லை. இதை எழுதிவிட்டுதான் அதைப் படித்தேன்.\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 11:36:00 GMT+8\n'சட்'னு இதெல்லாம் வேணாமுன்னு சொல்ல முடியாம ஒரு தயக்கம் வந்துருதுல்லே\nசரிதான். பலநேரங்களில் அவர்கள் வழிக்கே செல்வதுண்டு\n//தில்லியில் தலைமுடி மட்டும் (ஷாம்பூ போட்டுக் கழுவிட்டு வெட்டிவிடும் முறை) வெட்டிக்கிட்டு 250 ரூபாய் கொடுத்துட்டு வந்தார் கோபால். எல்லாம் போன வாரம்தான்.//\nஎன்னைவிட 4 மடங்கு குறைவு. அப்ப சேமித்தது 750 ரூபாய். லாபம் தான். :)\n//இப்ப இங்கே எங்கூர்லே விலைவாசி ஏறிப்போச்சு. 12 டாலர் ஆக்கிட்டாங்க.\nஇதுலே மட்டும் இக்கரைக்கு அக்கரை பச்சைமட்டுமல்ல. மலிவும்கூட:-))))\nநமக்கு மலிவாக தெரியும்...அக்கரையில் இருப்பவர்களுக்கு அதிகம் தான்\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 11:38:00 GMT+8\n\\\\சாப்ட்வேர் தொழில் நுட்ப ஊதியம் மற்ற இடங்களில் எல்லாம் எந்த அளவுக்கு மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்று நினைக்க வைத்தது\\\\\nஇதை நாங்க சொன்னா அடிக்க வர்றாங்க//\nநல்லா படிச்சுப் பாருங்கள், 'மாறுதல்' என்று எழுதி இருக்கிறேன். 'பாதிப்பு' என்று எழுதவில்லை. :)))))))))\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 11:39:00 GMT+8\nதவிர்க்க இயலாமல் தாராளமாக செலவு செய்து விட்டு தங்க்ஸ் கிட்டே வாங்கிக் கட்டிக் கிட்டது உண்டு.\nசாதாரணமாக சேவிங் செய்யும் கடைக்குச் சென்று ( 10 ரூபாய்) - சேவ் செய்த பிறகு - கடையில் சேர்ந்த புதிய இளம் பையன் சார் கிர்ரிம் போட்டு மசாஜ் செய்யறேன் சார் - நல்லா இருக்கும் எனச் சொல்லி பதிலை எதிர் பாராமல் ஏதேதோ அப்பி முகம் தோள் தலை என ( குற்றாலத்தில் தலையில் மத்தளம் வாசிப்பார்களாம் - சென்னையில் சேவிங் செய்யப் போய் மத்தளமாக என் தலையைக் கொடுத்தேன்) மச்சஜ் செய்து விட்ட்டு - பாண்ட��ஸ் பவௌடரை வஞ்சகம் இல்லாமல் அப்பி விட்டு என் நிறத்தையே மாற்றி விட்ட பெருமைய்யில் ஐம்பது ரூபாயும் ஐந்து ரூபா டிப்ஸ் வேற - வாங்கிக் கொண்ட கதை எல்லாம் பதிவுலே போடறேன்.\nச்ச்ச்ச்சூப்பரா எழுதுறீங்க - 1000 ரூப்பா மொய் எழுதிட்டி இவ்ளோ சிரிப்பா எழுதுறீங்க - பரவா இல்ல\nஉங்கள் அனுபவம் நகைச்சுவையாக இருக்கும் போல இருக்கே. எழுதுங்க படிக்க ஆவலாக இருக்கிறது.\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 11:41:00 GMT+8\nமன்னிக்கவும் கோவி கண்ணன் அவர்களே. ஷேவிங்கிற்காக போனவருக்கு அது மட்டும் போதும் என்று சொல்லும் மன உறுதி வேண்டும். வியாபாரி அப்படித்தான் பேசுவான். நாம்தான் அதெல்லாம் வேண்டாம், ஷேவிங்கிற்கு எத்தனை ரூபாய் எனக் கேட்டு, அத்தனை பணம்தான் கையில் வைத்துள்ளேன் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளுங்கள்.\nஇந்த கேடு கெட்ட கொள்ளைக்கு 50 ரூபாய் டிப்ஸ் வேறு. சரியான ஏமாளி என்று நெற்றியில் எழுதி வைத்து கொண்டீர்களா\nஷேவிங்கிற்கு 15 ரூபாயே அதிகம். ஒரு ஷேவிங் ஃபோம், ரேசர் மற்றும் கண்ணாடி இருந்தால் ஃப்ரீ. கடுமையான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.\nநான் அவர்கள் கொள்ளை அடித்தார்கள் என்று சொல்லவில்லை. அவர்களது வியாபாரம் அத்தகைய நுணுக்கமாக இருக்கிறது என்றும், நான் அங்கு சென்றிருப்பதை தவிர்த்திருக்கலாம் என்ற கருத்தில் தான் எழுதி இருக்கிறேன்.\nஇங்கே சிங்கையில் கட்டிங், சேவிங் சேர்த்து 15 வெள்ளி வாங்குவாங்க (ரூ 450), அந்த கட்டணத்துக்கு மசாஜ், பேஷியல் எல்லாம் செய்ய மாட்டாங்க. சென்னையில் 1000 ரூபாய் அதிகம் தான் என்றாலும் சிங்கையில் செலவிடும் போது இந்தியாவில் மட்டும் ஏன் தயங்குவானேன் என்றே நினைத்தும் வேண்டாம் என்று சொல்லத் தயக்கமாக அமைந்தது.\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 11:46:00 GMT+8\nILA (a) இளா சொன்னது…\nசெரைக்க ஆயிரம் ரூபா கொண்டு போனீங்களா\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 11:59:00 GMT+8\nதொடர் எழுதணுன்றதுக்காகவே பயணம் போன மனணியன் தான் நினைவுக்கு வந்து தொலைக்கறாரு\nஎனக்கு ஷேவிங் மட்டும் தான் வேணும்ன ஏன் உங்களால சொல்ல முடியலை\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 12:09:00 GMT+8\nதொடர் எழுதணுன்றதுக்காகவே பயணம் போன மனணியன் தான் நினைவுக்கு வந்து தொலைக்கறாரு\nபயணம் சென்று வந்து அனுபவபட்டதை எழுதுவது கொலைக் குற்றமா \n//எனக்கு ஷேவிங் மட்டும் தான் வேணும்ன ஏன் உங்களால சொல்ல முடியல���\nமேலே டீச்சரின் பின்னூட்டத்தையும், டோண்டுவிற்கான எனது மறுமொழியையும் படிங்க...வேண்டாம்னு சொல்லாதக் காரணம் தெரியும்.\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 12:13:00 GMT+8\nநூதனமா ஆட்டையை போடுறதுல.. நம்ம ஆளுகளுக்கு நிகர் யாருமில்லை... உலகத்திலேயே..முக சவரம் செய்ய 1000 ரூ + டிப்ஸ் குடுத்த முதல் பிரகஸ்பதி நீங்கள் தான்.. அது என்ன பார்பர் ஷாப் நீங்க போனது.. விலாசம் குடுங்க... ஆட்டோ அனுப்பறேன்... :))\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 12:37:00 GMT+8\n1/2 மணி நேர, மசாஜ், முடி வெட்டல், ஷேவிங், ஏ.சி, எல்லாத்துக்கும் சேத்து 1000 ரூ, கொடுக்கலாம்னே தோணுது.\nஆமா ஃபேஷியல் எல்லாம் பண்ணிட்டு போட்டோ எடுத்து போடலியே\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 1:17:00 GMT+8\nநூதனமா ஆட்டையை போடுறதுல.. நம்ம ஆளுகளுக்கு நிகர் யாருமில்லை... உலகத்திலேயே..முக சவரம் செய்ய 1000 ரூ + டிப்ஸ் குடுத்த முதல் பிரகஸ்பதி நீங்கள் தான்.. அது என்ன பார்பர் ஷாப் நீங்க போனது.. விலாசம் குடுங்க... ஆட்டோ அனுப்பறேன்... :))\nகீ - வென் சார்,\nசென்னை ஆட்டோக்களின் கட்டணத்தைவிட சலூன் கடைகளின் கட்டணம் பரவாயில்லை.\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 3:06:00 GMT+8\nசெரைக்க ஆயிரம் ரூபா கொண்டு போனீங்களா\nகாசு இல்லை என்று சொல்லி இருந்தால் என்ன சொல்லி இருப்பாங்க \nஒரு பக்கத்து மீசையை எடுத்துவிட்டு அனுப்பி இருப்பாங்களா \nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 3:08:00 GMT+8\n1/2 மணி நேர, மசாஜ், முடி வெட்டல், ஷேவிங், ஏ.சி, எல்லாத்துக்கும் சேத்து 1000 ரூ, கொடுக்கலாம்னே தோணுது.\nஆமா ஃபேஷியல் எல்லாம் பண்ணிட்டு போட்டோ எடுத்து போடலியே\nநீங்க பணக்காரர் தான்... நமக்கு கட்டுபடி ஆகாது...முதல் தடவை என்பதால் சரி சொல்லிவிட்டேன்.\n அதெல்லாம் பதிவில் போட்டாச்சே...முந்தைய பதிவை பாருங்க.\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 3:09:00 GMT+8\nநார்த் இந்தியாவில் (வாரணாசியில் ) ஏமாந்த ஆள் கிடைத்தால் ஐம்பது ரூபாய் கட்டின்கிற்கு ஏமாத்தி ஐந்நூறு ரூபாய் வரை வாங்குவதாக கேள்வி \nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 3:20:00 GMT+8\nநார்த் இந்தியாவில் (வாரணாசியில் ) ஏமாந்த ஆள் கிடைத்தால் ஐம்பது ரூபாய் கட்டின்கிற்கு ஏமாத்தி ஐந்நூறு ரூபாய் வரை வாங்குவதாக கேள்வி \nவாரணாசி தலை மசாஜ் பற்றி கேள்விபட்டு இருக்கிறேன். 1 மணி நேரத்திற்கு 50 ரூபாய் என்பது மிக மிக குறைவுதான். கொஞ்சம் கூடுதலாக கொடுத்தால் அவர்கள் ஏன் ஏமாற்றப் போகிறார்கள்.\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 5:45:00 GMT+8\n தலையில் முடி இருந்தால் எம்புட்டு கஷ்டம் .. பாவம்தான் உங்கள மாதிரி ஆளுங்கள் :)\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 9:47:00 GMT+8\nஏற்கனவே தலையில் முடி கம்மியாக்கிக்கொண்டு வருகிறது,அடுத்த முறை வரும் போது இப்படி இருக்குமா என்று சொல்ல முடியுமா முடியாதா என்று யோசித்தே \"கத்தியை\" போட்டுட்டான்.\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 10:23:00 GMT+8\nகடைசில மொட்டை அடிக்காம மொட்டை அடிச்சுடாங்கன்னு சொல்லுறீங்க :-))\nபுதன், 4 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 10:38:00 GMT+8\nஒரு விஷயம் மட்டும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்\nஇந்த ஆயுர்வேத க்ரீமும், கெமிக்கல் க்ரீமும் ஒன்று தான்\nவியாழன், 5 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 4:00:00 GMT+8\n தலையில் முடி இருந்தால் எம்புட்டு கஷ்டம் .. பாவம்தான் உங்கள மாதிரி ஆளுங்கள் :)//\nவியாழன், 5 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 4:03:00 GMT+8\nசென்னையில மாதிரி கட்டிங், ஷேவிங், பேசியல், கால் மஸாஜ் எல்லாம் சிங்கப்பூர்ல பண்ணா $100 வெள்ளிக்கு மேலே வரும் அண்ணே\nவியாழன், 5 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 8:10:00 GMT+8\nசென்னையில் எங்க என்று சொன்னால் முடிந்தவரை அந்த ஏரியா பக்கமே போகாமல் தவிர்க்கிறேன்\nவியாழன், 5 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 2:37:00 GMT+8\nகடைசில மொட்டை அடிக்காம மொட்டை அடிச்சுடாங்கன்னு சொல்லுறீங்க :-))\nபாக்கெட்டில் வெட்டு விழுந்தது. சிங்கையில் சிகை அலங்காரத்திற்கு கொடுக்கும் காசை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்ள முடியும். சென்னைக்குப் போனால் என்னிடம் அந்த கடையின் முகவரி வாங்கிச் செல்லுங்க.\nஞாயிறு, 8 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 1:39:00 GMT+8\nஒரு விஷயம் மட்டும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்\nஇந்த ஆயுர்வேத க்ரீமும், கெமிக்கல் க்ரீமும் ஒன்று தான்\nஆமாம் நாட்டுக் கோழிக்கும், ஒயிட் லகானுக்கும் உள்ள வேறுபாடுதான். கொழுப்பு ஒன்றுதானே.\nஞாயிறு, 8 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 1:40:00 GMT+8\nகண்டிப்பாக தாடி வளரும், மீசை வெட்டனும். அவர்களிடம் மாட்டாமல் போவீர்களா \nஞாயிறு, 8 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 1:42:00 GMT+8\nஏற்கனவே தலையில் முடி கம்மியாக்கிக்கொண்டு வருகிறது,அடுத்த முறை வரும் போது இப்படி இருக்குமா என்று சொல்ல முடியுமா முடியாதா என்று யோசித்தே \"கத்தியை\" போட்டுட்டான்.\nஅதெல்லாம் ஒன்னும் இல்லை, மாதம் ஒருமுறை முடிவெட்டிவருகிறேன். தலை நல்லாதான் இருக்கு. :) நீங்களே போட்டுக் கொடுத்துடுவிங்க போ�� இருக்கே.\nஞாயிறு, 8 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 1:43:00 GMT+8\nசென்னையில மாதிரி கட்டிங், ஷேவிங், பேசியல், கால் மஸாஜ் எல்லாம் சிங்கப்பூர்ல பண்ணா $100 வெள்ளிக்கு மேலே வரும் அண்ணே\nசரிதான். இங்கு கட்டிங் மட்டும் தான் \nஞாயிறு, 8 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 1:44:00 GMT+8\nசென்னையில் எங்க என்று சொன்னால் முடிந்தவரை அந்த ஏரியா பக்கமே போகாமல் தவிர்க்கிறேன்\nஅப்படி தப்பித்தவறி போனாலும் தலையைக் காட்டமாட்டேன் என்று சொல்லுங்க.\nஞாயிறு, 8 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 1:45:00 GMT+8\nநினச்சேன் கேரளா எல்லாம் போறீங்களேன்னு.. அதான் இந்த 1000ரூ. கவர்ச்சியா (கிளாமரா) பேகானும் என்கிற உங்கள் ஆசைக்கான தண்டனைதான் சார். :)\nஇரண்டாவது ஏசி.. நவீன தொழில்நுட்பம் எல்லாம் ஆள குழப்பிடுச்சோ சென்னையே நம்பள மாதிரி கிராமங்களில் வளர்ந்தவர்களுக்கு ஒரு அந்நிய நகர்தானே. பரவாயில்லை 1000 ரூபாவும் பலனில்லாமல் போனதுதான் இதில் கொஞ்சம் வருத்தம்... :)\nஞாயிறு, 8 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 1:54:00 GMT+8\nநினச்சேன் கேரளா எல்லாம் போறீங்களேன்னு.. அதான் இந்த 1000ரூ. கவர்ச்சியா (கிளாமரா) பேகானும் என்கிற உங்கள் ஆசைக்கான தண்டனைதான் சார். :)\nஇரண்டாவது ஏசி.. நவீன தொழில்நுட்பம் எல்லாம் ஆள குழப்பிடுச்சோ சென்னையே நம்பள மாதிரி கிராமங்களில் வளர்ந்தவர்களுக்கு ஒரு அந்நிய நகர்தானே. பரவாயில்லை 1000 ரூபாவும் பலனில்லாமல் போனதுதான் இதில் கொஞ்சம் வருத்தம்... :)\nயார் சொன்னது பலன் இல்லை என்று...பளபளன்னு ஹீரோ மாதிரி இருப்பதாக பதிவர் சந்திப்பில் சொன்னாங்களே.\nஞாயிறு, 8 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 2:01:00 GMT+8\nஆண்கள் கருத்தை யார் சார் கேட்டார். கவுண்டமணி சொல்வதுபோல் அவங்கள பத்திஜ என்கிட்ட சொல்லாதீங்க..:)\nஞாயிறு, 8 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 2:08:00 GMT+8\n//நான் அதிகம் கொடுத்ததாக... ஏமாந்ததாக நினைக்கவில்லை//\nதோ பாருங்கய்யா.. கண்ணன் அண்ணன் மீசைல மண் ஒட்டவே இல்ல. :D...\nஅண்ணே.. புது சட்டைல இருந்த சிங்கப்பூர் லேபிளை எடுத்துட்டு போய் இருக்கலாம்ல.. :)\nதிங்கள், 16 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 6:32:00 GMT+8\nஅங்கதான் எவ்வளவு கேட்டாலும் டிஸ்கவுன் கிடைக்கும் போல... 1000 ரூபாய்க்கு டிஸ்கவுன் கேட்க வேண்டிதானே.. ஏன்னா நீங்கதான் அடுத்த முறை போவிங்களே :-))))\nசெவ்வாய், 17 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 9:25:00 GMT+8\nஎவ்வளவு காசு கேட்டாலும் கொடுக்கிறாரே இவரு ரொம்ப நல்லவரு.... அவ்வ்வ்வ்வ்...\nசெவ்வாய், 17 ஜூன், 2008 ’அன்ற���’ பிற்பகல் 9:34:00 GMT+8\nசென்னையில் தான் இந்தக் கூத்தெல்லாம். எங்க ஊரில் , இருபது ரூபாய்க்கு , முடி வெட்டிக் கொண்டு, ஷேவிங் செய்து கொண்டு , தெரிந்தவர் என்றால் கொஞ்சம் ஓசியில் மசாஜ் கூட பண்ணிக் கொள்ளலாம்.\nசெவ்வாய், 17 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 9:44:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஏசுவின் இரத்த வகை என்ன \nவிடுபட்டவை - இட்லி வடைக்குக் கொஞ்சம் சட்னி \nதமிழ்த் திரையில் சிறந்த நடிகர், படாலாசிரியர், இசைய...\nஅப்பா அம்மா சம்மதிக்கனும்... (சிறுகதை) \nமனைவிக்கும் துணைவிக்கும் என்ன வேறுபாடு \nகவனம் ஈர்த்தப் படம் (புகைப்பட போட்டிக்கு அல்ல) \nதசவதாரம் - பதிவுலகம் சாராத ஒருவரின் விமர்சனம்\nகூட்டணி ஆட்சி இந்தியாவிற்கு பெரும்பின்னடைவு \nசந்திரமுகி துர்காஷ்டமி மலேசியா மாரியாத்தா .... காப...\nவருண பேதத்தைக் கட்டிக்காக்க பயன்படும் இட ஒதுக்கீடு...\nதசவதாரம் - கிளம்பிய புதிய சர்ச்சைகள் \nதசவதாரம் - பார்த்தவர்களுக்கு மட்டும் ...\nதசவதாரம் - ஒரு சோதிட பார்வை \nலக்கி லுக் அவர்களுக்கு \"நறுக்கென்று 4 கேள்விகள்\" \nவருங்கால முதல்வர் கார்த்திக் வாழ்க \nமூத்த / மூத்திர பதிவர்கள்... \n7 ½ பக்க நாளேடு :)\nசிங்கையில் மாபெரும் வலைப் பதிவாளர்கள் சந்திப்பு \nஅன்றாடம் காய்ச்சும் அர்சகர்களுக்கு சென்னை அண்ணா நக...\nசென்னை விமான நிலையத்தால் மகளுமானவன் \nசென்னை ஷேவிங் ரூ 1000/-\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை ப���ிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து ...\nஇலங்கையின் உள்நாட்டில் நடக்கும் தற்போதைய போர் சூழல் நிலை பெரும் கவலை அளிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் முகவரி மறுக்கப்பட்டவர்களாக, அகதிகள் எ...\nபாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் \nசெத்த பிறகு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழ...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\n\" - ஸ்ரீமத் பகவத்கீதை இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல வி...\nசொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என்பதன் பொருள் என்...\nஒரு மொழியில் ஒரு பொருளைக் குறித்த ஒரு சொல் வேறு மொழி(யில்)களில் வேறொரு சொல் அதையே குறித்தால் மொழி வேறுபாட்டின் ஒலிப்பு முறை அல்லது தன்மை அல்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்���ுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - ஸ்ரீ அரவிந்த அன்னையே உ ன் திருவடிகளை வணங்குகிறேன். [image: [I+pray+to+thee+guide+copy.jpg]] தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்க...\nUSB Light. - என்னுடைய கணினியில் Keypad Lighting இல்லை. சில சமயங்களில் அதுவும் அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கும் போது இக்குறை பெரிதாக தெரிந்தது. சந்தையில் USB light...\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது Coronavirus COVID-19 FAQ-4 - *Q1: May 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளார்கள்* இதுவரை, COVID-19 உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,103,225. இறந்த...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\n��லக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/honor-s-next-budget-smartphone-launched/", "date_download": "2020-09-20T00:37:46Z", "digest": "sha1:VCNOJ7CC7YI5ZY7EFZDXZ43JS2BHRCI3", "length": 14070, "nlines": 106, "source_domain": "1newsnation.com", "title": "ஹானரின் அடுத்த பட்ஜெட் போன்! சிறப்பம்சங்கள் என்னென்ன? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஹானரின் அடுத்த பட்ஜெட் போன்\nகொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்.. ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி #Factcheck : கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. #Factcheck : கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட் மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட் உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர் உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர் முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…\nஹானரின் அடுத்த பட்ஜெட் போன்\nஇங்கிலாந்தில் சத்தமில்லாமல் ஹானர் நிறுவனம் தனது 8எஸ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் வெளியிட்டுள்ளது.\nஹானர் நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், தற்போது ஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ரஷ்யாவில் வெளியான 8எஸ் மாடலின் அப்டேடட் வெர்சன்.\nஹானர் 8 எஸ் 2020 ஸ்மார்ட்போன் 5.71 இன்ச் எச்டி+ டியூட்ராப் டிஸ்ப்ளே மற்றும் 1520 x 720 பிக்சல்கள் ஸ்க்ரீன் ரெசல்யூஷனைக் கொண்டுள்ளது. இந்த ஹானர் 8 எஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 SoC ஆல் இயக்கப்படுகிறது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலமாக 512 ஜிபி வரை விரிவாக்கம் செய்துக்கொள்ளலாம்.\nகேமராவைப் பொறுத்தவரை 13மெகாபிக்சல்கள் கொண்ட ஒரே ஒரு பின்புறக் கேமராவை மட்டுமே கொண்டுள்ளது. முன்புறம் 5 மெகாபிக்சல்களுடன் ஒரு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், கூகுள் மொபைல் சர்வீசஸ் (ஜிஎம்எஸ்) ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படையிலான EMUI 9.0 கொண்டு இயங்குகிறது.\nகனெக்டிவிட்டியை பொருத்தளவில் 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி 2.0 மற்றும் கைரேகை சென்சார் ஆகியவை அடங்கும். இதில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனை ஹானர் நிறுவனம் சத்தமில்லாமல் இங்கிலாந்தில் தற்போது வெளியிட்டுள்ளது. விரைவில் இந்தியாவிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் தோரயாமாக ரூ.9,600க்கு விற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.\n13 வருடம்...100 பெண்கள்...1400 வீடியோக்கள்... சிக்���ியது எப்போது\nகடந்த 2003 ஆண்டிலிருந்து தொடர்ந்து பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வந்த சிங்கப்பூரை சேர்ந்த 35 வயது நபருக்கு 2 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த நபர் அங்குள்ள பல பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை குளியலறை, உடை மாற்றும் அறை, கழிவறை ஆகிய இடங்களில் ஆபாசமாக வீடியோ எடுத்து வந்துள்ளார். 2016ம் ஆண்டு தன்னுடன் வேலை பார்த்து வந்த சக பெண் […]\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு.. குழப்பத்தில் ஐரோப்பிய நாடுகள்..\nசெஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று\nமேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரானா உறுதி\nபாலின அடிப்படையிலான வன்முறைகள் : பாரீஸில் லட்சக்கணக்கான பெண்கள் பேரணி..\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஆரோக்கிய சேது ஆப் கட்டாயம்\nஊழலின் தந்தை (#FatherofCorruption) என்ற ஹாஷ்டாக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று…\nதமிழகத்தில் இனி சிறப்பு ரயில்களும் இயங்காது.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nகொரோனாவை வெற்றிகொண்ட கொரியாவிற்கு ஒட்டகம் கற்றுக்கொடுத்த பாடம் இது தான்..\nஇஷ்டத்துக்கு அடித்து விட்ட ட்ரம்ப்.. உண்மையை போட்டுடைத்த இந்தியா\nதடுப்பூசி கண்டுபிடிக்க விபரீத முயற்சி.. பணத்திற்கு ஆசைப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 பேர்..\nசெப்டம்பர் 20ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு\n#Breaking : சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தின் மொத்த பாதிப்பு விவரம்..\nகொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்..\n#Factcheck : கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா.. எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்..\nதோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல…\nவேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்\nஉங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/trend/sai-pallavi-celebrates-her-28th-birthday-fans-wishes-twitter-skv-289249.html", "date_download": "2020-09-20T02:18:10Z", "digest": "sha1:6TSSC5Q3XTQBFIV6BQ6Y7CZVNVGQ6TKH", "length": 6941, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "இயற்கை அழகின் சாம்ராஜ்யம் அவள்...ஹேப்ப��� பர்த்டே சாய்பல்லவி..ரசிகர்கள் வாழ்த்து! | Sai Pallavi celebrates her 28th birthday fans wishes twitter skv– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nPhotos | இயற்கை அழகின் சாம்ராஜ்யம் அவள்... ஹேப்பி பர்த்டே சாய்பல்லவி..\nநடிகை சாய்பல்லவியின் பிறந்த நாளான இன்று ரசிகர்கள் இணையத்தில் சாய்பல்லவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் வீட்டார்\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் வீட்டார்\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/180883?ref=archive-feed", "date_download": "2020-09-20T01:21:56Z", "digest": "sha1:VJFDGEWLHHR64ZDW5GHE6ODR5CVTY66N", "length": 7754, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோவில் தல அஜித், வைரலாகும் வீடியோ. - Cineulagam", "raw_content": "\nமுல்லை சித்ரா வெளியிட்ட வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்\nபிக்பாஸில் போட்டியாளர்கள் இதை செய்யக்கூடாது: படுக்கையறையில் வந்த முக்கியமான கட்டுப்பாடு\nநடிகை சாய் பல்லவியின் திருமணம் - திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக்\n விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் : இன்ப அதிர்ச்சியில் பூரித்து போன தருணம்\nமுதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை மைனா நந்தினி- அழகிய புகைப்படம்\nமனைவியை விட்டு பிரிந்தது ஏன் பிக்பாஸ்க்கு பின் உண்மையை போட்டுடைத்த பிரபலம்\n15 வருடத்திற்கு பிறகு ரஜினியுடன் மோதும் கமல் - இதில் வெற்றி யார் பக்கம்\nநடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்\nஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்- நடிகையே வெளியிட்ட வீடியோ\nநடிகை ஆதிமிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nகொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோவில் தல அஜித், வைரலாகும் வீடியோ.\nநடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குபவர்.\nஇவரின் திரைப்படங்கள் வெளியானால் அதை அவரின் ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.\nகடந்த வருடம் இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்களான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் மிக பெரிய அளவில் வெற்றியடைந்த்தது.\nஇந்நிலையில் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nவலிமை திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார், இசையமைபாளர் யுவன் சங்கர் ராஜா இதில் இசையமைக்கிறார்.\nதற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 70% வரை முடிந்துள்ள நிலையில், வலிமை படத்தின் அப்டேடுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.\nஇந்நிலையில் அவரின் ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோவை, அவர் நடித்த திரைப்படத்தின் காட்சி ஒன்றின் மூலம் பரப்பி வருகின்றனர்.\nகடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படத்தின் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில், நடிகர் அஜித் கைக்களை கழுவும் வீடியோவை #LetsDoHandWashNow என்ற டாக்கின் மூலம் டிரெண்டாகி வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செ��்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/09/14033126/Formula-1-car-racing-Hamilton-wins.vpf", "date_download": "2020-09-20T01:50:09Z", "digest": "sha1:WZSMYR6TJLVHMOAAL4IH5LGYGHUF3BBN", "length": 10779, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Formula 1 car racing: Hamilton wins || பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் வெற்றி + \"||\" + Formula 1 car racing: Hamilton wins\nபார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் வெற்றி\nபார்முலா1 கார்பந்தயத்தில் ஹாமில்டன் வெற்றி பெற்றுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 03:31 AM\nபார்முலா1 கார்பந்தயத்தின் 9-வது சுற்றான துஸ்கேன் கிராண்ட்பிரி இத்தாலியில் நேற்று நடந்தது. 309.497 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2 மணி 19 நிமிடம் 35.060 வினாடியில் இலக்கை எட்டி முதலிடத்தை பிடித்ததுடன் 26 புள்ளிகளையும் பெற்றார். கார்கள் மோதல், விபத்தால் ஆட்டம் 2 முறை நிறுத்தம், 8 பேர் பாதியில் விலகல் என்று குழப்பம், பரபரப்புக்கு இடையே ஹாமில்டன் இந்த வெற்றியை பெற்றார். பார்முலா1 கார்பந்தய வரலாற்றில் 90-வது வெற்றியை பதிவு செய்த அவர் ஜெர்மனி ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை (91 வெற்றி) நெருங்கி விட்டார். ஹாமில்டனை விட 4.88 வினாடி பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 2-வதாக வந்தார்.\n17 சுற்று கொண்ட இந்த போட்டியில் இதுவரை நடந்துள்ள 9 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் ஹாமில்டன் 190 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த சுற்று போட்டி வருகிற 27-ந்தேதி ரஷியாவில் நடக்கிறது.\n1. பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி\nபார்முலா1 கார்பந்தயப் போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றிபெற்றார்.\n2. பார்முலா1 கார்பந்தயத்தின் 6-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி இன்று நடக்கிறது\nபார்முலா1 கார்பந்தயத்தின் 6-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி அங்குள்ள கேட்டலுன்யா ஓடுதளத்தில் இன்று நடக்கிறது.\n3. பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்\nபார்முலா1 கார்பந்தய போட்டியில், நெதர்லாந்து வீரர் வெர���ஸ்டப்பென் முதலிடம் பிடித்தார்.\n4. பார்முலா1 கார்பந்தயத்தின் 2-வது சுற்று: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்\nபார்முலா1 கார்பந்தயத்தின் 2-வது சுற்றில், இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.\n5. பார்முலா1 கார்பந்தயம்: பின்லாந்து வீரர் போட்டாஸ் வெற்றி ஹாமில்டன் ஏமாற்றம்\nகொரோனா அச்சத்தால் 3 மாதங்களுக்கு மேலாக தடைப்பட்டிருந்த இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் ஒரு வழியாக நேற்று தொடங்கியது.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. டென்மார்க் பேட்மிண்டன்: சிந்து விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/blog-post_18.html", "date_download": "2020-09-20T01:15:01Z", "digest": "sha1:ZTYQTR2HGDAGYEND6YRCX4S2EQVAFZYT", "length": 8599, "nlines": 160, "source_domain": "www.kalvinews.com", "title": "டிக்கெட் இல்லாத பஸ் அறிமுகம்!", "raw_content": "\nமுகப்புkalvi news todayடிக்கெட் இல்லாத பஸ் அறிமுகம்\nடிக்கெட் இல்லாத பஸ் அறிமுகம்\nசெவ்வாய், ஜூன் 02, 2020\nகொரோனா தொற்று மண்டலமாக மாறி வரும் சென்னையில், பணப் பரிவர்த்தனையை தவிர்க்கும் வகையில், டிக்கெட்டில்லாத பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nசென்னையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், தலைமைச் செயலக ஊழியர்களும் தப்பவில்லை என்பது, சமீப சோதனைகளில் தெரிய வந்துள்ளது.எனவே, தலைமைச் செயலக ஊழியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபடும் மாநகர பஸ்களில், பணப் பரிவர்த்தனையை தவிர்க்க, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஇதன் முதல்கட்டமாக, இரண்டு பஸ்களில், 'பேடிஎம், கூகுள் ப���' வழியாக டிக்கெட் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தி.நகர் மற்றும் தாடண்டர் நகரில் இருந்து புறப்படும் இரண்டு பஸ்களில், இந்த சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, சென்னையில் இயங்கும், 300 பஸ்களிலும் இம்முறை செயல்படுத்தப்பட உள்ளது.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\n: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபுதன், செப்டம்பர் 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/08/2157.html", "date_download": "2020-09-20T01:16:23Z", "digest": "sha1:IV3SEECHJM7GYPAA6J7VBP2NPZBWEYWJ", "length": 11988, "nlines": 58, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.2,157 மட்டுமே; மடிக்கணினி, உதவித்தொகை- அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஆண்டு கல்விக்கட்டணம் ரூ.2,157 மட்டுமே; மடிக்கணினி, உதவித்தொகை- அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு\nஆண்டு கல்விக்கட்டணம் ரூ.2,157 மட்டுமே; மடிக்கணினி, உதவித்தொகை- அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2,157 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இத்துடன் மடிக்கணினி, உதவித்தொகை, இலவச பயண அட்டை போன்ற அரசு நலத்திட்ட உதவிக���ும் வழங்கப்படுவதால், மாணவர்கள் சேர்ந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்குக் கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் http://tngptc.in, http://tngptc.com ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nமாணவர்கள் மேற்கண்ட இணையதளங்கள் வழியாகவும், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்கள் வழியாகவும் விண்ணப்பித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வி.ராஜேந்திரன் கூறியதாவது:\n''அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2,157 வீதம், மூன்று ஆண்டுகளுக்கு ரூ.6,471 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இத்துடன் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுக் கட்டணமாக ரூ.600-க்குள் செலுத்தினால் போதுமானது. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கட்டணம் கிடையாது. அவர்களுக்கு 25 இடங்கள் உள்ளன.\nஇங்கு சேரும் மாணவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளாக ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை, மடிக்கணினி, இலவசப் பேருந்து பயண அட்டை, பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. உதவித்தொகை மூலமாக மாணவர்கள் தங்களுடைய படிப்புக்கான செலவைச் சமாளித்துக் கொள்ள முடியும்.\nதனியார் நிறுவனங்களில் டிப்ளமோ படித்தவர்களின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்தவர்கள் பெரிய நிறுவனங்களில், நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாகவும் அவர்களுக்கு வழிகாட்டப்பட்டு வருகிறது\nஇதேபோல் டிப்ளமோ முடிப்பவர்கள் தொடர்புடைய இன்ஜினீயரிங் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து, அடுத்த 3 ஆண்டுகளில் இன்ஜினீயரிங் பட்டமும் பெற முடியும். எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nவரும் ஆக. 20-ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஒரு மையத்தில் இருந்து தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம்''.\nஇவ்வாறு கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வி.ராஜேந்திரன் கூறினார்.\nபள்ளிகள் திறப்பு குறி��்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2019/02/rajini-fan-attack-rajendran-condemned.html", "date_download": "2020-09-20T02:34:18Z", "digest": "sha1:K3JBNOJTQ6UUIP6MY7O6XQMWQUDTBYZT", "length": 3521, "nlines": 93, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "ரஜினி ரசிகர் தாக்கப்பட்டதுக்கு ராஜேந்திரன் கண்டனம் தெரிவித்தார் - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமுல்லுண்ட் பங்குனி உத்திரம் விழா\nHome News ரஜினி ரசிகர் தாக்கப்பட்டதுக்கு ராஜேந்திரன் கண்டனம் தெரிவித்தார்\nரஜினி ரசிகர் தாக்கப்பட்டதுக்கு ராஜேந்திரன் கண்டனம் தெரிவித்தார்\nமக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவரகளின் முரட்டு காவலன் ரஜினி பழனி அவர்களை நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் சீமானின் தூண்டுதலின் பெயரில் கொலை தாக்குதல் நடத்தி உள்ளார்கள் இவர்கள் தமிழையும் தமிழ் மண்ணையும் தமிழினத்தையும் காப்பாற்றவந்துள்ளோம் என்று சொல்லிக்கொண்டு தமிழனை அழிக்க வந்த அவதார புருசர்களா கண்டிக்கிறோம் வன்மையாக கண்டிக்கிறோம் தலைமை ரஜினி மக்கள் நிர்வாகிகள் குற்றவாலிகள் மீது அதிபயங்கர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம்\nமராட்டிய மாநில தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றம்\nதாராவி மும்பை - 17\nஹிந்தி வேணாம்னு தி.மு.க எப்படி சொல்லலாம் - நாம் இந்தியர் அமைப்பு கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.olivaclinic.com/tamil/stretch-marks/", "date_download": "2020-09-20T00:50:21Z", "digest": "sha1:QQPK2FBYZH27JP7OUQMNVMFROSYVUUUS", "length": 26698, "nlines": 235, "source_domain": "www.olivaclinic.com", "title": "ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்/Stretch Marks - Oliva Skin & Hair Care Clinics", "raw_content": "\nபரு முகப்பரு வடு சிகிச்சை\nஅங்குல இழப்பு சிகிச்சை(Body Contouring)\nபரு முகப்பரு வடு சிகிச்சை\nஅங்குல இழப்பு சிகிச்சை(Body Contouring)\nபரு முகப்பரு வடு சிகிச்சை\nஅங்குல இழப்பு சிகிச்சை(Body Contouring)\nவிரி தழும்புகள் (ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்): காரணங்கள், சிகிச்சைகள் மற்றும் இவற்றைக் கையாளுதல்\n● விரி தழும்புகள் அல்லது ஸ்ட்ரயி (striae): இவை பொதுவாக பருவமடையும் வயதில் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மிகவும் உடல் எடை அதிகமுள்ளவர்களுக்குத் தோன்றுகின்றன.\n● நமது சருமம் விரிவடையும் போது இவை தோன்றுகின்றன. பொதுவாக அடிவயிறு, தொடைப்பகுதி, தொடையின் பின் பகுதியில் தோன்றுகின்றன.\n● இத்தகைய விரி தழும்புகளால் எவ்விதமான பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை; மிக அரிதாக சிலருக்கு, இவை வேறு ஏதாவது ஒரு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.\n● வெகு நாட்களாக உள்ள தழும்புகளை குணப்படுத்துவது / நீக்குவது கடினமாகும். எனவே இவை தோன்றிய உடனேயே நீங்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. லேசர் சிகிச்சைகளும் MNRF சிகிச்சை முறைகளும் நன்கு பலனளித்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.\nவிரி தழும்புகள் என்றால் என்ன\nவிரி தழும்புகள் (Stretch marks or striae) வெள்ளை அல்லது பிங்க் நிறத்தில் நமது சருமத்தின் மேல் ஏற்படும் தழும்புகளாகும். சருமம் வழக்கத்துக்கு மாறாக நீட்டிக்கப்படும் போது, சருமத்திற்கு கீழே உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உராய்கின்றன. இவை மீண்டும் இயல்பு நிலைக்கு வரும்போது இந்த விரி தழும்புகள் தோன்றுகின்றன. பொதுவாக தோள் பகுதி, அடிவயிற்றுப் பகுதி, ஆடுசதைகள், இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் இவை தோன்றுகின்றன. இவை நாளடைவில் குறையலாம், ஆனால் நிரந்தரமாக மறையாது.\nஇவை தோன்றும் விதம் மற்றும் இவற்றின் தோற்றத்தின் அடிப்படையில் இவற்றை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்:\nஸ்ட்ரயிருப்ரே: இவை ஆரம்ப நிலையில் உள்ள தழும்புகள். இவை மிக லேசாக எழும்பி, வெளிர் சிவப்பு நிறத்தில், இரத்த நாளங்கள் (veins) போல நீளவாக்கில் இருக்கும். பல மாதங்கள் அல்லது வருடங்களில் இவை வெண்ணிறமாக மாறும்.\nஸ்ட்ரயிஅல்பே: இவை வெள்ளை நிறத்தில், வரப்புகளுடன்கூடிய சற்று அமுங்கிய விரி தழும்புகளாக இருக்கும். பெரும்பாலும் நிரந்தரமானவையாக இருக்கும். மேலும் இவை தோற்றத்தின் அடிப்படையில் ஸ்ட்ரியாஅட்ரோஃபியன்ஸ், ஸ்ட்ரியாஎனிக்ரே, ஸ்ட்ரியாகேருலியா மற்றும் ஸ்ட்ரியாகிராவின்ட்ரம் என்று 4 வகைகளாகப் பிரிக்கப்படும்.\nவிரி தழும்புகளின் இந்த வகைகள் பற்றிய சில விவரங்கள்:\nஸ்ட்ரியாஅட்ரோஃபியன்ஸ்: மெலிதான தோலைச் சார்ந்த விரி தழும்புகள் இவ்வகையைச் சேர்ந்தவை. கஷ்ஷிங் சிண்ட்ரோம் (Cushing’s Syndrome) போன்ற பிரச்சனைகள் இருக்கும் போதோ, மிக அதிகமாக கார்டிகோஸ்டிராய்டுகளை எடுத்துக் கொள்ளும் போதோ இவை நம் உடலில் தோன்றலாம்.\nஸ்ட்ரியாநிகாரா: பொதுவாக அடர்ந்த நிறம் உடையவர்களுக்கு இவை தோன்றும் இத்தகைய விரி தழும்புகள் அடர்ந்த கிரே அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும்.\nஸ்ட்ரியாகேருலியா: இவை அடர் நீலம் – ஊதா நிறத்தில் இருக்கும். அடர்ந்த நிறம் உடையவர்களிடத்தில் தோன்றும்.\nஸ்ட்ரியாகிராவிடரம்: இவை கருவுற்றிருக்கும்போது தோன்றுபவை.\nநம் உடலில் ஏன் இத்தகைய விரி தழும்புகள் தோன்றுகின்றன\nநம் உடலில் இவை தோன்றுவதற்கான சில முக்கிய காரணங்கள் இவை:\nபருவமடையும் காலத்தில் வளர்ச்சி – 6% – 86% பேருக்கு இத்தகைய வ���ரி தழும்புகள் பருவமடையும் காலத்தில் தோன்றுகின்றன. வளரும் பருவத்தில் இருப்பவர்கள் பலருக்கு வெளிர் பிங்க் அல்லது அடர்ந்த பிரவுன் நிறத்தில் உள்ள ஸ்ட்ரியே அவர்களுடைய தொடைப்பகுதி, மார்புப் பகுதிகளில் தோன்றுகிறது. வளரும் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களினால் இவை பெரும்பாலும் தோன்றுகின்றன.\nமிக அதிக உடல் பருமன் – 43% பேருக்கு மிக அதிகமாக எடை கூடுவதால் இவை தோன்றுகின்றன. உடல் எடை கூடும் போது சருமம் விரிவடைகிறது. அதனால் மேல் தோலுக்குக் கீழே உள்ள திசுக்களில் உராய்வு ஏற்பட்டு, விரி தழும்புகள் ஏற்படும்.\nகர்ப்ப காலம்: விரி தழும்புகள் ஏற்பட மிக முக்கிய காரணமாக இதுதான் கருதப்படுகிறது. 43-88% கர்ப்பிணிப் பெண்களுக்கு விரி தழும்புகள் தோன்றுகின்றன. கருவுற்றிருக்கும் போது எடை கூடுகிறது. அதனால் பெரிய விரி தழும்புகள் ஏற்படுகின்றன. அவை பெரும்பாலும் அடிவயிற்றிலேயே தோன்றுகின்றன. லேசான அரிப்பும் அந்த விரி தழும்புகளில் ஏற்படும். ஆய்வுகளின் படி இளம் தாய்மார்களுக்கு இத்தகைய விரி தழும்புகள் அதிகம் ஏற்படுகின்றன. சற்று வயது முதிர்ந்து கர்ப்பம் தரிப்பவர்களுக்கு இவை குறைவாகவே ஏற்படுகின்றன.\nஉடலில் ஹார்மோன் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் – நமது உடலில் உள்ள அட்ரிலனின் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் அதிக அளவிலான கார்டிஸான், புரோட்டின் கேட்டபாலிஸத்தை மேலும் தூண்டுகிறது. நமது உடலில் ஏற்படும் காயங்கள், மன அழுத்தங்கள், சில மருத்துவக் குறைபாடுகள் காரணமாக இத்தகைய ஒரு நிலை ஏற்படலாம். இவை ஏற்படும்போது நமது உடலின் எலாஸ்டின் இழைகள் பாதிக்கப்படலாம். அதன் விளைவாக விரி தழும்புகள் ஏற்படலாம்.\nமரபணு சார்ந்த கணிப்புகள் – இத்தகைய விரி தழும்புகள் தோன்றுவதற்கு மரபணுக்களும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. இக்கருத்து இன்னும் ஆழமாக ஆராய்ச்சி செய்யப்படவில்லை. குடும்பத்தில் முன்னோர்களுக்கு உடலில் இத்தகைய விரி தழும்புகள் இருந்தால், உங்களுக்கும் வாழ்நாளில் ஏதாவது ஒரு சமயத்தில் அவை தோன்றலாம். உங்களது மரபணுக்களில் கொலாஜனும், ஃபைப்ரோநெக்டினும் குறையும்போது இவ்வாறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.\nவேறு உடல் பிரச்சனைகள் / நோய்கள் சார்ந்த அறிகுறிகள் – கஷ்ஷிங் சிண்ட்ரோம் (Cushing Syndrome) மற்றும் மார்ஃபன் சிண்ட்ரோம் (Marfan Syndrome) போன்றவை உள்ளவர்களுக்கு ஸ்ட்ரியே அட்ரோஃபிகன்ஸ் (கனமான தோல்) போன்றவை ஏற்படலாம்.\nஉடல் எடை குறைதல் – மிகவும் உடல் எடை குறையும் போது சருமம் மிகவும் தளர்ந்து போகும். அத்தகைய சமயங்களிலும் விரி தழும்புகள் ஏற்படும்.\nநீண்ட நாட்கள் ஸ்டிராய்டுகள் பயன்படுத்துதல் – கார்டிகோஸ்டிராய்டுகளை நீண்ட நாட்கள் தொடர்ந்து அதிகமாகப் பயன்படுத்தினால் “ஸ்ட்ரியே” வர வாய்ப்பு ஏற்படலாம்.\nபொதுவாக இத்தகைய விரி தழும்புகள் சருமத்திலிருந்து மேலெழும்பி, சிவப்பு, பிரவுன் அல்லது பர்ப்பிள்-பிங்க் நிறங்களில், வடுக்கள் போலத் தோன்றும். அங்கு அரிப்பு ஏற்படுவது போலத் தோன்றும். நாளாக நாளாக அவை சற்றுக் குறுகி, மேலும் ஆழமாகவும், அடர் நிறத்திலும் மாறும்; சில சமயங்களில் வெண்மை நிறக் கோடுகளாக தோலில் அழுந்தியுள்ளது போல் தோன்றும். இத்தகைய விரி தழும்புகள் ஆரம்ப நிலையில் இருக்கும் போது அவற்றுக்கு திறம்பட சிகிச்சை அளிப்பது எளிது.\nஉங்கள் உடலில் உள்ள விரி தழும்புகள் மிகவும் பரவலாகவும் மற்றும்/அல்லது அரிப்புடன் கூடியவையாகவும் இருந்தால், உடனடியாக ஒரு தோல் மருத்துவரிடம் செல்வது நல்லது. அத்தகைய தழும்புகளின் தீவிரத்தைப் பொருத்து, தோல் மருத்துவர் உங்களுக்கு ஏற்ற, மிகப் பொருத்தமான சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.\nவிரி தழும்புகளுக்கு சிகிச்சை அளிப்பது ஒரு சவாலான காரியம்தான். அவற்றை மறையச் செய்ய மிகமிக தனித்துவமான சிகிச்சைகள்/செயல் முறைகள் தேவைப்படும். தற்போது விரி தழும்புகளை மறையச் செய்ய கீழ்க்கண்ட சிகிச்சைகள் உள்ளன:\nமைக்ரோ-நீடிலிங் ரேடியோ ஃப்ரீக்வென்ஸி (MNRF)\nஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கில் விரி தழும்புகளை நீக்கும் சிகிச்சைகள்:\nவிரி தழும்புகளை முற்றிலும் அடியோடு நீக்குதல் என்பது மிகக் கடினமான செயல் என்றாலும், அதி நவீன தொழில்நுட்பமும், நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைகளும் இணைந்து செயல்படும் போது அவற்றின் வெளிப்புறத் தோற்றத்தை மிகவும் குறைக்க முடியும். எனவே விரி தழும்புகளை நீக்க சரியான மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். நீங்கள் ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கில் முன்பதிவு செய்து வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெற்று மேலும் விவரங்கள் அறியலாம்.\nவிரி தழும்புகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி\nகர்ப்ப காலத்தின் போது ஏற்படும் இத்தகைய விரி தழும்புகளை தடுக்கவோ, மறையச் செய்யவோ தடவப்படும் கிரீம்கள் எந்த அளவு பலன் அளிக்கக்கூடியவை என்பதற்கான மருத்துவ பூர்வமான ஆதாரங்கள் இல்லை.\nபொறுப்புத் துறப்பு: கர்ப்பிணிப் பெண்கள் இத்தகைய கிரீம்களைத் தடவிக் கொள்வதற்கு முன்பாக (அவர்களது கருவில் உள்ள குழந்தையின் பாதுகாப்பை மனதில் கொண்டு) மருத்துவரின் ஒப்புதலை பெற வேண்டியது அவசியம்.\nவிரி தழும்புகளுக்கான வீட்டு வைத்தியங்கள்:\nவிரி தழும்புகள் தோன்றிய பிறகு அவற்றை நீக்க வீட்டு சிகிச்சை முறைகள் பெரிதும் உதவுவதில்லை. எனவே அவ்வாறு செய்வதற்கு முன்பு அனுபவம் மிக்க தோல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2020-09-20T02:15:09Z", "digest": "sha1:73YZ75HPOMB7CC6EK4J3HRO5KAKOIMJU", "length": 11908, "nlines": 91, "source_domain": "www.tyo.ch", "title": "பிரபாகரனுக்கு பின்னரான விடுதலைப் புலி அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: லக்பிம - Tamil Youth Organization", "raw_content": "\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nGotthard குகை மூடப்படமாட்டாது. இறுப்பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»பிரபாகரனுக்கு பின்னரான விடுதலைப் புலி அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: லக்பிம\nபிரபாகரனுக்கு பின்னரான விடுதலைப் புலி அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: லக்பிம\nBy 27/09/2009 கருத்துகள் இல்லை\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவிற்குப் பின்னரான புலிகளின் அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது என லக்பிம பாதுகாப்பு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவிற்குப் பின்னரான புலிகளின் அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது என லக்பிம பாதுகாப்பு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.\nஉலகின் ஏனைய நாடுகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது யுத்த முடிவின் பின்னர் இழைக்கப்பட்ட தவறுகளைப் போன்று இலங்கையிலும் தவறிழைக்கப்படக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக தற்கொலைப் போராளிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்பில் சரியான மதிப்பீடுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை எனவும், தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என உத்தரவாதங்களை வழங்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஈரான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் முக்கிய போராளிகள் கொல்லப்பட்ட போதிலும், யுத்தம் பூரணமாக முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயுத்தத்தின் பின்னரான இலங்கைப் பாதுகாப்பு தொடர்பில் ஒர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது.\nநாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை உருவாக்கியவர்கள் அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ள போதிலும், புலிகள் மீளவும் ஒன்றிணைந்து ஆயுதங்களை ஏந்த மாட்டார்கள் என்பதற்கு இதுவரையில் எவ்வித உத்தரவாதமும் வழங்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.\nசெய்மதி தொலைபேசிகளின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வருவதாக புலனாய்வு பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.\nதற்கொலைப் போராளிகளை யார் கட்டுப்படுத்தியது, அவர்களுக்கான கட்டளைகளை யார் வழங்கியது என்பது சரியாக தெரிந்து கொள்ளும் வரையில் தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல்களை மறுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nபுள்ளிவிபரங்கள் சுவிஸ் (4.06.2020, 8H00)\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-2/", "date_download": "2020-09-20T02:07:38Z", "digest": "sha1:43OZDUEO2KL6HHP5YZMNLX4QLVMU477O", "length": 20221, "nlines": 128, "source_domain": "canadauthayan.ca", "title": "சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பாகிஸ்தான் இங்கிலாந்தை தோற்கடித்தது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட���டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பாகிஸ்தான் இங்கிலாந்தை தோற்கடித்தது\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து அணி, ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பெற்ற பாகிஸ்தானுடன் மோதியது. கடைசி நேரத்தில் முதுகுவலி பிரச்சினையில் சிக்கிய முகமது அமிர் பாகிஸ்தான் அணியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக புதுமுக வீரர் ருமான் ரயீஸ் இடம் பெற்றார். இன்னொரு மாற்றமாக பஹீம் அஷ்ரப் நீக்கப்பட்டு ஷதப் கான் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் கழற்றி விடப்பட்டு, ஜானி பேர்ஸ்டோவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.\n‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்தின் இன்னிங்சை பேர்ஸ்டோவும், அலெக்ஸ் ஹாலெசும் தொடங்கினர். ஹாலெஸ் 13 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து ஜோ ரூட் இறங்கினார். 16 ஓவர்களில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 80 ரன்களுடன் ஓரளவு திடமான நிலையிலேயே இருந்தது.\nஇந்த ஜோடி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது. இரண்டு முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த பேர்ஸ்டோவின் (43 ரன், 57 பந்து, 4 பவுண்டரி) விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் ஹசன்அலி கபளகரம் செய்தார். ரிவர்ஸ் ஸ்விங், சரியான உயரத்தில் விதவிதமான பவுலிங் என்று துல்லியமான பந்துவீச்சு யுக்தியை கடைபிடித்து பாகிஸ்தான் பவுலர்கள் இங்கிலா��்தை திணறடித்தனர்.\nஎப்போதும் அதிரடி காட்டக்கூடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்த முறை தகிடுதத்தம் போட்டனர். ஜோ ரூட் 46 ரன்னிலும் (56 பந்து, 2 பவுண்டரி), கேப்டன் மோர்கன் 33 ரன்களிலும் வெளியேறினர். சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்ததால், பந்து எல்லைக்கோடு பக்கம் போவதே அபூர்வமாக தெரிந்தது. கடைசி 12 ஓவர்களில் ஒரு முறை மட்டுமே பந்து எல்லைக்கோட்டிற்கு முத்தமிட்டது. அபாயகரமான ஆட்டக்காரர் பென் ஸ்டோக்சும் (34 ரன், 64 பந்து) உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றினார். அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nமுடிவில் இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த தொடரில் இங்கிலாந்தின் மோசமான ஸ்கோர் இது தான். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளும், ருமான் ரயீஸ், ஜூனைட்கான் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.\nஅடுத்து 212 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் பஹார் ஜமானும், அசார் அலியும் இங்கிலாந்தின் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினர். 17.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. சாம்பியன்ஸ் கோப்பையில் பாகிஸ்தான் தொடக்க ஜோடி 100 ரன்களுக்கு மேல் எடுத்தது இதுவே முதல் முறையாகும்.\nஸ்கோர் 118 ரன்களாக உயர்ந்த போது பஹார் ஜமான் 57 ரன்களில் (58 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். மற்றொரு தொடக்க வீரர் அசார் அலி 76 ரன்கள் (100 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி வெற்றியை சுபலமாக்கினார். பாகிஸ்தான் அணி 37.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பாபர் அசாம் 38 ரன்களுடனும் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்), முகமது ஹபீஸ் 31 ரன்களுடனும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.\nசாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 3 முறை அரைஇறுதியோடு வெளியேறி இருந்தது. இந்தியா அல்லது வங்காளதேசம் ஆகிய அணிகளில் ஒன்றுடன் பாகிஸ்தான் அணி 18-ந்தேதி இறுதிப்போட்டியில் மோதும்.\nலீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இங்கிலாந்து அரைஇறுதியில் படுதோல்வி அடைந்து நடையை கட்டியது. ஐ.சி.சி. 50 ஓவர் போட்டிகளில் (உலக கோப்பை மற்��ும் சாம்பியன்ஸ் கோப்பை) இங்கிலாந்து இதுவரை எந்த பட்டமும் வென்றதில்லை. அந்த சோகம் இந்த முறையும் தொடருகிறது.\n(பி) ஹசன் அலி 43\nஹாலெஸ் (சி) பாபர் அசாம்\nஜோ ரூட் (சி) சர்ப்ராஸ்\n(பி) ஷதப் கான் 46\n(பி) ஹசன் அலி 33\nஹபீஸ் (பி) ஹசன் அலி 34\nஜோஸ் பட்லர் (சி) சர்ப்ராஸ்\n(பி) ஜூனைட் கான் 4\nமொயீன் அலி (சி) பஹார்\nஜாக் பால் (நாட்-அவுட்) 2\nஅசார் அலி (பி) ஜாக் பால் 76\nபட்லர் (பி) ரஷித் 57\nபாபர் அசாம் (நாட்-அவுட்) 38\nவிக்கெட் வீழ்ச்சி: 1-118, 2-173\n* இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 15 பவுண்டரிகள் மட்டுமே அடித்தது. ஒரு சிக்சரும் பறக்கவில்லை. 2015-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு முழுமைபெற்ற ஒரு இன்னிங்சில் இங்கிலாந்து எடுத்த குறைந்த பவுண்டரிகள் இது தான். அத்துடன் இந்த காலக்கட்டத்தில்\nகுறைந்தது 25 ஓவர்களுக்கு மேல் விளையாடிய ஆட்டங்களில் இங்கிலாந்து ஒரு சிக்சரும் அடிக்காததும் இதுவே முதல் முறையாகும்.\n* பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, இந்த சாம்பியன்ஸ் கோப்பையில் இதுவரை 10 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒரு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பாகிஸ்தான் பவுலர் (இதற்கு முன்பு 2009-ம் ஆண்டில் அஜ்மல் 8 விக்கெட் எடுத்திருந்தார்) என்ற பெருமையை பெற்றார்.\n* இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளின் மூலம் ஒரு நாள் போட்டி அறிமுக வீரர்களாக மொத்தம் 3 பேர் அடியெடுத்து வைத்துள்ளனர். மூன்று பேரும் பாகிஸ்தான் அணியை (பஹார் ஜமான், பஹீம் அஷ்ரப், ருமான் ரயீஸ்) சேர்ந்தவர்கள் ஆவர்.\nஉலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட இங்கிலாந்தை பதம் பார்த்து விட்டது. தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறும் போது, ‘பர்மிங்காமில் விளையாடி விட்டு வந்த நாங்கள் இங்குள்ள (கார்டிப்) சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி எங்களை மாற்றிக்கொண்டு சரியாக செயல்பட தவறி விட்டோம். எல்லா சிறப்பும் பாகிஸ்தானையே சாரும். அவர்களின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. 250 முதல் 260 ரன்கள் எடுத்திருந்தால் சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்’ என்றார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/world-history/", "date_download": "2020-09-20T00:41:42Z", "digest": "sha1:4CLE33P4O6WV5XXHZLZ65B2JHA65FEIT", "length": 8764, "nlines": 182, "source_domain": "www.satyamargam.com", "title": "உலக வரலாறு Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகாலித் பின் அல்வலீத் (ரலி) – அத்தியாயம் 1\nபால்காரியின் மகள் கலீஃபாவின் மருமகள்\nவரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசத்தியமார்க்கம் - 03/09/2013 0\nஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை. ஆனால்,...\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/6285", "date_download": "2020-09-20T01:15:43Z", "digest": "sha1:ER2ORAHV3LWBYEKSFEX57GTNYE773LSD", "length": 7866, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "‘மீன் குழம்பும் மண்பானையும்’ – Cinema Murasam", "raw_content": "\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார���ன் ஈஷான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’ இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில், நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் கதாநாயகனாகவும் , ஆஸ்னா ஜாவேரிகதாநாயகியாகவும் நடிக்க,இவர்களுடன்,இளையதிலகம் பிரபு, பூஜா குமார், சந்தானபாரதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படம் பிரபு நடித்த 200வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.இதில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள அமுதேஷ்வர் கூறியதாவது,‘‘காரைக்குடியை சேர்ந்த நிறைய பேர் மலேசியாவில் ஹோட்டல்கள் நடத்துகிறார்கள். அப்படி மலேசியாவில் ஹோட்டல் நடத்தி வரும் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்னைகள் பற்றிய கதைதான் ‘மீன் குழம்பும் மண் பானையும்’. படத்தின் பெரும் பகுதி கதை மலேசியாவிலேயே நடப்பது மாதிரி அதனால் மலேசியாவின் முக்கிய இடங்களில் எல்லாம் படப்பிடிப்பு நடத்தினோம்.. படத்திற்கு ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்று டைட்டில் வைத்ததற்கான காரணம், நம் மண்ணோடு ஒன்றிய விஷயம் மீன் குழம்பு அதனால் மலேசியாவின் முக்கிய இடங்களில் எல்லாம் படப்பிடிப்பு நடத்தினோம்.. படத்திற்கு ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்று டைட்டில் வைத்ததற்கான காரணம், நம் மண்ணோடு ஒன்றிய விஷயம் மீன் குழம்பு அதைப் போல மண் பானையும் அதைப் போல மண் பானையும் இதை வைத்து மண் பானையில் வைத்த மீன் குழம்பு என்று யாரும் அர்த்தம் கொள்ள வேண்டாம். படத்தை பொறுத்தவரை மீன் குழம்பு வேறு, மண் பானை வேறு இதை வைத்து மண் பானையில் வைத்த மீன் குழம்பு என்று யாரும் அர்த்தம் கொள்ள வேண்டாம். படத்தை பொறுத்தவரை மீன் குழம்பு வேறு, மண் பானை வேறு அது என்ன என்பது படத்தை பார்க்கும்போது தெரிந்து விடும்’’ என்றார்.லட்சுமன்குமார் ஒளிப்பதிவில்,டி.இமான் இசையமைத்துள்ளார்.\nவேந்தர் மூவிஸ் மதன் திடீர் மாயம் தற்கொலையா \nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு ���ள்ளது\nஇந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\nவேந்தர் மூவிஸ் மதன் திடீர் மாயம் தற்கொலையா \n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nஇந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/7176", "date_download": "2020-09-20T00:44:36Z", "digest": "sha1:2F2QAFNS7BRB5HTMVFGVCCUNOHMB4B5R", "length": 4766, "nlines": 135, "source_domain": "cinemamurasam.com", "title": "Aandavan Kattalai – Official Teaser – Cinema Murasam", "raw_content": "\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nவாழ்கையில் ஏற்றம், தாழ்வு சகஜம் தான்\nகாவிரி பிரச்னையில் நடிகர்கள் தலையிடக்கூடாது\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nசூரியா மீது தனிநபர் தாக்குதலா\nகாவிரி பிரச்னையில் நடிகர்கள் தலையிடக்கூடாது\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nஇந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/8562", "date_download": "2020-09-20T01:19:12Z", "digest": "sha1:QA2VMEEFFICKR7MDP7QZKVU26SKFFC2R", "length": 8529, "nlines": 139, "source_domain": "cinemamurasam.com", "title": "இந்திய கப்பற்படையின் பெருமையை கூறும் காஸி – ராணா டகுபதி – Cinema Murasam", "raw_content": "\nஇந்திய கப்பற்படையின் பெருமையை கூறும் காஸி – ராணா டகுபதி\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\n1971ல் இந்தியாவிற்க்கும் பாகிஸ்தானிற்க்கும் இடையே நடந்த போரின் போது,இதுவரை\nயாரும் அறிந்திராத போர்க்கதைதான் இந்த காஸி. ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படமானது இதுவரை இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட தேசப்பற்று படங்களில் தன���த்துவம் பெற்ற படமாகும். முழுக்க முழுக்க கடலுக்கடியில் நடக்கும் யுத்தத்தினை நவீன தொழில்நுடபத்துடன் தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சங்கல்ப். இன்று நடைபெற்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் நாயகன் ராணா டகுபதி, இயக்குனர் சங்கல்ப், படத்தின் இசை அமைப்பாளர் கே, பி.வி.பி யின் நிர்வாக இயக்குனருமான கே.கேயும் கலந்து கொண்டார்.\nபடத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் நாயகன் ராணா டகுபாதி பேசிய போது,\nஎன்னுடைய சிறுவயது காலங்களில் கேள்விபட்ட காஸி போர் தான் இப்படத்தின் கதை. ப்ளூ\nஃபிஸ் என்ற புத்தகத்தை எழுதிய இயக்குனர் சங்கல்ப் முதலில் இதை ஒரு குறும்படமாக இயக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் இப்படம் முழுநீள திரைபடமாக தற்போது வெளிவந்துள்ளது.இப்படமானது விசாகபட்டிணத்தில் 71 நாட்கள் நடந்த யாரும் அறிந்திராத கடலுக்கடியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.போர்களத்தில் நமக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இப்படம் பெருமை சேர்க்கும் என்றும்,ஒரு நீர்மூழ்கி\nகப்பலில் கடலுக்கடியில் வாழும் கடற்படை வீரர்களின் வாழ்க்கையையும்,அவர்களின் ஒழுக்கத்தையும் இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம் என்று கூறினார்.\nஇப்படத்தின் இயக்குனர் சங்கல்ப் பேசுகையில் என்னுடைய முதல் படமே ஒரு சொல்லபடாத உண்மை சம்பவத்தை சொல்வதில் பெருமை கொள்கிறேன் என்றும்,இப்படத்தை நான் இயக்கியதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் என கூறினார்.\nஇசையமைப்பாளார் கே பேசுகையில், இந்திய திரையுலக வரலாற்றில் இப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு முக்கிய திரைப்படம். முற்றிலும் புதிய களத்தை கொண்டது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனித்தன்மை கொண்ட இப்படம், என் சினிமா வாழ்க்கையில் என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் என கூறினார்.\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nஇந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nஇந்திய நடி���ர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2020-09-20T02:43:25Z", "digest": "sha1:W7UHZCTBCZOOPM42MLPAZUOVMRBVM5TW", "length": 6582, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "இலவச காளான் வளர்ப்பு பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇலவச காளான் வளர்ப்பு பயிற்சி\nநீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் திருவாரூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காளான் வளர்ப்பு ஒரு நாள் இலவச பயிற்சி வரும் 2012 நவம்பர்\n20-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.\nகாளான் உற்பத்தி செய்திட ஆர்வமுள்ள விவசாயிகளும் அரசு சாரா நிறுவன உறுப்பினர்களும் பண்ணை மகளிர் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் தி. செங்குட்டுவன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரினை நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.\nமுன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 04367260666,04367261444.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in காளான், பயிற்சி\nபருத்தியில் வேரழுகல் நோய் →\n← வேளாண்மை பொருள்கள் பதனிடல் தொழில்நுட்பப் பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vanitha-with-her-hubby/109077/", "date_download": "2020-09-20T00:12:33Z", "digest": "sha1:AOKHFROU3JN6ENBEKVPVM4W6ZEK2P3YN", "length": 7171, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vanitha With Her Hubby | சினிமா செய்திகள் | Cinema News |", "raw_content": "\nHome Latest News வருங்கால கணவருடன் வனிதா.. முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்\nவருங்கால கணவருடன் வனிதா.. முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்\nவருங்கால கணவருடன் வனிதா முதல் முறையாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.\nVanitha With Her Hubby : தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இவர் பழம்பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் பழம்பெரும் நடிகையான மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்ட இவர் அதன் பின்னர் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார்‌.\nஇந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு புதிதாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் சமையல் வீடியோ, ப்யூடி டிப்ஸ் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.\nதன்னுடைய ஜோடிக்கு வீடியோ காலில் வாழ்த்து சொன்ன கவின் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇதை யூட்யூப் சேனல் வீடியோ களை எடுப்பதற்கும் பதிவிடுவதற்கும் உதவியாக இருந்து வரும் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.\nஏற்கனவே இரண்டு மகள்களுடன் வசித்து வரும் வனிதா அவர்களின் சம்மதத்துடனும் விருப்பத்துடனும் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.\nவரும் ஜூன் 27ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முன்னரே இருவரும் தங்களின் கைகளில் பெயர்களை பச்சை குத்தி இருந்தனர்.\nஇந்த நிலையில் தற்போது வனிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீட்டர் பாலுடன் தனது திருமண விழாவிற்கு நண்பர்களை அழைக்க சென்ற போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇதனையடுத்து ரசிகர்கள் நல்ல ஜோடி என கமெண்ட் அடித்து வருகின்றனர். வேலு வனிதாவின் புதிய திருமணத்திற்கு வாழ்த்துக்களும் கூறி வருகின்றனர்.\nPrevious articleகாதலியை கரம் பிடித்த காமெடி நடிகர் அஸ்வின், ஜோடி சூப்பர் – வெளியான திருமண புகைப்படம்\nNext articleகொரோனாவை ஒழிக்க அஜித் கொடுத்த வழி.. தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை – தல இதுலயும் டக்கர் தான்\nநீங்க ஒரு ஒயின் பாட்டில்.. விஜய்க்கு ஓவரா ஐஸ் வைக்கும் வனிதா, கண்டபடி கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இது தானா\nவனிதா மீது புதிய புகார்.., கைது செய்யப்படுவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/broom-challenge-viral-on-social-media-skv-253955.html", "date_download": "2020-09-20T01:16:25Z", "digest": "sha1:P73QCSDDN6LBEPYFRKCX2RBHXVVUUTV3", "length": 9956, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "என்ன ஒரு சின்ன புள்ள தனம்? இணையத்தில் ட்ரெண்டாகும் ப்ரூம் ஸ்டிக் சேலஞ்ச் ! | Broom Challenge viral on social media– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nஇது என்ன சின்னப் புள்ளத்தனம் இணையத்தில் ட்ரெண்டாகும் ப்ரூம் சேலஞ்ச் \nபிப்ரவரி 10-ம் தேதி மட்டுமே துடைப்பங்கள் புவியீர்ப்பு விசைக்கு எதிராக நிற்கும் என ஒருவர் கிளப்பிய புரளியை நம்பிய நெட்டிசன்கள், துடைப்பம் சேலஞ்சை ஆரம்பித்து வைத்துவிட்டனர்.\nஹாலிவுட் பிரபலங்கள் முதல் பல்வேறு தரப்பினரும் இந்த சேலஞ்சை செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதனை நாசாவும் செய்து இது இயற்பியல் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து\n அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு\nமொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..\nஇது என்ன சின்னப் புள்ளத்தனம் இணையத்தில் ட்ரெண்டாகும் ப்ரூம் சேலஞ்ச் \nபல மடங்கு பலம்வாய்ந்த முதலை வாயிலிருந்து தப்பிய ஆமை - வியக்கவைக்கும் வீடியோ\nபூனையுடன் எலி: புலியுடன் நாய் - இன எல்லைகளைக் கடந்து நட்புடன் பழகும் விலங்குகள்\nபூமியில் நீர் முதலில் எப்படி வந்தது தெரியுமா - ஆய்வில் வெளியான முக்கிய தகவல்\n#FactCheck | 'இந்தி தெரியாது போடா' வைரலாகும் ஜஸ்டின் ட்ரூடோ மீம்ஸ்\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\nசிங்கம் பட சூர்யா கெட்டப்பில் தல தோனி... கவனம் பெறும் நியூலுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2020-09-20T02:01:20Z", "digest": "sha1:6QKULOK43GY4YFQ35NPHUULP4CUE7HGY", "length": 9542, "nlines": 128, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "இயற்கை வேளாண்மை மகத்துவம் | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மரு���்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nகிராமியம் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் முறைகள் ….\nசெக்கு எண்ணெய்யின் நன்மைகள் …\nகுழந்தையின்மைக்கு நிரந்திர தீர்வு தரும் 100 ரூபாய் இயற்கை வைத்தியர் | உணவே மருந்து | Unavea Marunthu\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய டீ\nஎதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …\nபசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nஉங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nதுரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …\nHome / வேளாண்மை / இயற்கை வேளாண்மை மகத்துவம்\nகாட்டில் யாரும் விதைகளை விதைப்பதும் இல்லை, உழுவதும் இல்லை, களை எடுப்பதும் இல்லை. அவை தானாகவே வளருகின்றன.மேலும் மரங்களிலிருந்து விழும் இலை,தழைகள் போன்றவை அப்படியே நிலத்தில் விழுந்து மூடாக்காகி மண்ணிற்கு சத்துகளை தருகின்றன. இந்த செயலே இயற்கை வேளாண்மையின் முன்னோடி எனக் கொண்டு பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர் பயிருடுதல், உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தி செய்யும் இயற்கை வேளாண்மை மகத்துவத்தை பின்வரும் காணொளியில் காணுங்கள்.\nPrevious சர்க்கரை ஒரு உயிர் கொல்லி\nNext தன்னம்பிக்கை வளர இதை செய்யுங்கள்\nபூச்சி கொல்லி விஷத்தின் பெயர்கள்\nஇயற்கை விவசாயம் என்றால் என்ன\nபாக்கெட் உணவுகள் ஏன் கெட்டு போகாமல் இருக்கிறது\nதனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பொதுவான தடைகள்\nதனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பொதுவான தடைகள் நீங்கள் முன்னேற முயற்சிக்கிறீர்கள், ஆனால் எங்கும் முடிய வில்லை\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nகுழந்தையின்மைக்கு நிரந்திர தீர்வு தரும��� 100 ரூபாய் இயற்கை வைத்தியர் | உணவே மருந்து | Unavea Marunthu\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ypvnpubs.blogspot.com/2017/12/", "date_download": "2020-09-20T00:26:31Z", "digest": "sha1:WGHTS7ZDGGOVH23FMLNYT3ROWIPJPBID", "length": 65623, "nlines": 572, "source_domain": "ypvnpubs.blogspot.com", "title": "Yarlpavanan Publishers: டிசம்பர் 2017", "raw_content": "\nஞாயிறு, 31 டிசம்பர், 2017\nநாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி....\nஎன் உயிரிலும் மேலான வலைஉறவுகளே\nஇந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்\nஎந்த உறவுக்கும் அமைய வேண்டுமென\nஅந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\nமின்நூல் வெளியீட்டுப் பணிகளில் நானிருந்தாலும் மின்நூல் தயாரிப்பது பற்றி ஏற்கனவே நான் எழுதியிருந்தாலும்\n(http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html) நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி....\"இலவச தமிழ் மின்னூல்கள்\" என்றவாறு வைஷாலி வாசகர் வட்டம் வெளியிட்ட பதிவு எனக்குப் பிடித்திருந்தமையாலும் தங்களுடன் பகிருகிறேன்.\nவைஷாலி வாசகர் வட்டம்: நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி....\"இலவச தமிழ...: நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி....\"இலவச தமிழ் மின்னூல்கள்\":- http://freetamilebooks.com/ நீங்கள் எழுதிய உங்க...\nஎன் உயிரிலும் மேலான வலைஉறவுகளே\nஇப்பதிவினைப் படித்த பின் வலைப்பதிவர்கள் எல்லோரும் மின்நூல்\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 7:27:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உல��� வருகின்றேன்.\nவெள்ளி, 29 டிசம்பர், 2017\nபெண்களே காதல் வலையில் சிக்காதீர்\nஇவை நகைச்சுவையோ நகைச்சுவை இல்லையோ வாசகரே முடிவு செய்யுங்கள். என் எண்ணத்தில் எழுந்த ஐயங்களைப் பகிருகிறேன்.\nதம்பி: நீயோ அவளை ஓடி ஓடிக் காதலித்தாய் அவளோ அடுத்தவனைத் தாலி கட்டெனத் தலையை நீட்டுகிறாளே\nஅண்ணன்: கொடுப்பனவு (சீதனம்+ஆதனம்) ஏதும் கேட்காதவனைப் பார்த்து எவளும் நாடலாம். வருவாயோடு வருபவளே எனக்குத் தேவை\n என்னுடைய அழகன், காதலிக்கவோ தாலி காட்டவோ மாட்டேன் என்கிறானடி\nஅடுத்தவள்: ஐம்பது ஏக்கர் நெற்காணி, நாற்பது இலட்சம் காசு, முப்பது இலட்சம் நகை, இருபது இலட்சம் பெறுமதியான மாடிவீடு பத்துப் பரப்புக் காணியில இருக்கு என்று சொல்லடி...\nஉன்னுடைய அழகன் என்னடி, ஆண்டவரே வந்து உன்னைக் கட்டுவாரடி\nஒருவன்: நான் உன்னைக் காதலிக்கிறேன் (143). உனக்கு விரும்பமா தோழி\nஒருவள்: கணவன், பிள்ளைகளைக் கேட்டுச் சொல்கிறேன். என் கணவனே உனக்கு பதிலளிப்பாரே\nதானோ காவற்றுறைக் கதிரவனின் மனைவி என்றதும்...\nஅவருக்கு அடிக்கடி காதல் தோல்வியாமே\nதிருமணம் என்றதும் கொடுப்பனவு (சீதனம் + ஆதனம்) கேட்பதாலேயாம்\nஒருத்தி: ஏனடி அவரிடம் இருந்து மணமுறிப்புக் (டிவோஸ்) கேட்கிறாய்\nஅடுத்தவள்: தாய்க்கு நோய் என்றதும் முதியோர் இல்லத்தில விட்டது போல, என்னையும் தெருவில விட்டாலுமென்று தான்...\nமூக்கு முட்டக் கடையில விழுங்கிப் போட்டு, கண்ணை உருடிப் பிரட்டி முழிக்கிறாரே\nகாதலியின் கைப்பையில காசில்லையென, அவளும் கைவிரித்ததாலே\nபோட்டிக்குப் பாட்டெழுதி அனுப்பியவருக்கு பரிசில் இல்லையாமே\nபரிசு பெறுபவரின் பாட்டைப் படியெடுத்து அனுப்பியதாலாம்\nமுதலாமவர்: என்னடா... நேர்காணலென்று போனவர் தோல்வியோடு திரும்புகிறார்\nஇரண்டாமவர்: கோட்பாடு (Theory) தெரிந்தளவுக்கு செயற்பாடு (Practical) தெரியாதாம்.\nஇரண்டாமவர்: கடித மூலம் (Postal Learning Scheme) கணினி வன்பொருள் பட்டயப்படிப்பு (Diploma in computer Hardware) என்கிறாங்க...\nவகை வகையாக (பிஸ்ஸா கட், KFC, மக்டொனால்ட் போல) கடைக்குக் கடை சாப்பாடு இருக்கு, பணமிருந்தால் விழுங்கலாம்\nநோய்களை உடலுக்குள் திரட்டியதும் சாகத் துடிக்கையில் அவற்றின் அருமையை அறியலாம்\nநான் சமைத்தால் - மனைவி\nமனைவி சமைத்தால் - நான்\nஒருவள்: தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்றைக் கண்டீரோ\n தலைக்கவசம் (ஹெல்மெட்) நிறைய பணத்தை அள்ளிக்கொண்டு போறாளே\nபயனர்: இருசாராரும் இரண்டையும் களவெடுக்கிறாங்களே\nநாட்டில விபத்துகள் அதிகமாக ஆள்களும் மடிகிறாங்க...\nகால் எட்டாதவங்களும் உந்துருளி (Motor Bike) ஓடுவதனாலாம்\nவண்டிகள் மோதித் தெரு மரங்களும் சாகின்றன...\nவண்டி ஓட்டுநர்கள் நித்திரையில் வண்டிகளைச் செலுத்துவதனாலாம்...\nபயணிகள் சாவுக்குக் காரணம் குன்றும் குழியுமான பாதைகளா\nஓட்டுநர்கள் தூங்கிவிடுவதனால், வண்டிகள் நடனமாடுமாம்; பயணிகள் சாவதற்கே...\nநகைச்சுவையாகப் பேசுவோம்; நோய்களை நெருங்காமல் பேணலாம்.\nஎந்தச் சுவையையும் வாசிக்க ஆளில்லாத சூழலிலா\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 4:41:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nசெவ்வாய், 26 டிசம்பர், 2017\nகுடியே குடியைக் கெடுக்கும் மறக்காதீங்க\nகுட்டிப் பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க\nகுடிச்சவங்க சாகத் துடிப்பதைப் பாருங்க\nநீங்க குடிச்சிட்டுச் சாகக் கிடக்காதீங்க\nஉங்க வாழ்வை வீணாகக் கரைக்காதீங்க\nபடிச்ச பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க\nகுடிச்ச பின்னே தெருவில கிடக்காதீங்க\nஉடுத்த துணியும் இல்லாமல் கிடக்காதீங்க\nநடுவழியே ஊராக்கள் பார்த்துச் சிரிப்பாங்க\nபச்சைப் பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க\nபோதையிலே மூழ்கி மயங்கிக் கிடக்காதீங்க\nகாதலரோ உம்மைக் கண்டால் வெறுப்பாங்க\nபெத்தவங்க குடும்பம் இருக்கு மறக்காதீங்க\nகுஞ்சுகளே பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க\nகைக்குள் உருளும் பணத்தை எரிக்காதீங்க\nகொஞ்சும் உறவுகளை வெறுக்க வைக்காதீங்க\nகுடியே குடியைக் கெடுக்கும் மறக்காதீங்க\nகுறிப்பு:- \"மதுவை விரட்டினால் கோடி நன்மை\" என்ற மின்நூலுக்காக எழுதிய கவிதை இது. நீங்களும் இம்மின்நூலுக்குக் கவிதை எழுதியனுப்���க் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக. முடிவுத் திகதி: 31/12/2017\nகழுத்தை நீட்டத் தாலி கட்டிய\nபெண்டிலுக்கும் உதையாம் - அதை\nபார்த்த பிள்ளைகள் \"அம்மோய்\" என்றழ\nஅடி, உதை, குளறல் கேட்டு\nவீட்டு நாயும் ஊளையிடத் தான்\nஅக்கம், பக்கம், ஊரே திரண்டு வர\nவீட்டுச் சூழலைக் கண்ட வேளை\nமதுவை விரட்டினால் கோடி நன்மையென்று\nகுறிப்பு:- இக்கவிதை கீழ்வரும் விளம்பரத்துக்காக எழுதியது.\nஇந்தப் படத்துக்குக் கவிதை எழுத\nமேலுள்ள இணைப்பைச் சொடுக்கி விரிப்பைப் படித்து விரையுங்கள்\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 2:46:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nசனி, 16 டிசம்பர், 2017\nவலைவழி வாசிப்புப் போட்டி வெற்றி தருமா\n2010 இலிருந்து எனது எண்ணங்களை வலைவழியே பகிர்ந்து வருகின்றேன்.\nசமகால உறவுகளிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது. அதனை மேம்படுத்த வலைவழியே 'வாசிப்புப் போட்டி 2016' நடாத்தி ஓரளவு வெற்றி பெற்றேன்.\nஆயினும், 10/10/2017 அன்று 'வாசிப்புப் போட்டி 2017' இற்கான அறிவிப்பை (இணைப்பு: https://seebooks4u.blogspot.com/2017/10/2017.html) எனது தளத்தில் வெளியிட்டிருந்தேன். அதற்கான தேர்வு நாளை 17/12/2017 ஞாயிறு அன்று இடம் பெறுகிறது. இணைப்பைச் சொடுக்கி விரிப்பைப் படித்துப் பங்குபற்றலாமே\nமேற்படி வாசிப்புப் போட்டி நடாத்துவதால் சமகால உறவுகளிடையே வாசிப்புப் பழக்கம் ஏற்பட வாய்ப்பு மலருமா\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 2:29:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nசெவ்வாய், 12 டிசம்பர், 2017\nமுதலாவது நேர்காணலில் முகம் காட்டுகின்றேன்.\nகவிதையென்றால் பாரதியார் நினைவில் வரவேண்டும்.\nபாரதி பிறந்த நாளில் (11/12/1882) எனக்கொரு செய்தி கிட்டியதே அதனைத் தங்களுடன் பகிர விரும்புகின்றேன்.\nஇலங்கை, யாழ்ப்பாணம், டாண் தமிழ் ஒலி தொலைக்காட்சியில் 05/10/2017 அன்றும் 06/10/2017 அன்றும் ஒளிபரப்பாகிய 'கவிதைகள் சொல்லவா' நிகழ்வில் மூத்த கவிஞர் சி.ரவீந்திரன் அவர்களுடன் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் அவர்களும் பங்குபற்றி இருந்தார். இருவரையும் கவிஞர் முகுந்தன் அவர்கள் நேர்காணல் மேற்கொண்டார்.\nஇலக்கிய உலகில் 1987 இல் நுழைந்தாலும் எனது \"உலகமே ஒருகணம் சிலிர்த்தது\" என்ற தொடக்க வரியைக் கொண்ட முதல் கவிதை 25/09/1990 அன்று ஈழநாதம் நாளேட்டில் வெளிவந்தாலும் என் வாழ்வில் முதலாவது நேர்காணல் இதுவென்பேன். என்னை முதலில் நேர்காணல் செய்த கவிஞர் முகுந்தன் அவர்களை எனது வலையுறவுகள் எல்லோரும் பாராட்டுவீர்கள் என நம்புகின்றேன்.\n'கவிதைகள் சொல்லவா' நிகழ்வில் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி அழைத்துச் சிறப்பித்தமைக்கு இலங்கை, யாழ்ப்பாணம், டாண் தமிழ் ஒலி தொலைக்காட்சி மேலாண்மைக்கும் கவிஞர் முகுந்தன் அவர்களுக்கும் உள்ளம் நிறைந்த நன்றி உரித்தாகுக.\n05/10/2017 அன்று ஒளிபரப்பாகிய பதிவு\n06/10/2017 அன்று ஒளிபரப்பாகிய பதிவு\nஇந்த நேர்காணலைப் பார்வையிட்ட பின்னர் - தங்கள்\nசொந்த எண்ணங்களை வெளியிட்டு உதவுங்கள் - அவை\nநாளைய எனது நகர்வுக்கு வழிகாட்டுமே\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 12:49:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவியாழன், 7 டிசம்பர், 2017\nதமிழர் பண்பாட்டைப் பேணும் நோக்கில்\nஆங்கில மொழிப் பேச்சு வழக்கான\nWelcome - 'வணக்கம்' எனவும்\nHand Shake - 'கை குலுக்கல்' எனவும்\nThanks - 'நன்றி' எனவும்\nBye - 'போயிட்டு வாறேன்' எனவும்\nதமிழர் செயல்களில் வரினும் - அவை\nநன்னெறி காட்டிப் பாவிப்பதைப் பாரும்\nஅரங்கப் (மேடைப்) பேச்சாயினும் சரி\nஉறவை உருவாக்கி/ புதுபித்து - பின்\nமலர்ந்த/ பழகிய உறவைப் பேணி\n'போயிட்டு வாறேன்' என விடைபெறுவதும்\nதமிழர் உறவு முறையில் பழகியாச்சு\nமாற்றிக்கொள்ள முயன்றால் - விளைவாக\nநல்ல தமிழ்ப் பண்பாடு சீரழியுமே\n'வணக்கம்' என்கிற 'Welcome' உம்\n'நன்றி' என்கிற 'Thanks' உம்\nதமிழில் இருந்து அகற்றாத வரை\nஉலகில் சிறந்தது என்று முழங்கி\nநற்றமிழ் சொல் பொறுக்கி - அழகுற\nபழக்கப்படுத்தி, வழக்கப்படுத்திப் புழங்க வேண்டுமே\n\"ஆரியப் பழக்கம் வந்த பின்னர் தான் நமஸ்ஹாரம் என்று ஒருவரை ஒருவர் பார்த்து சொன்னார்கள். அதைத் தமிழில் எப்படி சொல்வது என்று கேட்டார்கள். அதைத் தொடர்ந்து தான் வணக்கம் நம்மை தொற்றிக் கொண்டது.\" எனத் தமிழகத் தமிழறிஞர் பேராசிரியர் நன்னன் அவர்கள் தெரிவித்ததாக 'எனது எண்ணங்கள்' வலைப்பூவில் அறிஞர் தி.தமிழ் இளங்கோ பகிர்ந்திருந்தார். அப்பதிவுக்குக் கருத்துரைத்த அறிஞர் ஜீவி அவர்கள் \"நமஸ்காரம் வெகுதிரள் மக்களின் பயன்பாட்டில் இல்லாத நேரத்தும் 'குட்மார்னிங்' பார்த்து இதற்கு தமிழில் என்ன சொல்லலாம் என்ற யோசனையின் அடிப்படையில் வந்ததே 'வணக்கம்' என்று நினைக்கிறேன்.\" எனப் பகிர்ந்திருந்தார்.\nஇக்கருத்துகள் என்னைச் சித்திக்கவைத்தது. அதனால், என்னுள் எழுந்த எண்ணங்களை எனது வழமையான கிறுக்கலில் உங்களுடன் பகிருகின்றேன்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 5:59:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 3-தூய தமிழ் பேணு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகா��ைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவெள்ளி, 1 டிசம்பர், 2017\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\n17/12/2017 அன்று வாசிப்புப் போட்டி - 2017\nமதுவை விரட்டினால் கோடி நன்மை\n\"ஆடிப் பாடி வேலை செய்தால்\nதொழில் சார் நாட்டுப் பாடல்\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டிலே\n\"களைப்புத் தெரியாமல் வேலை செய்ய\nகாலும் அரையும் அடித்தால் போதும்\" என\nமுதலாளி சார் நாட்டு நடப்பு\nஆட்டமும் பாட்டும் போட்டுக் கூடி\nஉண்டு களித்து மகிழ்ச்சியைப் பகிர\nநாட்டுப் பாடல் நிறைய இருந்தது\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டிலே\nமகிழ்ச்சியைப் பகிர்ந்து சாவைக் காண\nகூடிக் குடித்துக் கும்மாளம் போடவே\nகுடி (மது) வகைகள் நிறைய இருக்கிறதே\nசாவீட்டிலும் கூடத் துயரைப் பகிர\nஒப்பாரி (நாட்டுப்) பாடல் கூடவே இருக்கும்\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டிலே\nசாவீட்டிலும் கூடத் துயர (சோக) இசையும்\nதுயரைப் பகிரக் குடி (மது) வகையும்\nஎட்டிப் பார்க்கும் இழிநிலை தொடருகிறதே\nமதுப் (அற்ககோல்) பாவனை எங்கும் நுழைந்து\nதமிழ் இலக்கியமும் தமிழர் பண்பாடும்\nநாளுக்கு நாள் சாவடைய வைக்கிறதே\nமதுப் (அற்ககோல்) பாவனை எங்கும் நுழைந்து\nவீட்டுக் வீடு மகிழ்வற்றுத் துயருற்று\nஆளை ஆள் சாகடிக்க வைக்கிறதே\nமுகநூலில் (Facebook) \"இராவணன் பாலம்\" என்ற உறவின் பதிவில் வெளியாகியிருந்த படம் இது. உயிரோவியம் வரைந்தவரைப் பாராட்டுவோம்.\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nமேற்காணும் தகவலை வைத்து, படத்தைப் பார்த்து\n\"மதுவை விரட்டினால் கோடி நன்மை\nஅழகான கவிதை எழுதிக் காட்டுங்க...\nகவிதைக்கான தலைப்பு எதுவாயினும் - அது\nஉங்கள் விருப்பத் தெரிவாக இருக்கட்டும்\nமக்கள் உள்ளங்களில் (சமூகத்தில்) மாற்றத்தை விதைக்கும்\nஇனிய கவிதைகளைப் பணிவோடு தொகுத்து - நாம்\nமின்நூலாக வெளியிட்டுப் பகிர்ந்துதவ எண்ணியுள்ளோம்\nபத்திலிருந்து இருபது வரிகளுக்குள் - உங்கள்\nஎண்ணங்களில் மலர்ந்த கவிதைகள் அமையணும்\nசிறந்த கவிதைகளுக்குப் பரிசில் வழங்குவோம் மின்நூல் வெளியிடும் வேளை பரிசில் விரிப்பு வெளியிடுவோம் மின்நூல் வெளியிடும் வேளை பரிசில் விரிப்பு வெளியிடுவோம் உங்கள் கவிதைகளை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு 31-12-2017 இற்கு முன்னதாக அனுப்பிவைக்கவும்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 7:54:00 கருத்துகள் இல்லை :\nஇ��ை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 4 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 295 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 15 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 13 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 45 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 2 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 2 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 2 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 2 )\n► ஏப்ரல் ( 3 )\n► மார்ச் ( 3 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 3 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 4 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 4 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 5 )\n▼ டிசம்பர் ( 7 )\nநாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி....\nபெண்களே காதல் வலையில் சிக்காதீர்\nகுடியே குடியைக் கெடுக்கும் மறக்காதீங்க\nவலைவழி வாசிப்புப் போட்டி வெற்றி தருமா\nமுதலாவது நேர்காணலில் முகம் காட்டுகின்றேன்.\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 8 )\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 4 )\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 9 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n► நவம்பர் ( 11 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 4 )\n► ஆகஸ்ட் ( 6 )\n► ஏப்ரல் ( 6 )\n► மார்ச் ( 6 )\n► பிப்ரவரி ( 3 )\n► டிசம்பர் ( 8 )\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 7 )\n► ஆகஸ்ட் ( 26 )\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 10 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 9 )\n► நவம்பர் ( 19 )\n► அக்டோபர் ( 30 )\n► செப்டம்பர் ( 24 )\n► ஆகஸ்ட் ( 27 )\n► ஏப்ரல் ( 14 )\n► மார்ச் ( 21 )\n► பிப்ரவரி ( 23 )\n► டிசம்பர் ( 28 )\n► நவம்பர் ( 26 )\n► அக்டோபர் ( 17 )\n► செப்டம்பர் ( 20 )\n► ஆகஸ்ட் ( 10 )\n► ஏப்ரல் ( 17 )\n► மார்ச் ( 7 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 1 )\n► பிப்ரவரி ( 1 )\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவ���்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமை���்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193087.0/wet/CC-MAIN-20200920000137-20200920030137-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}