diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1153.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1153.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_1153.json.gz.jsonl" @@ -0,0 +1,409 @@ +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/regional-meteorological-centre-chennai-tamilnadu-rain-possible", "date_download": "2020-08-12T13:05:10Z", "digest": "sha1:V6277VLK2TBMLHRB6VQZ2NCCMCIUYKER", "length": 8949, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "'தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்! | regional meteorological centre chennai tamilnadu rain possible | nakkheeran", "raw_content": "\n'தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nவட தமிழகம், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nமத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மத்திய மேற்கு, வட தமிழகம், ஆந்திர கடலோரப் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாலையில் வெயில்... மாலையில் மழை - சென்னை மக்கள் மகிழ்ச்சி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nகேரளாவில் நிலச்சரிவு... 80 பேரை காணவில்லை\nதூக்கணாங்குருவி கூடு கட்டியதால் மழை பொழியும் என விவசாயிகள் நம்பிக்கை\nஇந்தியை மொழிபெயர்ப்பு செய்தேனா... நிரூபிக்க முடியுமா..\nஎஸ்.வி.சேகருக்கு சிறைக்குச் செல்ல ஆசையாக இருந்தால் அதனை அரசு நிறைவேற்றும் - அமைச்சர் ஜெயக்குமார்\nதிருவள்ளூரில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு ஒரே நாளில் 407 பேருக்கு தொற்று\nகனிமொழியிடம் விசாரித்திருக்க வாய்ப்பில்லை... இது அரசியலே... பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பேட்டி\nஅஜித் படத்தை ரீமேக் செய்யும் சிரஞ்சீவி\n\"நீங்கள் ஃபீனிக்ஸை போல...\"- குஷ்பூ வாழ்த்து\n சிஎஸ்கே அணியின் சிஇஒ தகவல்...\n360° ‎செய்திகள் 10 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\n நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடும் வளர்ப்பு நாயின் பாசம்...\n - ஜி.ஆர்.கோபிநாத் | வென்றோர் சொல் #10\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழ��்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://opinion.neechalkaran.com/2020/05/telugu-unicode.html", "date_download": "2020-08-12T12:18:31Z", "digest": "sha1:3UP3GKS4EL76XH7SNC2VOPSTPHXSBDTW", "length": 26129, "nlines": 215, "source_domain": "opinion.neechalkaran.com", "title": "தெலுங்கு யுனிக்கோடில் ழ & ற - விவாதம் - முத்துக்குளியல்", "raw_content": "\nHome » இணையம் » தெலுங்கு யுனிக்கோடில் ழ & ற - விவாதம்\nதெலுங்கு யுனிக்கோடில் ழ & ற - விவாதம்\nதெலுங்கு யுனிக்கோட் தொகுதியில் (தெலுங்கு நெடுங்கணக்கில் இல்லை) தமிழ் எழுத்துக்களான 'ழ' மற்றும் 'ற' சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் இணையத்தில் பலர் எதிர்த்தும், பலர் குழம்பியும் விவாதம் செய்யத் தொடங்கியுள்ளனர். எதுவாகினும் அறிவார்ந்த விவாதங்களே வளர்ச்சியின் அடையாளம். நேரடியாகத் தமிழ் யுனிக்கோடிற்குத் தொடர்பில்லை என்றாலும் விவாதப் பொருளானதால் இதுகுறித்த கருத்துப் பகிர்வு பலருக்கு உதவலாம். இதை எதிர்ப்பவர்கள் சொல்லும் சில குற்றச்சாட்டிகள் அடிப்படை அற்றவையாக இருந்த போதும் பல கேள்விகள் நியாயமானவை. இந்த விசயத்தில் ஆதரிக்கவோ எதிர்க்கவோ தேவையிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு பார்வையாளனாக இது குறித்த சாராசரி கேள்விகளை திரு. வினோத்திடம் கேட்டேன். அவரின் பதில்கள் கீழே உள்ளன. அதற்கு முன்னர் அந்த முன்வரைவைப் படித்துக் கொள்ளலாம்.\nஈரத் தமிழ் திகழ் வணக்கம்\nநீங்கள் ஒரு பார்வையாளர் என்று தானே நீங்களே சொல்கிறீர்கள்\nதுறை சார் அறிஞராக இலாத போது,\nஎதைக் கொண்டு /இதை எதிர்ப்பவர்கள் சொல்லும் சில குற்றச்சாட்டிகள் அடிப்படை அற்றவையாக/ என்று முடிவு கட்டினீர்கள் ஐயா\nமேலும் /இந்த விசயத்தில் ஆதரிக்கவோ எதிர்க்கவோ தேவையிருப்பதாகத் தெரியவில்லை/ என்று\nதுறைசார் வல்லுநராக இல்லாமல், ஒரு பார்வையாளராகவே, எப்படி இது போல் முன் முடிவுக்கு உங்களால் வர இயன்றது\nநீங்களும், திரு. வினோத் அவர்களும் கூறிய கூற்றுகளைத் தக்க தரவுகளுடன்,\nதுறை சார்ந்த வல்லுநராக, ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராக, இப் பதிவிலே அடியேன் மறுக்கலாமா\nவணக்கம் முருகா, உங்க மறுப்புக் கருத்தையும் இடுங்கள். தெலுங்கு நெடுங்கணக்கில் ழ சேர்க்கப்படுதுவதாக சிலர் சொன்னதைச் சொன்னேன்.\nநேரடியாகத் தெலுங்கு பயன்படுத்தும் நபர் இல்லை என்பதால் அந்த முடிவுக்கு வர முடிந்தது.\nஇதைத் தான் 'எதேச்சாதிகாரம்' என்பார்கள்\nமொழி.. யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்ல, உங்கட்கு ஏது உரிமை\nஒரு மொழி, அதன் மக்களின் சொத்து\nஅம் மொழியின் வரிவடிவத் தொகுப்பிலே (அன்றாடப் பயன்பாட்டுத் தொகுப்போ/ ஆய்வுத் தொகுப்போ) அம்மக்களுக்கு உரிமையுண்டு\nஇம் மொழியின் ஆதி இலக்கணத் தந்தையான தொல்காப்பியரே, தானே வகுப்பதாகச் சொல்லாது,\n\"என்மனார் புலவர், என்மனார் புலவர்\" என்று தான், மொழியின் இலக்கணக் கோட்பாட்டை, மக்கள் நெகிழ்வோடு உரைக்கின்றார்\nஒரு மொழியின் தொகுப்பிலே பல்லாயிரக் கணக்கான dormant வரிவடிவ எழுத்துக்களை யாரும் கொட்டி விடலாமே\nமாண்டரின் சீன மொழியின் நுட்ப ஒலிகளை, ஆய்வாளர் என்ற முறையிலே தமிழில் பயன்படுத்த வேண்டி,\nநானும் 1000 கணக்கான சீன வரிவடிவங்களை, Dormant என்ற பேரிலே தமிழில் இறக்கினால், இதற்கு எங்கே தான் முடிவு\nஇத்தனை ம-க்களை, தமிழின் ஒரே ம-வால் கையாள முடியவில்லை என்று கதைகட்டி,\nநானும் Wholesale Importation செய்தால், மொழி தாங்குமா\nஇப்படியெல்லாம் மேம்போக்காக அடிச்சிவிடக் கூடாது அய்யா\nArwi என்பது, இசுலாமியத் தமிழ் மக்களின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு வரிவடிவம்.\nயாரோ ஓரிரு நூலகர்களுக்காக அல்ல\nஅரபி மொழியில் உள்ள மதநூல்களைச் சிக்கல் இல்லாமல், தமிழ் இசுலாமியர்கள் பயிலும் பொருட்டு\nArwi-இல் யாரும் ழ/ற வடிவங்களை Wholesale Importation செய்யவில்லை\nமாறாக, வலிமிருந்து இடமாக, அரபி போலவே தான் புது எழுத்துக்களை உருவாக்கியுள்ளார்கள்.\nழ-கரம், ۻ என்று தான் உள்ளது, Arwi-இல்\nயாரும் தமிழ் எழுத்துக்களை அப்படியே இறக்கிவிடவில்லை, அங்கு\nஅ-ஆ-இ-ஈ முதற்கொண்டு எல்லா ஒலிப்பு/எழுத்துக்களுக்கும் தனித்தனி வரிவடிவம் (ی-اِ-آ-اَ) உள்ளது Arwi-இல்\nதமிழ்ப் பாசுரங்களைத் தெலுங்கில் எழுத வசதியாக என்று சொல்லித் தானே இத்தனையும் செய்கிறீர்கள்\nஆனால் பாருங்கள், இப்பதிவின் இத்தனை உரையாடலில்.. மருந்துக்கும் தமிழ் இல்லை\nஇதான் poor librarian-களின் புரிந்துணர்வு\nதங்களின் விருப்ப விளையாட்டுகளை விளையாடிக் கொள்ள..\nகண்ட கண்ட வரிவடிவங்களை உள்ளிறக்கி,\nDormant தானே, இருந்து கொண்டு போகட்டும்\nமொழி என்ன, உங்கள் வீட்டுக் குப்பைத் தொட்டியா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று May 6, 2020 at 7:08 PM\nஇதனை தெலுங்கு மொழிஅறிஞர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா அவர்கள்தான் முக்கியமாக எதிர்க்க வேண்டும். இதில் உறு���்தக்கூடிய விஷயம் என்னவெனில் தனிநபர்களின் கருத்தை யூனிகோடு கன்சார்டியம் ஏற்றுக் கொள்வது. அது தவறு. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் மாற்றங்களை செய்ய ஆரம்பித்தால் கேலிக் கூத்தாக ஆகிவிடும். சார்ந்தமொழி பேசும் மக்களின் அரசோ அல்லது மொழி சார்ந்த அங்கீகார அமைப்பின் கோரிக்கையின் பேரில்தான் இந்த மாற்றங்கள் செய்ய வேண்டும். இந்த மாற்றத்தை சார்ந்த மொழிபேசும் மக்களும் அதன் அங்கீகார அமைப்பின் கவனத்துக்கு கொண்டுசென்றால் அவர்களே எதிர்ப்பார்கள் என்றே நம்புகிறேன். அவர்கள் ஏற்றுக் கொள்வார்களாயின் ஒன்றும் செய்ய இயலாது. மொழிமீதுபற்று உள்ளவர் யாராக இருப்பினும் தன்மொழியில் பிற மொழி எழுத்து திணிக்கப் படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றே நம்புகிறேன். வினோத்ராஜனுக்கு ஆந்திர மக்களின் எதிர்ப்பு நிச்சயம் உருவாகும்.\nதெலுங்கு யுனிக்கோடில் ழ & ற - விவாதம்\nதெலுங்கு யுனிக்கோட் தொகுதியில் (தெலுங்கு நெடுங்கணக்கில் இல்லை) தமிழ் எழுத்துக்களான 'ழ' மற்றும் 'ற' சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ...\nஇங்கு நெட் நியூட்ராலிட்டி ஒரு மாயை\nதற்போது பேசப்பட்டுவரும் முக்கிய விவாதமான இணையச் சமநிலை(Net neutrality) குறித்து வைக்கப்படும் ஒரு வாதம் ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் ஒவ்வொரு க...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் புள்ளிவிவரம்\nதேர்தல் வெற்றி தோல்வி என்பது ஒரு கொள்கைக்குக் கிடைத்த அங்கீகாரமோ, தண்டனையோ அல்ல. மாறாக வாக்காளரின் புறச் சூழலுக்கு ஏற்ப அவர் எடுக்கும் முடிவ...\nபல்லாண்டு வாழ்க, வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம், நாளைய பிரதமரே, நாளையே இந்தியாவே எனப் பதாகை அடித்து, தெருவெல்லாம் நமது அடிப்படை உரிமைகளில் ஒன...\nநாகரீகம் அடைந்து அடிப்படைத் தேவைகள் எல்லாம் பூர்த்தியான பிறகே சுகாதாரம் என்கிற அறிவியல் அணுகுமுறை நமது வாழ்க்கை முறையுடன் வேரூன்ற தொடங்கியிர...\nஇந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா\nநெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையச் சமநிலை குறித்துத் தற்போது அதிகம் விவாதிக்கிறோம். இணையச் சமநிலை என்பது பாரபட்சமற்று அனைத்து இணையத்தளங்கள...\nசென்னையைத் தவிர பிறபகுதிகளில் பத்துமணி நேரம் வரை மின்தடையும், சென்னையில் சில மணிநேர மின்தடையும் நிலவிய வரலாறு கடந்தாண்டுகளில் நிகழ்ந்தன. சென...\nஉலகிலேயே தங்க நுகர்வோர்கள் அதிகம் கொண்ட நாடும், உலகிலேயே அதிக தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுமான இந்தியா, தங்கத்தால் கிடைக்கிற லாபத்தைவிட இ...\nஅரசு விருதுகளின் இன்றைய நிலை\nஅவ்வப்போது சாதனையாளர்களுக்கு அரசு வழங்கும் பரிசு என்பது பெரிய கவுரவம் என்றாலும் பொதுவாக அரசால் வழங்கப்படும் விருதோ பரிசோ அரசியல் ஆதாயம் சார...\nகுறுகிய கண்ணோட்டத்தில் இந்தியாவில் மரணதண்டனையை முழுதும் கைவிடவேண்டி அண்மையில் கோரிக்கைகள் இங்கே எழுப்பப்படுகின்றன. உண்மையில் மரணதண்டனையைக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/santhanam-starrer-a1-teaser-has-been-released.html", "date_download": "2020-08-12T11:51:40Z", "digest": "sha1:ISRFPZZJBDTKXA24OI3HDV4OTTFTK4M6", "length": 7732, "nlines": 125, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Santhanam starrer A1 teaser has been released", "raw_content": "\nதர லோக்கல் பாயாக சந்தானம் அசத்தியுள்ள ‘அக்யூஸ்ட் நம்பர்.1 (A1)’ டீசர் இதோ..\nமுகப்பு > சினிமா செய்திகள்\n‘தில்லுக்குதுட்டு 2’ திரைப்படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள A1 திரைப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது.\nஹாரர் காமெடி திரைப்படமான தில்லுக்குதுட்டு திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள தாரா அலிஷா நடிக்கிறார்.\nசந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்கிறார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் இந்த படத்தை தயாரிக்கிறார். ‘A1-அக்யூஸ்ட் நம்பர் 1’ என்ற இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியான நிலையில், தற்போது டீசர் வெளியாகியுள்ளது.\nசந்தானத்தின் வழக்கமான காமெடி டைமிங் வசனங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. கலகலப்பான காமெடி காட்சிகளுடன் அக்யூஸ்ட் நம்பர்.1-ஆக மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். மேலும், சந்தானத்தின் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதர லோக்கல் பாயாக சந்தானம் அசத்தியுள்ள ‘அக்யூஸ்ட் நம்பர்.1 (A1)’ டீசர் இதோ..\nPremam Nivin Pauly மாதிரி தாடி வளர இது உதவுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/two-persons-arrested-gundas-act-in-vellore-for-allegedly-shooting-a-girl-bathing-vin-308753.html", "date_download": "2020-08-12T13:05:12Z", "digest": "sha1:CORD33E6BKXYTRB6OXL2LS5U7DP3A4OT", "length": 9619, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "மாணவி குளிப்பதை படமெடுத்து மிரட்டிய 2 பேர் மீது குண்டர் சட்டம்! | Two persons arrested gundas act in Vellore for allegedly shooting a girl bathing– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவேலூரில் மாணவி குளிப்பதை படமெடுத்து மிரட்டிய 2 பேர் மீது குண்டர் சட்டம்\nவேலூரில் மாணவி குளிப்பதை படமெடுத்து மிரட்டிய வழக்கில் கைதான 2 பேர் மீது மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.\nகைதானவர்களில் நடுவில் இருப்பவர் சிறார் என்பதால் சிர்திருத்த முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்\nவேலூர் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன் பாகாயத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி குளிப்பதை, அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் படமெடுத்து, மிரட்டியுள்ளனர். இதனால் விரக்யடைந்த மாணவி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.\n90% காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆகாஷ் மற்றும் கணபதி என்ற தாமஸ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்கள் மீது போக்சோ சட்டம் பதிவாகி இருந்த நிலையில், குண்டர் சட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்தார். அதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி ஆகாஷ் மற்றும் கணபதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.Also read... பஞ்சர் கடை உரிமையாளர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை... காரணம் என்ன\nஇந்த சம்பவத்தில் சிறுவன் ஒருவனுக்கும் தொடர்பு உள்ளது. சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் கொரோனா பிரச்னை உள்ளதால் அந்த சிறுவன், பெயிலில் வீட்டிற்கு அனுப்பப்பட்டான்.\nCrime | குற்றச் செய்திகள்\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nதி.மு.கவைவிட்டு மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவார்கள்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nபொறியியல் மதிப்பெண் - வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது அண்ணா பல்கலை\nகாரில் போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது\nத��ாலடியாக குறையும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன...\nவேலூரில் மாணவி குளிப்பதை படமெடுத்து மிரட்டிய 2 பேர் மீது குண்டர் சட்டம்\nஇயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் - ஊரடங்கு காலத்தில் அசத்தும் கல்லூரி விரிவுரையாளர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nஇந்தி தெரிந்தால்தான் என்னால் மொழிமாற்றம் செய்யமுடியும் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு\nஇயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் - ஊரடங்கு காலத்தில் அசத்தும் கல்லூரி விரிவுரையாளர்\n‘உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன்’- கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thf-news.tamilheritage.org/2009/09/", "date_download": "2020-08-12T12:03:38Z", "digest": "sha1:KTDUWIXF5YPNP7NJL3Z7SWJC4E633XCY", "length": 6776, "nlines": 172, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "September 2009 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nஇணையம் அடிப்படையில் கேளிக்கை என்பதை விட கற்றுக்கொடுக்கும் ஊடகம் என்பதே சரியான புரிதல். இணையத்திற்குள் நுழையும் போது கற்றல் நடைபெற ஆரம்பித்துவிடுகிறது. அதன் பின் உள்ளே ஒரு உலகமே சொல்லிக்கொடுக்க, கற்க என்று. நம் மடலாடற்குழுக்கள்தான் நமக்கு எவ்வளவு கற்றுக் கொடுக்கின்றன, நல்லதும், பொல்லாததுமென்று 😉 இதன்...\nசீன நாட்டில் தமிழ் எழுத்துக் கல்வெட்டுகள்\nசீன நாட்டில் தமிழ் எழுத்துக் கல்வெட்டுகள் சீன நாட்டில் காண்டன் என்னும் நகருக்கு 500 மைல்கள் வடக்கே உள்ள சூவன்செள என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள், இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்...\nஆலவாய்- மதுரை மாநகரத்தின் கதை\nநூல் மதிப்புரை *ஆலவாய்- மதுரை மாநகரத்தின் கதை:* ஆசிரியர்; நரசய்யா பாண்டிய நாட்டில் சமண மதம், மக்கள��� அளவில் மிகச் செல்வாக்கு மிகுந்ததாக இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டும் கல்வெட்டுக்கள் இன்று நமக்குப் புலனாகியுள்ளனன. ஐராவதம் மகாதேவன், கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் இத்துறையில் அயராது செயல் பட்டிருக்கிறார்கள். *அநேகமாகப்...\n’மறக்கப்பட்ட உறவுகள்: கிழக்காசிய ( தென்கிழக்கு/தூரக்கிழக்கு) தமிழ்ச்சுவடுகள்’\nஓலைச்சுவடி சேகரிப்பு: அவதூறுகளும் உண்மைகளும் \nநாட்டுப்புறப் பாடல்களில் வாழ்வியல் மற்றும் கல்வி – முனைவர் தேமொழி\nகுறுங்கதைப்பாடல்களில் மக்கள் வாழ்வியல் – முனைவர் ஆறு.இராமநாதன்\nகழி(ளி) யல் – ஆட்டக்கலை – முனைவர். வே. கட்டளை கைலாசம்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/186628-.html", "date_download": "2020-08-12T12:07:36Z", "digest": "sha1:YBKS43SM34N5HDSEQH3RZWRES3BYDEK2", "length": 16670, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "குஜராத் பாஜக எம்.பி. தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறிய பெண் கைது | குஜராத் பாஜக எம்.பி. தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறிய பெண் கைது - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nகுஜராத் பாஜக எம்.பி. தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறிய பெண் கைது\nபாலியல் பலாத்காரம் செய்ததாக ஜோடித்து, ரூ.5 கோடி கேட்டு மிரட்டுவதாக ஒரு பெண் மீது பாஜக எம்.பி. குற்றம்சாட்டிய நிலையில் டெல்லி போலீஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.\nகாஸியாபாத்தில் உள்ள அவரின் வீட்டில், அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுஜராத் மாநிலம் வல்சாத் மக்களவை தொகுதி உறுப்பினர் கே.சி.படேல் (67). இவர் டெல்லி போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில் “ஒரு பெண் என்னிடம் உதவி கேட்டு வந்தார். பின்னர் டெல்லியை அடுத்த காசியாபாத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்தார். அங்கு எனக்கு குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்துள்ளார். நான் மயங்கியதும் என்னை ஆபாசமாக படம் எ��ுத்துள்ளார்.\nபின்னர் நான் அவரை பலாத்காரம் செய்து விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும், ரூ.5 கோடி கொடுக்காவிட்டால் அவற்றை இணையதளத்தில் வெளியிடப் போவதாகவும் அந்தப் பெண் மிரட்டுகிறார்” என கூறியுள்ளார்.\nஇந்தப் புகாரின் அடிப்படையில், அந்தப் பெண் மீது (மிரட்டி பணம் பறித்தல்) வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து டெல்லி போலீஸார் கூறும்போது, “பிரபல அரசியல்வாதிகளை அணுகி உதவி கேட்பதும் பின்னர் அவர்களை தனது வலையில் சிக்க வைத்துவிட்டு மிரட்டுவதும் அந்தப் பெண்ணின் வழக்கமாக உள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு கூட இந்தப் பெண் ஒரு எம்.பி. மீது இதுபோல பொய் புகார் கொடுத்தார்” என்றனர்.\nஇதனிடையே, “மார்ச் 3-ம் தேதி கே.சி.படேல் அவரது வீட்டில் (அரசு) வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்” என அந்தப் பெண் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nசர்ச்சைக்குள்ளாகிய அந்தப் பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nசித்த மருத்துவ முறைப்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை இலை ஆம்லெட்:...\nஅரசு வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பூனை; மீதிக்காலத்தை கிராமத்தில் கழிக்கத் திட்டம்\n'சடக் 2' ட்ரெய்லர்: 12 மணி நேரத்துக்குள் 1.5 மில்லியன் ‘டிஸ்லைக்குகள்’ - படக்குழுவினர் கடும் அதிர்ச்சி\n167 ஆண்டுகளில் ரயில்வேயில் முதல்முறை: பயணிகளிடம் பெற்ற டிக்கெட் முன்பதிவு வருவாயைவிட திரும்ப...\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை; தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்\nமத்திய விஸ்டா திட்டம்: புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு 3 நிறுவனங்கள் தேர்வு\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்கிய கேரள...\n167 ஆண்டுகளில் ரயில்வேயில் முதல்முறை: பயணிகளிடம் பெற்ற டிக்கெட் முன்பதிவு வருவாயைவிட திரும்ப...\nமத்திய விஸ்டா திட்டம்: புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு 3 நிறுவனங்கள் தேர்வு\n2021, 2022 ஐபிஎல் டி20 தொடரிலும் தோனி பங்கேற்பார்: சிஎஸ்கே அணியின் சிஇஓ...\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்கிய கேரள...\nசெயலி புதிது: உள்ளங்கையில் விக்கிப்பீடியா\nமகனின் எல்கேஜி சீட்டுக்காக உயர் நீதிமன்றத்தை நாடிய சென்னை பொறியாளர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/187865-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-12T12:56:00Z", "digest": "sha1:5333HN67MAVP2A5NCLKHCIBITCP7YB2D", "length": 17616, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "தொடுகறி: திருப்பியளிப்பைத் தொடங்கிவைத்தவர்! | தொடுகறி: திருப்பியளிப்பைத் தொடங்கிவைத்தவர்! - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nஜல்லிக்கட்டு தடையை எதிர்த்துத் தமிழக மெங்கும் போராட்டங்கள் உச்சம் பெற்றுவரும் நேரத்தில் அறிவுலகத்திலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒரு போராட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார் இளம் எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார். கடந்த ஆண்டு தான் பெற்ற இளம் எழுத்தாளருக்கான ‘யுவ புரஸ்கார்’ விருதை சென்னை சாகித்ய அகாடமி அலுவலகத்தில் திருப்பியளித்திருக்கிறார். திருப்பியளிப்புப் போராட்டத்தை அவர் தொடங்கிவைத்திருக்கிறார், மற்றவர்கள் தொடர்வார்களா\nஎன்னதான் புதுப்புது எழுத்தாளர்கள் வந்து குறுகிய காலத்தில் விற்பனையில் சக்கைப்போடு போட்டாலும் (அதாவது ஆயிரம் பிரதிகள் என்ற உச்சம்) மூத்த எழுத்த���ளர்கள் இன்னும் தாங்கள்தான் ‘ராஜாக்கள்’ என்று தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். கி.ராவின் ‘ருசியான கதைகள்', ‘கோபல்ல கிராமம்’, சிறுகதைகள் உள்ளிட்ட புத்தகங்கள் இன்னும் சீராக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. தி. ஜானகிராமன், சு.ரா., அசோகமித்திரனின் ஒட்டுமொத்தப் படைப்புகளையும் வாசகர்கள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். தஞ்சை ப்ரகாஷ், கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம் போன்றோர் படைப்புகளும் வாசகர்களிடம் புது ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றன.\nபுத்தகக்காட்சியில் விற்பனையில் முதலிடம் பிடித்த ‘பெரியார் இன்றும் அன்றும்’ புத்தகத்தைத் தொடர்ந்து இன்னுமொரு பெரியார் தொகுப்பும் புத்தக உலகத்தை ஆள வருகிறது. பெரியாருடைய எழுத்துக்களின் மொத்தத் தொகுப்புதான் அது. பசு. கவுதமனின் பெருமுயற்சியில் பெரியாரின் எழுத்துக்கள் ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்’ என்ற தலைப்பில் 5 தொகுப்புகளாக என்.சி.பி.எச். வெளியீடாக வரவிருக்கின்றன. மொத்தம் 3,700 பக்கங்களுக்கு மேல் பெரிய வடிவத்தில் வெளியாகவிருக்கும் இந்தத் தொகுப்பின் விலை ரூ. 4,500. முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2000-க்கு பிப்ரவரி 15 வரை என்.சி.பி.எச்.சின் அனைத்துக் கிளைகளிலும் பதிவுசெய்துகொள்ளலாம்.\nபேலியோவுக்கு சாகித்ய விருது பார்சல்\nபேலியோ டயட் ஆர்வலர் சங்கர் இலக்கியவாதிகள் மத்தியில் ரொம்பவும் பிரபலம் அவரைப் பின்பற்றிப் பல எழுத்தாளர்கள் எடை குறைத்து ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. எழுத்தாளர்களுக்கு இப்படிப் பெரும் சேவை செய்துவரும் அவருக்கு அடுத்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கினால் என்ன என்று கொளுத்திப்போட்டிருக்கிறார் போகன் சங்கர் அவரைப் பின்பற்றிப் பல எழுத்தாளர்கள் எடை குறைத்து ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. எழுத்தாளர்களுக்கு இப்படிப் பெரும் சேவை செய்துவரும் அவருக்கு அடுத்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கினால் என்ன என்று கொளுத்திப்போட்டிருக்கிறார் போகன் சங்கர் விருதுகளைத் திருப்பியளிக்கும் காலகட்டத்தில் விருதுக்கு ஒருவரைப் பரிந்துரைத்திருக்கிறார் போகன்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். ச���ய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதிருப்பத்தூர் அருகே விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த பன்றிக்குத்திப்பட்டான் சதிக்கல் கண்டெடுப்பு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரீஸுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்,...\nகரோனா தொற்றிலிருந்து மீண்ட ராஜமெளலி\nகரோனா தொற்று; ஒரே நாளில் 56,110 பேர் குணமடைந்தனர்\nநம் வெளியீடு: புதிய கல்விக் கொள்கை புரிதல் வேண்டும்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள்\nபிறமொழி நூலகம்: ஒரு கபளீகர வரலாறு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரீஸுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்,...\nகரோனா தொற்றிலிருந்து மீண்ட ராஜமெளலி\nகரோனா தொற்று; ஒரே நாளில் 56,110 பேர் குணமடைந்தனர்\nஉலகின் அதிக சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியல் - வில் ஸ்மித், ஜாக்கி...\nஜெர்மனி பிரதமரை உளவு பார்த்தது ஒபாமாவுக்கு தெரியும்: 10 ஆண்டுகளாக செல்போன் உரையாடல்கள்...\nபெண்ணும் ஆணும் ஒண்ணு 02 - சம உடைமை அல்ல சம உரிமையே...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106532/", "date_download": "2020-08-12T12:39:24Z", "digest": "sha1:U4I2OBHCWM26FEKEVMREFNVZFVJIUZMQ", "length": 28419, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாத்ருபூமி இலக்கியவிழா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது மாத்ருபூமி இலக்கியவிழா\nஇலக்கியத்திருவிழாக்களில் எனக்கு எப்போதுமே ஒர் ஒவ்வாமை உண்டு. பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். இருந்தாலும்கூட அவ்��ப்போது கலந்துகொள்ளும் கட்டாயம் நிகழ்வதுண்டு. சென்ற ஆண்டு மும்பை கேட்வே இலக்கியவிழா, கேந்திர சாகித்ய அக்காதமி இலக்கியவிழா இரண்டிலும் கலந்துகொண்டேன்.\nஇத்தகைய விழாக்கள், வேறு எந்த விழாக்களையும்போலவே, மாபெரும் சராசரித்தனம் கொண்டவை. அதில் பங்குகொள்பவர்களின் சராசரி அது. கூர்மையாகவும் தீவிரமாகவும் எதுவும் நிகழ அங்கே வாய்ப்பில்லை. காரணம் அனைத்துக்குரல்களுக்கும் இடம் கொடுக்கவேண்டும். பெருந்திரளாக வாசகர்கள் பங்கேற்கவேண்டும். அவ்வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு இலக்கியம் தோராயமாகவே அறிமுகமாகியிருக்கும். இலக்கியவிழாக்களின் நோக்கம் இலக்கிய அறிமுகத்தை ஒரு கொண்டாட்டமாக ஆக்குவது. ஒட்டுமொத்தமாக ஒரே நோக்கில் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தின் அனைத்துப் பகுதிகளையும் அறிமுகம்செய்வது விழாக்களால் மட்டுமே இயலும்.\nஆகவே இலக்கியவிழா என்னைப்போன்ற ஒருவருக்கு எதையும் அளிப்பதில்லை. நான் அளிப்பதைப் பெறுவதற்குரிய தேர்ந்த வாசகர்கள் பாலில் நெய் என கூட்டத்தில் கலந்திருப்பார்கள். தேசிய,சர்வதேசிய இலக்கியவிழாக்களில் பொதுவாக சரமாரியாக ஆங்கிலம் பேசுபவர்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். அது குறைந்த கால அளவே அனைவருக்கும் அளிக்கப்படும் நிகழ்வு என்பதனால் ‘ஷோமேன்’களுக்கு உரிய இடம். எழுத்தாளர்களை விட பேராசிரியர்கள் பரிமளிப்பார்கள்.\nவிளைவாக ஒருவகையான சோர்வுடனேயே விழாக்களிலிருந்து திரும்பி வருவேன். இனி எந்த விழாவிலும் கலந்துகொள்வதில்லை என்ற முடிவையும் எடுப்பேன். சென்ற ஆண்டு சாகித்ய அக்காதமி விழாவுக்குப்பின்னர் உடனே சாகித்ய லண்டன் விழா ஒன்றுக்கு அழைப்பு இருந்தது. விசாவும் வந்தது, கடைசிநேரத்தில் தயங்கிவிட்டேன்.\nஇவ்வாண்டு மாத்ருபூமி இலக்கியவிழாவுக்காக அழைப்பு வந்தபோது மறுத்தேன். ஆனால் மாத்ருபூமியின் இதழாளர்கள் நண்பர்களும்கூட. ஆகவே வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். அதன்பின்னரும் செல்லவேண்டுமா என்னும் தயக்கம் இருந்தது. அவர்களின் ஏற்பாடுகள் நான் செல்லாமலிருக்க முடியாது எனும் நிலைவரை கொண்டுசென்றன. எனக்குப்பிடித்த உணவு, எனக்கு என்னவகையான மைக் தேவை என்பதுவரை கேட்டு முடிவுசெய்தார்கள்.\nஆகவே வேறுவழியில்லாமல் நான்காம்தேதி காலை ஆறுமணிக்கு ரயிலில் கிளம்பி திருவனந்தபுரம் சென்றேன். ஷாகுல் ஹமீது வந்து ஏற்றிவிட்டார். காரில் செல்வதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் நாகர்கோயில் திருவனந்தபுரம் சாலையில் நான்கு இடங்களில் பாலம் வேலை நடக்கிறது. எழுபது கிலோமீட்டரைக் கடக்க மூன்றரை மணிநேரமாகும். ரயிலில் ஒன்றரை மணிநேரம்தான்.\nநானே ஆட்டோ பிடித்து எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த எஸ்பி கிராண்ட்டேய்ஸ் ஓட்டலுக்குச் சென்றுவிட்டேன். அங்கே மாத்ருபூமி வரவேற்பு அணி இருந்தது. என்னை அறிந்தவர்கள். வாயிலில் கார்கள் காத்து நின்றிருந்ததைச் சொன்னார்கள். வழக்கமாக நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருப்பவர்களின் போதாமை முதலில் அறை பதிவுசெய்திருப்பதிலேயே தெரியவரும். அறை பதிவுசெய்யப்பட்டிருக்காது. ஓட்டல் மாறியிருக்கும். வேறுஎவரேனும் தங்கியிருப்பார்கள், நம் பெயர் வேறு ஒன்றாக இருக்கும். தேடி குழம்பி பின்னர்தான் அறை அமையும். கேந்திர சாகித்ய அக்காதமியில் எல்லாவகையான குளறுபடிகளுமுண்டு. மாத்ருபூமி விழாவில் என் அறை என் புகைப்படத்துடன், எனக்கான தனிப்பட்ட பரிசுப்பொருட்களுடன் தயாராக இருந்தது.\nஇதுவரை நான் பங்கெடுத்தவற்றிலேயே மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கிய விழா இதுவே. கல்லூரி மாணவிகள் முந்நூறுபேர் தன்னார்வலர்களாகப் பணியாற்றினர். ஓர் எழுத்தாளர்களுக்கு ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்டார். ஒவ்வொன்றும் முன்னரே திட்டமிடப்பட்டு வகுக்கப்பட்டிருந்தன. வண்டி, உணவு, அறையின் தேவைகள் அனைத்தும்.\nஆயிரக்கணக்கான இளைஞர்களின் பங்கேற்பு இவ்விழாவின் முக்கியமான கொடை என நினைக்கிறேன். பெரும்பாலானவர்கள் மாணவர்கள். இலக்கிய மாணவர்கள் கேரளம் முழுக்க இருந்து வந்து மிகக்குறைந்த செலவில் தங்கி பங்கேற்றுச்செல்ல மாத்ருபூமியே ஏற்பாடுகள் செய்திருந்தது. எல்லா அரங்கிலும் ஐநூறுக்கும் மேல் பார்வையாளர்கள். ஆயினும் அவர்களில் கணிசமானவர்களின் மொழி ஆங்கிலமாக மாறிவிட்டிருந்தது என்பது சற்று சங்கடமாகவே இருந்தது\nஒரே சமயம் ஐந்து அரங்குகளில் இலக்கிய உரையாடல்கள் நிகழ்ந்தன. [கல்பற்றா நாராயணன் பங்கெடுத்த ஓர் அரங்கு கெட்டவார்த்தைகளின் சமூகப்பங்களிப்பு, மொழியியல் அடிப்படைகளைப் பற்றியது] இத்தனைபெரிய பங்கேற்பே இதை விழா என ஆக்குகிறது. பொதுவாக கோவா, டெல்லி, மும்பை இலக்கியவிழாக்களில் அடுத்த அரங்குகளுக்கான எழுத்தாளர்களே பார்வையாளர்களாக அமர்ந்திருப்பார்கள் — ‘சரிதான்பா’ என்கிற முகபாவனையுடன். அவற்றை விழா என அச்சொல்லின் சரியான பொருளில் சொல்லமுடியாது. கொண்டாட்டம்தான் ஒரு விழாவின் அடிப்படை அம்சம்.\nஇந்தியாவில் நிகழும் திரைப்படவிழாக்களில் இருந்து திருவனந்தபுரம் திரைப்படவிழாவை மாறுபடுத்திக்காட்டும் அம்சமும் இந்த மாபெரும் மக்கள் பங்கேற்புதான். ஒரு வகை இளைஞர்திருவிழாவாகவே அது நிகழும். சினிமா ‘தலையில் அடித்த’ இளைஞர்களை எங்கும் பார்க்கமுடியும். விழாநாட்களை போதைகொண்டதாக ஆக்குவது அதுதான். அதேபோல பெரிய மக்கள்பங்கேற்பு கொண்ட விழாவாகவே திரிச்சூர் நாடகவிழாவும் இருக்கும். இந்த விழாவிலும் அத்தகைய கூட்டமும் களிப்பும் நிறைந்திருந்தது.\nவிழாவை ஒட்டி மாத்ருபூமி என்னைப்பற்றி ஓர் இரண்டுநிமிட விளம்பரக்குறிப்பு எடுத்திருந்தனர். வீட்டுக்குவந்து அதை பதிவுசெய்தனர். அது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது. அதன்பின்னர் பத்துநிமிட அறிமுகப்படம். விழாவில் பங்குகொள்ளும் முக்கியமான எல்லா படைப்பாளிகளும் அவ்வாறு முன்னரே வாசகர்களுக்கு முழுமையாக அறிமுகமாகியிருந்தனர்\nவிழாவில் இதிகாசங்களின் மறு ஆக்கம் குறித்த கலந்துரையாடலில் நான் முதலில் மலையாளத்தில் 7 நிமிடம் என் கருத்தைச் சொன்னேன்.பின்னர் அதை ஆங்கிலத்தில் ஐந்துநிமிடம் சொன்னேன். ஆனந்த் நீலகண்டன், மீனாட்சி ரெட்டி மாதவன் ஆகியோர் விவாதத்தில் கலந்துகொண்டனர். வேறு அரங்குகளில் என் நண்பர்களான எழுத்தாளர்களுக்கு நினைவுப்பரிசுகளை மாத்ருபூமி சார்பில் வழங்கினேன். சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்திருந்த என் உரையை அச்சு எடுத்து கொண்டுசென்றிருந்தேன், அதை வேண்டியவர்களுக்கு வழங்கினேன்.\nவிவாதம் உற்சாகமாகவே நடந்தது, ஆனால் விழாவுக்குரிய சராசரிகேள்விகள். ஒருசில கேள்விகளே உண்மையில் முக்கியமானவை. ஆனால் ஒட்டுமொத்தமாக அங்கிருந்தது நிறைவளித்தது. கல்பற்றா நாராயணன் கூடவே இருந்தார். பி.ராமன், அன்வர் அலி, ராஜசேகரன் என கவிஞர்களையும் இலக்கியவிமர்சகர்களையும் சந்தித்துக்கொண்டே இருந்தேன். அடூர் கோபாலகிருஷ்ணனைச் சந்தித்த போது வெண்முரசு குறித்து சற்று உரையாடினேன்.\nமாலையில் அதே விழாவில் நிகழ்ந்த விவாதங்களை மேலும் விமர்சித்து நானும் கல்பற்றா நாராயணனும் ஓர் உ��ையாடல் நிகழ்த்த அதை மாத்ருபூமி இணையத்தில் வலையேற்றியது. விழாவின் மையக்குரல் அரசியல்சரிநிலைகளை சார்ந்தே இருந்ததை ஒட்டியே எங்கள் விமர்சன உரையாடல் அமைந்திருந்தது.\nபெப்ருவரி 2 முதல் 4 வரை மூன்றுநாட்கள் நடந்த இலக்கியவிழாவில் பிரிட்டன், கென்யா, மலேசியா என பலநாடுகளிலிருந்து எழுத்தாளர்கள்ல் பங்கெடுத்தனர்.முதல்முறையாக ஓர் இலக்கியவிழா நிறைவூட்டும் அனுபவமாக அமைந்தது. அதற்கு மாத்ருபூமியின் ஆசிரியர்குழு முக்கியமான காரணம். அவர்களே நல்ல வாசகர்கள், இலக்கியமென்றால் என்ன என்று அறிந்த இதழாளர்கள். ஏதோ ஒருவகையில் அவர்கள் கேரள இலக்கிய இயக்கத்தின் ஓட்டுநர்கள்.\nமுந்தைய கட்டுரைஅஞ்சலி –தகடூர் கோபி\nஅடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53\nநமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-77\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdkJx6", "date_download": "2020-08-12T11:49:03Z", "digest": "sha1:BMLJVCYT3KHWKJBSNE2RPNMG7GXASVAU", "length": 6060, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "Peveril of the peak", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்Peveril of the peak\nவடிவ விளக்கம் : xxxii, 302 p.\nதுறை / பொருள் : Fiction\nகுறிச் சொற்கள் : சரபோஜி மன்னர் தொகுப்பு # Fiction\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/naamarkum-kudiyallom.htm", "date_download": "2020-08-12T12:35:14Z", "digest": "sha1:WZZZ644QKX5IXYTURE3OMXJ7EVJYQRLD", "length": 6784, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "நாமார்க்கும் குடியல்லோம் - இறையன்பு, Buy tamil book Naamarkum Kudiyallom online, Eriyanbu Books, கட்டுரைகள்", "raw_content": "\nதமிழினி இதழுக்காக எழுதப்பட்ட தலையுரைகள் இவை மக்களுக்காக அல்லாமல் தங்களுக்காகவே அரசு நடத்திகொள்கிற அரசியல்வானரை அறம் சூழ வேண்டுகின்றன செய்தி சொல்வனவாக அல்லாமல் ச��ய்தி விற்பனவாக இருக்கிற ஊடகங்களை குறித்து சினக்கின்றன எதை கொடுத்தேனும் எண்ணியதை பெற முனைகிற பேருலக வணிகர்களின் மனத்தின்மை கருதி அஞ்சுகின்றன வருடுவார் கைக்கெல்லாம் வளைந்து கொடுக்கிற சட்ட நயன்மை முறைகளை கண்டு முகஞ்சுளிக்கின்றன பாடாண்திணைக்குரிய தலைவனைத் தேடி புலம்புகின்றன ஆர்க்கும் குடியாக அறிவு நிலைகளில் அல்லாமல் உணர்ச்சி நிலைகளிலும் மரத்துக் கொண்டிருக்கின்ற மக்கள் கூட்டத்தை குறித்து ஆற்றாது அரற்றுகின்றன............\nதைத் திங்கள் தமிழ்த் திருநாள்\nஅசோகமித்ரன் கட்டுரைகள் - 2\nகார்ப்பரேட் என்.ஜி.ஓ க்களும் புலிகள் காப்பகங்களும் என்ன நடக்கிறது இந்திய காடுகளில்\nகாந்திஜி வாழ்வில் 100சுவயான நிகழ்ச்சிகள்\nநெஞ்சுக்கு நீதி (பாகம் 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=2%204708", "date_download": "2020-08-12T12:40:00Z", "digest": "sha1:XC6RS42Z5N2AA5I2SONGCEDTXC3BWJOW", "length": 7589, "nlines": 145, "source_domain": "marinabooks.com", "title": "சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் Sooriyanum Santhiranum Natchaththirankalum", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\n\"பல்வேறு உலக நாடுகளில் வழங்கி வந்த வாய்மொழிக் கதைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு. இந்த நூல், அந்தந்த தேசத்து நம்பிக்கைகள் மற்றும் கலாசாரங்கள் சார்ந்தவை. ரசனை மிகுந்த இந்தக் கதைகள் எளிய நடையில் மலர்ச்சியைத் தருபவை. உள்ளுணர்வைத் தூண்டிக் குதூகலிக்கச் செய்பவை. \"\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஆல்ஃபிரெட் ஹிட்ச்காக் தொகுத்த மர்மக் கதைகள் பதினான்காவது அறை\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nபில் பிரைசன் அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு\nபுதிய கல்விக் கொள்கை (பற்றிய எரியும் ரோம்... ஊர் சுற்றும் நீரோ...)\n{2 4708 [{புத்தகம் பற்றி \"பல்வேறு உலக நாடுகளில் வழங்கி வந்த வாய்மொழிக் கதைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு. இந்த நூல், அந்தந்த தேசத்து நம்பிக்கைகள் மற்றும் கலாசாரங்கள் சார்ந்தவை. ரசனை மிகுந்த இந்தக் கதைகள் எளிய நடையில் மலர்ச்சியைத் தருபவை. உள்ளுணர்வைத் தூண்டிக் குதூகலிக்கச் செய்பவை. \"}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-12T14:20:39Z", "digest": "sha1:OYEA5BBYCUICGXECKBYSEQZRKZIYROIN", "length": 11890, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:திரைப்படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறிவியல் · நலம் · கணிதம் · தொழில்நுட்பம் · புவியியல் · தமிழ் · சமூகம் · பண்பாடு · வரலாறு · நபர்கள்\nதிரைப்படங்கள் பெரும்பாலும் இது போன்ற பில்ம் சுருள்களிலேயே பதியப்படுகின்றன\nதிரைப்படம் (Film) என்பது பொதுவாக பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்பட்டு முன்னர் திரையரங்குகளின் திரைகளில் காண்பிக்கப்பட்டு, இப்பொழுது திரையரங்குகள் தவிர தொலைக்காட்சி, குறுந்தட்டு, பேழை, இணையம் போன்ற ஊடகங்கள் மூலமும் வினியோகிக்கப்படும் நகரும் படங்களையும், அப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள துறையையும் குறிக்கும் சொல்லாகும்.\nஅகடம் (Agadam) என்பது முற்றிலும் புதுமுக நடிகர்களை வைத்து தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை ஒரே வீச்சில் தயாரிக்கப்பட்டது என்பதால், இது கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அறிமுக இயக்குனர் லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்சன் சார்பில் தயாரிக்கப்பட்ட இத் திரைப்படம் ஒரே முறையில் தொடர்ச்சியாக 2 மணி 3 நிமிடங்கள் 30 வினாடிகள் நடாத்தப்பட்டுள்ளது. பின்னர் செம்மையாக்கம் கூடச் செய்யப்படவில்லை.\nநேரம், நகைச்சுவை மற்றும் பரபரப்பு பாணியில் அல்போன்சு புதரன் இயக்கி, 2013ல் வெளிவந்த தென்னிந்தியத் திரைப்படம் ஆகும். இது ஒரே நேரத்தில் தமிழிலும், மலையாளத்திலும் படமாக்கப்பட்டது. இதில் நிவின் பாலி, நாசரிய நசிம், சிம்கா, நாசர், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படமே நிவின் பாலிக்கு முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.\nஹீத் அன்ட்ரூ லெட்ஜர் (Heath Andrew Ledger, ஏப்ரல் 4, 1979 – ஜனவரி 22, 2008) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாலிவூட் நடிகர் ஆவார். ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில், 10 வயதில் நாடகங்களில் நடிக்கத் துவங்கிய ஹீத், 1990களில் தனது 16வது வயது முதல் தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்தார் தொலைக்க��ட்சி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த ஹீத் லெட்ஜர், தனது 19வது வயதில் டென் திங்ஸ் ஐ ஹேட் அபவுட் யூ என்ற படம் மூலம் ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்தார். புரோக்பேக் மவுண்டன் (Brokeback Mountain) என்ற படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.\n2013இல் அதிக வருவாய் ஈட்டிய படங்கள்\n3 அலெக்ஸ் பாண்டியன் ₹ 77,22,00,000\n4 அமீரின் ஆதிபகவன் ₹ 48,88,00,000\n5 கண்ணா லட்டு தின்ன ஆசையா ₹ 47,91,00,000\n7 கேடி பில்லா கில்லாடி ரங்கா ₹ 40,00,00,000\n11 வத்திக்குச்சி ₹ 26,81,00,000\n12 எதிர்நீச்சல் ₹ 17,00,00,000\n60வது தேசியத் திரைப்பட விருதுகள்\nஇந்தியத் திரைப்படத் தணிக்கை குழு\nநோர்வே தமிழ்த் திரைப்பட விழா\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013\nபாலிவுட் திரைப்படங்களின் பட்டியல், 2013\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2018, 18:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_33_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-12T13:03:28Z", "digest": "sha1:6LTIZ4NZSJD3266FSKEPD2SQBZIMUL2Q", "length": 33704, "nlines": 113, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 33 அன்பு மயம் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 33 அன்பு மயம்\nஆசிரியர் உ. வே. சாமிநாதையர்\n6195என் சரித்திரம்உ. வே. சாமிநாதையர்\nஎன் ஆசிரியர் பாடஞ் சொல்லி வரும்போது அங்கங்கே அமைந்துள்ள இலக்கண விசேஷங்களை எடுத்துச் சொல்வது வழக்கம். அரிய பதமாக இருந்தால் வேறு நூலிலிருந்து அதற்கு ஆதாரம் காட்டுவார். செய்யுட்களில் எதுகை, மோனைகள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதைக் கவனிக்கச் செய்வார். கவிஞராகிய அவர் செய்யுள் செய்யப் பழகுபவருக்கு இன்ன இன்ன முட்டுப்பாடுகள் நேருமென்பதை நன்றாக அறிவார். எங்களுக்கு அத்தகைய இடையூறுகள் நீங்கும் வழியைப் போதிப்பார்.\n“செய்யுள் செய்வதற்கு முன் எந்த விஷயத்தைப் பற்றிச் செய்யுள் இயற்ற வேண்டுமோ அதை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும். எந்த மாதிரி ஆரம்பித்தால் கஷ்டமாக இராதோ அதை அறிந்துகொள்ள வேண்டும். பாட்டில் எதுகையில் இன்னதை அமைக்க வேண்டுமென்பதை வரையறுத்துக்கொண்டு அதற்கேற்ற எதுகையை வைக்க வேண்டும். மனம் போனபடி ஆரம்பித்து அதற்கேற்றபடி அடிகளைச் சரிப்படுத்துவது கூடாது. முதல் அடியில் அமைக்க வேண்டிய பொருளை மாத்திரம் யோசித்துத் தொடங்கிவிட்டு நான்காவது அடிக்கு விஷயமோ வார்த்தைகளோ அகப்படாமல் திண்டாடக் கூடாது. நான்கு அடிகளிலும் தொடர்ச்சியாக அமையும் அமைப்பை நிச்சயித்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறுவார்.\nஒரு நாள் மாலையில் அவர் அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார். நானும் கனகசபை ஐயரும் சவேரிநாத பிள்ளையும் அருகில் நின்றோம். அப்போது அவர் எங்களை நோக்கி, “உங்களுக்குச் செய்யுள் இயற்றும் பழக்கம் உண்டா” என்று கேட்டார். மற்ற இருவர்களும் பிள்ளையவர்களிடத்திற் பல நாட்களாகப் பாடம் கேட்டுப் பழகியவர்கள். அவர்கள் “உண்டு” என்று சொன்னார்கள். நான் இந்த மகாகவியினிடத்தில் “நமக்கும் செய்யுளியற்றத் தெரியும் என்று சொல்வது சரியல்லவே” என்று கேட்டார். மற்ற இருவர்களும் பிள்ளையவர்களிடத்திற் பல நாட்களாகப் பாடம் கேட்டுப் பழகியவர்கள். அவர்கள் “உண்டு” என்று சொன்னார்கள். நான் இந்த மகாகவியினிடத்தில் “நமக்கும் செய்யுளியற்றத் தெரியும் என்று சொல்வது சரியல்லவே” என்று முதலில் எண்ணினேன். ஆனாலும், மற்றவர்கள் தமக்குத் தெரியுமென்று சொல்லும்போது நான் மட்டும் சும்மா இருப்பதற்கு என் மனம் இடங்கொடுக்கவில்லை. ஆதலால், “எனக்கும் தெரியும்” என்று சொன்னேன்.\n“ஏதாவது ஒரு பாட்டின் ஈற்றடியைக் கொடுத்தால் அதை வைத்துக்கொண்டு மற்றவற்றைப் பூர்த்தி செய்ய முடியுமா” என்று ஆசிரியர் கேட்டார்.\nஉடனே அவர் எங்கள் மூவருக்கும் மூன்று வெண்பாக்களுக்குரிய ஈற்றடிகளைக் கொடுத்தார். சவேரிநாத பிள்ளை கிறிஸ்தவர்; ஆகையால் அவருக்கு ஏற்றபடி, “தேவா வெனக்கருளைச் செய்” என்பதையும், கனகசபை ஐயருக்கு, “சிந்தா குலந்தவிரச் செய்” என்பதையும், எனக்கு, “கந்தா கடம்பாகு கா” என்பதையும் கொடுத்தார். நாங்கள் யோசித்து நிதானமாக ஒருவாறு வெண்பாக்களைப் பூர்த்தி செய்தோம்.\nநாங்கள் மூவரும் இந்த மூன்று வெண்பாக்களையும் சொன்னோம். கேட்ட அவர், “நானும் ஒரு பாடல் முடித்திருக்கிறேன்” என்று சொல்லி,\n“பாடப் படிக்கப் பயனா நினக்கன்பு\nமந்தா நிலந்தவழு மாயூர மாநகர்வாழ்\nஎன்று அந்த வெண்பாவையும் சொன்னார். “��ம்மோடு சேர்ந்து நமக்கு ஊக்கத்தை உண்டாக்குவதற்காகத் தாமும் ஒரு செய்யுளை இயற்றிச் சொல்லுகிறார்” என்பதை நான் உணர்ந்தேன். தமிழை இன்பந் தரும் விளையாட்டாகக் கருதி வாழ்ந்த அப்பெரியார் எங்களுக்கும் தமிழ்க் கல்வியை விளையாட்டாகவே போதித்து வந்தார். பிள்ளைகளுக்கு உத்ஸாக மூட்டுவதற்காகத் தந்தை அவர்களோடு சேர்ந்து விளையாடுவதில்லையா அதைப் போல அவரும் எங்களுடன் சேர்ந்து செய்யுள் இயற்றினார்.\nஎங்கள் மூவருக்கும் அவர் கூறிய செய்யுளைக் கேட்டவுடன் ஆனந்தமுண்டாயிற்று. எனக்கு ஒருபடி அதிகமான சந்தோஷம் ஏற்பட்டது. என் ஆசிரியர் எனக்குக் கொடுத்த சமஸ்யையையல்லவா தம்முடைய பாட்டிற்கு ஈற்றடியாகக் கொண்டார் அவருடைய அன்பு என்பால் எவ்வாறு பதிந்துள்ளதென்பதை அது காட்டவில்லையா அவருடைய அன்பு என்பால் எவ்வாறு பதிந்துள்ளதென்பதை அது காட்டவில்லையா அது மட்டுமா அப்பாட்டு ஒரு கவியினது பாட்டாக இருந்தாலும் பொருளமைப்பில் ஒரு மாணாக்கனது பிரார்த்தனையாக வல்லவோ இருக்கிறது ‘பாடவும் படிக்கவும் அன்பு கூடவும்’ எல்லோரும் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டியவர்களே. ஆயினும் என் ஆசிரியர் அத்தகைய பிரார்த்தனையை எவ்வளவோ காலத்திற்கு முன் செய்து அதன் பலனை அனுபவித்து வந்தவர். ஆகையால் அப்போது அந்தப் பிரார்த்தனையை அவர் சொல்ல வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. குழந்தைக்காகத் தாய் மருந்தை உண்பதுபோல, பாடவும் படிக்கவும் அன்பு கூடவும் வேண்டுமென்று மாயூர நகர் வாழும் கந்தனை நான் பிரார்த்திப்பதற்குப் பதிலாக அவரே பிரார்த்தித்தார். எனக்காகவே அப்பாடல் இயற்றப் பெற்றது.\nஇத்தகைய எண்ணங்கள் என் உள்ளத்தில் தோன்றின. நான் மகிழ்ந்தேன்; பெருமிதமடைந்தேன்; உருகினேன். அதுமுதல் அச்செய்யுளை நாள்தோறும் சொல்லி வரலானேன். நான் சொந்தமாக இயற்றிய செய்யுள் என் நினைவில் இல்லை. எனக்காக என் ஆசிரியர் பாடித் தந்த செய்யுளே என் உள்ளத்தில் இடங்கொண்டது.\nமுத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்\nமுருகக் கடவுள் தமிழுக்குத் தெய்வம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். தமிழ்க் கல்வியையே விரும்பி வாழ்ந்த எனக்கு அப்பெருமானிடத்தே பிரார்த்தனை செய்ய வேண்டுமென்ற எண்ணம் உதித்தது. மந்திர ஜபத்தால் அவரது உபாஸனையை ஒருவாறு செய்து வந்தாலும் தமிழ்க் கடவுளைத் தமிழ்ச் செய்யுளாலே உபாஸ��த்துவர வேண்டு மென்ற அவா உண்டானமையால் எந்தத் தமிழ் நூலையாவது தினந்தோறும் பாராயணம் செய்து வர வேண்டுமென்று உறுதி செய்துகொண்டேன். குமரகுருபர சுவாமிகள் முருகக் கடவுள் திருவருள் பெற்றவரென்று அறிந்து அவர் இயற்றிய நூல்களில் ஒன்றாகிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழைத் தினந்தோறும் காலையில் பாராயணம் செய்து வரலானேன். இப்பழக்கம் உத்தமதானபுரத்திலேயே ஆரம்பமாயிற்று. பிள்ளையவர்களிடத்தில் வந்த பிறகும் இப்பாராயணம் தொடர்ந்து நடைபெற்றது.\nஇந்நிலையில் என் ஆசிரியர் எனக்காகப் பாடிக்கொடுத்த வெண்பாவும் கிடைத்ததென்றால் எனக்குண்டான திருப்தியைச் சொல்லவா வேண்டும் அதனையும் ஒரு மந்திரமாகவே எண்ணிச் சொல்லி வந்தேன்.\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் முழுவதையும் பாராயணம் செய்து வருவதால் காலையில் சில நாழிகை பாடங் கேட்க இயலாது. நான் பாராயணம் செய்து வருவது பிள்ளையவர்களுக்குத் தெரியும். மற்றவர்களுக்குப் பாடஞ் சொல்ல ஆரம்பிக்கும்போது நான் இல்லாவிடின் எனக்காகக் காத்திருப்பது அவரது வழக்கமாயிற்று. இத்தகைய தாமதம் ஏற்படுவதை மாற்றும் பொருட்டு அவர் ஒரு நாள் என்னிடம், “முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழை முற்றும் இவ்வாறு பாராயணம் செய்வது நன்மையே; ஆனாலும் தினந்தோறும் செய்து வரும்போது சில நாட்கள் உமக்குச் சிரமமாக இருக்கும். காலையில் சுறு சுறுப்பாகப் பாடம் கேட்பதற்கும் சிறிது தாமதம் நேருகிறது. அதற்கு ஒரு வழி சொல்லுகிறேன். பிள்ளைத் தமிழில் வருகைப் பருவம் மிகவும் முக்கியமானது. நீர் அந்நூலில் வருகைப் பருவத்தின் கடைசி இரண்டு செய்யுட்களை மாத்திரம் பாராயணம் செய்து வந்தாற் போதும். இவ்வாறு செய்யும் வழக்கமும் உண்டு” என்றார். அவர் கூறியது எனக்கு அனுகூலமாகவே தோற்றியது. ஆதலின் அவர் கட்டளைப்படியே நான் அது தொடங்கி அந்த இரண்டு செய்யுட்களை மாத்திரம் தினந்தோறும் சொல்லி வரலானேன்.\nபிரஜோற்பத்தி வருஷம் ஆடி மாதம் பிறந்தது. எனக்குப் பதினேழாம் பிராயம் நடந்தது. என் தந்தையாரும் தாயாரும் சூரியமூலையில் இருந்தனர். ஆடி மாதம் மூன்றாந் தேதி திங்கட்கிழமை (17-7-1871) யன்று இறைவன் திருவருளால் எனக்கு ஒரு தம்பி பிறந்தான். இச்செய்தியை எனக்குத் தெரிவித்து அழைத்துச் செல்வதற்காக என் தந்தையாரே வந்தார். என் தாய், தந்தையர் என்னை��் பிரிந்து வருந்துவதை நான் அறிந்தவன். அவ்வருத்தத்தை ஒருவாறு போக்கி ஆறுதல் உண்டாக்கவே கடவுள் இக்குழந்தையைக் கொடுத்திருக்கிறார் என்று நான் நம்பினேன்.\nபிள்ளையவர்களிடம் என் தந்தையார் இச் சந்தோஷச் செய்தியைத் தெரிவித்தபோது அவர் மகிழ்ந்தார். என்னை நோக்கி, “தம்பியுடையான் படைக்கஞ்சான்” என்பது பழமொழி. குழந்தை சௌக்கியமாக வளர்ந்து உமக்குச் சிறந்த துணையாக இருக்க வேண்டுமென்று சிவபெருமானைப் பிரார்த்திக்கிறேன்” என்றார். அப்பால், சிறிது நேரம் வரையில் என் படிப்பு சம்பந்தமாகப் பேசிவிட்டு, “நான் இவனை ஊருக்கு அழைத்துச் சென்று புண்யாஹ வாசனம் வரையில் வைத்திருந்து பிறகு அனுப்பிவிடுகிறேன்” என்று என் தந்தையார் பிள்ளையவர்களிடம் அனுமதிபெற்று என்னை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.\nமாயூரத்திலிருந்து சூரியமூலை ஏறக்குறைய 10 மைல் தூரம் இருக்கும். நாங்கள் நடந்தே சென்றோம். எங்கள் பிராயணம் பெரும்பாலும் நடையாகத்தான் இருந்தது. செல்லும்போது தந்தையார் என்னுடைய காலப்போக்கைப் பற்றி விசாரித்தார். நான் கூறிய விடையால் எனக்கிருந்த உத்ஸாகத்தையும் சந்தோஷத்தையும் என்பால் உண்டாகியிருந்த கல்வி அபிவிருத்தியையும் அறிந்தார்.\n“நான் வரும்போதே உன்னைப் பற்றித் தெரிந்துகொண்டேன். வரும் வழியில் மாயூரத்திலிருந்து யாரேனும் எதிரே வந்தால் அவரிடம் பிள்ளையவர்களைப் பற்றி விசாரிப்பேன். அவர்கள் சொன்ன பதில் எனக்குத் திருப்தியை உண்டாக்கிற்று. மாயூரத்திலிருந்து வரும் ஒருவரைப் பார்த்து ‘பிள்ளையவர்கள் சௌக்கியமாக இருக்கிறார்களா’ என்று விசாரித்தேன். ‘அவர்கள் ஊரில் இருக்கிறார்களா’ என்று விசாரித்தேன். ‘அவர்கள் ஊரில் இருக்கிறார்களா’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன். ‘அவரிடம் ஒரு பிராமணப் பையன் படிக்கிறானே’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன். ‘அவரிடம் ஒரு பிராமணப் பையன் படிக்கிறானே உங்களுக்குத் தெரியுமா’ என்று கேட்டேன். ‘ஆகா, தெரியுமே. பிள்ளையவர்களைப் பார்த்தவர்கள் அவர்களுடைய மாணாக்கர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாதே. ஒவ்வொருவரையும் பற்றி வருபவர்களுக்குச் சொல்லி உத்ஸாகமூட்டுவது அவர்கள் வழக்கமாயிற்றே. இப்போது வந்திருக்கும் பிராமணப் பையனிடம் அவர்களுக்கு அதிகப் பிரியமாம். அப்பிள்ளை நன்றாகப் பாடல் படிக்கிறாராம். சங்கீதங்கூடத் தெரியுமாம். பிள்ளையவர்கள் அவரிடம் வைத்துள்ள அன்பு அவரோடு பழகுகிறவர்கள் யாவருக்கும் தெரியும்’ என்று சொன்னதைக் கேட்டு என் உள்ளம் குளிர்ந்தது உன் அம்மா உன்னைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்கிறாள்” என்று என் தந்தையார் கூறினார்.\nநாங்கள் சூரியமூலை போய்ச் சேர்ந்தோம். வீட்டிற்குள் சென்றேனோ இல்லையோ நேரே, “அம்மா” என்று சொல்லிக்கொண்டே பிரசவ அறைக்கு அருகில் சென்றுவிட்டேன். உள்ளே இருந்து மெலிந்த குரலில், “வா, அப்பா” என்று அருமை அன்னையார் வரவேற்றார்.\n” என்று அங்கிருந்த என் பாட்டியார் குழந்தையை எடுத்து எனக்குக் காட்டினார். நான் அந்தக் குழந்தையைப் பார்த்துப் பார்த்துச் சந்தோஷமடைந்தேன். அதே சமயத்தில் என் தாயார் அந்த அறையில் இருந்தபடியே என்னை நோக்கிச் சந்தோஷம் அடைந்தார்.\n“சாமா, உன் உடம்பு இளைத்துவிட்டதே; வேளைக்கு வேளை ஆகாரம் சாப்பிடுகிறாயா எண்ணெய் தேய்த்துக்கொள்கிறாயா” என்று என் தாயார் விசாரித்தார்.\n“எனக்கு ஒன்றும் குறைவில்லை. சௌக்கியமாகவே இருக்கிறேன்” என்றேன் நான்.\n“என்னவோ, அநாதையைப்போலத் தனியே விட்டுவிட்டோம். ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தழுதழுத்த குரலில் என் அன்னையார் கூறினபோது அவருடைய ஹிருதயத்திலிருந்த துக்கத்தின் வேகம் என்னையும் தாக்கியது; என் கண்களில் அதன் அடையாளம் தோற்றியது.\nபுண்ணியாஹவாசனம் நடைபெற்றது. அதன் பின்பும் சில நாட்கள் அங்கே இருந்தேன். “குழந்தை அங்கே தனியாக இருக்கிறான். வாய்க்கு வேண்டியதைத் தருவதற்கு யார் இருக்கிறார்கள் ஏதாவது பக்ஷணம் பண்ணிக்கொடுங்கள்” என்று என் தாயார் கூற, அங்கிருந்த ஒவ்வொரு நாளும் விதவிதமான சிற்றுண்டிகளை வீட்டிலுள்ளவர்கள் செய்துகொடுத்தார்கள். நான் உண்டேன். என்னிடம் பிள்ளையவர்கள் வைத்துள்ள அன்பைக் குறித்து நான் விரிவாகச் சொன்னேன். அதைக் கேட்டபோது என் தாயாருக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதல் உண்டாயிற்று.\nஎன் பாட்டனார் பிள்ளையவர்களைப்பற்றி விசாரித்தார். அவருடைய சிவபக்தியையும் பாடஞ் சொல்லும் ஆற்றலையும் அவர் கேட்டு மகிழ்ந்தார். அவரியற்றிய சிவோத்கர்ஷத்தை விளக்கும் பாடல்களைச் சொல்லிக் காட்டினேன். நான் சொன்ன விஷயங்களெல்லாம் பாட்டனாருக்கு மிக்க ஆச்ச��ியத்தை விளைவித்தன.\nசூரியமூலைக்குச் சென்றபோது என் தாயாரையும் தந்தையார் முதலியோரையும் குழந்தையையும் பார்த்த மகிழ்ச்சியிலே சில நாட்கள் பதிந்திருந்தேன். தினந்தோறும் தவறாமல் தமிழ்ப்பாடங் கேட்டு வரும் பழக்கத்தில் ஊறியிருந்தவனாகிய எனக்கு அப்பழக்கம் விட்டுப்போனதனால் ஒருவிதமான குறை சிறிது சிறிதாக உறைக்கத் தொடங்கியது. தமிழ்ப்பாடம் ஒருபுறம் இருக்க, பிள்ளையவர்களைப் பிரிந்திருப்பதில் என் உள்ளத்துக்குள் ஒருவிதமான துன்பம் உண்டாகியிருப்பதை உணர்ந்தேன். தாயார், தகப்பனார் முதலியவர்களோடு சேர்ந்திருப்பதனால் உண்டாகிய சந்தோஷ உணர்ச்சியினூடே அந்தத் துன்ப உணர்ச்சி தலைகாட்டியது. இப்புதிய அனுபவத்தில் எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது: “ஆண்டவன் என் ஆசிரியர் உள்ளத்திற்கும் என் உள்ளத்திற்கும் மிகவும் நுண்மையான பிணைப்பை அன்பினால் உண்டாக்கிவிட்டான். அப்பிணைப்பு என்னை அறியாமலே என்னைக் கட்டுப்படுத்திவிட்டது அவர் எனக்காகப் பிரார்த்திக்கிறார். நான் என் தாயார் அருகிலிருந்தும் அவரருகில் இல்லாத குறையை உணர்கிறேன்” என்பதுதான் அது. “இந்த அன்பு நிலைத்திருக்க வேண்டும்” என்று அந்தரங்க சுத்தியோடு நான் பிரார்த்தித்தேன்.\nஇப்பக்கம் கடைசியாக 13 சனவரி 2020, 18:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-how-to-cook-5star-idly-115287.html", "date_download": "2020-08-12T12:07:25Z", "digest": "sha1:2OO6ET5ZKAO4M7LYVR7Z3INRPHV5R4ZH", "length": 6439, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "5 ஸ்டார் இட்லி & இடியாப்பம் செய்வது எப்படி?– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\n5 ஸ்டார் இட்லி செய்வது எப்படி\nருசியோ ருசி : 5 ஸ்டார் இட்லி & இடியாப்பம் செய்வது எப்படி\nருசியோ ருசி : 5 ஸ்டார் இட்லி & இடியாப்பம் செய்வது எப்படி\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nவிமான நிலையங்களில் மாநில மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த CSIF முடிவு\nசர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு - பெங்களூருவில் வன்முறை\nடெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை\n5 ஸ்டார் இட்லி செய்வது எப்படி\n”சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் “ நொடியில் செய்து சாப்பிடலாம்\nசம்பா கோதுமை ரவையில் கொழுக்கட்டை செய்யத் தெரியுமா..\nசெட்டிநாடு சுவையில் உருளைக்கிழங்கு காரக்குழம்பு எப்படி செய்வது..\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\nஇந்தி தெரிந்தால் என்னால் மொழிமாற்றம் செய்யமுடியும் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு\nதாத்தாவோடு பெசன்ட் நகர் பீச்சில் வாக்கிங்... சென்னை அனுபவத்தை பகிர்ந்த கமலா ஹாரீஸ் - சமூக வலைதளங்களில் பரவும் பழைய வீடியோ\nவீட்டு வேலை செய்யவில்லை என கடிந்து கொண்ட தாய்... இளம்பெண் தற்கொலை\nஎனக்கும் இந்தப் படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - யோகி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/hingoli-lok-sabha-election-result-258/", "date_download": "2020-08-12T13:50:58Z", "digest": "sha1:MOIE2FITIDTNHV6RKBQT64K5D2P7CFWM", "length": 40241, "nlines": 951, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹிங்கோலி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹிங்கோலி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nஹிங்கோலி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nஹிங்கோலி லோக்சபா தொகுதியானது மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. ராஜீவ் ஷங்கராவ் சாத் ஐஎன்சி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது ஹிங்கோலி எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் ராஜீவ் ஷங்கராவ் சாத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வன்கீதே சுபாஷ் பபாருவோ எஸ் ஹெச் எஸ் வேட்பாளரை 1,632 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 66 சதவீத மக்கள் வாக்களித்தனர். ஹிங்கோலி தொகுதியின் மக்கள் தொகை 22,92,061, அதில் 87.19% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 12.81% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு ��ெய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 ஹிங்கோலி தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 ஹிங்கோலி தேர்தல் முடிவு ஆய்வு\nஎஸ் ஹெச் எஸ்\t- வென்றவர்\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nஹிங்கோலி தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nஹேமந்த் பாட்டீல் எஸ் ஹெச் எஸ் வென்றவர் 5,86,312 51% 2,77,856 24%\nசுபாஷ் வான்கிட் காங்கிரஸ் தோற்றவர் 3,08,456 27% 2,77,856 -\nராஜீவ் ஷங்கராவ் சாத் காங்கிரஸ் வென்றவர் 4,67,397 45% 1,632 1%\nவன்கீதே சுபாஷ் பபாருவோ எஸ் ஹெச் எஸ் தோற்றவர் 4,65,765 44% 0 -\nசுபாஷ் பாபுரோ வாங்கடே எஸ் ஹெச் எஸ் வென்றவர் 3,40,148 42% 73,634 9%\nச்யையரகாந்த ஜெய்வந்திரரா பாட்டில் என்சிபி தோற்றவர் 2,66,514 33% 0 -\nச்யு+ரிகாந்த பாட்டில் என்சிபி வென்றவர் 3,27,944 45% 12,545 2%\nசிவாஜி கியான்ர்பரோ மானே எஸ் ஹெச் எஸ் தோற்றவர் 3,15,399 43% 0 -\nமனே சிவாஜி கியான்பரோவ் எஸ் ஹெச் எஸ் வென்றவர் 2,97,284 43% 80,655 12%\nயுனஎ. போல் நாயக் மாதவ்ராவ் பஹெனராவ் பிபிஎம் தோற்றவர் 2,16,629 31% 0 -\nயுனஎ;. சிவாஜி மனே எஸ் ஹெச் எஸ் தோற்றவர் 2,67,773 41% 0 -\nமனே சிவாஜி கியான்பரோவ் எஸ் ஹெச் எஸ் வென்றவர் 2,03,785 35% 79,067 13%\nகம்பம் (நாயக்) மாதவ்ராவ் பேஹனாராவ் பிபிஎம் தோற்றவர் 1,24,718 22% 0 -\nகுண்டேவர் விலாஸ்ராவ் நாகத்ராவ் எஸ் ஹெச் எஸ் வென்றவர் 1,45,800 32% 3,793 0%\nஉத்தம ராத்தோட் காங்கிரஸ் தோற்றவர் 1,42,007 32% 0 -\nஉத்தம ராத்தோட் காங்கிரஸ் வென்றவர் 2,71,595 54% 71,170 14%\nகுண்டேவர் விலாசாரா நாகநாதரவ் பாஜக தோற்றவர் 2,00,425 40% 0 -\nரத்தோட் உத்தராவ்ஜிஜி பாலிராம்ஜி காங்கிரஸ் வென்றவர் 2,21,026 55% 1,35,091 34%\nகரேத் சங்கராவ் சாம்பாஜி ஜேஎன்பி தோற்றவர் 85,935 21% 0 -\nஉத்தமரோ பாலிராம்ஜி ரத்தோட் ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,04,165 57% 1,17,224 33%\nபாப்பு கல்கேட் ஜேஎன்பி தோற்றவர் 86,941 24% 0 -\nபாட்டீல் சந்திரகாந்த் ராம்கிரஷ்ணா பிஎல்டி வென்றவர் 1,44,991 47% 35,751 12%\nதேஷ்முக் பாலஜிஆரோ கோபராவ் காங்கிரஸ் தோற்றவர் 1,09,240 35% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் மஹாராஷ்டிரா\n37 - அக்மத்நகர் | 6 - அகோலா | 7 - அமராவதி (SC) | 19 - அவுரங்காபாத் | 35 - பாராமதி | 39 - பீட் | 11 - பந்தாரா - கோண்டியா | 23 - பிவாண்டி | 5 - புல்தானா | 13 - சந்திராபூர் | 2 - துலே | 20 - திந்தோரி (ST) | 12 - கேட்சிரோலி-சிமுர் (ST) | 48 - ஹேட்கானன்கிள் | 3 - ஜல்கோன் | 18 - ஜல்னா | 24 - கல்யாண் | 47 - கோலாபூர் | 41 - லடூர் (SC) | 43 - மதா | 33 - மாவல் | 26 - வடமும்பை | 29 - மும்பை வடக்கு மத்திய | 28 - மும்பை வடக்கு கிழக்கு | 27 - மும்பை வடக்கு மேற்கு | 31 - தென் மும்பை | 30 - மும்பை தென் மத்திய | 10 - நாக்பூர் | 16 - நாண்டட் | 1 - நந்தூர்பார் (ST) | 21 - நாசிக் | 40 - உஸ்மான்பாத் | 22 - பால்ஹார் (ST) | 17 - பார்பானி | 34 - புனே | 32 - ரெய்காட் | 9 - ராம்டெக் (SC) | 46 - ரத்னகிரி - சிந்துதுர்க் | 4 - ராவேர் | 44 - சங்க்லி | 45 - சடாரா | 38 - சீரடி (SC) | 36 - சீருர் | 42 - சோலாபூர் (SC) | 25 - தானே | 8 - வார்தா | 14 - யவாட்மால் - வாஷிம் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/30051903/Granite-stone-falls-and-operator-kills-Case-against.vpf", "date_download": "2020-08-12T12:36:46Z", "digest": "sha1:YVSO5VU63N5XGGYCLRG27ILS4PHGGVJE", "length": 11045, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Granite stone falls and operator kills: Case against 3 persons including owner || கிரானைட் கல் விழுந்து ஆபரேட்டர் பலி: உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிரானைட் கல் விழுந்து ஆபரேட்டர் பலி: உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு\nகர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் அனுசோனபுரா பகுதியை சேர்ந்தவர் அனுமையா (வயது 46). இவர் சூளகிரி அடுத்த பிள்ளை கொத்தூர் பகுதியில் உள்ள மிராக்கிள் ஸ்டோன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.\nசம்பவத்தன்று இரவு பணியில் இருந்த போது, அனுமையா மீது கிரானைட் கல் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, சாமனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதில் சரியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் பணி செய்ய வைத்தது தான் விபத்துக்கு காரணம் என குறிப்பிட்டு இருந்தார்.\nஇதையடுத்து பெங்களூரு பன்னார்கட்டா சாலையை சேர்ந்த தவான் கோட்டாச்சியா (43), பெங்களூரு சேஷாத்திரிபுரம் ஆஞ்சநேயர் கோவில் சாலையை சேர்ந்த நிறுவன உரிமையாளர் லிகிப் (28) மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த பர்கத் நகரை சேர்ந்த மேலாளர் அங்குஷ் (40) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\n1. பாப்பாரப்பட்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி மாணவி பலி\nபாப்பாரப்பட்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலியானாள்.\n2. பவானி ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி; அந்தியூர் அருகே பரிதாபம்\nஅந்தியூர் அருகே தந்தை கண் முன்னே நீச்சல் பழகியபோது பவானி ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி பலியானார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n3. சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 9-ஆனது\nசாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்தது.\n1. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n3. பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n4. அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார் - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்\n5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n1. அவமானம் தாங்காமல் தாய்-தந்தை தற்கொலை\n2. ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர்\n3. நாகர்கோவில் அருகே, பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு- ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு\n4. உரிய சிகிச்சை அளிக்காததால் இளம்பெண் உயிரிழந்ததாக கூறி கஸ்தூரிபா அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்\n5. பெங்களூருவில் தவறான தகவல் அளித்து தலைமறைவாக இருந்த 3,300 கொரோனா நோயாளிகள் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/26/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-12T11:56:08Z", "digest": "sha1:ZARICTOKTM22TA444JT6BSSDQ3GCXYK7", "length": 6879, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஐரோப்பிய நாடுகளில் பங்குச்சந்தைகளில் பங்குகளின் பெறுமதி மேலும் வீழ்ச்சி - Newsfirst", "raw_content": "\nஐரோப்பிய நாடுகளில் பங்குச்சந்தைகளில் பங்குகளின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஐரோப்பிய நாடுகளில் பங்குச்சந்தைகளில் பங்குகளின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nColombo (News 1st) கொரோனா வைரஸ் பரவலினால் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பங்குச்சந்தைகளில் பங்குகளின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.\nகடந்த இரண்டு மாதங்களில் பங்குச்சந்தையில் பங்குகளின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவென சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.\nசுவிட்சர்லாந்து, ஆஸ��திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் பின்புலத்தில் பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு தேவை\nமாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு\nதேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nநாடு தவறான பாதையில் பயணிக்கிறது: பிரெஞ்ச் பிரதமர்\nபுதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nகுருநாகல் அரசவை கட்டட இடிபாடுகள் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு தேவை\nமாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு\nJJB தேசியப் பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nநாடு தவறான பாதையில் பயணிக்கிறது: பிரெஞ்ச் பிரதமர்\nபுதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nஅரசவை இடிபாடு அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிப்பு\nபுதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\n6381 கிலோகிராம் மஞ்சளுடன் சிலாபத்தில் நால்வர் கைது\nமாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு\nJJB தேசியப் பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு தேவை\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nராணா டகுபதி திருமணம்:30பேர் மட்டுமே கலந்துகொண்டனர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/tech-news-in-tamil/facebook-will-no-longer-be-on-this-phone-slide-market/c76339-w2906-cid246442-s10998.htm", "date_download": "2020-08-12T13:14:25Z", "digest": "sha1:4FLZDETFKCEXPLWCPBJCADKKR72LDYNT", "length": 5667, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "இனி ’இந்த’ போனில் பேஸ்புக் இருக்காது – சரியும் மார்க்கெட் !", "raw_content": "\nஇனி ’இந்த’ போனில் பேஸ்புக் இருக்காது – சரியும் மார்க்கெட் \nஹுவாய் நிறுவன் ஸ்மார்ட் போன்களில��� இனி ஃபேஸ்புக் இலவச ஆப் வராது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் இனிவரும் சில அப்டேட்டுகளை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்தது அதேப்போல இனிவரும் ஹுவாய் ஸ்மார்ட்ஃபோன்களில் கூகுள் மேப்ஸுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டது. தற்போது ஹூவாய் ஸ்மார்ட் போன்களில் ஃபேஸ்புக் நிறுவன செயலிகள் இருக்காது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய\nஹுவாய் நிறுவன் ஸ்மார்ட் போன்களில் இனி ஃபேஸ்புக் இலவச ஆப் வராது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் இனிவரும் சில அப்டேட்டுகளை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்தது அதேப்போல இனிவரும் ஹுவாய் ஸ்மார்ட்ஃபோன்களில் கூகுள் மேப்ஸுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டது. தற்போது ஹூவாய் ஸ்மார்ட் போன்களில் ஃபேஸ்புக் நிறுவன செயலிகள் இருக்காது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிறுவனத்தின் பட்டியலில் ஹுவாய் நிறுவனத்தின் பெயரை அமெரிக்கா அறிவித்தது. அதனையடுத்து பேஸ்புக்கின் இந்த முடிவால் இப்போது ஹூவாய் ஸ்மார்ட் போன்களின் விற்பனை பெரியளவில் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.\nஆனால் ஏற்கனவே விற்பனை ஆன போன்களில் தொடர்ந்து இந்த வசதிகளைப் பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/kavinaya.php", "date_download": "2020-08-12T11:41:30Z", "digest": "sha1:6ASSL7Y5X3LT2PLTUR3FPXKUUC75RSFO", "length": 4449, "nlines": 42, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Poem | literature | Life | Kavinaya", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோ��ை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஆழத்தில் அழுந்திக் கிடக்கின்றன, முத்துகள்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/muthuramalingam.php", "date_download": "2020-08-12T12:12:12Z", "digest": "sha1:Q7NALPANAP5HTY4ITUR25X6HVLVW43EJ", "length": 7592, "nlines": 78, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Poem | Muthuramalingam | Way | Memories", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஊரைவிட்டு விலகி பிரதான பாதையிலிருந்து\nகிளைத்து ஒரு நதியை போலவே\nவிபரம் அறியதுவங்கிய வயதுக்கு முன்\nசைக்கிள் டயரை உருட்டி செல்வது\nசக நண்பனுடன் சுற்றி திரிவது என்று\nஎன் பால்யத்தின��� தடங்கள் அப்பாதையில்\nவெடித்த பாத இடுக்கில் ஒட்டிக்கொண்டிருக்கும்.\nதாமதமாக வீடுதிரும்பும் ஆடுகளை கூட\nபதிந்து கிடக்கின்றது அதன் வழியில்\nதேவை நின்று போய் அழிந்து போனதாக\nபதிந்து கிடந்த அந்த ஒற்றையடிப்பாதையை\nநீண்டக் கல்லறையை போலவே தோற்றமளித்தது எனக்கு.\n- ஆ.முத்துராமலிங்கம் ([email protected])\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-08-12T11:30:11Z", "digest": "sha1:5XAVYW7ZTVHOBFK6PYLQKCGVWNACYG5G", "length": 16089, "nlines": 156, "source_domain": "ethir.org", "title": "வெட்டிப் பெருமிதம் விட்டு - உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம் - எதிர்", "raw_content": "\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nApril 10, 2020 நடேசன் கட்டுரைகள், கொரோனா ஆய்வுகள், தெரிவுகள், நடேசன்\n‘உலகை ஆண்டவர்கள் நாம்’ என்று பொறி பறக்கும் மேடைகள் ஒரு புறம். ‘சீனாக்காரர் கொரோனவை பரப்புவர் என சிலப்பதிகாரத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது’ என சமூக வலைத்தள கட்டுக்கதைகள் மறுபுறம்..\nநமது உணவு முறைகளும் , வாழ்க்கை பழக்க வழக்கங்களும் என்ன நடந்தாலும் எங்களை பாதுகாக்கும் என்ற வீண் பெருமிதங்களுக்கும் பஞ்சமில்லை. வைரஸ் போல கட்டவிழ்த்து விட பட்டிருக்கும் கட்டுக்கதைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எப்போதும் போல் இப்போதும் பஞ்சமில்லை. தமிழ் பேசும் மக்களான நாங்கள் இயற்கையாகவே பிறரை விட பலமானவர்கள்தான் என்ற விம்பமே இந்த கூச்சல்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மனோநிலை. ஆனால் Covid-19 தாக்கத்தால் ஏற்பட்ட நிலைமை தொடர்பாக பிரித்தானியாவில் வெளிவந்திருக்கின்ற அறிக்கை பல செய்திகளை உறைக்க சொல்கிறது.\nபிரித்தானியாவில் covid-19 வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கபடுபவர்கள் பெருபாலும் ஆபிரிக்க மற்றும் ஆசிய இனத்தவர்கள் என்கிறது தேசிய தீவிர சிகிச்சை தணிக்கை மற்றும் ஆராச்சி மையம்(Intensive Care National Audit and Research Center). இந்த அறிக்கையின் பிரகாரம் பிரித்தானியா முழுவதும் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் 03.04.2020 வரை அனுமதிக்கபட்ட covid-19 தொற்றாளர்களில் 35சதவீதம் பேர் ஆசியா , ஆபிரிக்க இனத்தவர்கள். பிரித்தனியாவின் மொத்த சனத்தொகையின் 13 சதவீதமாக இருக்கும் ஆசிய, ஆபிரிக்க குடிகளே இந்த covid-19 நெருக்கடியால் அதிகம் பாதிக்கபட போகிறர்கள் என தற்போது வெளிவரும் பலஅறிக்கைகள் சொல்கின்றன.\nBirmingham போதனா வைத்தியசாலையின் சர்க்கரை நோய் கற்கைகளுக்கான பேராசியாரும் தெற்காசிய சுகாதார அறக்கட்டளையின் அறங்காவலருள் ஒருவருமான வாசிம் ஹனீப் குறிப்பிடுகையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ள ஆசியர்களில் தெற்காசியர்களே அதிகம் என்கிறார். மேலும் அவர் கூறுகையில்; பெரும்பான்மையான தெற்காசியர்கள் பிரித்தானியாவில் மிகவும் பின்தங்கிய இடங்களிலே வசிக்கிறார்கள். இருதய மற்றும் சர்க்கரை நோய்களுக்கு அதிகமாக உள்ளக்குகிறார்கள். பிற இனகுழுக்களை விட சர்க்கரை நோய்க்கு ( Type 2 Diabetes) உள்ளாகும் ஆசியர்களின் எண்ணிக்கை 6 மடங்காகும். இவ்வாறான நோய்களுக்கு உணவு பழக்கவழக்கம் , உடல்பருமன் , குடும்ப பின்னணி போன்றவை பின்னணி காரணங்களாக இருந்தாலும் சமூகத்தில் நிலவும் பொருளாதர சமத்துவம் இன்மையும் மற்றும் சுகாதார சேவைகளின் போதமையும் முக்கிய காரணிகளாகும். என்றார்.\nJoseph Rowntree அறக்கட்டளை 2017 ஆம் வெளியிட்ட அறிக்கை பிரித்தானியாவில் வறுமை விகிதாசாரம் வெள்ளை இன குழுக்களுடன் ஒப்பிடுகையில் ஆசிய ஆபிரிக்க இன குழுக்களில் இரு மடங்கு அதிகமாகும் என்கிறது. பிரித்தானியாவில் உள்ள இன குழுக்களுக்குள் சமூக பொருளாதார மட்டத்தில் மிகவும் வறுமை நிலைக்கு உட்பட்டவர்கள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க இனக்குழுமங்களே என்கிறது இந்த அறிக்கை. வறுமை நிலைக்குட்பட்ட குழந்தைகளின் விகிதமும் ஆசிய மற்றும் ஆபிரிக்க இன குழுமங்களிலேயே அதிகம் என மேலும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்தியா , பாகிஸ்தான், பங்களாதேஷ் , ஆப்பிரிக்க நாட்டுகாரர்களை எல்லாம் பாருங்கள். இந்த வலது ,இடது அரசியல் எல்லாம் பார்க்காமல் பலர் பாராளுமனற பிரதிநிதிகளாகி தமது மக்களின் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைத்துவிட்டார்கள் என்பவர்கள் பிரித்தானியாவில் வாழ்த்து கொண்டிருக்கும் ஆசிய மற்றும் ஆபிரிக்க இன மக்களின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள வேண்டும்.\nகாகம் இருந்து பனங்காய் விழாது என்பதை இனி���ாவது புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.\nபோராடும் தொழிற்சங்க தலைமை தேவை\nகொரோனா நெருக்கடி தீவிரமடைகையில், ஆழமாகும் வர்க்கமுரண்\ntaaffe புலம்பெயர்-இளையோரும்-தம புலம்பெயர் இளையோரும் கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் 90K8006WJP 90K8006WJP ko Paggan 2019\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £3.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nவிசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசுவாசம்\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nபுலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ethir.org/2019/06/", "date_download": "2020-08-12T12:24:56Z", "digest": "sha1:6IML5E4FJ7RCV7LIRSPIWQZFC4DU3RM7", "length": 8287, "nlines": 146, "source_domain": "ethir.org", "title": "June 2019 - எதிர்", "raw_content": "\nநீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் பிரிகேடியர்\n221 . Views .பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர் பிரியங்கா பெர்னாண்டோ இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். […]\ntaaffe புலம்பெயர்-இளையோரும்-தம புலம்பெயர் இளையோரும் கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் 90K8006WJP 90K8006WJP ko Paggan 2019\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தம��ழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £3.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nவிசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசுவாசம்\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nபுலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/baby-nutrition", "date_download": "2020-08-12T12:29:09Z", "digest": "sha1:C7O7GHQPRWNW76NK6SV65WU5G3UFEYZ2", "length": 3374, "nlines": 73, "source_domain": "tamil.theindusparent.com", "title": "குழந்தை ஊட்டச்சத்து | theIndusParent Tamil", "raw_content": "\nகுழந்தைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய 5 ஜவ்வரிசி ( சாகோ ) பதார்த்தங்கள்\nஉங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் வருகிறதா இதை இப்படியும் கண்டுபிடிக்கலாம் .\nகுழந்தைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய 5 ஜவ்வரிசி ( சாகோ ) பதார்த்தங்கள்\nகுழந்தையின் உணவு வழக்கங்களில் அதிமுக்கியமான உணவாக இதை சேர்த்து கொள்ள வேண்டும்\nநிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா\nஉங்கள் ஆறு மாத குழந்தைக்கு ஆப்பிள் ரவை பாயசம் செய்வது எப்படி\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=588730", "date_download": "2020-08-12T12:48:56Z", "digest": "sha1:QTU647JPUMD7ZZZOA3IO3NG77DUXJQME", "length": 9424, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிகரிக்கும் கொரோனா 5 மாநிலங்களுடன் அவசர ஆலோசனை | Emergency consultation with increasing corona 5 states - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅதிகரிக்கும் கொரோனா 5 மாநிலங்களுடன் அவசர ஆலோசனை\nபுதுடெல்லி: ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த 3 வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக 5 மாநில அரசுகளுடன் மத்திய சுகாதார செயலாளர் அவசர ஆலோசனை நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்பால் நீட்டிக்கப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, மாநில அரசுகளின் பரஸ்பர சம்மதத்துடன் பொதுமக்கள் இடம் பெயர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கடந்த 3 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேச மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. 5 மாநில அரசின் தலைமை செயலாளர்களுடன், மத்திய சுகாதார செயலர் ப்ரீத்தி சுடான் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசித்தார். அப்போது, மாநிலத்தின் இறப்பு விகிதம், பாதிப்பு இரட்டிப்பு விகிதம், பரிசோதனை அளவீடு, நோய் தொற்று உறுதிபடுத்தப்படுவோர் சதவீதம் குறித்து அந்த மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதைக் கேட்ட சுகாதார செயலர், சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் மூலம் வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு, சோதனை, தடமறிதல் மற்றும் பயனுள்ள மருத்துவ மேலாண்மை போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வலியுறுத்தி உள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், ஐசியு, வென்டிலேட்டர் மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ள மருத்துவமனைகள் ஆகிய சுகாதார கட்டமைப்பை மதிப்பீடு செய்யவும், அடுத்த 2 மாதத்திற்கான தேவையை கருத்தில் கொண்டு அவற்றின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 அல்லாத காசநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற சிகிச்சைகளும் தடையின்றி மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் சுகாதார செயலர் உத்தரவிட்டுள்ளார்.\nகொரோனா 5 மாநிலங்கள் மத்திய சுகாதார செயலாளர்\nபுனே மாவட்டத்தில் இம்மாத இறுதிக்குள் மேலும் 50,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு: சுகாதாரத்துறை தகவல்..\nஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை குப்பை வண்டியில் ஏற்றி செல்லும் அவலம்: மக்கள் அதிர்ச்சி\nஉள்நாட்டு உற்பத்தி விகிதம் மிகப்பெரிய அளவில் சரிவு: மோடியால் எல்லாம் சாத்தியம் என்று கருத்து பதிவிட்டு ராகுல் காந்தி கிண்டல்..\nஎம்எல்ஏக்கள் மனக்குமுறல் அடைவது இயல்புதான்....மறப்போம், மன்னிப்போம்: சச்சின் பைலட் அணி திரும்பியது குறித்து அசோக் கெலாட் கருத்து\nமும்பை, புனே உள்ளிட்ட மாநிலங்களில் வருகின்ற 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்..\nடெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை : ரூ.1000 கோடி மதிப்பிலான ஹவாலா மோசடி நடந்திருப்பது கண்டுபிடிப்பு\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/561301-sathankulam-incident-aiadmk-announces-solatium-to-the-family.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-12T12:46:57Z", "digest": "sha1:54YNDC3SVHNGHOXBBMBMSCPU2OLW5DCJ", "length": 18212, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு; இச்சம்பவங்களை ஒருபோதும் அதிமுக அனுமதிக்காது; குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவிப்பு | Sathankulam incident: AIADMK announces solatium to the family - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nசாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு; இச்சம்பவங்களை ஒருபோதும் அதிமுக அனுமதிக்காது; குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவிப்பு\nமுதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப்படம்\nசாத்தான்குளத்தில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த தந்தை - மகனின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்ச���் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று (ஜூன் 26) கூட்டாக வெளியிட்ட அறிக்கை:\n\"தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த துயர நிகழ்வு துரதிருஷ்டவசமானதும், மிகவும் வேதனைக்குரியதுமாகும். இத்தகைய வேதனை அளிக்கும் சம்பவங்களை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது.\nகுடும்பத்தின் இரண்டு தூண்களாய் இருந்த தந்தையையும், மகனையும் இழந்து வாடும் அக்குடும்பத்தினருக்கு அதிமுக தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.\nஅனைத்திந்திய அதிமுகவின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும்.\nஅதிமுக அரசும், அதிமுகவும் என்றென்றும் மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில் பணியாற்றி, நீதியை நிலைநாட்டும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம்\"\nஇவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசாத்தான்குளம் வழக்கில் உரிய நீதி வழங்கப்படும்; போலீஸாருக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆலோசனை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம்\nகரோனா தடுப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கான தேவை இல்லை; முதல்வர் பழனிசாமி பேட்டி\nமுன்னாள் எம்எல்ஏவுக்குக் கரோனா: தொற்று அதிகரிப்பதால் கோவை மக்கள் அச்சம்\nகுமரி மீனவ கிராமங்களில் வேகமாகப் பரவும் கரோனா: தூத்தூரில் 51 பேர் பாதிப்பு, மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை\nசாத்தான்குளம்அதிமுகதந்தை - மகன் உயிரிழப்புமுதல்வர் எடப்பாடி பழனிசாமிஓ.பன்னீர்செல்வம்SathankulamAIADMKCM edappadi palanisamyO panneerselvamONE MINUTE NEWS\nசாத்தான்குளம் வழக்கில் உரிய நீதி வழங்கப்படும்; போலீஸாருக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆலோசனை...\nகரோனா தடுப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கான தேவை இல்லை; முதல்வர் பழனிசாமி...\nமுன்னாள் எம்எல்ஏவுக்குக் கரோனா: தொற்று அதிகரிப்பதால் கோவை மக்கள் அச்சம்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nகரோனா தொற்றிலிருந்து மீண்ட ராஜமெளலி\nபுதுச்சேரியில் கரோனாவால் சிகிச்சையில் இருந்த முன்னாள் அமைச்சர் மரணம்\n'சடக் 2' ட்ரெய்லர்: 12 மணி நேரத்துக்குள் 1.5 மில்லியன் ‘டிஸ்லைக்குகள்’ - படக்குழுவினர் கடும் அதிர்ச்சி\nகந்துவட்டி கொடுமையால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு: 2 கைக்குழந்தைகளுடன் 7 பேர் தீக்குளிக்க...\nதிருப்பத்தூர் அருகே விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த பன்றிக்குத்திப்பட்டான் சதிக்கல் கண்டெடுப்பு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரீஸுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்,...\nபுதுச்சேரியில் கரோனாவால் சிகிச்சையில் இருந்த முன்னாள் அமைச்சர் மரணம்\nசித்த மருத்துவ முறைப்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை இலை ஆம்லெட்:...\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரீஸுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்,...\nகரோனா தொற்றிலிருந்து மீண்ட ராஜமெளலி\nகரோனா தொற்று; ஒரே நாளில் 56,110 பேர் குணமடைந்தனர்\nஉலகின் அதிக சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியல் - வில் ஸ்மித், ஜாக்கி...\nவளைகுடா நாடுகளில் கரோனா பாதிப்பு 4 லட்சத்தை எட்டியது\nசாத்தான்குளம் குரூரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கலங்கிவிட்டேன்: ஷிகர் தவண்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/544052-chance-for-arrear-students.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-12T13:11:45Z", "digest": "sha1:5P2ALO5265Z6LQV4A5R4VX4XTWILF4AF", "length": 16083, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "நீண்ட நாட்களாக அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு | chance for arrear students - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nநீண்ட நாட்களாக அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு\nபொறியியல் படிப்பைப் பொறுத்தவரை, கல்லூரியில் பயின்று முடித்த, 4 ஆண்டுகளுக்குள் அரியர் தேர்வுகளை எழுதி பட்டம் பெற வாய்ப்பு வழங்கப்படும்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2000-ம் ஆண்டில் படிப்பை முடித்து பட்டம் பெற முடியாமல் சுமார் 30 ஆயிரம் பேர் அரியர் வைத்துள்ளனர்.\nஇந்த மாணவர்களின் நலன் கருதி சிறப்புத் தேர்வு நடத்த அண்ணா பல்கலை.யின் ஆட்சி மன்றக் குழு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவு செய்தது. அதன்படி, 2019-ம் ஆண்டு நவம்பரில் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது.\nஇந்நிலையில், வரும் ஏப்ரலில் மீண்டும் சிறப்பு அரியர் தேர்வு நடக்க உள்ளதாக அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அண்ணா பல்கலை.வெளியிட்ட அறிவிப்பு:\nபல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்ததொடர் கோரிக்கையை ஏற்று, ஏற்கெனவே அளிக்கப்பட்ட கால அவகாசங்களைத் தவறவிட்டவர்களுக்கு அரியர்தேர்வு எழுத இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nஇந்த சிறப்புத் தேர்வில் கடந்த 2000-ம்ஆண்டில் இருந்து அரியர் வைத்திருப்பவர்கள் மார்ச் 23-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்குவரும் ஏப்ரல் / மே மாதங்களில் நடைபெறும் பருவத் தேர்வுகளுடன் தேர்வுநடத்தப்படும். தேர்வுக்கான சிறப்புக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் https:coe1annauniv.edu இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநீண்ட நாட்களாக அரியர்தேர்வு எழுத மீண்டும் வாய்ப்புபொறியியல் மாணவர்கள்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nபொறியியல் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nதண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியபோது விபரீதம்: ரயில் மோதி பொறியியல் மாணவர்கள் 4...\nஇப்படிக்கு இவர்கள் - தேர்வுச் சீர்திருத்தம் தேவை: அட்டைப் பெட்டி முகமூடிகளல்ல\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nநாங்கள் எல்லாம் குழந்தைகள் இல்லையா- உணவுக்காக கேள்வி எழுப்பும் பழங்குடியினப் பிள்ளைகள்\nகால்நடை மருத்துவப் படிப்புக்கு புதுச்சேரி சென்டாக்கில் விண்ணப்பிக்கலாம்: அகில இந்தியப் பிரிவு, என்ஆர்ஐக்கு...\nபகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு: 9 பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்\nஜிப்மரில் பிஎஸ்சி, எம்எஸ்சி, மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: செப்.1 கடைசி நாள்\nஉள்கட்டமைப்பு- குறு, சிறு தொழில் துறைகளில் சர்வதேச முதலீடு அதிகம் தேவை: நிதின்...\nகரோனா முன்களப் பணியாளர்களாக போராடும் இளைஞர்களுக்கு நன்றி: சர்வதேச இளைஞர் தினம்' ஸ்டாலின்...\nஆகஸ்ட் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 12-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nமணல் தட்டுப்பாட்டைப் போக்க தொடர் நடவடிக்கை; மலேசிய மணலுடன் 10-வது கப்பல் வருகை:...\nகும்பகோணம் சக்கரபாணி கோயில் உற்சவருக்கு அரை கிலோ தங்கத்தால் திருவடி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-12T12:04:13Z", "digest": "sha1:WAZLEIMNSF2MIHEWBL66EWP4UD4LBLVK", "length": 9514, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அறிவியல் புனைவு", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nSearch - அறிவியல் புனைவு\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபாரம்பரிய மருத்துவத்தைக் காக்க வேண்டும் என உணர்த்திய கரோனா: முன்னாள் அரசு செயலாளர்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nபெய்ரூட் வெடிவிபத்தும் அரசுகள் செவிமடுக்க வேண்டிய அறத்தின் குரலும்\nமத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து செப்.2, 3, 4...\n11-ம் வகுப்பில் சேர விண்ணப்பித்த ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர்; கல்விக்கு வயது தடையில்லை...\n11-ம் வகுப்பில் சேர விண்ணப்பித்த ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர்; கல்விக்கு வயது தடையில்லை...\nதரிசாய்க் கிடந்த நொய்யல் நிலங்கள் உயிர் பெறும் தருணம்- 20 ஆண்டுகளுக்குப் பிறகு...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nகள்ளக்குறிச்சியில் முதல்வர் ஆய்வு: ரூ.33.31 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/8870", "date_download": "2020-08-12T13:18:53Z", "digest": "sha1:CUMBUXNRGIWYCFEHTSZD34IRY53YPVD6", "length": 4752, "nlines": 134, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | sunil arora", "raw_content": "\n அதிகாரிகளுடன் ஆலோசிக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர்\n வேகமெடுக்கும் தேர்தல் ஆணைய பணிகள்\nதமிழகம், புதுச்சேரிக்கு ஏப்ரல்18ல் தேர்தல்\n7 கட்டங்களாக மக்களவை தேர்தல்\nதேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையாளராக சுனில் அரோரா பொறுப்பேற்றார்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள் - வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\nஎதிர்பாராத பண இழப்பு எதனால்\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள��� எவை - க. காந்தி முருகேஷ்வரர்\nகுரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nortamil.no/27-march-2013/", "date_download": "2020-08-12T12:07:44Z", "digest": "sha1:EHFUUDPN47YSUVSYWWCRVZNINNUTLF6L", "length": 6625, "nlines": 119, "source_domain": "nortamil.no", "title": "27-March -2013 ஒலிபரப்பு – NorTamil", "raw_content": "\nGo To... முகப்புசெய்திகள்/அறிவித்தல்கள் நோர்வே செய்திகள் உலகச் செய்திகள் இலங்கை-இந்தியச் செய்திகள் அறிவித்தல்தகவல்களம்/கருத்துக்களம் கருத்துக்களம் தனிநபர் இணையங்கள்பதிவுகள் வெளியீடுகள் இசைத்தொகுப்புகள் திரைப்படங்கள் சஞ்சிகைகள் நூல்கள் ஒளிஒலிப்பதிவுகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் புகைப்படம்/ஒளிப்பதிவு நடன/நாடகக்கலைஞர்கள் திரைத்துறைக்கலைஞர்கள் தையற்கலை/ஒப்பனை ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் சாதனையாளர்கள் தமிழர் போட்டி நிகழ்வுகள் அரங்கேற்றங்கள் பரதநாட்டியம் வாத்தியம் குரலிசை மரணஅறிவித்தல்இலக்கியம் பத்திகள் கவிதை கட்டுரை சிறுகதை சிறுவர் இலக்கியம்திண்ணை நகைச்சுவை தமிழ்3 வானொலி மருத்துவம் தமிழ் முரசம் வானொலி ஒளிப்பதிவுகள் வர்த்தகநிலையங்கள் Stage showsநிகழ்வு காட்டி\nமனைவி: ஏங்க இப்படியே நான் சமைச்சி போட்டா எனக்கு என்ன கிடைக்கும் .. கணவன்: ம்ம்…என்னோட LIC பணம் சீக்கரம் கிடைக்கும்\nதானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nவானம் வழங்கா தெனின்.பொருள் விளக்கம்தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின். இது தானமும் தவமுங் கெடுமென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/1335/news/1335.html", "date_download": "2020-08-12T12:20:56Z", "digest": "sha1:Y5V5ISAXLRKTPT4ZEDLTLKX4J2DJP5EG", "length": 5424, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரே நேரத்தில் 80 செல் போன்களை வாங்கிய 3 யு.எஸ். இளைஞர்கள் கைது : நிதர்சனம்", "raw_content": "\nஒரே நேரத்தில் 80 செல் போன்களை வாங்கிய 3 யு.எஸ். இளைஞர்கள் கைது\nஒட்டுமொத்தமாக 80 செல் தொலைபேசிகளை வாங்கிய 3 இளைஞர்களை அமெரிக்க போலீஸôர் சனிக்கிழமை அதிகாலையில் கைது செய்துள்ளனர். செல் தொலைபேசிகளும் தற்போது பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளதை அடுத்து சந்தேகத்தின்பேரில் இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nடல்லாஸ் பகுதியைத் சேர்ந்த இந்த இளைஞர்கள் பயங்கரவாத செயல்களுக்கு துணைபோகும் விதத்திலேயே இவ்���ளவு செல் தொலைபேசிகளையும் வாங்கியிருப்பதாக போலீஸ் அதிகாரி டேல் ஸ்டீவன்சன் சொன்னார்.\nஇதற்கு ஆதாரமாக தொலைபேசி தகவல் ஒன்றும் போலீஸýக்கு கிடைத்தது என்றார் அவர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 18, 22 மற்றும் 23 வயதுடையவர்கள்.\nஐயா இந்த முறுக்கு கூட கரண்டில தான் சாப்பிடுவீங்களா\nஆந்திரம் கொண்டாடிய சீத்தம்மா – கீதாஞ்சலி\nராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் \n 1மணி நேரம் நீ சும்மா இருக்கணும்\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க\nசேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை இன்று மீட்கப்பட்டு அதன் தாயிடம் ஒப்படைப்பு\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/04/blog-post_15.html", "date_download": "2020-08-12T11:31:10Z", "digest": "sha1:4YZA2A3YNIDXTKMACNE2LVEY3JLHT264", "length": 55213, "nlines": 697, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: அவுஸ்திரேலியாவில் தமிழ்க் கவிதை இலக்கியம் மெல்பனில் ஞாயிறன்று நடைபெற்ற கவிதா மண்டலத்திற்கு முன்னோட்டமான குறிப்புகள் - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை10/08/2020 - 16/08/ 2020 தமிழ் 11 முரசு 17 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅவுஸ்திரேலியாவில் தமிழ்க் கவிதை இலக்கியம் மெல்பனில் ஞாயிறன்று நடைபெற்ற கவிதா மண்டலத்திற்கு முன்னோட்டமான குறிப்புகள் - முருகபூபதி\n\" கவிதையாக்கங்குறித்து முரண்பட்ட இரண்டு எண்ணங்கள் எம்மிடையே நிலவுகின்றன. இயல்பாகச் சிலருக்கு அமைந்த ஒருவகைப் படைப்பாற்றலின் வெளிப்பாடே கவிதை என்பர் ஒரு சாரார். இலக்கண இலக்கியங்களை கற்றுத்தேர்ந்தவர்கள், பயிற்சியினாற் பாடுவது கவிதை என்பர் மற்றொரு சாரார். இவ்விரு கூற்றுக்களிலே ஒன்றே உண்மை என்று நாம் ஏற்கவேண்டியதில்லை. அதுமட்டுமன்று, ஒன்றை மாத்திரம் பிரதானப்படுத்துவது, உண்மையைத்தேடும் முயற்சிக்கு வீணே வரம்புகட்டுவதுமாகும்.\" இவ்வாறு நான்கு தசாப்தங்களுக்கு முன்பே, பேராசிரியர் க. கைலாசபதியும் கவிஞர் இ.முர���கையனும் இணைந்து எழுதியிருக்கும் கவிதை நயம் என்னும் நூலின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\nதமிழில் நாயன்மார்களுக்கு முன்னரும் பின்னரும் செய்யுள் வடிவத்தில் பாடப்பட்டவை, பின்னாளில் புலவர்களினால் மரபுசார்ந்து எழுதப்பட்டவை பாரதிக்குப்பின்னர் புதிய பரிமாணம் பெற்றது. பாரதி வசன கவிதையையும் அவருக்குப்பின்னர் வந்தவர்கள், புதுக்கவிதையையும் அறிமுகப்படுத்தினர்.\n\" எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப்புதிய உயிர் தருவோன் ஆகிறான். \" என்று மகாகவி பாரதி தாம் எழுதிய பாஞ்சாலி சபதம் காவியத்தின் முன்னுரையில் பதிவுசெய்துள்ளார்.\nகவிதைக்கு மிகவும் முக்கியம் எளிமை. அந்த எளிமை திரைப்படப்பாடல்களில் மலினப்பட்டது வேறு விடயம். தமிழ்நாட்டில், பாரதியைத்தொடர்ந்து பாரதிதாசனும் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கம்பதாசனும், கண்ணதாசனும் கவிதைக்கு மற்றும் ஒரு பரிமாணம் வழங்கியமை போன்று, இலங்கையில் ஈழத்து பூதன் தேவனார் முதல் கவிஞர்கள் மஹாகவி உருத்திரமூர்த்தி, இ.முருகையன், நுஃமான், நீலாவணன், மு. பொன்னம்பலம், மு.தளையசிங்கம், அம்பி, நாகராஜன், அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், கே. கணேஷ், சி.வி. வேலுப்பிள்ளை உட்பட மேலும் பல மூத்த கவிஞர்கள் கவிதைத்துறையை வீச்சுடன் முன்னெடுத்தனர்.\nஇவர்களில் மஹாகவி உருத்திரமூர்த்தி \" குறும்பா\" என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.\nஇலங்கையிலும் தமிழ்நாட்டிலும் 1970-1980காலப்பகுதியில் புதுக்கவிதை எழுச்சிமிக்க இலக்கியமாக பேசப்பட்டது. தமிழ்நாட்டில் வானம்பாடி கவிஞர்களாக வீச்சுடன் எழுதவந்த வைரமுத்து, மேத்தா, அப்துல்ரஹ்மான், அக்கினிபுத்திரன், மீரா, சிற்பி, தமிழ்நாடன், தமிழவன், தமிழன்பன், கோவை ஞானி, வைதீஸ்வரன், பரிணாமன், புவியரசு, இன்குலாப், கங்கைகொண்டான், உட்பட பலரின் புதுக்கவிதைகளின் தாக்கம் இலங்கையிலும் நீடித்தது.\nஅதேவேளை சிதம்பர ரகுநாதன், கலைமகள் கி.வா. ஜகந்நாதன் முதலானோர் புதுக்கவிதையை ஏற்காமல் எதிர்வினையாற்றினார்கள். வானம்பாடிகள் இதழ் சில வருடங்கள் அழகான வடிவமைப்புடன் வெளிவந்தது. இலங்கையில் 1970 இற்குப்பின்னர் ஏராளமான இளம்தல��முறை படைப்பாளிகள் முதலில் புதுக்கவிதை கவிஞர்களாகவே அறிமுகமானார்கள்.\nஆங்கிலத்தில் New Poetry - Modern Poetry என அழைக்கப்பட்ட வடிவம் தமிழுக்கும் அறிமுகமானது. அத்துடன் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளும் தமிழ்க்கவிஞர்களுக்கு நெருக்கமாகின. சீர், தளை, அடி, தொடை முதலான வரையறைகளை கொண்டிராமல் புதுக்கவிதை நவீனத்துவம் பேசியது. அவ்வாறு நவீனத்துவம் பேசிய இயக்கமாக தமிழகத்தில் கோவையில் உருவான வானம்பாடிகள் இயக்கத்தில் பல கவிஞர்கள் இணைந்தும் - பிரிந்தும்- கவிதைகளினால் மோதியும் பிளவுண்டனர். புதுக்கவிதைகள் வாசகர்கள் படைப்பாளிகள் சிற்றிதழ்களின் வரவேற்பை பெற்றதுடன் அன்றைய திரையுலக பிரபலங்களையும் பெரிதும் கவர்ந்தன.\nஜெயலலிதா, கமல்ஹாஸன், இயக்குநர் பாலச்சந்தர் முதலானோரும் வானம்பாடிகளின் புதுக்கவிதைகளை விரும்பி வாசித்தார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க. அரசின் கண்காணிப்புகளுக்கும் வானம்பாடி கவிஞர்கள் இலக்கான தகவல் உண்டு. மார்க்சீய கண்ணோட்டத்துடன் தீவிரமான சிந்தனைகளுடன் அக்காலப்பகுதி கவிதைகள் வெளிவந்தமையும் அதற்குக்காரணம். சில கவிஞர்கள் நக்சலைட் தீவிரவாதிகளுடனும் நெருங்கியிருந்ததாக தி.மு.க. அரசு சந்தேகித்தது. சிலர் தலைமறைவு வாழ்க்கையையும் தொடர்ந்தனர். தமிழ்நாடன் ஒரு வானம்பாடியின் இலக்கிய வனம் என்ற நூலையும் கோவை ஞானி வானம்பாடிகளின் கவிதை இயக்கம்: வரலாறும் படிப்பினைகளும் பற்றிய நூலையும் எழுதியிருக்கிறார்கள்.\nஒரு காலத்தில் புதுக்கவிதை வீச்சில் வெளியான இந்த இலக்கிய வடிவம் காலப்போக்கில் கவிதை என்ற பெயரையே தக்கவைத்துக்கொண்டது. கவிஞர் மு.மேத்தா தமது கண்ணீர்பூக்கள் கவிதைத்தொகுப்பின் முன்னுரையின் இறுதியில் இப்படி எழுதியிருப்பார்:\nகண்ணகி கால் சிலம்பைக் கழற்றினாள் நாம் சிலப்பதிகாரம் படித்தோம், என் மனைவி கைவளையல்களை கழற்றினாள் நீங்கள் கண்ணீர்ப்பூக்கள் படிக்கிறீர்கள்.\nகண்ணீர்ப்பூக்கள் வெளியாகி சில வருடங்களில் மேத்தா ஆனந்தவிகடன் பொன்விழா சரித்திர நாவல் போட்டியில் தமது சோழநிலா நாவலுக்கு முதல் பரிசாக இருபதினாயிரம் ரூபா பெற்றார். உடனே இலங்கையில் ஒரு கவிஞர் -\"சோழா நிலா தந்தீர்கள் மனைவியின் கைவளையல்களை மீட்டீர்களா \" - என்று ஒரு புதுக்கவிதை எழுதினார். இவ்வாறெல்லாம் புதுக்கவிதை உலகில் பல சுவாரஸ்யங��கள் நிகழ்ந்திருக்கின்றன.\nமேத்தாவின் மற்றுமொரு கவிதை வரி:\nஎனக்கு வைத்த பெயர் வாழை\n1970களில் எனக்கும் மேத்தாவின் கவிதைகளில் ஈர்ப்பிருந்தது. நா. பார்த்தசாரதியின் தீபம் இதழில் மேத்தாவின் ஒரு தேசபிதாவுக்கு தெருப்பாடகனின் அஞ்சலி என்ற கவிதை அக்காலப்பகுதியில் இலக்கிய வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டது.\nஇலங்கையிலும் 1970 களில் புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள் புற்றீசலாக வெளிப்பட்டனர். அவ்வேளையில் தமிழில் ஹைக்கூ கவிதைகளும் அறிமுகமாகத்தொடங்கின. மரபைத்தெரிந்துகொண்டு எழுதுங்கள் என்று கவிதை இலக்கிய விமர்சகர்கள் ஒரு புறத்தில் கண்டனம் தெரிவித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில், இலங்கையில் கவிஞர்கள் நுஃமானுக்கும் மு. பொன்னம்பலத்திற்கும் இடையில் கவிதை நாடகம் ஏற்புடையதா இல்லையா \nஇலங்கை திருகோணமலையிலிருந்து தமிழகம் சென்ற கவிஞர் தருமு சிவராம் தமிழ்க்கவிதை உலகில் மிகுந்த கவனத்தை பெற்றவர். இவர் இலங்கை திரும்பாமலேயே வேலூரில் அடக்கமான அமர கவிஞர்.\n\" சிறகிலிருந்து பிரிந்த/ இறகு ஒன்று / காற்றின்/ தீராத பக்கங்களில் / ஒரு பறவையின்/ வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது\" என்ற அவரது இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான இக்கவிதை வரிகளும் நினைவுக்கு வருகின்றன.\nமஹாகவி உருத்திரமூர்த்தி புதியதொருவீடு, கோடை முதலான கவிதை நாடகங்களை எழுதியிருப்பவர். தற்போது அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் கவிஞர் அம்பியும், வேதாளம் சொன்ன கதை, யாழ்ப்பாடி, அன்னம் விடு தூது முதலான கவிதை நாடகங்களை வரவாக்கியிருப்பவர். கவிஞர்கள் கவியரங்குகளிலும் பங்குபற்றுவதனால், கவியரங்கப்பாடல்கள் தொகுதிகளும் வாசகர் பார்வைக்கு கிட்டியிருக்கின்றன. இலங்கையில் சில்லையூர் செல்வராசன் ஊரடங்குப்பாடல்கள் என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.\nஇந்தப்பின்னணிகளுக்கு மத்தியில் இலங்கையில் நுஃமான், சோ. பத்மநாதன், கே.கணேஷ் உட்பட மேலும் சிலர் பிறமொழிக்கவிதைகளை தமிழுக்குத்தந்தனர். மேலைத்தேய மற்றும் பாலஸ்தீன, வியட்நாமிய, சோவியத் உக்ரேய்ன், அஸர்பைஜான் கவிதைகளையும் இவர்களால் நாம் தமிழில் படிக்க முடிந்தது. அதேசமயம் கனடாவில் வாழ்ந்து மறைந்திருந்திருக்கும் செல்வா கனகநாயகம் பல ஈழத்துக்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார்.\nதமிழ்நாட்டி��் பல கவிஞர்களை தமிழ் சினிமா ஆகர்சித்தமையால் திரைப்படங்களுக்கு பாடல் எழுதத்தொடங்கினர். எனினும் கவிஞர் அப்துல்ரஹ்மான் மாத்திரம் \" அம்மி கொத்துவதற்கு சிற்பி தேவையில்லை\" என்று திரையுலகை புறக்கணித்தார். தமிழகத்தில் வானம்பாடிகளுக்குப்பின்னர் ஏராளமான கவிஞர்கள் அறிமுகமாகியிருக்கின்றனர். அவர்களின் பட்டியல் நீளமானது.\nஉடல்மொழி சம்பந்தமாக எழுதும் பெண்கவிஞர்கள் குறித்தும் எதிர்வினைகள் தொடருகின்றன. அவற்றை இங்கு விரிவஞ்சி தவிர்க்கின்றேன்.\nஇலங்கையில் இனமுரண்பாடு தோன்றி அதுவே இனவிடுதலைப் போராட்டமாகியதும் போர்க்கால இலக்கியம் அறிமுகமானது. அக்காலப்பகுதியில் அங்கு வெளியான பெரும்பாலான கவிதைகள், மக்களின் போர்க்கால துயரங்களையே பேசியது. மரணத்துள் வாழ்வோம், மற்றும் சித்திரலேகா மெளனகுரு தொகுத்திருக்கும் ஈழத்து பெண்கவிஞர்களின் சொல்லாத சேதிகள் தமிழ்நாட்டில் அ.மங்கை தொகுத்திருக்கும் பெயல் மணக்கும் பொழுது என்பன கவனத்திற்குள்ளான தொகுப்புகள்.\nசமீபத்தில் உலகெங்கும் வாழும் ஈழத்து கவிஞர்கள் ஆயிரம்பேரின் கவிதைகளை தொகுத்து சிறிய தலையணை பருமனிலும் ஒரு நூல் வெளிவந்துள்ளது அதன் உள்ளடக்கம் குறித்து இதுவரையில் விரிவான விமர்சனங்கள் வெளியாகவில்லை. எனினும் சுமார் ஆயிரம்பேரிடமாவது அந்த நூல் சென்றிருக்கவேண்டும்\nசண்முகம் சிவலிங்கம், சோ. பத்மநாதன், சிவசேகரம், சு.வில்வரத்தினம், சேரன், வ. ஐ. ச. ஜெயபாலன், புதுவை இரத்தினதுரை, அ.யேசுராசா, கருணாகரன், நிலாந்தன், தீபச்செல்வன், வெற்றிச்செல்வி உட்பட பலரது கவிதைகள் இனமுரண்பாடுகளையும் போரின் வலிகளையும் காலத்தின் துயரத்தையும் பேசியிருக்கின்றன.\nஅத்துடன் தென்னிலங்கையிலும் கிழக்கிலுமிருந்து ஏராளமான முஸ்லிம் கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள். இவர்கள் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வாழ்ந்தமையால் சிங்களக் கவிதைகளையும் தமிழுக்குத் தந்துள்ளனர்.\nதமிழில் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆராயப்புகுதல் ஆழ்கடலை ஆராயும் வேலையிலும் மிகப்பெரிது. காலத்துக்கு காலம் கவிதைத்துறை ஆழமும் அகற்சியும்கொண்டு புதிய புதிய பரிமாணங்களை பெற்றுவருகிறது. இலங்கையிலும் தமிழகத்திலும் மலேசியா, சிங்கப்பூரிலும் தமிழ்க்கவிதை இயக்கங்களும் நடந்திருக்கின்றன. கவிதைகளுக்கான சிற்றேடுகளும் வெளியாகியுள்ளன.\nசமகாலத்தில் முகநூலில் துணுக்குகளும் கவிதை வடிவில் வரத்தொடங்கிவிட்டன. அத்தகைய முகநூல் குறிப்புகளிலும் எமது முன்னோர்களின் கவிதை வரிகளை ஆதாரமாகக்கொள்ளும் இயல்புகளும் பெருகியிருக்கின்றன.\nசில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் நூடில்ஸ் பாவனைக்கு தடை வந்தபோது ஒரு முகநூல் குறிப்பு இவ்வாறு வெளிவந்தது:\n\" நூடில்ஸின் வாழ்வுதனை சூது கவ்வும், இடியப்பம் ஓர் நாள் வெல்லும்\"\n\" தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் ஓர் நாள் வெல்லும்\" என்ற மகாகவி பாரதியின் கூற்றிற்கு இக்காலக்கவிஞர் நூடில்ஸிலிருந்து விளக்கம் தந்திருக்கிறார்.\nஇத்தகைய பின்னணிகளுடன் அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கவிஞர்களின் முயற்சிகளையும் அவர்களின் படைப்பூக்கத்தையும் நாம் அவதானிக்கலாம். கடல் சூழ்ந்த இக்கண்டத்திலும் கவிதை முயற்சிகளை ஆராய்வது கடலில் மூழ்கி ஆராய்வதுபோன்ற செயலே. எமது முன்னோர்கள் ஐவகைத்திணைகளை எமக்கு அறிமுகப்படுத்தினர்.\nகுறிஞ்சி - மலையும் மலைசார்ந்த நிலமும் / முல்லை - காடும் காடுசார்ந்த நிலமும் / மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும் / நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும் / பாலை - மணலும் மணல் சார்ந்த பகுதிகளும்\nதமிழர்களின் அந்நிய நாடுகளை நோக்கிய புலப்பெயர்வையடுத்து அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் இலக்கியங்கள் அறிமுகமானதும் அந்தப்பிரதேசங்களின் நிலங்களும் பருவகாலங்களும் ஆறாவது திணையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பனியும் பனிசார்ந்த நிலங்களுமே அந்த ஆறாம் திணையாகியிருக்கிறது.\nஅவுஸ்திரேலியா கண்டம் நால்வகை பருவகாலங்களை கொண்டது. இளவேணிற்காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர்காலம். இங்கு பனியும் கொடுமை, கோடையும் கொடுமை என்பர் அனுபவித்தோர். தமிழர்கள் புலம்பெயர் தேசங்களில் ஒன்றான அவுஸ்திரேலியாவிலிருந்து குறிப்பிட்ட இந்த புதிய ஆறாம் திணையை சித்திரித்தும் கவிதைகள் வெளிவந்துள்ளனவா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லக்கூடும்.\nஇங்கும் கவிதைத்துறையில் ஆர்வம் காண்பிக்கும் பலர் கவியரங்கு கவிஞர்களாகவும் வெளிப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இலங்கையிலும் இந்தத்துறையில் ஈடுபாடு மிக்க பலர், இங்கு வந்தபின்னரும் புகலிடத்தின் பகைப்புலத்தில் கவிதைகளை படைத்துவருகின்றனர்.\nசிட்னியிலிருந்து அம்பி, செ. பாஸ்கரன், சவுந்தரி கணேசன், நட்சத்திரன் செவ்விந்தியன், நந்திவர்மன், இளமுருகனார் பாரதி, மனோ ஜெகேந்திரன், பாமதி பிரதீப், விழிமைந்தன் பிரவீணன் மகேந்திரராஜா, மு. கோவிந்தராஜன், உஷா ஜவஹார், சந்திரகாசன், (அமரர்) வேந்தனார் இளங்கோ, பூலோகராஜா விஷ்ணுதாசன், கன்பராவிலிருந்து ஆழியாள் மதுபாஷினி, யோகானந்தன், குவின்ஸ்லாந்திலிருந்து (அமரர்) சண்முகநாதன் வாசுதேவன், வாசுகி சித்திரசேனன், சோழன் இராமலிங்கம் ஆகியோரும், மெல்பனிலிருந்து 'பாடும்மீன்' சு. ஶ்ரீகந்தராசா, நல்லைக்குமரன் குமாரசாமி, கல்லோடைக்கரன், மாவை நித்தியானந்தன், ஆவூரான் சந்திரன், ஜெயராம சர்மா, மெல்பன் மணி, ராணி தங்கராஜா, சாந்தினி புவநேந்திரராஜா, சுபாஷினி சிகதரன், ரேணுகா தனஸ்கந்தா, கே. எஸ். சுதாகரன், நித்தி கனகரத்தினம், நவரத்தினம் இளங்கோ, சங்கர சுப்பிரமணியன், பொன்னரசு, அறவேந்தன், தெய்வீகன், ஜே.கே., கேதா, வெள்ளையன் தங்கையன், சுகுமாறன், வெங்கடாசலபதி, குகன் கந்தசாமி, ஶ்ரீகௌரிசங்கர், லக்‌ஷிகா கண்ணன், அருணமதி குமாரநாதன் முதலான பலரும் கவிதைத்துறையில் ஈடுபாடுள்ளவர்கள்.\nஇவர்களில் சிலரது கவிதைகள் நூல்களாகவும் தொகுக்கப்பட்டு வரவாகியுள்ளன. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 2007 ஆம் ஆண்டு நடத்திய ஏழாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்ட வானவில் கவிதைத்தொகுப்பிலும் இந்த நாட்டில் வதியும் பல கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இச்சங்கத்தின் எழுத்தாளர் விழாக்கள் இதுவரையில் மெல்பன், சிட்னி, கன்பரா, கோல்ட்கோஸ்ட் நகரங்களில் நடைபெற்றவேளைகளில் கவியரங்குகளும் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றிலும் பல கவிஞர்கள் பங்குபற்றி தத்தமது ஆற்றல்களை வெளிப்படுத்தினர். அத்துடன் மெல்பனில் கவிதை வாசிப்பு அமர்வுகளையும் இச்சங்கம் கடந்த காலங்களில் நடத்தியிருப்பதுடன் கவிதை நூல்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nகன்பராவில் வதியும் ஆழியாள் மதுபாஷினியும், சிட்னியில் வதியும் பாமதி பிரதீப்பும் இந்தத்தேசத்தின் பூர்வகுடிமக்களின் வாழ்வை சித்திரித்தும் கவிதைகள் எழுதியுள்ளனர்.\nகண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்..\nமெல்பனில்: மூத்த - இளம் தலைமுறையினர் சங்கமித்த கவ...\nசொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 07 சொடக்கு மேலே சொடக...\nஅவுஸ்திரேலியாவில் தமிழ்க் கவிதை இலக்கியம் மெல்பனி...\nமூன்று இலங்கை தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் நாடு அரசு...\nதமிழ் சினிமா - பசிபிக் ரிம் அப்ரைசிங் – திரை விமர்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://opinion.neechalkaran.com/2014/02/consumerism.html", "date_download": "2020-08-12T11:34:18Z", "digest": "sha1:LGTISCS3ZNYO2R6XHZ6RH5TFDLHNEPLQ", "length": 23011, "nlines": 90, "source_domain": "opinion.neechalkaran.com", "title": "விளம்பரங்களுக்கு விலை போகிறோம் - முத்துக்குளியல்", "raw_content": "\nHome » நுகர்வோர் » பொருளாதாரம் » விளம்பரம் » விளம்பரங்களுக்கு விலை போகிறோம்\nநாகரீகம் அடைந்து அடிப்படைத் தேவைகள் எல்லாம் பூர்த்தியான பிறகே சுகாதாரம் என்கிற அறிவியல் அணுகுமுறை நமது வாழ்க்கை முறையுடன் வேரூன்ற தொடங்கியிருக்கும். அதைப்போல பணம் அதிகரிக்க அதிகரிக்க ஆடம்பரம் என்கிற மாயத் தேவையும் நம்முடன் சேர்ந்துவிட்டது. இதனால் அறிவியல் அணுகுமுறைகள் எல்லாம் தூக்கி எறியப்பட்டு ஆடம்பர அணுகுமுறையே பிரதானமாக மாறிவருகிறது. எங்கு யார் சொன்னாலும் உடனே மாறிவிடுவோம், நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் வேண்டிய ஊட்டச்சத்து இல்லை அதனால் இந்தச் சத்து மாவைப் பாலில் கலக்கிக் குடியுங்கள் என்றதும், குடும்பமே விழுந்து விழுந்து குடிப்போம். அந்த மாவைக் குடிக்காவிட்டால் குடல்வெந்து குன்றிவிடுவோம் என நினைத்துக் கொள்கிறோம்.\nஆல், வேம்பு, வேல் போன்ற மரக்குச்சி கொண்டும், நெற்சாம்பல், செம்மண் போன்ற தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் கொண்டும், பற்பொடிகள், மூலிகைத் தூள்கள் என்று பிற தயாரிப்பைக் கொண்டும் பல் விளக்கி வந்த நம்மிடம், சுகாதாரம் என்கிற போர்வையில��� எத்தனைப் பொருட்கள் வந்துள்ளன என்று பார்ப்போம். தூத்பிரஸ் என்கிற புதுவகை பல்குச்சி வஸ்துவை இறக்குமதி செய்தோம். பின்னர் பாரம்பரிய முறைகளை முடக்கிவிட்டு, பற்பசையுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தோம். அதோடு நிற்கவில்லை, பற்பசைகளில் பல வகை வெளிவரத்தொடங்கின, வெண்மை நிறம் தருபவை, சுவாசப் புத்துணர்ச்சி தருபவை, கிருமிகளை நீக்குபவை, ஈறுகளைப் பலப்படுத்துபவை, உப்புவுள்ளவை என வே​ளைக்கு ஒன்றாக வந்து கொண்டே உள்ளன. பற்பசை இப்படியிருக்க பல்குச்சியும் தன் பங்கிற்கு, ஃபிலக்சிபில், ஜிக்ஜாக், 360டிகிடி, மருத்துவர்கள் பரிந்துரை எனப் பலவகைகளில் பரிணாமம் அடைந்துவிட்டது. இதற்கிடையில் நாக்குத் துடைப்பான், வாய் கழுவுநீர் என்று புதிய பரம்பரைகளும் வந்துவிட்டன. இன்னும் கொஞ்ச நாளில் ஒவ்வொரு பல்லிற்கும் ஒவ்வொரு பற்குச்சியும், பற்பசையும் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஒவ்வொரு விளம்பரமும் சில ஆயிரம் மக்களின் மனதில் அறிவீனத்தை அறிமுகப்படுத்துகிறது. தங்களுக்குள்ளேயே தான் பயன்படுத்தும் பொருள் சரியில்லையோ என எண்ண வைக்கிறது. எத்தனை நவீனம் வந்தாலும் வேப்பங்குச்சிக்கு இணையாக பல்லைப் பலப்படுத்துமா விரல்கொண்டு தேய்ப்பதைவிட எதுவும் ஈறுகளுக்கு வலுசேர்க்குமா\nஇங்கே சுட்டிக் காட்ட விரும்புவது அறிவியல் வளர்ச்சியைப் பகடிசெய்வதல்ல; மாறாக நாம் விலை போய்க் கொண்டிருக்கிறோம் என்பதே. நமக்குத் தேவையிருக்காத போதும் விற்கப்படுகிறதே என்று வாங்குவோர் அதிகரித்துவிட்டனர். தற்போது பயன்படுத்திவரும் பொருள் திருப்திகரமாகயிருந்தாலும், தனக்குப் பிடித்த ஒரு நடிகர் ஒரு பற்பசை விளம்பரத்தில் சிரித்தார் என்பதற்காகவே அந்தப் புதுப் பொருளை வாங்குவோர் எத்தனைப் பேர் ஷாம்பூ எனப்படும் சிகைகழுவியை எடுத்துக் கொள்ளுங்களேன், பொடுகு போக்குபவை, கறுப்பு நிரம்தருபவை, நீளமான முடிவளர்ப்பவை, சிக்கு நீக்குபவை, பட்டுபோன்ற மென்மைதருபவை என வகை வகையாக வந்துவிட்டன. அதுவரை சிகைக்காய் போட்டு வளர்ந்த தலைகள் கூட சிகைகழுவியின் மீது ஆர்வம் கொள்ளப்பட்டன. ஆனால் அப்படியென்ன சிகைக்காய் செய்யாததை இந்தத் திரவங்கள் செய்துவிட்டன என்றால் ஒன்றுமில்லை. ஆனால் இத்தகைய இரசாயனச் சிகைகழுவிகளால் முடியும், தோலும் கெட்டதுதான் மிச்சம். எவை வேண்டுமோ பய���்படுத்துங்கள் ஆனால் அவற்றின் தேவை இருக்கிறதா என யோசித்துப் பார்த்துப் பயன்படுத்துங்கள்.\nமற்றும் ஒரு எளிமையான நுகர்பொருள் கைப்பேசி. ஒரு குழந்தை பிறந்து விவரம் தெரிகிறதோ இல்லையோ, கைப்பேசியை இயக்கத் தெரிந்திருக்கிறது, தனக்கு என்று ஒரு கைப்பேசியை வாங்கிக் கொள்ளவும் முனைகிறது. அப்படி வாங்கிய கைப்பேசியை எத்தனை நாள் பயன்படும் என்றால் அடுத்த பிறந்த நாள் வரும்வரை மட்டுமே. இது குழந்தையின் பிறந்த நாள் அல்ல புதியதாகச் சந்தைக்கு வரும் கைப்பேசியின் பிறந்த நாள் ஆகும். இதைக் குழந்தைகள் மட்டும் செய்யவில்லை ஏறக்குறைய பலரும் புது ரகம் வந்தவுடன் தனது பழைய பொருட்களை வீசிவிடுகிறார்கள். தனக்குத் தேவையே இல்லாவிட்டாலும் அந்தப் புதிய பொருளைப் பயன்படுத்திவிடவே ஆசைப்படுகிறார்கள். அந்தப் புது ரகம் எடை குறைவாக இருக்கிறது அல்லது சத்தம் துல்லியமாக இருக்கிறது என்று வலுவற்ற காரணங்களுக்காக விலை கொடுத்து வாங்குகிறார்கள். உண்மையில் அவர்களை விளம்பரங்கள் வாங்கிவிட்டன.\nசிகப்பழகு பெற்று உலகை உங்கள் பக்கம் திருப்புங்கள் என்று கூவி முகக்களிம்புகள் விளம்பரம் செய்யப்பட்டால், ஏதோ அந்தக் களிம்புதான் சொத்து என்கிற ரீதியில் காட்டுவதை எல்லாம் முகத்தில் பூசிக் கொள்கிறோம், பின்னர் இளவயதிலேயே தோல் சுருக்கங்களைப் பெற்று வருத்தங்கள் கொள்கிறோம். சற்று யோசித்துப் பார்த்தால் இதைப் போன்றவொரு பொருள் விளம்பரமே இல்லாமல் அண்ணாச்சிக் கடைகளில் இருக்கலாம், அல்லது அம்மா கைப்பக்குவத்தில் கடலை மாவும் பாசிபருப்பு மாவும் போதுமானதாக இருக்கலாம். இதெல்லாம் பத்தாது அதுதான் வேண்டும் என்றால் குறைந்தது ஒரு பொருளை மட்டுமாவது பயன்படுத்துங்கள். அடிக்கடி தோல் சார்ந்த அழகு சாதனப் பொருட்களை மாற்றிவதும் ஆபத்து என்பதை மனதில் கொள்க.\nபோன தலைமுறையில் நமக்கெல்லாம் கம்பங்கஞ்சியும், கேப்பக்கூழும், கைக்குத்தல் அரிசியும் தான் பிரதான உணவாகயிருந்திருக்கும். ஆனால் ஆடம்பரம், கெளரவம்,என்கிற பல காரணங்களுக்காகப் படிப்படியாக பாலிஷ் போட்ட அரிசி, இன்ஸ்டன்ட் மாவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என கிடைப்பதையெல்லாம் உண்டு பல நோய்கள் கிடைக்கப்பெற்றுள்ளோம். கடைசியில் பழங்கஞ்சி உண்டு வாழ மருத்துவரொருவர் பரிந்துரைப்பதுடன் முடிகிறது ஒரு தலைமுறை. இந்த அறிவுரையை முன்னரே கடைபிடித்திருந்தால் எவ்வளவு ஆரோக்கியம்\nஒரு சாராரின் வாதம் என்னவென்றால் தொழிற்நுட்பம் வளர்கிறது அதனால் நவீனப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதாகும். அதைத்தான் கட்டுரையும் சொல்கிறது அந்தத் தொழிற்நுட்பம் என்ன அது நமக்குத் தேவையா என ஆராய்ந்து பிறகு வாங்குங்கள் என்கிறது. விளம்பரங்களைக் கண்டு விலை போகாதீர்கள் என்கிறது.\nமற்றொரு சாராரின் வாதம் என்னவென்றால் இப்படி நுகர்வோர்கள் பொருட்களை அதிகம் வாங்கினால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதாகும். ஆனால் இப்படி தேவையில்லாதவற்றை வாங்குவதற்கு ஏன் பணப்புழக்கம் அதிகரித்து பணவீக்கத்தைக் குறைக்கவேண்டும் பணவீக்கமாக இருந்துவிட்டுப் போகட்டுமே, குறைந்தது அந்தப் பணம் வேறு எங்காவது முதலீடாகவாவது மாறுமே. நமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது மக்களின் சேமிப்பே. நமது சேமிப்பின் மூலமே பல முக்கியப் பணிகளுக்கு முதலீடு கிடைக்கிறது. இத்தகைய நுகர்வோர் கலாச்சாரத்தால் பணச் சேமிப்பும் பாதிக்கும்.\nஎது தேவை எது தேவையில்லை என நாம் செய்யும் தொழிலில் தீர்க்கமாக முடிவெடுக்கும் நாம் செலவளிக்கும் பணத்தில் தீர்க்கமாக ஆராய்வதில்லை. சேமிப்பு என்பது உற்பத்திக்குச் சமம் என்பதையும் மனதில் கொண்டு விளம்பரங்களுக்கு மயங்கி தேவையில்லாதவொன்றை தேடிப்போகாமல் இருக்கலாமே.\nவல்லமை இதழில் வெளிவந்த கட்டுரை\nLabels: நுகர்வோர், பொருளாதாரம், விளம்பரம்\nஇரட்டை இலையை மீட்க முதல்வர், துணை முதல்வர் தில்லி பயணம் : https://goo.gl/rZQq71\nதெலுங்கு யுனிக்கோடில் ழ & ற - விவாதம்\nதெலுங்கு யுனிக்கோட் தொகுதியில் (தெலுங்கு நெடுங்கணக்கில் இல்லை) தமிழ் எழுத்துக்களான 'ழ' மற்றும் 'ற' சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ...\nஇங்கு நெட் நியூட்ராலிட்டி ஒரு மாயை\nதற்போது பேசப்பட்டுவரும் முக்கிய விவாதமான இணையச் சமநிலை(Net neutrality) குறித்து வைக்கப்படும் ஒரு வாதம் ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் ஒவ்வொரு க...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் புள்ளிவிவரம்\nதேர்தல் வெற்றி தோல்வி என்பது ஒரு கொள்கைக்குக் கிடைத்த அங்கீகாரமோ, தண்டனையோ அல்ல. மாறாக வாக்காளரின் புறச் சூழலுக்கு ஏற்ப அவர் எடுக்கும் முடிவ...\nபல்லாண்டு வாழ்க, வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம், நாளைய பிரதம��ே, நாளையே இந்தியாவே எனப் பதாகை அடித்து, தெருவெல்லாம் நமது அடிப்படை உரிமைகளில் ஒன...\nநாகரீகம் அடைந்து அடிப்படைத் தேவைகள் எல்லாம் பூர்த்தியான பிறகே சுகாதாரம் என்கிற அறிவியல் அணுகுமுறை நமது வாழ்க்கை முறையுடன் வேரூன்ற தொடங்கியிர...\nஇந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா\nநெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையச் சமநிலை குறித்துத் தற்போது அதிகம் விவாதிக்கிறோம். இணையச் சமநிலை என்பது பாரபட்சமற்று அனைத்து இணையத்தளங்கள...\nசென்னையைத் தவிர பிறபகுதிகளில் பத்துமணி நேரம் வரை மின்தடையும், சென்னையில் சில மணிநேர மின்தடையும் நிலவிய வரலாறு கடந்தாண்டுகளில் நிகழ்ந்தன. சென...\nஉலகிலேயே தங்க நுகர்வோர்கள் அதிகம் கொண்ட நாடும், உலகிலேயே அதிக தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுமான இந்தியா, தங்கத்தால் கிடைக்கிற லாபத்தைவிட இ...\nஅரசு விருதுகளின் இன்றைய நிலை\nஅவ்வப்போது சாதனையாளர்களுக்கு அரசு வழங்கும் பரிசு என்பது பெரிய கவுரவம் என்றாலும் பொதுவாக அரசால் வழங்கப்படும் விருதோ பரிசோ அரசியல் ஆதாயம் சார...\nகுறுகிய கண்ணோட்டத்தில் இந்தியாவில் மரணதண்டனையை முழுதும் கைவிடவேண்டி அண்மையில் கோரிக்கைகள் இங்கே எழுப்பப்படுகின்றன. உண்மையில் மரணதண்டனையைக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-12T13:16:32Z", "digest": "sha1:TH4PI7IK3QFTMT3GYIOQPYWTFUTDSVSM", "length": 5695, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கருவூர்க் கண்ணம்பாளனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகருவூர்க் கண்ணம்பாளனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். கருவூர் இவர் வாழ்ந்த ஊர். இந்தக் கருவூர் இக்காலத்தில் கரூர் என வழங்கப்படுகிறது. கண்ணம்பாளனார் என்பது இவரது பெயர். கண் என்னும் கண்ணோட்ட அம்பைப் பாய்ச்சி மக்களை ஆள்பவர் என்பது இவரது பெயருக்கு உள்ள விளக்கம்.\nசங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன.\nநெய்தல் நிலத்துக் கானலில் வண்டல் விளையாடிக்கொண்டிருந்த தலைவியின் பின்புறத் தலைப்பின்னலில் தேரில் வந்த தலைவன் தான் தொடுத்த குவளைப்பூவை வைத்துவிட்டு ஏதும் பேசாமல் அவளது மார்பைப் பார்த்துவிட்டுச் சென்றானாம். அதனால் அவனை நினைந்து நினைந்து அவள் மேனி புன்னைப் பூவின் தாது போல் பொன்நி��ம் கொண்டதாம். ஊர்மக்கள் அவளது மேனியிலுள்ள பொன்புள்ளிகளையும், புன்னைப்பூந் தாதுகள் உதிர்ந்துகிடக்கும் அவள் வண்டல் விளையாடிய இடத்தையும் பார்த்து அலர் தூற்றுகிறார்களாம் [1]\nஒளிறுவேல் கோதை ஓப்பிக் காக்கும் வஞ்சி\nதலைவி கோதை என்னும் சேரமன்னன் காக்கும் வஞ்சிநகரம் போல் வனப்பு மிக்கவளாம். பிரிந்து செல்லும் தலைவன் அந்த அழகைத் துய்க்க விரைவில் மீள்வான். அவன் பிரிவதற்காக வருந்தவேண்டா எனக் கூறித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.[2]\nதாம் தொடங்கிய ஆள்வினைப் பிரிந்தோன்\nதலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் செல்லும், வழியில் தன் குட்டிப்போட்ட பெண்புலியின் பசியைப் போக்க யானைமேல் பாய்வதைப் பார்த்து விரைவில் திரும்பிவிடுவான் என்று கூறித் தலைவியைத் தோழி தேற்றுகிறாள்,[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 09:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/realme-c3-price-in-india-rs-6999-7999-launch-specifications-february-14-release-date-news-2175934", "date_download": "2020-08-12T12:49:45Z", "digest": "sha1:NYUSMMY3H3DFLYRLP4LKXM42NL4SS7GT", "length": 14297, "nlines": 222, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Realme C3 Price in India Rs 6999 7999 Launch Specifications February 14 Release Date । 5,000mAh பேட்டரியுடன் வெளியானது Realme C3!", "raw_content": "\n5,000mAh பேட்டரியுடன் வெளியானது Realme C3\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nRealme C3, Blazing Red மற்றும் Frozen Blue கலர் ஆப்ஷன்களில் வருகிறது\nRealme C3, waterdrop notch உடன் 6.5-இன்ச் எச்டி+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது\nRealme C3,ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்காக பிரத்யேக microSD card-ஐ கொண்டுள்ளது\nஇதன் 5,000mAh பேட்டரி 43.9 மணிநேர பேச்சு நேரத்தை வழங்குவதாக கூறப்படுகிற\nRealme C3 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு மற்றும் 5,000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் பிளிப்கார்ட், ரியல்மே.காம் வழியாக விற்பனை செய்யப்படும், விரைவில் இந்தியா முழுவதும் ஆஃப்லைன் கடைகள் மூலம் கிடைக்கும்.\nஇந்தியாவில் Realme C3-யின் விலை, சலுகை\u001dகள்:\nஇந்தியாவில் Realme C3-யின் 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.6,999-யாகவும், ���தன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.7,999-யாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் Blazing Red மற்றும் Frozen Blue கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இது பிப்ரவரி 14 முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மே.காம் வழியாக விற்பனைக்கு வர உள்ளது, முதல் விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது விரைவில் ஆஃப்லைன் கடைகள் வழியாக கிடைக்கும்.\nRealme C3-ன் அறிமுக சலுகைகளில் ரூ. 7,550 மதிப்புள்ள ஜியோ பலன்கள், பிளிப்கார்ட்டில் முதல் விற்பனையானது குறைந்தபட்சம், எந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்சேஞிலும் ரூ.1,000 தள்ளுபடி ஆகியவை அடங்கும்.\nRealme C3-யின் வடிவமைப்பு, விவரக்குறிப்புகள்:\nடூயல்-சிம் (நானோ) Realme C3, Realme UI உடன் வ் 10-ல் இயங்குகிறது. இது 89.8 percent screen-to-body ratio மற்றும் Corning Gorilla Glass 3 protection உடன் 6.5-inch HD+ (720x1600 pixels) waterdrop notch டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு 12nm MediaTek Helio G70 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்குகிறது. இதனை பிரத்யேக microSD card slot வழியாக (256GB வரை) விரிவாக்கம் செய்யலாம்.\nRealme C3-யில் இரட்டை கேமரா அமைப்பு செங்குத்தாக சீரமைக்கப்பட்டு பின் பேனலின் மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ளது. இது f/1.8 aperture மற்றும் 1.25μm ultra-large single-pixel area உடன் 12-மெகாபிக்சல் பிரதான சென்சார் மற்றும் f/2.4 aperture உடன் 2-மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்புகளில் HDR, Nightscape, Chroma Boost, Slo mo (480p, 120fps), PDAF, Portrait mode மற்றும் பல உள்ளன. முன்புறத்தில், 5-megapixel AI முன் கேமரா உள்ளது. இது HDR, AI Beautification, panoramic view மர்தும் time-lapse போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.\nRealme C3, 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது, இது 43.9 மணிநேர பேச்சு நேரம், 10.6 மணிநேர பப்ஜி, 20.8 மணிநேர ஆன்லைன் மூவி பிளேபேக் மற்றும் 727.7 மணிநேர காத்திருப்பு நேரம் வழங்கப்படுகிறது. இந்த போன் 164.4x75x8.95mm அளவீட்டையும் 195 கிராம் எடையையும் கொண்டதாகும். இணைப்பு விருப்பங்களில் 2.4GHz Wi-Fi, USB OTG, Micro USB port, VoLTE, Bluetooth 5, GPS/Beidou/ Galileo/Glonass/A-GPS, மற்றும் பல உள்ளன. ஆன்போர்டு சென்சார்களில் magnetic induction sensor, light sensor, proximity sensor, gyro-meter மற்றும் accelerometer ஆகியவை அடங்கும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nRedmi K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nRedmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 ச��ப்ட்வேர் அப்டேட்\nஇந்தியாவில் Mi Note 10 Lite ஸ்மார்ட்போன் Mi 10i என்ற பெயரில் அறிமுகம்\nரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'அட்டகாசமான' புதிய வேரியன்ட் அறிமுகம்\nSamsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\n5,000mAh பேட்டரியுடன் வெளியானது Realme C3\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nRealme C12, Realme C15 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nRedmi K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nRedmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்\nGoogle People Cards அறிமுகம்: இனி உங்கள் பெயரைத் தேடினாலே கூகுளில் கிடைத்துவிடுவீர்கள்\nஏர்டெலில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா\nஇந்தியாவில் Mi Note 10 Lite ஸ்மார்ட்போன் Mi 10i என்ற பெயரில் அறிமுகம்\nரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'அட்டகாசமான' புதிய வேரியன்ட் அறிமுகம்\nBSNL நெட்வொர்க்கில் புதிதாக BookMyFiber அறிமுகம் இனி ஈசியாக பிராட்பேண்ட் பெறலாம்\nWhatsApp Update: இனி ஷேர் சாட் வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம்\nSamsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/machhlishahr-lok-sabha-election-result-490/", "date_download": "2020-08-12T13:55:54Z", "digest": "sha1:HCL6YM2Q2TKD34CD2VIUUECFXDQKCPOV", "length": 38335, "nlines": 908, "source_domain": "tamil.oneindia.com", "title": "மச்லிஷர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமச்லிஷர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nமச்லிஷர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nமச்லிஷர் லோக்சபா தொகுதியானது உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. ராம் சிராத்ரா நிஷாத் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது மச்லிஷர் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் ராம் சிராத்ரா நிஷாத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பொல்நாத் அலிஸ் பி.பி. சரோஜ் பிஎஸ்பி வேட்பாளரை 1,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல��களில் 53 சதவீத மக்கள் வாக்களித்தனர். மச்லிஷர் தொகுதியின் மக்கள் தொகை 24,46,458, அதில் 95.63% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 4.37% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 மச்லிஷர் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 மச்லிஷர் தேர்தல் முடிவு ஆய்வு\nஆர் எஸ் பி எஸ்\t- 10th\nஆர் பி ஐ\t- 13th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nமச்லிஷர் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nவிபி சரோஜ் பாஜக வென்றவர் 4,88,397 47% 181 0%\nராம் சிராத்ரா நிஷாத் பாஜக வென்றவர் 4,38,210 44% 1,72,155 17%\nபொல்நாத் அலிஸ் பி.பி. சரோஜ் BSP தோற்றவர் 2,66,055 27% 0 -\nடுஃபானி சரோஜ் சமாஜ்வாடி வென்றவர் 2,23,152 31% 24,306 3%\nகமலா கந்த் கவுதம் (கெ.கெ. கௌதம்) BSP தோற்றவர் 1,98,846 28% 0 -\nஉமாக்கன் யாதவ் BSP வென்றவர் 2,37,438 35% 55,382 8%\nசந்திரநாத் சிங் சமாஜ்வாடி தோற்றவர் 1,82,056 27% 0 -\nசந்திரநாத் சிங் சமாஜ்வாடி வென்றவர் 2,01,509 31% 21,159 3%\nடாக்டர் ராம் விலாஸ் வேதாந்தி பாஜக தோற்றவர் 1,80,350 28% 0 -\nசின்னமயானந்த் பாஜக வென்றவர் 2,37,895 35% 41,534 6%\nஹரிபன்ச் சிங் சமாஜ்வாடி தோற்றவர் 1,96,361 29% 0 -\nராம் விலாஸ் வேடந்தி பாஜக வென்றவர் 2,15,684 37% 43,130 7%\nலால் பகதூர் யாதவ் தஃபெ சிவ் கோவிந்த் ஜேடி தோற்றவர் 1,72,554 30% 0 -\nஷியோ சரண் வர்மா ஜேடி வென்றவர் 1,40,442 33% 32,539 8%\nராஜ் கேசார் சிங் பாஜக தோற்றவர் 1,07,903 25% 0 -\nஷிவ் ஷரண் வர்மா ஜேடி வென்றவர் 2,01,163 47% 67,184 16%\nஸ்ரீபதி மிஸ்ரா காங்கிரஸ் தோற்றவர் 1,33,979 31% 0 -\nஸ்ரீபதி காங்கிரஸ் வென்றவர் 1,79,140 45% 67,862 17%\nஷிவ் சரண் வர்மா எல்கேடி தோற்றவர் 1,11,278 28% 0 -\nஷியோ சரண் வர்மா ஜேஎன்பி (எஸ்) வென்றவர் 1,23,284 35% 11,220 3%\nநாகேஷ்வர் திவிவேதி ஐஎன்சி(ஐ) தோற்றவர் 1,12,064 32% 0 -\nராஜ் கேசார் சிங் பிஎல்டி வென்றவர் 2,11,193 66% 1,27,056 40%\nநாகேஷ்வர் திவிவேதி காங்கிரஸ் தோற்றவர் 84,137 26% 0 -\nநாகேஷ்வர் திவிவேதி காங்கிரஸ் வென்றவர் 1,05,379 46% 56,454 24%\nராம் தாஸ் பிகேடி தோற்றவர் 48,925 22% 0 -\nமகேஸ்வர் காங்கிரஸ் வென்றவர் 1,11,377 46% 30,875 12%\nஒய். டி. துபே BJS தோற்றவர் 80,502 34% 0 -\nகணபதி ராம் காங்கிரஸ் வென்றவர் 1,01,558 43% 21,928 9%\nமஹாதியோ ஜேஎஸ் தோற்றவர் 79,630 34% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் உத்திரப்பிரதேசம்\n18 - ஆக்ரா (SC) | 44 - அக்பர்பூர் | 15 - அலிகார்க் | 52 - அலகாபாத் | 55 - அம்பேத்கர் நகர் | 37 - அமேதி | 9 - அம்ரோஹா | 24 - ஆன்லா | 69 - அசாம்கார் | 23 - பாடன் | 11 - பஹ்பாத் | 56 - பஹ்ரைச் (SC) | 72 - பல்லியா | 48 - பாண்டா | 67 - பான்ஸ்கான் (SC) | 53 - பாரா பங்கி (SC) | 25 - பரேலி | 61 - பஸ்தி | 78 - படோஹி | 4 - பிஜ்னோர் | 14 - பூலன்ந்ஷார் (SC) | 76 - சந்தவ்லி | 66 - டியோரியா | 29 - டவ்ரஹ்ரா | 60 - டோமாரியாகஞ்ச் | 22 - ஈடா | 41 - ஈடாவா (SC) | 54 - ஃபைசாபாத் | 40 - பரூகாபாத் | 49 - பேட்பூர் | 19 - பேட்பூர் சிக்ரி | 20 - பிரோசாபாத் | 13 - கவுதம் புத் நகர் | 12 - காஸியாபாத் | 75 - காஸிப்பூர் | 70 - கோஸி | 59 - கோண்டா | 64 - கோரக்பூர் | 47 - ஹமீர்பூர் | 31 - ஹர்தோய் (SC) | 16 - ஹாத்ராஸ் (SC) | 45 - ஜலவுன் (SC) | 73 - ஜவுன்பூர் | 46 - ஜான்சி | 2 - கைரானா | 57 - கைசர்கஞ்ச் | 42 - கன்னுஜ் | 43 - கான்பூர் | 50 - கௌசாம்பி (SC) | 28 - கேரி | 65 - குஷி நகர் | 68 - லால்கஞ்ச் (SC) | 35 - லக்னோ | 63 - மகாராஜ்கஞ்ச் | 21 - மெயின்பூரி | 17 - மதுரா | 10 - மீரட் | 79 - மிர்சாபூர் | 32 - மிஸ்ரிக் (SC) | 34 - மோகன்லால்கஞ்ச் (SC) | 6 - மொரடாபாத் | 3 - முஷாபர்நகர் | 5 - நகினா (SC) | 51 - புல்பூர் | 26 - பிலிபி��் | 39 - பிரதாப்கார் | 36 - ரேபரேலி | 7 - ராம்பூர் | 80 - ராபர்ட்ஸ்கஞ்ச் (SC) | 1 - சஹரன்பூர் | 71 - சலீம்பூர் | 8 - சம்பால் | 62 - சந்த் கபீர் நகர் | 27 - ஷாஜகான்பூர் (SC) | 58 - ஸ்ரவஸ்தி | 30 - சீதாபூர் | 38 - சுல்தான்பூர் | 33 - உன்னாவ் | 77 - வாரணாசி |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/corona-24/", "date_download": "2020-08-12T12:49:17Z", "digest": "sha1:IQXDMYIBX2ZX4P742ZPLPKE624ZU23GT", "length": 7285, "nlines": 116, "source_domain": "www.etamilnews.com", "title": "கொரோனா பீஸ் 12.20 லட்சம்.. சென்னை பிவெல் ஆஸ்பத்திரி அடாவடி | E Tamil News", "raw_content": "\nHome தமிழகம் கொரோனா பீஸ் 12.20 லட்சம்.. சென்னை பிவெல் ஆஸ்பத்திரி அடாவடி\nகொரோனா பீஸ் 12.20 லட்சம்.. சென்னை பிவெல் ஆஸ்பத்திரி அடாவடி\nதமிழக அரசு தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதன்படி பொது வார்டில் லேசான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு a1 மற்றும் a2 கிரேடுக்கு ரூ.7,500 மற்றும் a3 மற்றும் a4 கிரேடுக்கு ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு a1 ,a2, a3, a4 கிரேடுக்கு ரூ.15,000 நிர்ணயித்து, இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்கக் கூடாது என்றும் அரசு எச்சரித்தது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிவெல் ஆஸ்பத்திரி (BE WELL) ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி ஒருவரிடம் இருந்து 19 நாளுக்கு 12.20 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் பி வெல் ஆஸ்பத்திரிக்கு கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எந்த நடவடிக்கையும் இல்லை.. அரசு விதிமுறையினை மீறிய ஆஸ்பத்திரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது..\nPrevious articleகடந்த 6 மாதத்தில் கோவை வனப்ப��ுதிகளில் 16 யானைகள் பலி..\nNext article5ம் தேதி ராமர் கோவில் பூமி பூஜை.. அத்வானி, ஜோஷிக்கு அழைப்பில்லை\nதிருச்சியில் இன்று 135 பேருக்கு கொரோனா…பலி- 2\nதமிழகத்தில் இன்று கொரோனா… பாதிப்பு- 5, 871, பலி-119\nகடவுளே..எது நல்லதோ அதை செய்.. பிராணாப் மகள் உருக்கம்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான்.. தளவாய்சுந்தரம்..\nஅதிமுக சார்பில் நிவாரண தொகுப்பு.. வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.\nரஷ்ய மருந்து வேலை செய்தால் அதிர்ஷ்டம் தான்.. சிஎஸ்ஐஆர் கருத்து\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nதிருச்சியில் இன்று 135 பேருக்கு கொரோனா…பலி- 2\nதமிழகத்தில் இன்று கொரோனா… பாதிப்பு- 5, 871, பலி-119\nகடவுளே..எது நல்லதோ அதை செய்.. பிராணாப் மகள் உருக்கம்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான்.. தளவாய்சுந்தரம்..\nஅதிமுக சார்பில் நிவாரண தொகுப்பு.. வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127091/", "date_download": "2020-08-12T13:16:03Z", "digest": "sha1:FVZQRDAE7XUJ5COMS7Q7766FQFT35UNE", "length": 64335, "nlines": 166, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருத்தலின் ஐயம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் இருத்தலின் ஐயம்\nபெரும் சோர்வு தான் எஞ்சுகிறது. இலக்கியமாகட்டும் இயலுலகவியலாகட்டும் புகைப்படக்கலையாக்கட்டும் எதுவும் ஒரு கட்டத்திற்குமேல் சோர்வையே அளிக்கிறது.தேடலை மட்டுப்படுத்தும் சோர்வல்ல.\nபேரியக்கமொன்றில் பங்கெடுத்த உணர்வு.இறுக்கமான பள்ளி கல்விச் சூழலில் எத்தகைய பண்பாட்டு நுனிகளாலும் தீண்டப்படாமல் பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு வெற்று ஜடமாய் வெளிவந்து அடர்த்தியான உள் உலகமொன்றை புலன் உணரப் பெறுவது சவுக்கியமாகத் தான் இருக்கிறது.\nசிந்தனை உருப்பெறுகிறது.நம்மை அடையாளப்படுத்தும் படைப்புகளே முதலில் நிறைவு தருகிறது. ‘நான்’ எனும் கருத்தாக்கம் இல்லாத படைப்புகளின் மீதான கிண்டல் கேலிகள் அடுத்த நிலை.பிறகு, இலக்கியக் கூறுகளை அறியும் செயல்பாடாக வாசிப்பு நகர்கிறது.உலகப் பார்வை வியாப்பிக்கிறது.கல்லூரி மற்றும் வெளி உலகப் போக்குகளிடமிருந்து விலகி நிற்க நேரும்.அதேசமயம், அகல்குடிய���கவும் அடையாளங்காண்கிறோம்.அது மானுடப் பற்றின்மையும் கூடக் கூட்டி வருகிறது.ஒரு முறை இன்டெர்ஸ்டெல்லார் திரைப்படம் குறித்து பேசும்போது பெங்காலித் திரைப்படமான சித்ராங்ககதா குறித்து கூறியிருந்தீர்கள்.அதே உணர்வுநிலை தான் மய்யழி கரையோரம் வாசித்து முடித்த பின்னரும்.என் உலகப் பார்வையை பெரியளவில் மாற்றியமைத்த நாவல் எனக் கூறலாம்.\nசமீபத்தில் Carl Sagan-ஐ வாசித்த பின்னரும் அதே உணர்வுநிலைதான்.ஆனால், இறுதியில் அவர் மானுட மேன்மையைப் பேசுகிறார். முடிவுறா மற்றும் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இயக்கத்தையே Cosmos-இல் சுட்ட விழைகிறார்.அண்டத்திலிருந்து நோக்கின் மனிதனின் அத்தனையும் சூனியப்புள்ளியென உணர்த்த முற்படுகிறார்.A Pale blue dot எனும் அவருடைய புத்தகத்தின் தலைப்பொன்றே மனித குல வரலாற்றை ஒற்றுமின்மைக்குள் ஆழத் தள்ளுகிறது.பிறகும், எப்படி அவரால் மானுடமைய நோக்கோடு பேச முடிகிறது \nஎல்லா அறிவியக்கச் செயல்பாடுகளும் முயங்கும் புள்ளி இந்த சோர்வுதானா சோர்வும் நம்பிக்கையின்மையும்தான் உண்மையிலேயே நம்பிக்கையளிப்பதாக இருக்குமா சோர்வும் நம்பிக்கையின்மையும்தான் உண்மையிலேயே நம்பிக்கையளிப்பதாக இருக்குமா Sagan உடைய பிரபஞ்ச ஒருமையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவருடைய பிரபஞ்ச ஒருமையைக் காட்டிலும் Frotjoff Capra வினுடையது தனிமனதக்குரியதாகப் படுகிறது.தற்கால நவீன மனத்தின் ஆன்மீக வெற்றிடத்தை நிரப்ப வல்லது.பாலசந்திரன் சுள்ளிக்காடு பற்றிய கடிதமும் அத்தகைய உணர்வைத் தந்த ஒன்று.யதார்த்தம் குறித்த புதிய பார்வைக் கோணத்தை ஏற்படுத்தும்.அது மேல்மட்டத்தில் வெளிப்பாட்டு முறைமை குறித்து பேசுவதாகத் தெரிந்தாலும் அடிப்படையில் அது மனித சிறுமைகளின் மற்றும் இயற்கை நிகழ்வுகளின் நிரந்திரமின்மையையே சுட்டுகிறது.\nஎரிச்சல், எல்லாவற்றின் மீதான எரிச்சல்..என் மீதான எரிச்சல்.என்னின் எல்லாவற்றின் மீதுமான எரிச்சல்.மனித குலம் ஏன் இப்படியே தொடரக் கூடாது தொடரியக்கம் என்பது எல்லாவகை சாத்தியங்களையும் உள்ளடக்கியதாகத்தானே இருக்க வேண்டும் தொடரியக்கம் என்பது எல்லாவகை சாத்தியங்களையும் உள்ளடக்கியதாகத்தானே இருக்க வேண்டும் காலங்காலமாக இப்படித்தானே இருந்துள்ளது யுத்தங்களை,மனிதர்கள் காலத்தைச் செலழிக்கப் பயன்படுத்திய யுக்திகள் என்றளவில் நோக்கினால் அர்த்தம் வேறுவகையில் ஏற்படுகிறது.\nபோர்கள் மூண்டால் தான் என்ன போரோடு சேர்த்து அனுதாபக்கலையையும் கற்று வைத்திருக்கிறானே மனிதன்.போர் தொடுப்பது ,பிறகு கலையின் வழி துப்புறவு செய்கிறேனென மணிமுள்ளைத் திருப்புவது..\nஒரு இலை உதிர்வதால் செடிக்கு ஒன்றுமில்லை\nஒரு மரம் படுவதால் பூமிக்கு ஒன்றுமில்லை\nஉங்களுக்கு எப்போதேனும் அலுப்பு ஏற்பட்டிருக்கிறதா சாமானிய அலுப்பு அல்ல விஷேஷ அலுப்பு (விஷேஷ உண்மை – சாமானிய உண்மை)இவ்வளவு எழுதியும் அலுப்புத் தோன்றியதில்லையா சாமானிய அலுப்பு அல்ல விஷேஷ அலுப்பு (விஷேஷ உண்மை – சாமானிய உண்மை)இவ்வளவு எழுதியும் அலுப்புத் தோன்றியதில்லையா எல்லாவற்றின் மீதான அலுப்பு.ஏனிந்த..எதற்கிந்த..போன்ற அலுப்பு .வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் அலுப்பை எதிர்கொண்டிருப்பீர்கள்.அவை எந்நேரமும் எரிச்சலுடனே அலைய விட்டிருக்கலாம்.அப்படியான அலுப்பு பற்றி..\nவாழ்வின் இந்தக் குறிப்பிட்ட காலப்புள்ளியில் நீங்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன (விஷேஷ பிரச்சனைகள்)எ.டு – 2k kids ஆன எங்களுக்கிருக்கும் Peer identity,Zelig syndrome சிக்கல் அல்லது இணையதள 90’s kids இன் இருத்தலியல் மற்றும் அறிவொணாவாதம் போல..\nபுறப்பொருளை உய்த்துணர்வதற்கான கருதுகோளே காலமும் வெளியும் எனும் Kant-இன் வாதம் அறிவியற்பூர்வமாக மறுக்கப்பட்டிருந்தாலும் இவ்வாதத்தை மொழியோடு தொடர்புபடுத்த முடி’கிறது’.மொழியில் வினைச்சொற்களின் பங்கும் முக்கியத்துவமும் குறித்து சிந்திக்க வைக்’கிறது’.\nமொழியாலும் கால வெளி அனுமானங்களாலும் உருவாக்கப்பட்டதே மனித உலகம் என்றா’கிறது’.மொழி கொண்டு புதியதொரு உலகை உருவாக்கிடவும் அதனை பிறர் உய்த்துணரவும் செய்ய முடி’கிறது’.அவ்வுலத்தினுள் திரண்ட உயிரிகள் கூட நித்யமானவையாக இருக்கலாம்.மொழியைக் கொண்டு ‘பற்றி’யவைகளையே தொடர்புறுத்துகிறோம்.\nஉண்மையென்பதே மாயச் சுடராக இருக்’கிறது’.இருக்கலாம்.மொழியாலும்,பிரஞ்ஞையாலும் அதுவும் நித்திய சுடரா’கிறது’.பிரஞ்ஞை உயிர் ஆற்றல்.மாயைக்கொரு சொட்டு பிரஞ்ஞை.திவ்ய சுடர்.\n//நம் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட, நம்மால் ஒருபோதும் அறியவே முடியாத பொருள்வய உலகம் வெளியே இருக்கிறது. // This line of yours was depressing and at the same time delightful.\nஒற்றை இலக்கணம் தான் உள்ளது.ஒற்றை இலக்கணத்தின் கிளைகளே மொழிகள்.புற உலகத் தாக்கம் இரண்டாம் பட்சமே என்கிறார் Noam Chomsky.ஒத்த பண்புடைய மொழிகள் அதன் வேறுபாடின்மை காரணமாக ஒன்றோடொன்று சேர்கிறது.மேலும் மனிதர்களுக்கு பிறப்பிலேயே மொழிக்குறிய இலக்கணம் அமைந்து விடுகிறதென்றும் குழந்தைகள் கேட்டவற்றையும் படித்தவற்றை மட்டுமே பேசுவதில்லை என்கிறார்.\nஇதை முன்னமே எங்கோ படித்த நியாபகம்.’இமையம் எனும் சொல்’ கடிதத்தில் தான்.\nஇறுதியாக ,எனக்கும் செவிக்கும் நாவுக்கும் இமையம் என்பதே சரியாக இருக்கிறது என்பதனால்.\n‘இமையம் எனும் சொல்’ கடிதத்தின் இறுதி வரி.\nசொல் தன்னிச்சையாக ஆழுள்ளத்தில் இருந்து எழவிட்டுவிடுவேன்.அது ஒலிமாறுபாடோ பொருள்மாறுபாடோ கொண்டு என்னுள் பதிந்து அவ்வண்ணமே இயல்பாக வெளிப்படுமென்றால் அப்படியே அது இருக்கட்டும் என்பதே என் நிலைபாடு. அது படைப்புவெளிப்பாட்டின் ஒரு வழிமுறை. இலக்கியம் ஒருபோதும் செய்திக்கும் அலுவலுக்கும் உரிய தரப்படுத்தப்பட்ட நடையில் அமையமுடியாது, அமையவும்கூடாது/\nமொழி கற்பனைத் திறனையும் பார்வைக்கோணங்களையும் தீர்மானிக்கிறதா இடது புறத்திலிருக்கும் ஆரஞ்சை எடு என ஆங்கிலத்தில் கூறுகிறோம். தென்மேற்கிலுள்ள ஆரஞ்சை எடு என திசைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மொழிகளும் உண்டு.வினைச்சொல் சுட்டும் காலமும் இதனால் மாறுபடுமா இடது புறத்திலிருக்கும் ஆரஞ்சை எடு என ஆங்கிலத்தில் கூறுகிறோம். தென்மேற்கிலுள்ள ஆரஞ்சை எடு என திசைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மொழிகளும் உண்டு.வினைச்சொல் சுட்டும் காலமும் இதனால் மாறுபடுமா தனிமனித கால உணர்வு இதனடிப்படையில்தான் செயல்படுகிறதா தனிமனித கால உணர்வு இதனடிப்படையில்தான் செயல்படுகிறதா சென்னையில் எனக்கு ஒரு மணி நேரமென்பது பெரிய விஷயமாகஙே இருக்காது.ஆனால் ,கோவையில் ஒரு மணி நேரமென்பது பெரிய கால அளவு போல் தோன்றுவது போலத்தான மொழியின் கால வெளிப் பிணைப்பும் உள்ளதா \nதமிழில் ஆங்கிலத்தில் உள்ளதைப்போல ஸ்பேனிஷ் மொழியில் நீர்மைப்பண்பு இருப்பதில்லை.ஸ்பானிஷ் மொழியில் மென்அசைவுகளையும், சலனங்களை உணர்த்தும் வினைச்சொற்கள் குறைவு.\nஆக, ஒரு மொழி அழியும்போதும் இறுக்கத்தோடு செயல்படும்போதும் அதற்கே உரிய தனித்தன்மையான உட்பொறிகளும் உலகங்களும் அழிகிறதல்லவா \nஇவையெல்லா பெரும் வியப்பையும் மலைப்பூட்டக்கூடியவையாகவும் இருக்கிறது.மனிதனின் நகர்வு, இயற்கை உந்துதல் என சர்வமும்.\nஇதற்குமுன் கடிதமெல்லாம் எழுதியதில்லை.இல்லாத மாவட்ட ஆட்சியருக்கு இல்லாத ஊரிளுள்ள தண்ணீர் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டி சில கடிதங்கள் எழுதயதோடு சரி.இரவு இரண்டு மணியாகப்போகிறது.இப்போதைக்கு சிந்தனைப்போக்கை சட்டமிடாமல் பார்த்துக்கொண்டேன்.தினசரியின் ஒரு பகுதி.ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சிந்தனை ஓட்டங்களும் கேள்விகளும். என்றாலும்,\nஇந்தக் கடிதத்தையும் என் தினசரியையும் பிரித்தறிய முடியாது என்றளவில் இக்கடிதம் நேர்மையான ஒன்று.நன்றி.\nகொஞ்சம் வியப்பும் கொஞ்சம் சிரிப்பும். ஏனென்றால் முப்பதாண்டுகளுக்கு முன் நான் சுந்தர ராமசாமிக்கு எழுதிய கடிதம்போலவே இருக்கிறது. ஏறத்தாழ. அதற்கு சுந்தர ராமசாமி அளித்த பதிலையே நானும் சொல்லவேண்டியிருக்கிறது, ஏறத்தாழ. கொஞ்சநாட்களுக்கு பின் நீங்களும் எவரிடமேனும் இதைச் சொல்லும்படி அமைக.\nமூன்றுவகை அடிப்படை ஐயங்களால் ஆனது இளமை. ஒன்று, நீதியுணர்வு சார்ந்த ஐயம். இரண்டு, மானுட உறவுகள் சார்ந்த ஐயம். மூன்று, இருத்தல் சார்ந்த ஐயம் . இவற்றுக்கு எவரும் வெளியே இருந்து ‘பதிலை’ சொல்லித்தர முடியாது. அவற்றுக்குரிய பதிலை கண்டடைய மூன்றே வழிகள்தான். ஒன்று வாழ்ந்து,பட்டு அறிவது. இன்னொன்று, புனைவிலக்கியங்களை வாசித்து மெய்நிகருலகில் வாழ்ந்து அறிவது, மூன்று தத்துவஞானி ஒருவரின் [கவனிக்க ஒருவரின்] உலகுக்குள் நுழைந்து அவருடனான ஆழ்ந்த உரையாடலினூடாகக் கண்டடைவது.\nநீதியுணர்வு சார்ந்த ஐயமே முதலில் உருவாகிறது. உண்மையாகவே இங்கே அறம் என ஒன்று உண்டா, நம் சமூக அமைப்பில் நீதி திகழ்கிறதா, நீதி மறுக்கப்படுபவர்களுக்கு வேறு என்னதான் வழி இருக்கிறது இவ்வையங்கள் பெரும்பாலான இளைஞர்களை அமைப்புக்கு எதிரிகளாக்குகின்றன. விமர்சகர்கள் ஆக்குகின்றன. அந்த பருவம் தன்மைய நோக்கு கொண்டதாகையால் அறத்தின் காவலராகவும் நீதிக்கான போராளிகளாகவும் தங்களைக் கற்பனைசெய்துகொள்கிறார்கள். அல்லது கசப்படைந்த கலகக்காரர்களாக கற்பிதம்செய்துகொள்கிறார்கள். அது அவர்களை வாசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. நெடுந்தொலைவு முன்னெடுத்துச் செல்கிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பாவனைகளிலிருந்து வெளிவந்துவிட்டார்கள் என்றால் அது உதவிகரம��னதுதான்.\nமானுட உறவுகள் சார்ந்த ஐயமும் இயல்பாக உருவாவது. மானுட உறவுகள் குறித்த ஓர் ஒற்றைப்படைப் பார்வையை குடும்பம் அளிக்கிறது. அது பெரும்பாலும் நேர்நிலை விழுமியங்களால் ஆனது. பின்னர் அது கட்டமைக்கப்பட்டது, அன்றட உண்மை அல்ல என இளைஞர் உணர்கிறார். அன்பு காதல் பாசம் என்றெல்லாம் மெய்யாகவே உண்டா என உசாவத் தொடங்குகிறார். அவரே சில முடிவுகளுக்கு வருகிறார். அவருடைய உறவுகள் சார்ந்து அந்தப்புரிதல் மாறிக்கொண்டே இருக்கிறது\nஇவை பொதுவானவை. மூன்றாவது ஐயமே ஆழமானது. இருத்தல் சார்ந்த ஐயம் அது. இவ்வுலகம் இவ்வண்ணம் ஏன் இருக்கவேண்டும், ஏன் இன்னொன்றாக மாறவேண்டும், இதில் தனிமனிதனுக்கான இடமும் பங்களிப்பும் என்ன, மானுட இருத்தலுக்கு தனியான இலக்கும் பயனும் உண்டா, வாழ்தலென்பது புலனின்பங்களை அடைதல் என்பதற்கு அப்பால் ஏதேனும் பொருள்கொண்டதா இத்தகைய கேள்விகள் எழுந்து ஒரு சோர்வை அளிக்கின்றன\nஇருத்தல்சார்ந்த ஐயம் முதலில் செயலை பாதிக்கின்றது.ஏனென்றால் செயலுக்கு முதலில் ஓர் உறுதிப்பாடு தேவை.செயலின்மை ஒரு பெரிய நச்சு வளையம். ஏனென்றால் நாம் நம்புவதை மெய்யா என ஆராய்வதற்கான களம் செயலே. நம் ஐயங்கள் குழப்பங்கள் அவநம்பிக்கைகள் எல்லாமே செயல்வழியாகவே களையப்படமுடியும். ஆகவே செயலின்மையில் அவை மேலும் பெருகுகின்றன. அவை மேலும் செயலின்மையைக் கொண்டுவருகின்றன. மேலும் ஐயங்களை உருவாக்குகின்றன. கடைசியில் நாம் கசப்பு நிறைந்தவர்களாக, வசைபாடிகளாக மாறி அமைகிறோம்\nநீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் எல்லா கேள்விகளுக்கும் நீங்கள் எதையாவது செய்வதனூடாக மட்டுமே விடைகாணமுடியும். செயல் எதுவாகவும் இருக்கலாம், உங்கள் இயல்புக்கு உகந்ததாகவும் உங்கள் திறன்கள் வெளிப்படுவதாகவும் , நீங்கள் முழுமையாக ஈடுபட்டுச்செய்வதாகவும் இருக்கவேண்டும். அதன்வழியாக உங்களை நீங்களே கண்டடைவீர்கள். உங்கள் எல்லைகளைக் கடந்துசெல்வீர்கள். உங்க ஐயங்கள் எல்லாமே அந்த எல்லைகளால் உருவாக்கப்படுவன. அந்த ஐயங்கள் அகலக்க்கூடும். அதுவே உங்களுக்கு தேவையான உங்கள் பதில். இது என் பதில், ஏனென்றால் இதை நானே கண்டடைந்தேன். இதை முன்வைப்பேன், ஆனால் இதை மறுப்பவருடன் விவாதிக்க மாட்டேன். ஏனென்றால் இது விவாதித்து அறிந்த ஒன்று அல்ல.விவாதிக்கத்தக்கதும் அல்ல.\nநான் என் இருபது வயதுவரை எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் ஏழாண்டுக்காலம் எழுதவில்லை. எழுத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை. எனக்கு புகழ், அங்கீகாரம் தேவை என்னும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஏனென்றால் அன்றைய என் வாழ்க்கை கிட்டத்தட்ட நாடோடிக்குரியது. பின்னர் எழுதியபோது ஒரே ஒரு காரணத்துக்காகவே எழுதினேன். எழுதுவது எனக்கு இயல்பாக, எளிதாக இருந்தது. எழுதுவதில் மகிழ்ச்சியும் நிறைவும் அடைந்தேன். ஏன் எழுதவேண்டும் என்பதை எழுதியே கண்டுபிடித்தேன். சோர்வு செயலின்மையில் இருந்து வருகிறது ,சோர்விலிருந்து செயலின்மையும் எழுகிறது என கண்டுபிடித்தேன். செயல் கற்பிக்கிறது என்றும்.\nஎன்னளவில் ஒரு விடை இருக்கிறது. இந்தப்பிரபஞ்சம் பிரம்மாண்டமானது. அதை அறிவோம். நான் இருக்கும் இந்தப் பார்வதிபுரம் சாரதாநகருமே பிரம்மாண்டமானது. இங்கிருக்கும் வாழ்க்கை பலநூறாயிரம்கோடி சரடுகளால் பின்னப்பட்டுள்ளது. இதை ஓரளவேனும் அறிவதோ இதை திட்டமிட்டு மாற்றியமைப்பதோ என்னாலோ வேறு எவராலோ இயல்வது அல்ல. வரலாற்றையும் பண்பாட்டையும் வாழ்க்கையையும் தங்கள் விருப்பப்படி மாற்றியமைக்க எண்ணுபவர்கள் எல்லாரும் முதலில் அவற்றை தங்களுக்குச் சௌகரியமானபடி வரையறைசெய்து எல்லை வகுத்துக்கொள்வதையே நான் காண்கிறேன். அதற்குள் அவர்கள் சிலவற்றைச் செய்ய முடியும், சிலவற்றை வெல்லவும் முடியும். ஆனால் என்னுடையது இலக்கியம், அது எளிமையான வரையறைகளை ஏற்பது அல்ல. ஆகவே மாற்றியமைத்தல் என்பது அதன் இலக்கும் அல்ல.\nஎனில் நான் ஏன் செயல்படவேண்டும் ஏனென்றால் இதை இவ்வண்ணம் இயக்கும் ஒன்றின் பகுதி நான் என்பதனால். என் பங்களிப்பும் அதில் உள்ளது என்பதனால். ஆகவேதான் செயலாற்றும்போது எனக்கு நிறைவு ஏற்படுகிறது என்பதனால்\nகுறைந்தது ஐம்பதுமுறையாவது கூறிய உதாரணம்தான் இது. நான் கண்கூடாகப் பார்த்தது என்பதனால் அதிலிருந்து வெளிவரவும் இயலவில்லை. ஆப்ரிக்காவின் மாபெரும் சிதல்புற்றுக்கள் மனிதனின் இன்றைய பெருநகரங்களைவிட நூறுமடங்கு பிரம்மாண்டமானவை, நூறுமடங்கு சிக்கலான பொறியியல் அமைப்பு கொண்டவை. இன்றைய எந்த நகரத்தைவிடவு மும்மடங்கு காலமாக இருந்துகொண்டிருப்பவை, வளர்பவை. ஆனால் ஒரு சிதலின் வாழ்நாள் சிலநாட்கள்தான். அந்தச்சிதல்புற்றை அதனால் எந்நிலையிலும் காணமுடியாது.\n அந்த சிதல்களின் ஒட்டுமொத்தப்பிரக்ஞையில் எங்கோ இருக்கிறது. ஒவ்வொரு சிதலின் உள்ளே நுண்வடிவில் உள்ளது. ஒரு சிதல்பிறந்து சில பருக்கை மண்ணை எடுத்துவைத்துவிட்டு மறைகிறது. அதற்குள் இருக்கும் தன்னியல்பு அதைச்செய்ய வைக்கிறது. அந்தத் தன்னியல்பில் உறைகிறது அந்த சிதல்புற்றின் மொத்த வடிவம். என்னுடைய தன்னியல்பில் உள்ளது என்னுடைய பணி. அது என்னைமீறிய, என்னால் காணமுடியாத ஒட்டுமொத்தமான ஒன்றின் சின்னஞ்சிறு துளி. அதைச்செய்வதே என் விடுதலை.\nமானுடம் நான்காயிரமாண்டுகளாக உருவாக்கி எடுத்திருக்கும் அறிவு, மெய்மை என்னும் ஒட்டுமொத்தத்தை – அதன் ஒருவடிவை – எந்நூலகத்திலும் பார்க்கலாம். ஏன் கூகிள் புக்ஸ் தளத்திலேயே பார்க்கலாம். அதில் ஒரு துளியையே எந்த ஒரு மானுடமனமும் இன்றைக்கு அறியமுடியும். ஆனால் அந்தப்பிரம்மாண்டமான தொகை மானுடச் சாதனையே. நான் அதில் ஒரு சிறு துளியைச் சேர்க்கிறேன். அது என் பங்களிப்பு, என் வாழ்க்கையின் அர்த்தம். என்வரையில் அது போதும். அந்த ஒட்டுமொத்தத்தின் இலக்கென்ன , பயன் என்ன என்றெல்லாம் அறிய நான் முயலமுடியாது. அது இயலாது. என் வாழ்நாள் குறுகியது, அறிவு அதைவிடக் குறுகியது.\nஆகவே எனக்கு இப்போது எந்தச் சலிப்பும் இல்லை. உண்மையாகவே ஒருகணம்கூட சலிப்பு இல்லை. ஒரு தருணத்தில்கூட இருத்தல்சார்ந்த சோர்வை உணர்ந்ததில்லை. சலிப்பு இல்லாமல் அவநம்பிக்கை இல்லாமல் முப்பதாண்டுகளைக் கடந்திருக்கிறேன் என்பதனாலேயே நான் கண்டடைந்தது சரியான வழி என நம்புகிறேன். ஆகவே அதைச் சொல்கிறேன்.\nஎனக்கு சோர்வுகள் உண்டு.இருவகை. ஒன்று, நான் ஒன்றை படைப்பதற்கு முன் அக எழுச்சி நிகழ்ந்து கூடவே அதற்கான இலக்கியவடிவமும் மொழியும் கைகூடாமலிருக்கையில் வரும் தத்தளிப்பும் எரிச்சலும் சிலசமயம் சோர்வும். ஆனால் இவையெல்லாம் அவ்வடிவமும் மொழியும் சிக்கும்வரைத்தான். அவை நோக்கிய பயணத்தின் விளைவுகள் இவை. இன்னொன்று, அவ்வப்போது எதிர்கொள்ளும் மானுடச்சிறுமைகள் அளிக்கும் சோர்வு. குறிப்பாக, தந்திரமாகவும் பூடகமாகவும் சிறுமையை வெளிப்படுத்துபவர்கள். அவர்களுடனான என் உறவை அக்கணமே நிறுத்திக்கொள்கிறேன். வெட்டிவிட்டு முற்றாக மறந்து முன் செல்கிறேன். மற்றபடி என் இலக்கு, செயல்பற்றிய எந்த விசேஷநிலைச் சோர்வும் என்னிடமில்லை.\nமிகப்பெரிய சோர்வு ஒருகாலத்தில் இருந்தது. அந்நிலையைக் கண்ட நண்பர்கள் பலர் உள்ளனர். நாட்கணக்கில் குளிக்காமல், சவரம் செய்யாமல். ஆடை மாற்றாமல், உணவுண்ணாமல் கிறுக்கன்போலவே இருந்திருக்கிறேன். நாட்கணக்கில் ஒரு சொல் கூட பேசாமல் இருந்திருக்கிறேன்.அங்கிருந்து என் விடையைக் கண்டடையும் வரை ஒரு பயணம் இருந்தது. அது எனக்குரிய செயலை ஆற்றியமையால் நான் அடைந்தது. இது நான் கண்டடைந்த விடை. நீங்கள் ஒன்றைக் கண்டடையலாம். உங்கள் தேடல் உங்களுக்கு.\nகார்ல் சாகனின் தரிசனம் அடிப்படையில் கிறித்தவத் தன்மை கொண்டது. [ஐரோப்பிய நாத்திக , தாராளவாத, மனிதாபிமானம் என்பது கிறிஸ்துவும் திருச்சபையும் இல்லாத கிறித்தவம், கம்யூனிசம் என்பது வேறொருவகை திருச்சபை கொண்ட கிறித்தவம்] ஆகவே அவர் ஒரு மானுடமைய பிரபஞ்சத்தை கற்பனைசெய்கிறார். மானுடநேயத்தை உயர்விழுமியமாக முன்வைக்கிறார். நீங்கள் பௌத்தம் அல்லது அத்வைதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒருவரிடம் பேசினால் அவர் இப்புவியில் மானுடன் ஒரு மையமல்ல, மானுடநேயம் என்பது மனிதன் தன்மேல்கொண்ட அன்புமட்டுமே என்பார். அதற்கும் அப்பால் அறியமுடியாத ஓரு பெருந்திட்டத்தின் பகுதியாகச் செயல்புரிக என்பார். அது என்ன செயல் என்பது உங்கள் இயல்பில் பொறிக்கப்பட்டுள்ளது என்பார். அதன் விளைவுகளை எண்ணும் பொறுப்பு உங்களுக்கு இல்லை என்பார்.\nஆனால் ஒன்று மட்டும் சொல்லவிழைகிறேன். இன்று சமூக ஊடகங்கள் என்னும் நச்சுச்சூழல் உள்ளது. அது இங்குள்ள அனைத்து நஞ்சுகளும் புழங்குமிடம். உங்கள் ஆளுமையின் இடர்களை, உங்கள் தேடல்களை அங்கே கொண்டு வைத்தீர்கள் என்றால் அதை இம்மிகூட புரிந்துகொள்ளாதவர்கள், எதையுமே ஆழமாக புரிந்துகொள்ளத் திராணியற்றவர்கள், எதன்மேலும் எவர்மேலும் நல்லெண்ணம் அற்றவர்கள், பல்வேறு குறைபாடுகளால் முழுக்க முழுக்க எதிர்மறை உள்ளம் கொண்டவர்கள் அதை எதிர்கொள்வார்கள். விளைவாக அவர்களால் நையாண்டி செய்யப்படுவீர்கள். சிறுமை செய்யப்படுவீர்கள். அதற்கு எதிராக நீங்களும் நையாண்டியும் சிறுமையும் செய்வீர்கள். அதனால் அவர்களுக்கு இழப்பு ஏதுமில்லை. நீங்கள் மெல்லமெல்ல அவர்களைப்போல ஆகிவிடுவீர்கள்.\nபொதுவாக ஏளனம் செய்வது, பகடி [பின்நவீனத்துவப் பகடி அடடா] செய்வது போன்ற உளநிலைகளை இன்றைய பொதுச்சூழல் வளர்க்கிறது. மொத்த ஊரே மீம்ஸ் போட துடித்துக்கொண்டிருக்கிறது. நம் சமூகத்தின் ஒட்டுமொத்த அசட்டுத்தனமும் வழியும் களம் அது. இந்தப் பகடி நமக்கு என்ன அளிக்கும் நான் ஒரு பெரிய ஆள் என்னும் பாவனையை மட்டும்தான். நாமே நம்மை ஊதிப்பெருக்கி முன்வைப்பது மட்டுமே அதன் மெய்யான உள்ளடக்கம். அதன் வழியாக நாம் போலியானவர்களாக ஆகிறோம்.நம்மிடம் உரையாடுபவர்கள், நம்மை விமர்சனம் செய்பவர்கள் இல்லாமலாகிறார்கள். நாம் எல்லாரையும் பகடி செய்வோம். கூடவே நம்மை எவரும் பகடி செய்யாமலிருக்க விளையாட்டான பொறுப்பற்ற ஆள் போல ஒரு முகமூடியையும் போட்டுக்கொள்வோம்.ஆனால் எந்த அறிவியக்கவாதியும், ஆன்மிகத்தேடல்கொண்டவனும் பொதுச்சூழலுக்கு எதிராகச் செயல்படுபவனாகவே இருப்பான்.\nஇன்றைய இளைஞர்கள் தீவிரமான செயல்பாட்டுக்குள் வருவதை தடுக்கும் இத்தகைய பாவனைகளுக்குள் நீங்கள் சிக்காமலிருக்கவேண்டும்.\nஎங்கானாலும் எதிலானாலும் சிதலின் உள்ளே அந்த புற்று உறைவதைப்போல நீங்கள் உங்களுக்குள் உறையும் இலக்கை கண்டடைந்து அச்செயலை ஆற்றி மட்டுமே உங்கள் விடையை கண்டடைவீர்கள். இதுவே சுருக்கமான என் மறுமொழி. அது நான் மீளமீளச் சொல்வது\nசரி அப்படிக் கண்டடையாமலேயே போவது உண்டா எந்த இலக்கையும் ஆற்றாமல் பிறந்து மறைபவர்கள் உண்டா எந்த இலக்கையும் ஆற்றாமல் பிறந்து மறைபவர்கள் உண்டா குரூரமான உண்மை ஒன்று உண்டு, மிகப்பெரும்பாலானவர்கள் எதையும் கண்டடையாமல் வீணாகி வாழ்ந்து மறைபவர்களே. மிகமிகப் பெரும்பாலானவர்கள் அறுதியாக பயனற்று உதிர்பவர்களே. அனைவருக்கும் ஏதேனும் பயன் உண்டு, ஒவ்வொருவருக்கும் ஏதேனும் திறன் உண்டு என்பதெல்லாம் சும்மா சுயமுன்னேற்ற வகுப்புகளின் ஊக்கமூட்டிப் பேச்சு. இயற்கையின் செயல்முறை வேறு. புல் கோடிகோடி விதைகளை உருவாக்குகிறது. தகுதியும் வாய்ப்பும் உள்ள சிலவே முளைக்கின்றன. பிற விதைகள் வீணாகின்றன. வீணடித்தல் என்பது இயற்கையின் செயல்நெறிகளில் ஒன்று. கணம் கோடி உயிர்கள் வீணாகிக்கொண்டேதான் இருக்கின்றன. தன்னுடைய சிறந்ததை தெரிவுசெய்ய இயற்கை கண்ட்டைந்த வழிமுறை அது\n ஒவ்வொருவரிடமும் ஏதேனும் திறன் உண்டு என்று சொன்னால் நான் மனிதாபிமானி. ஆனால் நானறிந்த உண்மை அப்படி அல்ல. உண்மை என்பது மனிதாபிமானம் கொண்டது அல்ல. ஏனென்றால் மெய்மை மானுடத்தன்மை கொண்டது அல்ல. மிககமிகச் சி��ரிடமே தனித்திறன்கள், அறிவுத்தரம் ஆகியவை உள்ளன. எஞ்சியோருக்கு வாழவும் அடுத்த தலைமுறையை உருவாக்கி தொடர்ச்சிபேணவும் தேவையான ஆற்றல் மட்டுமே உள்ளது. தன் தங்கிவாழ்தலின் தேவைகளுக்கு அப்பால் எதையாவது தேடவும் கற்றுக்கொள்ளவும் தேடலும் திறமையும் அமைவது மிக அரிது. தன்னைத்தானே காணவும், தான் சார்ந்த உண்மைகளுக்கு அப்பால் சென்று பார்க்கவும் கூடுவது அதைவிட அரிது.வாழ்க்கையின் புறவயத்தன்மை, அன்றாடத்தன்மைக்கு அப்பால் செல்லும் ஆற்றல் என்பது அரிதினும் அரிது.அந்த திறன் இயல்பிலேயே இல்லாதவர்களிடம் அதைப்பற்றி பேசவே முடியாது. ஒரு சொல்கூட புரியவைக்க முடியாது. அவர்களுக்கு அது அறிவின்மையாக, இளக்காரமாக தோன்றும். நையாண்டியும் நக்கலும் செய்பவர்கள் அவர்களே.\nஅத்தகைய திறனைக் கொண்டவர்கள் தோல்வியடைவது எவ்வாறு தன்னை மிகையாக புரிந்துகொள்ளல். அல்லது தன்னை குறைவாகப்புரிந்துகொள்ளல்.அதன்வழியாக தான் என்ன செய்யமுடியுமோ அதைக் கண்டடையாது போதல். மிகையாகப்புரிந்துகொள்பவர்கள் நையாண்டியும் விமர்சனமும் மட்டும் செய்துகொண்டிருப்பார்கள். குறைவாகப்புரிந்துகொள்பவர்கள் கசப்பைக் கொட்டுவார்கள். செயலாற்றுவதில் தயக்கம் உருவாகும். மிக எளிதில் வாழ்க்கை கடந்துபோகும், ஓரு வயதுக்குப்பின் செயலூக்கம் உடலில் இருக்காது. செயலாற்றுவதை தொடங்கவும் முடியாது. தன் களம் என்ன என்று அறியாமல் செயல்களிலிருந்து செயல்களுக்குத் தாவிக்கொண்டிருத்தல் மூன்றாவது. அவர்கள் குவிவதன் ஆற்றலை இழந்துவிடுவார்கள். ஆகவே எங்குமே முழுமையாக வெளிப்பட்டிருக்க மாட்டார்கள்.ஆகவே செயலாற்றுவதன் பயனையும் அடைந்திருக்க மாட்டார்கள். அனைத்தையும் விட முக்கியமானது நான்காவது தடை. உள்ளம், ஆழம் எதை நோக்கிச் செலுத்துகிறதோ அதை தவிர்த்து உலகியல் ஆசைகளுக்காக வாழ்க்கையைச் செலவிடுவது. ஆடம்பரம், பிறர் நோக்கில் பரியாதை, போகங்கள் ஆகியவற்றுக்காக அகம் ஆணையிடும் செயலை தவிர்த்து பிறிதொன்றைச் செய்வது.\nஆகவே உங்களிடம் நான் என்ன சொல்வேன் உங்களால் அரிது என்று மலைக்கப்படும் ஒரு செயலை செய்ய தொடங்குங்கள். நாவல் எழுதுங்கள். தத்துவநூல் ஒன்றை எழுதுங்கள். கொல்லைப்பக்கம் செல்லவே கால்கள் சலிக்கின்றனவா உங்களால் அரிது என்று மலைக்கப்படும் ஒரு செயலை செய்ய தொடங்குங்கள். நாவல் எழுதுங்கள். தத்துவநூல் ஒன்றை எழுதுங்கள். கொல்லைப்பக்கம் செல்லவே கால்கள் சலிக்கின்றனவா தோள்பையை எடுத்துப்போட்டுக்கொண்டு சென்று இமையமலையில் ஏறுங்கள். நீங்கள் கண்டடைவீர்கள். சலிப்பு அகலும். வாழ்த்துக்கள்.\n[பிகு: மொழி குறித்த உங்கள் கேள்விகளுக்கு அடுத்த குறிப்பில் மறுமொழி சொல்கிறேன்]\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-47\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 61\nவிஷ்ணுபுரம் உணவு - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 61\n’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59\nஊட்டி காவிய முகாம் 2012 - பகுதி 3\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரு��் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwachtd.blogspot.com/2020/04/", "date_download": "2020-08-12T12:08:29Z", "digest": "sha1:FOVSDZVU6JN5CF3I3F2AUKKJWH5GRORI", "length": 25397, "nlines": 198, "source_domain": "aibsnlpwachtd.blogspot.com", "title": "AIBSNLPWA CHENNAI TELEPHONES: April 2020", "raw_content": "\nமத்திய நிதி அமைச்சகம் தனது 23/04/2020 தேதியிட்ட உத்தரவில் விலைவாசி உயர்விற்கேற்ப மத்தியஅரசு ஊழியர்களுக்கும், மத்தியஅரசு ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும் அகவிலைப்படியை (பஞ்சபடி/DA) July 2021 வரை நிறுத்திவைப்பதாகவும், நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியானது பிறகு வழங்கப்படாது எனவும் அறிவித்துள்ளது. இந்த உத்திரவு ஏற்கனேவே தங்களின் குறைந்தபட்சம் ஒரு நாள் ஊதியம் முதல் பெரும் தொகை வரை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளித்த மத்தியஅரசு ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. குறைந்தபட்சம் 4% முதல் 6 மாதங்களுக்கும் , 8% அடுத்த ஆறு மாதங்களுக்கும், 12% அடுத்த ஆறு மாதங்களுக்கும் பஞ்சபடியானது வழங்கப்படாது என உத்திராவிடப்பட்டுள்ளது\nமுறையாக அரசுக்கு வருமானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் TDS என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்திவிட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்களின் பஞ்சபடியை மத்தியஅரசு, கிடையாது என்று அறிவித்ததை மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.\nஆவக்காய் ஊறுகாய் தயாரிப்பதையும், நாட்டின் பொருளாதார கொள்கையையும் ஒரேமாதிரி கையாளும் இந்த மத்தியரசின் தவறான மற்றும் பெரும்பணக்காரர்களுக்கு ஆதரவான பொருளாதாரகொள்கையின் காரணமாக விஷம்போல் ஏறியிருக்கும் விலைவாசியின் கொடுமையால் குறைந்திருக்கும் பணப்புழக்கத்தை இந்த அகவிலைப்படியை கொண்டுதான் மத்தியஅரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் சமாளித்துகொண்டியிருக்கும் சூழ்நிலையில், இந்த அறிவிப்பானது வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல் உள்ளது மட்டுமின்றி பணப்புழக்கத்தை குறைக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.\nபெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராகடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதியை (contingency fund) மற்றும் அவசரகா��� நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளமன்ற கட்டிட செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சபடியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லா விலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்காமலிருப்பது, எரிகிற வீட்டில் எடுத்ததெல்லாம் லாபம் என்பதுபோல் இந்த பேரிடர்காலத்தில் சுங்க கட்டணத்தை உயர்த்தியது என அரசு ஊழியர் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளை இந்த அரசானது தொடர்ந்துகொண்டியிருக்கிறது.\nஇத்தகைய மக்கள் விரோத மற்றும் அரசு ஊழியர் விரோத போக்கை மத்தியரசு உடனடியாக கைவிடவேண்டுமென்றும், பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் பணியாற்றிக்கொண்டிருக்கும் அரசுஊழியர்களின் பஞ்சபடி நிறுத்த உத்திரவை வாபஸ் பெறவேண்டுமென்றும் மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.\nநமது AIBSNLPWA CHTD மாநில துணை தலைவர் மற்றும் திருத்தணி கிளையின் தலைவருமான திரு U. பழனி DGM Retd அவர்களின் மூத்த மகன் திரு இளங்கோ அவர்கள் சிறுநீரக கோளாறினால் மரணமடைந்தார் என்பதினை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்\nகடந்த 19−04−2020 ஞாயிறன்று திரு பழனி அவர்களின் துணைவியார் இறைவனடி அடைந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் திரு பழனி அவர்களுக்கு மாநில நிர்வாகம் தனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.\nஇதுவரை அகில இந்திய மற்றும் மாநில, சங்கங்களின் , வேண்டுகோளுக்கிணங்க தாராளமாக நிதி அளித்துள்ள அனைத்து தோழர்களுக்கும் மாநில சங்கம் நன்றியை உரித்தாக்குகிறது. பல பேரிடர்களை நம் நாடு இதற்கு முன் சந்தித்த போது நாம் நிதி வழங்கி நற்பெயர் பெற்று சிறப்படைந்துள்ளோம். அதைப்போன்று கொரோனா நுண்ணுயிர் கிருமி நாடெங்கும் பரவி மனித உயிர்களை பறித்து வரும் இந்த நேரத்தில் , நாட்டு மக்களை காத்திட செய்து வரும் பணிக்கு ஒரு நாள் ஓய்வூதியத்தை வழங்கவேண்டுமென்று நம் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு, இணங்க முடியாதபடி ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் செய்வதறியாது ஆயிரக்கணக்கான நம் தோழர்கள் திகைத்து நிற்கிறார்கள்.\nஇந்திய அளவில் நம் மாநில சங��கத்தை முன்னிலையில் நிறுத்தி வைக்க வேண்டியது நம் கடமை. பொது நலம் காப்பதில் நம் தோழர்கள் என்றும் முன்னிலை வகிக்கக் கூடியவர்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க மாநில சங்க , கிளைச் சங்க அனைத்து நிர்வாகிகளும் , எல்லா கிளைகளிலும் உள்ள அனைத்து தோழர்களும் தங்களுடைய பங்களிப்பை உறுதி செய்ய மனமுவந்து தாராளமாக நிதி வழங்குமாறு மாநில சங்கத்தின் சார்பாக விரும்பி வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.\nமாநில சங்கத்தின் வங்கி கணக்கு விபரம் ...\nமாநில வங்கி கணக்கு எண்ணிற்கு Money Transfer செய்து நம் மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் அவர்கள் மொபைல் எண் 9444 648494 க்கு குறுஞ்செய்தி ( SMS ) அல்லது வாட்சப்பில் செய்தி அனுப்பவும், அல்லது மொபைலில் அழைத்து விபரம் சொல்லவும் .\nS . தங்கராஜ் ,\nநமது மாநில சங்கத்தின் உதவி தலைவரும் திருத்தனி கிளையின் தலைவருமான தோழர். U.பழனி அவர்களின் துணைவியார் திருமதி சந்திரா அம்மையார் அவர்கள் இன்று 19.04.2020 இயற்கை எய்தினார் என்பதைஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு மாநில சங்கம் ஆழ்ந்த வேதனையையும், வருத்தத்தையும் , அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது . அன்னார் ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nசென்னை மாநில சங்கத்தின் ,\nதனது ஒரு மாத ஓய்வூதியத்தை\nமே மாதம் முதல் மற்றும் இரண்டாம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நம் சென்னை மாநில மாநாடு எதிர் பாராமால் ஏற்பட்டுள்ள அசெளரியங்கள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nமாநாடு நடத்தப்படும் தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும்.\nஅனைவருக்கும் மாநில சங்கத்தின் தோழமை வணக்கம்.\nஅகில உலகத்தையும் பயமுறுத்தி கொத்து கொத்தாக மனித உயிர்களை பறித்து வரும் கொரோனா எனும் நச்சுக்கிருமி பரவலை அறவே ஒழித்திட மத்திய , மாநில அரசுகள் தீவிரமாக போர்க்கால அடிப்படையில் மும்முரமாக வேலை செய்து வருகின்றன. அந்த புனித முயற்சிக்கு உதவிடும் வகையில் நிதி அளிக்க மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன .அதன் அடிப்படையில் நம் ஓய்வூதிய சங்கமும் நம் ஓய்வூதியர்கள் தாராளமாக நிதி உதவி அளிக்க வேண்டும் அன்று கோரிக்கை விடுத்துள்ளது.\nநம் சங்கத்தை சார்ந்த சென்னை தொலைபேசி மாநில ஓய்வூதியர்கள் நன்கொடை அளித்து வருகிறார்கள். அவ்வாறு அளிக்கும் த��ழர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.\nதோழர்களே நீங்கள் அனுப்பும் நன்கொடை மிகவும் பாராட்டுதற்குரியது. நீங்கள் அனுப்பும் நன்கொடையை பிரதமர் தேசிய கொரோனா நிவாரண நிதிக்காகவோ அல்லது முதல்வர் கொரோனா நிவாரண நிதியாகவோ நேரிடையாக அனுப்பலாம். அல்லது நம் மாநில சங்க வங்கி கணக்கில் நெட் பாங்கிங் மூலமாக மணி டிரான்ஸ்பர் (money transfer ) செய்யலாம் அல்லது 144 தடை நீங்கிய பிறகு ஏதாவது ஒரு வங்கி மூலமாக நம் மாநில சங்க வங்கி கணக்கில் பணத்தை கிரெடிட் செய்யலாம்.\nஅவ்வாறு நன்கொடை அளிப்பவர்கள் தாங்கள் அனுப்பிய பண பட்டுவாடா விபரத்தை , உங்கள் பெயர், எந்தக் கிளை உறுப்பினர், அனுப்பப்பட்ட தொகை , பிரதமர் கொரோனா நிவாரண நிதிக்கா, முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கா அல்லது மாநில சங்கத்தின் மூலமாக அனுப்பப்பட உள்ள கொரானா நிவாரண நிதிக்கா என்ற விபரங்களை SMS அல்லது வாட்சப் மூலமாக மாநில பொருளாளர் தோழர் M .கண்ணப்பன் அவர்களுக்கு தெரிவிக்கவும். அவர் மொபைல் எண் 9444648494. அவ்வாறு அனுப்ப இயலாதவர்கள் அவர் மொபைல் எண்ணை டயல் செய்து மேற்கண்ட விபங்களை சொல்லலாம் . அவர் மத்திய சங்கத்திற்கு தினம் தோறும் வசுல் விபரங்களை தெரிவிப்பார்.\nஅவரிடம் விபரங்கள் தெரிவிக்கும் உறுப்பினர்களின் பெயர்கள் , விபரங்கள் வலை தளத்தில் , வாட்சப்பில் பதிவிடப்படும். அனைவரின் ஒத்துழைப்பை விரும்பி வேண்டி நிற்கிறோம்.\nஇதுவரை நன்கொடை அனுப்பியுள்ள அனைத்து தோழர்களுக்கும் நன்றி .\nமாநில சங்க வங்கி கணக்கு எண்\nமுதல்வர் கொரோனா தேசிய நிவாரண நிதி வங்கி எண்\nநீங்கள்அளிக்கும்நன்கொடைக்குவருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்...\nஅ ன்புத்தோழர்களே அனைவருக்கும். தோழமை வாழ்த்துக்கள். இன்று சென்னை தொலைபேசி மாநில சங்க நிர்வாகிகள் தோழர் S .கிருஷ்ணமூர்த்தி ACS , மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/07/blog-post_7135.html", "date_download": "2020-08-12T12:54:21Z", "digest": "sha1:X7XZMBYMQYRY3SH5IYRIK6KVWV54C6B7", "length": 8727, "nlines": 88, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "கவிஞர் வாலி காலமானார் தமிழ் திரையுலகினர் அஞ்சலி | Ramanathapuram 2Day", "raw_content": "\nகவிஞர் வாலி காலமானார் தமிழ் திரையுலகினர் அஞ்சலி\nசென்னை: சினிமா பாடலாசிரியர் வாலி (வயது 82) உடல் நலக் குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலி, கடந்த மாதம் உடல்நிலை மோசமானதை அடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.\nசில தினங்களில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட் டது. பின்னர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மோசமானது.\nஅவருக்கு டாக்டர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிஞர் வாலி இன்று காலமானார். அவரது மறைவிற்கு ஏராளமான திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதமிழில் ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி,\nபுதிய வானம் புதிய பூமி,\nநல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே,\nகண் போன போக்கிலே கால் போகலாமா,\nகாற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன்,\nவெள்ளிக் கிண்ணம்தான் தங்க கையிகளில்,\nநான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை,\nநான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்,\nஎன எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் இருந்து இக்கால நடிகர்கள் படங்கள் வரை ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதி உள்ளார்.\nபத்மஸ்ரீ விருது பெற்றவர். கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் எழுதிய உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர். சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nLabels: சினிமா, சினிமா செய்திகள், செய்திகள், சென்னை\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் ��ெய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/09/blog-post_7335.html", "date_download": "2020-08-12T12:30:22Z", "digest": "sha1:K3IHMZIPONOHFJIWH5ZZHGDTN2NWMATW", "length": 6777, "nlines": 75, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "கிரிக்கெட் வீரர் பாலாஜி திருமணம்: மாடல் அழகியை மணந்தார் | Ramanathapuram 2Day", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் பாலாஜி திருமணம்: மாடல் அழகியை மணந்தார்\nகிரிக்கெட் வீரர் பாலாஜி திருமணம்: மாடல் அழகியை மணந்தார்\nசென்னையை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜிக்கும், மாடல் அழகி பிரியா தலூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பாலாஜி - பிரியா தலூர் திருமணம் சென்னையில் மிகவும் எளிமையாக நடந்தது. முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு போட்டிகளில் விளையாடுவதால் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன், வீரர்கள் முரளிவிஜய், பத்ரி நாத், அணிருதா ஸ்ரீகாந்த் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள். 31 வயதான பாலாஜி ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.\nமுதல் 3 ஐ.பி.எல். போட்டியிலும் அவர் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். வேகப்பந்து வீரரான அவர் 8 டெஸ்ட், 30 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடி உள்ளார்.\nகடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச போட்டியில் ஆடினார். நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி இருந்தார். தற்போது தமிழக அணிக்காக முதல்தர போட்டியில் விளையாடி வருகிறார்.\nLabels: கிரிக்கெட், செய்திகள், சென்னை, தமிழ்நாடு, விளையாட்டுச்செய்திகள்\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.ச���. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/10/blog-post_17.html?showComment=1224264660000", "date_download": "2020-08-12T12:47:07Z", "digest": "sha1:PRRV3CE3OVK2IFGQQEPAU66QXOSO276H", "length": 57897, "nlines": 600, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நான்,சினிமா இன்னும் பல...", "raw_content": "\nநான் அண்மையில் எனது வலைத்தளத்தில் நடத்திய கருத்துக் கணிப்பை(MSV,இளையராஜா,A.R.ரஹ்மானுக்குப் பிறகு.. \nமையமாக வைத்து ஒரு பதிவு போடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.வழமையான எனது நான்கு மணி நேர காலை நேர நிகழ்ச்சி விடியலை முடித்ததுக் கொண்டு கொஞ்சம் மின்னஞ்சல்கள் ஏதாவது புதிதாக வந்திருக்கா என்று பார்க்க Gmailஐத் திறந்தால்,ஒரு மின்னஞ்சல்,மயூரன் என்று குறிப்பிட்டு.. நம்ம வந்தியத்தேவனிடம் இருந்து.\nவந்தியத்தேவனும் நானும் உயர்தரம் படித்தபோது ஒன்றாக தனியார் வகுப்புக்குப் போயிருக்கிறோம்.அவர் இப்போதெல்லாம் இடையிடையே எனது காலை நேர நிகழ்ச்சிக்கும் சுவாரசியமான பதில்களை அனுப்புவார்.ஆனால் துரதிர்ஷ்டமோ,அதிர்ஷ்டமோ அவரது முகம் எனக்கு ஞாபகம் இல்லை.(பிரெம்நாத் சேரின் வகுப்பில் படித்த பாடங்களும் ஞாபகம் இல்லை;படித்த பல அழகான பெண்களும் ஞாபகம் இல்லை-அப்போதெல்லாம் எங்கள் கணிதப் பிரிவில் வகுப்பை விட உயிரியல் பிரிவில் படித்த பெண்கள் தான் அழகாகத் தெரிவார்கள் -இக்கரைக்கு அக்கரை பச்சையோ அப்படி இருக்கும்போது எப்படி நண்பா உங்கள் முகம் அப்படி இருக்கும்போது எப்படி நண்பா உங்கள் முகம் கோபிக்க வேண்டாம்.. பொய்யாக முகத்துதிக்காக சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.\nஎன்னை இந்தத் தொடருக்கு வந்தியத்தேவன் அழைத்ததன் மூலம் வலைப்பதிவர் உலகில் ஒரு அங்கீகாரம் கிடைத்ததாக உணர்கிறேன்.. (உண்மையில் யாரும் இந்த விளையாட்டுக்கு அழைக்க மாட்டாங்களா என்று நான் எதிர்பார்க்கவே இல்லை..காரணம் பிரபல வலைப்பதிவாளர்கள் எல்லாம் சும்மா புகுந்து விளையாடிட்டாங்க .. நம்முடைய பதிவு அவ்வளவு சுவாரசியமாக இருக்குமா என்கிற சந்தேகம் தான்.) என்னுடைய உண்மையான சினிமா பகிர்வுகளை இங்கே தரப் பார்க்கிறேன்.\nநான் ஒரு கலவை சினிமா ரசிகன்.தரமான கலைப் படைப்புகளும் ���ிடிக்கும்,மசாலாத்தனமான படங்களும் பிடிக்கும்.என்ன கொஞ்சம் மனதுக்குப் பிடித்த மாதிரி இருந்தாப் போதும்.அந்தந்த மன நிலையில் பிடிப்பவற்றைப் பார்ப்பேன்.\nஎந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nவயது என்று சரியாக ஞாபகமில்லை. ஆனால் இன்னும் யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஏதோ திரையரங்கொன்றில் ரிஷிமூலம் படம் பார்த்ததும்,அந்தப் படத்தில் வருகின்ற 'ஐம்பதிலும் ஆசை வரும்' என்ற பாடலை நிறைய நாட்கள் நான் (அப்பவே) முணுமுணுத்ததும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.\nகிட்டத் தட்ட எனக்கு ஒரு நான்கரை வயது இருக்கும் போது எனக்கு இன்று வரை காட்சிகள் நினைவில் நிற்கும் அளவுக்கு ஞாபகம் இருக்கும் படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே.இன்றும் 'பருவமே புதிய பாடல் பாடு'பாடல் கண்களுக்குள்ளேயே நிற்கிறது.\nஒரு விதமான சந்தோஷமான உணர்வு இருந்தது.அப்பா ஒரு நல்ல சினிமா ரசிகர் என்ற காரணத்தால் அப்பவே நிறைய விஷயங்கள் சொல்லித் தந்தது ஞாபகம் இருக்கிறது.எனவே அந்தச் சின்ன வயதிலேயே சிவாஜி பாடவில்லை ;பாடுவது தான் என்றும்,சுகாசினி பாடவில்லை பாடுவது ஒரு பின்னணிப் பாடகி தான் என்றும் தெரிந்து இருந்தது. எனினும் எடிட்டிங் பற்றித் தெரியாத படியால் பாட்டுக்கு எப்படி இவங்க வாயசைகிறார்கள்,பாடக,பாடகியர்கள் இல்லாமலேயே பாட்டு எப்படி ஒலிக்கிறது என்ற சந்தேகம் மட்டும் இருந்தது.\nஒருவேளை எங்கேயாவது மறைந்து அல்லது ஒளிந்து நின்று பாடுகிறார்களோ என்று யோசித்தேன்.. கொஞ்ச நாளில் அப்பா அதையும் சொல்லித் தந்துவிட்டார்.அதனால் சினிமா பற்றிய எல்லா சுவாரசியமான மர்மங்களும் இல்லாமல் போனது கொஞ்சம் கவலை தான்.\nகடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nஜெயம்கொண்டான்.. அதைப் பற்றி கூட ஒரு பதிவு இட்டுள்ளேன்.\nசரோஜா .. அலுவலக நேரத்தில்,அலுவலக நண்பர்களுடன்,கொஞ்சம்() திருட்டுத் தனமாகப் போய் பார்த்திததேன்.\nவெங்கட் பிரபு மேல் வைத்து இருந்த நம்பிக்கை வீணாகவில்லை.\nஇப்போதெல்லாம் குடும்பப் பொறுப்புக் காரணமாக திரையரங்கு சென்று பார்க்க நேரம் வாய்ப்பதில்லை.\nகடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nDVD,VCD வாங்கி வீட்டில் பார்க்கும் அளவுக்கும் நேரம் வாய்ப்பதில்லை.அவ்வா��ு பார்த்த குருவி,குஸ்தி,சிவி,இன்னும் சில படங்கள் பாதியிலேயே கிடக்கின்றன.தொடர்ந்து பார்க்கும் அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை.இயக்குநர்களும் என்னைப் பார்க்க வைக்கும் அளவுக்கு படம் எடுக்கவில்லை.. மற்றும்படி தொலைக்காட்சியில் நேரம் வாய்க்கும் போது ஓரிரண்டு படங்கள் பாதி பார்ப்பது உண்டு.\nஒரு வித்தியாசமான திரைப்படம்.நல்ல கதையோட்டம்.ரசிக்கவைத்த பிரகாஷ் ராஜ்,பிரிதிவி ராஜ்,இயக்குநர் விஜி.மலையாளத் தழுவல் என்று தெரிந்தது.அதுபோல் இறுதிக் கட்டங்களும் நான் முன்பு பார்த்த ஆங்கிலப் படத்தில் வரும் அதே காட்சிகள்.\nமிகவும் தாக்கிய தமிழ் சினிமா\nகமலின் அநேக படங்கள்.. நான் ஒரு ஆத்மார்த்த கமல் ரசிகன்.\nநாயகன்,குணா,சலங்கை ஒலி,சிப்பிக்குள் முத்து,சத்யா போன்ற படங்களைப் பல தடவை பார்த்து இருக்கிறேன்.\nபெரிய பாதிப்பை ஏற்படுத்தியது அன்பே சிவம்அந்த நடிப்பு,வசனங்கள்,மறைமுகமாக சொல்லப் பட்ட பல விஷயங்கள் மனத்தைத் தொட்டன.குறிப்பாக கமல்-மாதவன் உரையாடல்கள்.. God and Dog.. every dog has its own day\nஇன்னும் ஒன்று,மனத்தை கொஞ்ச நாளுக்காவது பாதித்த ஒரு படம் AUTOGRAPHபடம் முடிந்த நேரத்திலிருந்து ஒரு சில நாட்கள் மனத்தை ஏதோ செய்தது உண்மை.\nவேறொரு விதத்தில் என்னை ரொம்பவே பாதித்த படங்கள் மூன்று இரண்தெழுத்துப் படங்கள்..\nஎன்னை நொந்து நூலாக வைத்தவை.. ;)\nஉங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்\nசிவாஜிக்கு இறுதிவரை தேசிய விருது வழங்கப் படாமை\nஒகனெக்கல் உண்ணாவிரதம்-ரஜினி பேச்சு.. பின் ரஜினியின் மன்னிப்பு.\nரஜினி மீது விமர்சகர்கள் ,பதிவர்கள் எல்லோரும் பாய்ந்தது.\nதமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nநிறையவே.. வாராந்த இந்திய சஞ்சிகைகளிலும்,இணையத் தளங்களிலும்,வலைப்பதிவுகளிலும்..\nகிசு கிசுப் பக்கங்கள்,புதிய முயற்சிகள் பற்றிய செய்திகள்,நான் பார்த்த படங்களைப் பற்றிய விமர்சனங்கள் மீது ஆர்வம் அதிகம். இப்போதெல்லாம் தமிழக சஞ்சிகைகளில் சினிமா செய்திகள் தானே சதவீதம்.. வேறு எதைத் தான் வாசிப்பது\nஎனது தொழில் சார்ந்த விடயம் என்ற காரணத்தால் ரொம்பவே விரும்புகிறேன்.. இந்திய தமிழ் சினிமா இசை தான் இப்போது தமிழரின் இசை வடிவம் எனும் அளவுக்கு எமது வாழ்வொடு ஒட்டி இருப்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.\nஎனது இசை விருப்பங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. ��றுபது,70களின் MSV, பின்னர் 80களிலும்,90களின் ஆரம்ப கால கட்டத்திலும் இளையராஜா.அதன் பின் இப்போது வரை A.R.ரஹ்மான் ஆனால் சிலவேளைகளில் ரஹ்மான் ரொம்பவே என்னை ஏமாற்றி விடுகிறார்.(அவரின் உயர்ந்த ரசனை அளவுக்கு என் ரசனை இல்லாதது காரணமாக இருக்கலாம்.)\nதேவாவின் கொஞ்சம்,யுவணின் கொஞ்சம்,ஹாரிஸ் ஜெயராஜின் என்று கலவையாக நான் பாடல்களை ரசித்தாலும்,வித்யாசாகரின் ரசிகன் நான்.அவரது இசை வடிவங்கள் ரொம்பப் பிடித்தவை.\nஅன்று முதல் தன்னை ரொம்பவே வித்தியாசப்படுத்திக் காட்டி வரும் ஒரு திறமைசாலி.என்னைப் பொருத்தவரை இளையராஜாவுக்கு அடுத்த படியாக இவரைத் தான் சொல்வேன்.அருமையான மெட்டுக்கள்;வரிகளைக் காயப் படுத்தாத இசை.தமிழ் திரையுலகில் Most under rated genius இவர் தான்.\nவெகுவிரைவில் இவர் பற்றியும் பதிவொன்று இடுவேன்.\nதமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nநிறைய..ஆங்கிலம் அதிகம்.. ஹிந்தி,சிங்களம் கொஞ்சம்..திரைப்பட விழாக்கள் நடந்தால் ஆங்கில உப தலைப்புகளின் உதவியுடன் புரியாத மொழிப்படங்களும் பார்ப்பது உண்டு.\nசிங்களத் திரைப் படங்களில் புரஹகந்த கழுவற(அமாவாசையில் ஒரு நிலவு)யுத்தத்தின் உண்மையான முகத்தை ஓரளவுக்காவது சிங்கள மக்களுக்கும் உறைக்கின்ற மாதிரி சொன்ன ஒரு திரைப்படம்.\nஆங்கில மொழிமாற்றுப் படமாக அண்மையில் பார்த்த The Bicycle thief. (originally Italian) ஒரு தத்ரூபமான வாழ்க்கைப்படம்.\nதமிழில் இப்படியெல்லாம் யதார்த்த்தை தொடவே மாட்டீங்களா\nதமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nஓரளவுக்கு இருக்கிறது.. பல பின்னணிப் பாடக,பாடகியருடன் நெருங்கிய நட்பு உண்டு.sms, email இல் விமர்சனம் அனுப்பி,நான் இந்தியா செல்லும் வேளைகளில் அவர்கள் வீட்டில் உணவு,அவர்கள் இங்கு வந்தால் என் வீட்டில் உணவு என்னும் அளவுக்கு மிக நெருக்கம்.\nநடிகர் விவேக்,சில தயாரிப்பாளர்கள்,ஒரு சில நடிகர்களுடணும் பழக்கம் உண்டு.\nநேரடி சந்திப்புக்கள்,வானொலிக்கான பேட்டிகள்,பல மேடை நிகழ்ச்சிகள் என்று இன்று வரை செய்த வண்ணமே உள்ளேன்.இன்னும் மெகா serialஇலும்,சினிமாவிலும் தலை காட்டாதது தான் குறை. ;) (அது தான் இன்னும் அந்தத் துறைகள் பூரணத்துவம் பெறவில்லை என்று யாரோ சொல்லக் கேள்வி)\nஉண்மையைக் சொல்வதானால் தமிழ் சினிமா மேம்படுவதைப் பற்றி நான் இன��னும் யோசிக்கவில்லை.. இது எப்பிடி இருக்கு.. இந்த அணில் பிள்ளைக்கு ஏனையா பாலம் காட்டுகிற வேலை\nதமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nபல புதியவர்களின் போக்கு மிக ஆரோக்கியமாக இருக்கிறது. புதிய இயக்குநர்கள்,ஆனால் இதை நடுவே வருகிற பத்தாம் பாசலித் தனமான பழைய சென்டீமெண்ட் ,மசாலாப் படங்களை ரசிகர்கள் முற்றாகப் புறக்கணிததால் தான் சினிமா உறுப்படும்.\nபேரரசு,J.K.ரித்தீஸ், ஸ்ரீகாந்த் தேவா போன்றோரை ஓட ஓட விரட்ட வேண்டும்.\nகமலுக்கும்,மணி ரத்தினம் போன்றோருக்கும் நீண்ட ஆயுள் வேண்டும்.\nஅடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nபிரச்சினையே இல்லை.. எனது அதிக ஆர்வத்துக்குரிய விஷயமான கிரிக்கெட் பக்கம் போய் விடுவேன்.\nஆனால் என் வேலை தான் மாற வேண்டி இருக்கும்.. ஒரு சில வேலை முழு நேர வலைப்பதிவாளர் ஆகிவிடுவேன்.\nதமிழர்கள் MEGA SERIAL பக்கம் மாறி எந்நேரமும் அழுது வடிவார்கள்.. அரசியல்வாதிகளும்,விளையாட்டு வீரர்களும் heroக்கள் ஆகி விடுவார்கள்.நிறையப் பேருக்கு வேலை போகும்;நிறையப் பேர் பொழுது போகாமல் அவதிப்படுவர்.\nஇந்த சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு நான் அன்பாக அழைக்கும் என் நண்பர்கள்/ வலைப்பதிவாளர்கள்\nat 10/17/2008 04:37:00 PM Labels: கமல், சினிமா, தமிழர், தமிழ், பதிவு, ரஜினி\nபிரெம்நாத் சேரின் வகுப்பில் படித்த பாடங்களும் ஞாபகம் இல்லை;படித்த பல அழகான பெண்களும் ஞாபகம் இல்லை-அப்போதெல்லாம் எங்கள் கணிதப் பிரிவில் வகுப்பை விட உயிரியல் பிரிவில் படித்த பெண்கள் தான் அழகாகத் தெரிவார்கள் - //\nநல்ல வேளை physics chemistry எனும் இரு பாடங்களை பொதுவாய் வைத்தார்கள் :) அதனாற்தன்னும் இரண்டு வருடங்களை போக்காட்ட முடிந்தது. :)\n//நான் ஒரு கலவை சினிமா ரசிகன்.தரமான கலைப் படைப்புகளும் பிடிக்கும்,மசாலாத்தனமான படங்களும் பிடிக்கும்.என்ன கொஞ்சம் மனதுக்குப் பிடித்த மாதிரி இருந்தாப் போதும்.அந்தந்த மன நிலையில் பிடிப்பவற்றைப் பார்ப்பேன். //\n எல்லா ஊரிலயும் பசங்க இப்படிதான் போல\nஅருமையாக எழுதியுள்ளீர்கள் . . .\nகலக்கல்ஸ், பிரேம்நாத் சேறின் வகுப்பு முடியேக்கை நாங்களும் ரியூசனுக்கு வெளியில் நிண்ட அனுபவம் இருக்கு ;)\nஅருமையிலும் அருமை.என்னுடைய தமிழ் சினிமா ஆர்வத்தின் ஆரம்ப நாட்களை நினைவு படுத்தி பார்க்கவைத்த பதிவு.\nநல்லாக எழுதியி௫க்கிறிங்கள் லோசன் அண்ணா,ok எனக்கும் கிறிகெட் என்றால் நல்லா பிடிகக்கும்,அனேகமாக 2000 மாம் ஆன்டில் இ௫ந்து உங்கள் கிறிகெட் program ஜ வானொலியூடாக கேட்டு மகிழ்வேன்,இப்வவும் ஒவ்வெ௫ சனியும் இனையதள வெற்றியூடாக இனைந்து இ௫ப்பன்.கிறிகெட் விழையாட இலங்கைக்கு வாறம் ஆனால் பாதுகாப்புக்கு நீங்கள் தான் பொறுப்பு\nலோஷன் எனக்கும் உங்களை பிரபலமாக இருப்பதால் ஞாபகமாக இருக்கின்றது. மற்றும்படி பலரை மறந்துபோய்விட்டேன் கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகிவிட்டது. இதில் எந்த குறையும் இல்லை. உண்மைதான் நம்ம கணிதப்பிரிவில் ஒரு சில மாணவிகளின் முகத்தைத் தவிர மற்றவர்களின் முகம் ஞாபகத்தில் இல்லை. ஆனால் உயிரியல் பிரிவில் மட்டும் அழகான பெண்கள் அதிகம், இதுபற்றி அடுத்த விடியலில் நேயர்களிடம் கருத்துக்கேளுங்கள். அல்லது கஞ்ஜீபாயிடம் கருத்துக்கேளுங்கள்.\nஉங்கள் பதில்களும் அனுபவங்களும் நன்றாக இருக்கின்றது. நெஞ்சத்தைக் கிள்ளாதே ஒரு ஏ படம் என நினைக்கின்றேன் அந்த வயதில் எப்படிப் பார்த்தீர்கள்.\nபிரெம்நாத் சேரின் வகுப்பில் படித்த பலர் இங்க இருப்பார்கள் போல இருக்கிறது.\n//-அப்போதெல்லாம் எங்கள் கணிதப் பிரிவில் வகுப்பை விட உயிரியல் பிரிவில் படித்த பெண்கள் தான் அழகாகத் தெரிவார்கள்-//\nஉங்களின் சினிமா அனுபவங்களை வித்தியாசப்படுத்தி சொல்லி இருக்கிறீர்கள்.\nஎன்னையும் எழுத அழைத்தமைக்கு நன்றி. நானும் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம் ... :)\n//அவரின் உயர்ந்த ரசனை அளவுக்கு என் ரசனை இல்லாதது காரணமாக இருக்கலாம்.//\nதேவா,வித்யாசாகர்,S.A.ராஜ்குமார்,பரத்வாஜ், ரஹ்மானின் சமகாலத்தவர்.. அவர்கள் கருத்துக்கணிப்பில் உள்ளடக்கப்பட்டிருக்க்கூடாது.\nநன்றாக இருக்கிறது உங்களுடைய இந்தப் பதிவு\nஇறுதியில் என்னையும் இந்த விடையாட்டுக்கு அழைப்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் முதன் முதலில் திரையரங்கில் பார்த்த படம் போயிஸ்(Boys) தான் அதுவும் உயர்தர பிரத்தியேக வகுப்பை கட்டடித்து விட்டுதான்.\nநாங்கள் படம் பார்த்தலோ எனவோ அடுத்தநாளே போயிஸ் படத்தை யாழ்ப்பாணத்த���ல் தடை செய்துவிட்டார்கள்.\nஅதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு எந்த நடிகர்களது படம் யாழில் வெளிவந்தாலும் நாங்கள் முதல் ஷோ தான்.\n//அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nதமிழர்கள் அதே குணங்களுடன் அப்படியேதான் இருப்பார்கள்.ஆனால் ஆண்கள் அந்த ஒரு வருடத்தில் நொந்து நூடில்சாகி விடுவார்கள்\nவீடுகளில் தொலைக்காட்சி பக்கம் தலைவைத்துப் பார்க்கமுடியாத நிலையாக ஆகிவிடும். வீடுகளில் ஆண்கள் தமது உணவை அவர்களே சமைத்து உண்ண வேண்டிய நிலைதான்.\nஇந்த பாளாப்போன தமிழ் சின்னத்திரையும் பெண்களும் என்ற தலைப்பில் கூகிளில் தேடினால் கூகிள் தேடுபொறி இயந்திரமே ஆட்டம் காணும் அளவிற்கு பதிவுகளை இணையம் கொண்டிருக்கும்.\nஓ நீங்க வந்தியண்ணா வகுப்பு தோழரா\nநன்றாக இருக்கு அண்ணா... :)\nசயந்தன், பரிசல்காரன், சந்தனமுல்லை, மாயா,கானா பிரபா, thiyaagi, யாழ்தமிழ், வந்தியத்தேவன்,நிமல்-nimal,ananthan, வதீஸ்வருணன், thooya\nநன்றிகள் எல்லோருக்கும்.. சில விஷயங்களை விட்டு விட்டேனோ என்று நினைக்கிறேன்.. அதனாலென்ன.. அவை பற்றி தனியாக பதிவோன்றைப் பிறகு போட்டாப் போச்சு...\nஅண்ணே பரிசல் நன்றி இங்க வந்ததுக்கு..முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.. பத்திரிகை உலகத்திலும் கலக்குவதற்கு.\nபிரபா அண்ணா, பிரெம்நாந்த் சேரின் மற்றொரு மூத்த வாரிசைப் பதிவாளாரப் பார்ப்பது சந்தோஷம்..\nமாயா உங்கள் பதிவை இன்றிரவு படித்துவிட்டு பின்னூட்டம் போடுகிறேன்.\nயாழ் தமிழ் நன்றி..இப்பவு அவதாரம் கேட்கிறீர்களா கிரிக்கெட் என்னோடு ஊறிப்போன ஒன்று.இலங்கை கிரிக்கெட் அணிக்கு நான் கிடைக்காதது ஒரு இழப்புத் தான்..;) hi hi..\n அப்பவே நான் வயசுக்கு வந்திட்டனோ எதுக்கும் அப்பாவிடம் கேட்டுப் பார்க்கிறன்.\nananthan, உங்களுக்குப் பதில் எனது செவ்வாய் பதிவிலே வரும்.\nவதீஸ் விரைவில் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்\n//-அப்போதெல்லாம் எங்கள் கணிதப் பிரிவில் வகுப்பை விட உயிரியல் பிரிவில் படித்த பெண்கள் தான் அழகாகத் தெரிவார்கள்-//\nசொன்னவருக்கும் வழிமொழிந்தவர்களுக்கும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துக�� கொள்கிறேன்.. ஹி..ஹி..\nசயந்தன் உங்கள் வகுப்பில் வணிகப் பிரிவில் தான் நிறைய அழகான பெண்கள் இருந்தார்களாம் என்று கேள்விப்பட்டேன்.\nசொல்லவே இல்லை சயந்தன்.. ;)\n//இன்னும் ஒன்று,மனத்தை கொஞ்ச நாளுக்காவது பாதித்த ஒரு படம் AUTOGRAPHபடம் முடிந்த நேரத்திலிருந்து ஒரு சில நாட்கள் மனத்தை ஏதோ செய்தது உண்மை.\nஉண்மையாகவே படத்தைப் பற்றித்தான் யோசிச்சீங்களா இல்ல...... உங்கட பழைய ஞாபகங்களோட ஒப்பிட்டுப் பார்த்தீங்களா\n//ஆனால் சிலவேளைகளில் ரஹ்மான் ரொம்பவே என்னை ஏமாற்றி விடுகிறார்.(அவரின் உயர்ந்த ரசனை அளவுக்கு என் ரசனை இல்லாதது காரணமாக இருக்கலாம்.)//\n\"இன்னும் ஒன்று,மனத்தை கொஞ்ச நாளுக்காவது பாதித்த ஒரு படம் AUTOGRAPHபடம் முடிந்த நேரத்திலிருந்து ஒரு சில நாட்கள் மனத்தை ஏதோ செய்தது உண்மை.\"\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகம்பீருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை..\nவியர்வை வழியும் உடலோடு இரவு.. விமான அனுபவம்\nஇன்று எனக்குப் பதில் தெரியாத 15 கேள்விகள்\n'தல' வலிக்குது.. ஆனாலும் எழுதுகிறேன்\nஎன் அப்பா சொல்லித் தந்த சினிமா\nபரிசல்காரனின் அழைப்பும், 15000 வருகைகளும்....\nஉங்கள் நடிக தெய்வங்களைக் கேளுங்கள்..\nஇந்தியா உனக்கே இது நியாயமா\nகலைஞரின் அறிவிப்பு - நன்றிகள்,சில சந்தேகங்கள்,சில ...\nசரிந்துபோன அமெரிக்கா.. இடிந்துபோன மனிதமனங்கள்..\nசொன்னதை செய்து காட்டிய பொன்டிங்..\nமீள் வருகை மன்னன் ஓய்வு \nஊடகத்துவம் - கவியரங்கக் கவிதை\nகருமம்... இதுக்கெல்லாம் பேர் fashionஆ\nஅடப் போய்யாவிலிருந்து தாதா நோக்கி..\nநாக்க முக்க.. நாக்க மூக்க\nசிலுக்குக்கு இருக்கு.. சிவாஜிக்கு இல்லையா\n10 ஆண்டுகள்.. சாதனை - பகுதி 2\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் ���லக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபுதிய அமைச்சரவை பதவி ஏற்பு\nஇதெல்லாம் பழக்கப்படுத்தியுட்டாங்க... எதையும் மாத்த முடியாது\n\"தமிழ்-பாகிஸ்தான்-நாடு\" அரசின் கறுப்பர் கூட்டம் மீதான அடக்குமுறை குறித்து...\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\n\" சிங்கநெஞ்சன் சகோதரர்கள்\" (தொடர்ச்சி) 12\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/11/blog-post_38.html", "date_download": "2020-08-12T11:37:42Z", "digest": "sha1:WBI4OKWYBK2XLAWXGXW672JH2WZGILAK", "length": 8608, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "தட்டிக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லாதுவிட்டால், பாடசாலையை மேற்பார்வை செய்யும் யோக்கிதையையும் இழந்துவிடுவோம். - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East தட்டிக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லாதுவிட்டால், பாடசாலையை மேற்பார்வை செய்யும் யோக்கிதையையும் இழந்துவிடுவோம்.\nதட்டிக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லாதுவிட்டால், பாடசாலையை மேற்பார்வை செய்யும் யோக்கிதையையும் இழந்துவிடுவோம்.\nதட்டிக்கொடுப்பவர்கள்தான் நல்ல தலைவர்களாக சமூகத்தில் இருப்பர் மாறாக தட்டிக்கெடுப்பவர்கள் நல்தலைவர்களாக இருக்கமாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.\nமகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இன்று(30) சனிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக்குறிப்பிட்டார்.\nதொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில்,\nதட்டிக்கொடுக்கும் மனப்பாங்குள்ளவர்கள் சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு தட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு உள்ளவர்களே நல் தலைவர்களாக இருப்பர். இவர்களிடத்தில்தான் பக்கச்சார்பின்றிய மனநிலையும், பாராபட்சமின்றிய நடத்தையும் காணப்படும். மாறாக தட்டிக்கெடுக்கும் மனப்பாங்கு உள்ளவர்களிடத்தில் பழிவாங்கும் எண்ணமே மேலோங்கியிருக்கும். மேலும் இவர்களிடத்தில், வேண்டியவர்களை உயர்த்திச் செல்வதும் காணப்படும். இவ்வாறான பண்புகள் தரக்குறைவானவையே.\nதட்டிக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லாதுவிட்டால், பாடசாலையை மேற்பார்வை செய்யும் யோக்கிதையையும் இழந்துவிடுவோம். மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சாதனைபுரியும் பாடசாலையாகவுள்ளது. இப்பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் கல்விசார் அதிகாரிகளும் யாருமே கலந்துகொள்ளாமை வேதனைக்குரிய விடயமாகும். சிறந்த பாடசாலைகளில் நிகழ்வுகள் என்றால் அழைக்காமலே அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும்.\nபாடசாலைகளால் உருவாக்கப்படும் மாணவர்கள் அனைவரும் நற்சிந்தனை கொண்ட மாணவர்களாக உருவாக வேண்டும். ���ன்றார்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nஅறிவாற்றல் இல்லாத அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்\nஅபிவிருத்திக்கென வரும் வருடாந்த நிதிகளை பயன்படுத்தாமல் திறைசேரிக்குத் திரும்ப வைக்கும் அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிப்பதோடு சம்பந்தப்பட்ட ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கவேண்டும் - மலையக மக்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் போராட்டம்.\n(கே.கே.தர்சன்) மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/sub_cat_list.php?cid=97&sha=f5f5d6801597b60e2a4d89cd324a89b9", "date_download": "2020-08-12T12:59:57Z", "digest": "sha1:MLFN4UVSQGN6I4CR6FWHDSCRCCVA3CG7", "length": 10188, "nlines": 137, "source_domain": "nermai.net", "title": "Nermai | nermai.net | nermai news", "raw_content": "\nபடைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்\nபடை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.\nமதுரை ஹைகோர்ட் கிளை கிரானைட் அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர் பழனிச்சாமி விடுதலை ரத்து\nமூணாறு நிலச்சரிவில் காணாமல் போன எஜமானை தேடி 4 நாட்களாக அலையும் நாய்\nஐபிஎல் பயிற்சி முகாம்: ஆகஸ்ட் 15, 16-ல் சென்னைக்கு வரும் தோனி, ரெய்னா\nநியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா\nஉலகளவில் கொரோனா 6 வாரங்களில் இரட்டிப்பு\nநடிகர் சஞ்சய் தத்திற்க்கு புற்றுநோய் \nகர்நாடகாவில் தனியார் பேருந்து தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா ப��தித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது\nகரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு ஹாக்கி வீரர்களும் மருத்துவமனையில் அனுமதி\nகடுமையான ஆய்வு மற்றும் மதிப்பீடு தேவை..: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\n“மக்கள் எழுச்சி இல்லாவிட்டால் நீதிமன்றம் செவி சாய்க்காது. நீங்கள் செயல்பட்டால் நீதிமன்றம் செயல்படும்” - ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. அரிபரந்தாமன் அவர்களிடம் ஓர் நேர்காணல்\n“மக்கள் எழுச்சி இல்லாவிட்டால் நீதிமன்றம் செவி சாய்க்காது. நீங்கள் செயல்பட்டால் நீதிமன்றம் செயல்படும்” - ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. அரிபரந்தாமன் அவர்களிடம் ஓர் நேர்காணல்\nஓய்வு பெற்ற சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி திரு. அரிபரந்தாமன் அவர்கள�.....\n“மக்கள் எழுச்சி இல்லாவிட்டால் நீதிமன்றம் செவி சாய்க்காது. நீங்கள் செயல்பட்டால் நீதிமன்றம் செயல்படும்” - ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. அரிபரந்தாமன் அவர்களிடம் ஓர் நேர்காணல்\n“மக்கள் எழுச்சி இல்லாவிட்டால் நீதிமன்றம் செவி சாய்க்காது. நீங்கள் செயல்பட்டால் நீதிமன்றம் செயல்படும்” - ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. அரிபரந்தாமன் அவர்களிடம் ஓர் நேர்காணல்\n​ “மக்கள் எழுச்சி இல்லாவிட்டால் நீதிமன்றம் செவி சாய்க்காது. நீங்கள் செயல்பட்டால் நீதிமன்றம் செயல்படும்” - ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. அரிபரந்தாமன் அவர்களிடம் ஓர் நேர்காணல்\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-12T14:20:16Z", "digest": "sha1:TE2FG4ACOBRXZ3FGRVCIL4MVZHSZC5AD", "length": 5510, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஹொங்கொங் அடிப்படைச் சட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹொங்கொங் அடிப்படைச் சட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஹொங்கொங் அடிப்படைச் சட்டம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு ��யனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஹொங்கொங் அடிப்படைச் சட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஹொங்கொங் அடிப்படை சட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஹொங்கொங் அரசியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹொங்கொங் அடிப்படைச் சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஹொங்கொங் தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹொங்கொங் மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:HK Arun/பயனர் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/13", "date_download": "2020-08-12T13:18:51Z", "digest": "sha1:WUUBXR7IJ2V34EMRLCBMUZUI5SPRYKT3", "length": 8047, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉளத்தும் நினைமின்கள் வாயாற் புகழை உரைத்திடுமின் திளைக்கும் இரத்தின நற்கிரி வேலன் திருவடியில் இளைப்புற வீழ்ந்து பணிமின்கள் : எந்த இனலும்.அறும் : களைப்பிலா நன்முயற் சிக்கண் பயன்உறும், காமுறவே. (15)\nகாமர்கள் ஆயிரம் பேர்னணி னும்கவின் காலில்உள தாம்அந்தத் தூசினுக் கொவ்வா ரெனின்னழில் சாற்றுமதோ வாம மருங்கில் உமைமகிழ்ந் தேபால் வழங்கஇன்பம் ஏமம் உறப்பெற்ற ரத்ன கிரியனை ஏத்துநெஞ்சே : (16)\nசேய், குகன், கார்த்திகை மாதர் தருபால் தெவிட்டியதால் ஆய்தரு பாலேக் குடித்தான் இரத்ன அரும்கிரியில் வேய்தரு தோள்வள்ளி நாதன், குமரன், விளங்குகிருன் : பாய்தரும் அன்புடன் அன்னன் திருத்தாள் பனிகுவமே. (17)\nபணிஅணி ஈசன் பிரணவத் தின்பொருள் பண்புடனே அணிபெற ஒதுகென்றேசொல அங்ங்ண் அருளியவன், திணிபெறு தோளன், இரத்த��ன நற்கிரி சேர்முருகன் மணிஅணி தாளே வணங்கிடின் காலன் வருகை இன்றே. (18)\nஇன்றுநாம் போகுவம், நாளைக்குப் போகுவம் என்றெண்ணியே நன்றுறும் வாளுளை வீணுக்கித் தாமதம் நண்ணல் இலா தொன்றிய அன்புடன் இன்னே இரத்தின ஓங்கலினில் வென்றிகொள் பால முருகன் திருவடி வீழ்குமினே. (19)\nவீழ்ந்த அரசர்கள் எத்துணை பேர் அவர் வேந்தர்என வாழ்ந்தவர் என்றந்தக் காலன் விடுவனே அவர் வேந்தர்என வாழ்ந்தவர் என்றந்தக் காலன் விடுவனே மானிடர்காள், சூழ்ந்து பணிமின்கள் ; ரத்ன கிரிப்பால சூரியனும் தாழ்ந்து வணங்கும்அப் பால முருகன்றன் தாள்.உறுமே. (20)\nஉறும்தார கன்துணை ஆகிஅத் தேவர்க் குலைவுசெய்த வெறும்கிர வஞ்ச கிரியினைச் செஞ்சுடர் வேல்எடுத்தே அறும்படி செய்தவன், ரத்தின நற்கிரி ஆண்டிருப்பான், நறும்கடப் பந்தார் அணிகுகன் சேவடி நாடுமினே. (21)\nநாடும் விழைவெல்லாம் நீயிர் பெறல்.ஆம், அயிலவன் நற்பதத்தைக் கூடின் ; இதுதிண்ணம் ஐயம் இலை ; நீர் குறிக்கொண்டவன் பாடும் புகழ்பெறும் பாதத்தை ஏத்திப் பணிகுமினே வீடும் பெறல்ஆகும் ; இம்மையில் வாழ்வும் விளங்குறுமே. (22)\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2018, 18:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t142107p900-topic", "date_download": "2020-08-12T12:47:52Z", "digest": "sha1:K4GH3W3TTTDGYDNSEDPL4QWQRRNA4HHK", "length": 39576, "nlines": 439, "source_domain": "www.eegarai.net", "title": "திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN\n» உலக யானைகள் தினம்\n» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க\n» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்\n» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்\n» நலம் தரும் சோயா\n» இனிது… இனிது… இயற்கை இனிது \n» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…\n» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:18 pm\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உ��்டு \n» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்\n» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்\n» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு\n» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்\n» தங்கம் விலை நிலவரம்\n» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\n» பார்வைகள் - என்.கணேசன்\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்\nby மாணிக்கம் நடேசன் Today at 12:05 pm\n» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....\n» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு\n» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா \n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்\n» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்\n» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\n» இரட்டிப்பு பலன் தரும் புத்தம்புது காலை\n» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை\n» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து\n» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு\n» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு\n» பசுமை விகடன் 25.08.2020\n» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.\n» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர் பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்\n» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா\n» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி\n» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு\n» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை\n» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு\n» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஅக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி\nஎல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.\n1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nஅருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்\nஅன்பினால் பெறப்பட்ட அருள் என்று கூறப்படும் குழந்தை, பொருள்\nஎன்று கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nகுன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்\nதன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல்\nசெய்தல், மலையின்மேல் ஏறி, யானைப் போரைக் கண்டாற் போன்றது.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nசெய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்\nஒருவன் பொருளை ஈட்டவேண்டும்; அவனுடைய பகைவரின் செருக்கைக்\nகெடுக்கவல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்\nசிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும்\nஇன்பமுமாகிய இரண்டும் ஒருசேரக் கை கூடும் எளிய பொருளாகும்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nஉறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்\nஎல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள\nவெற்றி தரும் படை அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nஉலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்\nபோரில் அழிவு வந்தவிடத்தில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத\nஅஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடைய படைக்கு அல்லாமல் முடியாது.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை\nஎலியாகிய பகை கூடிக் கடல்போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்படும்\nபாம்பு மூச்சு விட்ட அளவில் அவை கெட்டழியும்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nஅழிவின் றறைபோகா தாகி வழிவந்த\n(போர்முனையில்) அழிவு இல்லாததாய், (பகைவருடைய) வஞ்சனைக்கு\nஇரையாகாததாய், தொன்று தொட்டு வந்த அஞ்சாமை உடையதே படையாகும்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nகூற்றுடன்று மேல்வரினுங் கூடி எதிர்நிற்கும்\nஎமனே சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், ஒன்றாகத்\nதிரண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nமறமான மாண்ட வழிச்செலவு தேற்றம்\nவீரம், மானம், சிறந்த வழியில்நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித்\nதெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nதார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த\nதன்மேல் எதிர்த்துவந்த பகைவரின் போரைத் தாங்கி, வெல்லும் தன்மை\nஅறிந்து, அவருடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.\nRe: திருக்க���றளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nஅடற்றகையும் ஆற்றலு மில்லெனினுந் தானை\nபோர் செய்யும் வீரமும் (எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலும் இல்லையானாலும்\nபடை தன்னுடைய அணி வகுப்பால் பெருமை பெறும்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nசிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையும்\nதன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும்\nவறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றிபெறும்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nநிலைமக்கள் சால உடைத்தெனினுந் தானை\nநெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமை\nதாங்கும் தலைவர் இல்லாதபோது படைக்குப் பெருமை இல்லையாகும்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nஎன்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை\n என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னுடைய\nதலைவன்முன் எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--ம��ழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t154003-12-35", "date_download": "2020-08-12T11:39:56Z", "digest": "sha1:G7U3S5TYUELZCFF74XCS567KPHMQDSU2", "length": 20249, "nlines": 184, "source_domain": "www.eegarai.net", "title": "எத்தியோப்பியாவில் 12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:02 pm\n» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்\n» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்���ாடு\n» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\n» உலக யானைகள் தினம்\n» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்\n» தங்கம் விலை நிலவரம்\n» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\n» பார்வைகள் - என்.கணேசன்\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்\nby மாணிக்கம் நடேசன் Today at 12:05 pm\n» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு \n» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு\n» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா \n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்\n» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்\n» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\n» இரட்டிப்பு பலன் தரும் புத்தம்புது காலை\n» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை\n» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து\n» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு\n» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு\n» பசுமை விகடன் 25.08.2020\n» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.\n» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர் பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்\n» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா\n» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி\n» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு\n» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை\n» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு\n» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்\n» சின்னக்கண்ணனின் பஞ்சுப்பாதங்கள் :)\n» சமணர் கழுவேற்றம் (ஒரு வரலாற்றுத் தேடல்) - கோ.செங்குட்டுவன்:\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா\n» ப்ளீஸ், நல்லா தூங்குங்க\n» ‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:\n» சின்ன சின்ன கதைகள் :)\n» தற்செயல் பிரதமர் மன்மோகன் சிங்-சஞ்சய பாரு\nஎத்தியோப்பியாவில் 12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nஎத்தியோப்பியாவில் 12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை\nபருவநிலை மாற்றம் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக\nமாறிவருகிறது. பயங்கரவாதத்தை விட காடுகள் அழிப்பு\nமற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உலக\nகிழக்கு ஆப்பிரிக்காவில், மக்கள் தொகை அதிகம்\nகொண்ட 2-வது நாடாக திகழும் எத்தியோப்பியாவில்,\nவனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக சுருங்கி\nகடந்த நூற்றாண்டில் 30 சதவீதமாக இருந்த\nஎத்தியோப்பிய காடுகளின் பரப்பளவு, கடந்த 2000-ம்\nஆண்டில், 4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.\nஇதனால் நாட்டில் நிலவும் வறட்சியை மரங்களால்தான்\nஎதிர்கொள்ள முடியும் என அந்நாட்டு அரசு தீர்க்கமாக\nநம்புகிறது. எனவே மழைக்காலத்துக்கு முன் 400 கோடி\nமரக்கன்றுகளை நட வேண்டும் என பிரதமர்\nஅபிய் அகமது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது.\nஅதன்படி ‘பசுமை மரபு’ என்ற பெயரில் நாடு முழுவதும்\nமரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடை\nபெற்றது. நாட்டில் இருக்கும் அனைத்து பொதுமக்களும்\nஇதில் பங்கெடுக்க வேண்டுமென பிரதமர் அபிய் அகமது\nமேலும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் அரசு ஊழியர்களும்\nபங்கேற்கும் வகையில் நேற்று முன்தினம் நாடு முழுவதும்\nஅரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.\nஅதன்படி ஏராளமான மக்கள் இந்த நிகழ்ச்சியில்\nஆர்வத்துடன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.\nஇதில் 12 மணிநேரத்தில் 35 கோடியே 36 லட்சத்து\n33 ஆயிரத்து 660 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை\nகடந்த 2017-ம் ஆண்டு இந்தியா 12 மணி நேரத்தில்\n6 கோடியே 60 லட்சம் மரக்கன்றுகளை நட்டதே உலக\nதற்போது அந்த சாதனையை எத்தியோப்பியா பெரும்\nRe: எத்தியோப்பியாவில் 12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை\nஉலக நாடுகள் அனைத்தும் காடு வளர்ப்பில் மிக கவனம் செலுத்த வேண்டும்.\nஇல்லையெனில் இனி நம் சந்ததியினர் தண்ணீருக்கு படாதபாடு பட நேரிடும்.\nஇவர்கள் முயற்சி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்��ர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=182199&cat=464", "date_download": "2020-08-12T12:37:10Z", "digest": "sha1:I2YNFMAXJ6JCBWTB7MGV7X5WMI3ADU7F", "length": 16600, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-03-2020 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-03-2020 | Sports Roundup | Dinamalar\nவிளையாட்டு மார்ச் 19,2020 | 20:30 IST\nகடந்த 2008ல் இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய டெஸ்ட், சிட்னியில் நடந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சைமண்ட்சை, இந்திய சுழல் வீரர் ஹர்பஜன் 'குரங்கு' என திட்டினார் என சர்ச்சை வெடித்தது. இவ்விஷயத்தில் ஹர்பஜனுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த இந்தியா தொடரில் இருந்து விலகுவோம் என மிரட்டியது. இதுகுறித்து அப்போதைய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங் கூறுகையில்,'' கடந்த 2008ல் சிட்னி சம்பவம் எதுவும் எனது கட்டுப்பாட்டில் இல்லை. இதுதான் எனது கேப்டன் பணியில் நடந்த சோகமான நிகழ்வு,'' என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nவடபழனி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை உற்சவர் அபிஷேகம்\n1 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஎம்.எல்.ஏ. வீடு; காவல் நிலையம் சூறை\n4 Hours ago சினிமா பிரபலங்கள்\n4 Hours ago செய்திச்சுருக்கம்\n9 Hours ago செய்திச்சுருக்கம்\n12 Hours ago ஆன்மிகம் வீடியோ\nஇந்தி பேசுபவர்கள் எல்லாம் பாஜக இல்லை | கே.டி. ராகவன் 4\nஅதிகரிக்கும் யானைகள் மரணம் | காரணம் என்ன\n20 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nகளம் இறங்கி கண்டறிந்த காரணங்கள் 1\n21 Hours ago செய்திச்சுருக்கம்\nசெயற்கை பவளப்பாறைகள் கடலுக்கு அடியில் மீன்கள் உலகம் | artificial coral reef\nதிமுகவை இயக்குவது அதிமுக சிப்பாய்கள்\n23 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nநிலச்சரிவில் 25 பேரை பறிகொடுத்தது\nபிரிவு இனி இல்லை என நெகிழ்ச்சி 2\nஅச���்தும் பட்டப்பெயர்களுடன் அரசியல் களம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nஅடைக்கலம் கொடுத்தார் பெண் இன்ஸ்பெக்டர் 2\n1 day ago செய்திச்சுருக்கம்\nசென்னை ஐஐடியின் புதிய கண்டுபிடிப்பு\nவாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/merlin-swim-pro-32gb-mp3-player-black-price-pm287z.html", "date_download": "2020-08-12T12:46:40Z", "digest": "sha1:A2S75HTTRNQB5ERUKSBOMMMDA5CSJXY2", "length": 12408, "nlines": 255, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமெர்லின் ஸ்விம் ப்ரோ ௩௨ஜிபி மஃ௩ பிளேயர் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nமெர்லின் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nமெர்லின் ஸ்விம் ப்ரோ ௩௨ஜிபி மஃ௩ பிளேயர் பழசக்\nமெர்லின் ஸ்விம் ப்ரோ ௩௨ஜிபி மஃ௩ பிளேயர் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமெர்லின் ஸ்விம் ப்ரோ ௩௨ஜிபி மஃ௩ பிளேயர் பழசக்\nமெர்லின் ஸ்விம் ப்ரோ ௩௨ஜிபி மஃ௩ பிளேயர் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nமெர்லின் ஸ்விம் ப்ரோ ௩௨ஜிபி மஃ௩ பிளேயர் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமெர்லின் ஸ்விம் ப்ரோ ௩௨ஜிபி மஃ௩ பிளேயர் பழசக் சமீபத்திய விலை Jul 22, 2020அன்று பெற்று வந்தது\nமெர்லின் ஸ்விம் ப்ரோ ௩௨ஜிபி மஃ௩ பிளேயர் பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nமெர்லின் ஸ்விம் ப்ரோ ௩௨ஜிபி மஃ௩ பிளேயர் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 3,799))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho ம���லே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமெர்லின் ஸ்விம் ப்ரோ ௩௨ஜிபி மஃ௩ பிளேயர் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மெர்லின் ஸ்விம் ப்ரோ ௩௨ஜிபி மஃ௩ பிளேயர் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமெர்லின் ஸ்விம் ப்ரோ ௩௨ஜிபி மஃ௩ பிளேயர் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 4 மதிப்பீடுகள்\nமெர்லின் ஸ்விம் ப்ரோ ௩௨ஜிபி மஃ௩ பிளேயர் பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Swim Pro\nப்ளய்பக் தடவை 10 hr\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 251 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\nExplore More மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் under 4179\n( 1 மதிப்புரைகள் )\n( 22 மதிப்புரைகள் )\n( 692 மதிப்புரைகள் )\n( 1076 மதிப்புரைகள் )\n( 1075 மதிப்புரைகள் )\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் Under 4179\nமெர்லின் ஸ்விம் ப்ரோ ௩௨ஜிபி மஃ௩ பிளேயர் பழசக்\n3/5 (4 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/casio-d131-vintage-digital-watch-for-men-price-pwg7d3.html", "date_download": "2020-08-12T12:10:53Z", "digest": "sha1:YYOEKT3FXOIDPOXWSTYEQURUA7QXGFQY", "length": 12429, "nlines": 255, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேசியோ ட௧௩௧ விந்தஜீ டிஜிட்டல் வாட்ச் போர் மென் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகேசியோ ட௧௩௧ விந்தஜீ டிஜிட்டல் வாட்ச் போர் மென்\nகேசியோ ட௧௩௧ விந்தஜீ டிஜிட்டல் வாட்ச் போர் மென்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேசியோ ட௧௩௧ விந்தஜீ டிஜிட்டல் வாட்ச் போர் மென்\nகேசியோ ட௧௩௧ விந்தஜீ டிஜிட்டல் வாட்ச் போர் மென் விலைIndiaஇல் பட்டியல்\nகேசியோ ட௧௩௧ விந்தஜீ டிஜிட்டல் வாட்ச் போர் மென் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேசியோ ட௧௩௧ விந்தஜீ டிஜிட்டல் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை Aug 01, 2020அன்று பெற்று வந்தது\nகேசியோ ட௧௩௧ விந்தஜீ டிஜிட்டல் வாட்ச் போர் மென்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேசியோ ட௧௩௧ விந்தஜீ டிஜிட்��ல் வாட்ச் போர் மென் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,975))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேசியோ ட௧௩௧ விந்தஜீ டிஜிட்டல் வாட்ச் போர் மென் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேசியோ ட௧௩௧ விந்தஜீ டிஜிட்டல் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேசியோ ட௧௩௧ விந்தஜீ டிஜிட்டல் வாட்ச் போர் மென் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 40 மதிப்பீடுகள்\nகேசியோ ட௧௩௧ விந்தஜீ டிஜிட்டல் வாட்ச் போர் மென் விவரக்குறிப்புகள்\nஸ்ட்ராப் மேட்டரில் Metal Strap\n( 14835 மதிப்புரைகள் )\n( 9831 மதிப்புரைகள் )\n( 3400 மதிப்புரைகள் )\n( 811 மதிப்புரைகள் )\n( 140 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1790 மதிப்புரைகள் )\n( 2041 மதிப்புரைகள் )\n( 4737 மதிப்புரைகள் )\n( 2567 மதிப்புரைகள் )\n( 1932 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 309 மதிப்புரைகள் )\n( 113 மதிப்புரைகள் )\nView All கேசியோ வாட்ச்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகேசியோ ட௧௩௧ விந்தஜீ டிஜிட்டல் வாட்ச் போர் மென்\n4.6/5 (40 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/12/5_18.html", "date_download": "2020-08-12T12:22:09Z", "digest": "sha1:D2RLH4B3FC5BYGX7P4A4P3S5AI7QFNCI", "length": 19524, "nlines": 92, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "டெல்லி மேல்சபையில், 5 மணி நேர விவாதத்துக்கு பிறகு லோக்பால் மசோதா நிறைவேறியது | Ramanathapuram 2Day", "raw_content": "\nடெல்லி மேல்சபையில், 5 மணி நேர விவாதத்துக்கு பிறகு லோக்பால் மசோதா நிறைவேறியது\nடெல்லி மேல்சபையில், 5 மணி நேர விவாதத்துக்கு பிறகு லோக்பால் மசோதா நிறைவேறியது பா.ஜனதா, அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஆதரவு\nஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா, பாராளுமன்ற மக்களவையில் கடந்த 2011ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.\nஅப்போது டெல்லி மேல்சபையில் நள்ளிரவு வரை விவாதம் நடைபெற்றும் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதைத் தொடர்��்து தேர்வு குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. தேர்வு குழு வழங்கிய 22 திருத்தங்களில் மூன்றை தவிர மற்ற திருத்தங்கள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.திருத்தப்பட்ட லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்ட மசோதா (2011), மேல்சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட மந்திரி கபில் சிபல், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு இது என்று குறிப்பிட்டார்.\nவிவாதத்தில் பங்கேற்ற சமாஜ்வாடி கட்சி தவிர அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ஒரு சில யோசனைகளை தெரிவித்தாலும் மசோதாவுக்கு ஆதரவு அளித்தன. 5 மணி நேர விவாதத்திற்கு பிறகு பதில் அளித்து மந்திரி கபில் சிபல் பேசியபின் குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா மேல்சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.திருத்தப்பட்ட லோக்பால் மசோதா மீண்டும் இன்று (புதன்கிழமை) பாராளுமன்ற மக்களவையில் விவாதத்துக்கு வந்து நிறைவேற்றப்படுகிறது. அதன்பிறகு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு லோக்பால் மசோதா சட்டமாக நிறைவேற்றப்படும்.\nஊழலுக்கு எதிரான இந்த லோக்பால் சட்ட மசோதா, சில பாதுகாப்பு அம்சங்களுடன் பிரதமரையும் அதன் விசாரணை அதிகார வரம்புக்குள் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மேல்சபையில் இந்த மசோதா நிறைவேறாமல் போனதற்கு முக்கிய காரணம், மாநில அரசுகள் லோக் அயுக்தாவை உருவாக்குவது கட்டாயம் என்ற பிரிவுக்கு தெரிவிக்கப்பட்ட கடும் எதிர்ப்புதான்.தற்போது மாநில அரசுகள் லோக் அயுக்தாவை உருவாக்குவது சட்டபூர்வம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுவிட்டது. ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியிடம் நோட்டீசு அனுப்பாமல் சி.பி.ஐ. அல்லது போலீசார் திடீர் சோதனை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற பா.ஜனதாவின் முக்கிய திருத்தத்தை அரசு ஏற்றுக்கொண்டது.குறிப்பிட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்காக லோக்பால் அமைப்பு நியமிக்கும் சி.பி.ஐ. அதிகாரியை மாறுதல் செய்யக்கூடாது என்ற திருத்தமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி, அவர் மீதான விசாரணை தொடங்குவதற்கு முன்பாக தனது நிலை குறித்து விளக்கம் அளிக்க அனுமதிக்கக்கூடாது என்ற திருத்தம் ஏற்���ப்படவில்லை.\nதொடக்கத்தில் மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட மந்திரி கபில் சிபல், கூறியதாவது:பிரதமரையும் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டு வர இருப்பதால், தற்போது இது பலம் வாய்ந்த மசோதாவாக மாறி உள்ளது. ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான 8 உறுப்பினர் லோக்பால் அமைப்பை நியமிப்பதற்கான தேர்வுக்குழுவில் பிரதமர், மக்களவை சபாநாயகர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் பிரபல நீதித்துறை நிபுணர் ஒருவர் இடம்பெறுவார்கள்.\nஎனவே லோக்பால் அமைப்பு வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்கும். இந்த மசோதா தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சத்யவரத் சதுர்வேதி தலைமையில் அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவின் பெரும்பான்மையான சிபாரிசுகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது.இவ்வாறு கபில் சிபல் கூறினார்.மத்திய பணியாளர் நல ராஜாங்க மந்திரி வி.நாராயணசாமிதான் இந்த மசோதாவை தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால், அவருடைய மனைவிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சட்ட மந்திரி கபில் சிபல் மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.\nமேல்சபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசுகையில், கடந்த 46 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சினையில் விவாதம் நடைபெற்று வருவதால் லோக்பால் அமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டார்.லோக்பால் அமைப்புக்கு மத அடிப்படையில் உறுப்பினர்களை நியமிக்க இட ஒதுக்கீடு வழங்குவது, விசாரணை தொடங்குவதற்கு முன்பாக அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்புவது உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த அருண் ஜெட்லி மொத்தத்தில் மசோதாவை பா.ஜனதா ஆதரிப்பதாக தெரிவித்தார்.\nசீதாராம் யச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) பேசும்போது கார்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான ஊழல் புகார்களையும் லோக்பால் அமைப்பு விவாதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதா தளம் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும், நியமன உறுப்பினரான ஏ.எஸ்.கங்குலி ஆகியோர் ஒரு சில யோசனைகளை தெரிவித்தாலும் மொத்தத்தில் மசோதா���ை வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.\nலோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர் மற்றும் முதல்மந்திரிகளை சேர்ப்பதற்கு அ.தி.மு.க. உறுப்பினர் வி.மைத்ரேயன் எதிர்ப்பு தெரிவித்தார்.மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க. உறுப்பினர் கே.பி.ராமலிங்கம், பிரதமர், முதல்மந்திரிகளையும் விசாரணை வரம்புக்குள் சேர்க்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் தவறாக அதன் அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார். மத நிறுவனங்களும் லோக்பால் மசோதா வரம்புக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nஇந்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமரை சேர்ப்பதற்கு காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.கில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியாவின் 130 கோடி மக்களுக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு பிரதிநிதி அவர் என்று கில் குறிப்பிட்டார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அச்சுதன், கார்பரேட் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்வதாக குற்றம் சாட்டினார்.\nமுன்னதாக லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய அந்த கட்சியின் உறுப்பினர் ராம்கோபால் யாதவ், இந்த சட்டத்தின்படி, பிரதமர், மந்திரிகள், எம்.பி.க்கள் என அனைவருமே போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டுகள் அந்தஸ்துள்ள அதிகாரிகள் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியது இருக்கும் என்றார்.ஒரு மந்திரி அல்லது அதிகாரி எந்த ஒரு ஆவணத்தில் கையெழுத்து போடுவதற்கும் அச்சப்படும் சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார்.\nLabels: இந்தியா, தேசியச்செய்திகள், புதுடெல்லி\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜ��திடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/57913/news/57913.html", "date_download": "2020-08-12T11:42:31Z", "digest": "sha1:AGLGJP6JBWOXBELFZSBNHQABDRAQVY6E", "length": 8903, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறு­மியை கடத்தித் துஷ்­பி­ர­யோ­கம் செய்த விடயமாக இளைஞர் கைது..! : நிதர்சனம்", "raw_content": "\nசிறு­மியை கடத்தித் துஷ்­பி­ர­யோ­கம் செய்த விடயமாக இளைஞர் கைது..\n12 வயது சிறுமி ஒரு­வரை அவ­ளது பெற்­றோரின் பாது­காப்­பி­லி­ருந்து கடத்திச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­லப்­படும் இளைஞர் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக மார­வில பொலிசார் தெரி­வித்­துள்ளனர்.\nகொஸ்­வத்தை மீக­ஹ­வெல எனும் பிர­தேசத்தைச் சேர்ந்த சிறு­மியே இவ்­வாறு கடத்திச் செல்­லப்­பட்டு துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­வ­ராவார்.\nகடந்த 8ஆம் திகதி குறித்த சிறுமி தனது சகோ­தரி மற்றும் தாயுடன் மார­வில வைத்­தி­ய­சா­லைக்குச் சென்­றி­ருந்த வேளை வைத்­தி­ய­சாலை உண­வ­கத்­திற்குச் செல்­வதாகக் கூறி வெளி­யே­றி­யுள்ள அச்­சி­றுமி மீண்டும் திரும்பி வர­வில்லை எனவும், இது தொடர்பில் விசா­ரித்­ததில் தனது மகள் காதல் தொடர்­பினை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருந்த இளை­ஞ­னுடன் சென்­றி­ருப்­ப­தாக அறிந்து கொண்­ட­தாக சிறு­மியின் தாய் சம்­பவம் தொடர்பில் மார­வில பொலிஸ் நிலை­யத்தில் அன்­றைய தினமே முறைப்­பாடு செய்­துள்ளார்.\nஇந்­நி­லையில் குறித்த சிறுமி ஞாயிற்றுக் கிழமை மீண்டும் வீட்­டுக்கு வந்­துள்ளார்.\nதான் மீக­ஹ­வெல பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தும்பு ஆலையில் பணி­யாற்றும் இளைஞர் ஒரு­வ­ருடன் சென்­ற­தா­கவும், தாம் இரு­வரும் பொலன்­ன­றுவை மானம்­பிட்டி பிர­தே­சத்தில் அமைந்­துள்ள வீடொன்றில் தங்கி கணவன் மனை­வி­யாக வாழ்ந்­த­தா­கவும் தாயிடம் தெரி­வித்­துள்ளார்.\nஇத­னை­ய­டுத்து சிறு­மியின் தாய் தனது மகள் கடத்­தப்­பட்டு துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள விட­யத்­தினை மார­வில பொலிஸ் நிலை­யத்தில் முறை­யிட்­டுள்­ள­துடன் அம்­மு­றைப்­பாட்டின் அடிப்­ப­டையில் சந்­தேக நப­ரான இளைஞன் மார­வில பொலி­சாரால் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்ளார்.\nஇந்தச் சிறுவர் துஷ்­பி­ர­யோகச் சம்­பவம் பொலன்­ன­றுவை பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளதால் இது தொடர்­பான விசா­ர­ணை­களை முன்­னெ­��ுக்கும் பொருட்டு சந்­தேக நபரை பொலன்­ன­றுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மாரவில பொலிசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்­பட்டுள்ளார்.\nஐயா இந்த முறுக்கு கூட கரண்டில தான் சாப்பிடுவீங்களா\nஆந்திரம் கொண்டாடிய சீத்தம்மா – கீதாஞ்சலி\nராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் \n 1மணி நேரம் நீ சும்மா இருக்கணும்\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க\nசேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை இன்று மீட்கப்பட்டு அதன் தாயிடம் ஒப்படைப்பு\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2020-08-12T14:10:03Z", "digest": "sha1:COE3B6GJLUHOIQMC7K33WSQDXAR35GKY", "length": 9193, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசினோ லாரியோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகம்யூன் டி எசினோ லாரியோ\nமேலிருந்து எசினோ லாரியோவின் காட்சி\nசான் விட்டோர் மார்ட்டைர் செட் மாரிடானோ\nஎசினோ லாரியோ (Esino Lario) இத்தாலியின் லோம்பார்டி மண்டலத்தில் லெக்கோ மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி (கம்யூன்) ஆகும். இது மிலன் நகருக்கு வடக்கே 60 கிலோமீட்டர்கள் (37 mi) தொலைவிலும் லெக்கோவிற்கு வடகிழக்கில் 15 கிலோமீட்டர்கள் (9.3 mi) தொலைவிலும் கோமோ ஏரியின் கிழக்குக் கரையிலிருந்து ஏறத்தாழ 4.3 கிலோமீட்டர்கள் (2.7 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. திசம்பர் 31, 2004 நிலவரப்படி எசினோவின் மக்கள்தொகை 772ஆக இருந்தது. இந்த ஊரின் பரப்பளவு 18.7 சதுர கிலோமீட்டர்கள் (7.2 sq mi) ஆகும்.[2] எசினோ லாரியோ நகராட்சியில் பிகல்லோ, ஓர்டனெல்லா நிர்வாகப் பிரிவுகள் அடங்கியுள்ளன.\nதொல்லியல் பதிவுகள் இங்குள்ள குடியேற்றத்தின் துவக்க காலத்தை ஆவணப்படுத்தியுள்ளன. எசினோ லாரியோவைச் சுற்றிலும் ஆல்ப்சு மலைத்தொடர் குன்றுகள் சூழ்ந்துள்ளன. இங்கு தொல்லியல் எச்சங்கள், குகைகள் காணப்படுகின்றன; இவற்றில் மொன்கொடேனோவின��� குளிர்பெட்டி ( Icebox of Moncodeno) மிகவும் பிரபலமானது.\nஇந்த ஊரில் ஆண்டுதோறும் நடைபெறும் விக்கிமீடியா மாநாடான விக்கிமேனியா நிகழ்வு சூன், 2016இல் நடைபெற்றது.[3]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2019, 17:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-12T13:54:29Z", "digest": "sha1:C2NJOVKKM3EERRP4XURIKKA3STCPIWQS", "length": 7181, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மால்ட்டாவின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமால்ட்டா ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"மால்ட்டாவின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nகட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம்\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/90", "date_download": "2020-08-12T12:13:28Z", "digest": "sha1:WEZCTFNFMWEHJEFMH6USQOG645PERSHA", "length": 5303, "nlines": 91, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/90 - விக்கிமூலம்", "raw_content": "\nஅலிபாபா : மாசிலா உண்மைக் காதலே\nமாறுமோ செல்வம் வந்த போதிலே\nமார்ஜியானா : பேசும் வார்த்தை உண்மை தானா\nபேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா\nஅலிபாபா : கண்ணிலே மின்னும் காதலே\nகண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே\nநெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே\nமார்ஜியானா : நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே\nஅலிபாபா : உனது ரூபமே உள்ளந் தன்னில் வாழுதே\nமார்ஜியானா : இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே\nஇருவரும் : அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்\nஇங்கு நாம் இன்பவாழ்வின் எல்லை காணுவோம்\nஇசை : S. தட்சிணாமூர்த்தி\nபாடியவர்கள்: A. M. ராஜா P. பானுமதி\nஇப்பக்கம் கடைசியாக 2 சூலை 2020, 08:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/suriya-and-jyothikas-jackpot-sneak-peek-video-is-out.html", "date_download": "2020-08-12T13:01:53Z", "digest": "sha1:MGEUUBIUUFFB4INWLWAI5ICLE6VF3RGM", "length": 6653, "nlines": 119, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Suriya and Jyothika's Jackpot sneak peek video is out", "raw_content": "\nநீ ஏன் சந்திரமுகியா மாறுற - ஜோதிகாவின் ஜாக்பாட் செம காமெடி வீடியோ\nமுகப்பு > சினிமா செய்திகள்\n2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் 'ஜாக்பாட்'. இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.\nஇந்த படம் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரேவதி, மன்சூர் அலிகான், ஆனந்த ராஜ் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். ஆனந்த குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇந்த படத்தில் இருந்து சீரோ சீரோ என்ற வீடியோ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை சூர்யாவின் தங்கை பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து காமெடி காட்சி வெளியாகியுள்ளது.\nநீ ஏன் சந்திரமுகியா மாறுற - ஜோதிகாவின் ஜாக்பாட் செம காமெடி வீடியோ வீடி��ோ\nகல்வி கண்திறக்கும் The Real Big Boss இவர்தான் | Micro\n\"Suriya பேசுறது அவங்களுக்கு காண்டாகுது...\"- Suriya ரசிகர்கள் ஆவேசம்\n\"உன் துணிச்சலை வணங்குறேன்\" - Suriya-வுக்கு Sathyaraj பாராட்டு | RN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/watched-chimps-change-their-hunting-habits-287370.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-12T12:50:05Z", "digest": "sha1:7LYQVR4RNGJNKG44CU6SJRUQG4U3ZRJB", "length": 24415, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனிதர்கள் கவனிப்பதால் வேட்டை உத்தியை மாற்றும் சிம்பன்ஸி குரங்குகள்! | Watched chimps change their hunting habits - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅதிமுகவில் இளைஞர்களே இல்லைங்க... தூசிமோகன் MLA..\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஆடிக்கிருத்திகையில் முருகனுக்கு விரதம் இருங்க அரசனைப் போல வாழ்வு கிடைக்கும்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி.. பிரிட்டன் நிராகரிப்பு.. ஜெர்மனி எதிர்ப்பு.. நிதானம் காக்கும் இந்தியா\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nSports அந்த வலி எனக்கு தெரியும்... சீக்கிரமே மீண்டு வர்ற தைரியம் உங்க கிட்ட இருக்கு.. யுவராஜ்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nMovies மாமியாரும்..மருமகளும் என்னம்மா குத்தாட்டம் போடுறாங்க ..வைரலாகும் போட்டோஸ்\nAutomobiles ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்\nFinance ஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..\nLifestyle இதை நீங்க தொடர்ந்து செய்து வந்தால் உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்ட��யவை மற்றும் எப்படி அடைவது\nமனிதர்கள் கவனிப்பதால் வேட்டை உத்தியை மாற்றும் சிம்பன்ஸி குரங்குகள்\nமனிதர்கள் தங்களைக் கவனிப்பதால் , உகாண்டாவில் உள்ள சிம்பன்சி குரங்குகள், தங்களது வேட்டையாடும் உத்தியை மாற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nசிம்பன்சி குரங்குகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, நெருங்கிய சிம்பன்சி இனங்களுக்கு இடையில் மிகவும் வித்தியாசமான வேட்டையாடும் பழக்கம் இருந்ததை விஞ்ஞானிகள் ஆவணப்படுத்தினர்.\nகொலோபஸ்(colobus) குரங்களுக்குகாக, ''சொன்சோ''(Sonso) குரங்குகள் சிறிய குழுக்களில் வேட்டையாடுகின்றன. அதேநேரத்தில், ''வைபிரா''(Waibira) குழுவில் உள்ள குரங்குகள் தனியாக வேட்டையாடுகின்றன. தங்கள் கையில் கிடைப்பதை எடுத்துக்கொள்கின்றன.\nஓர் இடத்தில் மனிதர்களின் இருப்புக்கு, சிம்பன்சி குரங்கு சமூகம் எந்த விதத்தில் உணர்ச்சிவயப்படுகின்றன என்பதை இந்த ஆய்வு காட்டுகின்றது.\nஇந்த ஆய்வு முடிவுகள் பிஎல்ஒஎஸ் ஒன்( PLoS One) என்ற ஆய்வு சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.\nபல ஆண்டுகள் இந்த விலங்குகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ஆய்வு வேலைகள் இந்த சிம்பன்சி குரங்குகள் குழுக்களாக வேட்டையாடுவதை சிரமப்படுத்தியிருக்கலாம். குழுவாக வேட்டையாடுவதில் கொலோபஸ் குரங்களை துரத்துவது மற்றும் பிடிப்பது போன்றவை மிகவும் முக்கியம் என்று தெரிகிறது.\nபுனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முன்னணி ஆய்வாளர் கேத்தரின் ஹோபெட்டர் 'வைபீரா' குழுவின் வேட்டையாடும் முறை 'சந்தர்ப்பவாத' தந்திரந்தை அதிகம் பயன்படுத்துவதாக மாறியிருக்கலாம்.\nஇந்த சிம்பன்சி குரங்குகள் விஞ்ஞானிகளின் இருப்புக்கு மிகவும் குறைந்த அளவில் பழக்கப்பட்டிருப்பதுதான் காரணம் என்கிறார்.\nஉகாண்டாவின் புடோங்கோ காட்டில் இருந்து பிபிசியிடம் தொடர்புகொண்டு பேசிய ஹோபெட்டர், 'சொன்சோ' மற்றும் 'வைபீரா' குழுக்களை சேர்ந்த சிம்பன்சிகள் ''பிராந்திய எல்லைகளை பகிர்கின்றன'' அதனால் இவைகளின் உணவு மற்றும் இரை ஒரே மாதிரியானவையாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறுகிறார். ஹோபெட்டர் புடோங்கோ காட்டில் இந்த இரண்டு குரங்கு குழுக்களை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.\n''தாங்கள் வசிக்கும் காடுகளில் மனிதர்கள் தங்களை பின்தொடர்வதால், அவர்கள் எவ்வாறு தங்களது இயல்பில் மாறுகின்றனர் ��ன்பதுதான் தற்போது இந்த இரண்டு குழுக்களை சேர்ந்த குரங்குகளிடம் காணப்படும் வித்தியசாத்தின் முக்கிய அம்சம்,'' என்கிறார் ஹோபெட்டர்.\n''சென்சோ குழுவை சேர்ந்த தற்போது வளர்ந்த நிலையில் உள்ள குரங்குகளின் சந்ததிகள் நாங்கள் காடுகளில் அவர்களுடன் இருந்த சமயத்தில் பிறந்தவை. அதனால் எங்களின் இருப்பு அவர்களுக்கு மிகவும் சாதாரணமான ஒன்று,'' என்றார்.\nஆனால் இளம் வைபிரா வகை குரங்குகள் எங்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ளன. ஆனால் நாங்கள் ஆய்வை தொடங்கிய சமயத்தில், சில வளர்ந்த குரங்குகள், 30 முதல் 40 வயது வரை உள்ளவை, நாங்கள் ஐந்து ஆண்டுகள் அவற்றை பின்தொடர்வது என்பது அவற்றின் வாழ்க்கையில் மிகவும் குறுகிய காலம்,'' என்றார் ஹோபெட்டர்.\n''நம்முடன் பழகுவதற்கு சிம்பன்சி குரங்குகள் சிறிது காலம் எடுத்துக்கொள்ளும்,'' என்றார் அவர்.\nபிற இடங்களில், காடுகளில் உள்ள சிம்பன்சி குரங்கு குழுக்கள் வசிப்பிடத்தில் இருப்பது மற்றும் அவற்றை கூர்மையாக கவனிப்பது போன்ற ஆய்வு நடைபெறும்இடங்களிலும் இந்த பாங்கு வெளிப்பட்டது என்கிறார்.\n''சிம்பன்சி குரங்குகள் மிகவும் பலதரப்பட்ட இனங்களை வேட்டையாடுகின்றன. பின்னர் அவை தங்களது தேர்வை மாற்றி, கொலோபஸ் குரங்குகளை வேட்டையாடுகின்றன,'' என்றார்.\nஇதற்கு முக்கிய காரணம், தங்களுடைய எல்லை மற்றும் புதியவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது சிம்பன்சிகுழுக்களின் இயல்பான போக்கு என்கிறார்.\n''தங்களுடைய வாழ்க்கையில் மனிதர்களின் இருப்பை ஏற்றுக்கொள்வது இந்த குரங்குகளுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்,''என்றார் ஆய்வாளர் ஹோபெட்டர்.\n''காட்டில் உள்ள சிம்பன்சி குரங்குகளைப்பற்றி நீண்ட நாட்கள் ஆய்வு செய்வது உண்மையாக பாதுகாப்பு நலன்களை அளித்தாலும், நம் இருப்பு அந்த குரங்குகளின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்,'' என்றார்.\nஅழிவின் விளிம்பில் உள்ள விலங்குகள் மற்றும் அவை வாழும் காடுகளை பாதுகாக்கவேண்டும் என்பது முக்கியம். அதேநேரம் , அந்த குரங்குகளை நேரடியாக பார்த்து அவற்றின் நடத்தையை உற்றுநோக்கி தெரிந்துகொள்வதுதான் மனித மொழி மற்றும் சமூக அமைப்பை புரிந்துகொள்வதற்கு சிறந்த வழியாகும்,'' என்கிறார் ஹோபெட்டர்.\n''ஆனால் நாம் அங்கு சென்று அந்��� குரங்குகளை பின்தொடரவேண்டுமா என்று யோசிக்கவேண்டும்,'' என்கிறார்.\n''கேமரா பொறிகள், தொலைவில் வைக்கப்படும் ஒலிவாங்கிகள் மற்றும் ட்ரோன் ஆகியவற்றை கொண்டு சிறந்த தரத்தில் தேவையான தகவல்களை நாம் எடுக்கமுடியும். ,'' என்றார் ஹோபெட்டர்.\nமீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்\n''என் துப்பட்டாவிற்குள் ஒளிய பார்க்கும் சமூகம்''\nகத்தார் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஏன் \nகத்தாருக்கு அண்டை நாடுகளின் அசாதாரண நிபந்தனைகள்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. ஷாக் ஆன முதும்பா\nமழைக்கு பயந்து மரத்தின் கீழ் ஒதுங்கிய மக்கள்.. இடி தாக்கி 6 பேர் பலி.. 11 பேர் காயம்\nஊரெல்லாம் மனைவிகள்.. ஆண்டுக்கு ஒரு இரவு மட்டுமே தங்கும் கணவர்.. 44 குழந்தைகளை பெற்ற 40 வயது பெண்\nசும்மா நொய் நொய்ன்னா என்ன பண்ண.. அதான் இப்படி செஞ்சுட்டேன்.. லொள்ளு பிடிச்ச லுலு..\nஉகாண்டா பெண்களுக்கு உதவுங்க.. மோடிக்கு ஒன்இந்தியா தமிழ் வாசகியின் நெகிழ்ச்சி கோரிக்கை\nருவாண்டாலதான் அதிக பீஃப் சாப்பிடுறாங்க.. அவங்களுக்கு பசுமாடு பரிசா.. என்ன மோடி இது\nபாசத்திற்கு அளவில்லை பாஸ்.. ருவாண்டா மக்களுக்கு 200 பசுமாடுகளை பரிசளிக்கிறார் மோடி\nசெலவைக் குறைக்க ஒரே மேடையில் 3 பெண்களுடன் திருமணம்... 50 வயது தாத்தாவின் ‘பலே’ ஐடியா\nகைல காசு இல்லை.. பணப்பிரச்சனையால் உகாண்டாவில் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்\nகுட்டை பாவாடையும் உகாண்டாவின் ஒழுக்க விதிகளும்\nபதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்... உகாண்டாவில் 55 பேர் பலி\nஉகாண்டாவில் பெருசு, இந்தியர்களுக்கு சிறுசு சைஸ் புரியாமல் ஆணுறை தயாரிப்பாளர்கள் அவஸ்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuganda hunting உகாண்டா குரங்குகள் வேட்டை\nகிரானைட் அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர் பழனிச்சாமி விடுதலை ரத்து - மதுரை ஹைகோர்ட் கிளை\nஎந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒருவர்..யார் இந்த பினோத்\nதமிழகத்தில் பாஜகவை எந்த கட்சி அனுசரித்து செல்கிறதோ அந்த கட்சியுடன்தான் கூட்டணி - வி.பி துரைசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2241904", "date_download": "2020-08-12T11:51:10Z", "digest": "sha1:VVHBMRQNFWIWNZAYYT7VPMC7WY4BCA2K", "length": 17055, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "மானாமதுரையில் ரூ 1.25 லட்சம் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nகடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் ...\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார்; ஜெயக்குமார் பதில் 8\n'ரஷ்யாவின் தடுப்பூசி போதுமான அளவு ...\nபூசணிக்காயை விட்டுவிட்டு புளியங்காய்க்கு ... 33\nஅரசல் புரசல் அரசியல்: பீலா ராஜேஷ் சொத்து குவித்தாரா\nதேர்தலில் பாஜ., தலைமையில் தான் கூட்டணி: தமிழக பாஜ., துணை ... 16\nயார் இந்த கமலா ஹாரிஸ்\nரூ.100 கோடி மதிப்பிலான கடத்தல் தந்தம்: சிங்கப்பூரில் ... 1\nகுப்பை வண்டியில் கொண்டு சென்ற கொரோனா சடலங்கள்: ... 2\nவிவசாயத்திற்கு பயன்படும் அமோனியம் நைட்ரேட் 2\nமானாமதுரையில் ரூ 1.25 லட்சம் பறிமுதல்\nமானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகை கடை உரிமையாளரிடம் ரூ 1.25 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் நகை கடை உரிமையாளர் ரமேஷ்குமார். இவர் மதுரையிலிருந்து முதுகுளத்தூருக்கு காரில் செல்லும் போது மானாமதுரை கேப்பர் பட்டினம் அருகே வாகனச் சோதனையில் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.1.25 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மகேந்திரன் பறிமுதல் செய்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமொபட் மீது கார் மோதல்: நண்பர்கள் பலி\nகாஞ்சிபுரம்; விஷவாயு தாக்கி 6 பேர் பலி(2)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகடையில் வைத்தால் களவு போவது ஒருபுறம் என்றால் தேர்தல் கட்சிக்காரர்கள் பிடுங்கல் ஒருபுறம். வீட்டில் வைக்க எடுத்துச்செல்பவர் எந்த ஆவணத்தைக் காட்டுவார் நகை வியாபாரியிடம் ஒரு லட்சம் இருப்பது சாதாரணம்தான் இதையெல்லாம் பிடித்துக் காலரைத் தூக்கி விட்டுக்கொள்பவர்கள் நிர்வாகிகளுக்குத் தங்கக்காசுகள் கொடுத்ததையெல்லாம் காணக் கண்ணே இல்லை போலிருக்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமொபட் மீது கார் மோதல்: நண்பர்கள் பலி\nகாஞ்சிபுரம்; விஷவாயு தாக்கி 6 பேர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/24889-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-12T12:50:43Z", "digest": "sha1:IJYSQOGRKL7AHH2TFBJBIQPOQZPWRHZA", "length": 11206, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "இன்னும் ஒரு மெல்லிசான கோடு | இன்னும் ஒரு மெல்லிசான கோடு - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nஇன்னும் ஒரு மெல்லிசான கோடு\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதிருப்பத்தூர் அருகே விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த பன்றிக்குத்திப்பட்டான் சதிக்கல் கண்டெடுப்பு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரீஸுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்,...\nகரோனா தொற்றிலிருந்து மீண்ட ராஜமெளலி\nகரோனா தொற்று; ஒரே நாளில் 56,110 பேர் குணமடைந்தனர்\nபலம் இருந்தாதானே பலன் கிடைக்கும்\nநீங்க சாக்லேட் கூட கொடுக்கலையா\nமோடி படத்தைப் போடச் சொல்லலை\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரீஸுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்,...\nகரோனா தொற்றிலிருந்து மீண்ட ராஜமெளலி\nகரோனா தொற்று; ஒரே நாளில் 56,110 பேர் குணமடைந்தனர்\nஉலகின் அதிக சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியல் - வில் ஸ்மித், ஜாக்கி...\nதீவிரவாத சட்டத்தின் கீழ் இம்ரான் கான் மீது வழக்கு\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக புதிய ஹாரி பாட்டர் கதைகள்: ஜே.கே.ரவுலிங் அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/555404-f-cycloneamphan-commenced-since-2-30-pm-will-continue-for-about-4-hours.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-12T13:06:22Z", "digest": "sha1:M7SQ7SQYKRUFXQKSNXC6X43KUK4URILB", "length": 17499, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "உம்பன் புயல்; கரையை கடந்து முடிக்க 4 மணிநேரம் ஆகும்- கொல்கத்தா வரை பலத்த காற்று: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை | f #CycloneAmphan commenced since 2:30 PM, will continue for about 4 hours. - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nஉம்பன் புயல்; கரையை கடந்து முடிக்க 4 மணிநேரம் ஆகும்- கொல்கத்தா வரை பலத்த காற்று: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nமேற்குவங்க மாநிலத்தில் புகழ் பெற்ற சுந்தர வனக்காடுகள் அதிகம் கொண்ட சுந்தர்பான் பகுதியில் உம்பன் புயல் கரையை கடந்து வரும் நிலையில் கொல்கத்தா வரையில் கடும் சூறாவளி காற்று வீசி வருகிறது. கரையை கடந்து முடிக்க 4 மணிநேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் அதிதீவிரமடைந்து, சூப்பர் புயலாக மாறியது. இன்று நண்பகல் நிலவரப்படி வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் காற்று இப்போது வடக்கு- வடகிழக்கை நோக்கி நகர்ந்துள்ளது. இதன் வேகம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கிலோ மீட்டர் என்றளவில் இருந்தது.\nஇது 19.8 டிகிரி அட்ச ரேகையிலும் 87.7 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் உள்ளது. இது ஏறக்குறைய பாராதீப் ( ஒடிஸா) அருகே 120 கிழக்கு – தென்கிழக்கில் இருந்தது. மேற்கு வங்க மாநிலம் திஹாவுக்கு தெற்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புபாரா ( வங்க தேசம்)வுக்கு 360 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.\nஇது வங்களா விரிகுடாவுக்கு வடக்கு-வடகிழக்கு பகுதியை நோக்கி நகரந்து மேற்கு வங்க மற்றும் வங்க தேசத்தின் திஹா (மேற்கு வங்கம்) மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் ( வங்க தேசம்) இன்று மாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் முதல் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இந்த பகுதியில் சுந்தர வனக்காடுகள் அதிகம் கொண்ட இடமாகும். புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉம்பன் புயல் கரையை கடந்து வரும் நிலையில் கொல்கத்தா வரையில் கடும் சூறாவளி காற்று வீசி வருகிறது.\nகாற்றின��� வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக உள்ளது. வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயரக்கூடும் என தெரிகிறது. ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்று வீசி வருகிறது.\nஒடிசாவின் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக கன மழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தின் கடலோர பகுதியில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nF #CycloneAmphan commenced since 2:30 PM will continue for about 4 hours.உம்பன் புயல்கரையை கடந்து முடிக்க 4 மணிநேரம் ஆகும்கொல்கத்தா வரை பலத்த காற்றுஇந்திய வானிலை மையம் எச்சரிக்கை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nஆசிரியர் தின விருது; கோவிட்-19, உம்பன் புயல் பணிகளும் கணக்கில் கொள்ளப்படும்: மேற்கு...\nமேற்குவங்கத்தில் உம்பன் புயல் பாதிப்பு; மத்திய குழு ஆய்வு\nஇரட்டைத் துயரங்களிலிருந்து வங்கம், ஒடிஷாவை மீட்டெடுக்க வேண்டும்\nஅடுத்த 3 தினங்களுக்கு வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகரோனா தொற்று; ஒரே நாளில் 56,110 பேர் குணமடைந்தனர்\n167 ஆண்டுகளில் ரயில்வேயில் முதல்முறை: பயணிகளிடம் பெற்ற டிக்கெட் முன்பதிவு வருவாயைவிட திரும்ப...\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை; தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்\nமத்திய விஸ்டா திட்டம்: புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு 3 நிறுவனங்கள் தேர்வு\nஆகஸ்ட் 12-ம் தேதி தமிழக ந��லவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nதமிழகத்தில் இன்று 5,871 பேருக்குக் கரோனா: சென்னையில் 993 பேருக்குத் தொற்று\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரீஸுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்,...\nகரோனா தொற்றிலிருந்து மீண்ட ராஜமெளலி\nகரோனாவைக் கட்டுப்படுத்த செயலிகள் கைகொடுக்குமா\nசுருங்கும் உலகப் பொருளாதாரம்: அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து 16பில். டாலர் முதலீட்டை வாபஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ3jZUy", "date_download": "2020-08-12T12:29:09Z", "digest": "sha1:D36SGRSAJB4J3ACEAPRQCGSRTKXHXU6X", "length": 6847, "nlines": 122, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஆய்வுக்கோவை 1969", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 2000\nதொடர் தலைப்பு: வெளியீட்டு எண் 363\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபள்ளிக்கொண்டான் பிள்ளை, கொ. (கொசப்புர்)\nபெ. நா. அப்புசுவாமியின் அறிவியல் கட..\nபூர்ணலிங்கம் பிள்ளை, எம். எஸ்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் .சென்னை ,2000.\n(2000).உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் .சென்னை ..\n(2000).உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் .சென்னை .\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/nationalisation/", "date_download": "2020-08-12T12:51:14Z", "digest": "sha1:WQUUXNNMWCBJSYFQPYKBP45LMYJ4CY2V", "length": 40706, "nlines": 317, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Nationalisation « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதவறான பாதை; தவறான பார்வை\nபிகாரிலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிக் மாவட்டத்தில் சில்காதியா கிராமத்தில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெறும். போட்டியின் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிவாசிகள் நிறைந்திருக்கும் மாவட்டமான கிரிதிக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற கலைவிழாவில்தான் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினர்போல சீருடை அணிந்து வந்த இந்த நக்சலைட்டு தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் ஜார்க்கண்டிலோ அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலோ புதியதல்ல.\nமலைவாழ் மக்களும் ஆதிவாசிகளும் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் நக்சல் தீவிரவாதிகளின் ஊற்றுக்கண்களாக இருப்பதில் அதிசயமோ ஆச்சரியமோ இல்லை. மலைவாழ் மக்களின் இயற்கை வளங்களை, குறிப்பாக புதைந்து கிடக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றபோது, அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை வறுமையில் தொடர்ந்தவண்ணம் இருப்பதுதான், இந்தப் பகுதிகளில் நக்சல் தீவிரவாதம�� விஷஜுரம் போல பரவுவதன் ரகசியம்.\n9 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது; 200 பில்லியன் டாலர்கள் நமது செலாவணி இருப்பு; இந்தியக் கிராமங்கள் செழிப்பாக இருக்கின்றன; தொழிலாளர்களின் தினக்கூலி இப்போது நகரங்களைவிட கிராமத்தில்தான் அதிகம்; வேலைக்கு கிராமத்தில் ஆள் கிடைப்பதில்லை; யார் சொன்னது கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று இப்படிப் பேசுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.\nஇதெல்லாம் உண்மைதான். ஆனால், விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் தொழில் இல்லாததால், தினக்கூலிக்காக பலரும் நகரங்களின் தெருக்களில் வேலைதேடி பரிதாபகரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் மனவிரக்தியில் தீவிரவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவையும் உண்மைதானே.\nஇளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் கோபமும், படித்தும் வேலையில்லாததால் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் அவர்களைத் தீவிரவாத சிந்தனைகளுக்கு சோரம்போக வைக்கின்றன என்கிற உண்மை ஏன் மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பொருளாதார வல்லுநர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.\n6 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நக்சல் தீவிரவாதம் இப்போது இந்தியாவில் 156 மாவட்டங்களில் காணப்படுகிறது என்கிற புள்ளிவிவரம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ. அதாவது, இந்தியாவிலுள்ள 460 மாவட்டங்களில் 156 மாவட்டங்கள் தீவிரவாதிகளின்பிடியில் சிக்கியிருக்கின்றன. ஏறத்தாழ 8 மாநிலங்களில் பரவியிருக்கும் தீவிரவாதம் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை, அரசின் அதிகாரவரம்பைக் கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறது.\nஅப்பாவி ஆதிவாசிகளும், கிராமப்புற மக்களும் பணபலமும், அரசியல்பலமும் உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவு விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட அவர்கள் நக்சல் தீவிரவாதிகளாக மாறி திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பலியாவதும் அவர்களைச் சார்ந்த அப்பாவி ஆதிவாசிகள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.\nஒருபுறம் மதத்தின் பெயரால் அன்னிய சக்���ிகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம்; இன்னொருபுறம் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள். இந்திய அன்னையின் பொன்னான மேனியெல்லாம் புண்ணாகிறது. ஒருபாவமும் அறியாத அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள். அதை எதிர்கொண்டு தடுக்கவோ, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவோ நேரமோ மனமோ உறுதியோ இல்லாத மத்திய மாநில அரசுகள்\nஇந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க முற்படாமல் 9 சதவிகித வளர்ச்சியைப் பற்றி சந்தோஷப்பட்டால் அது வெறும் அற்ப சந்தோஷமாகத்தான் முடியும்.\n14 தமிழ்ச் சான்றோரின் நூல்கள் நாட்டுடமை\nசென்னை, பிப். 12: மாயூரம் வேதநாயகம் பிள்ளை உள்பட தமிழ்ச் சான்றோர்கள் 14 பேரின் நூல்களை நாட்டுடமையாக்கி முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.\nதமிழ்ச் சான்றோர்கள் 14 பேரின் குடும்பத்தாருக்கும் தலா ரூ. 6 லட்சம் வீதம் பரிவுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றிச் சிறப்புமிக்க நூல்களைப் படைத்துள்ள தமிழ்ச் சான்றோர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவர்களின் படைப்புகள் பெருமளவில் மக்களைச் சென்றடையும் நோக்கிலும், அவர்களது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன.\nஅவர்தம் வாரிசுகளுக்கு பரிவுத் தொகைகளை அரசு அளித்து வருகிறது. தமிழ்ச் சான்றோர்கள் விவரம்:\n1. மாயூரம் வேதநாயகம் பிள்ளை.\n6. புலவர் குலாம் காதிறு நாவலர்.\n7. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்.\n9. மகாவித்வான் தண்டபாணி தேசிகர்.\nதமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ. 66 லட்சம்: முதல்வர் வழங்கினார்\nசென்னை, மார்ச். 22:தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ. 66 லட்சம் பரிவுத் தொகையை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.\nசிறந்த தமிழறிஞர்களின் படைப்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற சீரிய நோக்கில், அவர்களது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு பரிவுத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி வருகிறார்.\nதிமுக அரசு பொறுப்பேற்றதும் 17 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டு அவர்களது மரபுரிமையர்க்கு ரூ. 1.29 கோடி பரிவுத் தொகை வழங்குவதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.\nதற்போத��� 14 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ. 6 லட்சம் வீதம் ரூ. 84 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.\nஇதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் 11 தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ. 6 லட்சம் வீதம் ரூ. 66 லட்சத்துக்கான சான்றாவணத்தை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.\nபுலவர் குலாம் காதிறு நாவலர்,\nபுலவர் கா. கோவிந்தன் ஆகியோரது மரபுரிமையர் முதல்வரிடமிருந்து பரிவுத் தொகைக்கான சான்றாவணத்தை பெற்றுக் கொண்டனர்.\nமுன் எப்போதும் இல்லாத புதுமையாய், முதல் தடவையாகப் பதினான்கு தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை ஒருசேர நாட்டுடைமையாக்கப்பட்டு, ஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களான மரபுரிமையருக்கு ரூ. 6 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.\nசான்றோர் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர்களின் வாரிசு உரிமையுள்ளவர்களுக்குக் கணிசமாக ஒரு தொகையினை அளிப்பது முன்பெல்லாம் மிகவும் அரிது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகள்தாம் முதன்முதலில் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.\nஅன்றைய தமிழ்நாடு உள்ளிட்ட சென்னை ராஜதானியில் நூல்கள் நாட்டுடைமையாகப் பெறும் இலக்கியப் படைப்பாளி என்கிற கௌரவம் பாரதியாருக்கு அவர் மறைந்து இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டியது.\nஇந்த இருபத்தேழு ஆண்டுகளில் அவர் விட்டுச் சென்ற துணைவியார் செல்லம்மா தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் படாத பாடுகள் எல்லாம் பட்டு முடித்துவிட்டிருந்தார் இருப்பினும் வாழ்க்கையின் இறுதிக்காலத்திலேனும் விடியலைக் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது ஆறுதலான விஷயந்தான். செல்லம்மாவைச் செல்வம் மிக்க அம்மாவாகச் செய்தது, பாரதி நூல்கள் நாட்டுடைமை.\nபின்னர், 1971ல் மு. கருணாநிதியின் தலைமையில் தொடர்ந்த தி.மு.க. ஆட்சியிலிருந்துதான் இலக்கியப் படைப்பாளிகளின் நூல்களை நாட்டுடைமையாக்கும் நடைமுறை தொடரலாயிற்று. வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு நடைமுறை வழக்கத்திற்கு வரவில்லை.\nநாட்டுடைமையாக்குவதால் சான்றோரின் நூல்கள் எளிதாகவும் பல பதிப்பகங்கள் மூலமாகவும் வாசகர்களுக்குப் பரவலாகக் கிடைப்பது ஒரு நன்மை என்றால் சான்றோரின் வாரிசுதாரர்களுக்குக் கணிசமான ஒரு தொகை பரிவுத் தொகையாக அரசிடமிருந்த�� கிடைத்துவிடும். பதிப்பகத்தாரிடமிருந்து தவணை, தவணையாகக் கிடைக்கக்கூடிய தொகையைக் காட்டிலும் அது மிகவும் கூடுதலாகவும் இருக்கும்.\nஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களுக்கும் பரிவுத் தொகை ரூபாய் ஆறு லட்சம் என்னும்போது அது ஒரு கணிசமான தொகையாகத் தெரிந்தாலும் ஒரு சான்றோருக்கு அதிக எண்ணிக்கையில் வாரிசுதாரர்கள் இருக்கும்பட்சத்தில் அது பலவாறாகப் பகிர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் கிடைக்கும் தொகை மிகவும் அற்பமாகப் போய்விடும் சாத்தியக்கூறும் உள்ளது.\nஒவ்வொரு முறையும் சான்றோரின் நூல்கள் நாட்டுடைமையாவதையொட்டி அறிவிக்கப்படும் பரிவுத்தொகையின் அளவை ஒப்பிட்டுப் பார்க்கையில் பரிவுத்தொகை வெவ்வேறாக இருப்பது தெரிய வரும்.\nஇவ்வாறு சான்றோர்களிடையே பேதம் ஏற்படுவதற்கு இடமளிக்காமல் சான்றோர் அனைவர் நூல்களுக்கும் உரிய பரிவுத்தொகை ரூபாய் பத்து லட்சம் என நிரந்தரமாக நிர்ணயம் செய்து விடுவது பொருத்தமாக இருக்கும்.\nஓர் ஆண்டில் இருபது சான்றோரின் நூல்களை நாட்டுடைமையாக்கினாலும் அதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய மொத்தச் செலவு இரண்டு கோடி ரூபாய்தானே\nமேலும், ஒரு சான்றோரின் வாரிசுதாரர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் சரிசமமாக இருப்பார்கள் எனக் கருதுவதற்கில்லை. ஒரே குடும்பத்தில் ஒருவர் கூடுதலான வருவாய் பெற்று வசதியாக வாழ்க்கையில் இன்னொருவர் வறிய நிலையில் திண்டாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.\nசான்றோரின் வாரிசுதாரர்களில் ஒருவருக்கு நாட்டுடைமையின் பயனாகக் கிடைக்கும் தொகை அவரது சேமிப்பை மேலும் கூடுதலாக்கும் அதிர்ஷ்டப் பரிசாக அமைந்துவிடுகையில் அதே சான்றோரின் மற்றொரு வாரிசுதாரருக்கு அந்தத் தொகை பற்றாக்குறையாக இருக்கக்கூடும்.\nகுடும்ப நபர்களின் எண்ணிக்கை, மருத்துவச் செலவு, கல்வி எனப் பல காரணிகளால் ஒரு வாரிசுதாரருக்குப் பரிவுத்தொகை கிடைத்தாலும் அது போதிய பயன் தராது போய்விடக்கூடும்.\nஎனவே நாட்டுடைமையினையொட்டி ஒரு சான்றோரின் வாரிசுகளான மரபுரிமையர் அனைவருக்கும் பரிவுத்தொகையைச் சரிசமமாகப் பகிர்ந்தளிப்பதைவிட, வாரிசுதாரர் ஒவ்வொருவரின் செல்வ நிலை, வருமானம் ஆகியவற்றை விசாரித்தறிந்து, தேவை மிகுதியாக உள்ள வாரிசுதாரர்களுக்குக் கூடுதலாகவும், தேவையே இல்லாத அளவுக்கு செல்வந்��ர்களாக இருப்பவர்களுக்கு ஓரளவுக்குமேல் மிகாமலும் பரிவுத்தொகையினைப் பகிர்ந்தளிப்பது பொருள்மிக்கதாக இருக்கும்.\nவாரிசுதாரர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு பரிவுத்தொகையினை விகிதாசார முறையில் பங்கிட்டு அளிப்பது அவர்களிடையே பிற்காலத்தில் பூசல்கள் எழ வாய்ப்பில்லாமலும் செய்துவிடும் அல்லவா\nமிகச்சிறந்த படைப்புகளை படைத்தவர்களின் இலக்கியங்களே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்கிறார் வல்லுநர்\nதமிழக அரசின் தலைமைச் செயலகம்\nதமிழகத்தில் பல ஆண்டுகளாகவே இலக்கியவாதிகளின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டு அதற்குண்டான தொகை அந்தப் படைபாளியின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் தமிழகத்தை ஆளும் திமுக அரசால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 36 படைப்பாளிகளின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழக அரசு\nகி.வா.ஜ ஆகியோரின் படைப்புகள் உட்பட பலரது படைப்புகள் நாட்டுடையாக்கப்படுவதாக அறிவித்தது.\nஆனால் உலக அளவிலும் சரி, இந்தியாவின் வேறு மாநிலத்திலும், இவ்வாறாக இலக்கியத்தை நாட்டுடமையாக்கும் வழக்கும் இல்லை என்றும், காந்தி, தாகூர் போன்றவர்களின் படைப்புகள் கூட நாட்டுடமையாக்கப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார் தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்த வரலாற்று ஆய்வாளரும் சென்னை வளர்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான ஆ. இரா. வெங்கடாஜலபதி.\nபல்வேறு தமிழக அரசுகள், தமிழ் வளர்ச்சிக்கு ஆதரவு தருவதாக காட்ட வேண்டிய அரசியல் நெருக்கடிகளின் போது, பல்வேறு எழுத்தாளர்களுடைய படைப்புகளை நாட்டுடமையாக்குவதாக தொடர்ந்து அறிவித்து வருகிறது எனக் கருத்து கூறும் அவர், மறைந்த எழுத்தாளர்களுடைய குடும்பத்திற்கு உதவுவதற்காக இவ்வாறாக செய்வதைவிட அரசு வேறு வகையில் அவர்களுக்கு உதவும் வகையில் கடமையாற்ற வேண்டும் என்றும் கூறினார். மிகச்சிறந்த படைப்புகளே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வாதிடுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-12T14:07:27Z", "digest": "sha1:3YSSGREY3BJR6MYDPAAVKTJZPNCNU5RA", "length": 7887, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "செவ்வூதா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கத்தரிப்பூ நிறம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகத்தரிக்காய்ச் செடியின் பூவின் நிறம். கத்தரிப்பூ நிறம்\n— பொதுவாகக் குறிப்பது —\n(மேற்குலகில்) அரசர்சார்ந்த, பேரரசு, சான்றாண்மை, (கிறித்துவத்தில்) இலெண்டு, ஈசிட்டர், மார்டி கிரா, நஞ்சு, நட்பு, ஆழார்வம், பகிர்வு, அறிவு, ஒருபால் காதல், கடுங்கோபம், பரிவு.\nசெவ்வூதா அல்லது கத்தரிப்பூ நிறம் என்பது சற்று சிவப்பு கலந்த ஊதா அல்லது நீல நிறம். கத்தரிக்காய்ச் செடியின் பூவின் நிறத்தைக் கொண்டு இது கத்தரிப்பூ நிறமென அழைக்கப்படுகின்றது. ஒளி அலைகளில் செவ்வூதா அல்லது அண்மைய புற ஊதாக் கதிர்கள் என்பது 380-420 நானோமீட்டர் அலைநீளம் கொண்டவை. இவற்றை கண்ணால் பார்ப்பது கடினம். செந்நீலம், ஊதா (violet) என்பனவும் இந்த நிறத்தை ஒத்த நிறங்களாகும். [2]\nசெவ்வூதா அல்லது அண்மைய புற ஊதா என்பது கண்ணால் காண இயலாத நிறம் என்றாலும், சிவப்பு-பச்சை-நீல என்னும் நிற வெளியில், கீழ்க்காணும் மூன்று நிறங்களும் இனமான நிறாமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 13:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/young-man-killed-wife-near-tirupattur-363195.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-12T13:44:26Z", "digest": "sha1:MRZ76KG33P6Q64XIRHGNQWCCJGRN5OSW", "length": 18886, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்! | Young man killed wife near Tirupattur - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\nகமலா ஹாரீஸால் அமெரிக்காவில் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.. பராக் ஒபாமா நம்பிக்கை\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறைய���த கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nபெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nFinance அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nமனைவியை அடித்து கொன்ற கணவன் தலைமறைவு\nவேலூர்: \"என் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க\" என்று ஊரெல்லாம் அலறி கொண்டு ஓடினார் புதுமாப்பிள்ளை சென்றாயன் இப்போது அவரைதான் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் மல்லாண்டபட்டி பகுதியை சேர்ந்தவர் சென்றாயன். 25 வயதாகிறது. 5 மாசத்துக்கு முன்னாடிதான், வரலட்சுமி என்ற 19 வயது பெண்ணை வீட்டில் கல்யாணம் செய்து வைத்தனர்.\nமிட்டூர் பகுதியில் உள்ள விவசாய தென்னந்தோப்பு ஒன்றில் சென்றாயன் கூலி வேலை பார்த்து வந்தார். அதனால் அந்த அடர்ந்த தென்னந்தோப்பிலேயே குடிசை ஒன்றினை போட்டு கொண்டு வசித்து வந்துள்ளார்.\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nகல்யாணம் ஆகி ஓரிரு மாதங்கள்தான் ஆகியிருக்கும்... சென்றாயன் வரதட்சணை பிரச்சனையை கிளப்பினார். ராத்திரி நேரம் ��கிவிட்டால் தண்ணியை போட்டுவிட்டு வந்து ரகளை செய்வதும் வாடிக்கையானது. இதுபோக, வரலட்சுமி வீட்டில் சீதனமாக போட்டு விட்ட நகைகளையும் அடமானம் வைத்து ஊர் சுற்றி வந்தார். இதனால் தம்பதிக்குள் சண்டை வந்துவிட்டது.\nகூலி வேலை செய்து வரும் தன் பெற்றோரிடம் வரலட்சுமி நிறைய முறை இதை பற்றி சொல்லி அழுதுள்ளார். கல்யாணத்துக்கு முன்பு எனக்கு எந்த நகையும் வேணாம், பொண்ணை மட்டும் அனுப்பினால் போதும் என்று சொன்னாராம் சென்றாயன். இப்போதோ நகை கேட்டு தகராறு செய்யவும், சமரச பேச்சுவார்த்தை பல முறை நடந்தது. நேற்றும்கூட, மதுபோதையில் வந்து வரலட்சுமியை தாக்கி உள்ளார். இதில் வரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.\nஇதை பார்த்து பதறிய சென்றாயன், பக்கத்தில் இருந்த கிணற்றில் வரலட்சுமியின் சடலத்தை தூக்கி வீசிவிட்டு, ஊருக்குள் பதறியடித்து கொண்டு ஓடினார். \"என் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. வந்து காப்பாத்துங்க\" என்று சொல்லி உள்ளார். இதை உண்மை என்று நம்பிய ஊர்மக்களும் வரலட்சுமியின் சடலத்தை மீட்டு, 2 கிலோமீட்டரில் உள்ள அவருடைய சொந்த வீட்டிற்கு எடுத்துச்சென்று எரிக்கவும் முயன்றுள்ளனர்.\nவிஷயம் கேள்விப்பட்டு வரலட்சுமியின் தாய், மற்றும் உறவினர்கள் வந்து பார்த்தபோது, சடலத்தை கண்டு அதிர்ந்தனர். இது குறித்து திருப்பத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். திருப்பத்தூர் சார் ஆட்சியாளர் பிரியங்கா பங்கஜம் இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆனால் புதுமாப்பிள்ளை சென்றாயனை காணவில்லை. எங்கே மாயமானார் என்று தெரியாமல் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமச்சினிச்சி மேல ஒரு இது.. \"அவருக்கு\" அது தெரிஞ்சு போய்.. கத்தியால் ஒரே குத்து.. இது தேவையா மாமா\nஅதிர வைத்த நிர்வாண பெண்.. காட்பாடி ரயில் நிலையத்தை சுற்றி வந்ததால்.. பரபரப்பு.. பெரும் சோக பின்னணி\n\"நீ எங்கே வேணாலும் போ.. நான் திமுகவுல பதவியில இருக்கேன்\".. கறாராக பேசிய சுதாகர்.. இப்ப எஸ்கேப்\nஅய்யய்யோ என்ன இது.. 5 அடி நீளத்திற்கு.. ஆம்பூர் பஸ் நிலையத்தையே அலற விட்ட அழையா விருந்தாளி\nநளினி நலமுடன் உள்ளார்.. கழுத்தில் எந்த வித காயங்களும் இல்லை.. சிறை மருத்துவர்\nசிறையில் திங்கள்கிழமை இரவு நளின��� தற்கொலைக்கு முயற்சி என வழக்கறிஞர் தகவல்\nராணிப்பேட்டை எம்எல்ஏ காந்திக்கும் கொரோனா அடுத்தடுத்து ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு தொற்று\nவேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா .. 2 நாளில் 3 திமுக எம்எல்ஏக்கள் பாதிப்பு\nதொலைபேசியில் முன்னாள் முதல்வர்... கருணை காட்டிய விஜய பாஸ்கர்... பறந்த ஆம்புலன்ஸ்\n18 வயசு.. அரசு பள்ளி மாணவர்.. +2வில் நல்ல மார்க்.. அம்மா சேலையில் தூக்கில் தொங்கிய பரிதாபம்\nசெருப்பு விலை ரூ.6,500.. அதான் பட்டியலினத்தவரை எடுத்து வர சொன்னார்.. தீராத சிக்கலில் ஆம்பூர் எம்எல்ஏ\n\"ராத்திரியெல்லாம் தூங்கல.. மாமியார் கவிதா தான் காரணம்\".. புது மாப்பிள்ளையின் மரண வாக்குமூல வீடியோ\n\"பட்டியலினம் என்பதால் செருப்பை தூக்க வைத்தேனா.. சாதி பார்த்ததில்லை\" ஆம்பூர் திமுக எம்எல்ஏ விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news murder dowry tirupattur கிரைம் செய்திகள் கொலை வரதட்சணை திருப்பத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t161954-topic", "date_download": "2020-08-12T12:17:10Z", "digest": "sha1:QMNT36CWI34TWPWAFNYCB2JVKQKJVZQE", "length": 23330, "nlines": 235, "source_domain": "www.eegarai.net", "title": "இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இனிது… இனிது… இயற்கை இனிது \n» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…\n» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:18 pm\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு \n» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்\n» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்\n» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு\n» உலக யானைகள் தினம்\n» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்\n» தங்கம் விலை நிலவரம்\n» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந���திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\n» பார்வைகள் - என்.கணேசன்\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்\nby மாணிக்கம் நடேசன் Today at 12:05 pm\n» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....\n» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு\n» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா \n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்\n» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்\n» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\n» இரட்டிப்பு பலன் தரும் புத்தம்புது காலை\n» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை\n» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து\n» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு\n» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு\n» பசுமை விகடன் 25.08.2020\n» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.\n» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர் பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்\n» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா\n» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி\n» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு\n» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை\n» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு\n» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்\n» சின்னக்கண்ணனின் பஞ்சுப்பாதங்கள் :)\n» சமணர் கழுவேற்றம் (ஒரு வரலாற்றுத் தேடல்) - கோ.செங்குட்டுவன்:\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா\n» ப்ளீஸ், நல்லா தூங்குங்க\nஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)\nதனுஷை உசுப்பேற்றிய, போட்டி நடிகர்கள்\nராஜ்கிரணை வைத்து, பவர்பாண்டி என்ற படத்தை\nஇயக்கிய, தனுஷ், அதையடுத்து, நான் ருத்ரன் என்றொரு\nசரித்திர படத்தை இயக்கி நடித்து வந்தார்.\nதிடீரென்று, 'ப��னான்ஸ்' பிரச்னை காரணமாக, கிடப்பில்\nபோட்டார். இதையடுத்து, தனுஷின் சில போட்டி நடிகர்கள்,\n'அவ்ளோதானா, இயக்குனர், தனுஷ் காலியா...' என்று,\nஅவரை, மறைமுகமாக கிண்டல் செய்து வந்தனர்.\nவிளைவு, மீண்டும் தற்போது, நான் ருத்ரன் படத்தை துாசு\nதட்டியுள்ள, தனுஷ், 'பவர்பாண்டி படத்தை விட, 'ஹிட்' படமாக\nகொடுத்து, நான் யார் என்பதை நிரூபிப்பேன்...' என்று, வரிந்து\nRe: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)\n'ஜிம் பாடி'யை காட்டிய, ரகுல்பிரீத் சிங்\nதிடீரென்று, 'டயட்' கடைப்பிடிக்காமல், முழு கட்டு கட்டி\nவந்த, ரகுல்பிரீத் சிங், 'புசுபுசு'வென்று பெருத்ததால்,\nஅவர் மீது, இயக்குனர்கள் அதிருப்தியடைந்தனர். இதனால்,\nஇந்த, 'லாக் டவுன்' நேரத்தை பயன்படுத்தி, இடைவிடாத\nஉடற்பயிற்சியில் இறங்கிய, ரகுல்பிரீத் சிங், தற்போது\nபழைய நிலைக்கு உடற்கட்டை கொண்டு வந்து விட்டார்.\nஅதையடுத்து, 'ஜிம்'மில் வியர்வை சொட்ட சொட்ட,\nபயிற்சியில் ஈடுபட்டுள்ள, தன், 'கியூட் ஜிம் பாடி'யை\nஅபிமானிகளை அசர வைத்துள்ளார், நடிகை.\nசமர்த்து உள்ள சேவகனுக்கு, புல்லும் ஆயுதம்\nRe: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)\nகிச்சன் கில்லாடி, கீர்த்தி சுரேஷ்\nசமீப காலமாக தான் சமையல்கட்டு பக்கம் செல்லத்\nதுவங்கி இருப்பதாக சொல்லும், கீர்த்தி சுரேஷ்,\nஅவ்வப்போது, 'கிச்சனு'க்குள் புகுந்து, சமைத்து\nஅதோடு, தான் சாக்லேட் தோசை செய்வதை, 'வீடியோ'\nஎடுத்த, கீர்த்தி சுரேஷ், அதை, தன் கோலிவுட்\n'இதுபோன்று, இன்னும் நிறைய அயிட்டங்கள் நம் கைவசம்\nஉள்ளது. அவ்வப்போது, 'வீடியோ' அனுப்புறேன். வீட்டில்\nசெய்து அசத்துங்கள்...' என்று, கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅதையடுத்து, கீர்த்தி சுரேஷை, நடிகையர் பலரும்,\n'கிச்சன் கில்லாடி' என்று அழைத்து வருகின்றனர்.\nசமையல் பாகம் தெரிந்தவளுக்கு, உமையவர் பாகன்\nRe: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)\nகுறி பார்த்து அடிக்கும், சிவகார்த்திகேயன்\nசில படங்களின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு, 'ஹிட்' பட\nஇயக்குனர்களின் மீது, தொடர்ந்து கல்லெறிந்து வந்தார்,\nஅப்படி அவர் குறி பார்த்து அடித்ததில், தற்போது,\nவெற்றிமாறன் விழுந்திருக்கிறார். அதையடுத்து, அவருடன்\nஒரு படத்தில் நடிக்க, 'டீல்' பேசி வரும், சிவகார்த்திகேயன்,\nஇனி, பிரமாண்ட பட்ஜெட் படம் என்பதில் இருந்து விலகி,\nஉயிரோட்டமான கதைகளில் அதிகமாக நடிக்க\nRe: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)\n* 'ரஜினியுடன் நடிக்கும், அண்ணாத்த படம், என் சினிமா,\n'கேரியரில்' மிகப்பெரிய, 'ரீ - என்ட்ரி'யாக அமையும்...'\nRe: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாற��� - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/veg-noodles-recipe-in-tamil/", "date_download": "2020-08-12T12:25:11Z", "digest": "sha1:S6F4OXC5M5O2BAI2HB7ZBFZDZGIV3LQN", "length": 8469, "nlines": 166, "source_domain": "www.hungryforever.com", "title": "Veg Noodles Recipe in Tamil | How To Make Noodles Recipe | HungryForever", "raw_content": "\nகாய்கறிகள் கோஸ், பீன்ஸ், கேரட், பட்டாணி\n2 பாக்கெட் மேகி நூடுல்ஸ்\n1 வெங்காயம் (நீளமாக நறுக்கியது)\nஇஞ்சி ஒரு சிறு துண்டு\n1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்\n1/4 தேக்கரண்டி மிளகு தூள்\nஎலுமிச்சை சாறு சில துளிகள்\nகாய்கறிகள் கோஸ், பீன்ஸ், கேரட், பட்டாணி\n2 பாக்கெட் மேகி நூடுல்ஸ்\n1 வெங்காயம் (நீளமாக நறுக்கியது)\nஇஞ்சி ஒரு சிறு துண்டு\n1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்\n1/4 தேக்கரண்டி மிளகு தூள்\nஎலுமிச்சை சாறு சில துளிகள்\nகாய்களை கழுவி, நறுக்கிக் கொள்ளவும். காய்களுடன் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு, நிறுத்தி விடவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறுத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்\nகடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து நீளமாக நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு, சோம்பு, கொத்தமல்லி சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.\nபச்சை வாசனை போன பின், நறுக்கின தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு குழைந்ததும் வேக வைத்துள்ள காய்களை சேர்க்கவும். அதனுடன் மிளகாய் தூளையும் சேர்த்து கிளறவும்.\nபின்னர், நூடுல்ஸை சேர்த்து தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். காய்கள் வேக வைத்த நீரும் சேர்த்துக் கொள்ளலாம். தேவையெனில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். நூடுல்ஸ் உதிரி, உதிரியாக வரும். நூடுல்ஸை மூடி வைத்து வேக விடவும். இடையிடையே கிளறி விடவும்.\nநூடுல்ஸ் வெந்ததும், உப்பு சரிப்பார்த்து டேஸ்ட் மேக்கரை சேர்க்கவும். பின் நன்கு கிளறி, மிளகு தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இப்போது, சில துளிகள் எலுமிச்சையை பிழிந்து, பரிமாறலாம். தேவையெனில் கோஸின் அளவை அதிகமாக்க��ாம். கோஸ் நூடுல்ஸுடன் நன்கு சேரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/ops-eps/", "date_download": "2020-08-12T11:51:54Z", "digest": "sha1:M64EMPI7YBAL7X2TDQWCTEG5QKLLWVMQ", "length": 12068, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "ops-eps | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள 38 குழுக்கள் அதிமுக – முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுக சார்பில்…\nதேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு: எடப்பாடி, ஓபிஎஸ் வாழ்த்து\nசென்னை: மகாராஷ்டிர மாநில முதல்வராகப் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் பதவி ஏற்றுள்ள நிலையில், அவருக்கு தமிழக முதல்வர்…\nஅதிமுக ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன வெவ்வேறு கருத்துக்களை கூறி குழப்பும் அமைச்சர்கள்….\nசென்னை: அதிமுகவின் உள்கட்சி பூசல் வெடித்து, ஒற்றை தலைமை தேவை என போர்க்கொடி எழுந்த நிலையில், இன்று அதிமுக ஆலோசனை…\n‘ஸ்டாலின் கட்சியினரை அரவணைத்து செல்கிறார்:’ ராஜ கண்ணப்பனை தொடர்ந்து கே.சி.பழனிச்சாமியும் போர்க்கொடி….\nசென்னை: ‘ஸ்டாலின் கட்சியினரை அரவணைத்து செல்கிறார்’ அதுபோல அதிமுக தலைமை இல்லை என்று, அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமியும் போர்க்கொடி தூக்கி…\nநாடாளுமன்ற தேர்தல்: திமுக, அதிமுக நாளை தேர்தல் அறிக்கை வெளியீடு\nசென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக கட்சிகள் நாளை தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது. அதுபோல அதிமுக சார்பிலும் நாளை…\nஅ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியல்: ஓபிஎஸ், இபிஎஸ் இன்று மாலை வெளியீடு\nசென்னை: அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக் கான கூட்டணி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த…\n முடிவுக்கு வந்ததது அதிமுக தேமுதிக கூட்டணி…: ஒப்பந்தம் கையெழுத்து\nசென்னை: கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்து வந்த அதிமுக தேமுதிக கூட்டணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அதிமுக…\nஐந்தே நாளில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட ஓ.ராஜா\nசென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டு உள்ளார். கட்சியில் இருந்து கடந்த 19ந்தேதி அவர்…\nரஷ்யா அறிவித்த உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து: அதிபர் புடினின் மகளுக்கு கொடுக்கப்பட்டது\n‘கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து இன்று பதிவு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்….\n12/08/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 986…\nஒரே நாளில் 60,963 பேர்: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 23லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் புதிதாக 60,963 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இந்தியாவில்…\nகடந்த 4 மாதத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் 1.80 லட்சம் பிரசவங்கள்….\nசென்னை: தமிழகத்தில் கடந்த 4 மாதத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1.80ஆயிரத்துக் கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை…\nநாடு கொரோனாவில் இருந்து மீள மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கட்டுப்படுத்த வேண்டும் : மோடி\nடில்லி நாட்டில் கொரோனாவை ஒழிக்க தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என் பிரதமர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,28,405 ஆக உயர்ந்து 46,188 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/govindext/792-govevent_20-05-2024", "date_download": "2020-08-12T12:49:42Z", "digest": "sha1:C6IBOW6VEQ4JNLBGWQEPBNQ4ALQ5JTHG", "length": 10942, "nlines": 104, "source_domain": "ep.gov.lk", "title": "இரசாயன உரத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தல் - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nநிறைவுற்ற செயல்திட்டங்கள் - 2019 வரை\nநடப்பு செயல்திட்டங்கள் - 2020\nபுவியியல் & குடிசன மதிப்பீட்டு தரவு\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nஇரசாயன உரத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தல்\nவிவசாயிகளுக்கு சேதனப் பசளைகளை அறிமுகப்படுத்தும் போது எந்தவொரு அழுத்ததிற்கும் பணத்திற்கும் அடிபணிய வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத் விவசாய அதிகாரிகளின் சந்திப்பின் போது தெரிவித்தார். இது போன்ற அழுத்தங்களுக்கு உட்பட்;டு செயற்படுவத நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு விஷம் கொடுப்பதைப் போன்றது எனக் குறிப்பிட்டார்.\n18ஆம் திகதி பிற்பகல் இடம் பெற்ற சௌபாக்கிய வீட்டுத் தோட்ட செயற்றிட்டத்திற்கு இணைந்ததாக நஞ்சற்ற சேதனைப் பசளை பயிர்;ச் செய்கை முறைக்கு விவசாயிகளை உற்படுத்தும் ‘தெயட ஹிதனி கொவிதென’ செயற்றிட்டத்தின் முன்னேற்ற ஆய்வூக் கூட்டத்தின் போது இவ்வாறு குறிப்பிட்டாhர்.\nகந்தளாய் கந்தளாவ 500 ஏக்கர் பகுதியில் மேற்கொள்ளப்படும் சேதனைப் பசளை மாதிரி நெற்பயிர்ச் செய்கை பார்வையிடுவதற்காக கௌரவ ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட வெளிக்கள பயணத்தின் போது இந்நிகழ்ச்சி இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.\nஅங்கு அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்\n“விவசாயத் திணைக்களம் தலையிட்டு சேதனைப் பசளை பயன்பாட்டை பொறுப்புடன் முன்னெடுக்க வேண்டும். சேதனைப் பசளை பிரயேகாக அறியாமையால் தான் விவசாயிகள் ரசாயன உரங்களைக் தேடி கடைகளுக்குச் செல்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத பூச்சிக்கொல்லிகளை அகற்ற தேவையான முடிவுகளை நாங்கள் எடுக்கிறோம். இதுபோன்ற கடைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கவும். எங்களுக்கு ஒரு திணைக்களம் என்றவகையில் விவசாயத் திணைக்களத்தின் ஒத்துழைப்பு அவசியமாகக் காணப்படுகின்றது .நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் விஷம் இல்லாத உணவுகளை உண்ண உரிமை உண்டு. ஆனால் இந்த உணவுகள் இன்று சந்தையில் விலை அதிகம். இது ஒரு சாதாரண விவசாய சந்தையாக மாறினால் சந்தையில் இந்த உணவுகளின் விலை குறையும். அதனால்தான் நஞ்சற்ற முறையில் பயிரிட விவசாயியை ஊக்குவிக்க வேண்டும். இது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டால் அது முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரியாக மாறும். ” எனக் குறிப்பிட்டார்.\nஇந்நிகழ்வில் மாகாண சபையின் தலைமைச் செயலாளர் துசித பி.வணிகசேகர, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.சிவநாதன், ‘தெயட ஹிதனி கொவிதென’ செயற்றிட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் கீர்த்தி விக்ரமசிங்க மற்றும் நீர்ப்பாசனம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள மற்றும் சிவில் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2009_10_03_archive.html", "date_download": "2020-08-12T13:19:23Z", "digest": "sha1:EASLEKX2GQFY5N4OOJJSAY6DSMEZI2FR", "length": 18896, "nlines": 535, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 10/03/09", "raw_content": "\nதொழிலாளர்களுக்கு எதிரான நிர்வாகங்களின் செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும்\nதோட்டக் கம்பனிகளுடன் தொழிற் சங்கங்கள் செய்து கொண்டுள்ள கூட்டுத் ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளின்படி தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வினை பெற்றுக் கொள்வதைத் தடுக்கும் சூழ்ச்சி வேலைகளில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுபடலாம். இதனை தொழிலாளர்களும், தொழிற்சங்களும் கூட்டாக இணைந்து முறியடிக்க வேண்டும் என லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச் செயலாளரும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவருமான எஸ். இராமநாதன் அளவத்து கொடையச் சேர்ந்த விலான தோட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.\nதொழிலாளர்களுக்கு 405 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள சம்பளத்தை சகல தோட்ட நிர்வாகங்களும் வழங்குவதை ஊர்ஜிதப்படுத்துவதற்கான நடவடிக்கையை தொழில் அமைச்சர் எடுத்து வருகிறார்.\nசம்பள உயர்வை வழங்கத் தீர்மானிக்கப்பட்ட பிறகு தோட்டத் தொழிலாளர்கள் செய்யும் வேலையின் அளவை அதிகரிப்பதற்கு சில நிர்வாகங்கள் முயன்று வருவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன. இப்படி அவர்களால் தன்னிச்சையாக செயற்பட முடியாது.\nவழமையான வேலையில் எந்தவித மாற்றம் செய்வதானாலும் தோட்டத் தலைவர்களுடன் பேசி அதன் பிறகே ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும். இந்த விடயம் கூட்டு ஒப்பந்தத்தில் தெளிவாக வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.\nகொழுந்து பறிக்கும் அளவும், இறப்பர் பால் சேகரிக்கும் அளவும் கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் கடைபிடிக்கப்பட்டு வந்த அளவாகவே இருக்க வேண்டுமேயொழிய நிர்வாகங்களின் தன்னிச்சையான முடிவின்படி இதில் எவ்வித மாற்றமும் செய்வதற்கு தொழிலாளர்கள் எவ்வகையிலும் அனுமதிக்கக் கூடாது என்றார்.\nஅரசின் அபிவிருத்தித் திட்டங���களில் தோட்டப் பகுதிகள் உள்ளடக்கப்படுவதில்லையா\nஅரசு நாட்டில் உள்ள 2-5 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கு ஒரு கிளாஸ் பசும்பால் திட்டம் கொண்டு வந்துள்ளது. இது எத்தனை தோட்டப் பிள்ளைகளுக்கு கிடைக்கின்றது மகிந்த சிந்தனையின் கீழ் தாய்மாருக்கான போஷாக்கு பொதித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எத்தனை தோட்டப்புற தாய்மார்களுக்கு கிடைக்கின்றது. அது தவிர அரசாங்கத்தால் இலவசமாக பெற்றுத்தரப்படும் சமூக அபிவிருத்தி தொழில் விருத்தி சிறுவர் அபிவிருத்தி மற்றும் கலாச்சார நோக்கங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களும் அதற்கான அரச நிதிகளும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் கிடைத்து வருகின்றன. ஆனால் இவையெல்லாம் தோட்ட மக்களுக்கு கிடைக்கின்றனவா\nஅப்படியானால் அரசாங்கம் தோட்ட மக்களை புறக்கணித்து செயற்படுகி;றதா இல்லவே இல்லை என்கிறார் அம்பகமுவ பிரதேச செயலாளர் நாயகம் கே.பி. கருணாதிலக்க. அரசாங்கம் நாட்டு மக்களின் சேமநலனை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அதற்கான நிதியுதவிகளையும் அளித்து வருகின்றது. தோட்ட மக்களும் இந்நாட்டின் மக்களே என்ற அடிப்படையில் அவர்களுக்கும் இவ் அபிவிருத்தித் திட்டங்களில் பங்கு கொண்டு பலன் பெற சகல உரிமையும் உண்டு. இன்னும் சொல்லப் போனால் தோட்டப் பகுதிக்கான சேவைகளை பெற்றுக் கொடுக்க பல்வேறு விசேட பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கான சேவைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது. ஆயினும் இத் திட்டங்கள் தொடர்பாக இம் மக்கள் அறிந்திராமையும் இதனை உரிய வகையில் இம் மக்களிடத்தில் கொண்டு செல்வதற்குரிய முகவர்கள் தெளிவு பெற்றிருப்பதில்லை என்பதாலும் அரசின் இத்தகைய திட்டங்கள் இம் மக்களை சென்றடைவதில்லை. இவ் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அரசின் பிரதிநிதிகளாகச் செயற்பட்டு வருகின்ற அரச ஊழியர்கள் கூட இத் திட்டங்கள் தொடர்பான பூரண அறிவை கொண்டிருப்பதில்லை. இவ்வாறான காரணங்களாலேயே அரசின் பல அபிவிருத்தித் திட்டங்கள் தோட்ட மக்களை சென்றடையவில்லை. இது ஒரு பாதகமான விடயமாகும் என அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே அரசின் அபிவிருத்தி திட்டங்களில் எவ்வாறு பங்கு கொண்டு பலன் பெற முடியும் என்ற தெளிவினையும், அறிவினையும் தோட்ட மக்களுக்கு பெற்றுக் க��டுக்கும் செயல் திட்டமொன்றை கெயர் சர்வதேசத்தினூடாக நாம் தற்போது முன்னெடுத்து வரும் திட்டத்திற்கிணங்க பல்வேறு தோட்டப் பிரதேசங்களிலும் இருந்து மற்றவர்களுக்கு தெளிவுப் படுத்தக் கூடிய திறனைக் கொண்டிருக்கின்ற ஆண், பெண் தொழிலாளர்கள் மற்றும் படித்த இளைஞர் யுவதிகளை தெரிவு செய்து அவர்களுக்கு அரசின் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற அறிவினையும் பயிற்சியையும் வழங்கி வருவதாக இச் செயற்திட்டத்தின் இணைப்பாளர் விமன்சசொய்சா தெரிவித்துள்ளார்.\nஅரசின் அபிவிருத்தித் திட்டங்களில் தோட்டப் பகுதிகள்...\nதொழிலாளர்களுக்கு எதிரான நிர்வாகங்களின் செயற்பாடுகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/09/blog-post_6317.html", "date_download": "2020-08-12T12:08:40Z", "digest": "sha1:7VMJ2DOU4QECMXQ4PITRZFLMVK4ZO2QI", "length": 7553, "nlines": 76, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "ஜெ. சொத்து குவிப்பு வழக்கு அரசு வழக்கறிஞர் நீக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு | Ramanathapuram 2Day", "raw_content": "\nஜெ. சொத்து குவிப்பு வழக்கு அரசு வழக்கறிஞர் நீக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஜெ. சொத்து குவிப்பு வழக்கு\nஅரசு வழக்கறிஞர் நீக்கப்பட்டது செல்லாது\nஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு பணி நீடிப்பு வழங்குவது தொடர்பாக கர்நாடக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.\nகடந்த வாரம் இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர். சொத்து குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கிய கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். பாலகிருஷ்ணாவிற்கு பணி நீடிப்பு வழங்குவது தொடர்பாக கர்நாடக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்���நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசிறப்பு நீதிமன்ற வழக்கின் விசாரணை முடியும் தருவையில் இருப்பதால் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்குவது தொடர்பாக, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/joseph_14.php", "date_download": "2020-08-12T13:27:42Z", "digest": "sha1:IXN3MV5HLPYCU4FW3QN22JQEPSKVDTJW", "length": 5252, "nlines": 54, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Poem | Joseph | Child", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபால் மணம் மாறாத குணமும் கொண்ட\nதிடீரென பேயயைப் போல் மாறி,\nஒரு கணம் தோன்றி மறைந்தது.\nஅல்லது அவளைப் போலுள்ள அவளது தாயா\nகனவு உணர்த்தும் குறியீடு யாது\nசிறுமிகள் பேயாக மாறும் அபாயம்\nஉள்ளது, என கனவு உணர்த்துவதாக\nஅவர்களின் தாய்கள் அவ்வாறு மாறக்கூடும்.\nஅதற்கான சூழல் அங்கு ஒளிந்துள்ளது,\nஅவள் எனது குழந்தை என்பதும்\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2020-08-12T11:56:57Z", "digest": "sha1:EYIYOTKS35HHWS7J65NC25I5FIXO4WM6", "length": 6075, "nlines": 101, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "உலக தமிழர் பொருளாதார மாநாடு – புதுச்சேரியில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது – Tamilmalarnews", "raw_content": "\nயார் கிருஷ்ண பக்தன் 12/08/2020\nபிரதோஷங்கள் 20 வகை 31/07/2020\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்... 12/07/2020\nஉலக தமிழர் பொருளாதார மாநாடு – புதுச்சேரியில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது\nஉலக தமிழர் பொருளாதார மாநாடு – புதுச்சேரியில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது\nஐந்தாவது உலக தமிழர் பொருளாதார மாநாடு புதுச்சேரி மாநிலம் கோரிமேரி அருகே உள்ள சங்கமித்ரா என்ற் மண்டபத்தில் அக்டோபர் 12 ந் தேதி முதல் 14 ம் தேதி வரை நடைபெருகிறது. தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், தொழ்லி புரியவிரும்புகிறவர்கள்,சுய வேலை வாய்ப்பு வைப்பில் ஈடுபடுபவர்கள், இளைஞர்கள், தொழில் துறையில் சாதித்தவர்கள், ஆகியோர் சந்திப்புக்கு வாய்ப்பு எற்படுத்தி கொடுக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது .\nஇந்த மாநாட்டில் கயானா நாட்டு பிரதம அமைச்சர் வீராசாமி நாகமுத்து, மொரிஷியஸ் குடியரசு தலைவர் பரமசிவம்பிள்ளை ,வையாபுரி, புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி,, தமிழக அமைச்சர் பாண்டியராஜன், சென்னை பாரத் பல்கலைக்கழக வேந்தர் ஜெகத்ரட்சகன், வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கின்றனர் . பொருளாதார வளர்ச்சியை எட்ட, பல்வேறு நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகள்,விருப்ப தொழில், புரிய வாய்ப்புகளை வகுத்தளித்தல் பொன்ற்வைகளும்இம்மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும்.இறுதி நாளில் உலக தமிழர் மாமணி விருது 12 பேருக்குவழஙபட உள்ளது. விழாவிற்க்கான எர்பாடுக��ை மாநாட்டு அமைப்பாளர் சம்பத் செய்துவருகிறார் .\nஇந்தியாவின் தகவல் தொழில் நுட்ப தலைநகரமாக – சென்னை\nதமிழக அரசு சார்பில் 50,000 நூல்கள் யாழ்ப்பாண்ம் நூலகதிற்கு\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-karaikudi-nandu-rasam-easy-making-88785.html", "date_download": "2020-08-12T12:08:17Z", "digest": "sha1:QIK527KDCKF5ML5FLK4TLJ3YGKXCPY75", "length": 6584, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "ருசியோ ருசி: காரைக்குடி நண்டு ரசத்தின் சூட்சமம் என்ன? | Karaikudi, Nandu Rasam Easy Making– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nகாரைக்குடி நண்டு ரசத்தின் சூட்சமம் என்ன\nருசியோ ருசி: காரைக்குடி நண்டு ரசத்தின் சூட்சமம் என்ன\nருசியோ ருசி: காரைக்குடி நண்டு ரசத்தின் சூட்சமம் என்ன\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nவிமான நிலையங்களில் மாநில மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த CSIF முடிவு\nசர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு - பெங்களூருவில் வன்முறை\nடெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை\nகாரைக்குடி நண்டு ரசத்தின் சூட்சமம் என்ன\n”சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் “ நொடியில் செய்து சாப்பிடலாம்\nசம்பா கோதுமை ரவையில் கொழுக்கட்டை செய்யத் தெரியுமா..\nசெட்டிநாடு சுவையில் உருளைக்கிழங்கு காரக்குழம்பு எப்படி செய்வது..\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\nஇந்தி தெரிந்தால் என்னால் மொழிமாற்றம் செய்யமுடியும் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு\nதாத்தாவோடு பெசன்ட் நகர் பீச்சில் வாக்கிங்... சென்னை அனுபவத்தை பகிர்ந்த கமலா ஹாரீஸ் - சமூக வலைதளங்களில் பரவும் பழைய வீடியோ\nவீட்டு வேலை செய்யவில்லை என கடிந்து கொண்ட தாய்... இளம்பெண் தற்கொலை\nஎனக்கும் இந்தப் படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - யோகி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/nal-meetper-patcham-nillum-ratchanya-veerare/", "date_download": "2020-08-12T12:14:54Z", "digest": "sha1:BCHZI7NOLR4VMLV6AKSEUVNK6YX25RGY", "length": 4174, "nlines": 141, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Nal Meetper Patcham Nillum Ratchanya Veerare Lyrics - Tamil & English", "raw_content": "\n1. நல் மீட்பர் பட்சம் நில்லும்\nராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே\nசேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;\nபின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.\n2. நல் மீட்பர் பட்சம் நில்லும்\nபோர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்\nஅஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;\nபிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்.\n3. நல் மீட்பர் பட்சம் நில்லும்\nநம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;\nசர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;\nஎம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்.\n4. நல் மீட்பர் பட்சம் நில்லும்\nவெம்போரின் கோஷ்டம், வெற்றி பாட்டாக மாறுமே;\nமேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார்;\nவிண் லோக நாதரோடே வீற்றரசாளுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://edb.wp.gov.lk/ta/?page_id=3318", "date_download": "2020-08-12T12:46:21Z", "digest": "sha1:7NONKR4OSKIIAHQQHG2UVP7N2D5QPABM", "length": 12060, "nlines": 64, "source_domain": "edb.wp.gov.lk", "title": "WESPRO Security Service – EDB", "raw_content": "\nவெஸ்பிரோ அலுவலக வளாக சுகாதார பாதுகாப்புச் சேவை\nதகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடHபான தகவல்\nதகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்குரிய படிவம்\nதகவல் அறிந்து கொள்ளும் செயன்முறை\nபொருளாதார ஊக்குவிப்பு பணிப்பிரிவூ மூலம் பிரதானமாக மேல்மாகாண சபையின் கீழ் நடைபெறும் சகல அரச நிறுவனங்களுக்கும் பாhதுகாப்பு சேவை தீHவூ வழங்குதல் தொடHபாக 2011 ஒக்டோபH மாதம் 24 ஆகிய திகதி “வெஸ்பிரோபாதுகாப்புச் சேவை செயற்திட்டம்” ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்திட்டத்தின் பிரதானமான நோக்கமானது மேலான தன்மையூள்ள பண்பு சாHந்துள்ளதான பூரண பாதுகாப்புச் சேவையொன்றை வழங்குவதுடன் தொழில் சந்தHப்பம் உற்பத்தி செய்வதாகும்.\nஅபிவிருத்தி என்பது ஓர் ஊக்கியாக சவாலாகும். செயற்திட்ட ஆரம்பத்திலிருந்து ஐந்து வருடங்கள் ஆகிய காலப்பகுதியினுள் சொற்ப அளவூ உள்ளடக்கிய செயற்திட்டப் பணிக் குழாத்தின் மூலம் எங்களது பெறுமதியான பயனாளிகளுக்கு பாதுகாப்பு உணHவூ அளிக்கும் கடினமான பணியை நிறைவேற்றுவதற்கு எங்களுக்கு ஆற்றல் கிடைத்ததுடன் தற்போது 600 வரையான பாதுகாப்பு உழைப்புப் படையின் சேவைபெறுநர் நிறுவனங்கள் 132 தொடர்ப���க எங்கள் பாதுகாப்புச் சேவை தீர்வூ பெற்றுக்கொடுக்கின்றௌம். ஆரம்ப சந்தHப்பத்திலிருந்து செயற்திட்டம் இயக்குகின்ற செயற்திட்ட பணிப்பாளரின் தூர நோக்கான தலைமைத்துவம்இ செயற்திட்டத்தின் நிகழ்கால வெற்றிக்கு மிக முக்கிய சாதகமாக அமைந்துள்ளது. நிகழ்காலத்தில் எங்களின் சேவை பெறும் நிறுவனமாக மேல் மாகாண சபையின் நேரடி மேற்பாHவையின் கீழ் நடைபெறுகின்ற அரச நிறுவனங்கள் மட்டுமல்லாது மாகாணத்தின் வேறு அரச நிறுவனமும் உட்படும்.\nஎங்களின் அபிவிருத்திகளின் பின்பக்கம் உள்ள உந்து சக்தியானது நுகHவோளHகளின் திருப்தியாகும். எங்களின் சேவை பெறுனHகளுக்கு விலைமதிக்க வொண்ணா சேவையொன்றை பெற்றுக் கொடுப்பது தொடHபாக தரமான சேவை அமைப்பு படையணி முக்கியத்தன்மையை புரிந்து கொண்ட நாங்கள் பாதுகாப்புத் தேவைகளுக்கு பலவித பக்கத் தோற்றங்கள் மூடும்படியான தெடHச்சியாக பரந்த பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்துவதற்கு அவதானம் செலுத்தி கைத்தொழிலின் விசுவாசமுள்ள பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனமாக ஆளாகுவதற்கு கடும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறௌம்.\nசெயற்திறன் உடையஇ செயல் நோக்கமுள்ள மற்றும் திருப்தியான உழைப்பு படைப் பிரிவூ தனிச் சிறப்பான பணிச் சாதனைக்காகஇ பாதை ஏற்பாடு செய்வதை உறுதியாக விசுவாசம் கொள்கின்றௌம். நாங்கள் எங்கள் ஊழியHகளை பாராட்டுவதற்கு அல்லது கௌரவத்திற்கு உட்படுத்துவதோடு வெஸ்பிரோ பாதுகாப்புச் சேவையூடன் அவHகளின் எதிHகாலம் தொடHபாக உண்மை நிலையான எதிHகாலமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றௌம்.\nஎங்களின் பாதுகாப்பு உத்தியோகத்தHகளின் நன்நடத்தை பாதுகாத்தல் தொடHபாக எங்கள் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை சில கீழ் காட்டப்பட்டுள்ளது.\nசேவை இடத்திற்கு வெளியே ஏற்படுகின்ற விபத்துகள் மற்றும் மரணம் தொடHபாக 24 மணி நேரம் பூரணமாக உட்படும் வகையில் காப்புறுதித் திட்டமொன்றை நடாத்திச் செல்லுதல்.\nசேவையில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்படுகின்ற காயம் மற்றும் மரணம் தொடHபாக நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கும் சேவை காப்புறுதி திட்டமொன்றை நடாத்திச் செல்லுதல்.\nவைத்திய சாலையில் இருக்கும் போது நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தல்.\n5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை சித்தியடையூம் போது மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்றுக் கொள்ளும் ��ோது ஊழியHகளின் குழந்தைகளுக்கு நிதி உதவி பெற்றுக் கொடுத்தல்.\nமரண உதவி நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தல் (ஊழியர்கள் மற்றும் தங்கியிருப்போர் தொட பாக)\nஇட கடன் மற்றும் திடீ கடன் திட்டமுறையொன்றை நடாத்திச் செல்லுதல்.\nபோட்டியான விலைகளின் கீழ் மேல் மட்டத்தில் நுகHவோH தேவைகள் பூHத்தி செய்யப்படுகின்றஇ அHப்பணிப்புடன்இ ஒழுக்காற்று ரீதியாகஇ சிறந்த பயிற்சி பெற்ற ஊழியH கூட்டமொன்றை நிறுவூதல் அல்லது மேலான பண்பு சாHந்ததாக உள்ள பாதுகாப்பு சேவையொன்றை வழங்கும் முன்னோடியாக இருத்தல்.\nமாகாணத்தில் சகல அரச நிறுவனங்கள் உட்படும் வகையில் உயHந்த தன்மையில் பாதுகாப்பு சேவையொன்றை வழங்குதல்.\nமேலான சம்பளம் மற்றும் வேறு நலன்இ பெற்றுக் கொடுத்தல் மூலம் எங்களின் சகல ஊழியகளின் வாழ்க்கை மட்டம் மேல் உயத்துதல்.\nநிறுவனம் தொடபாக பாதுகாப்புச் சேவை வழங்குதல்.\nவிஷேட சந்தப்பம் தொடHபாக பாதுகாப்புச் சேவை வழங்குதல்.\nஇலக்கம் சேவை புரியூம் இடம்\n1 சிராவஸ்தி மந்திரய – கொழும்பு 07\n2 பிரதான அமைச்சH இல்லம் – (மே.மா)\n3 சுகாதாரஇ உள்நாட்டு வைத்தியஇ சமூக நலன்புரிஇ நன்நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள்இ மகளீர் விவகாரம்இ ஆiலாசனை நடவடிக்கை தொடர்பான அமைச்சு (மே.மா)\n4 சமூக சேவைகள் திணைக்களம் (மே.மா)\nஇல 151/4இ ஜயதிலக்க பிரதேசம்இ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/airaa-movie-review/", "date_download": "2020-08-12T12:54:31Z", "digest": "sha1:YAIP4IFGNT2SAC4GRCRLLPRKKS3RF5JV", "length": 12723, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "ஐரா விமர்சனம் | இது தமிழ் ஐரா விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome மற்றவை ஐரா விமர்சனம்\n‘ஐரா’ என்றால் யானையின் குறியீடு என்கிறார் இயக்குநர் சர்ஜுன். ‘என்னது ஐரான்னா யானையா’ என வாய் பிளந்தால் ஐராவதம் என்கிறார். இதென்ன இந்திரனின் வெள்ளையான வாகனத்துக்கு வந்த சோதனை எனக் குழம்பி, யானையின் ஞாபகச்சக்திக்கும், பழிவாங்கும் குணத்திற்குமான குறியீடாகத் தலைப்பை உருவகப்படுத்திக்க வேண்டியுள்ளது.\nவிபத்தில் இறந்துவிடும் கருப்பு நயன்தாராவான பவானியின் பழிவாங்கும் படலம் தான் ஐரா படத்தின் ஒரு வரிக் கதை.\nபட்டாம்பூச்சி எனப் படத்திற்குப் பெயர் வைத்திருந்தால் மிகப் பொருத்தமானதாய் இருந்திருக்கும். படத்தின் தொடக்கம் முதலே பட்டாம்பூச்சி முக்கிய பாத்திரமாக சோலோவாகவும், கும்பலாகவு���் வருகின்றன. படத்தின் ஆதாரக் கருவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வைக்கச் சிரமப்படுகிறார் கதை, திரைக்கதை எழுதியுள்ள பிரியங்கா ரவீந்திரன். ஆதலால், நயன்தாரா முதன்முதலில் இரு வேடங்களில் நடித்திருந்தும் மனதில் பதியவில்லை.\nஓர் அழுத்தமான வெஞ்சினத்துடன் பழி வாங்குவதுதான் தமிழ்ப்பேய்களின் குணம். அத்தகையதொரு வலுவான காரணி பவானிக்கு இருப்பதாகப் பார்வையாளர்களை நம்பவைக்காததுதான் திரைக்கதையின் பலவீனம். யமுனாவான வெள்ளை நயன்தாராவிடம், ‘உன்னைப் பயமுறுத்தினா தான் என் நியாயம் புரியும்’ எனச் சொல்கிறார் பவானியான கருப்பு நயன்தாரா. யமுனாவைப் பயமுறுத்துவதற்காக, யமுனாவின் பாட்டியைக் கொல்வது என்ன பேய்த்தனமான லாஜிக்கோ தெரியவில்லை\n‘உனக்கு என் மேல கோபம்ன்னா என்னை மட்டுந்தான டார்கெட் பண்ணியிருக்கணும் ஏன் சம்பந்தமே இல்லாமல் என் பாட்டியைக் கொன்ன ஏன் சம்பந்தமே இல்லாமல் என் பாட்டியைக் கொன்ன’ என்ற கோபம் யமுனாவிற்கு எழாதது ஆச்சரியமாக இருக்கிறது. தன் வாழ்க்கையை அடமானம் வைக்கும் தியாகியாகிவிடுகிறார் யமுனா. ஷ்ஷ்ப்பாஆஆ..\nபவானியின் காதலன் அமுதனாகக் கலையரசன் நடித்துள்ளார். மிகக் கச்சிதமான வரையறைகளோடு இந்தக் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதால், அமுதனைப் படம் முழுவதும் ரசிக்க முடிகிறது. அமுதனுக்கும், பவானிக்குமான ஃப்ளாஷ்-பேக்கும், அவர்களின் அன்பைச் சொல்லும் ‘மேகதூதம்’ பாடலும் அருமையாக உள்ளன. ‘பிளாக் & வொயிட் காட்சிகளை ரசித்து எடுத்தேன்’ எனச் சொல்லியுள்ளார் இயக்குநர் சர்ஜுன். ஒருவேளை அவர் முழுப் படத்தையும் ரசித்து எடுத்திருந்தால், அற்புதமான படமாக வந்திருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.\nஃப்ளாஷ்-பேக்கில், பவானியாக நடித்துள்ள மாடலிங் நடிகையான கேப்ரில்லா அசத்தியுள்ளார். ஃப்ளாஷ்-பேக் காட்சிகளின் கனத்தைத் தனது நடிப்பால் சாத்தியமாக்கியுள்ளார். காது கேளா மணியாய் யோகி பாபு முதற்பாகத்தில் வருகிறார். அவர் கவுன்ட்டர் தருமளவுக்கு காட்சிகளோ, உடன் நடிக்கும் நபர்களோ அவருக்கு செட் ஆகவில்லை. அதனால் கண் தெரியாத பாட்டியாக நடித்திருக்கும் குலப்புள்ளி லீலாவை மட்டும் கலாய்க்க வேண்டியுள்ளது யோகிபாபுக்கு. அவை நகைச்சுவைக்கு உத்திரவாதம் அளிக்கவில்லை. க்ளைமேக்ஸும் காட்சிகளும் சோதிக்கிறது.\nஇயக்குநர் சர்ஜுனின் ச���ன் கோரியோகிராஃபிக்கான மெனக்கெடல் படத்தை ரசிக்க வைக்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகள், நல்ல த்ரில்லருக்கான முஸ்தீபாகத் தொடங்குகிறது. அந்தச் சுவாரசியத்தை நீட்டிருந்தால், நயன்தாராவின் முதல் இருவேடப் படம், மறக்கவியலாத விஷுவல் ட்ரீட்டாய் மனதில் நடை போட்டிருக்கும்.\nPrevious Postசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் Next Postஉறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்\nபிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n’ – கர்ண சுபாவம்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/farmers-signature-movement-abandon-new-electricity-bill", "date_download": "2020-08-12T12:45:00Z", "digest": "sha1:NYUV7NESADI4LD6ADXDYVNFNLYZ2Z44N", "length": 11392, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "புதிய மின் மசோதாவை கைவிடக்கோரி விவசாயிகள் கையெழுத்து இயக்கம் | Farmers' signature movement to abandon new electricity bill | nakkheeran", "raw_content": "\nபுதிய மின் மசோதாவை கைவிடக்கோரி விவசாயிகள் கையெழுத்து இயக்கம்\nகடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு மற்றும் இலவச மின்சார உரிமை காப்பதற்கான விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.\nமணிமுத்தாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்க.தனவேல் தலைமையில் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.திருநாவுக்கரசு, உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன், முன்னோடி விவசாயிகள் இராமச்சந்திரன், பாலகிருஷ்ணன், குப்புசாமி, வெங்கடேசன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு விவசாய நிலத்தில் நின்றுகொண்டு கையெழுத்து இயக்கத்��ை தொடங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டத்திபோது, மத்திய அரசு மின்சார சட்டத் திருத்த மசோதா-2020ஐ உடனே கைவிட வேண்டும், மின்சாரத்தை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்வதற்கு மத்திய அரசு சட்ட பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் உள்ளிட்ட 3 அவசர சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார்.\nபின்னர் விவசாயிகளை வஞ்சிப்பதாக, மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம்\nஅஸ்கா சர்க்கரையை நிறம் மாற்றி நாட்டு சர்க்கரை என விற்பனை... தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது... ஈஸ்வரன் வேதனை\nபழுதான மின் பகிர்மான பெட்டியைச் சரிசெய்யக் கோரி விவசாயிகள் போராட்டம்\n''வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்\" எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை\nஇந்தியை மொழிபெயர்ப்பு செய்தேனா... நிரூபிக்க முடியுமா..\nஎஸ்.வி.சேகருக்கு சிறைக்குச் செல்ல ஆசையாக இருந்தால் அதனை அரசு நிறைவேற்றும் - அமைச்சர் ஜெயக்குமார்\nதிருவள்ளூரில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு ஒரே நாளில் 407 பேருக்கு தொற்று\nகனிமொழியிடம் விசாரித்திருக்க வாய்ப்பில்லை... இது அரசியலே... பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பேட்டி\nஅஜித் படத்தை ரீமேக் செய்யும் சிரஞ்சீவி\n\"நீங்கள் ஃபீனிக்ஸை போல...\"- குஷ்பூ வாழ்த்து\n சிஎஸ்கே அணியின் சிஇஒ தகவல்...\n360° ‎செய்திகள் 10 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\n நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடும் வளர்ப்பு நாயின் பாசம்...\n - ஜி.ஆர்.கோபிநாத் | வென்றோர் சொல் #10\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... ���ே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2010/07/blog-post_4205.html", "date_download": "2020-08-12T12:43:09Z", "digest": "sha1:DLFU3F2GDXTKDDF2ID6NNSY2JKK6GVDK", "length": 19996, "nlines": 546, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM", "raw_content": "\nமலையகப் பிரதிநிதிகளுக்கு மனிதாபிமான வேண்டுகோள்\nமலையகத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் கொழும்பில் அநியாயமாக உயிரிழந்துள்ளார். தோட்டப் பிரதேசங்களிலிருந்து வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களுக்குச் செல்கின்ற பெண்கள் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.\nஇப்பரிதாபத்தின் தொடர்ச்சியானதொரு சம்பவமாகவே கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்றுள்ள மர்ம மரணமும் அமைந்துள்ளது.\nகொட்டாஞ்சேனை, புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள தொடர் மாடி வீடொன்றில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.\nஇம் மரணத்துக்கான காரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து இன்னுமே உறுதி செய்யப்படவில்லை. இப்பெண்ணின் மரணம் மர்மமாகவே உள்ளது. இப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் பரவலாக நிலவுகிறது.\nஇம் மரணம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் வீட்டு எஜமானியும் அவரது தாயாரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னரே இப்பெண்ணின் மரணத்துக்கான காரணத்தை சரிவரக் கூற முடியுமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசெல்வந்த வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்ற மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் இன்று நேற்று உருவானதல்ல.... இப்பரிதாபமானது அக்காலம் தொட்டு நிலவி வருகிறது. பெரும் பாலும் சிறுவயது யுவதிகளே இத்தகைய அவலத்துக்கு முகம் கொடுக்கின்றனர்.\nகொழும்பு நகரத்தை எடுத்துக்கொண்டால் இங்கு செல்வந்த வீடுகள் பெரும்பாலானவற்றில் மலையகத்தைச் சேர்ந்த சிறு பெண்கள் தொழில் புரிகின்றனர். இவர்களில் சிலருக்கு மாத்திரமே மனிதாபி மானமுள்ள எஜமானர்கள் கிடைக்கின்றனர்.\nஏனையோர் மிகவும் துன்பப்படுகின்றனர். அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக வேலை வாங்கப்படும் அவலத்தை பலர் எதிர் கொள்கின்றனர். விடுமுறையென்பது இவர்களுக்குக் கிடையாது. போதிய வேதனம் பலருக்கு இல்லை. இடையிடையே வீட்டுக்குச் சென்று வர விடுமுறை வழங்கப்படுவதில்லை. ஒரு வீட்டின் அத்தனை வேலைகளையும் தனியொருத்தியாக நின்று செய்ய வேண்டிய கொடுமைக்கு சின்னஞ்சிறு பெண்கள் உள்ளாகின்றனர்.\nஇந்த அநீதிகளுக்கு அப்பால் ஒரு சில பெண்களுக்கு மற்றொரு கொடுமையும் இழைக்கப்படுவதாக அவ்வப்போது பத்திரிகைகளில் செய்திகளைப் பார்க்கிறோம். பணிப்பெண்களாக வேலை செய்யும் சிறுமியர் மற்றும் யுவதிகளுக்கு உடல் ரீதியான இம்சைகள் அளிக்கப்படும் சம்பவங்கள் சில வீடுகளில் இடம்பெறுகின்றன.\nகடுமையான முறையில் அடித்துத் துன்புறுத்துதல், பாலியல் ரீதியில் பலவந்தப்படுத்துதல் போன்ற கொடுமைகளை சில பெண்கள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இவற்றுக்கும் அப்பால் ஒருசில யுவதிகள் கொல்லப்பட்ட பரிதாப சம்பவங்களையும் நாம் அறிந்துள் ளோம். இது போன்ற மனதை உருக்கும் பரிதாபங்களுக்கு மலை யக யுவதிகள் உள்ளாவது உண்மையிலேயே வேதனை தருகிறது.\nஇந்தச் சமூக அநீதிக்கு அடிப்படைக் காரணம் வறுமையாகும். குடும்ப வறுமையின் நிமித்தம் சிறு வருமானம் ஈட்டிக் கொள்வதற்காக செல்வந்த வீடுகளுக்கு வேலைக்கு வருகின்ற அப்பாவிகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியை இனிமேலும் அனுமதித்துக் கொண்டிருக்கலாகாது. வறுமையைக் காரணம் காட்டி எத்தனை காலத்துக்குத்தான் இக்கொடுமையைப் பொறுத்துக் கொண்டிருப்பது\nஉண்மையில் கூறப்போனால் இந்தப் பரிதாபத்துக்கான அடிப்படைச் சூத்திரதாரிகளென குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் பெற்றோர் தான். அவர்கள்தான் தங்களது பிள்ளைகளை செல்வந்த வீடுகளில் வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் வறுமை\nபணம் ஈட்ட வேண்டுமென்பதற்காக தங்களது சின்னஞ்சிறு பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதை ஈவிரக்கமற்ற செயலென பெற்றோர் நினைத்துப் பார்ப்பதில்லை. கல்நெஞ்சம் படைத்தோரால் மட்டுமே இது முடியும்.\nகுழந்தையொன்று பிறந்ததிலிருந்து அதனை வளர்த்து, கல்வி ஊட்டி ஆளாக்குவது பெற்றோரின் கடமையாகும். குழந்தைக்குரிய மேற்படி வசதி வாய்ப்புகளை வழங்கத் தவறுவது அடிப்படை உரிமை மீறலாகும். ஆனாலும் இவற்றையெல்லாம் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர் பலர் கருத்தில் கொள்வதில்லை. இ��ற்குக் காரணம் தோட்டப் பகுதி குடும்பங்களில் நிலவும் வறுமை மட்டுமன்றி மதுபானப் பழக்கமும் தான்....\nமலையகத் தோட்டங்களில் மதுவுக்கு அடிமையான பெற்றோரே பெரும்பாலும் தங்களது பிள்ளைகளை பணிப்பெண் வேலைக்கு அனுப்புகின்றனர். இது ஒருபுறமிருக்க செல்வந்த வீடுகளில் மலையக யுவதிகளை வேலைக்கென ஒழுங்கு செய்து கொடுக்கும் செயலில் தரகர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்களுக்குப் பணம் கிடைக்கிறது. இதுவொரு சமூகப் பிரச்சினையென்பதை மலையக தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மலையக தொழிற்சங்கங்களுக்கு உண்டு. மக்கள் பிரதிநிதிகளான தொழிற்சங்கத் தலைவர் கள் மனிதாபிமானத்தின் பேரில் இந்த அவலத்துக்கு முடிவு காண முன்வர வேண்டும்.\nகொட்டாஞ்சேனை வீடொன்றில் மலையகயுவதி மர்மகொலை கொழும...\nமாணவி தற்கொலையைத் தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்...\nநுவரெலியாவில் அடை மழை, மண்சரிவு அபாயம் நுவரெலியா ம...\nஇந்திய வம்சாவளி தமிழர்களுக்காக தனி மாகாணம் : ஜனநாய...\nமலையகப் பிரதிநிதிகளுக்கு மனிதாபிமான வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-08-12T11:46:35Z", "digest": "sha1:D2HOPCXCPXHXYMSYWDP7Y4KQVFHHTIEQ", "length": 43217, "nlines": 235, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மாட்டிறைச்சி திருவிழாவை ஒருங்கிணைத்த மாணவர் தேர்வெழுதுவதில் இருந்து தடுப்பு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்���ளை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதி��ு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வே���்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nமாட்டிறைச்சி திருவிழாவை ஒருங்கிணைத்த மாணவர் தேர்வெழுதுவதில் இருந்து தடுப்பு\nBy Wafiq Sha on\t May 12, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமாட்டிறைச்சி விவகாரத்தில் அக்லாக் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. அவ்வகையில் கேரளாவில் மாணவர்கள் பலர் மாட்டிறைச்சி உண்பது ஒன்றும் கொலை குற்றமல்ல என்பதனை மக்கள் மன்றத்தில் பிரச்சாரம் செய்ய மாட்டிறைச்சி திருவிழாவை கொண்டாடினர். இவ்விழாவில் மாட்டிறைச்சி சமைத்து உண்டு பிறருக்கும் உண்ணக் கொடுக்கப்பட்டது.\nஇவ்விழாவை ஒருங்கிணைத்த மாணவர்களில் ஒருவரான முஹ்ஹத் ஜலீஸ் என்ற 27 வயது மாணவரை அவரது PhD தேர்வு எழுதுவதில் இருந்து தடுத்துள்ளது நிர்வாகம். அவர் அவரது ஆங்கிலம் மற்றும் வேற்று மொழிகள் தேர்வை எழுதுவது விட்டும் தடுக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமாக அவர் மீது காவல் துறையில் வழ��்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த முஹ்ஹம்த் ஜலீஸ் தன் மீது வழக்கு பதிவி செய்யப்பட்டிருகின்றது என்கிற விஷயமே தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். அரபியில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ள அவர் தேர்வுக்கான தனது அனுமதி அட்டையை பெறச் செல்லும் போது தான் அவரால் தேர்வெழுத முடியாது என்கிற செய்தி அவருக்கு தெரியப்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.\nஇது குறித்து மேலும் அவர் கூறுகையில் “டிசம்பர் 11 2015 ஆம் ஆண்டு ஒஸ்மானியா பல்கலைகழக மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழாவை ஏற்பாடு செய்த போது எங்கள் பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலரும் அவர்களுடன் இணைத்து திருவிழாவை நடத்தினோம். அவ்விழாவின் புகைப்படமும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது. இதனை அடுத்து தங்கள் மீது பல்கலைகழக நிர்வாகத்தில் இருந்து வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.\nதங்கள் மீது இந்த புகாரை பதிவு செய்தவர்கள் இந்த மாட்டிறைச்சி திருவிழாவோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் இவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்ணை பின்தொடர்வது ஆகிய பிரிவுகளிளும் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு அறிவும் தனக்கு இருந்திருக்கவில்லை என்று ஜலீஸ் கூறியுள்ளார்\nஉலகளவில் மாட்டிறைச்சி ஏற்ற்றுமதியில் இந்தியா முதல் இடத்திலும் உட்கொள்வதில் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்ற போதிலும், பா.ஜ.க ஆட்சியில் மாட்டிறைச்சி தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.\nPrevious Articleமல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்த பிரிட்டன்\nNext Article ஜமாத்தே இஸ்லாமி மூத்த தலைவரை தூக்கிலிட்ட பங்களாதேஷ்:தூதரை திரும்ப பெற்ற துருக்கி\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர�� படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nஇந்திய சுதந்திர போரில் மத்ரஸாகள், மௌலவிகள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/09/deivamanimalai.html", "date_download": "2020-08-12T12:40:13Z", "digest": "sha1:QT4PFEJVR6UNJESWENBW5L5MOHI6VBR3", "length": 7078, "nlines": 171, "source_domain": "www.tettnpsc.com", "title": "தெய்வமணிமாலை - இராமலிங்க அடிகள்", "raw_content": "\nHomeதமிழ் இலக்கிய வரலாறுதெய்வமணிமாலை - இராமலிங்க அடிகள்\nதெய்வமணிமாலை - இராமலிங்க அடிகள்\n12ஆம் வகுப்பு புதிய தமிழ்ப் பாடப்புத்தகம் இயல்-5\nஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற\nஉள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்\nபெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை\nபெருநெறி பிடித்தொழுக வேண்ட��ம் மதமானபேய்\nமருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை\nமதிவேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற\nதருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nஇராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்ற தெய்வமணிமாலை என்னும்பாமாலையில் உள்ளது.\nஇப்பாடல் சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டும் தெய்வமணி மாலையின் 8ஆம் பாடல்.\nசமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும் பசிப்பிணி போக்கியவருமான இராமலிங்க அடிகள் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார்.\nசிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.\nஇம்மண்ணில் ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தவர் அடிகளார்.\nவாடிய பயிரைக் கண்டபோது வாடிய அவ்வள்ளலின் பாடல்கள் இதனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையவை.\nதிருவருட்பா, ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.\nமனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவை இவருடைய உரைநடை நூல்கள்.\nசிவில்ஸ் என்றொரு அற்புத உலகம்\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nஒருங்கிணைந்து ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கின்ற, ஒரே மாதிரியான அமைப்பு கொண்ட செல்களின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/11/01/", "date_download": "2020-08-12T13:11:45Z", "digest": "sha1:2WBZBZXYEK6VLP37WH3WXWF3H2O4C7ZA", "length": 165599, "nlines": 491, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 நவம்பர் 01 « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அத���கமான கோயில்கள் உள்ளன; அதாவது, சுமார் 32,000 கோயில்கள் இருக்கின்றன. மடாலயங்கள், சமய அறக்கட்டளை போன்ற இந்து சமய அமைப்புகளின் எண்ணிக்கை 34,160. இவற்றின் சொத்துகள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 20 கோடிக்குமேல் வருவாய் கிட்ட வேண்டும். ஆனால் கிடைக்கும் வருமானம் மிகக்குறைவே. இந்தச் சொத்துகளை, இடையே இருப்பவர்கள் அனுபவித்து வருகின்றனர்.\nஇத்திருக்கோயில்கள் கடந்தகாலங்களில் மன்னர்களாலும் ஜமீன்தார்களாலும் வணிகர்களாலும் கட்டப்பெற்றவை. கோயில்களின் நிர்வாகம், பூஜைகள் தங்குதடையின்றி நடக்கக்கூடிய வகையில், மானியங்கள், கட்டளைகள் நிறுவப்பட்டன.\nசிற்பம், ஓவியம், சமயசாஸ்திரம், கலை, இலக்கிய ஆராய்ச்சி போன்ற அனைத்துக் கலைகளையும் வளர்க்கும் அமைப்புகளாக கோயில்கள் இருந்தன. பஞ்சநிவாரணப் பணிகளைக் கோயில் நிர்வாகம் மேற்கொண்டது என வரலாறு கூறுகிறது. கோயில்களின் சமுதாயப் பணி குறித்தும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதற்கிடையில், கோயில்களில் கொள்ளை தொடர்பான செய்திகளும் தொடர்கின்றன:\nகுமரி மாவட்டம், திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் கலசங்கள், கிரீடம் திருட்டு;\nகளக்காட்டில் ஒரு கோடி பெறுமான கோயில் நகைக் கொள்ளை;\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் காணாமல் போனது;\nராமனைக் கண்விழித்துப் பாதுகாத்த லட்சுமணனின் சிலை, ராமேஸ்வரத்தில் களவு போனது;\n1971-ல் திருவெள்ளரை ஸ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம், குத்தகை வருமானம் சரியில்லையென்று காரணம்காட்டி குறைந்தவிலைக்கு அரசியல் கட்சிக்காரர்களுக்கு விற்கப்பட்டது;\nதஞ்சை மாவட்டம் பத்தூர் விசுவநாதசாமி ஆலயத்தில் ரூ. 3 கோடி பெறுமான நடராஜர் விக்ரகம் திருடப்பட்டது; பின்னர் லண்டனுக்குக் கொண்டுசெல்லப்பட்டு மீட்கப்பட்டது;\nதஞ்சை அரண்மனை தேவஸ்தான பொறுப்பில் உள்ள 88 கோயில்களிலும் களவு;\nவறுமை தாங்காமல் 3 அர்ச்சகர்கள் தற்கொலை;\nசமயபுரம் உண்டியலில் தங்கக் காசுகள் மாயம்; மன்னார்குடி கோயிலில் நகைத் திருட்டு; நாகை, நீலாயதாட்சி அம்மன் கோயிலில் “கோமேதக லிங்கம்’ களவு போனது; புதுக்கோட்டை திருப்புனவாசல் கோயில் கலசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கலசம் மாயம்; நெல்லையப்பர் கோயில் நகைக் கொள்ளை – நிர்வாக அதிகாரியே உடந்தை;\nகாஞ்சி வரதராஜபெருமாள் கோயி��் நகைத் திருட்டு;\nமயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 112 கிரவுண்டு நிலத்தைக் குறைந்தவிலைக்கு அரசாங்கத்திற்கு பட்டா செய்து தந்ததில் கோயிலுக்கு இழப்பு;\nகோவில்பட்டியில் சிவஞானபுரம் பத்ரகாளியம்மன் கோயில் கொள்ளை;\nவிருதுநகர் மாவட்டம், முத்துராமலிங்கபுரம், கங்காபரமேஸ்வரி கோயில் கொள்ளை என – பட்டியல் நீள்கிறது.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மனுக்குச் சாற்றப்பட்ட நகைகளை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று அதைப்போல் நகைசெய்துவிட்டு திருப்பித் தருவதாக விக்டோரியா மகாராணி குடும்பத்தினர் கேட்டபோது, கோயில் நிர்வாகம் சம்மதிக்கவில்லை. நகைகளை புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொள்ள அனுமதித்தனர். மத உணர்வுகளை அரச குடும்பத்தினர் அன்று மதித்தனர்.\nகோயில்களில் பல கோடி பெறுமான நகைகள், சிலைகள் கொள்ளை போகின்றன. இதைத் தடுக்க ஆட்சியாளர்கள் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோயில் நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பார்வையில் இருந்தது. அதற்குப் பின்பு மடாதிபதிகள், ஜமீன்தார்கள், உள்ளூர் வணிகர்கள், செல்வந்தர்கள் பொறுப்பில் நிர்வாகம் அளிக்கப்பட்டது. சொத்துகளைக் கண்காணிக்க சுயஅதிகாரம் கொண்ட குழுவிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. நீதி கட்சி ஆட்சிக்காலத்தில், கோயில் பாதுகாப்புச் சட்டம் வந்தது. ஆணையர் தலைமையில் வருவாய் வாரியம் நிறுவப்பட்டது.\nகோயில் வரவு – செலவுக் கணக்குகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டன. 1940-ல் ஆர்.பி. கிருஷ்ண அய்யர் தலைமையில் ஒரு குழு, 1943, 1944, 1946, 1954, 1956, 1981-ல் இந்து அறநிலையச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்தது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நீதிபதி கிருஷ்ணசாமிரெட்டி தலைமையில் கோயில் நிர்வாகச் சீர்திருத்தங்களை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. பல்வேறு பரிந்துரைகளை அக்குழு அளித்தது.\nதஞ்சை பெரியகோயிலுக்கு மன்னன் ராஜராஜனால் 12,000 வேலி நிலம் கொடையாக வழங்கப்பட்டது என்பது கல்வெட்டு செய்தி. ஆனால் இந்த நிலம் தற்போது அக்கோயிலுக்குச் சொந்தமில்லை என்பது அதிர்ச்சிதரும் செய்தி. திருச்செந்தூர் கோயில் வேல் திருட்டு தொடர்பாக நீதிபதி பால் குழு சில பரிந்துரைகளைச் செய்தது:\nஅறங்காவலர்க��ாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், மக்களால் மதிக்கப்படுபவர்களாகவும், பொருளாதார வசதி உடையவர்களாகவும், சமயப்பற்று உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அறங்காவலர் குழுத்தலைவர் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கோயில் அமைந்துள்ள அப்பகுதியில் வசிப்பவரே அறங்காவலர் குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.\nஅதிக வருமானம் உள்ள பெரிய கோயில் உண்டியல்களுக்கு இரட்டைப்பூட்டு முறை உள்ளது. ஒரு கொத்துச்சாவி நிர்வாக அதிகாரியிடம், மற்றொன்று அறங்காவலர் குழுத் தலைவரிடமும் உள்ளன. இதனால், நிர்வாக அதிகாரியும், குழுத்தலைவரும் ஒன்று சேர்ந்து தவறுசெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஒரு சாவிக்கொத்தை உதவிஆணையாளரிடம் அல்லது துணைஆணையாளரிடம் கொடுக்க வேண்டும். உண்டியலைத் திறக்க, சாவிக்கொத்தை அனுமதியளிக்கப்பட்ட ஆய்வாளர் மூலம் அவர்கள் கொடுத்து அனுப்பலாம்; அந்த ஆய்வாளர் உண்டியல் திறக்கும்போதும், எண்ணும்போது இருக்க வேண்டும்.\nஉண்டியல்களில் இரட்டைப்பூட்டின் ஒரு சாவிக்கொத்தை அறங்காவலர் குழுத்தலைவரிடமிருந்து வாங்கி அதனை வட்டாட்சியாளர் அல்லது கோட்டாட்சி ஆட்சியாளர் பாதுகாப்பில் வட்டக் கருவூலத்தில் வைத்திருப்பது நலம்.\nசரிபார்ப்பு அதிகாரி ஒவ்வொருவரும் ஒரு தனி முத்திரையை வைத்திருப்பது அவசியம். அம்முத்திரை குறிப்பிட்ட அதிகாரியின் முத்திரை என்பதுதான் என்பதைக் காட்டும்வகையில், அம்முத்திரைகளின் அடையாளக் குறியீடுகள் அமைந்திருக்க வேண்டும். காணிக்கை எண்ணும்போது பொதுமக்கள் பிரதிநிதிகள் இரண்டு பேராவது இடம்பெற வேண்டும்.\n1960-ம் ஆண்டு மத்திய அரசு சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் ஒரு குழு கோயில் நிர்வாகத்தை ஆராய அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் அறநிலைய ஆணையர், பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் போன்று சுயஅதிகாரம் கொண்டவராக நியமிக்கப்பட வேண்டும். அறநிலையப் பிரச்னைகளைத் தீர்க்க ஒரு தீர்ப்பாயமும் அமைக்க வேண்டும் என்று பரிந்துரையும் செய்தது. இந்தப் பரிந்துரைகளை எந்த மாநிலமும் இதுவரை செயல்படுத்தவில்லை.\nகோயில்கள், ஊழல்பெருச்சாளிகளின் கூடாரங்களாக மாறும்முன், அவற்றின் கலைச்செல்வங்களையும், சொத்துகளையும் பாதுகாக்க வேண்டும். அதை அழிக்கின்ற சூழ்நிலையை நாம் அனுமதிக்கக்கூடாது. எனவே, கோயில்கள் அனைத்த��ம் சுயஅதிகார அமைப்புக் குழுவின்கீழ் கொண்டு வரப்பட வேண்டும். நீதிபதிகளின் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும்.\nகோயில்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு அகராதியை அரசு வெளியிட வேண்டும். தலவரலாறு, சமயநூல்களை மலிவு விலையில் வெளியிட வேண்டும். கோயில் வளாகங்களில் சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். அதிக வருமானமுள்ள ஆலயங்களில் அனாதை இல்லங்கள், பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளிகளை ஏற்படுத்தலாம். அர்ச்சகர்கள், ஓதுவார்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.\nபண்டைய அரசர்கள் கட்டிய பல கோயில்கள் அழிந்துவிட்டன. பல கோயில்களில் வெளவால்கள், பெருச்சாளிகள் பெருகியுள்ளன. புதர்கள் மண்டியுள்ளன. தெப்பங்களும் சீர்கேடடைந்துள்ளன. இவற்றைச் சீரமைக்க வேண்டும். சில தனியார் நிறுவனங்கள் ஆலயப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.\n1984-ல் கோயில் சிலைகளை அமெரிக்காவுக்கு எடுத்துச்செல்ல முயற்சி நடந்தபோது நாடாளுமன்றத்தில் வைகோ கண்டனக் குரல் எழுப்பினார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இதுகுறித்து பழ. நெடுமாறன் எடுத்துரைத்தார்.\nஆலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; நமது வரலாற்றைச் சொல்லும் அற்புதக் கொடைகளும் ஆகும். இவற்றைக் காப்பது நம் கடமை\nமூலிகை மூலை: நச்சுக் காய்ச்சல் குணமாக…\nகரும்புத் தோகையைப் போன்று இலைகளையும், கணுக்களாக மிக மென்மையான பல கிளைகளையும் கொண்ட சிறு செடி இனமாகும் பற்பாடகம். இதன் கிளைகளைச் சேர்த்துக் கசக்கினால் வழுவழுப்பான சாறு வரும். செடி முழுவதும் மருத்துவப் பயன் உடையது. வியர்வை பெருக்குதல், நோயை நீக்கி உடலைத் தேற்றுதல், காய்ச்சலைப் போக்குதல், முறை நோயை அகற்றுதல் போன்ற குணம் கொண்டது. தமிழகம் எங்கும் தானாகவே வளர்கின்றது.\nவேறு பெயர்கள் : பற்படி கொத்தம், சுகண்டகம், கவந்தித்தோ, நரைதிரை மாற்றி, சீதப் பிரிய சூட்சுபத்திரி, திரிசணக்கி, நாபாஞ்சம், திரிதோசமகராசவேணு, சீதளசக்தி, சீதம், பற்படாம்.\nஇதன் மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். பற்பாடகத்தை பாலில் அரைத்துத் தடவிக் குளித்து வரக் கண் பிரகாசிக்கும். உடலிலுள்ள துர்நாற்றம் நீங்கி, உடல் சூடு தணியும்.\nபற்பாடகம், கண்டங் கத்திரி, ஆடாதொடை, சுக்கு, விஷ்ணு காந்தி வகைக்கு 40 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினமும் 4 வேளை 50 மில்லியளவாக 3 நாள் குடிக்க காய்ச்சல் குணமாகும்.\nபற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம், அதிமதுரம் வகைக்கு 10 கிராம் எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினமும் 6 வேளை 50 மில்லியளவு குடித்து வர நச்சுக் காய்ச்சல் குணமாகும்.\nபற்பாடகம், மரம்பட்டை, கோரைக்கிழங்கு, இலவம்பிசின், கஞ்சாங்கோரை, வெட்டி வேர், சுக்கு, கொத்தமல்லி வகைக்கு 5 கிராம் இடித்துப் பொடியாக்கி கலந்து 1 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக வற்றக் காய்ச்சி வடிகட்டி 4 வேளையாக 50 மில்லியளவு குடித்துவர பேதியுடன் கூடிய நச்சுக் காய்ச்சல் குணமாகும்.\nபற்பாடகம், அதி மதுரம், பேய்ப்புடல், சீந்தில் கொடி, சீந்தில் வேர், கொடுப்பை வேர், கோரைக் கிழங்கு, சுக்கு, கொத்தமல்லி வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை அல்லது கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி சிறிது தேன் கலந்து 30 மில்லியளவாக 3 வேளைக்கு 3 நாள்களுக்கு குடித்து வர எந்தவிதமான காய்ச்சலும் குணமாகும். இது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருகின்ற காய்ச்சலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.\nபற்பாடகத்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர வெட்டை, மேகம், எரிச்சல் உபாதைகள் குணமாகும்.\nபற்பாடகத்தை கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க காய்ச்சல் தணியும். மேலும் இது சூதக அழுக்கை வெளிப்படுத்தும்.\nபற்பாடகத்தின் வேரை 200 கிராம் எடுத்து இடித்து 500 மில்லி ஆமணக்கு எண்ணெயில் போட்டு பதமாகக் காய்ச்சி வடிகட்டி, கீல் வாயு வீக்கங்களுக்கு தடவி வர வீக்கம் தணியும்.\nபற்பாடகத்தின் வேரை நீரில் ஊறவைத்து 1 டம்ளர் அளவு குடிக்க நீர் எரிச்சல், கண் எரிச்சல் நீங்கும். பற்பாடகத்தின் வேரை பால் விட்டு அரைத்து தலைக்குத் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வர கண் எரிச்சல் நீங்கிக் கண்கள் குளிர்ச்சி அடையும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உயிர் காக்கும் உயர்ந்த மருந்துகள்\nஅலோபதி மருத்துவத்தில் உயிர்காக்கும் மருந்தான STEROID இருப்பது போல், ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளதா\nருக்வேதம் நோய் பற்றிய வர்ணனையில் இருவகையான ந��ய்களைப் பற்றி குறிப்பிடுகிறது. தோன்றும் வகையறிய முடியாதபடி ஊடுருவிப் பாய்ந்து முழு உருவம் பெற்ற பின்னரே உணரப்படுபவை, ரக்ஷஸ் எனும் பெயர் கொண்டவை. மீண்டும் மீண்டும் தலை தூக்குபவை, அமீவா எனப் பெயர் உடையவை.\nஇந்த இருவகையான நோய்களும் இன்று பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றில் தோன்றும் அறிகுறிகளால் மனிதன் வேதனையுறும் போது STEROID மருந்துகள் அந்த அறிகுறிகளை அமுக்கி மனிதனை முடக்கிவிடாமல் அவனை நடக்கும்படி செய்கின்றன. அறிகுறிகளை மட்டுமே அமுக்கி விடுவதால் நோய் நீங்கி விட்டது என்று உறுதியாகக் கூற இயலாது. தடாலடி வைத்திய முறைகளால் நோய் நீங்கி நிரந்தர இன்பத்தை ஒருவரால் பெற இயலாது. ஒரு நோயை ஏற்படுத்தும் காரணம், உடலில் தனக்கு ஏதுவான காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், அந்தக் காலநிலை தனக்கு அனுகூல நிலையை அடைந்ததும், அந்தக் காரணத்திற்கு தக்கபடி நோயின் சீற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் ஆயுர்வேதம் கூறுகிறது. உடலில் தென்படும் அறிகுறிகளை வைத்து அந்தச் சீற்றத்தை ஏற்படுத்தும் தோஷ நிலைகளை நன்கு கணித்து, அந்த தோஷம் எதனால் கெட்டது என்ற காரணத்தையும் ஒரு மருத்துவனால் கூற இயலுமானால் அந்த மருத்துவர் ஒரு சிறந்த மருத்துவ நிபுணராகவே கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் நோய்க்கான காரணத்தை நிறுத்தச் சொல்லி, கெட்டுள்ள தோஷத்தை அறிகுறிகளின் வாயிலாக அறிந்து அதைச் சீர்படுத்தும் நோக்கில் உணவும், நடவடிக்கையும், மருந்தையும் உபதேசிக்கிறார். இந்த நல்உபதேசம் நபஉதஞஐஈ மருந்துகளைவிட சிறந்தவை.\nமனிதனின் உயிரைக் காப்பவை மட்டுமே மருந்தல்ல. உடலுக்கும் மனதிற்கும் நலம் தரும் உணவையும் நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டவன், செயலைச் செய்வதற்கு முன் நிதானித்துச் செயலாற்றுபவன், புலன்களால் உணரப்படும் பொருள்களில் நப்பாசை காரணமாக ஈடுபடாதவன், பொறுமை உள்ளவன், உண்மையான நற்செயல்களைத் தயங்காமல் கூறி அதன்படி நடக்கத் தூண்டும் உயர்ந்த நண்பனைப் பின்பற்றுபவன் நோயற்றிருப்பான் என்று ஆயுர்வேத நூலாகிய சரகஸம்ஹிதையில் காணப்படுகிறது.\n“”இதையெல்லாம் நான் கடைபிடிக்காது போனதினால்தான் ரக்ஷஸ் வகை வியாதியும், அமீவா வகையும் என்னைப் பீடித்துள்ளன; STEROID மருந்துகளால்தான் காலம் தள்ளுகிறேன். இதிலிருந்து விடுபடுவதற்கான உயிர் காக்கும் மருந்து உள்ளதா” என ஒரு நோயாளி ஆயுர்வேத மருத்துவரை அணுகி கேட்பாரேயானால், அதற்கான தீர்வை அவரால் இருவகையில் மட்டுமே தர இயலும்.\nஅவை சோதனம் மற்றும் சமனம் எனும் இரு வைத்திய முறைகளேயாகும். உடலின் உட்புறக் கழிவுகளை அகற்றும் பஞ்சகர்மா எனும் ஐவகைச் சிகிச்சைகளான வாந்தி, பேதி, வஸ்தி எனும் எனிமா, நஸ்யம் எனும் மூக்கில் மருந்து விட்டுக் கொள்ளும் முறை மற்றும் ரத்தக் குழாய்களைக் கீறி, கெட்ட ரத்தத்தை வெளிப்படுத்துதல் ஆகியவை சோதனம் எனும் வைத்திய முறைகளாகும். நோயும் பலமாக இருந்து நோயாளியும் பலசாலியாக இருக்கும் நிலையில் மட்டும் இந்தச் சிகிச்சை முறையைச் செய்ய இயலும்.\nநோயின் தாக்கம் குறைவாகவும், நோயாளியும் பலமின்மையினால் வருந்துபவராக இருந்தால் சமனம் எனும் 7 வகை சிகிச்சை முறைகளே போதுமானது.\n1. உணவைப் பக்குவம் செய்யக்கூடியது.\n3. பட்டினியால் உடல் கெடுதியை அகற்றுவது.\n4. தண்ணீர் தாகத்துடன் இருக்கச் செய்வது.\n7. எதிர்காற்றை உடலில் படும்படி செய்வது.\nமேற்கூறிய சிகிச்சை முறைகளை STEROID மருந்தை உட்கொள்ளும் நோயாளிக்குத் தகுந்தவாறு உபயோகித்து அவரை அதிலிருந்து விடுபடச் செய்து, நோயின் தாக்கத்தையும் குறைத்து அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆயுர்வேதத்தால் தர இயலும் என்பதே தங்கள் கேள்விக்கான விடை.\nஅக்கரை சந்தை:உலக மொழிகளில் தமிழ் நாவல்கள்\nஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி.\nஉலகமெங்கும் உள்ள பல் மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கூடும் இடமாக இருக்கிறது இக் கண்காட்சி. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இக் கண்காட்சி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்ரி.\n“”இது புத்தகப் பதிப்பாளர்களுக்கான கண்காட்சி என்பதுதான் சரியாக இருக்கும். புதன் கிழமை ஆரம்பிக்கும் இச் சந்தை ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறது. இதன் முதல் மூன்று நாட்கள் பதிப்பாளர், அச்சிடுவோர், விநியோகஸ்தர் ஆகியோருக்கானது. சனி, ஞாயிறு தினங்களில் பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.\nபுத்தக உரிமை, மொழி பெயர்ப்பு உரிமை, ஒப்பந்தங்கள் சம்பந்தமான வர்த்த�� பரிவர்த்தனைகள்தான் இக் கண்காட்சியின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு “கெஸ்ட் ஆஃப் ஹானர்’ என்று கெüரவிக்கப்படும். கடந்த ஆண்டு நான் முதல் முறையாகக் கலந்து கொண்ட போது இந்தியாவுக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது.\nஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன். மற்ற தமிழ்பதிப்பகங்கள் எதுவும் இதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், இது புத்தக விற்பனைக்கான சந்தையாக இல்லாமல் பதிப்பாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கலாம். ஒரு முறை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுத் திரும்புவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எந்த விதத்திலும் நம் புத்தகங்கள் விற்பனை அந்த அளவுக்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் இதனால் வேறு மாதிரியான வர்த்தக விரிவாக்கங்களுக்கு முயற்சி செய்ய முடியும் என்பதுதான் என் கருத்து.\nஇப்போது நம் தமிழ்ப் புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறோம். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், யூமா வாசுகி போன்றோரது 20 நாவல்களை இப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இவற்றை அக் கண்காட்சியில் இடம் பெற்ற இங்கிலாந்து பதிப்பகத்தார் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். “இந்தியன் ரைட்டிங்ஸ்’ என்ற பிரிவின் கீழ் எங்கள் பதிப்பகத்தில் இவற்றை வெளியிடுகிறோம். அதே போல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நம் எழுத்தாளர்களின் இந்த நாவல்களை மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் முயற்சி செய்கிறோம். இது இக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட திருப்பம். நாம் இங்கிருந்து போனில் பேசுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியாது. நேரில் பேச வேண்டும்; நம் புத்தகங்களின் சாம்பிள்களைக் கொடுக்க வேண்டும். இப் பயணத்தின் மூலம் உலக நூல்களை, இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்ய முடியும். முஷாரப்பின் “தி லைன் ஆஃப் ஃபயர்’ நூலை வெளியிட்டது அத்தகைய முயற்சிதான்.\nநேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஆயினும் இத்தகைய அமைப்புகளும் இதைச் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை” என்ற வருத்தக் கேள்வியோடு சொன்னார் அவர்.\n“”தமிழ்நூல்களுக்கு நூலக ஆணை மட்டுமே பிரதான வரவாக இருக்கும் சூழ்நிலையில் இப்படியான முயற்சிகளில் இறங்குவது எப்படி\n“”நூலகங்களில் புத்தகம் வாங்குவது வருமானத்தின் ஒரு பகுதி மட்டுமே. பொது மக்கள்தான் எங்கள் நிலையான வாங்கும் சக்திகள். நாம் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும் சென்று சேருவதற்காக 30 மாவட்டங்களிலும் விற்பனைக் கூடங்கள் வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி நூல்விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி பல சிறிய கடைகளிலும் எங்கள் புத்தகங்களை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆயிரம் பிரதிகள் விற்பதற்கே அல்லல் படும் நிலையிருந்தும் சோம வள்ளியப்பனின் “அள்ள அள்ள பணம்’ என்ற நூலை இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்திருக்கிறோம். பதிப்பு முறையிலும் விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்தினால் புத்தக விற்பனை வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்கிறார் நம்பிக்கையுடன்.\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைத்து தமிழக அரசு ஓர் ஆணையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருக்கிறது. மாணவர்களுக்குச் “சுமை’ அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். இயல்பான வளர்ச்சிக்கு அது குறுக்கே நிற்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் எந்தப் பாடத்தில் அளவைக் குறைக்க வேண்டும், எதை எடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.\nஅரசாணையில் திருக்குறளின் அளவைக் குறைத்திருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளுக்காக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவரான நாகநாதனைத் தலைவராகக் கொண்ட குழு சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைப்பது குறித்து அரசுக்கு அறிக்கைதர பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் அறிக்கை தந்திருக்கிறது.\nஅரசு அந்தக் குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அதனை ஏற்க, பள்ளி கல்வித்துறைச் செயலர் 26-7-2007-ல் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணைப்படி குறைக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் அடங்கும்.\n10-ம் வகுப்பு பாடத்தில் திருக்குறளிலிருந்து\nஎன நான்கு அதிகாரங்கள் இடம் பெற்றன. இவற்றுள் “இடனறிதல்’, “ஊக்கமுடைமை’ ஆகிய இரு அதிகாரங்களிலும் பத்து பத்து வரிகள் – அதாவது, இருபது வரிகள் நீக்கப்பட்டுள்ளன. நம்முடைய கேள்வி, இந்த இருபது வரிகள், மாணவர்களுக்கு ஒரு சுமையா திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும் குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும் இந்த இருபது வரிகள் மாணவர்களுக்கு ஒரு சுமையா\nநீக்கப்பட்டவைகளில் ஐந்து வரிகளைக் கொண்ட குறுந்தொகைப் பாடலும் உண்டு. இந்தப் பாடல் நீக்கத்திற்கு வேண்டுமானால் ஒரு சமாதானம் சொல்ல முடியும். அதாவது, அது அகப்பாடல், காதல் சம்பந்தமான பாடல் என்று சொல்லலாம். 16 வயதிலே குறுந்தொகைக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று குழு நினைத்திருக்கலாம். ஆனால் குழு ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டது. மாணவர்கள் ஏற்கெனவே காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். திரைப்படத்திலும் தொலைக்காட்சியிலும் காணாத காட்சியா குறுந்தொகைக் காட்சி திரைக்காதலுக்குப் பதிலாக ஓர் ஆரோக்கியமான காதலை அவர்கள் குறுந்தொகையில் தரிசித்து விட்டுப் போகட்டுமே\nகவிஞர் தமிழ் ஒளியின் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற பாடல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. பாரதி, பாரதிதாசனுக்குப்பின் தமிழுலகம் அறியப்பட வேண்டிய கவிஞர் தமிழ் ஒளி. எனவே அவர் பாடல்கள் பாடத்தில் வருவதுதான் சரியாக இருக்கும். மேலும் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற கவிதை அறிவியல் வளர்ச்சியையும், மனித ஆற்றலையும் வெளிப்படுத்துவது. இதை ஏன் நீக்க வேண்டும் இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக்கிறார்களா இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக்கிறார்களா நீர்த்துப்போன கவிதைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் நிறுத்திக்கொண்டு, அடர்த்தியான கவிதைகளை அவசர அவசரமாக நீக்குவதேன்\nஉரைநடைப் பகுதியில் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் எழுதிய மனையியல் என்ற கட்டுரை எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து துணைப்பாடத்தில் இரண்டு கதைகள் நீக்கப்பட்டுள்ளன.\nநீக்கப்பட்ட ஒரு கதை அசோகமித்திரனின் “விடிவதற்குள்’ என்ற சிறு கதையாகும். சென்னை நகரில் தண்ணீர் பஞ்சத்தால், விடிவதற்குள் தண்ணீர் பிடித்து வைப்பதற்காக அலையும் ஒரு குடும்பத்தலைவியின் கதை இது. தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும்போது, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சித்திரிக்கும் கதை இது.\nதண்ணீர்த் தட்டுப்பாட்டை இப்படி படம்பிடித்துக் காட்டினால், அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணமோ தெரியவில்லை; நீக்கிவிட்டார்கள். இது ஒரு யதார்த்தமான கதை. ஒரு வாழ்க்கைப் பதிவு. அப்படித்தான் குழு பார்த்திருக்க வேண்டும். ஆனால் குழு அரசியல் நோக்கில் கணக்குப்போட்டு கழித்தல் வேலையைச் செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் வாழ்க்கையின் சிரமங்களைச் சித்திரிக்கும் எந்தக் கதையும் பாடப் புத்தகத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும்.\nமுற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாளின் “மண்ணாசை’ நீக்கப்பட்ட, இன்னொரு கதை. இந்தக் கதையின் நீக்கத்திலும் அரசியல் இருக்கிறது.\nபட்டாளத்தில் வேலைபார்த்து சொந்த மண்ணுக்குத் திரும்பும் பட்டாளத்தார் தாம் கொண்டுவந்த பணத்தை எல்லாம் நிலத்தில்கொட்டி மா, பலா, கொய்யா என்று மரங்களை வளர்த்து, தன் வாழ்க்கையையே அவற்றோடு பிணைத்துக்கொள்கிறார்.\nஅவருடைய மகன் கொஞ்சம் தோட்டத்தை வைத்துக்கொண்டு, மீதித் தோட்டத்தை எல்லாம் மனைகளாகப் பிரித்து, புதிய நகரை உருவாக்கப்போகும் நபர்களுக்கு விற்க ஏற்பாடு செய்து, கடைசியில் தோட்டம் விற்கப்படுகிறது. பத்திரத்தைப் பதிவு செய்துவிட்டு வரும் பட்டாளத்தார், அதற்குள் மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து, மரத்தோடு மரமாய் சரிந்து விழுகிறார். மரணப் படுக்கையில் நாள்கள் ஓடுகின்றன. மண்ணாசைதான் உயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அவருடைய மைத்துனர், தோட்டத்திற்குப்போய் மண் எடுத்து வந்து, தண்ணீரில் கரைத்து பட்டாளத்தார் வாயில் ஊற்றுகிறார். சிறிது நேரத்தில் ஒரே விக்கலோடு உயிர்போய்விடுகிறது.\nஇந்தக் கதையைப் பாடத்த��லிருந்து விலக்குவதில் ஓர் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. நிலங்களைக் கையகப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் மக்கள் மத்தியில் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nஇந்தச் சூழலில் “மண்ணாசை’ கதையைப் படித்தால் மண்ணாசை அதிகமாகுமே என்ற எண்ணமும் இக்கதையை நீக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.\nதமிழ் ஒளி, சோலை சுந்தரபெருமாள் போன்றவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள். முற்போக்கு வாசத்தை மாணவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்பதும் குழுவின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். திருக்குறளின் அளவைக் குறைப்பது என்பது குழுவின் நோக்கமாக இருந்திருக்காது. தாங்கள் அரசியல்நோக்கில் எடுத்த முடிவை அமலாக்க “திருக்குறளிலேயே சில குறள்களை எடுத்துவிட்டோம்’ என்று காரணம் காட்டுவதற்குத்தான் திருக்குறளிலும் கைவைத்திருக்கிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.\nமாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கைதான். அதற்காக மாணவர்கள் சிரமப்படும் பாடங்களில் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, சிந்திக்க வைக்கும் பாடங்களை நீக்கக்கூடாது.\nதமிழக அரசு தாமதம் செய்யாமல் தன்னுடைய அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.\n(கட்டுரையாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர்)\nவிடுதலைப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nசாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணை���் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.\nமூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.\nகடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி\nபிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்குப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்த நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம் மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்\nஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.\nஇலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.\nஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிரச்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக முதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்\nஊதிய உயர்வும் நிதிச் சுமையும்\nஅரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 2008-ல், இந்தியா முழுவதும் மாநில அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களும் அதிகரிக்கும். வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பரிசைப் போல அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்படவிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.\n1997 வாக்கில் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான 5-வது ஊதியக் கமிஷனின் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டபோது, அப் பணியில் நானும் ஈடுபட்டிருந்தேன். அந்த ஊதிய உயர்வுப் பரிந்துரைகளை அமல்படுத்தியதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நிதிச் சுமையை அவை சரிக்கட்டுவதற்கு நான்கைந்து ஆண்டுகளுக்குமேல் ஆனது. வரும் ஆண்டுகளில் அதே நிலைமை மீண்டும் ஏற்படும்.\nஇன்றைய சூழலில், புதிய ஊதியக் குழு பரிந்துரையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்றே தெரிகிறது. தனியார் துறையில் உள்ள அதிகாரிகளின் ஊதியங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. எனவே தனியார் துறைக்கு இணையாக அரசு அதிகாரிகளுக்கும் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன.\nஇதில் முக்கியமான பிரச்னை என்னவென்றால், அரசுத் துறைகளைப் பொருத்தவரை, பெருந்தொகையை ஊதியமாகவும் கொடுத்துக்கொண்டு, பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களையும் வைத்துக்கொண்டு இருக்க முடியாது என்பதுதான். ஏனென்றால், அரசுத் துறைகளில் இப்போது பல லட்சம் பேர் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றனர். அதில் 90 சதவிகிதமாக இருக்கும் சி மற்றும் டி பிரிவுகளில் தேவைக்கு அதிகமாக ஏராளமானோர் பணியில் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும். அரசுத் துறைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதுடன், ஒரே வேலையையே வேறு ஊழியர்கள் திரும்பவும் செய்வதையும் தவிர்த்துவிட்டால், பணித் திறனும் வேகமும் அதிகரிக்கும்.\nநவீன தகவல் தொடர்பு முறைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு வேலைத்திறனைப் பெருமளவில் அதிகரிக்க முடியும். ஆனால், அதற்கான முயற்சி நடைபெறுவதாகத் தெரியவில்லை. அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முன்வராமல், தனியார் துறைக்கு இணையாக அரசு அலுவலர்களின் ஊதிய விகிதங்கள் மட்டும் உயர வேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. ஏற்கெனவே, பல மாநில அரசுகளின் நிர்வாகச் செலவினங்கள் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன. எனவே, அரசு ஊழியர்களின் ஊதியம் இன்னும் அதிகரித்தால் கூடுதல் நிதிச் சுமையை அவற்றால் தாங்கிக்கொள்ள முடியாது. அதற்காக, அரசு ஊழியர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வை வழங்கக் கூடாது என்று இங்கு வாதிடவில்லை; மாறாக, சி மற்றும் டி பிரிவு ஊழியர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கலாம்.\n“உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதியம்’ குறித்து அவ்வப்போது பேசப்பட்டுவருகிறது. மத்திய, மாநில அரசுத் துறைகளில் நடைபெற்றுவரும் பல்வேறு விதமான பணிகளைக் கருத்தில் கொண்டால், அவற்றை வகைப்படுத்தி, அந்த ஊழியர்களின் உற்பத்தித் திறனை வரையறுக்க ஒரு திட்டவட்டவமான உத்தியை வகுப்பதென்பது அனேகமாக இயலாத காரியமென்றே தோன்றுகிறது.\nஎடுத்துக்காட்டாக, காவல் துறை ஆய்வாளரின் உற்பத்தித் திறனை வரையறுப்பது எப்படி அவர் எத்தனை குற்ற வழக்குகளில் புலனாய்வை முடித்திருக்கிறார் என்பதைக் கொண்டு அவருக்கு ஊதியத்தை வழங்குவதாக வைத்துக்கொள்வோம். அவர் புலனாய்வு செய்த வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வருவதற்குள் 10 ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கும்; ��ழக்குகளைச் சரியாகப் புலனாய்வு செய்யாததால், நீதிபதியின் விமர்சனத்துக்கும் அவர் உள்ளாகியிருக்கக்கூடும். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே “புலனாய்வுத் திறமை’க்காக அந்த ஆய்வாளர் ஊக்கத்தொகையையும் பெற்று, அதன் காரணமாகவே பதவி உயர்வும் பெற்றுச் சென்றுவிட்டிருப்பார்.\nஒரு மாவட்ட ஆட்சியரின் உற்பத்தித் திறனை எவ்வாறு வரையறுக்க முடியும் அந்த மாவட்டத்தில் சில விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்கள்; எனவே அந்த மாவட்ட ஆட்சியரின் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது என்ற முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால் விவசாயி தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் அவர் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகும்.\nதனியார் துறையில் லாபமே நோக்கம். எனவே, அதே அளவுகோலைப் பயன்படுத்தி அரசுத் துறை ஊழியரின் பணியை வரையறுக்க முடியாது.\nஎடுத்துக்காட்டாக, மத்திய அரசின் பெட்ரோலியத் துறைச் செயலரை எடுத்துக்கொள்வோம். அவர் செய்யும் அதே பணியை தனியார் துறையில் அவர் செய்துகொண்டு இருந்தால், அவரது ஆண்டு ஊதியம் ரூ.5 கோடியாகவோ அல்லது ரூ.10 கோடியாகவோ இருக்கக்கூடும். ஆனால் அரசுத் துறையில் அந்த ஊதியத்தை வழங்குவது குறித்து யோசிக்க முடியுமா\nஇங்கிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் அரசு ஊழியர்களுக்கு “உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதிய’ முறையை அமல்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறுவது அர்த்தமற்ற வாதம். ஏனென்றால், அத்தகைய வளர்ந்த நாடுகளில் இருந்து, இந்தியவைப் போன்று, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் இடையே வேறு வகையான உறவு நிலவும் நாடுகள் முற்றிலும் மாறுபட்டவை.\nநம் நாட்டில், “ஆண்டுதோறும் பணியை மதிப்பிடும் முறை’ ஒன்று ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அது இப்போது செயலற்றுப் போய்விட்டதற்கு இன்றைய பணி நிலைமைகளும், அரசுப் பணிகளில் நிலவும் அரசியல் செல்வாக்கும் தலையீடுகளுமே முக்கிய காரணங்கள். எனவே, “உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதிய முறை’யால், இப்போதைய குறைபாடுகளைப் போக்கிவிட முடியாது.\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்பது கேடு விளைவிக்கும் யோசனையாகும். 1997-ல் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிய பொழுதே அதை நான் எதிர்த்தேன். ஆனால், அதன் பிறகு புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, ஊழியர் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திவிட்டது.\nஊழியர்கள் 2 ஆண்டுகள் தாமதமாக ஓய்வுபெறுவர் என்பதால், அவர்களது வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை (கிராஜுட்டி) போன்றவற்றை இரு ஆண்டுகள் கழித்துக் கொடுத்தால் போதும். எனவே புதிய அரசின் முதல் ஆண்டு பட்ஜெட்டில் நிதிச் சுமை குறைவாக இருக்கும். அது புதிய அரசுக்கு உதவியாக இருக்கும் என்று காரணம் கூறப்பட்டது. இந்த வகையான குறுகியகாலப் பயனைக் கருத்தில் கொண்டு ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவது மிகத் தவறானது.\nஓய்வுபெறும் வயது வரம்பு உயர்த்தப்படுவதால், ஏராளமான இளைய வயதினருக்கு பதவி உயர்வுகள் தள்ளிப்போகின்றன. அது அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும். திறமை குறைந்த ஏராளமான பணியாளர்கள் மேலும் 2 ஆண்டுகளுக்குப் பணியில் தொடரும் நிலை ஏற்படும். அடுத்த நிலையில் இருப்போருக்கு அவர்கள் தடைக்கற்களாகவும் மாறிவிடுவார்கள். எனவே, ஓய்வுபெறும் வயதை உயர்த்தக் கூடாது.\nநிர்வாகச் சீர்திருத்தம் குறித்தும் கூறப்படுகிறது. ஆனால், ஊதியக் கமிஷனின் பரிந்துரையில் நிர்வாகச் சீர்திருத்தம் இடம்பெறுமா என்பது தெரியவில்லை. ஆனால் நிர்வாகச் சீர்திருத்தம் என்று கூறும்பொழுது, பெரும்பாலும் அது தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருக்கிறதே தவிர, நடைமுறைச் செயல்பாடுகளின் தரத்தை உயர்த்த எந்த வகையிலும் உதவவில்லை. அரசியல்வாதிகள் ~ அதிகாரவர்க்கத்துக்கு இடையிலான உறவுகள்தான் நிர்வாகச் சீர்கேட்டுக்குக் காரணமாகும். அதைக் களையாமல் சீர்திருத்தங்களால் எந்தப் பயனும் விளையாது.\nஉற்சாக மிகுதியில், மாநில அரசுகளால் தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு அபரிமிதமான ஊதிய உயர்வை ஊதியக் குழு பரிந்துரைக்காது என எதிர்பார்ப்போம். அதேபோல, அதை தேர்தலுக்கு முன் கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதி, அரசியல் நோக்கத்தில், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளை மத்திய அரசும் வாரி வழங்கிவிடாது என்று நம்புகிறோம்; இல்லையெனில், அவை மாநில அரசுகளின் நிதி நிலைமைமீது பெருத்த அடியாக அமைந்துவிடும்.\nஏனைய ஆட்சிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே. ஆனால், நமது இந்தியாவில் மட்டும் மக்களாட்சி என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதுதா��் நடைமுறை வழக்கமாக இருக்கிறது.\nதமிழக சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டமான மழைக்காலக் கூட்டத் தொடர் நான்கே நாள்கள் நடந்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு நாள்களில் பல தீர்மானங்களும், சட்டமுன் வரைவுகளும் தாக்கல் செய்யப்பட்டன என்பது உண்மைதான். ஆனால், சப்தமே இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு ரூ. 3,500 ஓய்வூதியம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். இனிமேல், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த, இருக்கும், இருக்கப்போகிற அனைத்து உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ. 3,500 வழங்கப்படும் என்றும்\nஇதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 32.4 லட்சம் செலவாகும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஓய்வூதியம் பெற நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு ஊழியர்களா என்று கேட்காதீர்கள். அரசு ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்கள். ஆனால் நமது மக்கள் பிரதிநிதிகள், தேர்தலுக்குத் தேர்தல் மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டிய தாற்காலிகப் பிரதிநிதிகள் மட்டுமே.\nஇன்னொரு விஷயம். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது தொகுதி மக்களுக்கு முறையாகச் சேவை செய்யாமல், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர்களுக்கும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஓய்வூதியம் உண்டு. இனிமேல், அவரது வாரிசுகளுக்கும் ஓய்வூதியம் தரப்படும். தவறுதலாகத் தவறான நபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்குத் தரப்படும் தண்டனை இது. இதுதான் இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமே\nஇது ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறும் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி, அத்தனை மாநில சட்டப்பேரவைகளிலும் நடைபெறும் ஜனநாயகக் கூத்தின் ஓர் அங்கம்தான் இந்த அநியாயம். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் சராசரி வருமானத்தைவிட நாற்பது மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார் நமது நாடாளுமன்ற உறுப்பினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்\nஇந்தியா சுதந்திரம் அடைந்தபோது நமது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாள்களில் மட்டும், போக்கு���ரத்துச் செலவுக்காக 15 ரூபாயும், இதர செலவுகளுக்காக 30 ரூபாயும் படியாகத் தரப்பட்டது. இப்போது நிலைமை என்ன தெரியுமா\nஅவரது செலவுகளுக்காக மாதம் ரூ. 20,000 தரப்படுவதுடன், அவர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு நாளும் தினசரி பயணப்படியாக ரூ. 500 பெறுகிறார். இப்போது, தொகுதிப் பயணப்படி என்று மாதம் ஒன்றிற்கு ரூ. 5,000 தரப்படுகிறது. இலவச தொலைபேசி வசதி, சென்னையில் இருப்பிட வசதி, மருத்துவ வசதி என்று ஏராளமான வசதிகள் போதாதென்று ரூ. 7,000 ஓய்வூதியம் வேறு.\nஅமெரிக்காவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஊதிய உயர்வு, மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, மக்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், தங்களுக்குத் தாங்களே தங்களது சம்பளத்தையும் வசதிகளையும் மக்கள் பிரதிநிதிகள் அதிகரித்துக் கொள்ளும் ஜனநாயக விரோதப் போக்கு தடுக்கப்படுகிறது. மக்களுக்குச் சேவை செய்ய எந்தவொரு அரசியல்வாதியையும் வாக்காளர்கள் விரும்பி அழைக்கவில்லை. தாங்களாகவே மக்களுக்குச் சேவை செய்ய விழைகிறோம் என்று கூறித் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தங்களுக்குத் தாங்களே தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இது எந்த ஜனநாயகத்திற்கு உட்பட்ட விஷயம்\nமக்களாட்சியில் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டாற்றிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மக்கள்தான் கௌரவிக்க வேண்டும். அவர்களது தேவைகளை மக்கள் வலியச் சென்று பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் பிரதிநிதிகள்தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், தங்களது வருங்காலத்திற்கு உத்தரவாதம் தேடிக் கொள்ளவும் விழைவார்கள் என்று நாம் சொன்னால், இவர்கள் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள் நமது கடன் வாக்களித்து ஓய்வதே\nமக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளையில் ஈடுபடும் உறுப்பினர்களை, மக்களே திரும்பி அழைக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். பணிகளைச் சரியாகச் செய்யாவிட்டால் அவர்களுக்கு ஊத��யம் வழங்கக்கூடாது என்று கருத்தையும் ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.\nசாட்டர்ஜியின் கருத்துக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ. 24,500 செலவாகின்றது. நாடாளுமன்றத்தின் அரிய நேரத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் பாழடிக்கும் உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1997-ல் விடுதலைப் பொன்விழா மக்களவை சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\n2006-ம் ஆண்டு அறிக்கையின்படி, 20 சதவிகித உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டால் நட்வர்சிங் பதவி விலகிய சில நாள்களிலேயே, 11 உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியதை ஆஜ்தக் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.\n1951-ல் எச்.ஜி. முடகல் இம்மாதிரி கேள்வி கேட்க தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றார். நாடாளுமன்றக் குழு அதை உறுதி செய்த பின்னர், நேரு அவரை அவையை விட்டு நீக்கக் கோரி தீர்மானம் முன்மொழிந்தார். பிரிட்டனில் 1990-ல் பணத்திற்காக அவையில் கேள்வி எழுப்பியதில் ஊழல் ஏற்பட்டது என்று புகார் எழுந்தது.\nஅமெரிக்காவில் செனட் சபைத் தலைவராக இருந்த நிவேட்ஞ்ரிச் என்பவர் தவறான தகவல் அளித்து பயணப்படியைப் பெற்றார் என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.\nமக்கள் பிரதிநிதிகள்மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. 1998-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது ஜே.எம்.எம். உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவாகியது. ஆனால் லஞ்சம் வாங்கிய எம்.பி.க்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட லஞ்ச விவகாரம்பற்றி பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று சட்டத்தில் வழிவகை உள்ளதாக நீதிபதி பரூச்சா கூறியுள்ளார்.\nசோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்த, உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும்முறை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. 1970-ல் ஜெயபிரகாஷ் நாராயணன், திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாம் ஏற்படுத்திய புரட்சியின் மூலம் அறைகூவல் விடுத்தார். அதுபோன்று, எம்.ஜி.ஆர். தம்முடைய இயக்கத்தைத் தொடங்கியபொழுது, திரும்பஅழைக்கும் உரிமையை வலியுறுத்தினார்.\nகலிபோர்னியா மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரே டேவிஸ் திரும்ப அழைக்கப்பட்டார். 82 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜே.பி. ரேசர் என்பாரும் தன்னுடைய பதவிக் காலத்திற்கு முன்பே ஆளுநர் பதவியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார் என்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சோவியத் அரசியல்சட்டம்~1936~பிரிவு 106-ல் திரும்பஅழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று நீதிபதி கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவையில், உறுப்பினர்கள் பொறுப்பான விவாதங்களில் ஈடுபடாமல், கைகலப்பு, ரகளை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் காண்கிறோம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் சுமார் ரூ. 2 லட்சம் வரை பல இனங்களில் அரசு வழங்குகிறது.\nமாத ஊதியம், தொகுதிப் படி, அலுவலகப் படி, உதவியாளர் ஊதியம், அவையில் பங்கேற்புப் படி, தில்லி வீடு, மின்சாரம், தொலைபேசி, விமானப் பயணம், ரயில் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.\nகடந்த 55 ஆண்டுகளில் 90 முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்களை உயர்த்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல் கொடுத்து தங்கள் உரிமைகளைச் சாதித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தங்களுடைய ஊதியம், படிகளை உயர்த்துவதில் மட்டும் ஒட்டுமொத்த ஒற்றுமை எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ராஜிவ் சுக்லா போன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள “ஆபீஸ் ஆஃப் பிராஃபிட்’ என்று சொல்லக்கூடிய “பொறுப்பின் பயன்களை’ப் பெறும் தடைகளை நீக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஅரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டபொழுது உறுப்பினர்களுக்கு வாடகை, செலவுகள் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ. 45 படியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் எளிமையாக காந்திய லட்சியங்களை மனதில்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடமையை ஆற்றினர்.\n1955-ல் நாடாளுமன்றத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை லட்சக்கணக்கில்தான் இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மொத்த செலவு ரூ. 300 கோடிக்கு மேலாக உள்ளது. இதுபோக உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி என்று ரூ. 2,000 கோடி வரை தனியாகவும் ஒதுக்கப்படுகின்றது.\nஅரசியலமைப்பு சட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆரம்பத்தில் எதுவும் குறிப்ப���டப்படவில்லை. 2003-ல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர் ஒரு நாள் பதவியில் இருந்தாலே ஓய்வூதியம் கிடைக்கும்படி மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரிட்டனில் ஓர் எம்.பி.க்கு ஓர் அறை உள்ள அலுவலகம் மட்டும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஊதியங்களையும் தங்களுக்குச் சேரவேண்டிய படிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்கின்றனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்களை நிர்ணயிக்க சுயாட்சி தன்மை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சாட்டர்ஜி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் அர்ப்பணிப்புடன் பணிசெய்வதை விட்டுவிட்டு, எவருக்கும் கிடைக்காத சலுகைகளைப் பெறுவது தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.\nகடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடக்கின்ற அமளி, உறுப்பினர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றைப் பார்க்கின்றபொழுது, இந்திய ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்ற கவலை ஏற்படுகிறது. மாநில சட்டப்பேரவைகளிலும் பல தருணங்களில் இதுபோன்ற நிலையைக் காணமுடிகிறது.\nநரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது, தொகுதி மேம்பாட்டுத் திட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை நரசிம்மராவ் அறிவித்தபொழுது, சோம்நாத் சாட்டர்ஜி இந்தத் திட்டத்தை எதிர்த்தார். மற்ற அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை வரவேற்றன. கணக்காயர் அறிக்கையும் இந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியது.\nஇத்திட்டத்தை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஈ.எஸ். வெங்கட்ராமய்யா அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறினார். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “கோட்டா’ வழங்குவதை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ. 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது நியாயமற்றதாகும்.\nசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியிலிருந்துதான் மத்திய அரசு இந்த நிதியை வழங்குகிறது என்பது பல மாநில அரசுகளுக்குத் தெ���ியாது. மாநில சுயாட்சிக்குக் குரல்கொடுக்கின்றவர்களும் இதைத் தட்டிக் கேட்கவில்லை.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், மக்களின் திருப்திக்கேற்ற வகையில் செயல்படவில்லை எனில், திரும்பஅழைக்கும் முறை சட்டமாக்கப்பட வேண்டும். அவர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்ற லோக்பால் மசோதாவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றத் தயக்கம் காட்டுவது வேடிக்கைதான்.\nதகுதியற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். கட்சித்தலைவர்கள், தங்கள் குடும்ப ஆதிக்கம், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும்வகையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம்\nபி. சக்திவேல், சமூக சிந்தனையாளர்\nநாடாளுமன்றத்தின் பணி சட்டம் இயற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை.\nமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவும், தேசத்தின் முக்கியப் பிரச்னைகளை விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும் உள்ள ஓர் அமைப்புதான் நாடாளுமன்றம்.\nசமீபகாலமாக உறுப்பினர்களின் கடும் அமளியாலும், விவாதங்கள் முறையாக நடைபெறாததாலும் நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, கடும் விமர்சனத்திற்கு நாடாளுமன்றம் உள்ளாகியுள்ளது.\nமக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமலேயே நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் முன்னதாகவே முடிவடைவது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.\nநாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கடும் அமளியால் மக்களவை மொத்தம் 41 மணி நேரம் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. இது மொத்த கூட்டத்தொடரில் 40 சதவிகித நேரமாகும்.\nஇதேபோல, மாநிலங்களவை 42 மணி நேரம், அதாவது 49 சதவிகித நேரம் முடக்கப்பட்டது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் (பிப்ரவரி-மார்ச்) மக்களவை 73 மணிநேரம் எவ்வித அலுவல்களும் நடைபெறாமல் உறுப்பினர்களின் கூச்சல், அமளி காரணமாக முடங்கியது.\nஇவ்வாறு அமளியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.\nபிரதமர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவையில் அறிமுகம் செய்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை, பல மசோதாக்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது, கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அர்த்தமற்றதாகிவிட்டன. இவை அனைத்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.\nஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் குடியரசுத் தலைவர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில் தடைகள் உருவாகின்றன.\nமக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியால் அவையில் உரை நிகழ்த்த இயலவில்லை. “”மக்களவைத் தலைவர் பேசும் போதும் நீங்கள் பேசுகின்றீர்கள், அமளி துமளியில் ஈடுபடுகின்றீர்கள். இது இப்போது வியாதியாகவே பரவிவிட்டது” என்று வருத்தப்பட்டுக் கூறும் அளவுக்கு அமளி ஏற்பட்டுள்ளது. அவை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பது என்ற நடைமுறையால், எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்துள்ளது.\nநம் நாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்பொழுது ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் அதிக நேரம் அதனுடைய அலுவல்களுக்காகவே செலவிட்டது. இதன் வாயிலாக சமூக வளர்ச்சிக்காகவும் மக்களாட்சித் தத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் நாடாளுமன்றம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.\nமுதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றன. இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பெரும் பங்காற்றினர்.\nஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. கடந்த 14-வது மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ. 1,300 கோடியாகும். நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு அரசு சுமார் ரூ. 34,500 செலவு செய்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ. 21 லட்சமும், ஒரு நாள் நாடாளுமன்றம் செயல்பட சுமார் ரூ. ஒன்றரை கோடியும் செலவாகிறது. மொத்தத்தில், ஒரு கூட்டத்தொடர் நடத்துவதற்கு ரூ. 250 கோடி செலவாகிறது.\nஉண்மையாக, ஆரோக்கியமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் மக்களுடைய வரிப்பணம் வீணாகாது. ஆனால் நடைபெறும் ��ிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரம், பணம் மற்றும் மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளலாம்.\nநாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய மற்றொரு விஷயமாகும். கடந்த காலங்களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 முறை நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் அமர்வுகள் 70 ஆக குறைந்துவிட்டன. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைபெற்ற அமர்வுகளில் மிகவும் குறைந்த அமர்வுகளாகும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 அமர்வுகளாவது நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புகளாகும்.\nநாடாளுமன்ற அமர்வுகள் அதிக அளவில் நடைபெற்றால்தான் மசோதாக்களை முறையாக அறிமுகம் செய்து விவாதிக்க முடியும். மேலும் கேள்வி நேரங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் அரசை நெறிப்படுத்த வாய்ப்புகள் உருவாகும்.\nநாடாளுமன்றத்தின் அலுவல்கள் நடைபெறவில்லை என்றாலோ அல்லது அவை முடக்கப்பட்டாலோ உறுப்பினர்களுக்கு தினசரி சலுகைகள் மற்றும் தினசரி படிகள் வழங்கப்படக்கூடாது என்று மக்களவைத் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக இந்த யோசனையை நிராகரித்துவிட்டன.\n1949 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் வி.ஐ. முனுசாமி என்பவரால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உறுப்பினர்களின் தினப்படியை 45-லிருந்து 40 ரூபாயாகக் குறைக்க வேண்டும். அதற்கான காரணம், “”நாட்டு மக்கள் வறுமையில் உள்ளபோது உறுப்பினர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கக் கூடாது. எனவே, இதைக் கருத்தில்கொள்ளும்போது 5 ரூபாய் என்பது ஒரு மிகச்சிறிய தியாகம்தான். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒரு மிகச்சிறிய பங்களிப்புதான் இது” என்றார் முனுசாமி.\nஇந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். இதன்படி 5 ரூபாய் குறைக்கப்பட்டு தினப்படி 40 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு வரை இவ்வாறு வழங்கப்பட்டதை இத்தருணத்தில் நிச்சயமாக குடிமக்கள் அனைவரும் நினைவுகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சம்பவம் எவ்வாறு நாடாளுமன்றமும் அ��ன் உறுப்பினர்களும் சமூக, பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.\n1954 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளில் 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளை உயர்த்த வேண்டுமென்றால் குரல் வாக்கெடுப்பின் மூலமாக மிகவும் எளிதாக நிறைவேற்றப்படுகிறது.\nஅதேவேளையில் அரசு அலுவலர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஊதியக் குழு நியமிக்கப்பட்டு பல்வேறு விவாதங்கள் மற்றும் திருத்தங்களோடுதான் உயர்த்தப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகிறது. எனவே இதையும் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.\nஎனவே கூச்சல், குழப்பம் போன்றவற்றின் மூலம் அவை நடவடிக்கைகளை முடக்கி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.\nநமது நாட்டின் 26 சதவிகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் விரயமாகும் வரிப்பணம் தேசிய பேரிழப்பாகும்.\nஏற்கெனவே பல்வேறு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் அதன் மதிப்பையும் கண்ணியத்தையும் இழந்து காணப்படுகிறது. இத்தகைய போக்கு கட்டாயமாக மாற வேண்டும்.\nஆரோக்கியமான விவாதம், அவை நடவடிக்கைகளில் அதிக உறுப்பினர்கள் கலந்துகொள்ளுதல், நாடாளுமன்றத்தை முறையாகச் செயல்பட அனுமதித்தல், நாட்டு மக்களுக்கு குறிப்பாக, இளைய தலைமுறைக்கு உதாரணமாகத் திகழ்வது போன்ற கண்ணியத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஇதன்மூலம்தான் நாடாளுமன்ற ஜனநாயகத் தத்துவம் முழுமை அடையும். நாடாளுமன்றமும் பயனுள்ளதாகும்.\nஇதைச் செய்யத் தவறினால் மக்களவைத் தலைவர் கூறியதுபோல “”இந்த அமைப்பை எந்த சக்தியாலும் ஏன், ராணுவத்தாலும் கூட காப்பாற்ற முடியாது.”\nஇன்று தமிழ் மாநிலம் அமைந்த 51ஆம் ஆண்டு தினம். கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் இதன் “பொன்விழா’ கொண்டாடப்பட்டது. இதுவரை சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாநிலங்கள் மட்டுமே மாநில உதயதினத்தை விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருந்தன.\nஇந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தபோது, மாநிலங்களின் பிரிவினைக்கான குரல்களும் எழுந்தன. நாடு விடுதலைபெற்றதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளர்ச்சிகளும் வெடித்தன. முதல் பிரதமர் பண்டித நேரு இப்பிரச்னைக்குத் தீர்வாக இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.\nஅவை தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்பனவாகும். இவற்றுள் “தட்சிணப் பிரதேசம்’ என்பது தமிழ்நாடு, கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும்.\nஇதை ராஜாஜி மட்டுமே வரவேற்றார்; பெரியார் கடுமையாக எதிர்த்தார்; அண்ணாவும் கண்டனம் தெரிவித்தார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு போராடின. நேருவும் வேறுவழியில்லாமல் இத்திட்டத்தை கைவிட நேர்ந்தது.\n1953ஆம் ஆண்டுவரை தமிழ்நாடும் சென்னை மாகாணத்தின் ஓர் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பலமொழிக்கூட்டில் சிக்கிக்கிடந்தவர்கள், தனியாக “விசால ஆந்திரம்’ வேண்டுமெனவும், “ஐக்கிய கேரளம்’ வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினர். இதற்காக ஆந்திர மகாசபை, கேரள சமாஜம் என்ற அமைப்புகளை உருவாக்கி கட்சிசார்பின்றி ஒன்றுபட்டுக் குரல்கொடுத்தனர்.\nஇதன் பிறகுதான், காங்கிரஸ் கட்சியிலிருந்த ம.பொ. சிவஞானம், முதன்முதலாக “தமிழ் அரசு’ அடைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போது “வடவேங்கடம் முதல் குமரிவரையுள்ள தமிழகம்’ அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.\nசுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும்வகையில் தை மாதம் முதல்நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என விரும்பிய ம.பொ.சி., தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்று அறிக்கையும் வெளியிட்டார��.\n1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டப்பேரவையில் மொழிவாரி மாநிலப் பிரிவினையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொழிவாரி மாநிலப் பிரிவினைபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட “தார் குழு’ 1948 செப்டம்பர் 13-ல் சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.\n“தமிழக எல்லை மாநாட்டை’ தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. 1949-ல் சென்னையில் நடத்தினார். மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்து, பதவியைத்துறந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமையில் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். “வடவேங்கடம் முதல் தென்குமரிவரையுள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும்’ என்ற தீர்மானம் இம்மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\n1953-ல் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். இதன்பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் 1953 அக்டோபர் 2-ல் “ஆந்திர மாநிலம்’ அமைவதற்கான வாக்குறுதியை அவர் அளித்தார்.\n’ என்ற பிரச்னை எழுந்தது. “தமிழகத்துக்கே உரியது’ என்பதை முடிவு செய்ய அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி, காங்கிரஸ் தலைவர் காமராஜர், சென்னை மேயர் செங்கல்வராயன், முன்னாள் மேயர் எம். ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. முதலியோர் கடுமையாகப் பாடுபட்டனர். அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும், பிரதமர் நேருவையும் சம்மதிக்கவைப்பதற்குப் பெரும்பாடுபட்டனர்.\n1953 மார்ச் 25-ல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு, ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை வெளியிட்டார். இதில் ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார். அதன் பிறகே சென்னை பற்றிய கவலை நீங்கியது.\nமொழிவாரி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை தென்எல்லை மீட்புப் போராட்டமும், வடஎல்லை மீட்புப் போராட்டமும் வரலாற்றில் இடம்பெற்றவை. தென்எல்லைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை “கன்னியாகுமரி’யாகவே நீடிக்கிறது.\nவடஎல்லைப் பாதுகாப்புக் குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. அதற்கு கே. விநாயகம் செயலாளர். மக்களை அணிதிரட்ட உதவியவர் மங்கலங்கிழார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சர் ஹெச்.வி. படாஸ்கரை இந்திய அரசு நியமித்தது.\nபடாஸ்கர் பரிந்துரைப்படி, திருத்தணி தாலுகா முழுவதும் (ஒரே ஒருகிராமம் நீங்கலாக), சித்தூர் தாலுகாவில் 20 கிராமங்கள், புத்தூர் தாலுகாவில் ஒரு கிராமம் உள்பட 322 கிராமங்கள் ஆந்திரத்தில் இருந்து பிரித்து, தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன. அதேபோல, தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டன.\nஇந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகள் பலர். ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி போராடி, 1953-ல் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்ததையும், “தமிழ்நாடு’ பெயர் கோரி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்க நாடார் 1956 அக்டோபர் 13-ல் உயிர்துறந்ததையும் தவிர்த்திருக்க வேண்டும்.\nஎனினும் மாநில முதல்வர் பொறுப்பிலிருந்த ராஜாஜி, காமராஜரின் பங்கு குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை என்பது ஆந்திரத்தின் பிடிவாதமான கோரிக்கையாக இருந்தபோது ராஜாஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார். “”சென்னைப் பட்டணத்தை ஆந்திரத்துக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை அமல்படுத்தும் சக்தி எனக்கு இல்லை; இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரதமரிடம் கூறிவிட்டேன்…” என்றார். பிரதமர் மனம்மாற இதுவும் ஒரு காரணம்.\nஅத்துடன், அவரது “தட்சிணப் பிரதேச’ அறிவிப்பின்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை எடுத்துக்கூறி, அதைக் கைவிடச் செய்த பெருமை அப்போதைய முதலமைச்சர் காமராஜரையே சேரும். இதற்கெல்லாம் மேலாக ம.பொ.சி.யின் பணியையும் மறக்க முடியாது.\nமாநிலப் பிரிவினை குறித்து, எல்லா மாநிலங்களுக்கும் மனக்குறைகள் இருக்கின்றன. வட எல்லையான வேங்கடத்தை இழந்தது தமிழகத்திற்கு ஓர் குறையாகவே கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள மராட்டியப் பகுதியான பெல்காம் மாவட்டத்தைத் திரும்பப்பெற “மராட்டிய சமிதி’ தொடர்ந்து போராடி வருகிறது.\nஇச் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியவைதான்; ஆனால் தீர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் சில அரசியல்வாதிகள் கவனமாக இருக்கின்றனர்.\nமொழிவாரிப் பிரிவினை மாநிலங்களுக்கான பிரிவினையே தவிர, மக்களுக்கானது அல்ல. மொழி என்பது பிரச்னைகளுக்கு முடிவாக இருக்க வேண்டுமே தவிர, தொடக்கமாக இருக்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/uranium/", "date_download": "2020-08-12T12:03:12Z", "digest": "sha1:ZDIWLHSR4JAGCBG5BFXGM3L5NWWFCKZM", "length": 116785, "nlines": 433, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Uranium « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்தியா – அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் அபரிமித தொழில் வளர்ச்சியால் பெருகிவரும் மின்சாரத் தேவையை ஈடுகட்ட இந்த அணுசக்தி ஒப்பந்தம் அவசியம் என்பது மத்திய அரசின் வாதம்.\nஅணுசக்தி திட்டத்திற்கு முக்கிய தேவையான யுரேனியத்தைப் பெற இந்த ஒப்பந்தம் துணைபுரியும். ஆனால், மாற்று எரிசக்தி உத்தியில் ஆர்வம் காட்டும் விஞ்ஞானிகள், யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தைப் பயன்படுத்தலாம் என்கின்றனர்.\nதோரியமும் யுரேனியத்தைப்போல கதிர்வீச்சுத் தன்மை கொண்டதுதான். ஆனால், யுரேனியம் அளவுக்கு ஆபத்தானது அல்ல என்ற கருத்தும் உள்ளது.\nஅணுஉலைகளில் தோரியத்தைப் பயன்படுத்தும் ஆராய்ச்சியில் ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. இருப்பினும், இத் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம்.\nஉலகில் முதன்முதலில் அணுஉலைகளில் தோரியம் எரிபொருளைப் பயன்படு���்தி மின் உற்பத்தி செய்த நாடு இந்தியாதான். 1995-ல் குஜராத்தில் உள்ள காக்ரபார்-1 அணுமின் நிலையத்தில் தொடர்ந்து 300 நாள்களும், காக்ரபார்-2 அணுமின் நிலையத்தில் தொடர்ந்து 100 நாள்களும் தோரியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.\nதோரியத்தை நேரடியாக அணுஉலைகளில் எரிக்க இயலாது. அதனுடன் யுரேனியம் குறைந்த அளவில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது- இது இந்திய தொழில்நுட்பம். யுரேனியத்தைவிட தோரியம் சிறந்தது என்பதற்கு பல ஆதாரங்களைக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.\n“”யுரேனியத்தைப் பயன்படுத்திய பின்னர் மிஞ்சும் கழிவின் கதிர்வீச்சுத்தன்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும். ஆனால், தோரியக் கழிவின் கதிர்வீச்சுத் தன்மை சுமார் 500 ஆண்டுகளுக்கே இருக்கும்.\nபசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தி இல்லாமல் மின் உற்பத்தி செய்ய வேண்டுமானால் தோரியமே சிறந்தது” என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹஷேமி-நிஜாத்.\nஉலகம் முழுவதும் சுமார் 4.5 மில்லியன் டன் தோரியம் இருப்பு உள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது. இதில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் இந்தியாவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து, ஆஸ்திரேலியா, நார்வே, அமெரிக்கா, கனடா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தோரிய வளம் மிகுதியாக உள்ளது.\n“”உலகில் உள்ள மொத்த யுரேனியம் இருப்பையும் மின் உற்பத்திக்காக ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், அது 10 அல்லது 20 ஆண்டுகளுக்கே வரும். எனவே, நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பம் மூலம் தோரியத்தைப் பயன்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். அதிகரித்து வரும் அணுசக்தி தேவைக்கு தோரியம் முக்கியமான, சிறந்த தீர்வு”- சமீபத்தில் வியன்னாவில் நடைபெற்ற ஐஏஇஏ கூட்டத்தில் இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கர் தெரிவித்த கருத்து இது.\nதற்போது, அணுஉலைகளில் மின் உற்பத்திக்குப் பிறகு யுரேனியக் கழிவுகளைப் பாதுகாக்க மிகுந்த பொருள்செலவு ஏற்படுகிறது. எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அணுக் கதிர்வீச்சு கசியும் அபாயமும் (செர்னோபில் விபத்து போன்று) உள்ளது. யுரேனியக் கழிவுகளில் இருந்துதான் புளுட்டோனியம் பிரித்தெடுக்கப்பட்டு அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது எ��்பதால், தீவிரவாதிகளின் கையில் அது சிக்காமலும் பாதுகாக்க வேண்டியுள்ளது.\nஆனால், தோரியக் கழிவுகளில் இந்த அளவுக்கு அபாயம் இல்லை. பொதுவாகவே தோரியத்தில் வெடிக்கும் மூலக்கூறுகள் இல்லை என்பதால், அதன் கழிவுகளில் இருந்து அணுஆயுதத் தயாரிப்புக்காகப் பிரித்தெடுக்க எதுவும் இல்லை.\nமேலும், தோரியத்தை ஆதாரமாகக் கொண்ட தொழில்நுட்பத்தை அணுஉலைகளில் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்தபிறகு, அதன் கழிவுகளை மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி, கதிர்வீச்சுத் தன்மையை முற்றிலும் குறைக்கும் தொழில்நுட்பத்திலும் (இப்ர்ள்ங்க் சன்ஸ்ரீப்ங்ஹழ் ஊன்ங்ப் இஹ்ஸ்ரீப்ங்) இந்தியா முன்னேற்றப்பாதையில் உள்ளது.\nவியன்னா கூட்டத்தில் இந்தியாவின் இந்தத் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ள உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அதிக ஆர்வம் காட்டினர்.\nஏற்கெனவே யுரேனியம் செறிவூட்டுதலிலும், மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்திலும் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது. தற்போது தோரிய தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது. இருப்பினும், தோரியத்தை ஆதாரமாகக் கொண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வணிகரீதியாக, முழுவீச்சில் மின்உற்பத்தி செய்வதற்கு மேலும் உயர் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\nஅவ்வாறு முழுமையான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அதீத தோரிய வளம் மூலம் அணுசக்தி உலகில் முதன்மையான இடத்தை இந்தியா பெறும் என்பது உறுதி\nஒரு கோடி சூரிய ஒளி – கறுப்பு மழை\n1945ஆகஸ்ட் 6. காலை 8.15. அதுவரை மனித குலம் அறிந்திராத, அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் அழிவுசக்தி கோரத்தாண்டவமாடியது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில். அந்நகரின் மீது “ஒரு கோடி சூரியன்கள்’ கண நேரம் ஒளியூட்டி மறைந்தது போன்ற தோற்றம். தொடர்ந்து காரிருள் சூழ்ந்தது; “கறுப்பு மழை’ பெய்தது. அமெரிக்க போர் விமானம் அந்த நகரின் மீது அணுகுண்டு வீசிய ஒரு சில நிமிடங்களில் இவை நிகழ்ந்தன.\nஅந்தக்கணம் குறித்து, தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த (அப்போது 12 வயதான) காஸ் சூயிஷி கூறுகிறார்,”ஒரு விநாடிக்கு முன் சொர்க்கம் போன்று ஒளிர்ந்தது; மறு விநாடி நரகமாகிவிட்டது’\nநகரில் ஆங்காங்கே தீப்பற்றி எரியத் தொடங்கியது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் தயாரிக்கப்பட்ட அந்த அணுகுண்டால் ஏற்பட்ட வெடிப்பு, வெப்பம், தீப் பிழம்புகள், கதிரியக்கத்தால் உடலில் தீப்பற்றி, நுரையீரல் வெடித்து, மூச்சுத் திணறி அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 90,000 பேர் உடனடியாக இறந்தனர். 1945-ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்தது.\nஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வீசப்பட்ட புளுட்டோனிய அணுகுண்டால் 70,000 பேர் இறந்தனர்.\nஅணு வெடிப்புக்குப் பிந்தைய 62 ஆண்டுகளில், பின் விளைவுகளால் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.\nஹிரோஷிமா, நாகசாகி அழிவைக் கண்ணுற்ற மகாத்மா காந்தி கூறியது: “அணுகுண்டு விளைவித்த மாபெரும் சோகம் நமக்கு கூறும் நீதி – அணு குண்டை எதிர் – அணுகுண்டு மூலம் அழிக்க முடியாது; வன்முறையை, எதிர்வன்முறையைக் கொண்டு வீழ்த்த முடியாது என்பதைப்போல. அகிம்சையின் மூலமே வன்முறையிலிருந்து உலகம் மீண்டு வர வேண்டும். அன்பால் மட்டுமே வெறுப்பை வெல்ல முடியும்’ என்றார்.\nஎனினும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக் கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகு தற்போது உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவற்றில்,\nஅமெரிக்காவில் 9,938 அணு ஆயுதங்கள் உள்ளன.\nசீனா – 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத\nஇந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஇஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.\nஇவற்றில் 12,000 அணு ஆயுதங்கள், ஏவுகணை உள்ளிட்ட தாங்கிகளில் பொருத்தப்பட்டு தயாராக உள்ளன; இதில் 3,500 ஆயுதங்கள் ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் செலுத்திவிடக்கூடிய தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான ஆயுதங்கள், நேரில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத, பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் பெரு நகரங்களைக் குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன.\nதவறான தகவல்கள், தகவல் இடைவெளிகள் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதத் தாக்குதல் நடக்கக்கூடிய சூழலில் நாம் வாழ்கிறோம்.\n1945 முதல் இதுவரை நிகழ்த்தப்பட்ட 2,051 அணு வெடிப்பு சோதனைகள் காரணமாக ஏற்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் பேரழிவு ஏற்பட��ட 62-வது ஆண்டு நினைவு தினத்தின் போது வரும் செய்திகள் போரற்ற உலகை விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதங்களுக்கான குழு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அண்மையில் அளித்த அறிக்கையில்,”அமெரிக்கா, தன்னுடைய நேசநாடுகளின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளது.\nஇந்திய – அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணு ஆயுதங்களின் பெருக்கத்துக்கே வழிவகுக்கும் என இந்திய, உலக சமாதான இயக்கங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.\nகதிரியக்கம், மரணம் என்ற வகையில் மனித குல அழிவுக்கு நேரடியாகவும், கல்வி, குடிநீர்த் திட்ட நதிகளை மடைமாற்றுவதன் மூலம் மறைமுகமாகவும் காரணமாக உள்ள அணு ஆயுதங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள சமாதான இயக்கங்களின் கோரிக்கையாக உள்ளது.\nஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996 ஜூலை 8ஆம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும். “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.\nஅணு ஆயுதக் கலைப்புக்கு வழிகோலும் சர்வதேச பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அணு ஆயுதக் கலைப்பை சர்வதேச கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்துவது அனைத்து நாடுகளின் சட்டப்பூர்வ கடமை’ என்பதே அது.\nஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்குவிடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை “அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது’ ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை “முற்றிலும் ஒழிப்பது’ ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கு உலக நாடுகளின் அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஅணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளின் குடிமக்களும், மனித குல அழிவுக்கு வழிவகுக்கும் இவற்றைக் கைவிட வேண்டும் என தங்களது அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்.\nபுகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு நண்பர் கேட்டார்: “”மூன்றாவது உலகப் போரில் என்ன ஆயுதம�� பயன்படுத்தப்படும்\nஅதற்கு அவருடைய பதில்: “”மூன்றாவது உலகப் போரினைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரில் கல்லும், வில்லும் பயன்படுத்தப்படும்…”\n மூன்றாவது உலகப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் உலகம் சுடுகாடாகிப் போகும். அதன் பின் புதிய மனிதர்கள் உருவாக வேண்டும். அந்த கற்காலத்தில் கல்லும், வில்லும்தானே கருவிகளாகும்\nஅணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப்பதைக் குறிப்பால் உணர்த்தவே, அந்த அணு விஞ்ஞானி இவ்வாறு உலகை எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்த எச்சரிக்கை யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உலக நாடுகள் மனம்போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றன.\nஹிரோஷிமா, நாகசாகி என்ற பெயர்களை உச்சரித்த உடனேயே அணு ஆயுத அழிவுதான் கண் முன்னே காட்சி தரும். இரண்டாம் உலகப் போரின்போது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்த இரு நகரங்களும் “பொடியன்’, “தடியன்’ என்னும் இரு ஆயுதங்களால் சில நொடிகளில் ஏற்பட்ட பேரழிவு மனித சிந்தனைக்கே அப்பாற்பட்டதாக இருக்கிறது.\nஅணுகுண்டு வீச்சின் விளைவாக மக்கள் நெருக்கமும், கட்டடப் பெருக்கமும் கொண்ட இருபெரு நகரங்களும் இருந்த இடம் தெரியாமல் அந்த நொடியே அழிந்து நாசமாயின. ஹிரோஷிமா நகரில் 76 ஆயிரம் கட்டடங்களில் 92 சதவிகிதத்துக்கும்மேல் வெடித்தும், இடிந்தும், எரிந்தும் போயின. நாகசாகியிலிருந்த 51 ஆயிரம் கட்டடங்களில் 36 சதவிகிதம் அவ்வாறு அழிந்து நாசமாயின.\nஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரில் இருந்ததாகக் கணக்கிடப்பட்ட மூன்றரை லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு மேல் 1950 வாக்கில் மடிந்தார்கள். நாகசாகியில் ஆகஸ்ட் 9 அன்று இருந்ததாகக் கணக்கிடப்பட்ட 2,70,000 பேரில் சுமார் 1,40,000 பேர் மாண்டு போயினர்.\nஇலக்குப் பகுதிகளில் சாவும் அழிவும் கண்மூடித்தனமாக நடந்தேறின. குழந்தைகள், பெண்கள், இளைஞர், முதியோர், படைகள், குடியிருந்தோர், வருகை புரிந்தோர், வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் } எவையும் விட்டுவைக்கப்படவில்லை. பலியானவர்களில் 90 சதவிகிதத்தினர் பொதுமக்கள். இப்போதும், அந்தக் குண்டுவீச்சு தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.\nஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த அரைமணி நேரம் கழித்து காலை 8.45 மணியளவில் பெருந்தீ மூண்டது. அப்பகுதியிலிருந்த காற்று சூடேறி விரைவாக மேலே போனது. உடனே எல்லாத் திசைகளிலிருந்தும் குளிர்காற்று உள்ளே புகுந்தது. “தீப்புயல்’ விரைவில் வீசத் தொடங்கியது. மணிக்கு 65 கி.மீ. வேகம். காலை 11 முதல் மாலை 3 வரை வன்மையான சுழல்காற்று நகர மையத்திலிருந்து வடமேற்காகச் சுழன்றது. மாலைக்குள் காற்று தணிந்துவிட்டது. அதற்குள் வெடிப்பு மையத்திலிருந்து 2 கி.மீ. ஆரத்திற்கு நகரம் தீப்புயலால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.\nநாகசாகியில் குண்டு வெடித்த ஏறக்குறைய 90 நிமிடங்கள் கழித்து பல இடங்களில் தீப்பிடித்தது; அது பரந்து பரவி பெருந்தீயாக வளர்ந்தது. இரவு 8.30 மணி வரை நீடித்த அந்தத் தீயால் ஒரு பரந்த நிலப்பரப்பே எரிந்து பாலைவனமாகப் பாழடைந்து போய்விட்டது.\nவிமானத் தாக்குதல்கள் மற்றும் பிற அவசரத் தேவைகளுக்கு இந்த இரு நகரங்களும் ஆயத்தமாக இருந்தபோதிலும் அணுகுண்டின் ஆற்றல் அத்தனையையும் பயனற்றதாக ஆக்கிவிட்டது. விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு தரும் காப்பிடங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் அங்கு புகுந்த வெப்பக் காற்றினால் வெந்து போனார்கள். இதனால் அதிகப்படியான சாவுகள் ஏற்பட்டது என்று கூறலாம்.\nஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6 அன்று காலை 9 மணி முதல் 4 மணிவரை நகரின் சில இடங்களிலும், காற்று வீசும் திசையிலிருந்த கிராமப்புறப் பகுதிகளிலும் “கருமழை’ பெய்தது. “கருமழை’ பெய்த இடங்களில் ஆறுகளில் பெருமளவில் மீன்கள் செத்திருக்கக் கண்டனர். பிசுபிசுப்பான மழையால் மாசுபட்ட புல்லை மேய்ந்த கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மழை பெய்த இடங்களில் குடியிருந்த பலருக்கும் பேதி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்கள்.\nஅதுபோலவே நாகசாகியிலும் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடத்தில், அழிவுக்குத் தப்பித்திருந்த மறுபாதி நகரில் “கருமழை’ பெய்தது. இவ்வாறு அணு ஆயுத மேல்படிவின் தீங்குகளினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.\nகதிர்வீச்சின் பிந்தைய விளைவுகளால் பாதிப்படைந்தோர் தொடர்ந்து துன்புற்றார்கள் அல்லது இறந்தார்கள். பிந்தைய விளைவுகளில் மிக முக்கியமானது புற்று; உயிருக்கு ஆபத்தான ரத்த வெள்ளையணுப் புற்று; கண்படலம் உருவாதல்; வயதுக்கு முந்தி கிழட்டுத்தன்மையடைதல் போன்றவை.\nஇவைதவிர, பிறவிக் குறைபாடுகளும் தோன்றுகின்றன. அதிகக் கதிர்வீச்சினால் கருமூல அணுக்கள் சாகின்றன. விந்தையோ முட்டையையோ உற்பத்தி செய்யும் திறனை இழக்கின்றன. அணுத்தாக்குதல் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மனிதர்களில் அயனிமயக் கதிர்வீச்சின் மரபின / பிறவிப் பாதிப்புகள் பற்றி உறுதியான இறுதி முடிவுகளை அறிய இந்தக் கால அளவு போதாது என்றே அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.\nஅணுக்கருவிகள் மூன்று வகைகளில் தனித்தன்மை கொண்டிருக்கின்றன: பெருமளவில் உடனடியாக சாவையும் அழிவையும் உண்டாக்குகின்றன; மனித சமூகத்தில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து விடுகின்றன; பாலைவனமாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் சிக்கலானதும், நெடுங்காலத்ததுமான சமூக, உளவியல் விளைவுகளை உருவாக்குகின்றன.\nஅணுகுண்டு போடப்பட்டு இவ்வளவு காலம் கழிந்த பிறகும் அது இன்னும் தொடர்ந்து உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஹிரோஷிமாவில் உள்ள கதிர்வீச்சு விளைவு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஷிங்கேமத்சு இந்த அழிவைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா\n“”இவர்களுக்கும், குண்டுவெடிப்பில் பிழைத்திருக்கும் பிறருக்கும் போர் இன்னும் முடியவில்லை. அணுகுண்டின் விளைவான இந்தக் கதிர்வீச்சு நோய்கள் தம்மிடமிருந்து தீருமா எப்போது தீரும் என்று அவர்கள் எல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…”\nபோர், நாசத்தை விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அணு ஆயுதங்கள் எதிரிகளை மட்டுமல்ல, ஏவியவர்களையே அழித்து விடும்; உலகத்தையே சுடுகாடாக மாற்றிவிடும்; யாருக்காகவும் அழ யாரும் இருக்க மாட்டார்கள்.\nவெள்ளைப் புறாவைப் பறக்கவிடுவதால் மட்டும் உலக அமைதி உண்டாகிவிடாது. வெண்புறாவைப் பறக்கவிடுவதும் நாம். அதனைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவதும் நாம். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். காலத்தின் கட்டளை இது. ஆம், போர் இன்னும் முடியவில்லை\nஅணுசக்தி மூலம் மின்சாரம் :: கூடங்குளம் பயங்கரம் (கல்கி)\n“பூச்சி மருந்தில்கூட அனுமதிக்கப்பட்ட அளவு என்பது (permissible level) உண்டு. ஆனால், கதிரியக்கத்தைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு (safe dose) என்பதே கிடையாது.” அணுக் கதிரியக்கத்தின் விளைவுகள் தொடர்பாக ஐ.நா. அறிவியல் குழு இவ்���ாறு அறிக்கை அளித்திருக்கிறது.\nகூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை மீண்டும் முழு வீச்சோடு தலையெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, அங்குள்ள இரண்டு அணு உலைகள் போதாதென்று மேலும் நான்கு அணு உலைகள் அமைக்க முடிவெடுத்துச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு.\nகூடங்குளம் என்று குறிப்பிடப்பட்டாலும் அதற்கு அருகே உள்ள கிராமமான இடிந்தகரையில்தான் அணுமின் நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் உதவியுடன் நிறுவப்படும் இந்த அணுமின் நிலையம் கடல் நீரைக் கொண்டு அணு உலைகளைக் குளிர்ப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கூடங்குளத்தில் இதை நிறுவியிருக்கிறார்கள்.\nகூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்க, அரசும் தன் முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறது.\nசமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.\n“இதெல்லாம் கண்துடைப்பு நாடகம். நான்கு அணு உலைகளுக்குமான அனைத்து திட்டங்களையும் எல்லா ஏற்பாடுகளையும் அரசு செய்துவிட்டது. இதற்கான ஒப்பந்தங்களும் ரஷ்ய அதிகாரிகளுடன் கையெழுத்திடப்பட்டுவிட்டன. பிறகென்ன கருத்துக் கேட்புக் கூட்டம்” என்று கொதிக்கிறார்கள் மக்கள்.\nஇது குறித்துச் சுற்றுப்புற ஆய்வாளரும் லயோலா கல்லூரிப் பேராசிரியருமான டாக்டர் வின்சென்ட்டைக் கேட்டபோது “நம் நாட்டில் மின்சாரம் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. மரபுசார்ந்த எரிபொருட்கள் (பெட்ரோல், டீசல் போன்றவை) மிக வேகமாகக் குறைந்து வருகின்றன. மரபுசாராத சக்திகள் – காற்றாலைகள், சூரியசக்தி போன்றவை மிக அதிக தயாரிப்புச் செலவு பிடிப்பவை. தவிர பொது மக்களால் இவை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nவளர்ந்து வரும் நாடு என்பதிலிருந்து வளர்ந்த நாடு என்ற நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அணுசக்தியை மாற்றாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது ஏற்கத்தக்கது தான். பாதுகாப்பு உணர்வு, வீண் பொருட்கள் வெளியேற்றம் இந்த இரண்டு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். இந்த இரண்டையும் கவனித்து கண்காணிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எனவே, கவலை வேண்டாம். அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வரை அணு சக்தியைப் பயன்படுத���துகிறார்கள். இந்த நிலையில் நம் நாடும் சுயச் சார்போடு விளங்க அணுசக்தி உற்பத்தி அவசியம்தான் என்றார். ஆனால், கல்பாக்கம் ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மருத்துவக் குழு’வின் உறுப்பினரான டாக்டர் புகழேந்தி இந்தக் கருத்திலிருந்து\n“தமிழகம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. வரவிருக்கும் அணு உலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இரண்டிலுமாகச் சேர்ந்து, மொத்தம் பத்து அணு உலைகள் தமிழகத்தில் செயல்படப் போகின்றன.\n என்பது முதல் கேள்வி. இதனால் பாதிப்பு உண்டா\n“அணுசக்தியின் மூலம் மின்சாரம் என்று கூறப்படுவதே ஒரு பொய். அணுகுண்டு தயாரிக்கதான் இந்த உலைகள் உருவாக்கப்படுகின்றன. மின்சாரம் என்பது இதில் ஒரு உபரிப் பொருள், அவ்வளவு தான். தவிர, அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது அதிக செலவு பிடிப்பது. இதனால் மக்களுக்குப் பயன் இராது.\n“மாறாக, கதிரியக்கம் என்பது நாம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தாக இருக்கப் போகிறது.\n“2005 ஜனவரி 31 அன்று அமெரிக்காவின் பொது சுகாதாரத் துறை அளித்த அறிக்கையின்படி எக்ஸ்ரே, நியூட்ரான், காமா கதிர்கள்\nஆகியவை கார்சினோஜின்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கார்சினோஜின் என்பது புற்றுநோயை உண்டாக்கும் காரணி. இதுவரை இவற்றால் புற்றுநோய் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதுபோல் கூறிக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்தப் பாதிப்புகள் நிச்சயம் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.\nகல்பாக்கத்தில் அறிவியல் பூர்வமான ஒரு சோதனையை மேற்கொண்டோம். ‘மல்டிபிள் மைலோமா’ என்ற நோய் குறித்த\nஆராய்ச்சியை மேற்கொண்டோம். இது கதிரியக்கத்தால் எலும்பு மஜ்ஜையில் உருவாகக் கூடிய ஒரு வகை புற்றுநோய். கல்பாக்கம் பகுதியில் ஒன்றரை வருடங்களுக்கு நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் அணு உலைகளில் பணியாற்றிய இரண்டு பேரும், கல்பாக்கம் நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.\nசென்னை அடையாறு புற்றுநோய்க் கழகம் ‘ஆண்களில் ஒரு லட்சத்தில் 1.7 பேரும், பெண்களில் ஒரு லட்சத்தில் 0.7 லட்சம் பேரும் இதனால் இறக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது. அதாவது, ஒரு லட்சத்துக்கு 2.4 நபர்கள்.\nஆனால் கல்பாக்கத்தின் மக்கள் தொகை அதிகபட்சம் 25,000தான். பாதி���்போ மூன்று பேருக்கு – அதாவது, பொதுவான விகிதத்தைவிட நான்கு மடங்கு அதிகம்\n“மேலும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிப்பார்கள். அமெரிக்காவில் இதற்கெனவே ஒரு (எனர்ஜி எம்ப்ளாயீஸ் ஆக்ட்) சட்டம் உண்டு. இங்கே சட்டமும் கிடையாது. இழப்பீடும் கிடையாது” என்று குமுறினார்.\nஇந்த வாதங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியவை. சோவியத் யூனியனின் (இன்றைய உக்ரைன்) செர்னோபில் அணுமின் நிலைய விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அணுசக்தி இல்லாமலேயேகூட விஷவாயுவின் கோரத் தாண்டவத்தை போபாலில்\nஅனுபவித்திருக்கிறோம். மார்ச் 1999-ல் கல்பாக்கத்தில் கனநீர்க் (heavy water) கசிவு ஏற்பட்டபோது ‘அதெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள்தான்’ என்றனர் அதிகாரிகள்.\n‘இன்னும் எதையெல்லாம் அனுமதிக்கப் போகிறோம்’ என்பதுதான் அச்சுறுத்தும் கேள்வி.\nநாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை தொடக்கம்\nஜாம்ஷெட்பூர், ஜூன் 26: நாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜாம்ஷெட்பூர் அருகேயுள்ள டுராம்டியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் ஆலையை தொடங்கி வைத்தார்.\nநாள் ஒன்றுக்கு 3000 டன் யுரேனியம் தாதுவை பதப்படுத்தும் திறன் கொண்ட இந்த தொழிற்சாலை, இந்திய யுரேனியம் நிறுவனத்தால் ரூ.350 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.\nபல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் யுரேனியம் தாது இந்த புதிய தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.\nமுன்னதாக இந்திய யுரேனியம் நிறுவனத்தால் கடந்த 1967-ம் ஆண்டு முதல்முதலாக யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜடுகோராவில் துவங்கப்பட்டது.\nஅணுசக்தியை ஆக்க சக்தியாகவும் பயன்படுத்த முடியும்; அழிவு சக்தியாகவும் பயன்படுத்த முடியும். அணுசக்தியால் பாதிப்புக்கு உள்ளான ஜப்பான், அதே அணுசக்தியால் முன்னேற்றமும் கண்டது என்று பலரும் சுட்டிக் காட்டுவது உண்டு.\nஆனால், ஜப்பானில் தற்போது நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவடைந்துள்ளது. அணுமின் நிலையத்தில் ஏராளமான கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையான பாதிப்பு விவரம் இன்னு��் முழுமையாக வெளியாகவில்லை.\nதற்போது நில நடுக்கத்தால் ஜப்பான் நாட்டில் சேதம் அடைந்துள்ள அணுமின் நிலையம் உலகிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம். நில நடுக்கத்துடன், கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1986-ம் ஆண்டு ரஷியாவில் செர்னோபில் விபத்தில், அணுக்கதிர் வீச்சு வெளிப்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம். இவ்விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக் கணக்கானோர் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். விபத்தின் பாதிப்பு இன்றளவும் தொடர்கிறது.\n2007 ஜனவரி 31 நிலவரப்படி நமது நாட்டின் மொத்த மின் உற்பத்தி சுமார் 1 லட்சத்து 28 ஆயிரத்து 200 மெகாவாட். இதில் அனல்மின் நிலையங்கள் மூலம் 84 ஆயிரத்து 150 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர, சுமார் 34 ஆயிரம் மெகாவாட் நீர் மின் நிலையம் மூலமும் 3,900 மெகாவாட் அணு மின்நிலையம் மூலமும், இதர புதுபிக்கத்தக்க எரிசக்தி மூலம் 6190 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அணுமின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.\n1969-ம் ஆண்டு முதல் இதுவரை 17 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் 7 அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் கூடங்குளத்தில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் இரண்டு அணு உலைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது.\n2030-ம் ஆண்டுக்குள் நமது நாட்டின் அணுமின் உற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி, மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இருப்பினும், இன்றளவும் அணுமின் உற்பத்தி அவசியமா, ஆபத்தானதா என்ற விவாதம் தொடர்கிறது.\nஒரு நாட்டின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை மின்சாரம். அனைத்து வளர்முக நாடுகளிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், மின் உற்பத்திக்குத் தேவையான நீர், நிலக்கரியின் வளம் குன்றி வருகிறது. காற்று, சூரியசக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல வகையிலான விசை ஆதாரங்களின் உற்பத்தியில் அரசு கவனம் செலுத்தினாலும், அவற்றின் உற்பத்தி போதுமானதாக இல்லை. எனவே, மின் தேவையைப் பூர்த்திசெய்வதில் அணுமின் நிலையங்களின் பங்களிப்பைத் தவிர்க்க இயலாது ��ன்கின்றனர் ஒருசாரார்.\nஅதேநேரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் உயிர்ப்பலி பெருமளவில் இருக்கும்; பல தலைமுறைகளுக்கும் பாதிப்பு தொடரும்; அணுமின் கழிவு அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும். இது உலகின் அழிவுப்பாதைக்கு வித்திடும்; அணுமின் உலைகள் அமைப்பதற்கான நிர்மாணச் செலவும் மிக அதிகம்; அணுக்கழிவைக் கையாளுவது குறித்து வெளிப்படை அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்கின்றனர்.\nஆனால், அணுமின் அவசியத்தை வலியுறுத்துபவர்களோ, ரயில் விபத்து, சாலை விபத்தில்கூட ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். அதற்காகப் பயணங்களை எவரும் தவிர்ப்பதில்லை. நவீனமுறை விமானப் பயணங்கள், கப்பல் பயணங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர். அதுபோன்று அணுமின் தயாரிப்பும் தவிர்க்க இயலாதது.\nகூடங்குளம் அணுமின் நிலையம் கடல் கொந்தளிப்பு, நில நடுக்கம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படாது. இது நவீனத் தொழில்நுட்பத்தில் அமைந்தது என அதன் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.\nஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அவசியமான அடிப்படைத் தேவையில் மின்சாரம் பிரதானமாக உள்ளது. மின் உற்பத்தியில் அணுசக்தியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் அணுமின் நிலையங்கள் உள்ளன.\nஒவ்வோர் அணு உலை அமைக்கும்போதும் அந்த நாடுகள் மிகவும் எச்சரிக்கையோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.\nஆனால், உலைகள் அமைக்கும்போது வெவ்வேறான தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் ஒன்றில் ஏற்படும் குறைபாடு, பாதிப்பு மற்றோர் இடத்தில் அதை நீக்கப் பயன்படுகிறது.\nஅணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்பது உண்மைதான் என்றாலும், பெருகிவரும் மின் தேவையைக் கருத்தில்கொண்டால், வேறு வழியில்லை என்கிற நிலையில், அது தவிர்க்க முடியாத விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nரூ. 33,600 கோடியில் 4 அணு உலைகளை அமெரிக்காவிலிருந்து வாங்குகிறது சீனா\nபெய்ஜிங், ஏப். 25: அமெரிக்காவிலிருந்து ரூ. 33,600 கோடி மதிப்பிலான 4 அதிநவீன அணு உலைகளை சீனா வாங்க உள்ளது.\nதற்போது சீனாவில் 1970-ம் ஆண்டுகளில் உருவான அணுஉலைகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றைவிட தொழில் நுட்ப ரீதியிலும் பாதுகாப்பு அம்சங்களிலும், விலை அ��ிப்படையிலும் அமெரிக்காவிடம் வாங்க உள்ள அணு உலைகள் மேம்பட்டதாக திகழும்.\nஇதற்காக வெஸ்டிங்ஹவுஸ் எலெக்ட்ரிக் கம்பெனி என்ற நிறுவனத்துடன் சீனா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.\nஇதன்படி அணுஉலைக்கான சாதனங்கள், இதர தேவைகள், தொழில் நுட்ப உதவி உள்பட எல்லா தொழில்நுட்பங்களையும் ஒப்படைக்க உள்ளது அமெரிக்க நிறுவனம். இதற்கான நடைமுறைகள் அனத்தும் மே மாதத்தில் முடிவடையும். தற்போதைய நிலவரப்படி 2013-ம் ஆண்டுக்குள் 4 அணு உலைகளில் முதலாவது தனது மின் உற்பத்தியை தொடங்கிவிடும் என்று சீனா டெய்லி பத்திரிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.\nஇதனிடையே, தமது அணு மின் சக்தி திட்டங்களுக்கு உள்நாட்டிலேயே தயாரான சொந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் எரிபொருளை 2020 ம் ஆண்டுக்குள் பயன்படுத்த சீனா தீவிரமாக உள்ளது. தற்போது தனது அணு மின்திட்டங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்து சமாளித்து வருகிறது சீனா.\nசொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எரிபொருள் தொழில்நுட்பத்துக்கு சாதகமாக அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்படும் அணு உலைகள் திகழும்.\nஇந்த தகவலை ஷாங்காயில் திங்கள்கிழமை நடந்த கருத்தரங்கு ஒன்றில் சீன அணுசக்தி ஆணைய தலைவர் சன் கின் தெரிவித்தார்.\nநிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை வெகுவாக குறைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின்நிலையங்களால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைகிறது. எனவே, 2020க்குள் அணு மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை கணிசமாக உற்பத்தி செய்யவும் (40 மில்லியன் கிலோ வாட்) அது திட்டமிட்டுள்ளது. 2005ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்காகும்.\nசீனாவின் முதல் அணு மின்நிலையம் கிழக்கு கடற்கரையில் உள்ள ஷேஜியாங் மாநிலத்தில் 1991ல் நிறுவப்பட்டது.\nஅணு உலைகளில் எரிபொருள்கள் எரிந்து தீர்ந்த பின்னர் அவற்றை எடுத்துச் சுத்தப்படுத்தி உபயோகமான கதிரியக்கப் பொருள்களைத் தனியே பிரித்து எடுப்பதற்கான உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை அணுசக்தி கமிஷனின் தலைவர் அனில் ககோட்கர் எடுத்துக் கூறியுள்ளார்.\nஆக்கப்பணிகளுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில் இந்தியாவுடன��� அமெரிக்கா ஒத்துழைப்பது தொடர்பாகக் கடந்த ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தில் இந்தியா குறித்த சில நிபந்தனைகள் உள்ளன. இது அமெரிக்கச் சட்டம் என்பதால் அவை இந்தியாவைக் கட்டுப்படுத்தாது. இந்தியாவுக்கு அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்திக்கான அணு உலைகளை விற்கலாம் என அனுமதி வழங்குவதே அச் சட்டத்தின் பிரதான நோக்கமாகும். மற்றபடி அணுசக்தி ஒத்துழைப்பு பற்றி “123′ ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டாக வேண்டும்.\nஇந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகுதான் அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் இந்தியாவுக்கு மின் உற்பத்திக்கான அணு உலைகளை விற்க ஆரம்பிக்கும். நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு இவ்வித அணுமின் நிலையங்கள் நிறையத் தேவைப்படுகின்றன. இந்த அணு உலைகள் மட்டுமன்றி இவற்றில் பயன்படுத்துவதற்கான யுரேனிய எரிபொருளும் வெளிநாடுகளிடமிருந்து பெறப்படும்.\nஎந்த ஓர் அணுஉலையானாலும் அதில் யுரேனிய எரிபொருள் எரிந்து தீர்ந்த பின்னர் மிஞ்சும் யுரேனியத்திலிருந்து புளுட்டோனியம் என்ற பொருளை மிக நுட்பமான முறையில் தனியே பிரித்தெடுக்க முடியும். அந்தப் புளுட்டோனியத்தைப் பயன்படுத்தி அணுகுண்டு தயாரிக்க முடியும். ஆகவேதான் மின்உற்பத்திக்கான அணுஉலைகளை விற்கும்போது இவ்விதம் பிரித்தெடுக்கிற முறையைக் கைக்கொள்ளக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்படும். அதற்கான கண்காணிப்பு முறைகளும் அமல்படுத்தப்படும். அணு ஆயுதங்களைப் பெற்றிராத நாடுகள் மீது இத்தகைய நிபந்தனைகளை விதிப்பதில் அர்த்தமிருக்கிறது.\nஆனால் அமெரிக்காவில் சில தரப்பினர் இந்தியா மீதும் அவ்வித நிபந்தனைகளை விதிக்க விரும்புகின்றனர். ஏற்கெனவே அணுகுண்டுகளைத் தயாரித்து வெற்றிகரமாக அவற்றை வெடித்துச் சோதித்துள்ள இந்தியா மீது இவ்வித நிபந்தனைகளை விதிக்க முற்படுவது வீண் எரிச்சலை உண்டாக்குவதாகவே இருக்கும். தவிர ஏற்கெனவே அணுஆயுத வல்லரசு நாடாகிவிட்ட இந்தியா மீது இவ்வித நிபந்தனைகளை விதிப்பது பாரபட்சமான செயலாக இருக்கும். ஏனெனில் இப்போது அணுகுண்டுகளைப் பெற்றுள்ள வல்லரசு நாடுகள் மீது இவ்விதத் தடை கிடையாது.\nஇந்தியா இனிமேல் அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்கலாகாது என்றும�� இந்தியா மீது தடை விதிக்க ஒரு முயற்சி உள்ளது. இதுவும் பாரபட்சமானதே. ஏனெனில் வல்லரசு நாடுகள் மீது இவ்விதத் தடை கிடையாது. 1998-ல் நிலத்துக்கடியில் ஒரேசமயத்தில் பல அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்த இந்தியா இப்படிப்பட்ட சோதனையை மேற்கொண்டு நடத்த உத்தேசம் கிடையாது என்று தெரிவித்தது. இந்தியா தானாக இப்படி சுயகட்டுப்பாட்டை விதித்துக் கொள்வது என்பது வேறு; வல்லரசு நாடுகள் இந்தியா மீது இவ்விதத் தடையை விதிப்பது என்பது வேறு.\nஇவையெல்லாம் ஒன்றைக் காட்டுகின்றன. இந்தியா முழு அளவில் அணு ஆயுத வல்லரசு ஆகிவிட்டது என்பது உறுதியாக்கப்பட்டுவிட்டது. அப்படியும்கூட வல்லரசு நாடுகளுக்கு இந்தியா பெற்றுவிட்ட அந்த அந்தஸ்தை ஏற்க மனம் இல்லை.\nஅணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மூன்றாவது தூண் எனக் குறிப்பிடப்படும் அம்சம், “ஆக்கப் பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தும் உரிமை’. அணு ஆயுதத்தைப் பெற்றிராத உறுப்பு நாடுகள், நடைமுறையில் இந்த உரிமையைக் கூட அனுபவிக்க முடியாத நிலையில்தான் உள்ளன.\nஇந்த அம்சத்தைப் பொருத்தவரையில், அணு உலைகளில் பயன்படுத்துவதற்கு யுரேனியத்தைச் செறிவூட்ட உரிமை உண்டு என பொருள் கொள்ளப்படுகிறது. ஆக்கப் பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்துவது இறையாண்மை பெற்ற அரசுகளின் பிரிக்க முடியாத உரிமை என ஒப்பந்தம் வரையறுக்கும் அதே சமயம், உறுப்பு நாடுகள் செறிவூட்டல் நடவடிக்கையில் ஈடுபடுவது, ஒப்பந்தத்தின் முதலிரண்டு அம்சங்களோடு முரண்படுகிறது. அணு உலையில் எரிபொருளாக பயன்படுத்துவதற்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் அரசுகளின் திறனும், அணு ஆயுதத் திட்டங்களுக்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனும் ஒப்பந்தத்தில் தெளிவாக வேறுபடுத்தப்படவில்லை. இது ஒப்பந்தத்தின் பலவீனமான அம்சம்.\nஆக்கப் பணிகளுக்கு பயன்படுத்த, ஒன்று, யுரேனியத்தை உறுப்பு நாடுகள் தாமே செறிவூட்ட வேண்டும் அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேசச் சந்தையில் வாங்கியாக வேண்டும். ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்த யுரேனியத்தைச் செறிவூட்டுவதாக வடகொரியா முன்னர் கூறியது. ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கான அணு உலை அதனிடம் இல்லை என்பதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இப்போது ஈரானின் முறை. இடையில் லிபியா ரகசிய அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டத்தைத் ���ொடங்கி பின்னர் டிசம்பர் 2003-ல் கைவிட்டது.\nஇதுவரை வெளியாகி உள்ள விவரங்களின்படி 13 நாடுகள் யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனைப் பெற்றுள்ளன. அணு ஆயுதங்களைப் பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நாடுகள் 8. இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளது. எனினும் அதை உறுதிப்படுத்த மறுத்து வருகிறது. இந்த தகவல்கள் ஒருபுறமிருக்க, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி தலைவர் முகமது எல்பரேடி கூற்றுப்படி விருப்பப்பட்டால் 40 நாடுகள் அணுகுண்டுகளைத் தயாரிக்க முடியும். உண்மையிலேயே உலகை அச்சுறுத்தும் உண்மை இது.\nஅணுமின் நிலைய பாதுகாப்பை கண்டிப்புடன் கடைப்பிடித்தால் இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை: ஆஸ்திரேலியா அறிவிப்பு\nமெல்போர்ன், ஏப். 3: தன் நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை சர்வதேச அணுவிசை ஏஜென்சியின் கண்காணிப்புக்கு உள்படுத்த இந்தியா அனுமதிக்க வேண்டும்; அணுசக்தி நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு ஒப்புக்கொண்டால், இந்திய அணுமின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனிய எரிபொருளை ஆஸ்திரேலியா சப்ளை செய்யத் தயாராக இருக்கிறது என்று அந் நாட்டுப் பிரதமர் ஜான் ஹோவர்ட் கூறியுள்ளார்.\nஇந்தியா ~ அமெரிக்கா இடையிலான, ஆக்கபூர்வ அணுசக்தித் திட்ட ஒத்துழைப்பு உடன்பாட்டை அங்கீகரிக்கவும் ஆஸ்திரேலியா தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇத் தகவலை “தி ஏஜ்’ என்னும் ஆஸ்திரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது.\nஅணுசக்தித் தொழில்நுட்பம் மற்றும் அணுமின் நிலைய எரிபொருள் சப்ளை செய்யும் நாடுகள் அமைப்பில் ஆஸ்திரேலியாவும் இடம்பெற்றுள்ளது.\nஇந்தியா ~ அமெரிக்கா இடையிலான உடன்பாட்டை அந்த அமைப்பு ஏற்றுக்கொண்டால், அதில் இடம்பெற்றுள்ள நாடுகள், அணுமின் நிலையத்துக்குத் தேவையான சாதனங்கள், யுரேனிய எரிபொருள் ஆகியவற்றை இந்தியாவுக்கு சப்ளை செய்ய முன்வரும்.\nஎனினும், சர்வதேச அளவிலான, அணுசக்தித் தொழில்நுட்ப பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்பிடி) கையெழுத்திடும் நாடுகளுக்குத்தான் அணுமின் நிலைய எரிபொருளை ஆஸ்திரேலியா சப்ளை செய்யலாம் என்று அந்த நாட்டுச் சட்டம் கூறுகிறது. ஆனால், என்பிடி-யில் இந்தியா கையெழுத்திடவில்லை.\nஇந்தியா ~ அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தில், இந்திய அரசின் சிறப்புத் தூதராக சியாம் சரண், ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவர், கான்பெர்ரா நகரில் பிரதமர் ஜான் ஹோவர்டை சந்திக்கவுள்ளார். இந்திய அணுமின் நிலையத்துக்கு யுரேனிய எரிபொருளை ஆஸ்திரேலியா வழங்க வேண்டும் என்றும் அவர் ஹோவர்டிடம் கோரிக்கை விடுப்பார்.\nஇந் நிலையில், மேற்கண்ட நிபந்தனையை முன்வைத்துள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர்.\nஅதே நேரத்தில், “”இந்தியாவைப் பொறுப்புணர்வுள்ள நாடாக நாங்கள் கருதுகிறோம். அதனுடனான எங்களது உறவு வளர்ந்துவருகிறது. இந்தியா விஷயத்தில் வேறுபல அம்சங்களையும் நாங்கள் கருத்தில் கொள்வோம்” என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே, இந்தியாவைப் பொருத்தவரை, “என்பிடி’ உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் என்னும் நிபந்தனையை ஆஸ்திரேலியா தளர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\nஇந்தியாவும், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தமும்\nஅணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, நேட்டோ நாடுகளுக்கிடையே ரகசிய அணு ஆயுதப் பகிர்வு ஒப்பந்தம் இருந்தது. இதன்படி, அமெரிக்கா பிற நேட்டோ நாடுகளில் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. போர் தொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் ஒழிய, அணு ஆயுதங்களின் மீதான கட்டுப்பாடு நேட்டோ நாடுகளுக்கு மாற்றித் தரப்படாது என அமெரிக்கா கூறி வருகிறது என்றாலும், இது ஒப்பந்தத்தை மீறுகிற செயலாகும்.\nஅமெரிக்காவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இடையிலான இந்த ரகசிய ஒப்பந்தம் பற்றி சோவியத் யூனியன் போன்ற சில நாடுகளுக்கு தெரியும் என்றாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பல நாடுகளுக்கு இந்த விவரம் தெரியாது.\n2005-ம் ஆண்டு கணக்குப்படி, பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அணுகுண்டுகளை வழங்கியுள்ளது. இதுவும் ஒப்பந்தத்தை மீறுகிற செயலாகும்.\nஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் பற்றி மறுபரிசீலனை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை அமெரிக்கா தனது நோக்கங்களைச் சாதித்துக் கொள்ளத்தான் பயன்படுத்துகிறது. சான்றாக, மே 2005-ல் நடைபெற்ற 7-வது பரிசீலனை மாநாட்டில் அமெரிக்காவுக்கும், பிற நாடுகளுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிற நாடுகள், அதிகாரபூர்வ அணு ஆயுத நாடுகள் ஆயுதக் குறைப்பு செய்வ��ைப் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின. ஆனால் அமெரிக்காவோ ஈரானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கவனப்படுத்துவதில் முனைப்பு காட்டியது.\nஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளின் முக்கியமான வாதம் இதுதான்: ஒப்பந்தமானது அணு ஆயுதங்களைப் பெற்றுள்ள மிகச்சில நாடுகள், அணு ஆயுதங்கள் இல்லாத பல நாடுகள் என இருபிரிவாக உலகைப் பிரிக்கிறது. அதாவது 1967-க்கு முன்னர் அணு ஆயுதச் சோதனை நடத்திய நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது. எந்த அறநெறிகளின் அடிப்படையிலும் இது சரி அல்ல. இந்த அடிப்படையில்தான் இந்தியா அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.\nஇந்தியா அணு ஆயுதங்களைப் பெற்றுள்ளபோதும், எக்காரணம் கொண்டும் முதலில் அதைப் பயன்படுத்துவதில்லை என தானே முன்வந்து உறுதி வழங்கியுள்ளது.\nஇந்தியாவுக்கு யுரேனியம் அளிக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவார்டு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். இந்தியாவில் அணுமின் நிலையங்கள் மூலம் மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்கு இந்த யுரேனியம் உதவியாக இருக்கும்.\nஇந்தியா 1998-ல் நிலத்துக்கடியில் அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தபோது இந்தியாவை மிகக் கடுமையாகக் கண்டித்த ஒருசில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். அப்போதிலிருந்து இந்தியாவுடன் அணுசக்தி விஷயத்தில் எந்த ஒத்துழைப்பும் கூடாது என்று ஆஸ்திரேலியா சில ஆண்டுகாலம் கூறி வந்தது. எனினும் அண்மைக்காலமாக ஆஸ்திரேலியாவின் போக்கில் பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே கடந்த சில ஆண்டுகளாக உறவுகள் நெருக்கமாகியுள்ளது ஒரு காரணமாகும். இதல்லாமல் இந்தியா – அமெரிக்கா இடையில் ஏற்பட்ட அணுசக்தி உடன்பாடு அதைவிட முக்கியக் காரணமாகும்.\nஉலகில் மொத்த யுரேனிய உற்பத்தியில் பாதி கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் உற்பத்தியாகிறது. உலகிலேயே மிகப்பெரிய யுரேனிய சுரங்கம் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது. அங்கு யுரேனிய உற்பத்தியை இரட்டிப்பாக்குவது பற்றி ஆஸ்திரேலிய அரசு ஆராய்ந்து வருகிறது. மேலைநாடுகளில் புதிதாக அணுமின் நிலையங்களை அமைப்பது நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் இந்தியா, சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில்தான் புதிதுபு���ிதாக அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக உலகில் யுரேனியத்தின் விலை ஏறுமுகமாக உள்ள நிலையில் யுரேனிய ஏற்றுமதி மூலம் கூடுதல் வருமானம் பெற ஆஸ்திரேலியா விரும்புகிறது. இப் பின்னணியில்தான் ஆஸ்திரேலியாவிடமிருந்து யுரேனியம் பெறுவது தொடர்பாக இந்தியாவின் சிறப்புத் தூதர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பேச்சு நடத்தியுள்ளார்.\nவருகிற ஆண்டுகளில் நாட்டில் பெருகி வரும் மின்சாரத் தேவையை அணுமின் நிலையங்கள் மூலமே பூர்த்தி செய்ய முடியும் என இந்திய அரசு முடிவு செய்து, அதற்கான வழியில் ஈடுபட்டுள்ளது. அணுசக்தி தொடர்பான இந்திய – அமெரிக்க உடன்பாடு அதற்கான முதல்கட்டமாகும். அமெரிக்காவுடன் மேலும் விரிவான உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. இதுதான் பச்சைக்கொடி காட்டுகிற உடன்பாடாக இருக்கும். அதாவது உலகில் யுரேனியத்தை உற்பத்தி செய்கின்ற நாடுகளும் அணு உலைகளை உற்பத்தி செய்கின்ற முன்னேறிய நாடுகளும் தங்களுக்குள்ளாக கூட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. பரஸ்பரம் விவாதித்து முடிவு எடுத்தாலொழிய எந்த நாட்டுக்கும் இவற்றை விற்கலாகாது என்பது இவற்றின் இடையிலான உடன்பாடாகும்.\nஅணுமின் நிலையங்களில் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்ற அதேநேரத்தில் சிறப்பு முறைகள் மூலம் அணுகுண்டுகளையும் செய்ய முடியும் என்பதே இதற்குக் காரணம். ஆகவேதான் இதுவிஷயத்தில் பல கட்டுப்பாடுகள்.\nஇந்தியாவுக்குத் தேவையான அணுஉலைகளையும் அத்துடன் யுரேனியத்தையும் தங்கு தடையின்றி பெறுவதற்கு இன்னும் பல நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டியாக வேண்டும். ஆனால் இச் சிக்கல்கள் பெரிய தடையாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஏனெனில் இந்தியாவுக்கு யுரேனியத்தை அல்லது அணு உலைகளை விற்பதில் நாடுகளிடையே போட்டாபோட்டி மூளும்போது இவை இயல்பாக அகன்றுவிட வாய்ப்பு உள்ளது.\nஇந்தியாவுக்கு அணுஉலைகளை விற்க பிரான்ஸ் ஏற்கெனவே தயாராக உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பல பெரிய நிறுவனங்களும் தீவிர அக்கறை காட்டி வருகின்றன. தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் அணுமின் நிலையங்களை அமைத்துக் கொடுக்கும் ரஷியாவும் மேலும் பல அணு உலைகளை விற்கத் தயாராக உள்ளது. ரஷியாவில் ஓரளவுக்கு யுரேனியம் கிடைக்கிறது.\nஇந்தியாவில் நமது தேவையைப் பூர்த்தி செய்கின்ற அளவுக்கு யுரேனியம் கிடைப்பதில்லை என்பதால்தான் இவ்வளவு பாடு.\nயூரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த முடியாது என இரான் தெளிவாக சமிக்ஞை\nபொருளாதார தடை விதிக்க ஐ.நா பாதுகாப்பு சபையில் முயற்சி தொடரும்\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கேட்டபடி, யூரேனியம் செறியூட்டும் திட்டத்தினை தாம் கைவிட முடியாது என்று இரான் முதற்தடவையாக தெளிவாக காட்டியுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக்கொள்கை தலைவர் ஹாவியே சோலானாவுக்கு இரான் இந்த அறிகுறியை காட்டியதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nஇரானிய அரசின் மூத்த அதிகாரிகளுக்கும், சோலானவுக்கும் இடையில் வாரக்கணக்கில் நடந்த பேச்சுவார்த்தைகள் எதுவித முன்னேற்றத்தையுமே ஏற்படுத்தவில்லை என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.\nபிபிசி யின் இராஜதந்திர முகவர் கருத்து வெளியிடும்போது, இருதரப்பினருக்கும் இடையில் பேச்சுக்கள் தொடர்ந்தாலும், இரானிய அரசின் மீது பொருளாதார தடை ஒன்றை வரைய பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் மத்தியில் முயற்சிகள் தொடரும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஇப்படியான தடைகள் எதையும் அங்கீகரிக்க சீனாவும், ரஷ்யாவும் தயக்கம் காட்டுவதற்கான காரணத்தால், இது போன்ற திட்டங்கள் பாதுகாப்பு சபையில் முன்னர் பிளவுப்படுத்தின.\nஎனவே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும் என்றால், பக்குவமான பேச்சுவார்த்தைகள் அவசியம் என்று பிபிசியின் ராஜதந்திர முகவர் கூறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennairains.com/vs-rains-update/", "date_download": "2020-08-12T11:26:42Z", "digest": "sha1:TDTYTGTHUFZBH5S6O5MYZVG3R3MOG2ME", "length": 3952, "nlines": 23, "source_domain": "chennairains.com", "title": "வெப்ப சலன மழைக்கு ஏதுவாக மாறும் வானிலை – ChennaiRains (COMK)", "raw_content": "\nவெப்ப சலன மழைக்கு ஏதுவாக மாறும் வானிலை\nகடந்த ஓரிரு வாரங்களாக பலரது கேள்வி “கோடை மழை எப்போது துவங்கும்” விவசாய பெருங்குடி மக்கள் மாத்திரம் அல்லாமல் சாமானியர்களும் மழையை ஏங்கி தவிக்கும் நிலையில் தற்போது வெப்ப சலன மழை உருவாக ஏதுவான நிலைக்கு வானிலை தயார் ஆகி வருவது மகிழ்வு அளிக்கும் செய்தி.\nநாம் பல முறை கூறியது போல் சூரியனின் நேர் கதிர்கள் பூமியின் இரு அரை கோலங்களின் இடையே நகரும் நிகழ்வே பருவ மழைக்கான முக்கிய காரணி. சூரியனின் கதிர்களை ஓரிரு வாரங்களுக்கு பிறகு பின் தொடரும் வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி (ITCZ) மழை கொடுக்கும் நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது. தற்போது பூமத்திய ரேகைக்கு சற்று தெற்கே நிலை கொண்டுள்ள இந்த வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி அடுத்த ஓரிரு வாரங்களில் வட அரைக்கோள பகுதியை அடைந்து விடும். இதன் காரணமாக மழை நிகழ்வுகள் இந்தியா துணைக்கண்ட பகுதிகளில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nஇதே போல் வெப்ப சலன மழைக்கு காற்று முறிவு பகுதி (Line of wind Discontinuity) ஓர் முக்கிய காரணி ஆகும். வானிலை படிவங்கள் வரும் நாட்களில் இந்த காற்று முறிவு பகுதி குறிப்பிடும் படி உருவாகக்கூடும் என எதிர் பார்க்கின்றன. இதனால் முதலில் கர்நாடகா மற்றும் கேரளாவில் முதலில் துவங்கும் கோடை மழை பிறகு படிப்படியாக தமிழகத்தின் உட்புற பகுதிகளில் ஏற்படக்கூடும்.\nசித்திரை புத்தாண்டு மழை நிகழ்வுகளுடன் வருமென எதிர்பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-08-12T12:00:15Z", "digest": "sha1:PQER54TXBDNBT3MW2BZVH6EQCF4DVP3P", "length": 6603, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "மகனைத்தாக்க முயன்றவர் கைது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா மகனைத்தாக்க முயன்றவர் கைது\nஆயர் ஈத்தாம், பந்தர் பாரு ஃபார்லிம் என்ற இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் தனது எட்டு வயது மகனை சுத்தியலால் அடிக்க முயன்ற காட்சி வீடியோவில் பதிவானதின் தொடர்பில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிமூர் லாவுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி சோபியான் சாண்டோங் இச்சமபவம் குறித்து கூறுகையில், அவரது 37 வயது மனைவி அளித்த புகாரைத் தொடர்ந்து 42 வயதான சந்தேக நபர் இரவு 9 மணியளவில் ஆயர் ஈத்தாம் பகுதியில் கைது செய்யப்பட்டார்.\nஅந்த நபருடன் இருந்த சிறுவனை காவல்துறையினரும் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறினார்.\nஇந்த சம்பவம் குறித்த விவரங்கள் லிப்டில் உள்ள கண்காணிப்பு கேமராவின் (சி.சி.டி.வி) கிடைத்ததை அடுத்து அந்த பெண் போலீஸ் அறிக்கையைப் பதிவு செய்தார்.\nபோதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட மூன்று முந்தைய பதிவுகளை வைத்திருந்த சந்தேக நபர், கைது செய்யப்படும்போது போதைப்பொருளுக்கெதிரான சோதனைக்கு உட்பட்டார்.\nPrevious articleவன்முறை , ஆரோக்கியம் குறித்த உலக அறிக்கை\nNext articleதாய்லாந்திலிருந்து ஆடுகள் கடத்தல்\nதுப்பாக்கி உரிம விண்ணப்பங்களை கையாள பாதுகாப்பு நிறுவனமா\nகட்சி தாவல் சாதாரண நடைமுறையாகி விட்டது – ஜூரைடா கருத்து\nசூதாட்ட நடவடிக்கைகளுக்கு துணை போகிறோமா – மறுக்கின்றனர் சுங்கைபூலோ காவல்துறையினர்\nதுப்பாக்கி உரிம விண்ணப்பங்களை கையாள பாதுகாப்பு நிறுவனமா\nகட்சி தாவல் சாதாரண நடைமுறையாகி விட்டது – ஜூரைடா கருத்து\nசூதாட்ட நடவடிக்கைகளுக்கு துணை போகிறோமா – மறுக்கின்றனர் சுங்கைபூலோ காவல்துறையினர்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமலேசிய சாலைகளில் வாரத்திற்கு நூறு பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/07/22/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-12T11:55:43Z", "digest": "sha1:3TFTTBF5MWNQGZ23JX4YBF4EMPSGSQMC", "length": 21932, "nlines": 155, "source_domain": "senthilvayal.com", "title": "யாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும்? ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nயாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது\nகொரோனா தொற்றால் லேசான அறிகுறி ஏற்பட்டு குணமடைந்தவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் மங்கிவிடும், அவர்களை மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளது என்று புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவு வீரியமுடையதாக இருக்கிறது என தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஸ்வீடனின் உயர்மட்ட சுகாதார ஆணையம் செவ்வாயன்று, வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் தொற்றுக்கு பின் அவர்களது உடல் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்தாலும், செய்யாவிட்டாலும் ஆறு மாதங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வாய்ப்புள்ளது என கூறியிருந்தது.அதே போல் லண்டனைச் சேர்ந்த கிங்ஸ் கல்லூரியின் சமீபத்திய ஆய்வில், ஆன்டிபாடிகளின் அளவு, ஒரு அளவிற்கு வீழ்ச்சியடையக்கூடும், தொற்று ஏற்பட்டு மூன்று மா���ங்களுக்குள் அவற்றைக் கண்டறியமுடியாது. இருப்பினும் டி-செல்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி கொரோனா வைரஸிடமிருந்து மீண்டும் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும் என கூறியிருந்தது. இந்நிலையில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு ஆன்டிபாடிகளால் மீண்டும் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியாது என தெரிய வந்துள்ளது.\nநியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றால் லேசான அறிகுறிகள் ஏற்பட்டு மீண்டவர்களின் ஆன்டிபாடிகளை பரிசோதனைக்கு எடுத்தனர். அறிகுறி தொடங்கிய 37 நாட்களுக்கு பின் எடுக்கப்பட்ட ஆன்டிபாடிகளை ஆய்வு செய்ததில் அவை குறையவில்லை. பின்னர் 86 நாட்களுக்குப் பிறகு ஆய்வு செய்து பார்த்த போது ஆன்டிபாடி அளவுகள் விரைவாக வீழ்ச்சியடைவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். சார்ஸை விட இதில் ஆன்டிபாடிகளின் இழப்பு மிக விரைவாக நிகழ்ந்தது. பெரும்பாலானவர்கள் லேசான அறிகுறி ஏற்பட்டு மீண்டவர்கள் என்பதால் அவர்களை மீண்டும் கொரோனா தாக்கும் என்கிற முடிவுக்கு வந்துள்ளனர்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nரஜினி – பா.ம.க – பா.ஜ.க… புறப்படுகிறது புதிய கூட்டணி\nஇனிய கிருஷ்ண ஜெயந்தி நாள் நல்வாழ்த்துக்கள்\nஅதிசயங்கள் நிகழ்த்தும் சஷ்டி விரதம் – சஷ்டித்திருநாளில் சண்முகன் அருள் பெறுவதெப்படி\nஇந்து மதத்தில் 108 ஏன் மிகவும் முக்கியமானது\nசட்டமன்ற தேர்தல் கூட்டணி.. எடப்பாடி போட்ட அதிரடி குண்டு.. அதிமுக வியூகம் என்ன\nசாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் \nகுழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன எப்படி கண்டறிவது, என்ன செய்வது\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு ‘நச்’ டிப்ஸ்\nதிமுகவுக்கு நேரடி எதிரி அதிமுகவா ரஜினியா\nசட்டமன்ற தேர்தல்… தலா 60 தொகுதிகள் கேட்கும் பாஜக… பாமக… சமாளிக்க வியூகம் வகுக்கும் அதிமுக\nசாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்\nசசிகலா வருகை.. தனித்துவிடப்படும் ஓபிஎஸ். சசிகலாவிடம் சரண்டராக காத்திருக்கும் எடப்பாடி..\nஊரடங்கு காலத்தில் வாழ்வை மேலும் எளிமையாக்கும் பிரிண்டர்கள்.\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nதிமுகவில் உதயநிதி தர்பார்.. கடுகடுக்கும் சீனியர்கள்.. சலசலக்கும் மேலிடம்..\nபதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க…\nஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது\nகொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\n – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்\nஆடியில் அம்மன் வழிபாடு’ – வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்\nஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்\nபத்திரப் பதிவுக்கு காத்திருக்க வேண்டாம்; ஆன்லைன் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கலாம்’- தமிழக அரசு நவீன வசதி\nகாக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்\nமன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்\nதினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nவந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி\nதூங்கும் போது யாருடைய உமிழ்நீர் வெளியே வந்தாலும், அவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டும்\nநியமனம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் முதல் சம்பவம் \nதோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு \nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது… விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nதமிழகத்தில் அமுதா ஐஏஎஸ்- விஜ்யகுமார் ஐபிஎஸ் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி.. மத்திய அரசு போடும் பகீர் ப்ளான்..\nயாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது\nஅதிமுக வரப்போகும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்குமா தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்.\nஅமாவாசை நாளில்… மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்\nஉங்களுக்கு தானமாக வந்த, இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானம் செய்யவே கூடாது\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-08-12T13:38:14Z", "digest": "sha1:FI4VORXX7KXQVIHOBMBZH5XUXHL7Q7ID", "length": 5185, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முகுல் சங்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுகுல் எம். சங்மா (Mukul M. Sangma) (பிறப்பு 20 ஏப்ரல் 1965) இந்திய காங்கிரசு அரசியல்வாதியும் மேகாலயாவின் முதலமைச்சரும் ஆவார்.\nசெங்கோம்பரா கிராமம், அம்பாட்டி, மேற்கு கரோ மலைகள் மாவட்டம்\nசங்மா ஏப்ரல் 20, 1965ஆம் ஆண்டு செங்கோம்பரா சிற்றூரில் பினய் பூசண் எம். மராக் மற்றும் மறைந்த ரோசனா பேகம் தம்பதியினருக்கு பிறந்தார். அம்பாட்டியில் உள்ள அரசு இடைநிலைப்பள்ளியில் படித்தார். 1984ஆம் ஆண்டு சில்லாங்கின் புனித அந்தோணி கல்லூரியில் பல்கலைக்கழக புகுமுக வகுப்பை முடித்தார்.[1] 1989ஆம் ஆண்டு இம்பாலின் வட்டார மருத்துவ அறிவியல் கழகத்தில்(RIMS) மருத்துவப் பட்டம் பெற்றார். படிக்கும்போதே கல்லூரியில் மாணவர் பேரவையின் பல பதவிகளில் இருந்துள்ளார். 1991ஆம் ஆண்டு சிக்சாக் பொதுநல மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார்.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 05:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/love", "date_download": "2020-08-12T13:02:22Z", "digest": "sha1:ELFU47PGD7INHD7ZBPXMQ3GXXIWGOZME", "length": 11530, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Love: Latest Love News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதை நீங்க தொடர்ந்து செய்து வந்தால் உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\nஇன்றைய நாளில் பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் பாலியல் வாழ்க்கை குறித்த கவலைகள் நிறைய உள்ளன. தம்பதிகளில் சிலர் தங்காள் எதிர்பார்த்த திருப்தியை அ...\nபுதுசா காதலிக்கிறவங்க இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க காதல் வாழ்க்கை காலி...\nஒரு புதிய காதலின் ஆரம்பமானது உற்சாகம் மற்றும் தந்திரங்கள் நிறைந்ததாக இருக்கலாம். தொலைவில் இருக்கும் போதும் ஒருவரையொருவர் எப்போதும் நினைத்துக்கொ...\nஉங்க காதலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க கண்ட்ரோல் பண்ற சைக்கோவிடம் சிக்கியுள்ளீர்களாம்...\nகாதல் பரஸ்பர புரிதலை அடிப்படையாகக் கொண்டவை. இருப்பினும், பலர் தங்கள் உறவில் இந்த அடிப்படை விஷயத்தை மறந்து, தங்கள் கூட்டாளர்களுடனான பிணைப்பை நிர்வக...\nஇந்த ராசி பெண்கள் காதலில் தங்களுக்கு துரோகம் செய்தவர்களை செத்தாலும் மன்னிக்க மாட்டார்களாம்...\nதுரோகம் என்பது ஒரு உறவில் மிகவும் கொடூரமான பாவங்களில் ஒன்றாகும். நீங்கள் இருவரும் எவ்வளவு காலம் ஒன்றாக இருந்திருந்தாலும், அது ஒவ்வொரு உறவிற்கும் ஒ...\nபெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nஒரு பெண் உங்களை மிகவும் விரும்பினால் அது உடனடியாக உங்களுக்குத் தெரியும் என்பது உண்மைதான். உங்களைச் சுற்றிப் பாருங்கள், ஒரு டேட்டிங்கிற்கு செல்லும...\nஇந்த ராசிக்காரர்கள் உறவில் இதை மட்டும் வெளிப்படுத்தவே மாட்டார்களாம்... நீங்க எப்படி\nஒவ்வொரு உறவிலும், வார்த்தைகள் அல்லது செயல்கள் மூலம் தொடர்புகொள்வது மிகவும் முக்கியமானது. நீங்கள் உங்கள் வாழ்க்கையின் நேரத்தைக் கொண்டிருந்தாலும் ...\nவயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nவயது என்பது ஒரு எண் மட்டுமே என்பதை இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் சரியாகப் புரிந்துகொண்டதாகத் தெரிகிறது. பல மக்கள் இளம் வயதினரை காட்டிலும், வயதானவ...\nபெண்களின் வெளித்தோற்றத்தை தாண்டி இந்த விஷயங்கள்தான் ஆண்களை அதிகம் கவர்ந்திழுக்கிறதாம்...\nஆண், பெண் இரு எதிரெதிர் பாலினமும் ஒருவர் மேல் ஒருவர் இயற்கையாக ஈர்க்கப்படுவார்கள். ஆனால், ஒரு ஆணின் மீது பெண் ஈர்ப்பு கொள்வதற்கும் பெண்ணின் மீது ஆண்...\nஇந்த ராசிக்காரர்கள் உறவில் இப்படி இருப்பதைதான் அதிகம் விரும்புகிறார்களாம்...என்ன ஆச்சரியம் பாருங்க\nஒரு உறவுக்குள் வரும்போது பல்வேறு சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். பெரும்பாலானோர் உறவுக்குள் வரும்போது, பலர் தங்கள் கூட்டாளர்களுடன் மன அழுத்தமில...\nபிரேக்-கப் ஆன பிறகு உங்க லவ்வருக்கு இந்த மெசேஜ்களை ஒருபோதும் அனுப்பவே கூடாதாம்... அது ஏன் தெரியுமா\nகாதலிக்காத மனிதர்கள் இவ்வுலகில் யாருமே கிடையாது. ஆனால், காதலிக்கும் அனைவருக்கும் அவர்கள் காதல் கைகூடுமா என்பது கேள்விக்குறிதான். பலர் தங்கள் காதல...\nஉங்க கணவன் அல்லது மனைவியிடம் உங்க முன்னாள் காதலை பற்றி எப்படி கூறலாம் தெரியுமா\nஇது நடந்துகொண்டிருக்கும் விவாதம் மற்றும் உங்கள் கடந்தகால உறவு(கள்) பற்றி உங்கள் கூட்டாளரிடம் நீங்கள் சொல்ல வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கு நிலைய...\nதிருமணமான புதிதில் நீங்க உடலுறவில் இப்படி செயல்பட்டால் உங்க மனைவிக்கு ரொம்ப பிடிக்குமாம்...\nநீங்கள் ஒரு நெருக்கமான அல்லது பாலியல் விருப்பம் இல்லாத ஒரு திருமண சூழ்நிலையில் இருந்தால், அதை சமாளிப்பது மிகவும் வெறுப்பாக இருக்கலாம். ஒரு ஆய்வில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilisai-soundararajan-report-to-pm-modi-on-tamil-nadu-politics-says-sources-391165.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-12T13:33:33Z", "digest": "sha1:MEW27SGNWPGLE7PDLSNW3MYV7F3HZMUE", "length": 22965, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamilisai Soundararajan Report to Modi: திமுக பக்கம் சாய்கிறதா பாஜக.. வாஜ்பாய் இருக்கும்போது நடந்தது.. மீண்டும் நடக்குமா \"யதார்த்த அரசியல்?\" | Tamilisai Soundararajan report to PM Modi on Tamil Nadu Politics says Sources - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை- உச்சநீதிமன்ற தீர்ப்பால் பெருமகிழ்ச்சி- சீமான்\nசின்னக்கண்ணன் அழைக்கிறான்... களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி - வீட்டிற்குள் வந்த கண்ணன்கள்\n20 ஆண்டுகளில் 1999-ல் ஒரே ஒருமுறைதான் ராஜ்யசபாவில் எம்.பிக்கள் வருகை 100%: வெங்கையா நாயுடு\nசென்னையில் 986 பேருக்கு கொரோனா- தேனியில் 297 பேருக்கு பாதிப்பு\nபசு மூத்திரம் குடிக்கச் சொல்லி...கொரோனா வதந்தி...இந்தியா முதலிடம்...ஆய்வில் தகவல்\nவேற லெவல் கண்டுபிடிப்பு... இந்த ஒரு டெஸ்ட் போதும்.. கொரோனாவில் இருந்த எஸ்ஸாக\nFinance டிவிஎஸ் மோட்டார்ஸ் பங்குகளை விற்ற கோல்மேன் சாச்ஸ்..\nAutomobiles ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த வயதான பெண்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...\nMovies இது உங்களுக்காக மகேஷ் பாபு.. சவால்னு வந்துட்டா தளபதி விஜய்யை மிஞ்ச யாரு இருக்கா.. இது வேற லெவல்\nSports கோகுலாஷ்டமி வ���ழ்த்து... புல்லாங்குழல் வாசிக்கும் தோனியின் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே\nLifestyle நல்ல செய்தி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கபோகிறது ஊசியின் விலை எவ்வளவு இருக்கும்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக பக்கம் சாய்கிறதா பாஜக.. வாஜ்பாய் இருக்கும்போது நடந்தது.. மீண்டும் நடக்குமா \"யதார்த்த அரசியல்\nசென்னை: மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ.. நம் தமிழக அரசியலுக்கு நிச்சயம் பொருந்தியே வந்துள்ளது.. இனியும் பொருந்தும்.. தற்போதைய ஒரு அனுமானம் என்னவென்றால், பாஜக மெல்ல திமுக பக்கம் சாய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nமாநில உரிமைகளை பாதுகாக்க முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவைப்படுகிறார் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்\nதேசிய அளவில் பாஜக முதன்மை கட்சியாக... ஏகப்பட்ட மாநிலங்களில் தேர்தல் வெற்றிகளைக் குவித்தாலும் தென் மாநிலங்களில் அதுவும் தமிழகத்தில் இன்னும் 3 சதவீத வாக்கு வங்கியை தாண்ட முடியாமல் இருப்பதுதான் அதன் வருந்தத்தக்க நிலைமை\nஇதை அமித்ஷா, மோடி முதல் யாராலுமே ஜீரணிக்கவும் முடியவில்லை... தமிழகத்தில் பாஜகவால் வளர முடியாததற்கு திராவிட அரசியல், அதிமுக, திமுக ஆகிய இரு மாநில கட்சிகளின் செல்வாக்கு தான் முதன்மை காரணம் என்பதை மெதுவாகத்தான் பாஜக மேலிடம் புரிந்து கொண்டது.. திராவிட கட்சிகள் இல்லாமல் தமிழகத்தில் தம்மால் ஒரு இம்மியளவுகூட முன்னேற முடியாது என்ற யதார்த்தத்தையும் உணர்ந்து கொண்டுவிட்டது.\nமக்கள் நடமாடும் மார்க்கெட்.. தூக்கில் தொங்கிய மே.வங்க பாஜக எம்எல்ஏ தற்கொலை கடிதத்தில் 2 பெயர்கள்\nஅதனால்தான் தன் நிலைப்பாட்டையும் மெல்ல மெல்ல மாற்றி கொண்டு வருகிறது.. அந்த வகையில், தமிழகத்தில் வேரூன்றுவதற்கான காரணங்கள், தடையாக இருப்பது என்ன என்றெல்லாம் ஆராய்ந்தும் வருகிறது.. இது சம்பந்தமாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசையிடம், தமிழிசையின் நிலைமையை கட்சி மேலிடம் நன்றாகவே கேட்டு தெரிந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.\nதமிழிசையை பொறுத்தவரை, குழந்தையில் இருந்தே தமிழக அரசியலின் ஒவ்வொரு நுணுக்க��்தையும் கவனித்து வருபவர்.. இன்று பாஜக என்றும், தாமரை என்றும் தமிழகத்தில் ஆங்காங்கே சில உச்சரிப்புகள் கேட்கிறது என்றால், அது தமிழிசை என்ற பெண்ணின் அசாத்திய ஆளுமையும், மிக சிறந்த குணமும்தான்\nஅந்த வகையில் தமிழிசை பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் ஒரு ரிப்போர்ட் அனுப்பி உள்ளாராம்.. அதில், அவர் குறிப்பிட்டு சொல்லி உள்ளது திமுக-வை பற்றிதானாம்.. காங்கிரசுடன் 5 முறை கூட்டணி வைத்துள்ளனர்.. 5 முறையும் காங்கிரஸ் ஜெயித்ததற்கு காரணம் திமுகதான்.. திமுகவால் காங்கிரசுக்கு பெரிய லாபம் தமிழகத்தில் கிடைத்து வருகிறது... ஆனால், அதிமுக கூட்டணியால் தமிழகத்தில் பாஜகவுக்கு அவ்வளவாக லாபம் இல்லை... பாஜக தலைவர்களுக்கு எந்த மரியாதையும் அதிமுகவில் தரப்படுவதில்லை.. வரும் தேர்தலில் 30 சீட் தருவதே பெரிய விஷயம்\" என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nபாஜக-அதிமுகவுடன் இணக்கமான போக்கு இல்லை என்பது போன இடைத்தேர்தலிலேயே மக்களுக்கும் தெரிந்த விஷயம்தான்.. இருந்தாலும் இந்த ரிப்போர்ட்டை பாஜக பரிசீலிக்கும் என்றே தெரிகிறது.. அதிமுகவிடம் தொங்கி கொண்டிருப்பதை காட்டிலும், திமுகவுடன் நல்ல அணுகுமுறையை கையாளலாம் என்றுகூட தெரிகிறது. ஸ்டாலினை இப்படி தினமும் எதிர்த்து கொண்டிருப்பதால், தன் கட்சிக்கு லாபம் இல்லை என்பதையும் உணந்து வருவதாக சொல்லப்படுகிறது.\nஅதனால், இனி தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்றாலோ அல்லது வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தாலோ, ஒன்று, பாஜக தனித்து நிற்கலாம்.. அல்லது திமுகவிடமிருந்து காங்கிரஸை பிரிக்கும் முயற்சியில் இறங்கலாம் அல்லது திமுகவிடம்கூட கூட்டணியும் அமைக்கலாம்.. என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதில் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.. இன்றைய சூழலில் அதிமுக-பாஜக உறவு மேலும் விரிசல் அடைந்து வருவதாகவே தெரிகிறது.. \"தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் முருகன் வலியுறுத்தி உள்ளது, அதிமுகவுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.. கடந்த எம்பி தேர்தல் சமயத்திலேயே தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் குறித்த விவகாரம் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.. இப்போது முருகன் திரும்பவும் இந்த விஷயத்தை கிண்டி எடுத்துள்ளதால், மோதல் போக்கு நிச்சயம் உருவாகக்கூடும்.\nஅதேசமயம், திமுகவுடன் எப்படிப்பட்ட அணுகுமுறையை கையாள போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. ஒருமுறை எச்.ராஜா, \"திராவிடக் கட்சிகளின் அழிவில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது\" என்று சொல்லியிருந்தார்.. ஆனால், \"யதார்த்த அரசியல்\" வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை- உச்சநீதிமன்ற தீர்ப்பால் பெருமகிழ்ச்சி- சீமான்\nசின்னக்கண்ணன் அழைக்கிறான்... களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி - வீட்டிற்குள் வந்த கண்ணன்கள்\nசென்னையில் 986 பேருக்கு கொரோனா- தேனியில் 297 பேருக்கு பாதிப்பு\nகொரோனா: தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு தொடருகிறது இன்றும் 6,005 பேர் குணமடைந்தனர்\nபெட்டிமுடியில் நிலச்சரிவின் போது ஒரே நாளில் 616 மி.மீ மழை.. 40 ஆண்டுகளில் இல்லாதது.. வெதர்மேன்\nஇந்தியாவில் எந்த மாநிலத்திலும் இ-பாஸ் கிடையாது... தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்க -எல்.முருகன்\n30 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி கொண்டு வந்த சட்டம்.. இன்று உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சி.. உதயநிதி\nகனிமொழியின் பாதிப் படத்தைப் போட்டு ரொம்ப நாளா குழப்பினார்களே.. உண்மையான படம் இதுதானாம்\n\"அம்மா.. தம்பிக்கு என் ஞாபகமே இருக்கறது இல்லை\".. திருமா போட்ட அக்காவின் கேஷுவல் போட்டோ\n1989லேயே தமிழகத்தில் விதை போட்ட கருணாநிதி.. நாடு முழுக்க உறுதி செய்த உச்ச நீதிமன்றம்\n23 ஆவது மாடியின் விளிம்பில் சுற்றிய 15வயது சிறுமி.. சென்னையில் ஷாக்.. காரணத்தை கேட்டா மயங்கிடுவீங்க\nஆக.17 முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம்... பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கவில்லை - செங்கோட்டையன்\nகொரோனா தடுப்பு பணிக்காக உடனடியாக ரூ. 3000 கோடி கொடுங்க - பிரதமரிடம் கேட்ட முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/corona-side-effects-scientists-warn-of-potential-wave-of-covid-linked-brain-damage-390710.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-12T13:57:53Z", "digest": "sha1:APVOX6ATVS5TOXLFG3AEW6335MNZC6BR", "length": 19170, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா பாதித்தவர்களுக்கு மன நோய், மூளை பாதிப்பு ஏற்பட கூடும்.. பக்க விளைவு பற்றி லண்டன் பல்கலை. ஷாக் | Corona side effects: Scientists warn of potential wave of Covid-linked brain damage - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nபெங்களூர் கலவரத்தின்போது.. இந்துக் கோவிலை காப்பாற்ற.. அரண் போல நின்ற இஸ்லாமியர்கள்\nதனக்கு மிஞ்சிதான் தானம்- இது பழமொழி.. தனக்கு ஒன்றுமில்லாவிட்டாலும் தானம்.. இது மேரியின் புதுமொழி\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nபெங்களூர் கலவரம்: எஸ்டிபிஐ நிர்வாகி கைது.. வீடு வீடாக சென்று கைது செய்வோம்.. அமைச்சர் வார்னிங்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nபீகார் சட்டசபைத் தேர்தல்... முந்திக்கொண்ட காங்கிரஸ் ஆர்ஜேடி... தொகுதிகள் பங்கீடு முடிந்தது\nAutomobiles கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்\n ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் CRPF-யில் வேலை\nFinance ரூ. 300 கோடி கொடுக்க ரெடி.. அனல் பறக்கும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் போட்டி..\nLifestyle இந்த 2 பொருள் இருந்தா போதும், இனி சானிடைசர் வாங்குற அவசியமே இருக்காது…\nMovies ராணா - மிஹீகா திருமணத்திற்கு பிறகு என்னல்லாம் நடந்திருக்கு பாருங்க.. தீயாய் பரவும் போட்டோஸ்\nSports எல்லோரும் ஒன்னு மண்ணா இருப்பாங்களே.. இப்படி ஆகிடுச்சே.. கொரோனா வைரஸால் முக்கிய பலத்தை இழந்த சிஎஸ்கே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா பாதித்தவர்களுக்கு மன நோய், மூளை பாதிப்பு ஏற்பட கூடும்.. பக்க விளைவு பற்றி லண்டன் பல்கலை. ஷாக்\nலண்டன்: கொரோனா வைரஸ் வெறும் நுரையீரலை பாதிப்பதில்லை, மூளை வீக்கம், பக்கவாதம், மனநோய் மற்றும் மயக்கம் உள்ளிட்ட கடுமையான நரம்பியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின���றன.\nகொரோனா வைரஸ் பாதிப்பு மூளையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கை முக்கியமானது.\nஏனெனில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற ஐயப்பாடுகளை, இந்த ஆய்வு எழுப்புகிறது.\n18 வயதில் 62 முறை டயாலிசிஸ்.. கொரோனா பாதிப்பு வேறு.. இளைஞரை வெற்றிகரமாக காப்பாற்றிய அரசு மருத்துவமனை\nலண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (யு.சி.எல்) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனா பாதிக்கப்பட்ட 43 பேருக்கு, தற்காலிக மூளை செயலிழப்பு, பக்கவாதம், நரம்பு சேதம் அல்லது பிற கடுமையான மூளை பாதிப்புகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களிடம் தீவிரமாக ஆய்வு நடந்து வருகிறது.\nஇந்த ஆராய்ச்சியின் முதல்கட்ட முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதில், கொரோனா நோய் மூளையை சேதப்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. 1918 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்க்குப் பின்னர் 1920 கள் மற்றும் 1930 களில் என்செபலிடிஸ் தொற்று நோய் பரவியபோதும் இதேபோன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டன.\nகொரோனா வைரஸால் ஏற்படும் நோய் பெரும்பாலும் நுரையீரலைப் பாதிக்கும் சுவாச நோயாகும், ஆனால் நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் சிறப்பு மூளை மருத்துவர்கள் கூறுகையில், மூளையில் அது ஏற்படுத்தும், தாக்கத்திற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்கிறார்கள்.\n\"என் கவலை என்னவென்றால், இப்போது கொரோனா பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர். ஒரு வருட காலத்தில் 10 மில்லியன் (அதாவது 1 கோடி) பேர், சிகிச்சைக்கு பிறகு மீட்கப்படுவார்கள் என்று நம்புவோம். அந்த மக்களுக்கு அறிவாற்றலில் குறைபாடு ஏற்பட்டால், அது அவர்கள் பணிகளில் மட்டுமல்லாது, அவர்களின் அன்றாட வீட்டு வேலை திறனையும், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது \" என்று கனடா நரம்பியல் விஞ்ஞானி அட்ரியன் ஓவன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nஇந்த பாதிப்பு, அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் செய்தி. இருப்பினும், வரும் முன் காப்பதே சிறப்பானது என்பதை மக்கள் உணர்ந்து, தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது நடத்தப்பட்ட ஆய்வு விரிவாக்கப்பட்டால், கொரோனா பாதித்தவர்களில் எத்தனை சதவீதம் பேருக்கு மூளையில் பாதிப்புகள் ஏற்படுகிறது என���பது பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவேற லெவல் கண்டுபிடிப்பு... இந்த ஒரு டெஸ்ட் போதும்.. கொரோனாவில் இருந்த எஸ்ஸாக\n‘பாமெர்ஸ்டன்’ ஓய்வு பெறப் போறாராம்.. எலி பிடிக்கிற வேலைக்கு யாராவது அப்ளை பண்ணப் போறீங்களாய்யா\n‘நீ பற்ற வைத்த நெருப்பொன்று’.. வித்தியாசமாக காதலைச் சொல்ல நினைத்து பல்பு வாங்கிய இளைஞர்\nஅணில் போல் உதவி.. அடித்து நொறுக்கிய சிறுவன்.. நெகிழ்ந்து போன பில்டர்.. வைரலாகும் அந்தக் கடிதம்\nகொரோனாவை தடுக்க லைட்டா சாப்பிடுங்க...கொழுப்பு உணவுகள் வேண்டாம் - பிரிட்டன் அமைச்சர்\nகொரோனா வேக்சின்.. இதுவரை இல்லாத அளவிற்கு உற்பத்தி செய்ய வேண்டும்.. இந்தியாவை நாடும் ஆக்ஸ்போர்ட்\nநேர்மையான ஆராய்ச்சி.. 2 வல்லரசுகளின் வேக்சின் கனவை கலைக்கும் ஆக்ஸ்போர்ட்.. அதிர்ச்சியில் ரஷ்யா, சீனா\nகொரோனா வேக்சின்.. ஒரு ரூபாய் லாபம் வேண்டாம்.. உலக மக்களுக்காக ஆக்ஸ்போர்ட் எடுத்த அதிரடி முடிவு.. செம\nChAdOx1 nCoV-19 கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சம்.. ஆக்ஸ்போர்டு பல்கலை. ஆய்வின் சிறப்பு\nஆக்ஸ்போர்டு பல்கலை. கொரோனா தடுப்பூசி.. முதல்கட்ட சோதனை வெற்றி.. வெளியானது அசத்தல் அறிவிப்பு\n3 வகையான கொரோனா வேக்சின்கள்.. 9 கோடி டோஸ்களை வாங்கி குவித்த யுகே.. பின்னணியில் செம திட்டம்\nஇங்கிலாந்து வான்பரப்பை தெறிக்கவிட்ட பறக்கும் எறும்புகள்.. பரபரக்க வைத்த 2 மணிநேரம்\nபாட்டி போட்ட கல்யாண கவுனுடன்.. திருமணம் செய்து இங்கிலாந்து இளவரசி.. கொரோனாவால் சிம்பிளாக முடிந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2384080", "date_download": "2020-08-12T12:39:23Z", "digest": "sha1:RCQBHSGWZTXX6IEX5QGOK47UX42LVMOU", "length": 21893, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடியின் பயணத்துக்காக ஆயுதம் தாங்கிய விமானம்| Dinamalar", "raw_content": "\nகோவிலை பாதுகாக்க மனித சங்கிலி அமைத்த முஸ்லிம் ... 2\n'பயனர்களின் தகவல்களை கண்காணித்த டிக்டாக்': ...\nகடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் ... 5\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார்; ஜெயக்குமார் பதில் 10\n'ரஷ்யாவின் தடுப்பூசி போதுமான அளவு ... 2\nபூசணிக்காயை விட்டுவிட்டு புளியங்காய்க்கு ... 46\nஅரசல் புரசல் அரசியல்: பீலா ராஜேஷ் சொத்து குவித்தாரா\nதேர்தலில் பாஜ., தலைமையில் தான் கூட்டணி: தமிழக பாஜ., துணை ... 22\nயார் இந்த கமலா ஹாரிஸ்\nரூ.100 கோடி மதிப்பிலான கடத்தல் தந்தம்: சிங்கப்பூரில் ... 1\nமோடியின் பயணத்துக்காக ஆயுதம் தாங்கிய விமானம்\nபுதுடில்லி : பிரதமர் உட்பட மிக முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்துவதற்காக, ஆயுதம் தாங்கிய, இரண்டு சிறப்பு போயிங் 777 விமானங்கள், 1,361 கோடி ரூபாயில் வாங்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டு, இந்த விமானங்கள் இந்தியாவுக்கு வர உள்ளன.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், 'ஏர் இந்தியா ஒன்' விமானத்தை பயன்படுத்துகின்றனர். பல்வேறு புதிய அம்சங்களுடன், இரண்டு போயிங் 777 விமானங்கள் வாங்குவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த, 'போயிங்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அதிநவீன தொலைத் தொடர்பு சாதனங்கள், எதிரி நாட்டு ரேடார்களை செயலிழக்க வைக்கும் வசதி உள்ளிட்ட புதிய அம்சங்கள் இதில் இடம்பெற உள்ளன. இதைத் தவிர, சுய பாதுகாப்புக்காக, ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் வசதியும் இதில் இடம்பெற உள்ளது.\nஅமெரிக்க அதிபர் பயன்படுத்தும் விமானத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெற உள்ளன. இந்தியாவுடனான சிறப்பான உறவை மதிக்கும் வகையில், அமெரிக்க அதிபரின் விமானத்தில் உள்ள வசதிகளை பார்வையிடுவதற்கு, இந்தாண்டு பிப்ரவரில் அமெரிக்கா அனுமதி அளித்திருந்தது. இந்த இரண்டு விமானங்களும், 1,361 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்த இரண்டு விமானங்களும் இந்தியாவுக்கு வர உள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிரான்சுடனான உறவு மேலும் பலமாகும்: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் நம்பிக்கை(8)\n'ஓட்டுக்கு பணம் தர தி.மு.க., திட்டம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nNiranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nசதாறானே மக்களின் வருமான வரி உச்சவரம்பை உயர்த்த ஆயிரம் முறை யோசிக்கும் மத்திய அரசாங்கம் அந்நிய முதலீட்டாளர்களுக்கு விடுத்திய வரியை டிரம்ப் கேட்டார் என்று குறைக்கவும். ஆயிர கணக்கான கோடிகளை விமானதிற்க்காக ஒதுக்கவும் தயங்குவதில்லை. தயவு செய்து நாட்டு மக்களின் நிலையை கணக்கில் கொண்டு மக்களின் வரிப்பணத்தை ஆடம்பரத்திற்க்காக செலவாக்க வேண்டாம். அமெரிக்க வளர்ந்த நாடு அமெரிக்க மக்களுக்கு கல்வி மருத்துவம் வேலை இல்லாதவர்களுக்கு ஊக்க தொகை கொடுக்கும் நாடு. நமது நாட்டின் மக்களின் நிலையை தயவு செய்து கணக்கில் எடுக்கவும். ஏழை தாயின் மகன் என்று ஒட்டு வாங்கியவர் இந்த பணத்தை வைத்து மக்களுக்கு எதாவது செய்யலாம்\nராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா\nஇது அடுத்துவரும் பிரதமருக்கு உதவிகரமாக இருக்கும்.\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nமுந்தைய அரசில் வாங்கியது என்று ஒதுக்கம இருந்தா சார் , கருநாடகத்தில் சித்தராமையா வாங்கினார் என்று குமாரசாமி புது கார்களை வாங்கினார் அந்த வலி...\nரெண்டுபக்கமும் யாருக்கும் புரியாமல் இந்தியிலதான் எழுதி இருக்குமா என்ற கேள்வி எதற்கு இருபது மொழிகளிலும் எழுதி என்ன செய்வது இருபது மொழிகளிலும் எழுதி என்ன செய்வது யாருக்கு புரியும் எதற்க்காக எந்த வம்பு இப்போது முதலில் பாதுகாப்பு அவசியம் .அதுதான் முக்கியம். சுடலையை பின்பற்றி சுட்டுக்கொள்ளாதீர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரான்சுடனான உறவு மேலும் பலமாகும்: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் நம்பிக்கை\n'ஓட்டுக்கு பணம் தர தி.மு.க., திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127627/", "date_download": "2020-08-12T12:32:06Z", "digest": "sha1:YWM3CWGXBRDTLAYYWABGUDHYDCIV7OP2", "length": 19605, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் இலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்\nஇலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்\nஅருட்பா மருட்பா காலத்தை விட தற்பொழுது இலக்கிய விவாத தளம் மேம்பட்டிருப்பதாகவா எண்ணுகிறீர்கள் மதம் சார்ந்த ஒரு புது முயற்சி தோன்றும் பொழுது முன்னர் இருக்கும் மதச் சார்பாளர்கள் அதனை எதிர்ப்பது காலம் காலமாக எல்லா நாடுகளிலும் நடை பெறக் கூடிய ஒன்றுதான்.மார்டின் லூதர்போன்று மதத்தில் மாற்றம் செய்ய நினைத்த பல பேர் அவ்வாறான எதிர்ப்பை சந்தித்து இருக்கின்றனர். அந்த மன நிலை முன்பை விட இப்பொழுது இன்னும் பல மடங்கு தீவீரமாக இருப்பதா���வே எண்ணுகிறேன்.\nஅருட்பா மருட்பா போன்ற ஒரு நிகழ்வு இப்பொழுது நடை பெறுமானால் பல இடங்களில் போராட்டங்களும் கை கலப்புகளும் ஏற்படக் கூடும். ஏனென்றால் அருட்பா மருட்பா நிகழ்வில் எந்த இலக்கிய விவாதங்களும் நிகழவில்லை.அருட்பாவின் இலக்கிய தரம் குறித்து எந்த விவாதமும் செய்யப்படவில்லை. மாறாக அருட்பாவை படைத்த வள்ளலார் நால்வருக்கு இணயானவரா என்ற கேள்வியே முன் எழுப்பப்பட்டது.அதனைத் தொடர்ந்து அருட்பாவின் முன் “திரு” சேர்க்கப்படலாமா கூடாதா என்பதே விவாதப் பொருளாக மாறியது.மதம் சார்ந்த விவாதங்களில் இத்தகைய எல்லை மீறிய தாக்குதல்கள் இன்றும் நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அண்மைக் காலமாக மதங்களுக்கிடையே நடைபெற்ற விவாத அரங்களில் இதை நீங்கள் காண முடியும்.\nஇத்தகைய நிகழ்வுகளுக்கும் இலக்கியத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு இலக்கியவாதி மதம் சார்ந்தவராகவோ, அரசியல் சார்ந்தவரகவோ அல்லது ஏதோ ஒரு குழுவின் அறிமுகமான நபராகவோ இருந்தார்களேயானால் அவர்களுடைய படைப்புகளுக்கு எதிரான விமர்சனங்கள் மிகவும் மூர்க்கமான முறையில் எதிர் கொள்ளப்படுகிறது என்பதே உண்மை. இலக்கியவாதிகளை இலக்கியங்களை விமர்சிக்கும்பொழுது தனிபட்ட வெறுப்பின் காரணமாக தரமற்ற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. சில சமயம் தனி நபர் தாக்குதல்களையும் அதில் காணலாம்..\nநான் அறிந்த வரையில் நீங்கள் மட்டுமே படைப்பாளின் சமூக நிலைப்பாட்டினை கணக்கில் ஏற்காது படைப்பினை அதன் தரத்திற்கு ஏற்றவாறு விமர்சிக்கிறீர்கள். அதகைய விமர்சனங்களுக்கு எதிர்வினையாக வரும் தனிமனித விமர்சனங்களையும் புறந்தள்ளிவிட்டு, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு படைப்புத் தொடர்பான விவாதங்களை முன் வைக்கிறீர்கள். என்றாலும் விமர்சனங்களை எதிர் கொள்ளும் மன நிலையும் பண்பும் இன்னும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளதால் உங்களை “பார்ப்பன அடிவருடி” என்றும் “இந்து வெறியர் ” என்றும் லேட்டஸ்டாக “புளித்த மாவு” என்றும் குறிப்பிடுவதை பார்க்கும் பொழுது இலக்கிய விவாத தளம் ஒரு செண்டி மீட்டர் அளவு கூட உயரவில்லை என்றே தோன்றுகிறது.\nஇலக்கியவிவாதங்களும் எல்லைமீறல்களும் ஒரு அருமையான கட்டுரை. கொஞ்சம் நீளமானது. ஆனால் பயனுள்ளது. இலக்கிய விவாதங்கள் எந்தவித���்களில் இங்கே நடைபெற்றன, உலகம் முழுக்க எப்படியெல்லாம் நடைபெறுகின்றன என்பதை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றமாக காட்டிய கட்டுரை அது. அறிவார்ந்த விவாதங்களில் எப்போதுமே ஆணவமே முக்கியமானதாக இருந்துள்ளது. பெருமாளின் புகழ் பாடும் வைணவ விவாதங்களில் எல்லாம் ஆணவம் புழுத்துநாறுவதை வைணவ உரையாசிரியர்களிடம் காணலாம். அறிவிலிருந்து ஆணவத்தைப் பிரிக்கமுடியாது. ஒன்று சரிதான் என்று ஒரு சிரிப்பு தேவை. க.நா.சுவிடம் அந்தச் சிரிப்பு இருந்த்து. அல்லது சுந்தர ராமசாமிபோல எல்லா நிலைமையிலும் தன்மதிப்பை விட்டுக்கொடுக்காத கெத்து தேவை. அப்படி இந்தச் சகதியில் இருந்து வெளியே நின்றால்தானெ எதையாவது உருப்படியாகச் செய்யவும் முடியும்\nமுந்தைய கட்டுரைஆ.சிவசுப்ரமணியம் ஓர் உரையாடல்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\nமத்துறு தயிர் [சிறுகதை] - 1\nவிழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 61\nவாக்களிக்கும் பூமி 8, அல்பெனி\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியா��ை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/meftal-p37102423", "date_download": "2020-08-12T13:08:07Z", "digest": "sha1:ZNN4V3VJDXIMM3GUGODOBIRGWTDC34L6", "length": 21424, "nlines": 330, "source_domain": "www.myupchar.com", "title": "Meftal in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Meftal பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Meftal பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Meftal பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Meftal பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Meftal பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Meftal-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Meftal-ன் தாக்கம் என்ன\nMeftal உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின�� மீது Meftal-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Meftal ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Meftal-ன் தாக்கம் என்ன\nMeftal மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Meftal-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Meftal-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Meftal எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Meftal உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nMeftal மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Meftal-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Meftal உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Meftal உடனான தொடர்பு\nஉணவுடன் Meftal எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Meftal உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Meftal உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Meftal எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Meftal -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Meftal -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nMeftal -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Meftal -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/news/tennis-azarenka-of-belarus-advance-to-3rd-round/c77058-w2931-cid296523-su6261.htm", "date_download": "2020-08-12T11:40:30Z", "digest": "sha1:SDHN4EHSGXH7FEUPFQXECR23F7J64SMI", "length": 2806, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "டென்னிஸ்: பெலாரஸின் அஸரென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் !", "raw_content": "\nடென்னிஸ்: பெலாரஸின் அஸரென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் \nரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் விக்டோரியா அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழத்தி 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் விக்டோரியா அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழத்தி 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஇத்தாலி நாட்டின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் உக்ரைன் நாட்டின் எலினா ஸ்விடோலினா பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழத்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய அஸரென்கா, இந்த ஆட்டம் மிகச் சிறந்ததாக இருந்தது எனவும், இந்த போட்டி தொடரில் இன்னும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/07/blog-post_9352.html", "date_download": "2020-08-12T13:01:05Z", "digest": "sha1:FKZ7UPF33ICAIF5MFBJ2E4YYHHXVCPJ3", "length": 6731, "nlines": 76, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவான படத்தின் பெயர் ‘ஆரம்பம்’ | Ramanathapuram 2Day", "raw_content": "\nஅஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவான படத்தின் பெயர் ‘ஆரம்பம்’\nஅஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவான படத்தின் பெயர் ‘ஆரம்பம்’\nஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் அஜீத் படத்திற்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்து வந்தது.\nஇந்நிலையில் இந்த படத்துக்கு 'ஆரம்பம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஅஜீத் சுய விளம்பரம் செய்யும் வகையில் வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்ககூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் கோரிக்கை வைக்க, கதையின் கருவுக்கு ஏற்றவாறு இப்போது ஆரம்பம் என பெயரிடப்பட்டு��்ளது.\nஇந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஆர்யா, டாப்ஸி ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nபடம் முடிந்து தற்போது தணிக்கை குழுவுக்கு அனுப்பும் நிலையில் உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.\nஏற்கெனவே விஷ்ணுவர்தன்-அஜீத் கூட்டணியில் வெளிவந்த ‘பில்லா’ பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nLabels: சினிமா, சினிமா செய்திகள்\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/10/blog-post_10.html", "date_download": "2020-08-12T12:59:29Z", "digest": "sha1:QDCG472DSHMIX4TL3P5FDULLTLE5DDAT", "length": 6937, "nlines": 73, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "பிரபல கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி மரணம் | Ramanathapuram 2Day", "raw_content": "\nபிரபல கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி மரணம்\nபிரபல கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி மரணம்\nதமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சியில் கொடிகட்டிப் பறந்தவர் டிஸ்கோ சாந்தி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடுவது மட்டுமின்றி, நடிகையாகவும் வலம் வந்தார். இவர் உச்சத்தில் இருந்தபோதே, தெலுங்கு நடிகர் ஹரியை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.\nஇந்நிலையில், டிஸ்கோ சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் ஆர்.ராஜ்குமார் என்ற இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்ற அவருக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.\nஇதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். ஸ்ரீஹரி தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் கண் குருடான போலீஸ்காரர் வேடத்தில் நடித்திருந்தார். ஸ்ரீஹரி-டிஸ்கோ சாந்தி தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். மரணம் அடைந்த ஸ்ரீஹரியின் குடும்பத்தினருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nLabels: சினிமா, சினிமா செய்திகள்\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/employment/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2020-08-12T12:02:08Z", "digest": "sha1:JKFYMUTORHYI2SLIJLJAY3DUBZ674TFA", "length": 19688, "nlines": 332, "source_domain": "www.akaramuthala.in", "title": "இந்தியா வங்கியில் பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇந்தியா வங்கியில் பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணி\nஇந்தியா வங்கியில் பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 March 2016 No Comment\nபாங்கு ஆப் இந்தியா வங்கியில் பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணி\nமும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாங்கு ஆப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து இணையம் மூலம் விண்ணப்��ங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: பட்டயக் கணக்காளர் (chartered accountant).\nஅகவை (வயது) வரம்பு: 21 – 35க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: பட்டயக் கணக்காளர் படிப்பை (C.A) முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுக் கலந்துரையாடல், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதேர்வு மையங்கள்: எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டின் சென்னை முதலான முதன்மைப் பெருநகரங்களில் இணைய வழியில் (online) நடைபெறும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்கிற இணையத்தளத்தின் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: உரூ. 600/-\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 08.03.2016\nவிண்ணப்பிக்கும் முன் www.bankofindia.co.in/english/career.aspx என்கிற இணைப்பில் சென்று முழுமையான விவரங்களை அறியத் தவறாதீர்கள்\nTopics: செய்திகள், வேலைவாய்ப்பு Tags: இ.பு.ஞானப்பிரகாசன், இந்தியா வங்கி, பணி வாய்ப்பு, பாங்கு ஆப் இந்தியா\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 – வல்லிக்கண்ணன்\n« இந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் 80 பேர்களுக்குப் பயிற்சி\nஇந்திய மின்தொகுப்புக்கழகத்தில் (Power grid Corporation) பல்வேறு பணியிடங்கள் »\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவ���் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\n85 ச��த்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/arivunidhi_12.php", "date_download": "2020-08-12T12:11:16Z", "digest": "sha1:ODS3DOXMY4U2GEAMEB7H5FJIUMKQGBFI", "length": 5400, "nlines": 51, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Poem | Arivunidhi | God | Discussion | Rain", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅழத் தெரியாத கடவுள் பற்றி\nஅவனுக்கும் எனக்கும் ஒரு விவாதம் தொடங்கியது\nகடவுள் பற்றியும் மழை பற்றியும்\nஎதிர்க்க முடியாத சொற்கள் நேராக என்மீது\nமழையை என் கண்களில் வடித்துக்காட்டியும்\nஎனக்கு சாதகமாகவே பேசத் துவங்கினார்\nமழையும் மழை கலந்த வாழ்க்கையுமென\nஅவன் ஒரு வன்முறையாளனைப் போல\nஅழத் தெரியாத கடவுள் பற்றியும்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%92/", "date_download": "2020-08-12T13:04:53Z", "digest": "sha1:HNOFJXR5HEZSVDFJT5O5N2QNREK44WCD", "length": 8479, "nlines": 107, "source_domain": "automacha.com", "title": "ஹோண்டா சிவிக் கலப்பி��� ஒரு நல்ல பயன்படுத்திய வாங்க உள்ளது - Automacha", "raw_content": "\nஹோண்டா சிவிக் கலப்பின ஒரு நல்ல பயன்படுத்திய வாங்க உள்ளது\nஹோண்டா சிவிக் ஹைப்ரிட் பல ஆண்டுகளாக உயர் பரிந்துரைக்கப்பட்ட ஹைப்ரிட் வாகனம் ஆகும், அது மலேசியாவில் வரி செலுத்துவதற்கான வரி ஊக்கமளிக்கும் வரை. இன்று, சிவிக் கலப்பினங்களின் முந்தைய 2 தலைமுறைகளை பயன்படுத்திய கார் நிறைய காணப்படும் மற்றும் அவர்கள் பெட்ரோல் இயங்கும் பதிப்புகள் ஓரளவு அதிக தேய்மானத்தை காட்டும். இந்த கலப்பின ஹோண்டா ஒரு நன்கு கட்டப்பட்ட, நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட முதல் விசித்திரமாக உள்ளது. உள்ளூர் பயன்படுத்திய கார் விநியோகஸ்தர் சில வருகைகள் பிறகு நாம் ஏன் காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கலப்பின பேட்டரி புரிதலின் பற்றாக்குறை. கார்பரேட் கார் பழையதாகி விட்டால், பேட்டரி பலவீனமாக இருக்கும், எனவே கார்டின் மதிப்பு பேட்டரி மாற்று செலவுகள் மிக உயர்ந்ததாக கருதப்படுவதால் ஓரளவு குறைகிறது.\nபின்னர் ஹோண்டா கலப்பின உரிமையாளர்கள் சில காரணங்களுக்காக பேட்டரி மாற்று மற்றும் அதன் ஆயுட்காலம் உண்மையான செலவு கண்டுபிடிக்க ஒரு அங்கீகாரம் ஹோண்டா வியாபாரி ஓட்ட தவறினால் யார்.\nபொதுவாக, சிவிக் ஒரு கலப்பு பேட்டரி 6 முதல் 8 ஆண்டுகள் வரை நீடிக்கும், மற்றும் பேட்டரிகள் ஒரு 8 ஆண்டு உத்தரவாதத்தை கொண்டு வரும்.\nஇன்று நீங்கள் ஒரு 2013 ஹோண்டா சிவிக் 1.5L கலப்பினம் மட்டும் RM59k கீழ் (பேச்சுவார்த்தைக்கு பிறகு) பெற முடியும். இது ஏறக்குறைய 38,000 முதல் 44,000 கிலோமீட்டர் ரன் மற்றும் ஒரு செல்லுபடியாகும் ஹோண்டா உத்தரவாதத்தை கொண்டுள்ளது. முந்தைய 2009 ஹோண்டா சிவிக் 1.3L ஹைபிரிட் RM35k அல்லது அதற்குக் குறைவாக விற்பனையானது (1.8L பெட்ரோல் பதிப்பு RM45,000 மற்றும் அதற்கும் மேலாக விற்கப்படும்) தோல்வியுற்ற கலப்பின பேட்டரிக்கு இது வந்துள்ளது. பயன்படுத்தப்படும் கார் டீலர் மற்றும் முந்தைய உரிமையாளர் முறையான கலப்பின பேட்டரி செலவுகள் மற்றும் மாற்று கல்வி இல்லாமல் இழந்து எங்கே இங்கே.\nமுதலாவதாக, பேட்டரி முழுமையாக இறந்துவிட்டாலும், கார் இன்னும் இயக்கப்படலாம், ஆனால் பரிந்துரைக்கப்பட்ட எரிபொருள் சேமிப்பு இல்லாமல். இரண்டாவதாக, மாற்று பேட்டரிக்கான செலவு RM9,000 கீழ் நிறுவலுடன் உள்ளது.\nஎனவே இப்போ��ு நீங்கள் இதை அறிவீர்கள், ஒரு பயன்படுத்தப்படும் ஹோண்டா கலப்பினத்தை மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ளுங்கள், பெரும்பாலான பயன்படுத்திய கார் விற்பனையாளர்கள் நம் கட்டுரைகளில் எது படிக்கக்கூடாது என நினைக்கிறீர்கள், இந்த தகவலிலிருந்து நீங்கள் பயனடைவீர்கள்.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-12T13:22:22Z", "digest": "sha1:QIMGVOXJ2T6WVO6MIJJE2ULELL5Y4UKW", "length": 18423, "nlines": 118, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகத்தி ( ஒலிப்பு (உதவி·தகவல்)) (Knife) என்பது வெட்டுவதற்குப் பயன்படும் கருவி அகும். வெட்டும் கூர்மையான பாகமும் பிடியும் கொண்டதாகக் கத்திகள் அமைந்திருக்கும். கற்காலத்திலிருந்து கத்திகள் ஆயுதங்களாகவும் பயன்பட்டு வருகிறது. நவீன கருவிகளின் வரவால், கத்தியின் ஆயுதப் பயன்பாடு குறைந்து வருகிறது. இது சமையலில் முக்கிய இடம் பெறுகிறது. தேவைகளைப் பொறுத்துப் பல அளவுகளிலும் கத்திகள் தயாரிக்கப்படுகின்றன. கத்தி தயாரிக்கும் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.\nமுற்காலத்தில், பாறை, எலும்பு, தீக்கல் உள்ளிட்டவற்றால் கத்தி செய்யப்பட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், வெண்கலம், செப்பு, இரும்பு, எஃகு, பீங்கான், தைட்டானியம் ஆகியவற்றிலும் கத்தி செய்யப்படுகிறது. பல்வேறு பண்பாடுகளில் கத்தியின் பயன்பாடு காணப்படுகிறது. மனிதன் முதன்மை கண்டுபிடிப்புகளில் கத்தியும் ஒன்று. இதனால், பண்பாடு, சடங்குகளில் கத்தி முக்கிய இடம் பிடிக்கிறது.[1]\nதற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள கத்தியில்\nவெட்டும் பகுதி (கூர்முனை, தடித்த பகுதி)\nகத்தியில் இரண்டு வகை உண்டு. ஒன்று, சாதாரணமானது. மற்றொன்று மடிக்கக் கூடிய வகையைச் சார்ந்தது. கைப்பிடிக்கும் வெட்டும் பகுதிக்கும் இடையில், பாதுகாப்பான வளைவும் இருக்கும். இது கை நழுவி கூர்முனையில் படாமல் இருக்க உதவுகிறது.\nபிளேடுகளை விதவிதமான பொருட்களில் செய்யலாம். கார்பன் ஸ்டீலில் செய்தால் மிகக் கூர்மையாகவும், கூர்ப்படுத்த எளிதாகவும் இருக்கும். ஆனால், விரைவில் துரு பிடிக்கக் ��ூடியது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், குறைந்தளவு கூர்மையானதாக இருந்தாலும், துரு பிடிப்பதில்லை. இவை இரண்டையும் கலந்து செய்யப்படும் பிளேடுகளும் உண்டு. தைட்டானியம் பிளேடுகள் எடை குறைந்தவை, எளிதில் வளையும் தன்மை கொண்டவை. எனினும், குறைந்தளவு கூர்மை கொண்டவை. பீங்கான் பிளேடுகள் குறைந்த எடையுடன், அதிக கூர்மையும் கொண்டவை, ஆனால், கீழே விழுந்தால் உடைந்துவிடக் கூடியன. பிளாஸ்டிக் பிளேடுகள் குறைந்தளவு கூர்மையைக் கொண்டவை. இவற்றை எளிதில் அகற்றிவிடலாம்.[2]\nநிலையான கத்தியில், பிடிமானம் பலமானதாக இருக்கும். பிளேடு நகர முடியாதபடி பிணைக்கப்பட்டிருக்கும்.\nமடிக்கக் கூடிய கத்தியில், பிளேடு உள்ளே மறைத்து வைக்கும்படி அமைப்பிருக்கும். இவற்றைத் தவறுதலாக கையாண்டால், பிளேடால் ஆபத்து நேரும் என்பதால், பிளேடை வெளியில் எடுக்க உத்திகள் இருக்கும். இவற்றில் சில:\nபொத்தானை அழுத்தினால் ஸ்பிரிங் செயல்பட்டு பிளேடு வெளியே வரும்.\nபட்டையை ஒரு புறம் தள்ளினால் பிளேடு வெளியே வரும் [2]\nபிளேடின் பிடியை வெளியே இழுத்தால் பிளேடு வெளிவரும்.\nகைப்பிடிகள் வெவ்வேறு மூலப் பொருள்களில் இருந்து செய்யப்படுகின்றன. இறுக்கமான பிடிமானத்திற்கு ஏற்ப அமைக்கப்படுகின்றன.\nமரம் - நல்ல பிடிமானம் கொண்டவை. நீரின் பாதிப்புகளால் விரைவில் உடையக்கூடிய நிலையை அடையக் கூடியன.\nபிளாஸ்டிக் - நீண்ட காலம் உழைக்கக் கூடியன. வழுக்கும் தன்மையும், உடையும் தன்மையும் இதன் குறைகள்.\nலெதர் - வேட்டையாடும் கத்திகளில் இவை காணப்படுகின்றன.\nஎருமை கொம்பில் செய்யப்பட்ட கத்தியின் கைப்பிடி\nகல், யானை தந்தம், விலங்குகளின் கொம்பு, ஆகியவற்றில் இருந்து கைப்பிடி செய்யப்படுவதுண்டு.\nகத்தி, ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. கத்திச் சண்டையில் முக்கியமான ஆயுதம் இதுவே.\nஎறி கத்தி: விசையை அழுத்தினால் தொலைவில் உள்ள குறியைத் தாக்கும் ஆற்றல் கொண்ட கத்தி.\nதுப்பாக்கிமுனை கத்தி: சில துப்பாக்கிகளின் முனையின் கத்தி செருகப்பட்டிருக்கும்.\nபடைவீரர் கத்தி: போரின் போது வீரர்கள் பயன்படுத்தும் கத்தி வகை இது.\nகத்தி எறிதல் : எறிந்து விளையாடுவதற்கு ஏற்ப செய்யப்பட்ட கத்தி\nசமையலுக்காக, பொருட்களை அருக்க கத்தி பயன்படும்.\nசமையல் கத்தி: பன், கேக் போன்றவற்றை வெட்டுவதற்கான கத்தி\nபன்றி இறைச்சி, இறைச்சி, மீன் ஆக��யவற்றை வெட்டுவதற்கு தனிக் கத்திகள் உண்டு.\nமின் கத்தி: மின்சார இயக்கத்தை தூண்டினால், விரைந்து வெட்டும் வகையைச் சார்ந்தது.\nஆளி கத்தி: சிப்பியைக் கொண்டிருக்கும் மூடியைப் பிரிக்க உதவும்.\nகத்தி, கருவிகளுள் ஒன்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.[2]\\\nகுரூக்குடு கத்தி: பொருட்களை செதுக்க உதவும்.\nமின்பணியாளர் கத்தி: மின்கம்பிகளை வெட்ட உதவும்.\nலினோலியம்கத்தி: லினோலியம் போன்ற தாள்களை வெட்ட உதவும் கத்தி.\nமசேடி: கரும்பு போன்ற பயிர்வகைகள வெட்ட உதவும்.\nபேப்பர் கத்தி: கடிதங்களை பிரிக்க உதவும்\nசிகிச்சைக் கத்தி: அறுவை சிகிச்சைகளின் போது பயன்படும்.\nரேசர் கத்தி: முடியை மழிக்கப் பயன்படும்.\nஇழைப்பு கத்தி: மரம் போன்ற பொருட்களை இழைத்து செய்ய உதவும்>\nகிர்பான்: சீக்கிய மதத்தின் அடையாளமாக சீக்கியர்கள் வைத்திருக்கும் ஐந்து சின்னங்களில் ஒன்று>\nகிலையா: திபெத்திய புத்த சமயத்தினர் பயன்படுத்தும் கத்தி.\nகிரிஸ் கத்தி: மலாயர் பண்பாட்டில் இடம்பெற்ய்ம் கத்தி\nகுக்குரி: நேபாளத்தில் கருவியாகவும், ஆயுதமாகவும் பயன்படும்.\nபூக்கோ - பின்லாந்து பண்பாட்டில் இடம்பெற்றது.\nசியக்சு - செருமானிய கத்தி\nமூடநம்பிக்கையிலும், சடங்குகளிலும் கத்திக்கு முக்கியத்துவம் உள்ளது.[3] குழந்தை பிறக்கும்போது கட்டிலுக்கு அடியில் கத்தியை வைத்தால், குழந்தை பிறக்கும்போது ஏற்படும் வலி குறையும் என நம்புகின்றனர். [4]. கத்தியை படுக்கைக்கு அருகில் வைத்தால் பேய், பிசாசு அண்டாது என நம்புவோரும் உளர். விலங்குகளை பலுகொடுக்கும்போதும், கத்தியை வைத்து வணங்குவர்.[5] கிரேக்கத்தில், கத்தியை தலையணைக்கு அருகில் வைத்தால், கெட்ட கனவுகள் தவிர்க்கப்படும் என்றும் நம்புகின்றனர். [6] கத்தியை பரிசுப் பொருளாக வழங்கினால், உறவு முறியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. [4]. இரும்பால ஆன கத்தியை பிடித்தால், தற்காலிகமாக வாதம் நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உடலில் கத்தியால் கீறிக் கொண்டால், கடவுளின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.\nகத்தியைப் பயன்படுத்துவதற்கு வெவ்வேறு நாடுகள் சட்டங்களைக் கொண்டுள்ளன. கத்தியின் சில பயன்பாட்டிற்கு தடையும், மீறினால் தண்டனையும் வழங்கப்படும். கனடாவில், சில வகை கத்திகள் தடை செய்யப்பட்டுள்ளன. சீனாவில் பயங்கர ஆயுதங்களுக்கு தடை உண்டு. போலந்தில் கத்திகள் மீது தடை இல்லை. கத்திகளை, வாங்கவும், விற்கவும், பொதுவெளியில் கொண்டு செல்லவும் உரிமை உண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2020, 02:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/moto-e6-cost-usd-149-99-launch-specifications-release-date-july-25-news-2075841", "date_download": "2020-08-12T11:58:36Z", "digest": "sha1:4ZR7RP5IZJFA62NKG2AWAKU5A77BT54I", "length": 13520, "nlines": 193, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Moto E6 Price USD 149.99 Launch Specifications Release Date July 25 । E-தொடரில் புதிய ஸ்மார்ட்போன், அறிமுகமானது 'மோட்டோ E6'!", "raw_content": "\nE-தொடரில் புதிய ஸ்மார்ட்போன், அறிமுகமானது 'மோட்டோ E6'\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nஇந்த 'மோட்டோ E6' ஸ்மார்ட்போனிற்கு 149.99 டாலர்கள் (சுமார் 10,300 ரூபாய்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n5.5-இன்ச் HD+ திரையை கொண்டுள்ளது இந்த 'மோட்டோ E6'\n5 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.\nநீலம் மற்றும் கருப்பு என இரு வண்ணங்களில் அறிமுகம்\nலெனோவாவிற்கு சொந்தமான மோட்டோரோலா மொபைல் நிறுவனம் வியாழக்கிழமை தனது மோட்டோ E-தொடரில் புதிய ஸ்மார்ட்போனான 'மோட்டோ E6' அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோ E-தொடரின் முந்தைய தலைமுறை ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில், புதிய 'மோட்டோ E6' ஸ்மார்ட்போனே ஒரு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன். நாட்ச் டிஸ்ப்ளே, ஹோல்-பன்ச் போன்ற தற்போதைய ட்ரெண்டை மோட்டோ E6 தவிர்த்து பழைய வடிவிலேயே வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டு முன்பு வெளியான ஸ்மார்ட்போன்களின் தோற்றத்தை போன்றே தோற்றம் கொண்டுள்ளது இந்த புதிய 'மோட்டோ E6'.\nநீலம் (Navy Blue) மற்றும் கருப்பு (Starry Black) என இரு வண்ணங்களில் அறிமுகமாகவுள்ள இந்த 'மோட்டோ E6' ஸ்மார்ட்போனிற்கு 149.99 டாலர்கள் (சுமார் 10,300 ரூபாய்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போன் வெரிசான் தளத்தில் விற்பனையாகிறது. T-மொபைல், பூஸ்ட் மொபைல் என மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கனடாவில் விரைவில் அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் எப்போது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.\nசென்ற ஆண்டு வெளியான மோட்டோ E5 ஸ்மார்ட்போனிலிருந்து பெரிதும் மாற்றம் இல்லாமலேயேதான் இந்த 'மோட்டோ E6' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் அமைந்துள்ளது. ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படும் இந்த ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் HD+(720x1440 பிக்சல்கள்) திரை, 18:9 திரை விகிதம், 296ppi திரை அடர்த்தி என்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. ஒரே ஒரு சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 435 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு அறிமுகமாகியுள்ளது. ஆனால், ஆசியாவில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சிம் கார்டு வசதியுடனே அறிமுகமாகும் என கூறப்படுகிறது.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான ஒரே ஒரு கேமரா மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 3,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. 4G, வை-பை, ப்ளூடூத் v4.2, GPS என அனைத்து வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 149.7x72.3x8.57mm என்ற அளவு கொண்டும் 159 கிராம் எடை கொண்டும் அறிமுகமாகியுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nRedmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்\nஇந்தியாவில் Mi Note 10 Lite ஸ்மார்ட்போன் Mi 10i என்ற பெயரில் அறிமுகம்\nரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'அட்டகாசமான' புதிய வேரியன்ட் அறிமுகம்\nSamsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா அறிமுகம் விலை மற்றம் சலுகை விவரங்கள் இதோ\nE-தொடரில் புதிய ஸ்மார்ட்போன், அறிமுகமானது 'மோட்டோ E6'\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nRedmi K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nRedmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்\nGoogle People Cards அறிமுகம்: இனி உங்கள் பெயரைத் தேடினாலே கூகுளில் க���டைத்துவிடுவீர்கள்\nஏர்டெலில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா\nஇந்தியாவில் Mi Note 10 Lite ஸ்மார்ட்போன் Mi 10i என்ற பெயரில் அறிமுகம்\nரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'அட்டகாசமான' புதிய வேரியன்ட் அறிமுகம்\nBSNL நெட்வொர்க்கில் புதிதாக BookMyFiber அறிமுகம் இனி ஈசியாக பிராட்பேண்ட் பெறலாம்\nWhatsApp Update: இனி ஷேர் சாட் வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம்\nSamsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா அறிமுகம் விலை மற்றம் சலுகை விவரங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/", "date_download": "2020-08-12T12:21:43Z", "digest": "sha1:PESP3D37CRXFCNS7K7NKJW3DX76SN632", "length": 6045, "nlines": 69, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "மை லிட்டில் மொப்பெட் - இந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான 4 வகையான தயிர் பழக்கலவை ரெசிபி\nகேரட் எக் சப்பாத்தி ரோல்\nகுழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் பாத்திரங்களை சுத்திகரிப்பது எப்படி\nஹெல்தி அண்ட் டேஸ்டி ஸ்பான்ஜ் கேக்\nநான் Dr. ஹேமா அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்…மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\n​உங்கள் பேபி வயது படி மாதாந்திர உணவு விளக்கங்களைப் பெறுங்கள்.\n​உடனடி அணுகலைப் பெற, உங்கள் பெயரையும் மின்னஞ்சலையும் பதிவு செய்யுங்கள்\nகோதுமை ஸ்ட்ராவ்பெரி பனானா பான்கேக்\nட்ரை புரூட்ஸ் எனெர்ஜி பார்\nசின்ன குழந்தைகளுக்கு உணவளிப்பது எப்படி\n11 மாத குழந்தைக்கு என்னென்ன உணவுகளைத் தரலாம்\n10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை\n9 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை\nகர்ப்ப ��ாலத்தின் பொழுது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nபல் வலி குணமாக வீட்டு வைத்தியம்\nகாய்ச்சலுக்கான எளிய வீட்டு வைத்தியங்கள்\nவயிற்று போக்கிற்கான எளிய வீட்டு வைத்தியம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/26/misa.html", "date_download": "2020-08-12T11:54:15Z", "digest": "sha1:6AH3LJRI3PCCMHLGYWUB2UF32Q5ADNNJ", "length": 15290, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிசா பாண்டியன் ஒப்புதல் வாக்குமுலம் | finance owner murder case misa pandian gives confession statement - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅதிமுகவில் இளைஞர்களே இல்லைங்க... தூசிமோகன் MLA..\nரஷ்ய கொரோனா தடுப்பூசி ஓகேதானா.. பயன்படுத்தலாமா.. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கருத்து\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\nபெங்களூர் கலவரத்தின்போது.. இந்துக் கோவிலை காப்பாற்ற.. அரண் போல நின்ற இஸ்லாமியர்கள்\nதனக்கு மிஞ்சிதான் தானம்- இது பழமொழி.. தனக்கு ஒன்றுமில்லாவிட்டாலும் தானம்.. இது மேரியின் புதுமொழி\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nMovies உலகிலேயே அதிக டிஸ்லைக்குகள்.. ஆலியா பட் புதுப்பட டிரைலருக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்ப்பு\nAutomobiles கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்\n ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் CRPF-யில் வேலை\nFinance ரூ. 300 கோடி கொடுக்க ரெடி.. அனல் பறக்கும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் போட்டி..\nLifestyle இந்த 2 பொருள் இருந்தா போதும், இனி சானிடைசர் வாங்குற அவசியம�� இருக்காது…\nSports எல்லோரும் ஒன்னு மண்ணா இருப்பாங்களே.. இப்படி ஆகிடுச்சே.. கொரோனா வைரஸால் முக்கிய பலத்தை இழந்த சிஎஸ்கே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிசா பாண்டியன் ஒப்புதல் வாக்குமுலம்\nமதுரை துணை மேயர் மிசா பாண்டியன் நிதி நிறுவன அதிபர் ஜெகதீசனை கொலையில் தனக்குள்ள தொடர்பை ஒப்புக் கொண்டுள்ளார்.\nமதுரையில் நிதி நிறுவன அதிபர் ஜெகதீசன் கொலை செய்யபட்டது தொடர்பாக மதுரை துணை மேயர் மிசா பாண்டியன் கைது செய்யபட்டார் .அவரை திமன்றஅனுமதியுடன் போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது:\nஎன் அக்கா மகளை நான் திருமணம் செய்து கொண்டேன். என் அக்காவின் மகன் பாண்டிவேல் ராஜனும் எங்கள் தெருவில் வசித்து வரும் அய்யாசாமியின் மகன்ஜெகதீசனும் மேலும் 12 பேரும் இணைந்து 3 வருடங்களுக்கு முன் நிதிநிறுவனம் தொடங்கினர்.\nஜப்பான் மனோகரன் என்பவருக்காக ராஜா ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கிக் கொடுத்தார். கடன் பணத்தை மனோகரன் கட்டாதகாரணத்தால் ஜாமீன் கையெழுத்து போட்ட ராஜாவை கடனை அடைக்குமாறு ஜெகதீசன் தொந்தரவு செய்து வந்தார்.\nஅடிக்கடி ராஜாவிடம் ஜெகதீசன் தகராறு செய்ததால் ஜெகதீசனை நான் கண்டித்தேன். துணை மேயரான என்னை மதிக்காமல் அசிங்கமாகபேசிவிட்டதால் ஜெகதீசனை தீர்த்துக் கட்டுமாறு கூறினேன்.\nஅரிவாள் பாண்டியனையும், வரிச்சூர் செல்வத்தையும் எனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டேன். நான் கூறி பல நாட்கள் கழித்தும் ஜெகதீசனை அவர்கள்கொலை செய்யவில்லை. அதனால் நான் அரிவாள் பாண்டியனை கடிந்து கொண்டேன். அவர்கள் ஜெகதீசனை கொன்றனர் என தெரிவித்துள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅரியவகை லிஸ்ட்டில் இணைந்துவிட்டதா நம்ம அயிரை மீன்கள்... குழம்புக்காக வலைவீசும் தென்தமிழகம்\nசுற்று சூழல் வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழகத்தில் கோலப் போராட்டம் #ScrapEIA2020\nசென்னையில் 986 பேருக்கு கொரோனா- தேனியில் 297 பேருக்கு பாதிப்பு\nகொரோனா: தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு தொடருகிறது இன்றும் 6,005 பேர் குணமடைந்தனர்\nகாரில் ஏசி கூடாது.. 1+2-வுக்கு மேல் நாட் அலவ்டு.. ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கான நெறிமுறைகள் வெளியீடு\nஇனி நெட் கேஷ் இல்லாமல் சரக்கு வாங்கும் வசதி.. தமிழக டாஸ்மாக் கடைகளில் விரைவில் அறிமுகம்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் ஒரேநாளில் 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nகை மீறிப் போகும் தேனி.. கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மாநிலத்திலேயே 3வது இடம்.. ஷாக்\nதமிழகத்திலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் போக பிளான் இருக்கா கர்நாடக அரசு ரூல்சை பாருங்கள்\nசென்னையில் 12 மண்டங்களில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த பாதிப்பு.. கோவையைவிட குறைவான பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2385134", "date_download": "2020-08-12T13:15:31Z", "digest": "sha1:ND4RH76NHWGW4IQKFJURIBOPOUEOSEAD", "length": 33169, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வருகை: உலகமே பேசுது பழந்தமிழர் பெருமையை!| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் இதுவரை 2.56 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nகோவிலை பாதுகாக்க மனித சங்கிலி அமைத்த முஸ்லிம் ... 15\n'பயனர்களின் தகவல்களை கண்காணித்த டிக்டாக்': ...\nகடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் ... 6\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார்; ஜெயக்குமார் பதில் 12\n'ரஷ்யாவின் தடுப்பூசி போதுமான அளவு ... 2\nபூசணிக்காயை விட்டுவிட்டு புளியங்காய்க்கு ... 45\nஅரசல் புரசல் அரசியல்: பீலா ராஜேஷ் சொத்து குவித்தாரா\nதேர்தலில் பாஜ., தலைமையில் தான் கூட்டணி: தமிழக பாஜ., துணை ... 24\nயார் இந்த கமலா ஹாரிஸ்\nசீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வருகை: உலகமே பேசுது பழந்தமிழர் பெருமையை\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி ... 290\nதிமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி\nஇரு மொழி கொள்கையால் பாதிப்பு; முன்னாள் துணைவேந்தர் ... 95\nஇந்தியாவுக்கு எதிராக துருக்கி: உளவு துறை 'பகீர்' ... 34\nமனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன் 24\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி ... 290\n: ஸ்டாலின் கேள்வி 113\nபுதிய கல்வி கொள்கையை மறுவடிவமைப்பு செய்க :ஸ��டாலின் 111\n'திங்க உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா...சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலுான் வேணுமா...\nஅழும் குழந்தையை சமாதானப்படுத்த பாடும், பழைய பாடலின் வரிகள் இவை. தமிழகத்துக்கும் சீனாவுக்குமான பழந்தமிழ் உறவை எளிமையாக பாடும் வரிகளாகவும், இது உள்ளது.சீன அதிபர் ஜி ஜின்பிங், தமிழகத்தின் மாமல்லபுரத்தில், பிரதமர் மோடியை சந்திப்பது, உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மக்கள் தொகையில் பெருத்த, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு என்பதை விட, கலாச்சாரத்தில் மூத்த நாட்டு தலைவர்களின் சந்திப்பு என்பதே, உலகம் உற்றுப் பார்க்க காரணம்.\nசீன அதிபர், மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்ததற்கு, சீனாவின் கலாசார, மத, பண்பாட்டு வர்த்தக ரீதியான வளர்ச்சியில், தமிழகம் ஆற்றிய பங்களிப்பு தான் காரணம் என, சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பால், பழந்தமிழரின் பெருமைகள், உலகம் முழுக்க பேசப்படுகின்றன.அதை, கழுகுப் பார்வையில் பார்க்கிறது, இந்த கட்டுரை.புத்த மதம், தமிழகத்தில் தழைத்தது, பல்லவர் காலத்தில் தான். பல்லவர்களின் தலைநகரான காஞ்சி புரத்திற்கு, சீனத் துறவிகளான யுவான் சுவாங் உள்ளிட்டோர் வந்து, தங்கி, புத்த பள்ளிகளை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு முன்பே, சீனாவுக்கும் தமிழகத்துக்கும் நெருக்கம் இருந்ததை, இரு நாடுகளிலும் கிடைக்கும், அகழாய்வு பொருட்கள் மெய்ப்பிக்கின்றன.சீன நாகரிகத்தின் வயது, 6,000 ஆண்டுகளுக்கு முந்தையது. அங்கிருந்து, கி.மு., 3, 4ம் நுாற்றாண்டுகளில், நாம், பட்டு இறக்குமதி செய்ததாக, அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. இலக்கியங்களும், கல்வெட்டுகளும், இதை உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்துக்கும் சீனாவுக்குமான உறவுக்கு ஆதாரமாக, கி.மு., 2ம் நுாற்றாண்டை சேர்ந்த தொல்பொருட்கள், இரு நாடுகளிலும் கிடைத்து உள்ளன. வூ டி என்ற சீன அரசர் காலத்தில், காஞ்சிபுரத்துடன் வணிகத் தொடர்பு இருந்ததை, 'சியன் ஹன்சு' என்ற நுால் தெரிவிக்கிறது.கி.பி., முதலாம் நுாற்றாண்டில், சீன அரசர் பிங் டி, காஞ்சிபுரத்தில் இருந்து, காண்டாமிருகத்தை கேட்டு பெற்றது.கி.பி., 520ல், காஞ்சிபுரத்தை சேர்ந்த புத்த துறவி போதி தர்மர், சீனாவின் தென் பகுதியில் உள்ள, கான்டனுக்கு சென்று, தியான வழியில் புத்த மதத்தையும், மருத்துவம் உள்ளிட்ட அறிவியலையும் போதித்���து உள்ளிட்டவற்றுக்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.\nஅதைத் தொடர்ந்து, 7ம் நுாற்றாண்டில், புத்த மதத்தை கற்றும், பரப்பியும் சென்ற, சீனாவின் புத்த துறவி, யுவான் சுவாங், தன் குறிப்பில், காஞ்சிபுரத்தில், அசோகர் கட்டிய, ஸ்துாபிகள் இருந்ததை பதிவிட்டு உள்ளார். அதுமட்டுமல்ல, காஞ்சிபுரத்தில் தங்கும் சீன வணிகர்களுக்காக, பல்லவர்களால், புத்த விஹார்கள் கட்டப்பட்டதை, கியோ தங் சு என்ற சீன நுால் பெருமையுடன் விவரிக்கிறது. தங்களுக்கு, மரியைாதையும், அன்பையும் வாரி வழங்கிய தமிழர்களை, சீனர் நுால்கள் நன்றியுடன் பதிவு செய்துள்ளன.பல்லவர்களைத் தொடர்ந்து, சோழர்களும், சீனாவுடன் நல்லுறவில் மிளிர்ந்தனர். முதலாம் ராஜராஜன், 1015ல், 52 பேர் கொண்ட துாதுக் குழு வாயிலாக, மிக உயர்ந்த பரிசுகளை, சீன அரசருக்கு அனுப்பி, சீனா - தமிழக வர்த்தக உறவை மேம்படுத்தினார். அதைத் தொடர்ந்து, சீனாவுக்கு, நிறைய தமிழக வணிக குழுக்கள் சென்றன. சீனத் தமிழர்களின் வழிபாட்டுக்காக, தென்சீனாவில், குவன் சு என்ற நகரில், கோவில் கட்டியுள்ளனர். அதற்கு காரணமான அரசர் செகசை கான் பெயரால், அந்த கோவிலுக்கு, திருக்கானீச்சுரம் என, தமிழர்கள் பெயர் சூட்டி நெகிழ்ந்தனர்.\nஇதேபோல், சீனாவின் பல இடங்களில், தமிழர்களின் கட்டட கலையுடன் சிற்பங்களும், கோவில்களும், இன்றும் உள்ளன; அகழாய்விலும் கிடைக்கின்றன. மேலும், 13ம் நுாற்றாண்டில், தமிழகமும், சீனாவும் பகிர்ந்து கொண்ட துாது குழுக்களைப் பற்றி, 'யுவான் சி' என்ற, சீன நுால் விவரிக்கிறது. சீனத் துறைமுகங்களில், தமிழக கப்பல்கள் மிதந்ததை, மார்கோபோலா தெரிவிக்கிறார்.'தயெ சுலி' என்ற நுால், நாகையில், சீனர்களுக்காக செங்கல் கோவில் கட்டப்பட்டதை தெரிவிக்கிறது. பெரியபட்டிணத்தில், சீனாவின் பெருங்கப்பல்களின் நங்கூரமிடத் தேவையான ஆழ்கடல் துறைமுகம் இருந்ததை, சீன நுால் தெரிவிக்கிறது. நாகை மாவட்டம், ஆணைமங்கலத்தில் கிடைத்த, செப்பேட்டில், சீனர்களின் வழிபாட்டுக்காக, புத்த விஹார் கட்ட, ஒரு ஊரையே தானமளித்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து, குலோத்துங்க சோழனும், சீனர்களுடன் நல்லுறவிலும், வணிக தொடர்பிலும் இருந்தார்.அப்போதைய காஞ்சிபுரம், சைவ, வைணவ, புத்த, சமண சமயங்கள் செழித்தோங்கும் இடமாக இருந்தது. இங்குள்ள, விண்ணமங்கலத்தின், வைகுண்டபெருமாள் கோவிலில், சீனர் போன்ற உருவச்சிலை உள்ளது. இது, இரு நாட்டு நல்லுறவுகளுக்கான சான்றாக உள்ளது.இந்த நல்லுறவால், தமிழகம், குறிப்பாக காஞ்சிபுரத்துக்கு, என்ன நன்மை கிடைத்தன\nஉற்பத்தியில் சிறந்து விளங்கியது. போர்சலன், செலடன் என்னும், தரமான பச்சை மற்றும் வெண்ணிற பீங்கான்களையும், பிரத்யேகமாக உற்பத்தி செய்தது.இதுபோல், தனித்துவத்துடனும் கலைநயத்துடனும் தயாரித்த பொருட்களை, ஐரோப்பா, பாரசீகம், ரோம் உள்ளிட்ட நாடுகளுக்கு, கடல் வழியாக ஏற்றுமதி செய்தது. அந்த வணிக கப்பல்கள், இந்தியா, இலங்கை வழியே சென்றன. அந்த பாதை, 'பட்டு வணிக பெருவழி' என, அழைக்கப்பட்டது.சீன கப்பல்கள், ஒடிசா, ஆந்திரா, தமிழகம், இலங்கை வழியாக சென்றன. அவற்றுக்காக, தமிழகத்தின் மாமல்லபுரத்தில், மிக ஆழமான துறைமுகத்தை, பல்லவர்கள் ஏற்படுத்தினர். அதேபோல், நாகை, பழவேற்காடு, கோவளம், அரிக்கமேடு, தரங்கம்பாடி, தேவிப்பட்டிணம், பெரியபட்டணம், பழையகாயல் உள்ளிட்ட இடங்களில், துறைமுகங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர்களின் கப்பல்கள், சீனக் கடலிலும், சீனர்களின் கப்பல்கள், தமிழக கடலிலும் மிதந்தன. சீனப் பொருட்கள், இங்கெல்லாம் இறக்கி வைக்கப்பட்டு, தமிழக பொருட்களுடன் ஏற்றப்பட்டன. இப்படியாக, தமிழகத்தின் வணிகமும், சீன வணிகமும் சிறந்தன. அதை நிரூபிக்கும் வகையில், மாமல்லபுரம் அகழாய்வில், படகுத்துறை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇப்படியாக, சீனர்களிடம் இருந்து, பல்லவர்கள் கற்ற பட்டு உற்பத்தி தொழில்நுட்பத்தால், இன்றும், காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியில் சிறப்பான பெயரைப் பெற்றுள்ளது. சீன கடல் வணிகம் பெருக, முக்கிய கடற்கரையாகவும், தியானத்தின் வழியாக, புத்த மதம் பரவ காரணமான போதி தர்மரை நினைவுகூரும் வகையிலும், இந்த சந்திப்புக்கான இடமாக மாமல்லபுரத்தை, சீன அதிபர் தேர்வு செய்துள்ளதாக, சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீன அதிபர் வருகையால், பழந்தமிழரின் பெருமை, உலகெங்கும் பட்டொளி வீசுகிறது.இந்த சந்திப்பால், மீண்டும், நம் நல்லுறவுகள் தழைத்து, கலாசார வணிக உறவுகள் மேம்படட்டும்.\nதமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'மகாத்மா காந்தியின் வாழ்க்கை முறையை கடைபிடிப்போம்'\nஒரு பிரதமர் தமிழன் ஆனார்\nசிந்தனைக் களம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநன்றி அய்யா தங்களின் பதிவிற்கு இதிலிருந்தே இந்தியாவும் தமிழ்நாடும் வேறு வேறு என்று உலகமக்கள் புரிந்துகொள்வார்கள் , மேலும் நம்மை வடநாட்டாரின் அடிமைகளாக கருதும் போக்கும் மாறுபடும் என நினைக்கிறன்\nஆனா, அதை அழிக்கிறதுக்குன்னு கூவும் இந்திக்கார மூர்க்கர்கள்.. அதற்கு இங்கே லாவணி பாடும் காவி கோடாலி காம்புகள் .\nRafi - Riyadh,சவுதி அரேபியா\nஆனா உங்க கூட்டம் மட்டும் இதை ஏற்க மறுகிறதே அதன் மர்மம் எனன என்று\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், ம��யில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மகாத்மா காந்தியின் வாழ்க்கை முறையை கடைபிடிப்போம்'\nஒரு பிரதமர் தமிழன் ஆனார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/71525/", "date_download": "2020-08-12T13:22:01Z", "digest": "sha1:GLR2B4JSWCIFZNP5WFBBGLRQD3TOHCF2", "length": 27830, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "சூரியதிசைப் பயணம் – 3 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பயணம் சூரியதிசைப் பயணம் – 3\nசூரியதிசைப் பயணம் – 3\nமதியம் ஒருமணிக்கு மனாஸ் தேசிய வனப்பூங்காவை வந்தடைந்தோம். ராம்குமார் அங்கே இருந்த தனியார் விடுதி ஒன்றில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார். அஸ்ஸாமின் சுற்றுலாத்தொழில் கொஞ்சம் மேலேறி வந்த சமயத்தில் சமீபத்திய போடோ தாக்குதல் அதை பின்னடையச்செய்துவிட்டது. ஆனாலும் அறைகளில் குடும்பங்கள் நிறையவே இருந்தன.\nமனாஸ் ஆற்றின் கரையில் உள்ள இந்தக் காடு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது . மனாஸ் ஆறு பாம்புதேவியான மானசாதேவியின் பெயரால் அவ்வாறு அழைக்கப்படுகிறது என்கிறார்கள். பிரம்மபுத்திராவின் துணையாறு இது. யுனெஸ்கோ இந்தக்காட்டை உலகக் கலாசாரச் சின்னமாக அறிவித்திருக்கிறது.\nமனாஸ் காடு தொடர்ந்த கடும் வேட்டையால் கிட்டத்தட்ட அழியும் நிலையில் இருந்தது. தீவிரவாதம் காரணமாக ஆயுதங்கள் பரவலானதும் தீவிரவாதத்திற்கு பணம் திரட்ட யானைத்தந்தங்களும் காண்டாமிருகக் கொம்புகளும் உதவியாக இருந்தமைதான் காரணம். இபோது கடுமையான காவல் காரணமாக வேட்டை தடுக்கப்பட்டு வன உயிர் பாதுகாக்கப்படுகிறது.\nமனாஸ் காட��டில் காண்டாமிருகம் முழுமையாகவே அழிந்து விட்டது. 2007-இல் காசிரங்காவிலிருந்து குட்டிகள் கொண்டு வரப்பட்டு காண்டாமிருகம் இங்கே மீட்கப்பட்டுள்ளது இப்போது 26 காண்டாமிருகங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதில் ஒன்று சென்ற மாதம் கொல்லப்பட்டிருக்கிறது.\nமனாஸ் காட்டுக்குள் மாலை மூன்றுமணிக்கு இரண்டு திறந்த ஜீப்புகளில் இரண்டு துப்பாக்கியேந்திய வனக்காவலர் துணைவர நுழைந்தோம். வெயிலில் அந்தக் காட்டில் பயணம்செய்யும்போது இருந்த மனப்பதிவு இரண்டு. ஒன்று கேரளத்தில் ஃபாரஸ்ட் சபாரி என்று சொல்லி இரண்டு கிலோமீட்டர் தூரம் கூட்டிச்சென்று திருப்பிக்கொண்டுவருவது போல ஒரு ஏமாற்றுவித்தையாகவே அது இருக்கப்போகிறது. இரண்டு, அந்த மதியவெயிலில் மிருகங்கள் ஏதும் கண்ணில்படப்போவதில்லை.\nஅதற்கேற்ப காடு பெரும்பாலும் காய்ந்தே இருந்தது. சில இடங்களில் புதிய புல் வளர்வதற்காக பழைய காய்ந்த புல்லுக்கு வனக்காவலரே தீயிட்டிருந்தனர். நான்கு கிலோமீட்டர் சென்று ஒரு காவல்கோபுரத்தை அடைந்தபோது அருகே ஒரு யானையை பார்த்தோம். இளைஞன். ஆனால் இங்குள்ள யானைகள் தென்னிந்திய யானைகளில் முக்கால்பங்கு உயரமே கொண்டவை. ஆகவே குட்டியானை என்ற எண்ணம் வந்தது.\nதுதிக்கை நீட்டி எங்களை மோப்பம் பிடித்தது. சட்டென்று பின்னால் வந்த ஜீப்பை துரத்தத் தொடங்கியது. காவலர் சத்தம்போட்டார். கல்லை வீசினார். ஆனால் அது வந்த வேகம் குலைநடுங்கச்செய்தது. அவர் எங்களை காவல் கோபுரத்தில் ஏறும்படி சொல்லியபடியே வானை நோக்கி சுட்டார். குண்டுச்சத்தம் அதை அச்சுறுத்தவில்லை. கொஞ்சம் பின்னடைந்து காட்டின் விளிம்பில் நின்றது.\nநாங்கள் மேலே ஏறி நின்று அதை நோக்க்கிக் கொண்டிருந்தோம். அது அகழியைச் சுற்றி வந்து மீண்டும் காவல்கோபுரத்தின் முற்றத்தை நோக்கி வந்தது. தலையை ஆட்டி துதி தூக்கி மோப்பம் பிடித்தது. காலால் மண்ணைத்தட்டி கிளப்பி துதியால் அள்ளி தலைமேல் போட்டுக்கொண்டது. காவலர் கூச்சலிட்டு கல்லைத்தூக்கி வீசிக்கொண்டே இருந்தார். அது பயப்படாமல் மீண்டும் மீண்டும் காவல்கோபுரத்தை நோக்கி வரமுயன்றது. மண்ணை உதைத்து கிளப்பியபடி பிளிறியது. பின்னர் மெல்ல விலகிச்சென்றது.\nஅதுவரை நெஞ்சு படபடத்துக்கொண்டிருப்பதை அதன்பின்னரே உணர்ந்தோம். இதுவரை காட்டில் யானைகளை பார்த்திருக்கிற��மே ஒழிய யானை தாக்கவந்தது புதிய அனுபவம். தாக்கவரும் யானையை அத்தனை அண்மையில் பார்த்தது ஒரு வாழ்நாள் அனுபவம்.\nயானையைப்பற்றி பேசியபடி சென்றோம். நான் 18 வயதிலேயே காட்டில் யானையை பார்த்துவிட்டேன். யானையை காட்டில் பார்த்தவர்கள் அதை மிகவும் அஞ்சுவார்கள். அதைப்போல ஊகிக்கமுடியாத நடத்தை கொண்ட வேகமான ஆற்றல் மிக்க புத்திசாலித்தனமான கொலையாளி பிறிதில்லை.\nமனாஸ் காட்டில் யானைப்புல் எழுந்து விரிந்த சமவெளி ஒன்றிருக்கிறது, காண்டாமிருகத்தின் வாழ்விடம். அங்கே கூட்டம் கூட்டமாக காட்டெருமைகளை பார்த்தோம். காண்டாமிருகங்கள் கண்ணில் படவில்லை. பொன்னிறமாகக் காய்ந்து ஆங்காங்கே பச்சை விரிந்த அந்த வெளி ஓரு கனவுநிகர்த்த காட்சியனுபவமாக இருந்தது. நமீபியாவின் மகத்தான பொன்னிறப் புல்வெளியை நினைவுகூர்ந்தேன்.\nதிரும்பிவரும் வழியில் நான்கு யானைக்கூட்டங்களை பார்த்தோம். பத்து யானைகள்வரை கொண்ட மந்தைகள். அவை எங்களை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. நிதானமாக புல்லை சுருட்டித் தின்றுகொண்டிருந்தன. காட்டில் ஒரே பயணத்தில் அத்தனை யானைகளைப் பார்த்தது எனக்கு இதுவே முதல்முறை.\nமனாஸ் ஆற்றின் நீர் பனியிறுகியதுபோல சில்லென்றிருந்தது. அதில் கொஞ்சம் கால்கை கழுவிவிட்டு உருளைக்கல் பரவிய அதன் கரையில் நின்றிருந்தோம். மறுபக்கம் காட்டு மாடு ஒன்று வந்து நீர் அருந்திச்சென்றது. மாலை ஐந்துமணிக்கே நன்றாக குளிரத்தொடங்கியது.\nதிரும்பி வந்துசேரும்போது நன்றாக இருட்டிவிட்டது. காட்டுக்குள் சாலை மண்ணால் ஆனதென்றாலும் நேராக உறுதியானதாக இருந்தது. கிட்டைத்தட்ட ஐம்பது கிலோமீட்டர் காட்டிலேயே சுற்றிவந்தோம்.\nஅற்புதமான காட்டு அனுபவம் என்று தோன்றியது. மாலை அந்த விடுதியின் நிர்வாகியான கல்யாண் என்பவரை சந்தித்தோம். அஸ்ஸாமின் பிரச்சினைகளைப்பற்றி சொன்னார். அஸ்ஸாமியர்களுக்கு மத்திய அரசாலும் இந்திவாலாக்களாலும் தாங்கள் அவமதிக்கப்பட்டதாக நினைப்பிருக்கிறது.\nமேலும் அஸ்ஸாமில் அசாமியர்களை சிறுபான்மையினராக ஆக்கும் வங்கதேசக் குடியேறிகள் பிரச்சினையை காங்கிரஸ் வளர்த்தது என்றும் நினைக்கிறார்கள். குடியேறிகள் முஸ்லீம்கள். அவர்கள் காங்கிரஸின் வாக்குவங்கி என்பதனால் அவர்கள் குடியுரிமை பெறுவதை காங்கிரஸ் ஊக்குவித்தது. குடியேறிகள் பெரும்பாலும் பஞ்சம் பிழைக்கவந்த பரம ஏழைகளும் கூட.\nஆனால் இன்று அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தின் விளைநிலம். அஸ்ஸாமின் பலபகுதிகளை ‘விடுவிக்கப்பட்ட’ இஸ்லாமிய பகுதிகளாகவே அறிவித்திருக்கிறார்கள். பல இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற வஹாபிய மதவெறி அமைப்புகளின் சுவரொட்டிகளையும் பானர்களையும் கண்டோம். போடோக்கள் இன்று இவர்கள் மீது நேரடியான தாக்குதலை தொடுப்பதற்கான காரணம் இவர்கள் பெரும்பாலும் இன்று பெரிய ஆயுதமேந்திய இஸ்லாமிய அமைப்புகளாக மாறிவிட்டிருந்ததுதான் என்றார்கள்.\nகல்யாண் தென்னிந்தியாவுக்கு வந்திருந்தார். கன்னியாகுமரிக்கும் வந்ததாக சொன்னார். தென்னகம் தங்களைவிட ஐம்பதாண்டு முன்னேறிய மாநிலம் என்றார். தன் மகனை பெங்களூரில் படிக்கவைக்கவேண்டுமென்பதே கனவு என்றார். தென்னகத்தில் எங்கும் தாங்கள் அன்னியராக உணரவில்லை என்றார். அவர் ஒரு மனம்திரும்பிய போடோ தீவிரவாதி என பின்னர் அறிந்தோம். அவருக்கு அரசாங்கமே இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலர்களை அளித்திருக்கிறது. இருவரும் எந்நேரமும் அவருடனேயே இருக்கிறார்கள்.\nஅஸ்ஸாமில் தனிநாடு கோரிக்கை உண்டா என்று கேட்டோம். ‘அஸ்ஸாமில் அஸ்ஸாம் எனற உணர்வு இல்லை. முதலில் இங்குள்ளது எந்தப்பழங்குடி என்ற உணர்வுதான். அஸ்ஸாம்தேசியம் என ஒன்று இல்லை. பழங்குடி உணர்வுக்கு அப்பால் ஒரளவேனும்உள்ளது இந்தியா என்ற உணர்வுதான்’ என்றார். எப்போதுமே நேரில் வந்து சந்திக்கையில் அடையும் உண்மையே வேறு என நினைத்துக்கொண்டேன்.\nமுந்தைய கட்டுரைஆறறிவுள்ள தட்டான் (விஷ்ணுபுரம் கடிதம் மூன்று)\nஅடுத்த கட்டுரைசூரியதிசைப் பயணம் – 4\nசூரியதிசைப் பயணம் – 19 நிலம்\nசூரியதிசைப் பயணம் – 18 முகங்கள்\nசூரியதிசைப் பயணம் – 17\nசூரியதிசைப் பயணம் – 16\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-6\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 19\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்���ி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nermai.net/news/4048/7832ca595e9a0f406eaf2fb5a7a55eb0", "date_download": "2020-08-12T11:57:18Z", "digest": "sha1:3P2HER4IYPWWLFRINQ4PB4FN3PRTQPIB", "length": 16386, "nlines": 220, "source_domain": "nermai.net", "title": "8826 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு #tamilnadu #police #vacancy #job || Nermai.net", "raw_content": "\nஅளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்\nஅருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.\nமதுரை ஹைகோர்ட் கிளை கிரானைட் அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர் பழனிச்சாமி விடுதலை ரத்து\nமூணாறு நிலச்சரிவில் காணாமல் போன எஜமானை தேடி 4 நாட்களாக அலையும் நாய்\nஐபிஎல் பயிற்சி முகாம்: ஆகஸ்ட் 15, 16-ல் சென்னைக்கு வரும் தோனி, ரெய்னா\nநியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா\nஉலகளவில் கொரோனா 6 வாரங்களில் இரட்டிப்பு\nநடிகர் சஞ்சய் தத்திற்க்கு புற்றுநோய் \nகர்நாடகாவில் தனியார் பேருந்து தீப்பிடித்து விப���்து: 5 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது\nகரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு ஹாக்கி வீரர்களும் மருத்துவமனையில் அனுமதி\nகடுமையான ஆய்வு மற்றும் மதிப்பீடு தேவை..: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\n8826 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு\nதமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் மொத்தம் 8826 இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமமானது காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை போன்ற சீருடைப்பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்பி வருகிறது.\nஇந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் மொத்தம் 8826 இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதில், காவல்துறையில் மட்டும் 8427 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதிலும், மாவட்ட / மாநர ஆயுதபடையில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 2465 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nசிறைத்துறையில் 186 ஆண்கள், 22 பெண்கள் என்று 208 காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளது. தீயணைப்புத்துறையில் தீயணைப்பாளர் பணிக்கு 191 காலியிடங்கள் நிரப்பட உள்ளது.\nதேர்வு செயப்படும் காவலர்களுக்கு ரூ.18200 - 52900 என்ற விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும்.\nஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnusrbonline.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு குறித்த முழு தகவல்களை இந்த இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.\nவிண்னப்பிக்க 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று 18 வயது நிறைவடைந்தவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.\nஎனினும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உச்ச வயது வரம்பு 26 ஆகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உச்ச வயது வரம்பு 29 ஆகவும், ஆதரவற்ற விதவைகளுக்கு 35 ஆகவும் உள்ளது.\nஎழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும், முழு விபரங்களுக்கு www.tnusrbonline.com என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nபாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்தது மத்திய அரசு \nசெய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா உறுதி \nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் : சந்தேகத்தை கிளப்பும் முதல் தகவல் அறிக்கை \nகொரோனா வைரஸிற்க்கு (குங் புளூ ) என புது பெயர் சூட்டிய டிரம்ப் : உச்சகட்ட கோபத்தில் சீனா \nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை : கௌசல்யாவின் தந்தை விடுதலை \nகொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் -முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி \nதொடர்ந்து 14வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் விலைவாசி உயரும் அபாயம் ..\nமணிப்பூரில் பாஜக ஆட்சி கவிலும் நிலை - ஆதரவை விலக்கிக் கொண்ட 9 எம்.எல்.ஏ.க்கள் \nபுதுச்சேரி : எல்லைகள் மூடப்பட்டது இ- பாஸ் வைத்திருந்தாலும் தனிமைப்படுத்தப்படுவர்\nஇந்தியா : ஒரே நாளில் 2003 மரணங்கள் - தவறாக கணக்கீடு செய்து விட்டோம் டெல்லி ஒப்புதல் \nபோலி சானிடைசர் விற்பனை - சிபிஐ எச்சரிக்கை \nஅரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் விவகாரம் - துணை முதல்வர் ஓ.பி.எஸ் விளக்கம் \n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailata-taecaiya-makakala-maunananaikakau-anaaitatau-makakalauma-ataravaai-valanaka", "date_download": "2020-08-12T12:26:51Z", "digest": "sha1:2L5EAQVAXC7LH2NSXPOOTTSLSHJFALGJ", "length": 7485, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும் | Sankathi24", "raw_content": "\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nவெள்ளி ஜூலை 10, 2020\nஓற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு அதற்குள் தமிழ் மக்களின் அபிலாசைகளை முடக்குவதற்கு ஆணை கேட்கின்ற தரப்புக்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.அதேவேளை தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க தடம்மாறாது பயணிக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\n.இதனூடாகவே தமிழ் மக்களின் இருப்பைத் தக்க வைத்தக் கொண்டு அபிலாசைகளையும் வென்றெடுக்கக் கூடியதாக அமையுமென முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர் தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஆனால் அந்த அபிலாசைகளை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு தமிழ்த் தரப்புக்களே இன்றைக்கு முன்வந்திருக்கின்ற மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது.\nகுறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. அதே போன்று விக்கினெஸ்வரன் ஐயா தலைமையிலான கட்சியும் அதனை நிராகரிக்க முடியாது என்று கூறி அவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.\nதமிழ்த் தரப்பினர்களே ஒற்றையாட்சிக்குள் தமிழர் அரசியலை முடக்குகின்ற மிகப் பெரிய ஆபத்து தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே இப்படியான தரப்புக்களுக்கு மீண்டும் தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்குவார்கயாயின் அது ஒட்டுமொத்த தமிழினத்திற்கே ஆபத்தாக அமையும். இத்தகைய பாதிப்புக்களை ஒவ்வொரு மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களும் நியமிப்பு\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nயாழ்ப்பாணம் - அங்கஜன், கிளிநொச்சி – டக்ளஸ் தேவானந்தா, வவுனியா – திலீபன்\nசிறிலங்காவின் அமைச்சரவை பதவியேற்பு, 25 அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nராஜபக்ஷ குடும்பத்தில் பலருக்கு அமைச்சு பதவிகள்...\nஇராஜாங்க அமைச்சரானார் ஜீவன் தொண்டமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதபால் சேவைகள், வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி.....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் ப���ண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2020/07/14/neyveli-kathaikal/?shared=email&msg=fail", "date_download": "2020-08-12T13:34:02Z", "digest": "sha1:XQLOIJU5UHT37YURO63EVQNVWZE4P46U", "length": 4243, "nlines": 74, "source_domain": "amaruvi.in", "title": "நெய்வேலிக் கதைகள் – விரைவில் | ஆமருவிப் பக்கங்கள்", "raw_content": "\nநெய்வேலிக் கதைகள் – விரைவில்\nஆ..பக்கங்கள் ஃபேஸ்புக்கில் ‘நெய்வேலிக் கதைகள்’ என்றொரு தொடரைக் கடந்த ஒரு மாதமாக எழுதி வந்ததை நீங்கள் அறிவீர்கள். வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராக அமைந்தது. இத்தொகுப்பின் முதல் தொகுதி நூலாக வெளிவருகிறது. இது குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடுகிறேன்.\nபேஸ்புக் தளத்தில் நீங்கள் இந்தக் கதைகளை வாசித்திருந்தால் உங்கள் மதிப்புரை / வாசிப்பனுபவம் எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுத்த சில மதிப்புரைகளை நூலில் சேர்க்கிறேன். முகவரி: amaruvi (@) gmail (.) com\nJuly 14, 2020 ஆ..பக்கங்கள்\tநெய்வேலி\n← ஹிந்தி படித்த அழகு\nபேசுவது மானம் இடை பேணுவது காமம் – பகுதி 1 →\nFollow ஆமருவிப் பக்கங்கள் on WordPress.com\nநான் வேங்கடநாதன் – தாற்காலிக நிறுத்தம்\nபுதிய கல்விக் கொள்கை – என் பங்கு..\njaigurudhev on நான் வேங்கடநாதன் – தாற்க…\nஆ..பக்கங்கள் on ஒரு விருதின் கதை\nPrasanna on ஒரு விருதின் கதை\nமுருகன் on ஒரு விருதின் கதை\nFollow ஆமருவிப் பக்கங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-08-12T13:21:41Z", "digest": "sha1:W7R7BD5F7MZFWZVJ2OC7PSWNF5S46WR5", "length": 5933, "nlines": 190, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nadded Category:கிறித்தவத் தமிழறிஞர்கள் using HotCat\n→‎இளமைக்காலம்: + தமிழ் ஆராய்ச்சி+உ. வே. சாமிநாத அய்யர்\n→‎இளமைக்காலம்: + களவழி நாற்பது, கலிங்கத்துப் பரணி, விக்கிரம சோழன் உலா குறிப்பிடதக்கனவாகும்\n→‎இளமைக்காலம்: +படிப்பும் , அலுவலும்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: பகுப்பு:புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர் ஐ மாற்றுகின்றது\nபகுப்பு:1906 இறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat\nபகுப்பு:1855 பிறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat\nவி. கனக���பைப்பிள்ளை, வி. கனகசபை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nபுதிய பக்கம்: '''வி. கனகசபைப்பிள்ளை''' (1855 - 1906) ஒரு தமிழ் அறிஞர். ஆங்கில மொழியிலு...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-12T12:22:15Z", "digest": "sha1:6QDWBOGV4GLVNYQHGMPWOMKSISXHAM6Y", "length": 11135, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "முடி பராமரிப்பு: Latest முடி பராமரிப்பு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதலையில் ஏற்படும் பருக்களை போக்குவதற்கான எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்\nமழைக்காலம் ஆரம்பிக்க தொடங்கிவிட்டதால், சரும பிரச்சனை முதல் கூந்தல் பிரச்சனை வரை அனைத்தும் ஆரம்பிக்கத் தொடங்கி விடும். சருமத்தில் ஏற்படக்கூடிய பர...\nமழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்கணுமா\nபருவமழை காலம் நெருங்கிவிட்டது. எப்போது மழை வரும் என்று தெரியாத நிலையில் தான் இருக்கின்றோம். மழைக்காலத்தில் ஜாலியாக மழையில் ஆட்டம் போட பலர் காத்திர...\nஉங்கள் தலைமுடி வறண்டு, பொலிவிழந்துள்ளதா இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க…\nபொலிவிழந்த, வறண்ட கூந்தல் உங்களை வருத்தமடைய செய்கிறதா மாறுபட்ட பருவநிலையால் அடிக்கடி கூந்தலின் தன்மையும் பாதிக்கிறதா மாறுபட்ட பருவநிலையால் அடிக்கடி கூந்தலின் தன்மையும் பாதிக்கிறதா\nநீங்க இப்படியா தலைக்கு எண்ணெய் தேய்குறீங்க அப்ப முடி கொட்ட தான் செய்யும்…\nநல்ல ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்த பராமரிப்பு மிக அவசியமான ஒன்றாகிறது. இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் கூந்தலுக்கு அக்கறை செலுத்த யாருக்கு நேர...\n இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க உடனே அரிப்பு போயிடும்…\nகோடைகாலம் தொடங்கியதுமே பல்வேறு வகையான கவலைகள் நம்மை ஆட்கொள்ள நேரிடும். காரணம் என்னவென்றால், வியர்வை, அதிகப்படியான வெப்பம், அதனால் ஏற்படக்கூடிய பிர...\nகோடைக்காலத்துல மட்டும் முடி அதிகமா கொட்டுதா அப்ப இதான் காரணமா இருக்கும்…\nநாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சிறுவயது முதலே அனைவரும் படித்து வருகிறோம். மோசமான சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பை ஏற்...\nஉச��சந்தலையில் அதிகம் சேரும் அழுக்கை வெளியேற்றணுமா அப்ப இந்த ஸ்கரப் செய்யுங்க...\nகூந்தல் பராமரிப்பு என்று வந்தால் முதலில் நாம் என்ன செய்வோம், முடியை எப்படி பளபளப்பாக்குவது, கூந்தலை எப்படி உறுதியாக்குவது என்று அதன் வெளிப்புற தோற...\nஎன்ன செஞ்சாலும் உங்களுக்கு தாடி வளரமாட்டீங்குதா அப்ப இத கண்டிப்பா படிங்க...\nஆண்களின் அழகை மேம்படுத்திக் காட்டுவதில் தாடி முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் அனைத்து ஆண்களுக்குமே தாடி எளிதில் வளர்ந்துவிடும் என்று கூற முடியாது. ...\nவீட்டில் இருந்தபடியே தேவையற்ற இடங்களில் இருக்கும் முடியை பாதுகாப்பாக ஷேவ் செய்வது எப்படி தெரியுமா\nகொரோனா பரவலின் காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய கடைகளை தவிர்த...\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nமலர்களை இவ்வுலகில் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் பெண்களுக்கு மலர்கள் என்றால் அவ்வளவு விருப்பம். அழகு நிறைந்த மலர்களை அழகு நிறைந்த மலர்களை பெண்...\nஇந்த புதிய வழிகள் முடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் தெரியுமா\nதலைமுடி உதிர்வால் அவஸ்தைப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தி. ஜப்பானில் உள்ள ஆய்வாளர்கள் ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். அது ஒரு நோயாளியின் சொந...\nநீளமான கூந்தல் உள்ள ஆண்கள் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது தெரியுமா\nமுடிவற்ற பல முடி பிரச்சனைகள் உலகில் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முடி பிரச்சனை. ஒருவருக்கு முடி உதிர்கிறது, முடி உடைகிறது, முடி வளவளப்பாக இல்லை எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/oppo-reno-2-z-f11-pro-a9-r17-android-10-update-rollout-begin-news-2215595", "date_download": "2020-08-12T12:02:06Z", "digest": "sha1:ZMTIXZQCSX6WODZLDLG2TY5X5RGCDE5A", "length": 17937, "nlines": 372, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Oppo Reno 2 Z F11 Pro A9 R17 Android 10 Update Rollout Begins । ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் ஓப்போ போன்கள்!", "raw_content": "\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் ஓப்போ போன்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nஓப்போ ரெனோ இசட் மென்பொருள் பதிப்பு CPH1979_C.21-ஐப் பெறுகிறது\nசோதனை பதிப்பில் பதிவுபெற்ற பயனர்களுக்கான அப்டேட்டுகளை ஓப்போ வெளியிடுகிறது\nஓப்போ ரெனோ 2 CPH1907PUEX_11.C.25 உருவாக்க எண்ணை கொண்டுள்ளது\nஓப்போ R17 போன்கள் CPH1879EX_F.03 உருவாக்கத்தைப் பெறுகின்றன\nஓப்போ ரெனோ 2, ஓப்போ ரெனோ இசட், ஓப்போ எஃப் 11, ஓப்போ எஃப் 11 புரோ, ஓப்போ ஏ 9, மற்றும் ஓப்போ ஆர் 17 ஆகிய Oppo போன்கள் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளன.\nபுதிய ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான ColorOS 7 அப்டேட், புதிய UI, வழிசெலுத்தல் சைகைகள் 3.0, நேரடி வால்பேப்பர்கள், கணினி அளவிலான டார்க் மோட் மற்றும் பலவற்றைக் கொண்டுவருகிறது. இந்த அப்டேட் உகந்த ஸ்மார்ட் சைடுபார் மற்றும் உகந்த 3-விரல் ஸ்கிரீன்ஷாட் அம்சத்தையும் தருகிறது.\nOppo F11, Oppo F11 Pro மற்றும் Oppo A9 ஆகியவை ஒரே ஃபார்ம்வேர் பதிப்பான CPH1969EX_11.C.20-ஐப் பெறுகின்றன.\nOppo Reno Z, CPH1979_C.21 என்ற மென்பொருள் பதிப்பை பெறுகிறது.\nOppo Reno 2, CPH1907PUEX_11.C.25 என்ற மென்பொருள் பதிப்பை பெறுகிறது.\nOppo R17 போன்கள், CPH1879EX_F.03 என்ற மென்பொருள் பதிப்பை பெறுகின்றன.\nஇந்த அப்டேட்டை, வலுவான வைஃபை இணைப்பின் கீழ் போன் சார்ஜில் இருக்கும் போது பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும். நிறுவனம் ஒரே சேஞ்ச்லாக்கை அனைத்து ஓப்போ போன்களுக்கும் வெளியிட்டுள்ளது. முழு சேஞ்ச்லாக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nRedmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்\nஇந்தியாவில் Mi Note 10 Lite ஸ்மார்ட்போன் Mi 10i என்ற பெயரில் அறிமுகம்\nரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'அட்டகாசமான' புதிய வேரியன்ட் அறிமுகம்\nSamsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா அறிமுகம் விலை மற்றம் சலுகை விவரங்கள் இதோ\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் ஓப்போ போன்கள்\nபிற மொழிக்கு: English বাংলা\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nRedmi K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nRedmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்\nGoogle People Cards அறிமுகம்: இனி உங்கள் பெயரைத் தேடினாலே கூகுளில் கிடைத்துவி���ுவீர்கள்\nஏர்டெலில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா\nஇந்தியாவில் Mi Note 10 Lite ஸ்மார்ட்போன் Mi 10i என்ற பெயரில் அறிமுகம்\nரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'அட்டகாசமான' புதிய வேரியன்ட் அறிமுகம்\nBSNL நெட்வொர்க்கில் புதிதாக BookMyFiber அறிமுகம் இனி ஈசியாக பிராட்பேண்ட் பெறலாம்\nWhatsApp Update: இனி ஷேர் சாட் வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம்\nSamsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா அறிமுகம் விலை மற்றம் சலுகை விவரங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/trichy-teen-girl-thrown-frome-the-car-in-tanjore-vjr-299579.html", "date_download": "2020-08-12T12:09:19Z", "digest": "sha1:WOFNCF2SYHVNZL7CVMYTMV5JCR3NNXHF", "length": 11100, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பாலியல் தொழில் கொடூரம்... தஞ்சை தம்பதி அட்டூழியம் | teen girl thrown frome the car in tanjore– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகாரிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பாலியல் தொழில் கொடூரம்... தஞ்சை தம்பதி அட்டூழியம்\nCrime | Tanjore | இளம்பெண் தஞ்சையில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்ததும், அங்கு அவருக்கு துன்புறுத்தல்கள் நடந்ததாகவும் தெரியவந்தது.\nதிருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே, காரில் இருந்து இருந்து மர்ம நபர்களால் துாக்கி வீசப்பட்ட 20 வயது இளம்பெண் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் இருந்ததால், மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.\nதிருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதி வழியாக வந்த வெள்ளை நிறக் கார் ஒன்றில் இருந்து 20 வயது இளம்பெண் ஒருவர் வெளியில் துாக்கி வீசப்பட்டார்; கார் உடனடியாக அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது\nஅங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணின் அருகில் சென்று பார்த்தபோது அவர் உடலில் ரத்தக் காயங்களுடன் நடக்க முடியாத நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாதர் சங்கத்தினர் மற்றும் மக்கள் உதவியுடன் இளம்பெண் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்\nமாதர் சங்கத்தினரும் போலீசாரும் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், அவரது பெற்றோர் பெங்களூருவில் வசிப்பதும், அந்த இளம்பெண் தஞ்சையில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்ததும், அங்கு அவருக்கு துன்புறுத்தல்கள் நடந்ததாகவும் தெரியவந்தது.\nஇளம்பெண்ணுக்கு வங்க மொழி மட்டுமே தெரிந்த காரணத்தால் அவர் சொல்ல வருவதை போலீசாரால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து வங்க மொழி பேசும் காவலர்கள் மூலம் அவரிடம் முழு விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nCrime | குற்றச் செய்திகள்\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nவிமான நிலையங்களில் மாநில மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த CSIF முடிவு\nசர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு - பெங்களூருவில் வன்முறை\nடெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை\nகாரிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பாலியல் தொழில் கொடூரம்... தஞ்சை தம்பதி அட்டூழியம்\nஇந்தி தெரிந்தால் என்னால் மொழிமாற்றம் செய்யமுடியும் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு\nவீட்டு வேலை செய்யவில்லை என கடிந்து கொண்ட தாய்... இளம்பெண் தற்கொலை\nசுதந்திர தினத்தை முன்னிட்டு ஆர்.பி.எஃப் போலீசார் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனை\nஇந்தி தெரிந்தால் என்னால் மொழிமாற்றம் செய்யமுடியும் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு\nதாத்தாவோடு பெசன்ட் நகர் பீச்சில் வாக்கிங்... சென்னை அனுபவத்தை பகிர்ந்த கமலா ஹாரீஸ் - சமூக வலைதளங்களில் பரவும் பழைய வீடியோ\nவீட்டு வேலை செய்யவில்லை என கடிந்து கொண்ட தாய்... இளம்பெண் தற்கொலை\nஎனக்கும் இந்தப் படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - யோகி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/12/school-morning-prayer-activities_12.html", "date_download": "2020-08-12T11:39:15Z", "digest": "sha1:2BOVDFMBUL3MTN2FFGUSHPL7UXI3YN5M", "length": 27401, "nlines": 922, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 10.12.2019 - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.12.19\nபுக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்\nஉடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.\n1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.\n2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்\n1. மாங்கனி நகரம் எது\n2. மஞ்சள் நகரம் எது\nBotany – study of plants. தாவரவியல்.இது தாவரங்களின் வாழ்க்கையை பற்றி படிக்கக் கூடிய அறிவியலாகும்.\nBalanced - different things exist in equal. வெவ்வேறான பொருள்கள்சரியான அளவுகளில் அமையுமாறு சமநிலை காத்தல்.\nபசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது.\nஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தை திறந்த அரசருக்கு ஏமாற்றம் சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர்.\nதிரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது. வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது. பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரசசபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.\nபிச்சைக்காரன் கலங்கவில்லை கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. பைத்தியக்காரனே எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது.\nஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே. அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக்காரனை விடுவித்தான். தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.\n*புதுடில்லி: கல்வி கடன்களை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\n* பின்லாந்தில் 34 வயதான சன்னா மரின் என்ற பெண் அந்நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\n* தமிழகத்தில் வசிக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது.\n* சார் ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர்பதிவுகளுக்கு நடைபெற்ற குரூப் 1 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\n* தெற்காசிய விளையாட்டு பெண்கள் கபடியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. பெண்கள் கால்பந்திலும் இந்திய பெண்கள் அசத்தினர்.\n*`X1 ரேஸிங் லீக்’- கார் ரேஸில் மும்பை, பெங்களூரு அணிகள் அசத்தல்; சிங்கிள் காருடன் போட்டியிட்ட சென்னை அணி.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்��ுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/he-was-the-first-person-arrested-under-the-muthalak/c77058-w2931-cid308372-su6229.htm", "date_download": "2020-08-12T11:46:56Z", "digest": "sha1:MQSGHADI3X3N5MBX2B6SJJD2ZJ5PGQDK", "length": 5668, "nlines": 21, "source_domain": "newstm.in", "title": "முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர் தான்", "raw_content": "\nமுத்தலாக் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர் தான்\nபெங்களூரூவில் முத்தலாக் கொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர் என்றும் கூறப்படுகிறது.\nபெங்களூரூவில் முத்தலாக் கொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர் என்றும் கூறப்படுகிறது.\nகர்நாடக மாநிலம் பெங்களூருவில் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில், ‘மனிதவள மேலாளராக பணிபுரிந்து வருபவர் 38 வயதான சமீருல்லா ரஹமத். இவர், தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்ததாக கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.\nகுற்றம் சாட்டப்பட்டவர் மீது அவரது மனைவி ஆயிஷா அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498 (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசமீருல்லாவின் மனைவி ஆயிஷா கொடுத்த புகாரில், எங்களுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கணவருக்கு எங்கள் குடும்பத்தினர் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள காரையு, ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தையும் வரதட்சனையாக கொடுத்தனர். திருமணம் செய்து கொண்டதில் இருந்தே கணவர் பாலியல் மற்றும் மன ரீதியாக தன்னை துன்புறுத்தி வந்தார். சமீபத்தில், கணவர் தந்தையிடமிருந்து ரூ.7 லட்சம் கோரி தனியார் வாழத் தொடங்கினார்.\nஇதற்கிடையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு 9 மணியளவில் சமீருல்லா தனது வீட்டிற்கு வந்து முத்தலாக் மூலம் ���ிவாகரத்து செய்தார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக சமீருல்லாவுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனால், அவர் நோட்டீசுக்கு பதிலளிக்கவும் இல்லை, வழக்கின் விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை சமீருல்லாவை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.\nதம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது, ஆயிஷா தனது கல்வியை துபாயில் முடித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவருடன் திருமணம் முடிந்தபின் அவர் பெங்களூருக்கு வந்தார்.\nமுத்தலாக் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர்தான் என்று கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sitthanarul.blogspot.com/", "date_download": "2020-08-12T12:55:27Z", "digest": "sha1:BQPHSBIMASEY7WK27HUC62X2KOKRNJNX", "length": 27531, "nlines": 186, "source_domain": "sitthanarul.blogspot.com", "title": "Sitthan Arul", "raw_content": "\n🔯கண் பார்வையால் ஏற்படும் தோஷத்தை 'திருஷ்டி' என்பார்கள். 'திருஷ்டி' என்பதற்கு 'பார்வை' என்று பொருள். \"கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது\" என்பது பழமொழி.\n🔯பார்வையை, சுப பார்வை, அசுப பார்வை என வகைப்படுத்தலாம்.\nசித்தர்கள், ஞானிகள், ஆன்மிகவாதிகளின் பார்வை பலம் நிறைந்தது.\nஅவர்களின் பார்வை படுபவர்களுக்கு சுப பலன் கிடைக்கும்.\nசிலருடைய பார்வை தீய சக்தியை ஏற்படுத்தும். கண் திருஷ்டி என்பது பொறாமை, கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலால் ஏற்படக்கூடியது.\nஅதனால் எற்படும் பாதிப்பு, சிலருக்கு சிறியதாகவும், பலருக்கு தொடர்ச்சியான பின் விளைவுகளையும் தரும்.\nகண் திருஷ்டி யாரை எளிதில் தாக்கும்\nஎன்பதை ஜோதிட ரீதியான காரணங்களைக் கொண்டு பார்க்கலாம்.*\nஒருவரது ஜாதகத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலிமையாக இருந்தால், அவரை கண் திருஷ்டி எளிதில் பாதிக்காது.*\nலக்னம், ஐந்து, ஒன்பதாம் இடத்தில் மாந்தி இருந்தால்,\nஅந்த நபர்களை கண் திருஷ்டி எளிதில் பாதிக்கும்.*\nலக்னாதிபதி 6, 8, 12-ல் மறைந்திருந்தால், அவர்களுக்கு கண் திருஷ்டி பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும்.\nசிலருக்கு செய்வினையாக மாறவும் வாய்ப்புண்டு.*\nலக்னாதிபதி 8-ல் மறைந்தவர்களுக்கு கண் திருஷ்டியால் விபத்து, அல்லது உயிர் பயம் இருந்து கொண்டே இருக்கும்.*\nலக்னத்திற்கு 2, 12-ல் மாந்தி, சனி, ராகு-கேதுக்கள் இருப்பின், அவர்களின் கண் பார்வைக்கு கெட்ட சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் அதிகம்.திருஷ்டி தோஷ விளைவுகள்கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், பொருள் இழப்பு, வரவுக்கு மீறிய செலவு இருந்து கொண்டே இருக்கும்.\nஒரு பிரச்சினை தீருவதற்குள், அடுத்த பிரச்சினை கதவைத் தட்டும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன் -மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள்,\nஉறவினர்களுடன் பகை, வெளியே சொல்ல முடியாத கஷ்டம், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கண்டறிய முடியாத கஷ்டம் இருக்கும். சுப நிகழ்வுகளில் தடை, மருத்துவச் செலவு, உணவை பார்த்தால் வெறுப்பு, சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் போன்றவை உண்டாகும்.\n💫🔔தோஷ நிவர்த்திகண் திருஷ்டி நீங்குவதற்கு,\n🔯ஒற்றைப் படை எண்ணிக்கையில் கற்பூரங்களை தலையைச் சுற்றி வீட்டு வாசலில் ஏற்றலாம்.\n🔯தேங்காயில் கற்பூரம் ஏற்றி தோஷம் இருப்பவர்களின் தலையை சுற்றி, ஊர் எல்லையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சிதறுகாய் உடைக்கலாம்.\n🔯வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர, திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும்.\n🔯குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.\n🔯திருமணம், கிரகப்பிரவேசம், பிறந்த குழந்தையயும், தாயையும் வீட்டிற்கு அழைத்தல் போன்ற வைபவங்களில் கண் திருஷ்டியை குறைக்க ஆரத்தி எடுத்து திலகம் இட வேண்டும்.\n🔯சுப நிகழ்வுகளின் போது குலை தள்ளிய வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள்.அது திருஷ்டி தோஷம் வாழை மரத்தால் ஈர்த்துக் கொள்ளப்படும் என்பதால் தான்.\n🔯சுப நிகழ்வு முடிந்ததும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நிற்க வைத்து பூசணிக்காய் சுற்றி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத இடத்தில் உடைப்பதும் நல்ல பரிகாரம் தான்.\n🔯திருஷ்டி தோஷம் மிகுதியாக இருந்தால் மகா கணபதி, மகா சுதர்சன ஹோமம் செய்ய வேண்டும்.\n🔯பிறந்த குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை, திருஷ்டி தோஷத்தால் உடல் ��லக்குறை இருந்து கொண்டே இருக்கும்.\n🔯கண்ணத்தில் திருஷ்டி பொட்டு வைப்பதுடன், கருப்பு கயிற்றில் நவக்கிரக ஸ்லோகம் ஜெபித்து 9 முடித்து போட்டு வலது காலில் கட்டிவிடுங்கள்.\n🔯அதோடு கணபதி ஹோம மையை நெற்றியில் வைக்க நோய் தாக்கமே இருக்காது.\n🔯வீடு- அலுவலக பரிகாரங்கள்வீடு, அலுவலகத்தின் மீது திருஷ்டி படாமல் இருக்க, பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி, கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம்.\n🔯மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிவப்பு மீன்களை வளர்க்கலாம்.\n🔯காலை, மாலை நேரங்களில் வீடு, அலுவலகத்தில் விஷ்ணு சகஸ்ஹர நாமம், காயத்திரி மந்திரம், சாந்தி மந்திரம், திருக்கோளாற்று பதிக பாராயணம் ஒலிக்க செய்யலாம்.\n🔯வீட்டு வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.\n💫போட்டி, பொறாமையால் வியாபாரத்தில் தொய்வு, கடன் தொல்லை இருந்தால்\n🔯செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்யுங்கள்.\n🔯குல தெய்வத்திற்கு நெய் தீபம் ஏற்றி, மல்லிகை பூவினால் அர்ச்சனை செய்ய வியாபாரம் விருத்தியாகும்.\n🔯வியாபாரம், தொழில் நிறுவனங்களில் திருஷ்டி நீங்க வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை வெட்டி, ஒரு பகுதியில் குங்குமத்தையும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியையும் தடவி வைக்கலாம்.\n🔯வளர்பிறை செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற் கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.\n🔯முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஜவ்வாது ஆகியவைகளை சேர்த்து அரைத்து அந்தப் பொடியை, பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ தெளிக்க தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டி நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.\nமந்திரம் :- ஓம் க்லீம் ஸ்ரீம் ஐம் றீம் ஹ்ரீம் ஹ்ரெளம் ஹீம் நவக்ரஹ தேவதாய சர்வ கிரஹ தோஷாம் நிவாரய நிவாரய ஸ்வாஹா\"\nவெள்ளித் தகட்டில் எந்திரம் எழுதி சர்வதேவதா வசிய மை தடவி சுத்த பூஜை செய்து தூப தெய்வத்துடன் மேற்கண்ட மந்திரத்தை 108 உரு ஜெபித்து தாயத்தில் போட்டு அணிய அனைத்து நவக்கிரக தோஷங்களும் சாந்தமாகி விடும்\nநவ கிரகத்துக்கு ஒன்பது தீபம் போட சொல்லவும் நேரம் சரியில்லை புலம்புவார் செய்து ��லனடையலாம்\nதுலாம் வெற்றிவேல் ஆம்பூர் 7010053596\nநமது வீட்டில் தெய்வ சக்தியை நிலைநிறுத்த ஹோமம் பரிகார பூஜை முறை. பழங்காலத்து முறை\nகுடும்பத்தில் எப்பொழுதும் சண்டை சச்சரவு குழப்பத்தில் உள்ளீர்களா\nகுலதெய்வம் உங்கள் இல்லத்தில் இல்லையா\nஇவை அனைத்திற்கும் ஒரு பூஜை முறை உள்ளது ஒரு நல்ல புரோகிதர் வைத்துக்கொண்டு இந்த பூஜையை உங்கள் இல்லத்தில் செய்து அனைவரும் நலம் பெற வேண்டுகிறோம்\nமூன்று கழுதையின் கோமியத்தை பிடித்து வீட்டிற்கு வெளியே ஏதாவது ஒரு இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்\nபிறகு ஏழு பசு கன்று குட்டியின் கோமியத்தை சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்\nபிறகு ஏழு கிணற்று நீர் சேகரித்து ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஅத்துடன் மூன்று நதிகளின் நீர் 3 குளத்தின் நீர் மூன்று ஏரியின் நீர்\nஇவை அனைத்தும் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும் பிறகு\nஅங்கு தரமான நவரத்தினக் கற்கள் ஒன்பது கற்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும் பிறகு\n108 தாமரை மலர்கள் கிடைத்தால் வாங்கிக் கொள்ளவும் இல்லையென்றால் இருபத்தி ஒரு மலர்கள் அதுவும் கிடைக்கவில்லை என்றால் ஏழு மலர்கள் கட்டாயம் வாங்க வேண்டும் மல்லிகை பூ அர்ச்சனை வாங்கிக் கொள்ளவும்\nவியாழன் இரவு கழுதையின் கோமியத்தை உங்கள் வீட்டின் எல்லா இடங்களிலும் தெளிக்க வேண்டும் பிறகு வீட்டை பூட்டிவிட்டு உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் வந்து இரவு தங்கிக் கொள்ளவும்\nமறுநாள் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது 4 மணி அளவில் எழுந்து வீட்டை நன்கு கழுவி விட வேண்டும்\nபிறகு உங்கள் வீட்டில் ஹாலில் ஒரு அடி விட்டத்தில் ஒரு வட்டம் வரைந்து அங்கு ஒரு அடி ஆழம் அளவிற்கு ஒரு பள்ளம் எடுக்கவும் அந்த பள்ளத்தை சுற்றி அறுகோண வடிவில் ஒரு ஹோம குண்டம் தயார் செய்யவும்\nநவகிரகங்களுக்கு உண்டான நவ தானியங்களும் நவபாஷாணங்கள் மற்றும் நவகிரக சமித்துக்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும்\nஒரு புதிய சில்வர் கூடத்தில் நீங்கள் சேகரித்து வைத்த அனைத்து நீர்களும் அதில் சேர்க்கவும் அத்துடன் வாசனை பொடிகளும் 8 எலுமிச்சை பழங்களும் சேர்த்தது கலசம் தயார் செய்யவும் பிறகு உங்கள் பூஜை அறையில் ஒன்பது கிரகங்கள் இருக்கும் இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் அந்தந்��� கிரகத்திற்கு உண்டான கற்களை தேன்மெழுகு விட்டு மூடவும் பிறகு தயார் செய்த கலசத்தை பூஜை அறையில் வைத்து கலசத்தில் இருந்து நூல் மூலம் நீங்கள் தயார் செய்த ஹோம குண்டத்தை சுற்றவும்\nபிறகு வீட்டில் கணபதி பூஜை அடுத்து லட்சுமி பூஜை அடுத்து நவக்கிரக பூஜை ஹோமம் வளர்த்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்\nஅந்த கலசத்தில் உள்ள நீரை மூன்று நாட்களுக்கு பிறகு எடுத்து வீட்டில் உள்ள அனைவரும் சிறிது சிறிது பருகி மீதமுள்ள நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்\nஹோம குண்டம் வளர்த இடத்தில் அந்த சாம்பலை அதே குழியில் போட்டு மூடிவிடவேண்டும்\nஓமம் வளர்த்து முடித்த அந்த நாளில் இருந்து தொடர்ந்து 21 நாட்கள் வீட்டில் விளக்கு அணையாமல் எரிய விட வேண்டும்\nகலசத்தில் உள்ள 8 எலுமிச்சை கனிகளும் வீட்டின் எட்டு திசையிலும் புதைக்க வேண்டும் இந்த இடங்களில் மலர்கள் தூவி ஒரு மண் குடுவையில் எலுமிச்சம் கனியை வைத்து அந்த திசைக்கு உண்டான தேவதையை வணங்கி எலுமிச்சை கனியை புதைக்க வேண்டும்\nஇந்த 21 நாட்களும் உடலுறவு மற்றும் தீட்டாகி விடுதல் மற்றும் இறுதி அஞ்சலிக்கு செல்லுதல் போன்றவை கூடாது 21 நாட்களும் கட்டுப்பாடுடன் கடவுளை வணங்கி வரவேண்டும்\nஇந்தப் பூஜையை போல் செய்தாள் நீங்கள் உங்கள் இல்லத்தில் தெய்வங்கள் குடிகொள்ளும் மேலும் அந்த தெய்வம் உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு நவகிரக கட்டுவோம் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு அஷ்டதிக் கட்டும் போடப்பட்டிருக்கும் அதனால் உங்கள் இல்லத்திற்கு எப்பொழுதும் எந்த ஒரு கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் போன்றவை அணுகாது அப்படி அதை மீறி யாராவது ஏவல் செய்தால் அது மீண்டும் திரும்பி செய்த வினையை தாக்கும் இந்த பூஜை முறை பழங்கால பாரம்பரிய பூஜை முறையாகும்\nஇந்த பூஜை செய்பவர்கள் யாருக்காவது சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்புகொள்ள நன்றி சிவாயநம\nதிங்கள் புதன் வியாழன் ஆகிய நாட்கள் நல்லது\nதுவிதியை திருதியை பஞ்சமி சஷ்டி சப்தமி தசமி ஏகாதசி துவாதசி திரயோதசி ஆகிய திதிகள் நல்லது\nஅஸ்வினி ரோகிணி மிருகசீர்ஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் சுபம்\nரிஷபம் மிதுனம் சிம்மம் துலாம் மீனம் ஆகிய லக்னம் ஏற்றது\nமேற்சொன்ன கிழமை திதி நட்சத்திரம் லக்னம் இவை நான்கும் ஒரே நாளில் வ���்தால் அவை மிக மிக உத்தமம்\nயஜூர் வேதத்தை பின்பற்றுவோர் ஆவணியில் பௌர்ணமியிலும்\nரிக் வேதத்தை பின்பற்றுவோர் விநாயகர் சதுர்த்தியும் அஸ்தம் நட்சத்திரத்தில் பூணூல் அணிய லாம்.\nஒரு வியாதிக்கு முதன்முதலில் மருந்து உன்ன செவ்வாய்க் கிழமையும் சனிக்கிழமையும் ஆகாது இந்த இரண்டு நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் மருந்து உண்டால் உடனடியாக நோய் குணமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/06/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2020-08-12T12:47:09Z", "digest": "sha1:RGSJY7JAB3DHBATY7CPW3QLKP6EZHEBQ", "length": 36072, "nlines": 189, "source_domain": "www.tamilhindu.com", "title": "அஞ்சலி – கோபி நாத் முண்டே: பொதுஜனங்களின் தலைமகன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅஞ்சலி – கோபி நாத் முண்டே: பொதுஜனங்களின் தலைமகன்\nதன் இறுதி மூச்சு இருக்கும் வரை இந்துத்துவத்தின் மேன்மைக்கும், பரந்து பட்ட இந்து சகோதரர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு பாடுபட்ட அருந்தவப்புதல்வனை இந்த தேசம் இன்று இழந்து தவிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாக , மராத்வாடா பகுதியின் பிரதிநிதியாக இந்து சமூகத்தின் தொண்டனாக துடித்து கொண்டிருந்த இதயம் அமைதியில் ஆழ்ந்து விட்டது . இந்துக்களின் நம்பிக்கை சுடராக விளங்கியவர் கோபி நாத் முண்டே.\n3ம் தேதி காலை 6.30 மணிக்கு தன்னுடைய பீட் மக்களவை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், மகாராஷ்ட்ரத்தில் பாரதிய ஜனதா – சிவசேனா கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட சென்ற வழியில் வாகன விபத்தில் சிக்கி ஈசனடி நிழலில் இயைந்த மராட்டிய மக்கள் தலைவனுக்கு நம் கண்ணீர் அஞ்சலி.\nஐந்து முறை மராட்டிய சட்டமன்ற உறுப்பினராகவும், 1 முறை துணை முதல்வராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதைய ஊரக மேம்பாட்டு துறையின் அமைச்சராக பதவி வகித்த கோபி நாத் முண்டே எனும் பாஜகவின் முக்கிய தளகர்த்தர் நம்மிடமிருந்து விடை பெற்று விட்டார்.\nமகாராஷ்ட்ராவில் இவர் சார்ந்த வன்சாரி பிற்படுத்தப்பட்ட மக்களை பெரும்பாலும் திரட்டி இந்துத்தவ சக்திகளை பலப்படுத்திய மகத்தான தலைவர். பிற்படுத்தப்பட்ட , மற்றும் தாழ்த்தப்பட்ட இந்துக்களின் பாதுகாவலனாக திகழ்ந்த பாஜகவின் முக்கிய போர் படை தளபதி. வரும் ��ட்ட மன்ற தேர்தலுக்கு பின்னர் பாஜக சிவசேனை கூட்டணி அரசின் முதல்வராக பொறுபேற்க இருந்த தலைவர்.\n1949 ஆம் ஆண்டு பீட் மாவட்டத்தில் கீழ் மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த விவசாயக்குடும்பத்தில் பாண்டு ரங்க ராவ், லிம்பா பாய் தமபதிக்கு மகனாக பிறந்த கோபி நாத் முண்டே . கிராமப்புற அரசு கல்வி நிலையத்தில் தன் பள்ளி படிப்பை முடித்து விட்டு அம்பிஜோகை நகரில் கல்லூரி படிப்பை தொடர்ந்தார். வணிகவியல் மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.1971ல் தேசிய கலாச்சார அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் பயிற்சி பெற்று அதன் செயல் பாடுகளுக்கு ஊக்கமாகவும் உறு துணையாகவும் இருந்து வந்தார்.\nகல்லூரி காலங்களில் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி அமைப்பில் பங்கேற்று அதில் மாநில அளவில் பொறுப்பும் வகித்தார். எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை எதிர்த்தும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதற்காகவும் நாசிக் சிறைச்சாலையில் எமர்ஜென்சி முடியும் வரை சிறைப்பட்டிருந்தார்.\n1980 களில் ஜனசங்கத்திலிருந்து பாரதிய ஜனதா ஆனபிறகு மராட்டியத்தின் பாஜக இளைஞரணி மாநில தலைவராக பொறுப்பேற்று இளைஞர்களை வழி நடத்தினார். பிரமோத் மகாஜன் அவர்களின் சகோதரி பிரதன்யாவை மணந்து 3 பெண் குழந்தைகளுக்கு தகப்பனாராகவும் கோடிக்கணக்கான இந்துக்களின் வாழ்க்கைக்கு பொறுப்பனவராகவும் இருந்தார்.\n5 முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முண்டே அவர்கள் 1991-1995 காலங்களில் எதிர் கட்சி தலைவராக இருந்தார். 1995 ல் மகாராஷ்ட்ர துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். பீட் மக்களவை தொகுதியிலிருந்து இரு முறை தேர்வு பெற்றவர். தற்போதைய மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் ஊரக மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார். மகாராஷ்ட்ராவில் இந்து வாக்குகளை ஒருங்கிணைத்ததில் மிக முக்கிய பங்காற்றியவர்.\nபாஜக மேல்தட்டு வர்க்கத்தின் கட்சி என்ற அடையாளத்தை மாற்றி கீழ் தட்டு மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக பரிணமிக்க செய்தவர் கோபி நாத் முண்டே. எளிமையாக அணுகக்கூடியவராகவும், தேர்ந்த செயல்பாட்டாளராகவும் . தூய்மையான பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரராகவும் இருந்த இந்து ஆன்மா நம்மிடமிருந்து விடை பெற்று விட்டது.\nஅவருக்கு நம் கண்ணீர் அஞ்சலி. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் பாஜக தொண்டர்களுக்கும், தேச பக்தர்களுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.\n“இந்தியப் பெருநிலத்தின் மண்ணிலும் புழுதியிலும் பிறந்து வளர்ந்து கலந்து போராடி அரசியலின் மையத்திற்கு வந்த அனுபவமும் உரமும் மிக்க தலைவர்களின் வரிசை ஒன்று 60 – 75 வயது வரம்பில் இருக்கிறது. இந்தியாவில் நல்லாட்சிக்கான நம்பிக்கை நட்சத்திரங்களாக, அரசாட்சியின் தூண்களாக இருப்பவர்கள் இத்தகைய தலைவர்களே.\nஇந்த சூழலில் மகாராஷ்டிராவின் மதிப்பு மிக்க தலைவர் கோபிநாத் முண்டே அவர்களின் திடுக்கிடும் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அமைச்சராகி தனது அரசியல் பயணத்தின் ஒரு சிகரத்தைத் தொட்ட கணத்தில் ஒரு சில்லறைத் தனமான சாலை விபத்தில் மரணம்.\nஇத்தகைய மாபெரும் மக்கள் தலைவரின் மறைவு, இந்தியாவுக்கு ஒரு பேரிழப்பு.”\n– ஜடாயு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில்\n“மோடியின் மந்திரிகள் முக்கியமானவர்கள். அவர்களை இவ்வளவு அலட்சியமாக இழப்பது தவறு.\nமந்திரிகள் எளிமையாக இருப்பது அவசியம் தான் ஆனால் அவர்களின் உயிர் பாதுகாப்பு அதை விட முக்கியம். ஒவ்வொரு மந்திரியின் உயிருக்கும் பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆபத்து நேரிடலாம்.\nபா ஜ க வின் மஹராஷ்ட்ர மாநிலத்தின் முக்கியமான தலைவர். அவரது மைத்துனரைப் போலவே கட்சியிலும் ஆட்சியிலும் முதன்மையான ஒரு தலைவராக செயல் பட்டவர். சிவசேனாவுக்கு போட்டியாக மஹராஷ்ட்ரத்தில் தனியே ஆட்சி அமைத்திருக்கக் கூடிய தலைவர். இறப்பதற்கு முன் தினம் கூட சிவசேனா கட்சி இவர் மீது தங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருந்தது. அவர்களது முழுமையான ஆட்சிக்கான முக்கிய தடை இப்பொழுது அகற்றப் பட்டுள்ளது. மஹராஷ்ட்ர மாநிலத்தில் ஆளும் கட்சி, எதிர் கட்சியினரைத் தவிர தாவூத் கும்பல் மற்றொரு இணை அரசாக செயல் பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் அந்த மாநிலத்தின் மிக முக்கியமான பி ஜே பி தலைவர் தன் சுய பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தியிருந்திருக்க வேண்டும். முண்டேயின் மரணம் கொலையா விபத்தா என்பது இன்னும் தெரியவில்லை. அவரது மாநிலத்தின் அரசியல் சூழல் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் அது திட்டமிட்ட சதியாகவும் இருக்க வாய்ப்புகள் உள்ளன.\nவெற்றிக் களிப்பு, மந்திரி பதவியின் அழுத்தம், பெருமிதம், உற்சாகம் எல்லாம் சேர்ந்து அவரது பாதுகாப்பில் சற்று கவனம் சிதற வைத்து விட்டதாகவே தெரிகிறது. வெற்றி தந்த உற்சாகத்திலும் அவசரத்திலும் சில அடிப்படையான பாதுகாப்புக்களை அவர் செய்து கொள்ள தவறியிருக்கிறார். இதை ஒரு பாடமாகக் கொண்டு பிற பி ஜே பி எம் பிக்களும் மந்திரிகளும் மிக கவனமாக தங்கள் சுய பாதுகாப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அவற்றுள் முக்கியமானவை சில அடிப்படை பாதுகாப்பு கட்டுப்பாடுகள்.\nகார்களில் பயணம் செய்யும் பொழுது கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டியது அவசியம். இதை மோடி தன் மந்திரிகளுக்கு ஒரு கட்டளையாகவே பிறப்பிக்கலாம்.\nமந்திரிகள், அரசியல்வாதிகளின் வாகனங்கள் எப்பொழுதுமே ஒரு வித அவசரத்துடனேயே அதி வேகத்திலேயே பறக்கின்றன. வாகனங்களில் நிதானம் அவசியம். பல அரசியல்வாதிகள் வேகமான வாகனங்களில் ஏற்பட்ட விபத்துகளிலேயே மரணத்திருக்கிறார்கள்.\nவெளித் தாக்குதல் இல்லாவிட்டாலும் கூட குறைந்த பட்சம் மந்திரிகள் கொஞ்சம் சுய பாதுகாப்பையாவது செய்து கொள்வது அவசியம், முன்பு ஜெயலலிதா ஜெயித்த பொழுது திருச்சியில் இருந்து கிளம்பிய மந்திரி ஒருவர் சாலை விபத்தில் கொல்லப் பட்டது நினைவில் இருக்கலாம்.\nஎதுவாக இருந்தாலும் மோடியின் மந்திரி சபையில் இருக்கும் அனைத்து மந்திரிகளுக்கும் சில பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு உறுதியாக கடைப் பிடிக்கப் பட வேண்டும். தாங்கள் செல்லும் வாகனங்கள், தங்கும் இடங்கள், சாப்பிடும் உணவுகள், சந்திக்கும் நபர்கள், பேசும் வார்த்தைகள் என்று அனைத்திலும் இவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட வேண்டும். மோடியைப் போலவே கிட்டத்தட்ட ஒரு வித துறவு வாழ்க்கைக்கு இவர்கள் நிர்ப்பந்திக்கப் பட வேண்டியது அவசியம்.\nஇவர்கள் பயணிக்கும் வாகனங்கள் உறுதியானதாகவும் பாதுகாப்பானதாகவும் தரப் பட வேண்டும். கட்டாயம் பெல்ட் அணிதல் தேவைப் படும் இடங்களில் புல்லட் ப்ரூஃப் உடை அணிதல் ஆகியவை கட்டாயப் படுத்தப் பட வேண்டும். குறிப்பிட்ட பாதுகாப்பான ஹெலிக்காப்ட்டர்களை மட்டுமே பயன் படுத்த வேண்டும். இந்த மரணம் தீவீரமாக விசாரிக்கப் பட வேண்டும். இதுவே மோடியின் கடைசி இழப்பாக இருக்கட்டும் இனி பாதுகாப்பில் மோடி மட்டும் அல்லாமல் அவரது மந்திரிகள் உறுப்பினர்கள் அனைவருமே கடும��யான கவனம் செலுத்த இந்த மரணம் ஒரு பாடமாக அமையட்டும்”.\n– ச. திருமலை, தனது ஃபேஸ்புக் பக்கத்தில்.\nTags: அரசியல் தலைவர், இந்து, இந்து ஒற்றுமை, கோபி நாத் முண்டே, கோபிநாத் முண்டே, ஜனசங்கம், தலைவர், நெருக்கடி நிலை, பா.ஜ.க., பாரதிய ஜனதா கட்சி, மகாராஷ்டிரம், மராட்டி, மராட்டிய ஹிந்து இயக்கம், விவசாயிகள்\n7 மறுமொழிகள் அஞ்சலி – கோபி நாத் முண்டே: பொதுஜனங்களின் தலைமகன்\nஆழ்ந்த வருத்தத்தையும் , இறைவன் ஆத்மா சாந்தி வழங்க வேண்டுகிறேன்\n இவரை பிரிந்து வாடும் இவரது குடும்பத்தாரின் துக்கத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்.\nஇறைவன் அடி சேர்ந்த முண்டே அவர்கள் நம் நினைவில் என்றும் வாழ்வார்.\nஅதிர்ச்சியூட்டிய செய்தி, மனதிற்க்கு வருத்தமாக உள்ளது. பா.ஜ.க வின் ஆற்றல்வாய்ந்த இளம் தலைமுறை தலைவர்களுக்கு இவ்வாறு நடப்பது ஏனென்று புரியவில்லை.\nமிகுந்த மன வருத்தைத் தருகின்றது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன், அவரை இழந்து வாடும் அனைவரின் சோகத்தில் பங்கு கொள்கிறேன்\nசதிவலையால் விபத்தில் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் மானனீய ஸ்ரீ கோபிநாத் முண்டே அவர்களின் ஆன்மா சாந்தியடைய முருகப்பெருமானை ப்ரார்த்திக்கிறேன். பண்டித ஸ்ரீ ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி, பண்டித ஸ்ரீ தீன் தயாள் உபாத்யாய் போன்ற பாரதீய ஜனசங்கத் தலைவர்கள் அரசியல் சதியால் கொலைசெய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ முகர்ஜி அவர்களின் கொலைக்கு காங்க்ரஸ் காரணம் என்று முன்னாள் ப்ரதமர் ஸ்ரீ அடல் ஜீ அவர்கள் பொதுமேடையிலேயே முழங்கியுள்ளார்.\nமுன்னாள் ப்ரதமர் ஸ்ரீ லால் பஹாதூர் சாஸ்த்ரி அவர்கள் பாகிஸ்தானுடனான யுத்தம் முடிந்து அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தாஷ்கண்ட் நகருக்குச் சென்றிருந்த போது ரஷ்ய இடதுசாரி பயங்கரவாதிகளின் சதியால் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.\nஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்களின் உத்வேகம் மிகுந்த சர்க்கார் ஹிந்துஸ்தானத்தை பிளந்து துண்டு துண்டாக்க விழையும் சக்திகளின் கண்களில் முள்ளாய் உறுத்துகிறது என்றால் மிகையாகாது. மோதி அவர்கள் பதவியேற்ற முதல் நாளிலேயே மோதி அவர்களின் பாதுகாப்பு பற்றி விரிவான நடவடிக்கைகளை சர்க்கார் எடுக்க வேண்டும் என்ற என் அபிலாஷையைப் பகிர்ந்திருந்தேன். மோதி அவர்கள் மட்டுமின்றி ஹிந்துத்வ இயக்க செயல்வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு பற்றிய முழுமையான விழிப்புணர்வை பெற வேண்டும். தலைவர்கள் அனைவருக்கும் சர்க்கார் தரப்பிலிருந்து முழுமையான பாதுகாப்பு தரப்படவேண்டும். இதுபோல் இனியொரு அசம்பாவிதம் நிகழாது முருகன் காப்பானாக.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 12\nரமணரின் கீதாசாரம் – 13\nமதர் தெரசா: ஒரு பார்வை\nமதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன\nதொடரும் படுகொலைகள், தூங்கும் அரசு\nஅஞ்சலி – டோண்டு ராகவன்\nஅற வழியில் நால்வர்: ஒரு பார்வை\nகாலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 8\nஅயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்\nகாமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்\nதமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்த��� அதிரவைத்த இந்து ஒற்றுமை\nந. உமாசங்கர்: திரு தங்கமணி அவர்களே, திரு chillsam பொத்தாம்பொதுவாக சவால…\nchillsam: அண்ணே, இந்த அறிவு வரவும் வெளிநாட்டுக்காரனைத் தானே நம்பியிருக…\nchillsam: நாமெல்லாரும் மனிதர்கள் என்பதில் சந்தேகமில்லை தானே\nR Balaji: திரு. B.பாஸ்கர் அவர்களே நன்றி, \"போலிகளைக் கண்டு ஏமாறாதீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1%202015", "date_download": "2020-08-12T11:31:26Z", "digest": "sha1:7Y5UIU5WKIY7FXRW56ZEVYYDES5FLWR4", "length": 4977, "nlines": 105, "source_domain": "marinabooks.com", "title": "இனம் மதம் மொழி கடந்த பேருண்மைகள்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇனம் மதம் மொழி கடந்த பேருண்மைகள்\nஇனம் மதம் மொழி கடந்த பேருண்மைகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅறிந்துகொள்ள வேண்டிய சில வாழ்க்கைத் தத்துவங்கள்\nதத்துவ முத்துக்களும் சமுதாய வித்துக்களும்\nமுகநூல் இணையதளத்தில் பதிந்த தத்துவ முத்துகள்\nஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்\nதிருவள்ளுவரும், திருமூலரும் சந்திக்கும் சிறப்பு\nஅதிஷ்ட இரகசியம் - நீங்களும் வெற்றியுடன் வாழலாம்\nகிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர்\nபரதநாட்டிய வழிகாட்டி (அனைத்துப் பாடத் திட்டங்களுக்கு உட்பட்டது)\nபிறவிப் பயன் பெறச் சான்றோர் வாக்கு\nமாணவ - மாணவியருக்கான பொன்மொழிகள்\nஇனம் மதம் மொழி கடந்த பேருண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-rusio-rusi-mutton-uppu-kari-97957.html", "date_download": "2020-08-12T12:21:05Z", "digest": "sha1:2TXBLTUW3SKTG76RL4LDF64XBHXRZJHH", "length": 6628, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "காரைக்குடி மட்டன் உப்பு கறி செய்து பாருங்கள்...– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nகாரைக்குடி மட்டன் உப்பு கறி செய்து பாருங்கள்...\nருசியோ ருசி: காரைக்குடி மட்டன் உப்பு கறி செய்து பாருங்கள்...\nருசியோ ருசி: காரைக்குடி மட்டன் உப்பு கறி செய்து பாருங்கள்...\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்���ி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nவிமான நிலையங்களில் மாநில மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த CSIF முடிவு\nசர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு - பெங்களூருவில் வன்முறை\nடெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை\nகாரைக்குடி மட்டன் உப்பு கறி செய்து பாருங்கள்...\n”சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் “ நொடியில் செய்து சாப்பிடலாம்\nசம்பா கோதுமை ரவையில் கொழுக்கட்டை செய்யத் தெரியுமா..\nசெட்டிநாடு சுவையில் உருளைக்கிழங்கு காரக்குழம்பு எப்படி செய்வது..\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\nஇந்தி தெரிந்தால் என்னால் மொழிமாற்றம் செய்யமுடியும் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு\nதாத்தாவோடு பெசன்ட் நகர் பீச்சில் வாக்கிங்... சென்னை அனுபவத்தை பகிர்ந்த கமலா ஹாரீஸ் - சமூக வலைதளங்களில் பரவும் பழைய வீடியோ\nவீட்டு வேலை செய்யவில்லை என கடிந்து கொண்ட தாய்... இளம்பெண் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/women/breast-feeding-benefits-akp-189209.html", "date_download": "2020-08-12T12:03:25Z", "digest": "sha1:5BQZO2ILQBRTTBKBBMNSUIZLCUMFO3V4", "length": 10494, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "தாய்ப்பால் கொடுப்பதால் அழகு எந்த வகையிலும் குறையாது - தாய்ப்பால் கொடையாளர் | breast feeding benefits– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » காணொளி » மகளிர்\nதாய்ப்பால் கொடுப்பதால் அழகு எந்த வகையிலும் குறையாது...\nரத்த தானத்தைப் போன்று தானம் பெறுபவருக்கு மட்டுமல்ல தானம் வழங்குபவருக்கும் நன்மை தருகிறது தாய்ப்பால் தானம்.\nரத்த தானத்தைப் போன்று தானம் பெறுபவருக்கு மட்டுமல்ல தானம் வழங்குபவருக்கும் நன்மை தருகிறது தாய்ப்பால் தானம்.\nஉலகின் எந்த நாட்டிலும் பெண்களுக்கு சம உரிமை இல்லை ” - ஐக்கிய நாடுகள்\nஆண்களே..பெண்கள் தினத்தில் உங்கள் பரிசு ’அக்கறை’ யாக இருக்கட்டும்..\nடைம் இதழின் டாப் 100 பெண்கள் பட்டியலில் பிடித்த இந்திரா காந்தி\n5 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் அசத்தும் பெண்..\n“மாமியார்-மருமகளுக்கு பிரபல ஓட்டல் அசத்தல் ஆஃபர்\nபெண் சிசுக்களை கொல்லும் கள்ளிப்பால்.. மீண்டும் தலைதூக்குவது ஏன்\nகண்ணீர் மல்க நன்றி கூறிய பெண்... கண்கலங்கிய பிரதமர் நரேந்திர மோடி\nபெண்கள் தினத்தன்று அணிய வேண்டிய ஆடை நிறங்கள் இவைதான்..\nசேலையுடன் கிரிக்கெட் விளையாடிய மிதாலி ராஜ் - வைரலாகும் வீடியோ\nமுதல்முறையாக 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை..\nஉலகின் எந்த நாட்டிலும் பெண்களுக்கு சம உரிமை இல்லை ” - ஐக்கிய நாடுகள்\nஆண்களே..பெண்கள் தினத்தில் உங்கள் பரிசு ’அக்கறை’ யாக இருக்கட்டும்..\nடைம் இதழின் டாப் 100 பெண்கள் பட்டியலில் பிடித்த இந்திரா காந்தி\n5 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் அசத்தும் பெண்..\n“மாமியார்-மருமகளுக்கு பிரபல ஓட்டல் அசத்தல் ஆஃபர்\nபெண் சிசுக்களை கொல்லும் கள்ளிப்பால்.. மீண்டும் தலைதூக்குவது ஏன்\nகண்ணீர் மல்க நன்றி கூறிய பெண்... கண்கலங்கிய பிரதமர் நரேந்திர மோடி\nபெண்கள் தினத்தன்று அணிய வேண்டிய ஆடை நிறங்கள் இவைதான்..\nசேலையுடன் கிரிக்கெட் விளையாடிய மிதாலி ராஜ் - வைரலாகும் வீடியோ\nமுதல்முறையாக 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை..\nபெண்களின் பாதுகாப்புக்காக லிப்ஸ்டிக் துப்பாக்கி\nபிஞ்சு குழந்தையோடு டூவீலரில் ஃபுட் டெலிவரி செய்யும் இளம்தாய்\nதாய்ப்பால் கொடுப்பதால் அழகு எந்த வகையிலும் குறையாது...\nதாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பெறும் பலன்கள்\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nவிமான நிலையங்களில் மாநில மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த CSIF முடிவு\nசர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு - பெங்களூருவில் வன்முறை\nடெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு\nதாத்தாவோடு பெசன்ட் நகர் பீச்சில் வாக்கிங்... சென்னை அனுபவத்தை பகிர்ந்த கமலா ஹாரீஸ் - சமூக வலைதளங்களில் பரவும் பழைய வீடியோ\nவீட்டு வேலை செய்யவில்லை என கடிந்து கொண்ட தாய்... இளம்பெண் தற்கொலை\nஎனக்கும் இந்தப் படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - யோகி பாபு\nசுதந்திர தினத்தை முன்னிட்டு ஆர்.பி.எஃப் போலீசார் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388224&Print=1", "date_download": "2020-08-12T13:16:43Z", "digest": "sha1:SUTSLVPQPGHEIYGTEQGJVFOJJUABJOZ2", "length": 6311, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை| Dinamalar\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை\nஐதராபாத் : தெலுங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் பஸ் டிரைவர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதெலுங்கானாவில் 48000 போக்குவரத்து ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினார் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ். இதனை கண்டித்து தெலுங்கானா சாலை போக்குவரத்து கழகம் சார்பில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் பஸ் டிரைவர் சீனிவாச ரெட்டி என்பவர் தற்கொலை முயற்சியாக தன் உடலில் தீ வைத்துக்கொண்டார். உடலில் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பிற்கு ஆளும் அரசுதான் காரணம் என போக்குவரத்து கழகம் குற்றச்சாட்டு கூறியுள்ளது. மேலும் அவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பொதுமக்களும் ஆதரவு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தெலுங்கானா பஸ் டிரைவர் உயிரிழப்பு போக்குவரத்து கழகம் போராட்டம்\nதிருச்சி நகைக்கடை வழக்கில் மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்(1)\nகோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது(5)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128746/", "date_download": "2020-08-12T12:36:19Z", "digest": "sha1:RR4TMOMAZOYASIML5DTCIPW5GVHHJK2K", "length": 13238, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயமோகனுக்கு மலேசிய விருது -நவீன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு விருது ஜெயமோகனுக்கு மலேசிய விருது -நவீன்\nஜெயமோகனுக்கு மலேசிய விருது -நவீன்\nஆய்ந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆளுமைகளுக்கே சுவாமி இவ்விருதை அறிவிக்கிறார். தற்சமயம் குறிப்பிட்ட ஒரு துறையில் தொடர்ச்சியாகப் பெரும் பங்களிப்பை வழங்கியவர்களின் வாழ்நாள் சாதனையைப் போற்றி விருதுத் தொகையாக ஐயாயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது. ஓர் அறிவார்ந்த சமூகம் இதுபோன்ற விதி சமைப்பவர்களைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் மிகக் கவனத்துடன் சுவாமி இதை முன்னெடுத்து வருகிறார். இதுவரை இந்த விருது பெற்றவர்கள் அனைவருமே முக்கியமான ஆளுமைகள் என அறிந்தபோது இது கௌரவமான விருது என்ற மனப்பதிவு உண்டானது.\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் -கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைகாலியிடங்களும் கரிக்கலையங்களும்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 40\nவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் அக்டோபர் 2018\n'வெண்முரசு' – நூல் ஒன்பது – 'வெய்யோன்' – 59\nவணங்கான், அறம், சோற்றுக்கணக்கு- கடிதங்கள் மேலும்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் ��டிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/TNA_64.html", "date_download": "2020-08-12T13:25:41Z", "digest": "sha1:U66OYPZEYXJZ7UG4TYILONYGAOIXC7QL", "length": 9934, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "ஜநா சும்மா! மைத்திரிக்கு விளக்கிய கூட்டமைப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஜநா சும்மா\nடாம்போ March 13, 2019 யாழ்ப்பாணம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்தை கூட்டமைப்பு இணைந்தே வரைந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.\nஜனாதிபதியுடன் முட்டிமோதி செயற்பட்டு, ஜெனீவா விவகாரம் தொடர்பாக எந்த தகவலையும் ஐ.தே.க அரசு பகிராமல் செயற்பட்டதால் ஜனாதிபதி எந்த தகவலையும் அறிந்து கொள்ள முடியாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் குறித்து- மேற்கு நாடுகள், அரசு, தமிழரசுக்கட்சி இணைந்து எப்படியான தீர்மானத்தை உருவாக்கியிருக்கிறது என்பதை- ஜனாதிபதிக்கு கூட்டமைப்பே தெளிவுபடுத்தியுள்ளது.\nசில நாட்களின் முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையா நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என ஜனாதிபதி கேள்வியெழுப்பியதாகவும், இலங்கை ஏற்கனவே வாக்களித்தவற்றை நிறைவேற்றுவதாக மீண்டும் வாக்களித்தாலே போதுமென்றும் தமிழரசுக்கட்சி அதற்கு பதிலளித்துள்ளது.\nசில திருத்தங்களுடன் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லையென ஜனாதிபதி தெரிவித்தததையடுத்து ஜனாதிபதியின் பிரதிநிதிகளும், அரசின் பிரதிநிதிகளும் இணைந்து, மனித உரிமைகள் பேரவைக்கு செல்வதென முடிவாகிய���ள்ளது.\nஇதன்பின்னரே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, கலாநிதி சரத் அமுனுகம, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஏ.நெரின் புள்ளே ஆகியோர் அடங்கிய குழு செல்வதென தீர்மானமாகியது.\nரணில் சார்பில் சுமந்திரன் செல்லவுள்ளமை தெரிந்ததே.\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/Sasikala-admk.html", "date_download": "2020-08-12T12:36:39Z", "digest": "sha1:QRDHHQUFR5PUB4JJHXKQJTOUW3GDQY3D", "length": 8439, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "அதிமுகவில் சசி��லா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / அதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nமுகிலினி November 10, 2019 தமிழ்நாடு\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்று இரண்டு வருடம் 11 மாதம் ஆகிவிட்டது. இன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.\nசசிகலா வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வருகிறார் என்றும், பாஜக, சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான வேலைகளில் இறங்கி உள்ளதாகவும் அமமுக நிர்வாகிகள் மத்தியில் ஒரு தகவல் உலாவருகிறது. குறிப்பாக, சுப்பிரமணியசாமியும், சந்திரலேகாவும் இந்த விஷயத்தில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சசிகலா வெளியே வருவதற்கு பாஜக உதவி செய்கிறது என்றால் அதிமுகவில் அவர்களை இணைக்கவே பாஜக ஆசைப்படுகிறது என்ற அர்த்தத்தை எடுத்துக்கொள்ளலாம்.\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscfreetest.in/2020/05/tnpsc-model-test-general-knowledge.html", "date_download": "2020-08-12T13:01:27Z", "digest": "sha1:DT4D33ARJYFW3BTOFJA7H3CJ6223UFLC", "length": 10855, "nlines": 176, "source_domain": "www.tnpscfreetest.in", "title": "TNPSC MODEL TEST - GENERAL KNOWLEDGE - SCIENCE - WWW.TNPSCFREETEST.IN", "raw_content": "\n21.பொருத்துக. அ)முண்டணையா மூட்டு 1)கட்டை விரல் ஆ) சேண மூட்டு 2)முள்ளெலும்பு இ) வழுக்கு மூட்டு 3)மணிக்கட்டு\nஅ) மூட்டுகள் என்பவை இரண்டு எலும்புகள் சந்திக்கும் அல்லது இணையும் இடமாகும்.\nஆ) மூட்டுகளின் அழற்சி என்பது பொதுவாக கீழ்மூட்டில் ஏற்படும் உராய்வின்காரணமாக வோ அல்லது மூட்டுகளில் சினோவியல் திரவம் இல்லாததாலோ ஏற்படுகின்றது.\nஇ) முளை அச்சு மூட்டு உருண்டை அல்லது கூர்மையாக உள்ள ஒரு எலும்பானது வளையவடிவ எலும்பான ஆரமுன் கால் எலும்புடன் இணைந்துள்ளது. தவறானவை:\nA )அ மற்றும் இ\n24.கூற்று:நைட்ரஜனின் கரைதிறனையே ஆக்சிஜனும் கொண்டிருக்குமானால் கடல், ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கு உயிர் வாழ்தல் மிகவும் கடினமான செயலாக இருக்கும். காரணம்:ஆக்சிஜனானது நைட்ரஜனைவிட இருமடங்கு நீரில் அதிகமாகக் கரையும் தன்மை உடையது.\nA)கூற்று சரி காரணம் தவறு\nC)கூற்று ,காரணம் சரி;கூற்றுக்கான காரணமும் சரி\nD )கூற்று ,காரணம் சரி;கூற்றுக்கான காரணமும் சரியல்ல\n25.சிறிதளவு பாஸ்பரஸ் துண்டினை வெப்பப்படுத்தி அதனை ஆக்சிஜனுள்ள குடுவையினுள் நுழைக்கவும். பாஸ்பரஸ் மூச்சடைக்கும் வாசனையுடன் எரிந்து கிடைக்கும் அலோகம்\n26.கூற்று:1 தூய மழை நீரின் pH மதிப்பு 5.6 ஆக இருக்கிறது. கூற்று:2 அமில மழையின் pH மதிப்பு 5.6 ஐ விட அதிகம்\nகாரணம்: ஏனெனில் வளிமண்டலத்திலுள்ள கார்பன் டைஆக்சைடு இந்நீரில் கரைந்திருக்கிறது\nA. கூற்று 1 கூற்று 2 சரி காரணம் தவறு\nB. கூற்று 1 சரி கூற்று 2 தவறு காரணம் சரி\nC. கூற்று 1 தவறு கூற்று 2 சரி காரணம் தவறு\nD. கூற்று 1 கூற்று 2 தவறு காரணம் சரி\n27.அமிலமழை உருவாக காரணமான மாசுபடுத்திகள்\nA )ஆர்மோனியம், சில்வர் நைட்ரேட்\nC ) மெக்னீசியம், காப்பர் சல்பேட்\nD) அம்மோனியா, நைட்ரஜன் ஆக்ஸைடு\n28. 1)தாமிரக் கம்பி குறைந்த அளவு மின்தடையைக் கொண்டிருப்பதால், அது எளிதில் வெப்பமடைவதில்லை\n2)மின்விளக்குகளில் பயன்படுத்தப்படும் டங்ஸ்டன் அல்லது நிக்ரோம் ஆகியவற்றின் மெல்லிய கம்பிகள் அதிக மின்தடையைக் கொண்டுள்ளதால் எளிதில் வெப்பமடை கின்றன.\n29.குறைவான உருகுநிலை கொண்ட வெள்ளீயம் மற்றும் காரீயம் கலந்த உலோகக்கலவையினால் தயாரிக்கப்பட்ட துண்டுக்கம்பியே\n30 1)உலோகங்கள் மின்சாரத்தைக் கடத்தும்.\n2)கரைசல் ஒன்றின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது கரைசலில் சில வேதிவினைகள் உண்டாகி,மின்சாரத்தைக் கடத்தும் மின்னூட்டத்தை உண்டு பண்ணுகின்றன.\n3)உலோகங்களை அவற்றின்தாதுப்பொருள் களிலிருந்து பிரித்தெடுத்தல் மற்றும் தூய்மைப்படுத்துதலில் மின்னாற்பகுத்தல் முறை பயன்படுத்தப்படுகிறது.\n4)இரும்பின் மீது ஏற்படும் அரிமானம் மற்றும் துருப்பிடித்தலைத் தவிர்ப்பதற்காக அதன்மீது குரோமியப்படலம் பூசப்படுகிறது. தவறானவை:\n1. சரியான கூற்றை தேர்ந்தெடு. a. தூய்மை பாரத வரி 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டது. b.இதன் வரி விகிதம் 0.5% ஆகும். c. ...\n A.ஏகார்னியா B.ஏசெபாலியா C.ஏப்டீரியா D.ஏசிலோமேட்டா 2. தோல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/07/31/15055/", "date_download": "2020-08-12T12:47:33Z", "digest": "sha1:2EP54ZOPW5KEFBIQ2DOJFRQLOZFT64FC", "length": 14387, "nlines": 140, "source_domain": "aruvi.com", "title": "கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும் என்கிறார் உலக சுகாதார அமைப்பு தலைவா்! ;", "raw_content": "\nகொரோனாவுடன் வாழப் பழக வேண்டும் என்கிறார் உலக சுகாதார அமைப்பு தலைவா்\nகொரோனா வைரஸ் தொற்று நோயால் வாழ்க்கை முற்றாக முடங்கிவிட்டது என அர்த்தம் கொள்ள வேண்டாம். கொரோனா தொற்று நோயுடன் வாழ உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று நோயை சிறப்பாக எதிர்கொள்வதற்காக இரண்டு முக்கிய தூண்களில் ஒன்று சிறந்த அரசியல் தலைமை மற்றொன்று சமூகப் பொறுப்பு எனவும் அவா் குறிப்பிட்டா��்.\nஜெனீவாலில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் இருந்து நேற்று நேரலை மூலம் செய்தியாளா்களிடம் பேசுகையிலேயே அவா் இவ்வாறு தெரிவித்தார்.\nஉலகளவில் கிட்டத்தட்ட 10 மில்லியன் தொற்று நோயாளா்கள் அல்லது மூன்றில் இரண்டு பங்கு தொற்று நோயாளா்கள் 10 நாடுகளைச் சேர்ந்தவா்கள். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தொற்று நோயாளா்களின் அரைப் பங்கினர் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.\nஇதற்கிடையில் அமெரிக்கா, இங்கிலாந்து (ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பூசி) மற்றும் சீனாவைச் சேர்ந்த 3 தடுப்பூசி முயற்சிகள் மட்டுமே இதுவரை மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமேலும் 141 தடுப்பூசி ஆய்வு முயற்சிகளில் 24 தடுப்பூசி ஆய்வு முயற்சிகள் முன்னேற்றகரமான நிலையில் உள்ளன எனவும் அவா் குறிப்பிட்டார்.\nசிதறிப்போயுள்ள தமிழ் தேசியமும் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை தேசியமும் - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் 2020-08-11 14:07:41\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 15 (வரலாற்றுத் தொடர்)\nவட்டுமோடிக் கூத்தாக “தர்மபுத்திரன்” - நா.யோகேந்திரநாதன்\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 14 (வரலாற்றுத் தொடர்)\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 13 (வரலாற்றுத் தொடர்)\n“எம்.சி.சி உடன்படிக்கையும் இலங்கை அரசியலும்” - அகநிலா\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவில் இருந்து மீண்டார் அமிதாப் பச்சன்\nதொலைபேசி மிரட்டல்: எனக்கு ஏதாச்சு நடந்தால் சூர்யா தான் பொறுப்பு\nஇந்து மதம் பற்றி அவதூறு பரப்பியதாக இயக்குநர் வேலு பிரபாகரன் கைது\nஐஸ்வா்யா ராய், அவரது மகள் ஆரத்யா கொரோனோவில் இருந்து மீண்டனர்\nபிரபாஸின் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை விளம்பரம் வெளியாகியது\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்\nமொட்டுவின் புதிய அமைச்சரவையில் 5 ராஜபக்சக்களுக்கு அமைச்சுப் பதவி\nயாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு\nசிறைச்சாலைகளில் கைதிகளைப் பார்வையிட ஆகஸ்ட் 15 முதல் அனுமதி\nசூழலைப் பாதுகாக்கும் 'தூய்மையான வவுனியா நகரம் ' செயற்றிட்டம் ஆரம்பம்\nகிளிநொச்சியில் பொதுஜன பெரமுன கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு\nஸ்ருவட் பிராட் 500 விக்கெட்: 3வது டெஸ்டை வென்று தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து\nபரபரப்பான கட்டத்தில் மன்செஸ்டர் டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணிக்கு 399 வெற்றி இலக்கு\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல்: செப்-19 இல் ஆரம்பம்\nடெஸ்ட் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் பென் ஸ்ரோக்ஸ் முதலிடம்\nவிறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து மே.இந்தியத் தீவுகள் 2வது டெஸ்ட் போட்டி\nஉலகளாவிய கொரோனா பாதிப்பு: சர்வதேச ரி-20 உலகக்கிண்ண தொடர் ஒத்திவைப்பு\n11 08 2020 பிரதான செய்திகள்\n10 08 2020 பிரதான செய்திகள்\nமொட்டுவின் புதிய அமைச்சரவையில் 5 ராஜபக்சக்களுக்கு அமைச்சுப் பதவி\nயாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு\nசிறைச்சாலைகளில் கைதிகளைப் பார்வையிட ஆகஸ்ட் 15 முதல் அனுமதி\nமைத்திரி உட்பட்ட முன்னாள் பிரபலங்களுக்கு ஏமாற்றம்\nபிரான்ஸில் இரட்டிப்பாகும் கொரோனா; தவறான பாதையில் செல்வதாக எச்சரிக்கை\nசூழலைப் பாதுகாக்கும் 'தூய்மையான வவுனியா நகரம் ' செயற்றிட்டம் ஆரம்பம்\nஇராஜாங்க அமைச்சர்கள் விபரம் வெளியாகியது\nநியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் புதிதாக 4 பேருக்குக் கொரோனா\nகிளிநொச்சியில் பொதுஜன பெரமுன கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம்பெற்ற ஆறுமுகன் தொண���டமானின் இறுதி நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/atlee-vijay/", "date_download": "2020-08-12T12:37:34Z", "digest": "sha1:7WPC6EN5SDAQ5HLUP26EBGAQTERQYPSD", "length": 5898, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "விஜய்63 அட்லீயின் புது முயற்சி ரீச் ஆகுமா..?கேள்வி கனையில் விஜய்63..!", "raw_content": "\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்து வீடியோ கால் மூலம் புகார் அளிக்கலாம்- சென்னை காவல் ஆணையர்\n3வது கட்டமாக 15 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 287 டன் அம்மோனியம் நைட்ரேட் .\nதமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் - எல்.முருகன்.\nவிஜய்63 அட்லீயின் புது முயற்சி ரீச் ஆகுமா..\nஇயக்குநர் அட்லீ ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகின்ற ஒரு இயக்குனர். விஜய்\nஇயக்குநர் அட்லீ ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகின்ற ஒரு இயக்குனர். விஜய் மற்றும் அட்லீ மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர். நடிகர் விஜய் தற்போது நடிக்கும் படத்தை அட்லீ தான் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் விஜய் இந்த படத்தில் ஒரு புட்பால் கோச்சாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.இதில் நடிகை நயன்தாராவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் ஏன் புட்பால் விளையாட்டை அட்லீ தேர்ந்தெடுத்தார் என்ற கேள்விக்கு இது தான் பதிலாம் அதாவது இந்தியா முழுவதும் தற்போது கிரிக்கெட் மோகம் அதிகமாக இருக்க தற்போது இந்த புட்பால் களத்தில் நடிகர் விஜய் போன்ற முன்னணி நடிகர் நடிப்பது இத்தைய விளையாட்டை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் என்பதால் தானாம்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nசூர்யாவின் அணுகுமுறை நன்று- வைரமுத்து.\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர்.\nமாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புதிய வைரல் வீடியோ..\nகியூட்டான சிரிப்புடன் அழகான புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.\nமரக்கன்றுகளை நட்டு மகேஷ் பாபுவின் சேலன்ஜை நிறைவு செய்த தளபதி.\n முதல் முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை.\nஅம்மா, அப்பாவுக்கு பின் கவினுடன் எப்போதும் இருப்பது இது மட்டும் தானாம்.\nகடின உழைப்பு மற்றும் எளிமையால் அனைவருக்கும் குருவாக உள்ளார் ரஜினிகாந்த் - ராகவா லாரன்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ellamvil.com/en?page=5", "date_download": "2020-08-12T13:04:52Z", "digest": "sha1:HCU6KYL6BDHYBEZHENPOHVICWLIV67DE", "length": 16172, "nlines": 628, "source_domain": "ellamvil.com", "title": "ELLAMVIL", "raw_content": "\nஅட்டாலைச்சேனை _ அம்பாறை விலை _நேரில்\n12 லீற்றர் பால் மாடும் பசுக்கன்றும் விற்பனைக்கு\nநெல்லியடி _ யாழ்ப்பாணம் விலை _ நேரில்\nமறி ஆடும் கிடாய் மறி குட்டிகளும் விற்பனைக்கு\nகிடாய் மறி ஆடுகளும் குட்டிகளும் விற்பனைக்கு\nகிடாய் மறி ஆடுகளும் குட்டிகளும் பல விலைகளில் விற்ப...\nவளர்ப்புக்கேற்ற கிடாய் குட்டிகள் விற்பனைக்கு\nமானிப்பாய் _ யாழ்ப்பாணம் விலை _ நேரில்\nதாய் ஆடும் 2 மாத மறிக்குட்டியும் விற்பனைக்கு\nசெபரட் இன நாய்க்குட்டிகள் விற்பனைக்கு\n45 நாள் வயதுடைய செபரட் இன நாய்க்குட்டிகள் விற்பனைக...\nரேசிங் கோமர் இன புறாக்கள் விற்பனைக்கு\n10 லீற்றர் பால் மாடும் நாம்பன் கன்றும் விற்பனைக்கு\n2 பேடுகள் 4 சேவல்கள் உள்ளன\nஇராசபாதை வீதி கோப்பாய் இரண்டு பரப்பு காணி விற்பனை...\nகொக்குவில் கிழக்கு கருவப்புலம் வீதி மருத்துவ பீடத்...\nபாவித்த வாகன பற்றி, வாகனத்திற்க்கு ஸ்ராட்டுக்கு பய...\n₹ ஒடியல் மற்றும் புழுக்கொடியல் விற்பனைக்கு உண்டு...\nகிடாய் ஆடுகள் விற்பனைக்கு உண்டு. இளவாளை _ யாழ்...\nகிடாய் ஆடு விற்பனைக்கு உண்டு. இளவாளை _ யாழ்ப...\nகிடாய் ஆடு விற்பனைக்கு உண்டு. இளவாளை _ யாழ்ப...\nஅட்டாலைச்சேனை _ அம்பாறை விலை _நேரில்\n12 லீற்றர் பால் மாடும் பசுக்கன்றும் விற்பனைக்கு\nநெல்லியடி _ யாழ்ப்பாணம் விலை _ நேரில்\nமறி ஆடும் கிடாய் மறி குட்டிகளும் விற்பனைக்கு\nகிடாய் மறி ஆடுகளும் குட்டிகளும் விற்பனைக்கு\nகிடாய் மறி ஆடுகளும் குட்டிகளும் பல விலைகளில் விற்பனைக்கு உண்டு. கொக்குவில் _ யாழ்ப்பாணம் விலை...\nவளர்ப்புக்கேற்ற கிடாய் குட்டிகள் விற்பனைக்கு\nமானிப்பாய் _ யாழ்ப்பாணம் விலை _ நேரில்\nதாய் ஆடும் 2 மாத மறிக்குட்டியும் விற்பனைக்கு\nசெபரட் இன நாய்க்குட்டிகள் விற்பனைக்கு\n45 நாள் வயதுடைய செபரட் இன நாய்க்குட்டிகள் விற்பனைக்கு உண்டு. சாவகச்சேரி _ யாழ்ப்பாணம்\nரேசிங் கோமர் இன புறாக்கள் விற்பனைக்கு\n10 லீற்றர் பால் மாடும் நாம்பன் கன்றும் விற்பனைக்கு\n2 பேடுகள் 4 சேவல்கள் உள்ளன\nஇராசபாதை வீதி கோப்பாய் இரண்டு பரப்பு காணி விற்பனைக்கு இராசபாதை வீதியில் இருந்து 20mதுரத்தில் பிரத...\nகொக்குவில் கிழக்கு கருவப்புலம் வ���தி மருத்துவ பீடத்தில் இருந்து அண்மையாக ஓன்று அரைப்பரப்பு காணி விற்ப...\nபாவித்த வாகன பற்றி, வாகனத்திற்க்கு ஸ்ராட்டுக்கு பயன்படுத்த முடியாது. வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முட...\n₹ ஒடியல் மற்றும் புழுக்கொடியல் விற்பனைக்கு உண்டு ₹. Odiyal And Pulukkodiyal For Sale 💝 1 KG = 45...\nகிடாய் ஆடுகள் விற்பனைக்கு உண்டு. இளவாளை _ யாழ்ப்பாணம்\nகிடாய் ஆடு விற்பனைக்கு உண்டு. இளவாளை _ யாழ்ப்பாணம்\nகிடாய் ஆடு விற்பனைக்கு உண்டு. இளவாளை _ யாழ்ப்பாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/14455", "date_download": "2020-08-12T11:51:43Z", "digest": "sha1:SD7GW7TXQ5H6EY3JKF42WYQV4PFFYR7W", "length": 2950, "nlines": 42, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"பிரெடரிக் நீட்சே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"பிரெடரிக் நீட்சே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:15, 27 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்\n69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nவி. ப. மூலம் பகுப்பு:1844 பிறப்புக்கள் சேர்க்கப்பட்டது\n15:32, 26 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n06:15, 27 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadesh (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:1844 பிறப்புக்கள் சேர்க்கப்பட்டது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/97", "date_download": "2020-08-12T11:38:33Z", "digest": "sha1:CLYE7I34ZOEDATE6NGYUO5W4TAL33AHB", "length": 5776, "nlines": 94, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/97 - விக்கிமூலம்", "raw_content": "\nஆண் : ஆடாத மனமும் உண்டோ\nஅலங்காரமும் அழகு சிங்காரமும்-கண்டு  (ஆடாத)\nபெண் : நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்-வீர\nநடைபோடும் திருமேனி தரும் போதையில் ⁠ (ஆடாத)\nஆண் : வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்-கை\nவளை ஓசை தரும் இன்ப இசைக் கார்வையில்\nபெண் : ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்-தனி\nஇடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில் ⁠ (ஆடாத)\nஆண் : இதழ் கொஞ்சும் கனிஅமுதை மிஞ்சும்\nகுரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே\nபெண் : பசுந்தங்கம் உனது எழில் அங்கம்\nஅதன் அசைவில் பொங்கும் நய���் காணவே\nஆண் : முல்லைப் பூவில் ஆடும் சிறுவண்டாகவே\nபெண் : முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே\nஆண் : அன்பை நாடி உந்தன் அருகில் வந்து நின்றே\nபெண் : இன்ப மெனும் பொருளை இங்கு கண்டே\nஆண் : தன்னை மறந்து\nபெண் : உள்ளம் கனிந்து\nஇருவரும் : இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன்\nஇப்பக்கம் கடைசியாக 2 சூலை 2020, 08:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/telecom/jio-platforms-99-lakh-new-customers-first-quarter-news-2272619?pfrom=home-topstories", "date_download": "2020-08-12T12:14:56Z", "digest": "sha1:JISSGZPWJYZKLMGGNVSNUZZIQDKSFL76", "length": 11625, "nlines": 175, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Jio Platforms 99 lakh new customers first quarter report FY 2020 21 । 3 மாதத்தில் 99 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாக பெற்ற ஜியோ நிறுவனம்!", "raw_content": "\n3 மாதத்தில் 99 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாக பெற்ற ஜியோ நிறுவனம்\nமேம்படுத்தப்பட்டது: 1 ஆகஸ்ட் 2020 19:22 IST\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nதற்போது ஜியோவின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 39.8 கோடியாக உயர்ந்துள்ளது\nஜியோ நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 1 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.\nஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவருவதற்காகவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும் பல புதிய திட்டங்களையும், ஆஃபர்களையும் அறிவித்து வருகிறது. இதன் பலனாக தற்போது முதல் காலாண்டில் 99 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.\n2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டு விவரங்களை ஜியோ தரப்பில் வெளியானது. அதன்படி, ஜூலை 30 ஆம் தேதி வரையில் கிட்டத்தட்ட 99 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்துள்ளனர். தற்போது ஜியோவின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 39.8 கோடியாக உயர்ந்துள்ளது.\nகடந்த நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டில் 182.8 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது ஜியோ நிறுவனம். குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பால் மற்ற நிறுவனங்கள் எல்லாம் முடங்கி இருக்க, ஜியோ மட்டும் உச்சத்துக்குச் சென்று விட்டது.\nஇதனிடையே வாடிக்கையார்களுக்காக ஜியோ பிஓஎஸ் லைட் என்ற ஆப் கடந���த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் மற்றவர்களுக்கு நாம் ரீசார்ஜ் செய்தால், 4.16 சதவீத கமிஷன் நமக்கு கிடைக்கிறது. மேலும், இன்கம்மிங் கால் வேலிடிட்டியும் அதிகரிக்கிறது.\nசராசரி வருவாயைப் பொறுத்தவரையில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து, ஒரு மாதத்திற்கு 140.3 ரூபாய் ஜியோ நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்தாண்டு 130.6 ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில், இந்தாண்டு 7.4 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது. வயர்லெஸ் டேட்டாவைப் பொறுத்தவரையில் 30.2 சதவீதம் வளர்ச்சியயைக் கண்டுள்ளது. வாய்ஸ் டிராபிக் 13.2 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஏர்டெலில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா\nBSNL நெட்வொர்க்கில் புதிதாக BookMyFiber அறிமுகம் இனி ஈசியாக பிராட்பேண்ட் பெறலாம்\nBSNL நெட்வொர்க்கில் 10 ஜிபி டேட்டாவுடன் ரூ.147 பிளான் அறிமுகம்\nஏர்டெலில் மூன்று நாட்களுக்கு இலவச டேட்டா\n3 மாதத்தில் 99 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாக பெற்ற ஜியோ நிறுவனம்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nRedmi K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nRedmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்\nGoogle People Cards அறிமுகம்: இனி உங்கள் பெயரைத் தேடினாலே கூகுளில் கிடைத்துவிடுவீர்கள்\nஏர்டெலில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா\nஇந்தியாவில் Mi Note 10 Lite ஸ்மார்ட்போன் Mi 10i என்ற பெயரில் அறிமுகம்\nரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'அட்டகாசமான' புதிய வேரியன்ட் அறிமுகம்\nBSNL நெட்வொர்க்கில் புதிதாக BookMyFiber அறிமுகம் இனி ஈசியாக பிராட்பேண்ட் பெறலாம்\nWhatsApp Update: இனி ஷேர் சாட் வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம்\nSamsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா அறிமுகம் விலை மற்றம் சலுகை விவரங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/vellore-15-yr-old-girl-dies-in-hospital-san-305709.html", "date_download": "2020-08-12T12:50:06Z", "digest": "sha1:3BKPQW5F5SVAJ6DNOZVLV6HXZ3LTKYET", "length": 14566, "nlines": 132, "source_domain": "tamil.news18.com", "title": "தற்கொலைக்கு முயன்ற 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவீடியோ எடுத்து மிரட்டல் - தற்கொலைக்கு முயன்ற 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nகுளிக்கும்போது திட்டமிட்டு வீடியோ எடுத்து மிரட்டியதால், தீக்குளித்த 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nவேலூர் மாவட்டம் பாகாயம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி, சனிக்கிழமை வீட்டில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.\nஅக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்; 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் சிறுமி வாக்குமூலம் பலரையும் அதிரவைத்தது.\nஅதே கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கணபதி, அவரது நண்பர்கள் 22 வயதான ஆகாஷ், 17 வயதான சிறுவன் ஆகிய 3 பேரும் சிறுமி குளிக்கும் போது மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர்.\nசிறுமியின் சித்தப்பா செல்போனுக்கு வீடியோவை அனுப்பி, உன்னையும், உனது சித்தப்பாவையும் பழிவாங்கவே இந்த வீடியோவை எடுத்ததாகவும், அதை பார்க்கும்படியும் கூறியுள்ளனர்.\nஇதைப் பார்த்து அதிர்ந்து போன மாணவி அந்த வீடியோவை நீக்குமாறு வேண்டியுள்ளார். பல முறை கெஞ்சியும் அந்த வீடியோவை அழிக்க முடியாது என்றும் தாங்கள் கூப்பிடும்போது வந்து செல்ல வேண்டும் எனவும் மூவரும் வற்புறுத்தி உள்ளனர்.\nமேலும் அந்த வீடியோவைக் காட்டி தங்கள் பாலியல் இச்சைக்கு இணங்கும்படியும் மிரட்டி வந்துள்ளனர். இந்நிலையில், வேலூர் கோட்டைக்கு வருமாறு அந்த சிறுமியை அவர்கள் அழைக்க, வரமுடியாது என மறுத்துள்ளார்.பின்னர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை மலைக்காவது வா என்று அழைத்துள்ளனர். அங்கு சென்ற சிறுமி மூவரில் ஒருவரை பிடித்துக்கொண்டதுடன், அவர் கையில் இருந்த செல்போனையும் பறித்துள்ளார்.\nஅந்த போனில் இருந்த தனது வீடியோ, தனது பாட்டி குளிக்கும் வீடியோ உள்ளிட்ட பல பெண்களின் வீடியோ இருந்ததை பார்த்துள்ளார். இதை அடுத்து அந்த வீடிய��க்களை அழித்துக்கொண்டிருந்தபோது, தன்னை தாக்கிவிட்டு அந்த இளைஞரும் செல்போனை பிடிங்கிக்கொண்டு ஓடிவிட்டதாக சிறுமி வாக்குமூலத்தில் கூறினார்.\nஅதன் பின்னர்தான் வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்திருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து கணபதி, ஆகாஷ் உள்ளிட்ட மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், முதலில் அந்த மாணவி நேரில் சென்றபோது பாலியல் தொல்லை செய்ததாக தெரிய வந்தது.\nமேலும் சிறுமியின் குளியல் வீடியோவை வாட்ஸ்ஆப் மூலம் தங்கள் நண்பர்களுக்கும் அவர்கள் மூவரும் பகிர்ந்துள்ளனர். இது தெரிந்து சண்டைபோட்ட மாணவி, மன உளைச்சலுக்கு ஆளாகி அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.\nசிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், கணபதி, ஆகாஷ் மற்றும் சிறுவன் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த பாகாயம் போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.\nகணபதி, ஆகாஷை சிறையில் அடைத்த போலீசார், 17 வயது சிறுவனை செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு தற்போது அழைத்து செல்ல முடியாததால் ஜாமினில் விடுவித்தனர்\nஇந்த நிலையில், 80 சதவீத தீக்காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகொரோனா சிகிச்சையில் புது நம்பிக்கையான டெக்ஸாமெதசோன் - விலை எவ்வளவு யார் யாருக்கு பலனளிக்கும்\nஇந்திய படை வீரர்கள் உயிரிழப்பு குறித்த தகவல்களை அரசு இதுவரை தெரிவிக்காதது ஏன்\nCrime | குற்றச் செய்திகள்\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nதி.மு.கவைவிட்டு மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவார்கள்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nபொறியியல் மதிப்பெண் - வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது அண்ணா பல்கலை\nகாரில் போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது\nதடாலடியாக குறையும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன...\nவீடியோ எடுத்து மிரட்டல் - தற்கொலைக்கு முயன்ற 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nஇந்தி தெரிந்தால்தான் என்னால் மொழிமாற்றம் செய்யமுடியும் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு\nவீட்டு வேலை செய்யவில்லை என கடிந்து கொண்ட தாய்... இளம்பெண் தற்கொலை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\nஇந்தி தெரிந்தால்தான் என்னால் மொழிமாற்றம் செய்யமுடியும் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/coronavirus-latest-news/bcci-awaits-governments-decision-on-coronavirus-situation-before-taking-a-call-on-ipl-vaiju-277207.html", "date_download": "2020-08-12T12:55:12Z", "digest": "sha1:WEXCDQYZ3TP6JTC7CBYDCZLIWZ7O73WJ", "length": 8248, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு? | BCCI awaits government's decision on coronavirus situation before taking a call on IPL– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\nஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு\nநாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு.\nஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வௌயாகி உள்ளது.\n13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த நிலையில், 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.\nஇந்நிலையில், பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக கூறியுள்ளன.\nஇதே போல நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் ஐபிஎல் தற்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதே போல நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் ஐபிஎல் தற்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் போட்டிகள் ரத��து செய்யப்பட்டால் மூவாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் போட்டி ரத்து செய்யப்படாது என்றும் பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\nஇந்தி தெரிந்தால்தான் என்னால் மொழிமாற்றம் செய்யமுடியும் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி\nதி.மு.கவைவிட்டு மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவார்கள்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nபொறியியல் மதிப்பெண் - வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது அண்ணா பல்கலை\nகாரில் போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது\nதடாலடியாக குறையும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\nஇந்தி தெரிந்தால்தான் என்னால் மொழிமாற்றம் செய்யமுடியும் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/12725-admk-plans-cancellation-vellore-bye-election.html", "date_download": "2020-08-12T11:51:50Z", "digest": "sha1:TTSPXVGBN2UJL2HVREYU3R56P44UR7KX", "length": 17574, "nlines": 98, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சோளிங்கர்,குடியாத்தம் தேர்தலை ரத்து செய்ய அதிமுக பிளான்... துரைமுருகன் வளைக்கப்பட்ட பகீர் பின்னணி! | admk plans cancellation vellore bye election - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசோளிங்கர்,குடியாத்தம் தேர்தலை ரத்து செய்ய அதிமுக பிளான்... துரைமுருகன் வளைக்கப்பட்ட பகீர் பின்னணி\nதிமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் அந்த கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். தனது தொகுதி தொடர்பான அத்தனை; தகவல்களையும் விரல் நுனியில் ��ைத்திருக்கும் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் செல்லப்பிள்ளை போல இருந்து வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலின் தன் மகன் கதிர் ஆனந்திற்கு வாய்ப்புக் கேட்டு திமுக தலைமையிடம் விண்ணப்பித்த போது சிறிது தயக்கத்துடன் தான் திமுக கதிர் ஆனந்தை வேட்பாளர் ஆக்கியது. ஏனென்றால், வேலூர், காட்பாடி பகுதி திமுகவினரே கதிர் ஆனந்திற்கு எதிராக இருந்தனர்.\nகதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் துரைமுருகன் கட்சியினரை சரிக்கட்டினார். கதிர் ஆனந்தை எதிர்த்து நிற்கும் ஏ.சி சண்முகம் பண ரீதியாக துரைமுருகனை விட வலிமையானவர். சாதி செல்வாக்கு பெரிதாக இல்லாத போதும் பணத்தை தண்ணீராக செலவு செய்கிறவர். துரைமுருகன் காட்பாடியைத் தாண்டி வேலூர் மக்களுக்கு பெரிதாக எதையும் செய்தவரில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மாவட்டத்தை வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிகள் பங்கிடும் நிலையில், தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் இரண்டு தொகுதிகள் வேலூர் மாவட்டத்திற்குள் வருகிறது. இதில் காலியாக உள்ள சோளிங்கர், குடியாத்தம் இரண்டு தொகுதிகள் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது.\nகாலியாக உள்ள 22 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் ஒன்று போல சேர்ந்து வருவது வேலூரில் மட்டுமே. 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வென்றால் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்ந்து சூழல் உருவாகி இருக்கும் நிலையில், இந்த இடைத்தேர்தல்களை ரத்து செய்யும் சூழலை உருவாக்குவதே அதிமுகவின் நோக்கம் என்கிறார்கள். திமுகவின் பொருளாளரே வாக்குக்கு பணம் கொடுக்கிறார் என்ற தோற்றத்தை உருவாக்கி நாடாளுமன்ற தேர்தலை வேலூர் தொகுதியில் ரத்து செய்து விட்டு. வேலூர் மாவட்டத்தில் இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலையும் ரத்து செய்தால் 22 தொகுதிகளுக்கும் தடை கேட்கலாம் என நினைக்கிறார்கள்.அதிமுகவினர். ஆனால் இதை ஏ.சி. சண்முகம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஏ.சி. சண்முகம் பணத்தை தண்ணீர் போல செலவு செய்கிறார். துரைமுருகனோ முடக்கப்பட்டிருக்கிறார்.\nதுரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்து விட்டால் நாடாளுமன்ற தொகுதியில் ஏ.சி. சண்முகம் வெற்றி பெறுவார். தகுதி நீக்கத்தை வைத்தே சட்டமன்ற இடைத்தேர்தலையும் ரத்து செய்ய முடியும். இப்படிப் போகிறது துரைமுருகன் சுற்றி வளைக்கப்பட்டுள்ள விவகாரம். இப்போதைக்கு துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளும் காவல்துறையும் வேலூர் தொகுதி தொடர்பாக ஆலோசித்து வருகிறார்கள். இன்னும் இரு நாட்களுக்குள் வேலூரை மையமிட்டு பரபரப்புகள் கிளம்பலாம்.\n'பாஜக எம்எல்ஏ வெற்றி செல்லாது' குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசுவையான சுண்டக்காய் வத்தல் குழம்பு ரெசிபி\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு..\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nதுரோகிகளைச் சுட்டு தள்ளுங்க.. அமித்ஷா பொதுக் கூட்டத்தில் கோஷம் போட்ட பாஜகவினர்\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t161279-tik-tok", "date_download": "2020-08-12T12:26:04Z", "digest": "sha1:W2HPOHCTIKCLFRUKMBOSCAPFNL5Y47BV", "length": 16970, "nlines": 150, "source_domain": "www.eegarai.net", "title": "’Tik Tok ’’க்கு போட்டியாக ’’சிங்காரி’’ ஆப்…லட்சக்கணக்கானோர் பதிவிறக்கம் !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்\n» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்\n» நலம் தரும் சோயா\n» இனிது… இனிது… இயற்கை இனிது \n» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…\n» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:18 pm\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு \n» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்\n» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்\n» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு\n» உலக யானைகள் தினம்\n» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்\n» தங்கம் விலை நிலவரம்\n» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\n» பார்வைகள் - என்.கணேசன்\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்\nby மாணிக்கம் நடேசன் Today at 12:05 pm\n» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....\n» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு\n» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா \n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்\n» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்\n» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\n» இரட்டிப்பு பலன் தரும் புத்தம்புது காலை\n» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை\n» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து\n» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு\n» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு\n» பசுமை விகடன் 25.08.2020\n» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.\n» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர் பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்\n» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா\n» ரஷ்யாவில் வோல்கா ந��ியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி\n» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு\n» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை\n» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு\n» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்\n» சின்னக்கண்ணனின் பஞ்சுப்பாதங்கள் :)\n» சமணர் கழுவேற்றம் (ஒரு வரலாற்றுத் தேடல்) - கோ.செங்குட்டுவன்:\n’Tik Tok ’’க்கு போட்டியாக ’’சிங்காரி’’ ஆப்…லட்சக்கணக்கானோர் பதிவிறக்கம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\n’Tik Tok ’’க்கு போட்டியாக ’’சிங்காரி’’ ஆப்…லட்சக்கணக்கானோர் பதிவிறக்கம் \nசீன செயலியான டிக் டாக் இன்றைய சமூக வலைதளத்தில்\nமுக்கிய இடம் வகிக்கிறது. பல கோடிக்கணக்கான மக்கள்\nடிக்டாக் செயலியில் வீடியோவை பதிவேற்றி வருகின்றனர்.\nஇதில் நடிகர், நடிகைகள், நட்சத்திர விளையாட்டு வீரர்கள்\nஇந்நிலையில், இதற்குப் போட்டியாக பெங்களூர் பு\nரோகிராமர்ஸ் சிங்காரி என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.\nஇந்த செயலியை பெங்களூரை சேர்ந்த பிஸ்வத்மா நாயக்\nமற்றும் சித்தார்த் கவுதமின் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.\nஇதில் வீடியோ பதிவிறக்கம் பதிவேற்றம் செய்துடன்\nநண்பர்களுக்கு மெசேஸ், சாட்டிங் செய்யவும் வசதி உண்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலக��்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/kira23.html", "date_download": "2020-08-12T11:41:21Z", "digest": "sha1:5O7EA6P25YYMMZVN6QUS3HKKXN5RWYRY", "length": 10480, "nlines": 59, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பிரியங்களுடன் கி.ரா – 23, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்க��� உண்டு; உரிமையை மறுக்க முடியாது 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் இது இந்தியாவா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் இது இந்தியாவா ’இந்தி’-யாவா: மு.க.ஸ்டாலின் காட்டம் தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nபிரியங்களுடன் கி.ரா – 23, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nபிரியங்களுடன் கி.ரா – 23, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nஅனேக நமஸ்காரங்கள். நீங்கள் அனுப்பிய நாற்காலியிலிருந்து கொண்டுதான் இக்கடிதம் எழுதுகிறேன். உங்கள் நாற்கலியோடு இதை மாற்றிக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்ததாக எழுதி இருக்கிறீர்கள். இப்பொழுது அப்படிச்செய்தால் சுவாரஸ்யம் இருக்காது. நானும் இந்த நாற்காலியோடு கொஞ்சநாள் பழகிய பின்தான் அப்படிச்செய்ய வேண்டும். அதற்குள் இந்த நாள் காலிபாலும் மூட்டை பூச்சி பிடித்துவிடும். பின்பு இரண்டின் நிறையிலும், தரத்திலும் வித்யாசம் இருக்காது\nஜடவஸ்துக்களைத்தான் இப்பொழுது நாம் ஒருவருக்கொருவர் அன்பளிப்பாகக் கொடுத்துக்கொள்கிறோம். மேலே கண்டபடி செய்தால் உயிருள்ள ஜீவ வஸ்துக்களை பரிமாறிக் கொண்டவர்கள் ஆவோம். அந்தக் காலத்தில் ராஜாக்கள் யானைகள் குதிரைகளை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொள்வார்களாம் அதனால் என்ன பிரயாஜனம்\nஉங்கள் நாற்காலி வந்து சேருவதற்கும் குற்றாலத்திலிருந்து கொண்டுவந்த வாத்து கீழே ��ிழுந்து உடைவதற்கும் சரியாக இருந்தது. பிரியமாக பேனிவந்த பொருள் ஒன்று உடைந்து போய்விட்டது. நாம் எல்லாம் ஒரு நாளைக்கு இப்படித்தான் சொல்லாமல்க் கொள்ளாமல் உடைந்து போகப்போகிறோம்.\nஉங்கள் எல்லோருக்கும் நான் எழுதி அனுப்பிய பொன் மொழிகளை கொஞ்சம் தயவுசெய்து திரட்டி எழுதி எனக்கு அனுப்பினால் நன்றாக இருக்கும் அவைகளுக்கெல்லாம் நான் நகல் வைத்துக்கொள்ளவில்லை.\nபின்னால் ஒரு சமயம் உதவக்கூடும். இப்பொழுதும் நிறைய மொழிகள் எழுதி வைத்திருக்கிறேன். அதோடு அதையும் சேர்த்து எழுதிக் கொள்ளவேனும்.\n(கழனியூரன் தொகுத்து எழுதும் இந்தத்தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு அனுப்புங்கள்)\nவகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nவகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nபொதுக்காசை ஆட்டை போட்ட சம்பவம்- வகுப்பறை வாசனை -9- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nவகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 40 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1401111.html", "date_download": "2020-08-12T11:37:32Z", "digest": "sha1:XZYQV3QQFG4GYMMQELRCPM7O4NCNMIZU", "length": 17135, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்.செயலக ஊழியர் மீது வாள்வெட்டு; சந்தேக நபர்கள் அறுவரும் விளக்கமறியலில்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ்.செயலக ஊழியர் மீது வாள்வெட்டு; சந்தேக நபர்கள் அறுவரும் விளக்கமறியலில்\nயாழ்.செயலக ஊழியர் மீது வாள்வெட்டு; சந்தேக நபர்கள் அறுவரும் விளக்கமறியலில்\nயாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅத்தோடு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கைலாயம் அல்லது ஜெகன் என்ற பிரதான சந்தேக நபரிடமிருந்து கைக்குண்டு, வாள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்ட நிலையில் தனியான வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந���த வழக்கிலும் அவரை ஜூலை 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.\nயாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை உத்தியோகத்தர் மீது நேற்றுக் காலை மாவட்ட செயலகம் முன்பாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஅந்த உத்தியோகத்தர் வழமை போன்று நேற்றைய தினம் காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் வந்த நால்வர் மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.\nதாக்குதலில் கையில் வாள்வெட்டு காயத்திற்கு இலக்கான உத்தியோகத்தர் பாதுகாப்பு தேடி மாவட்ட செயலகத்தினுள் ஓடியுள்ளார். அதன் போதும் , இருவர் அவரை பின் தொடர்ந்து மாவட்ட செயலக வளாகத்தினுள் புகுந்தும் தாக்குதலை மேற்கொண்டதுடன் , வெளியில் வந்து , வேறொருவரின் மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குல் மேற்கொண்டு அதனை சேதமாக்கி விட்டு தப்பி சென்றனர்.\nதாக்குதலுக்கு இலக்கான உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் மல்லாகத்தைச் சேர்ந்த 6 சந்தேக நபர்களை நேற்றிரவு கைது செய்தனர்.\nஅவர்களில் பிரதான சந்தேக நபரான மருதனார்மடம் ஜெகன் அல்லது கைலாயம் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றச்செயலுக்கு தயாராகும் வீடு முற்றுகையிடப்பட்டது.\nநீர்வேலி கரந்தனில் உள்ள அந்த வீட்டின் வாழைத் தோட்டத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று, வாள்கள் மூன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.\nசந்தேக நபர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.\n“சந்தேக நபர்கள் 6 பேருக்கும் நேற்று காலை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு இருந்தது. அதனைச் சாட்டாக வைத்து காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக ஊழியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்று மல்லாகம் நீதிமன்றுக்குச் சென்றுள்ளனர்�� என்று யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ மன்றுரைத்தார்.\nசந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை விண்ணப்பம் செய்தார்.\n“உயிரை மதிக்காது வன்முறைகளில் ஈடுபட்டால் உள்ளேதான் தொடர்ந்து இருக்கவேண்டும்” என்று எச்சரித்த நீதிவான் சந்தேக நபர்கள் 6 பேரையும் வரும் ஜூலை 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nயாழ்.செயலக ஊழியர் மீது வாள்வெட்டு; மல்லாகத்தில் ஐவர் கைது\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nவங்காளதேசத்தில் 3489 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 1.72 லட்சத்தை கடந்தது..\nவடக்கு மாகாணத்தில் ‘மாஸ்க்’ அணியாதோர் மீது சட்டம் பாயும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\nகொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்\n800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண் ஒருவர் கைது\nதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது என்ன\nகடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார்\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே…\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\nகொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்\n800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண்…\nதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது…\nகடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார்\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவி���ா\nதனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/gokulan_9.php", "date_download": "2020-08-12T13:15:35Z", "digest": "sha1:4U7KHUJUL347KL3ONBD23I67OBOF4OLO", "length": 5293, "nlines": 49, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Gokulan | Love | Dream | Tamil Poem", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபேச்சுத்துணை வேண்டி அவள் வந்தாள்\nகூந்தல் அவிழ்த்து காலத்தைப் புரளவிட்டவளும்\nஏனோ எனக்கு சந்தேகிக்கத் தோன்றவில்லை\nநடந்தவையெல்லாம் கனவாகவே இருந்த பட்சத்தில்\nநிழலைச் சுமந்து சூழும் உருவங்களில்\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/janaidhasani.php", "date_download": "2020-08-12T13:27:24Z", "digest": "sha1:SNENPL2AMGW6EQR3C7K6AY2N364IA5XB", "length": 5885, "nlines": 56, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Poem | Junaidhasani | Time | Life", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மரு��்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅடைதலும் பின் சடைதலுமாய் வாழ்க்கை\nசந்தியோடு சேர்த்து காலமும் சிரித்தலைகிறது\nவாரியணைத்துப் பின் வாரும் விரோதிகளாய்\nஇதைத் தாண்டியும் வேடப்படும் அது\nஉருண்டு திரண்ட உருளைக் கண்களும்\nஅகன்று வரிந்த மடை திறந்த வாயுமதன் வசம்\nநிரம்பிய குளம் சாடிச் செல்லும்\nநாலு பேராய் நாமும் சொல்லியலைகிறோம்\nஓங்கி நீண்டு செல்லும் அதன் கடிவாளம் பற்றி\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/thananjayan.php", "date_download": "2020-08-12T13:27:04Z", "digest": "sha1:YR23E43RWIQGW2C3YENXBP6BP36IK4JS", "length": 9316, "nlines": 124, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Thananjayan | Poem | Tamilnadu | Ruler | Family", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்���னையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nவார்த்தைகள் இல்லை - அனைத்தையும்\nஎடுத்துக் கொண்டதால் - என்னிடம்\nதமிழ் வளர்த்தது சரித்திரம் - ஆனால்\nதமிழ் வைத்து - நீ\nகுடும்பம் வளர்த்தாயே - அது\nஅழுக்கை உண்டாலும் - அதிலே\nபொதுநலமும் உள்ளதென்றாய் - ஆம்\nஉன் குடும்பம் பணக்காரப் பட்டியலில்\nசேர்ந்த அதே தினத்தில்தான் - நாங்கள்\nஎன எதிலும் எவனும் இல்லை\nகையறு நிலையில் - உன்னிடம்\nகாப்பாற்ற முறையிட்டால் - நீ\nஈழம்’ என்றாய் - அதை விட\nஎன் முதுகுவலி கொடுமை என்றாய்\nஉனது சுயநல அரசியலை எதிர்க்க,\nதட்டி கேட்க வேண்டிய தமிழன்\nஉங்கள் அரசியலுக்கெதிராய் - இருந்தும்\nஅறுபது ஆண்டுகாலம் - நீ\nதிருத்தி எழுதி விட்டான் - நீ\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/2015/08/08/48250.html", "date_download": "2020-08-12T13:05:26Z", "digest": "sha1:VGKO3WDYJSWJC2DIK5VKY6E2N7OAQQVX", "length": 12905, "nlines": 169, "source_domain": "www.thinaboomi.com", "title": "'பானு ' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n'பானு ' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா\n'பானு ' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா\n'பானு ' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட தமிழ் டிஜிட்டல் பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி. சேகரன் பெற்றுக் கொண்டார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 11.08.2020\nஅ.தி.மு.க. அமைப்புகளுக்கு உறுப்பினர் சேர்ப்பு வழிமுறைகள்: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வெளியிட்டனர்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு வழங்கியது\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nகேரள நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nதேர்தலில் கட்சியின் ஒற்றுமையை மக்கள் விரும்புகிறார்கள்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இருவரையும் முன்னிலைப்படுத்த வேண்டும்: மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஇந்திய அளவில் விருது பெறும் காவல் அதிகாரிகளில் 5 பேர் தமிழகத்தைசேர்ந்தவர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி: துணை முதல்வர் ஓ.பி.எஸ். பெருமிதம்\nதமிழகத்தில் விரைவில் நகரும் ரேசன் கடைகள் தொடங்கப்படும்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவிப்பு\nபத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் ஹாங்காங் மக்கள்\nரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்: ஜோ பிடன்\nநடிகர் சஞ்சய்தத் விரைவில் குணமடைய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி வெல்லும்; இன்ஜமாம்\nஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஹாக்கி வீரர் மன்தீப் சிங்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ��ிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவெங்கையா நாயுடு குறித்து சிறப்பு புத்தகம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்\nபுதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ...\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nபுதுடெல்லி : சுதந்திர தின விழாவில் காலை 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார்...\nஇந்தியா - சீனா இடையே தொடரும் பதற்றம்: எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபுதுடெல்லி : இந்தியா - சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் ...\nபுதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020\n1தேர்தலில் கட்சியின் ஒற்றுமையை மக்கள் விரும்புகிறார்கள்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ...\n2இந்திய அளவில் விருது பெறும் காவல் அதிகாரிகளில் 5 பேர் தமிழகத்தைசேர்ந்தவர்கள...\n3தமிழகத்தில் விரைவில் நகரும் ரேசன் கடைகள் தொடங்கப்படும்: அமைச்சர் செல்லூர் க...\n4அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு துணை முதல்வர் ஓ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/10/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-08-12T12:20:54Z", "digest": "sha1:DUQTT2S4W6ONWDP6AOLQLVRNMPNBPJL6", "length": 41027, "nlines": 172, "source_domain": "www.tamilhindu.com", "title": "உலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்பு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஉலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்பு\nகடந்த 2000 ஆண்டுகளாக உலகமயமாதல் இருந்தாலும் தாமஸ் எல் ப்ரீட்மன் “The World is Flat” என்ற தமது நூலில், உலகமயமாதல் அல்லது உலகமயமாக்கலை மூன்று காலக்கட்டமாகப் பிரிக்கிறார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வணிகம் எவ்வாறு நடந்துள்ளது என்றும், அதன் பரிணாமம் எவ்வாறு மாறி வருகிறது என்பதையும் விரிவாக எழுதியுள்ளார். இந்தக்கட்டுரையில் இந்த மூன்று காலக்கட்டத்தையும், Globalisation of the Local என்பதன் பொருள் என்ன அதன் தாக்கம் எவ்வளவு அதனால் பலனடைவது யார் என்பதையும் பார்க்கலாம்.\nGlobalisation 1.0 என்பது கிபி 1492 – கிபி 1800 வரையிலான காலக்கட்டமாகவும், Globalisation 2.0 என்பது கிபி 1800 -2000வரையிலான காலக்கட்டமாகவும், Globalisation 3.0 என்பதை தற்போதைய காலக்கட்டமாகப் பார்க்க வேண்டும் என்கிறார்.\nGlobalisation 1.0 காலக்கட்டம் பேரரசுகளின் மூலமாகவும், மதங்களின் வாயிலாகவும் வணிகம் நடந்த காலக்கட்டமாகும். இந்தக் காலக்கட்டத்தை அரசுகளுக்கு இடையேயான வணிகத்தில் தமது மக்கள் வளம், இயற்கை வளம், படை வலிமை ஆகியவற்றின் மூலமாக பேரரசுகள் வர்த்தகம் செய்தன. இக்காலக்கட்டத்தில் இந்தியாவின் GDP உலக GDP யில் (26%க்கும் மேலாக) இடண்டாமிடத்தில் இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு உலகின் மொத்த GDP யில் 4% க்கும் குறைவாக இருந்த காலக் கட்டமாகும்.\nGlobalisation 2.0 காலக்கட்டம், பன்னாட்டு நிறுவனங்கள்( Multi National Companies) வர்த்தகத்தில் கோலோச்சிய காலக் கட்டமாகும். இக்காலக்கட்டத்தில்தான் இந்தியா போன்ற நாடுகளை கிழக்கிந்திய கம்பெனி போன்ற ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் மூலம் வணிகம் செய்ய ஆரம்பித்து காலனிய ஆதிக்கத்தின் கீழ் இந்தியா சென்றது. Globalisation 2.0 காலக்கட்டத்தின் முதல் பாதி வணிகத்தில் சாலை, புகைவண்டி ஆகியவற்றின் பங்களிப்பும், இரண்டாம் பாதியில் தகவல் தொடர்பு சாதனங்கள், தொழில் புரட்சி, கணிப்பொறி, சாட்டிலைட் போன்ற சாதனங்களின் கண்டுபிடிப்புகள் உலகமயமாதலை எளிதாக்கியது. இந்தக் காலக்கட்டத்தில்தான் பெரும்பாலும் பன்னாட்டுச் சந்தைக்காகவும், தங்கள் நிறுவனங்கள் அமையப் பெற்ற வேறு இடங்களுக்கு அல்லது நாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் வந்தது. காலனிய ஆதிக்கத்திற்கு அடிமையான பிறகு இந்தியாவின் GDP(உள் நாட்டு உற்பத்தி) 1900 களில் 1.6 % ஆகக் குறைந்து விட்டது.\nGlobalisation 3.0 காலக்கட்டம் என்பது ஒவ்வொரு தனி நபரின் பங்களிப்பும் அதற்கு தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியும் பேருதவியாக அமையும். இக்காலக்கட்டத்தில் தான் நாம் இன்று உள்ளோம் என்கிறார் தாமஸ் எல் ப்ரீட்மன்.\n“Globalisation is Americanaisation” என்பது ஓரளவுக்கு உண்மை என்றாலும், இன்று அது மட்டுமே என்று சொல்வதில் எந்தப் பொருளுமில்லை என விவாதிக்கிறார். அதற்கு அவர் முன் வைக்கும் விவாதம் Globalisation of the Local or Localise the Global என்கிறார். இதை நாம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். “உலக வணிகத்தை, உலக இசையை, உலக உணவை, உலக பொழுது போக்கு அம்சங்களை, உலக செய்திகளை, உலக சினிமாக���களை, உலக அரசியலை உங்கள் வீட்டிற்கு அல்லது உங்களுக்கு நேரடியாகக் கொண்டு வருவது என்று சொல்லலாம் அல்லது இதே விடயங்களை, அதாவது உள்ளூர் தமிழக அரசியலை, உள்ளூர் கலை நிகழ்ச்சிகளை, உள்ளூர் சினிமாவை, உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, உள்ளூர் உணவை உலகில் உங்கள் மக்கள் வாழும் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்வதே Globalisation of the Local ஆகும்.\nஇதற்கு இணையம், சமூக வலைத் தளம், கூகுள், கைபேசிகளின் வளர்ச்சியே மிக முக்கியக் காரணமாகும். இதை எனது சொந்த அனுபவத்திலிருந்து பகிர்ந்து கொள்கிறேன். வேலை வாய்ப்பு மற்றும் பொருள் வளத்தைப் பெருக்குதல் என்பதன் காரணமாகவே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சவுதி அரேபியாவிற்கு வந்துள்ளேன். கடந்த வாரம் ஒரு இந்திய உணவகத்திற்குக் குடும்பத்துடன் சென்றேன். அங்கு சென்ற போது அதிகக் கூட்டமிருந்தது. முக்கால் மணி நேரம் காத்திருந்திருப்போம். இரு குடும்பங்களைத் தவிர இந்திய உணவை ருசிக்க வந்தவர்கள் அனைவரும் அரபு நாட்டினர். குறிப்பாக சவூதி வாழ் மக்கள். இதே அனுபவத்தை பிரான்ஸில் க்ரெனோபில்( Grenoble) என்ற நகருக்குப் பணி நிமித்தமாகச் சென்ற போதும் உணர்ந்தேன். பாம்பே உணவகம் என்ற இந்திய உணவகத்தில் உணவருந்த வேண்டுமானால் முதலில் முன் பதிவு செய்து இருக்க வேண்டுமாம். அந்த உணவகத்தில் உணவருந்த வந்தவர்கள் பெரும்பாலோர் பிரெஞ்சு நாட்டினரே. Mc Donald, KFC , Pizza In மட்டும் இந்தியாவை ஆக்கிரமிக்கின்றன என்பதை மட்டும் நாம் சொல்லிக் கொண்டிருக்க இயலாது. இந்திய மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளிலும், அமெரிக்கா, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய, சீனா உணவகங்கள் அதிகம் ஆக்கிரமித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் தான் மசாலா தோசையும், பிஸ்ஸாவும் உலக உணவில் சுவை மிக்க உணவாக பரவலானதற்குக் காரணம்.\nஇணையத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உலகின் ஏதேனும் ஓர் மூலையில் அமர்ந்து கொண்டு, நண்பர்களோடும் உறவினர்களோடும் Skype, ActionVoip போன்றவற்றின் மூலமாக குறைந்த கட்டணத்திலோ, இலவசமாகவோ உரையாட முடிகிறது. இணையத்தின் வாயிலாகப் பல்வேறு தகவல்களைப் பெற முடிகிறது. இணையம் சகலத்தையும் கொடுத்திருக்கிறது. இணையம் மூலமாக Globalisation of the Local என்ன என்று அறிய வேண்டுமா சின்ன உதாரணம்.Why this Kolaiveri என்ற தமிழ்ப் பாடலை Youtube போன்ற தளத்தில் தரவேற்றம் செய்து விட்டால் போதும். உங்கள் இசை, வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அந்தப்பாடல் அதே மெட்டில் ஒலிக்கிறது. Gagnam Style என்ற பாடலுக்கு இந்தியக் குழந்தைகள் பள்ளிகளில் நடனமாடுகிறார்கள். இசைக்கு மொழி கிடையாது என்பார்கள். இந்தியாவுக்கான இசை இன்று உலகம் முழுமைக்கும் வியாபித்திருக்கிறது. இணையத்தின் மூலம் உடனுக்குடன் செய்திகளை On Line ல் தினசரிகளின் செய்திகளை வாசிக்க இயலுகிறது. விமானங்கள் மூலம் வார இதழ்களை வெளிநாடுகளிலும் வாங்கிப் படிக்க முடிகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியில், இதுவும் உலகமயமாதலின் ஒரு அங்கமே\nசமூக வலைத்தளங்களான Face Book , Twitter போன்றவற்றில் தங்களது கருத்துக்களை எடுத்து வைக்க முடிகிறது. இந்தியாவை யார் ஆள வேண்டும் என்று அமெரிக்காவிலிருந்து கொண்டு தமது கருத்தை ஒருவர் எழுத முடிகிறது. முகநூலில் உறவினர்களைக் கூட நண்பர்களாக தங்கள் உறவைத் தொடர உதவுகிறது. கட்டுரைகளை இன்று மின்னஞ்சலில் பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் போதும். இதை கடந்த காலத்தோடு ஒப்பிட்டுக் கூட பார்க்க இயலாது. இன்று இணையப் பத்திரிகைகள் தினசரி இதழ்களைக் காட்டிலும் அதிகக் கருத்தாழமிக்க கட்டுரைகளை வெளியிடவும், பெரும்பாலான வாசகர்களைச் சென்றடையவும் இணையம் பேருதவி செய்து வருகிறது.\n‘கூகுள்’ தகவல் தொழில் நுட்பத்தின் மிகப் பெரிய சாதனையில் ஒன்று. கூகுள் மூலமாக சகலத்தையும் தேட முடிகிறது. இன்று கூகுல் தேடல் பல்வேறு மொழிகளில் உள்ளது. 2005 ஆம் ஆண்டில் மொத்தம் 116 மொழிகளில் கூகுளில் தேட வழி வகுத்தார்கள். உங்களின் மொழியை blog மூலமாகவோ, முக நூல் மூலமாகவோ கொண்டு செல்ல தொழில் நுட்ப வசதிகள் வந்து விட்டன. வணிக மொழியாக இன்றைய நிலையில் ஆங்கிலம் இருந்தால் கூட, எதிர்காலத்தில் உள்ளூர் மொழியில் ஒவ்வொரு பொருள் குறித்தும் தகவல்கள் கிடைக்கலாம். இந்தத் தொழில் நுட்ப வசதியே, இன்று பலரும் வெளி நாடுகளில் குடி பெயர்ந்தாலும் மொழியோடு அதிகத் தொடர்பை ஏற்படுத்தச் செய்துள்ளன என்றால் மிகையாகாது.\nஉலகமயமாதலில் அதிக அளவுக்குப் பயனடைந்த நாடாக அமெரிக்கா விளங்கியது என்பது ஓரளவு உண்மைதான். ஆனால், தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் அனைத்து நாடுகளும் குறிப்பாக வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் போன்றவை அதிகப் பயனடைகின்றன. எந்த நாட்டின் குடிமகனாக இரு���்தாலும், அவனது மொழியை, உணவை, சினிமாவை, கலையை எந்த நாட்டில் இருந்தாலும் பெற முடிகிறது என்பதே உலகமயமாதலின் வெற்றியாக உள்ளது.\nஇந்திரஜித் பானர்ஜி, (AMIC) Globalisation of the Local பற்றி பேசும் போது, அதிக அளவுக்கு சீனர்களும், இந்தியர்களும் உலகம் முழுமைக்கும் இடம் பெயர்வதால் ,ஆசிய நாடுகள் ஆங்கிலத்தை நோக்கி நகர்கின்றன என்பது போய், ஆசியாவின் நிகழ்ச்சிகளை, ஆசியாவின் அரசியலை, கட்டுரைகளை அவரவர் மொழியில் தொலைக்காட்சியில் காணும் வாயப்பை, தினசரிகளிலும், இணையத்திலும் படிக்கும் வாய்ப்பை உலகமயமாதல் தந்துள்ளது என்கிறார்.\nஉலக மயமாதல் என்பது முதலாளித்துவத்தை வளர்த்தல், சந்தையில் Global Brand ஐ முன்னிறுத்தல், விரைவு உணவகங்களை வளர்த்தல் (Fast Food), நுகர்வோரை அடிமையாக்கல், ஒரு கலாச்சாரத்தின் மீதும், சமூகத்தின் மீதும் வேறொரு கலாச்சாரத் தாக்கத்தை ஏற்படுத்துதல் போன்றவை பல நாடுகளில் பல வருடங்களுக்கு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், உலக மயமாதலை வெறுமனே பொருள் சார்ந்தோ, சந்தை மட்டும் என்றோ, வணிகம் என்று மட்டுமோ சொல்லி விட இயலாது என்கிறார் தாமஸ் எல் ப்ரீட்மன்.\nஉலகமயமாதல் மேற்கூறியவற்றைக் காட்டிலும் சற்று பரந்த, ஆழ்ந்த மற்றும் நிறைய தகவல் தொடர்புகளையும், புதிய யோசனைகளையும் பரவலாக்குவதும் கூட. இந்தியா சினிமாத்துறையிலும், கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் animation துறையிலும் சிறந்து விளங்குகின்றன. புதிது புதிதான பொருட்களைக் கண்டுபிடிப்பவர்களும், software (மென் துறையில்) ல் 3D போன்ற வடிவமைக்கும் பணியில், ஆதிகால சிற்பிகளின் குழந்தைகளுக்கு முறையான பயிற்சி வகுப்புகள் கொடுப்பதன் மூலம் அவர்களின் பரம்பரை ஜீன்கள் புதிய யோசனைகளை எளிதாக வடிவமைக்க உதவும் என்பதால் அவர்களை அடையாளம் கண்டுபிடித்து முறைப்படுத்தும் பணியை குல்கர்னி, Jadooworks , COO தனது நிறுவனம் முயற்சிகளை மேற்கொள்கிறது எனத் தெரிவிக்கிறார்.\nஉலகமயமாதலில் ஒவ்வொரு project ஐயும் எடுக்க நடக்கிற போட்டிகளில் இன்றைய நிலையில், எந்த நாடு அந்த project செய்வதற்கான ஒப்பந்தத்தைப் (contract ஐப்) பெறுகிறது என்பதைக் கணிக்க இயலவில்லை. இதை சொல்வதற்கு முக்கியக் காரணமுண்டு. 2020 ல் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியை நடத்த, நடந்த டெண்டரில் கத்தார் வென்றது. கத்தார் அணி உலகக் கால்பந்து போட்டிக்குத் தகுதி கூட பெற்ற நாடு கிடையாது. அது கத்தாருக்கு நல்லது என்பதைக் காட்டிலும், அரபு நாடுகள் ஒரு contract எடுக்கும் போது, பணியாளர்களில் பெரும் பகுதியினர் ஆசிய நாடுகளிலிருந்து குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். நிறைய sub contract job இந்திய நிறுவனங்களுக்கும் கிடைக்கிறது. இதுவே EXPO 2020 ஐ துபாய் வென்றதற்கும் பொருந்தும். இதே டெண்டரை வேறு ஐரோப்பிய நாடுகளுக்கோ, ஆப்பிரிக்க நாடுகளுக்கோ சென்றால் நம்மவர்கள் பணி புரிய வாய்ப்புக் குறைவல்லவா கடந்த 2007 ஆம் ஆண்டில் Tata Steel india என்ற இந்திய நிறுவனம்Anglo Dutch Corus என்ற ஸ்டீல் நிறுவனத்தை 6.2 பில்லியன் ரூபாய்க்கு பிரேசிலுடன் போட்டி போட்டு மிகப் பெரிய டெண்டரை ஐரோப்பாவில் எடுத்தது. அதுதான் இந்தியா அதிகத் தொகைக்கு முதன்முதலாக வெளிநாட்டில் டெண்டரில் வெற்றி பெற்ற project ஆகும்.\nஉலகமயமாதலின் ஒரு கட்டமாகவே இன்றைய “make in india” திட்டமும் பார்க்கப்பட வேண்டும். அது உலகமயமாதலில் இந்தியாவில் எண்ணற்ற வேலை வாய்ப்புகளையும், இந்தியாவிற்கான brand value வையும் இந்தியாவிற்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தித் தரும்.\nஉலகமயமாதலில் இதே தகவல் தொழில் நுட்பத்தால் பல தீமைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. முகங்களை மார்பிங் செய்து தரவேற்றம் செய்தல், தீவிரவாதத் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளல், sex வெப்சைட் மூலமாக வணிகம் செய்தல், தவறான வதந்தியை எளிதாகப் பரப்புதல் எனத் தீமைகளையும் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.\nஉலகமயமாதல் கலாச்சாரத்திலும் நிறைய மாறுதல்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் ஒரு நாடு தனது பாரம்பரியத்தை விடாமல் இருத்தலே அந்நாட்டின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் என்கிறார். இந்தியாவின் கலாச்சாரம் பற்றி தாமஸ் குறிப்பிடுகையில், இந்தியாவிற்குள் மொகலாயர்கள் வந்தார்கள். ஆண்டார்கள். சென்றார்கள். ஆங்கிலேயர் வந்தார்கள். ஆண்டார்கள். சென்றார்கள். ஆனால் இந்தியப் பெண்கள் வெளி நாட்டு ஆடைகளை உள்வாங்கிக் கொண்டாலும் சேலைகளை விடவில்லை என்கிறார். பிஸ்ஸாவையும் விரைவு உணவையும் வரவேற்றவர்கள், மசாலாவை உணவில் சேர்ப்பதை விடவில்லை என்கிறார்.\nஉலகமயமாதல் அதிகாரத்தைக் குவிக்கிறது. அதிகாரத்தைக் கைமாறச் செய்கிறது. கலாச்சாரத்தைப் பரப்புகிறது. உலகமயமாதலின் முக்கியச் சிக்கலே Un Equally Rich ஆக மனிதர்களை மாற்றியுள்ளது என்பதே. நாடுகள், நிறுவனங்களைத் தாண்டி உலகமயமாக்கலில் தகவல் தொழில் நுட்ப உதவியுடன் தனி நபரின் பங்களிப்பு இந்த நூற்றாண்டில் நடக்கும் என்கிறார். மேலும், இந்தியா, சீனா ,ரஷ்யாமற்றும் பிரேசில் போன்ற வளரும் நாடுகள் அதிக பலனடையும் என்கிறார் The World is Flat நூலாசிரியர் Thomas L. Friedman.\nTags: அமெரிக்க அராஜகம், உலக சந்தை, உலக வர்த்தக அமைப்பு, உலகப் பொருளாதாரம், உலகமயமாதல், ஏற்றுமதி, சந்தைப் பொருளாதாரம், தாராள வர்த்தகம், தொழில்நுட்பம், பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு வணிகம், பெருமுதலாளிகள் செல்வாக்கு, பொருளாதார வல்லரசு, முதலாளித்துவம்\n3 மறுமொழிகள் உலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்பு\nஉலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்பு | on October 13, 2014 at 7:59 am\n[…] நண்பர்களோடும் உறவினர்களோடும் Skype, ActionVoip போன்றவற்றின் மூலமாக குறைந்த […]\nஉண்மை தான். நாம் நம் கலாசாரத்தை விடவில்லை.\nநல்ல கட்டுரை நல்ல அறிமுகம். ஆனால் தேவையான இடத்தில் பயன்படுத்திக்கொண்டு சில இடத்தில விட்டு விட வேண்டும்\nவிசா கார்டுகலூகு பதிலாய் ரூபா காருகளுக்கு மாறுவோம் இணையத்தில் பேச்பூகில் தமிழ் ஹிந்து படிபோம்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக��காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nயார் இந்த நீரா ராடியா\nநமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு\nஆரிய சமாஜம் நூல் விமர்சனத்தை முன்வைத்து..\nஇந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி\nசில சரித்திர நூல்களைப் படிக்கையில்..\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஇலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20\n[பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி\nஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…\nஇலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்\nஉடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nBrahmanyan: பிலிப்பைன் நாட்டில் ராமாயண நாடகம் இன்றும் நடைபெறுகிறது மற்று…\nkargil jay: சாரங், //யாருக்குமே துன்பம் தர விரும்பாதவர் இராம், அவருக்கு…\nkargil jay: திரு . திருச்சிக்காரன் //நான் ப‌ல ம‌தத்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளை …\nR.Sridharan: இடிப்பு பார்ட்டி என்று சொன்னால் கண்ணாடியைப் பார்த்துக் கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/telugu/", "date_download": "2020-08-12T12:07:48Z", "digest": "sha1:ALJYY5XVPSRZX57FFY3JL5UWXKCZZ5SD", "length": 214739, "nlines": 618, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Telugu « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநடிகர் சிரஞ்சீவி, அடுத்த மாதம் புதிய கட்சி தொடங்குகிறார்\nநடிகர் சிரஞ்சீவி புதிய அரசியல் கட்சி தொ���ங்க இருப்பதாக தகவல்கள் வெளியானதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதெலுங்கு திரை உலகில் இருந்து ஆந்திர அரசியலுக்குள் நுழைந்து வெற்றிக்கனி பறித்தவர் என்.டி.ராமாராவ். அவர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர அரசியலில் முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது. இதனை தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, பிரபல நடிகை ரோஜா என ஏராளமான திரை உலக பிரபலங்கள் ஆந்திரா அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.\nஇந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சமீப காலமாகவே இது குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியான போதிலும் இதுவரை அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அரசியலில் குதித்தால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.\nஆந்திராவில் நாயுடு மற்றும் ரெட்டி இனத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் அந்த இனத்தவர்களே பயன் பெறுவதாக பிற இனத்தை சேர்ந்தவர்கள் கருதுகின்றனர். எனவே பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட இனத்தவர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு சிரஞ்சீவிக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில் மார்க்சிஸ்டு தலைவர் ராகவலு மற்றும் இந்திய கம்ïனிஸ்டு தலைவர் நாராயணா ஆகியோர் சிரஞ்சீவியை சந்தித்து பேசினர்.\nஎனவே சிரஞ்சீவி புதிய கட்சியை தொடங்கினால் அவரது தலைமையில் மூன்றாவது அணி அமையும் வாய்ப்பும் உருவாகும். இதற்கிடையே சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் பவன் கல்யாண், பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேசி வருகிறார். கட்சி ஆரம்பித்தால் மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கும் என்பது குறித்து நெருங்கிய பத்திரிகையாளர்களிடம் சிரஞ்சீவியின் நண்பர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.\nபுதிய கட்சி தொடங்கும் விஷயத்தில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்து, சகோதரர் பவன் கல்யாண் ஆகியோர் தீவிரமாக இருக்கின்றனர். எனவே புதிய கட்சி தொடங்குவது குறித்து சிரஞ்சீவி நேற்று அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பையும் சிரஞ்சீவி வெளியிடவில்லை. எனினும் எந்த நேரத்திலும் தொலைக்காட்சியில் தோன்றி அறிவிப்பு வெளிய���டுவார் என்று கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றனர். டி.வி. சேனல்களும் சிரஞ்சீவியை சுற்றி வருகின்றன. இதற்கிடையே, ஜனவரி மாதத்தில் முறைப்படி புதிய கட்சியை தொடங்குவார் என்று சிரஞ்சீவியின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.\nமுந்தைய சிரஞ்சீவி செய்திகள்:1. Andhra Pradesh Cinema Politics – Mohan Babu & Chiranjeevi refuse to accept awards from Congress CM « Tamil News: “தெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு”\n2. ‘Desamuduru’ hero Allu Arjun gets robbed by fans « Tamil News: “ரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்”\n3. Chiranjeevi’s second daughter weds secretly « Tamil News: “நடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்”\n4. Telugu Actor Chiranjeevi’s brother Pawan Kalyan refuses to give Alimony « Tamil News: “வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு”\n“பத்மப்ரியா நல்ல நடிகை-ஆனால் நல்ல குணம் கிடையாது”\n“பத்மப்ரியா நல்ல நடிகை. ஆனால் நல்ல குணம் கிடையாது. டைரக்டருக்கு கீழ் பணியாதவர், அவர்” என்று டைரக்டர் சாமி கூறினார்.\n`உயிர்’ படத்தை டைரக்டு செய்தவர், சாமி. மைத்துனரை, அண்ணி காதலிப்பது போலவும், அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவது போலவும் கதை அம்சம் உள்ள படம், `உயிர்.’ அந்த படத்தில், காமவெறி பிடித்த அண்ணியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார், சங்கீதா.\nஅந்த படத்தை அடுத்து டைரக்டர் சாமி, `மிருகம்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் புதுமுகம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார். கொடூர குணமும், ரவுடித்தனமும் கொண்ட அவர், கொடூர நோயினால் பாதிக்கப்படுவது போலவும், அவருடைய வக்கிரங்களையும், அக்கிரமங்களையும் தாங்கிக்கொண்டு கடைசிவரை கணவருக்கு பணிவிடை செய்யும் பரிதாபத்துக்குரிய மனைவியாக பத்மப்ரியா நடிக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அப்போது பத்மப்ரியா படப்பிடிப்புக்கு தினமும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. கதைக்கு ஏற்ப, டைரக்டர் சாமி சொல்லிக்கொடுத்தபடி பத்மப்ரியா நடிக்க மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nபொறுமை இழந்த டைரக்டர் சாமி, பத்மப்ரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த பிரச்சினை, பெரும் விவகாரம���னது. பத்மப்ரியா நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளில் புகார் செய்தார். மூன்று சங்கங்களும் சேர்ந்து டைரக்டர் சாமியிடம் விசாரணை நடத்தினார்கள்.\nஅப்போது டைரக்டர் சாமி, பத்மப்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார்.\nசாமி, புதிய படங்களை டைரக்டு செய்வதற்கு, ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.\n`மிருகம்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அந்த படத்தின் பாடல் காட்சிகளையும், `டிரைலரை’யும் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய், டைரக்டர் சாமி ஆகிய இருவரும் நிருபர்களுக்கு திரையிட்டு காண்பித்தார்கள்.\nஅதன்பிறகு டைரக்டர் சாமி `தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\n“மிருகம் படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. படம் திரைக்கு வந்தபின், என் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை தானாகவே விலகிவிடும் என்று நம்புகிறேன். அடுத்து இதே படத்தை நான் தெலுங்கில் டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். `மிருகம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவரே, தெலுங்கு படத்திலும் கதாநாயகனாக நடிப்பார்.\nகதாநாயகி மட்டும் மாறுவார். பத்மப்ரியாவுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகி நடிப்பார். பத்மப்ரியா நல்ல நடிகை என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவரிடம் நல்ல குணம் கிடையாது. டைரக்டரின் `ஸ்கிரிப்ட்’ (திரைக்கதை)க்கு கீழ் பணியாத ஒரு நடிகை.\n`மிருகம்’ படத்தின் முதல் பிரதியை, தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் பார்த்துவிட்டு, “இந்த வருடத்தின் சிறந்த படம்” என்று பாராட்டினார். படத்தின் கடைசி மூன்று ரீல்கள் மிரட்டலாக இருக்கும்.”\nஇவ்வாறு டைரக்டர் சாமி கூறினார்.\nஇன்று தமிழ் மாநிலம் அமைந்த 51ஆம் ஆண்டு தினம். கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் இதன் “பொன்விழா’ கொண்டாடப்பட்டது. இதுவரை சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாநிலங்கள் மட்டுமே மாநில உதயதினத்தை விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருந்தன.\nஇந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தபோது, மாநிலங்களின் பிரிவினைக்கான குரல்களும் எழுந்தன. நாடு விடுதலைபெற்றதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளர்ச்சிகளும் வெடித்தன. முதல் பிரதமர் பண்டித நேரு இப்பிரச்னைக்குத் ���ீர்வாக இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.\nஅவை தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்பனவாகும். இவற்றுள் “தட்சிணப் பிரதேசம்’ என்பது தமிழ்நாடு, கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும்.\nஇதை ராஜாஜி மட்டுமே வரவேற்றார்; பெரியார் கடுமையாக எதிர்த்தார்; அண்ணாவும் கண்டனம் தெரிவித்தார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு போராடின. நேருவும் வேறுவழியில்லாமல் இத்திட்டத்தை கைவிட நேர்ந்தது.\n1953ஆம் ஆண்டுவரை தமிழ்நாடும் சென்னை மாகாணத்தின் ஓர் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பலமொழிக்கூட்டில் சிக்கிக்கிடந்தவர்கள், தனியாக “விசால ஆந்திரம்’ வேண்டுமெனவும், “ஐக்கிய கேரளம்’ வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினர். இதற்காக ஆந்திர மகாசபை, கேரள சமாஜம் என்ற அமைப்புகளை உருவாக்கி கட்சிசார்பின்றி ஒன்றுபட்டுக் குரல்கொடுத்தனர்.\nஇதன் பிறகுதான், காங்கிரஸ் கட்சியிலிருந்த ம.பொ. சிவஞானம், முதன்முதலாக “தமிழ் அரசு’ அடைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போது “வடவேங்கடம் முதல் குமரிவரையுள்ள தமிழகம்’ அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.\nசுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும்வகையில் தை மாதம் முதல்நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என விரும்பிய ம.பொ.சி., தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்று அறிக்கையும் வெளியிட்டார்.\n1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டப்பேரவையில் மொழிவாரி மாநிலப் பிரிவினையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொழிவாரி மாநிலப் பிரிவினைபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட “தார் குழு’ 1948 செப்டம்பர் 13-ல் சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.\n“தமிழக எல்லை மாநாட்டை’ தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. 1949-ல் சென்னையில் நடத்தினார். மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்து, பதவியைத்துறந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமையில் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். “வடவேங்கடம் முதல் தென்குமரிவரையுள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும்’ என்ற தீர்மானம் இம்மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\n1953-ல் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். இதன்பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் 1953 அக்டோபர் 2-ல் “ஆந்திர மாநிலம்’ அமைவதற்கான வாக்குறுதியை அவர் அளித்தார்.\n’ என்ற பிரச்னை எழுந்தது. “தமிழகத்துக்கே உரியது’ என்பதை முடிவு செய்ய அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி, காங்கிரஸ் தலைவர் காமராஜர், சென்னை மேயர் செங்கல்வராயன், முன்னாள் மேயர் எம். ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. முதலியோர் கடுமையாகப் பாடுபட்டனர். அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும், பிரதமர் நேருவையும் சம்மதிக்கவைப்பதற்குப் பெரும்பாடுபட்டனர்.\n1953 மார்ச் 25-ல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு, ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை வெளியிட்டார். இதில் ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார். அதன் பிறகே சென்னை பற்றிய கவலை நீங்கியது.\nமொழிவாரி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை தென்எல்லை மீட்புப் போராட்டமும், வடஎல்லை மீட்புப் போராட்டமும் வரலாற்றில் இடம்பெற்றவை. தென்எல்லைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை “கன்னியாகுமரி’யாகவே நீடிக்கிறது.\nவடஎல்லைப் பாதுகாப்புக் குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. அதற்கு கே. விநாயகம் செயலாளர். மக்களை அணிதிரட்ட உதவியவர் மங்கலங்கிழார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சர் ஹெச்.வி. படாஸ்கரை இந்திய அரசு நியமித்தது.\nபடாஸ்கர் பரிந்துரைப்படி, திருத்தணி தாலுகா முழுவதும் (ஒரே ஒருகிராமம் நீங்கலாக), சித்தூர் தாலுகாவில் 20 கிராமங்கள், புத்தூர் தாலுகாவில் ஒரு கிராமம் உள்பட 322 கிராமங்கள் ஆந்திரத்தில் இருந்து பிரித்து, தமி���கத்துடன் சேர்க்கப்பட்டன. அதேபோல, தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டன.\nஇந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகள் பலர். ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி போராடி, 1953-ல் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்ததையும், “தமிழ்நாடு’ பெயர் கோரி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்க நாடார் 1956 அக்டோபர் 13-ல் உயிர்துறந்ததையும் தவிர்த்திருக்க வேண்டும்.\nஎனினும் மாநில முதல்வர் பொறுப்பிலிருந்த ராஜாஜி, காமராஜரின் பங்கு குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை என்பது ஆந்திரத்தின் பிடிவாதமான கோரிக்கையாக இருந்தபோது ராஜாஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார். “”சென்னைப் பட்டணத்தை ஆந்திரத்துக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை அமல்படுத்தும் சக்தி எனக்கு இல்லை; இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரதமரிடம் கூறிவிட்டேன்…” என்றார். பிரதமர் மனம்மாற இதுவும் ஒரு காரணம்.\nஅத்துடன், அவரது “தட்சிணப் பிரதேச’ அறிவிப்பின்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை எடுத்துக்கூறி, அதைக் கைவிடச் செய்த பெருமை அப்போதைய முதலமைச்சர் காமராஜரையே சேரும். இதற்கெல்லாம் மேலாக ம.பொ.சி.யின் பணியையும் மறக்க முடியாது.\nமாநிலப் பிரிவினை குறித்து, எல்லா மாநிலங்களுக்கும் மனக்குறைகள் இருக்கின்றன. வட எல்லையான வேங்கடத்தை இழந்தது தமிழகத்திற்கு ஓர் குறையாகவே கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள மராட்டியப் பகுதியான பெல்காம் மாவட்டத்தைத் திரும்பப்பெற “மராட்டிய சமிதி’ தொடர்ந்து போராடி வருகிறது.\nஇச் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியவைதான்; ஆனால் தீர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் சில அரசியல்வாதிகள் கவனமாக இருக்கின்றனர்.\nமொழிவாரிப் பிரிவினை மாநிலங்களுக்கான பிரிவினையே தவிர, மக்களுக்கானது அல்ல. மொழி என்பது பிரச்னைகளுக்கு முடிவாக இருக்க வேண்டுமே தவிர, தொடக்கமாக இருக்கக்கூடாது.\nதவறான பாதை; தவறான பார்வை\nபிகாரிலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிக் மாவட்டத்தில் சில்காதியா கிராமத்தில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெறும். போட்டிய���ன் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிவாசிகள் நிறைந்திருக்கும் மாவட்டமான கிரிதிக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற கலைவிழாவில்தான் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினர்போல சீருடை அணிந்து வந்த இந்த நக்சலைட்டு தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் ஜார்க்கண்டிலோ அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலோ புதியதல்ல.\nமலைவாழ் மக்களும் ஆதிவாசிகளும் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் நக்சல் தீவிரவாதிகளின் ஊற்றுக்கண்களாக இருப்பதில் அதிசயமோ ஆச்சரியமோ இல்லை. மலைவாழ் மக்களின் இயற்கை வளங்களை, குறிப்பாக புதைந்து கிடக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றபோது, அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை வறுமையில் தொடர்ந்தவண்ணம் இருப்பதுதான், இந்தப் பகுதிகளில் நக்சல் தீவிரவாதம் விஷஜுரம் போல பரவுவதன் ரகசியம்.\n9 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது; 200 பில்லியன் டாலர்கள் நமது செலாவணி இருப்பு; இந்தியக் கிராமங்கள் செழிப்பாக இருக்கின்றன; தொழிலாளர்களின் தினக்கூலி இப்போது நகரங்களைவிட கிராமத்தில்தான் அதிகம்; வேலைக்கு கிராமத்தில் ஆள் கிடைப்பதில்லை; யார் சொன்னது கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று இப்படிப் பேசுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.\nஇதெல்லாம் உண்மைதான். ஆனால், விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் தொழில் இல்லாததால், தினக்கூலிக்காக பலரும் நகரங்களின் தெருக்களில் வேலைதேடி பரிதாபகரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் மனவிரக்தியில் தீவிரவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவையும் உண்மைதானே.\nஇளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் கோபமும், படித்தும் வேலையில்லாததால் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் அவர்களைத் தீவிரவாத சிந்தனைகளுக்கு சோர��்போக வைக்கின்றன என்கிற உண்மை ஏன் மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பொருளாதார வல்லுநர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.\n6 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நக்சல் தீவிரவாதம் இப்போது இந்தியாவில் 156 மாவட்டங்களில் காணப்படுகிறது என்கிற புள்ளிவிவரம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ. அதாவது, இந்தியாவிலுள்ள 460 மாவட்டங்களில் 156 மாவட்டங்கள் தீவிரவாதிகளின்பிடியில் சிக்கியிருக்கின்றன. ஏறத்தாழ 8 மாநிலங்களில் பரவியிருக்கும் தீவிரவாதம் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை, அரசின் அதிகாரவரம்பைக் கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறது.\nஅப்பாவி ஆதிவாசிகளும், கிராமப்புற மக்களும் பணபலமும், அரசியல்பலமும் உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவு விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட அவர்கள் நக்சல் தீவிரவாதிகளாக மாறி திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பலியாவதும் அவர்களைச் சார்ந்த அப்பாவி ஆதிவாசிகள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.\nஒருபுறம் மதத்தின் பெயரால் அன்னிய சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம்; இன்னொருபுறம் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள். இந்திய அன்னையின் பொன்னான மேனியெல்லாம் புண்ணாகிறது. ஒருபாவமும் அறியாத அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள். அதை எதிர்கொண்டு தடுக்கவோ, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவோ நேரமோ மனமோ உறுதியோ இல்லாத மத்திய மாநில அரசுகள்\nஇந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க முற்படாமல் 9 சதவிகித வளர்ச்சியைப் பற்றி சந்தோஷப்பட்டால் அது வெறும் அற்ப சந்தோஷமாகத்தான் முடியும்.\nநடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்\nதெலுங்கு திரைப்பட உலகின் “சூப்பர் ஸ்டார்” சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா (19), வீட்டாருக்குத் தெரியாமல் தனது காதலர் சிரிஷ் பரத்வாஜை (22) புதன்கிழமை திருமணம் செய்துகொண்டார்.\nசெகந்திராபாதில் போவென்பள்ளியில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் ஸ்ரீஜாவின் திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்துக்குப் பிறகு நிருபர்களிடம் ஸ்ரீஜா கூறியதாவது:\nசார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பயின்றுவந்தபோது கடந்த நான்கு ஆண்ட���களாக பரத்வாஜுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் எங்கள் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக என்னை வீட்டில் அடைத்து வைத்தனர்.\nஎங்கள் காதல் சமாசாரம் குடும்பத்தினருக்கு தெரிந்தவுடன், வலுக்கட்டாயம் செய்து எனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். என்னை வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்துவைத்தனர்.\nஇந்நிலையில் என் நண்பர்கள் உதவியுடன் புதன்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து தப்பிவந்து, பரத்வாஜை கோயிலில் ரகசிய திருமணம் செய்துகொண்டேன்.\nதற்போது எனது தந்தை குடும்பத்தார் மூலம் எங்களது உயிருக்கு மிரட்டலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. போலீஸôரும் பத்திரிகை நண்பர்களும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்.\nநாங்கள் இருவரும் சட்டப்படி திருமண வயதை எட்டியுள்ளோம். அதனால் நாங்கள் திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்க வேண்டும்.\nஎன்னுடைய பெற்றோர் என் கணவரை என்னிடமிருந்து பிரிக்கக்கூடாது. அதற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியது போலீஸின் கடமை என்றார்.\nஒரு படம் கிடைக்க 18 வருஷம் டைரக்டர் தரணியின் போராட்டக் கதை\nஎத்தனை போராட்டங் களுக்குப்பிறகு ஒருவர் டைரக்டராக முடிகிறது- உதாரணம் `தரணி’\nதில், தூள், கில்லி என மூன்று மெகா ஹிட்’ படங்களை கொடுத்தவர். ஆக்ஷன், கமர்சி யல் என்பது இவரது `ஸ்பெஷாலிட்டி’ என்பது தவிர ஒரு கால் ஊனமுற்றவர். கைப்பிடியுடன் தான் நடக்க முடியும்.\n“ஒரு வித வைராக்கியத் தோட உழைச்சுக் கிட்டே இருக்கணும். ஓடி, ஓடி உழைச்சுக்கிட்டே இருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் அதுக்கு கூலி கிடைக்கும். 60 வயசுக்கு பிறகு பறவை முனியம்மாவுக்கு கிடைக்கலையாப என்கிற டைரக்டர் தரணிக்கு ஒரு படம் கிடைக்க 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.\nதரணி உங்களிடம் மனம் திறந்து பேசுகிறார்.\nசின்ன வயசுலியே எனக்கு இந்த கால் ஊனம் வந்துட்டுது. போலியோ அட்டாக். இருந்தாலும் ஒரு கால் இல்லியேன்னு நான் நினைச்சு பார்த்தது கிடையாது. ஓடுவேன், ஆடுவேன் யாராவது பார்த்து “என்ன வரத்து வர்றான்னு” கேட்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வரும்.\nவிவரம் தெரிஞ்சப்பவே நான் பாரதிராஜா ரசிகன். ஒரு படம் விடமாட்டேன். அவ ரோட படங்கள் தான் எனக்கு `இன்ஸ்பிரேசன்’.\nசினிமாவுல நுழையனும்னா எடிட்டிங், இசை, தொழில் நுட்பம் தெரிஞ்சிருக்கனும். அதுக்காக பிலிம் இன்ஸ்டிïட்ல சேர்ந்து படிச்சேன். மெயினா கத்துக்கிட்டது எடிட்டிங் தான் செல்வமணி சாரோட முதல் படத்தை எடிட்டிங் செய்தது நான் தான்.\nமணிரத்னம், ஆர்.வி.உதய குமார், திருப்பதி சாமின்னு நிறைய பேர்கிட்ட நான் ஒர்க் பண்ணினேன். நமக்கு ஒரு படம் கிடைக்காதான்னு ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி, இறங்கினேன். எக்கச்சக் கத்துக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.\nஅசிஸ்டென்ட் டைரக்டராக மட்டுமே 18 வருஷத்துக்கு வேலை பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் படாத கஷ் டம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம எவ்வளவோ திண்டாடி இருக்கேன். கல் யாணம் கட்டிக் கிட்ட மனைவி, கூடவே அம்மா, அப்பா, குடும்பம்னு எப்படியும் வாழ்ந்தாகனுமேப\nஇதுக்காகவே கீ போர்டு வாசிக்கிறது, மேடையில பாடுறதுன்னு கத்துக்கிட்டு `லைட் மிïசிக்’ ஆரம்பிச்சேன். என்னோட மேடையில தான் உன்னிகிருஷ்ணன், சுரேஷ் பீட்டர் லாம் முதன் முதலா மைக் பிடிச்சது.\nஸ்டேஜ்ல நான் பாடுறப்போ 250 ரூபா சம்பளம் கிடைக்கும். ஏதாவது விளம்பரம் படம் கிடைச்சுதுன்னா அங்க போய் `ஒர்க்’ பண்ணுவேன். இந்த வேலைதான் இல்லை. ஏதாவது கண்ணுக்கு தெரிஞ்சா ஓடிக்கிட்டே இருப்பேன்.\nஒரு வழியா 18 வருஷம் கழிச்சு ஒரு படம் கிடைச்சது. “எதிரும், புதிரும்”. அப்ப கூட நேரம் விடலை. ஆக்சிடென்ட் ஆகி கால் முறிஞ்சு போய், 4 மாசம் படுத்த படுக்கையில இருந்தேன். பிரகாஷ்ராஜ் சாரும், நெப்போலியன் சாரும் அப்ப உதவி செஞ்சாங்க.\nஇப்படி கால் முறிஞ்சு போச்சே. எங்கே சினிமா கனவு தகர்ந்து போகுமோன்னு நான் நினைக்கலை. உட் கார்ந்துக்கிட்டே `ஸ்கிரிப்ட்’ ஒர்க்” பண்ணலாமேன்னு நினைச்சேன்.\n`எதிரும், புதிரும்’ படத்தை பல வருஷமா எடுத்தோம். மாயாவி வீரப்பனோட கதைய வச்சு எடுத்தோம். ஒரு செட்ïல் முடிச்சு வர்றத்துக்குள்ளே வீரப்பன் அடுத்த ஆளை கொன்னுருப்பான். கதையே மாறிடும். இப்படி படாதபாடு பட்டு ஒரு வழியா அந்த படத்துக்கு அரசு விருது கிடைத்தது மிகப் பெரிய ஆறுதல்.\nநடக்க முடியாம கையில 2 `கிளட்ச்’ வச்சுக் கிட்டு இருந்த கால கட்டத்துல, என் ப்ரண்ட் ரவி மூலமா லட்சுமி புரொடக்ஷன்ஸ்சில படம் எடுக்க கதை கேட்கிறாங் கன்னு சொல்லி, நான் கதை சொல்லப் போனேன்.\nபூர்ணசந்திரராவ், அஜய் குமார், டி.ராமராவ் மூன்று பேருமே எனக்கு தெய்வங்கள். கத��� சொல்லப்போன என்னை டைரக்டராகவும் ஆக்கிட்டாங்க. அந்தப் படம் தான் `தில்’.\nஎன்னை மாதிரி ஆளுக்கு 10 ரூபா கடன் தந்தாலே திருப்பித்தர முடியாது. என்னை நம்பி ஒரு படமே தந்தாங்களே\nலயோலா காலேஜ்ல நான் படிக்கும் போது விக்ரம் என் கிளாஸ்மேட். “டேய் நீ ஹீரோவாயிடு. நான் டைரக்டரா வந்துடறேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது `தில்’லில் நடந்தது.\nஅவரும் என்னை மாதிரியே நிறைய போராடினவர். எந்தப் போராட்டத்தையும் நிறுத்த மாட்டார். எதிலும் ஜெயிக்கனும். எவ்வளவு நாளானாலும் சரின்னு நினைப்பார்.\n`தில்’லுக்கு பிறகு ஏ.எம்.ரத்தினம் சார் `தூள்’ படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். மீண் டும் விக்ரமும், நானும் கூட்டணி.\nஎனக்கு ரொம்ப பயம். ஏதோ ஒரு படம் ஓடிருச்சு. இந்தப் படம் எப்படி வரும்னுப நேரா கும்பகோணம் போய் குலதெய்வத்த வேண்டிக் கிட்டு வந்தேன். அப்புறமா `கில்லி’ படம் வந்து அதுவும் அமோக வெற்றி.\nஎல்லோருமே ஜெயிக்க னும்னு நினைக்கிறவங்க தான். உழைப்பை தேடி ஓடிக்கிட்டே இருக்கிறவங்க தான் அதிர்ஷ் டம்ங்கிறது தானா ஒரு நாள் தேடி வரும் என்கிற தரணி ஆர்.வி.உதயகுமாருடன் `எஜமான்’ படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்த போது ஒரு நிகழ்ச்சி.\nஅந்தப் படத்தில் ரஜினி அங்க வஸ்திரத்தை ஸ்டைலாக தோளில் போட்டு நடை போட்டு வருகிற ஐடியாவைக் கொடுத்தது இந்த தரணிதான் அதுவே இன்றுவரை ரஜினிக்கு ஒரு தனி இமேஜ் என்பது விசேஷம்.\nரயில் நிலையங்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை\nபுது தில்லி, ஜூன் 11: இனி ரயிலின் மீது ஏறி, வில்லன்களுடன் பாய்ந்து, பாய்ந்து சண்டை போடுவது, காதலியை சமாதானப்படுத்த ரயில் படிக்கட்டில் தொங்கியபடியே அடுத்த ரயில்நிலையம் வரும் வரை வசனம் பேசுவது, பல வண்ண உடைகளில் ஆர்ப்பாட்டமாக நடனக்குழுவினருடன் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகளை இனி காணமுடியாது.\nரயில்வே துறையினர் வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தால் மட்டுமே இனி இதுபோன்ற காட்சிகளை படம்பிடிக்க அனுமதி கிடைக்கும்.\nபயணிகளுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என உறுதிப்படுத்தவேண்டும், பகல்நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு வைக்கக்கூடாது உள்ளிட்ட பல வழிமுறைகளை ரயில்வேதுறை வலியுறுத்தி உள்ளது.\nபடப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் என மூன்று பிரிவுகளில் வசூலிக்கப்படும். அதேபோல, உரிமக் கட்டணமாக ரூ. 30 ஆயிரமும் வசூலிக்கப்படும். மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்த உரிமக் கட்டணம் ஜூன் 1 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.\nபடப்பிடிப்பின்போது எவ்வித சேதமும் நிகழக்கூடாது. இதற்கு முன்கட்டணமாக உரிமக்கட்டணம் செலுத்தவேண்டும். அதோடு, ரயில்வே நிர்வாகத்துடன் ஓர் உத்தரவாத ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.\nதூர்தர்ஷன், புனே மற்றும் கோல்கத்தா திரைப்படக் கல்லூரிகள் தவிர அரசு அங்கீகாரம் பெற்ற திரைப்பட பயிற்சி நிறுவனங்களுக்கு உரிமக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.\nஇந்த வழிமுறைகள் அனைத்தும் ரயில் உற்பத்தி யூனிட்டுகள் மட்டுமில்லாது அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதிரைப்படத்தின் திரைக்கதையில் ரயில்வே துறையினருக்கு சொந்தமான பொருள்களுக்கு சேதாரம் ஏற்படும்வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படும். அதுமட்டுமில்லாமல், ரயில்வே துறையின் முன் அனுமதி இல்லாமல் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் பெயர்களை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.\nரயில்வே துறையினரிடம் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள திரைக்கதையில் ஏதேனும் மாற்றம் செய்து படம் பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.\nசினிமாக் குழுவினர் தவிர மற்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனைத்து ரயில்நிலையங்களில் உள்ள முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரயில்வேத் துறையிடம் இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். வியாபார மற்றும் வணிக ரீதியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள எவ்வித உரிமக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இச்சலுகை பத்திரிகைகளுக்கும் பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமூன்றாவது அணி என்று சொன்னாலே மூன்றாவதாக வரும் அணி என்று கேலி பேசும் அளவுக்கு அதன் நம்பகத்தன்மை குறைந்துவிட்டிருக்கிறது. 1989 மற்றும் 1996-ல் அமைந்த மூன்றாவது அணியின் தலைமையிலான ஆட்சிகள் அற்பாயுசுடன் முடிந்ததன் விளைவுதான் இந்த நம்பிக்கை இன்மைக்குக் காரணம்.\nஒருபுறம் காங்கிரஸ். மறுபுறம் பாரதிய ஜனதா கட்சி. இரண்டுமே தேசிய கட்சிகள் என்பது மட்டுமல்லாமல், பொருளாதாரக் கொள்கைகளைப் பொருத்தவரை அதிக மாற்றம் இல்லாத தன்மை. அதுமட்டுமல்ல, இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் இந்த இரண்டு கட்சிகளுக்குமே செல்வாக்குச் சரிவு ஏற்பட்டிருப்பதுடன், கட்சியின் அடிப்படை அமைப்புகளும் பலமாக இல்லாத நிலைமை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனிப்பட்ட பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க இந்த இரண்டு கட்சிகளாலும் முடியாது என்கிற நிலைமை.\nமூன்றாவது அணி அமைவதற்கான சரியான சந்தர்ப்பம் இதுவாகத்தான் இருக்கும். அதுவும் இரண்டு பெரிய அரசியல் சக்திகளும் ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றும்போது அதற்கு மாற்றாக ஒரு சக்தி இருப்பது என்பது காலத்தின் கட்டாயம். அதுவும், பொருளாதார சீர்திருத்தம், உலகமயமாக்கல், தாராளமயம் என்கிற பெயர்களில் விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அடித்தட்டு மக்களின் பிரச்னைகள் முக்கியம் இழக்கின்ற நிலை ஏற்படும்போது, மாற்றுப் பொருளாதாரக் கொள்கையுடைய மூன்றாவது அணியின் வளர்ச்சி உறுதி செய்யப்படும் வாய்ப்பு அதிகம்.\nஇவ்வளவு இருந்தும் மூன்றாவது அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததன் காரணம் என்ன முதலாவதாக, இந்த மூன்றாவது அணியில் பங்கு பெறும் சக்திகள் அனைத்துமே மாநிலக் கட்சிகள் என்பதால் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு உடைய சக்திகளாக இருக்கின்றன. இந்த மாநிலக் கட்சிகளின் எந்தவொரு தலைவருக்கும் தேசிய அளவில் செல்வாக்கு இல்லை என்பது மூன்றாவது அணியின் மிகப் பெரிய பலவீனம்.\nஇந்த மூன்றாவது அணியில் பங்குபெறும் கட்சிகளைப் பொருத்தவரை அடிப்படையில் காங்கிரஸ் எதிர்ப்பு என்பது அவற்றின் ஆதாரமாக இருப்பது இன்னொரு பலவீனம். தெலுங்கு தேசம், இந்திய தேசிய லோக்தளம், அசாம் கண பரிஷத் ஆகிய கட்சிகளைப் பொருத்தவரை பாரதிய ஜனதாவைவிட காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சி. அடுத்த நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதில் இந்தக் கட்சிகளுக்கு எந்தவிதப் பிரச்னையும் இருக்காது என்பதுதான் யதார்த்த நிலைமை.\nமூன்றாவது அணிக்கு எப்போதுமே இடதுசாரிக் கட்சிகளின் ரகசிய ஆதரவு உண்டு என்பது தெரிந்த விஷயம். மூன்றாவது அணி என்கிற பெய��ில் ஏற்படும் பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் இந்தக் கட்சிகளின் ஆதரவுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்காமல் பார்த்துக் கொள்வது என்பது இடதுசாரிக் கட்சிகளின் நோக்கமாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇடதுசாரி சிந்தனையிலான பொருளாதாரக் கொள்கையும் பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்துக் கொள்ள வேண்டிய அரசியல் நிர்பந்தமும் இந்த மூன்றாவது அணிக்கு இருப்பதுதான், இந்த அணியின் நம்பகத்தன்மைக்குச் சவாலாக இருக்கும் விஷயம்.\nகாங்கிரசுடன் கைகோர்த்துக் கொள்ளவும் முடியாமல், பாரதிய ஜனதாவுடன் உறவாடவும் முடியாமல் இருக்கும் இந்த மூன்றாவது அணி தன்னை முன்னிறுத்த, அடையாளம் காட்டிக்கொள்ள இப்போது ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.\nகருத்துக் கணிப்புகள் மற்றும் பத்திரிகைச் செய்திகள் மூலம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பது தெரிகிறது. அப்துல் கலாமே குடியரசுத் தலைவராகத் தொடர்வதற்குத் தனது ஆதரவை அறிவிப்பதன் மூலம், ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை இந்த மூன்றாவது அணியால் ஏற்படுத்த முடியும். அதன் விளைவாக, மூன்றாவது அணி தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக நிலைநிறுத்தும் சாத்தியமும் உண்டு.\nஅடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட இருக்கும் அரசியல் மாற்றங்கள், மூன்றாவது அணிக்குச் சாதகமாக அமைய வேண்டுமானால், அந்த அணி குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிக்கிறது என்பதைப் பொருத்துதான் அமையும். இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், மூன்றாவது அணி வழக்கம்போல மூன்றாவதாக வரும் அணியாகத்தான் தொடரும்\nஇழந்த பெருமையை மீட்க மூன்றாவது அணி\nஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே\nஎட்டு பிராந்தியக் கட்சிகள் சேர்ந்து ஹைதராபாதில் அமைத்துள்ள புதிய அணியை, “”அரசியல் வாழ்விழந்தவர்களின் கூட்டணி” என்று கிண்டலாகச் சிலர் அழைக்கின்றனர்.\nஒரு அணியைப் போன்ற “”மாயத் தோற்றம்”தான் இது என்று பாரதிய ஜனதா வர்ணித்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சியும் இதை “அணியாகவே’ கருதவில்லை.\nதேர்தலில் தோற்ற முன்னாள் முதல்வர்கள் கூட்டு சேர்ந்து, இழந்த பெருமையை மீட்கவும், மீண்டும் ஆட்சிக்கு வரவும், மக்கள் மனதில் மீ��்டும் இடம்பிடிக்கவும் மேற்கொண்டுள்ள அரசியல் உத்திதான் இது என்பதில் எவருக்குமே சந்தேகம் இல்லை. ஆனால், இந்த அணி சேர்ந்துள்ள நேரம்தான் முக்கியமானது.\nநாட்டின் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதை இறுதி செய்யும் நேரத்தில் இந்த அணி உருவாகியிருக்கிறது. இந்த அணியைச் சேர்ந்த கட்சிகளிடம் மொத்த வாக்குகளில் 9 சதவீதம் இருக்கிறது.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரஸ் தலைமை), தேசிய ஜனநாயக கூட்டணி (பாரதிய ஜனதா தலைமை) ஆகிய இரு அணிகளிலிருந்தும் விலகி, தனி வழியில் செல்ல புதிய அணி ஏற்பட்டிருக்கிறது.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக நிற்க பைரோன் சிங் ஷெகாவத் முடிவெடுத்தால் இந்த மூன்றாவது அணி அவரை ஆதரிக்கக்கூடும். இத் தேர்தலில் ஷெகாவத் வெற்றி பெற்றால் அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவுக்கு ஆரம்பமாக இருக்கும்.\nஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மாயாவதியின் ஆதரவு இருக்கிறது. எனவே அவர்கள் நிறுத்தும் வேட்பாளர், ஷெகாவத் சுயேச்சையாகப் போட்டியிட்டால்கூட அவரைவிட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெறுவது நிச்சயம்.\nஅதாவது, ஷெகாவத்தை தேசிய ஜனநாயக கூட்டணியும் சமாஜவாதி, தெலுங்கு தேசம், அஇஅதிமுக, அசாம் கண பரிஷத் போன்ற கட்சிகள் ஆதரித்தாலும் கூட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரால் வெற்றி பெற முடியும்.\nஷெகாவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்தோ இடதுசாரி அணியிலிருந்தோ நிறையப் பேர் வாக்களித்தால்தான் அவரால் வெல்ல முடியும். அப்படி வாக்களித்து 50 ஆயிரம் வாக்குகள் அவருக்குக் கிடைத்தால்தான் வெற்றி கிட்டும். அதற்கு இப்போது வாய்ப்பு இல்லை.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருப்பது அதன் வேட்பாளருக்கு சாதகமான அம்சம். இப்போது நாடாளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடத்தும்படியான சூழ்நிலை வரக்கூடாது என்றே முலாயம் விரும்புவார்.\nஉத்தரப்பிரதேசத்தில் அவருக்குக் கிடைத்த பெரும் தோல்வியிலிருந்து மீண்டு எழ அவருக்குச் சிறிது அவகாசம் தேவை. உத்தரப்பிரதேச தேர்தல் முடிவால் மக்களவையின் ஆயுள் கெட்டிப்பட்டுவிட்டது. எனவே எந்த அணியிலும் சேராத அணிகள் ஷெகாவத் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பே இல்லை.\nதெலுங்கு தேசம், அதிமுக போன்றவை தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு காலத்தில் இடம் பெற்ற��ை என்றாலும் இப்போது அவரவர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற இடதுசாரி கட்சிகளின் ஆதரவு தேவை என்று உணர்ந்துள்ளன. எனவே இடதுசாரி கட்சிகளின் ஆலோசனையைக் கேட்கத் தயாராக உள்ளன.\nமூன்றாவது அணியை உருவாக்க வேண்டும் என்று ஓராண்டுக்கு முன்பே யோசனை கூறிய ஜெயலலிதாவையே அணியின் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஜெயலலிதா தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவும் முலாயமும் விரும்புகின்றனர்.\nதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பால் அடுத்த பொதுத்தேர்தலில் தமக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று ஜெயலலிதா நம்புகிறார். அடுத்த முதல்வர் என்பதைவிட அடுத்த பிரதமர் என்ற பேச்சு தனக்கு அதிக செல்வாக்கை ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரிந்ததுதான்.\nசோனியா காந்தியை மற்ற அரசியல் தலைவர்கள் தாக்குவதைவிட ஜெயலலிதா தாக்கிப் பேசினால் அது வித்தியாசமாக பார்க்கப்படமாட்டாது. ஜெயலலிதாவும் அப்படிப் பேசத் தயங்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அணி இடதுசாரி கட்சிகளுடன் கூட்டை விரும்புகிறது; ஆனால் இடதுசாரி முன்னணி, அரசியல் அதிகாரத்துக்காக அல்லாமல் மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்றுசேர்ந்து போராடும் அரசியல் அணிதான் முக்கியம் என்று கருத்து தெரிவித்திருக்கிறது.\nசாமான்ய மக்களை வாட்டிவதைக்கும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும், அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள உடன்பாட்டையும் தங்கள் அணி எதிர்ப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது இடதுசாரிகளின் அரசியல் நிலைப்பாட்டுக்கு இயைந்ததாக இருக்கிறது.\nஅரசியல் வரலாற்றைப் பார்த்தால், மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸ் எதிர்ப்பையே முக்கிய கொள்கையாகக் கொண்டவை. 30 சதவீதம் முதல் சதவீதம் வரையிலான வாக்காளர்களின் ஆதரவை மட்டுமே கொண்ட காங்கிரஸ் கட்சியால், பிற எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு வந்ததால் எளிதில் வெற்றி பெற முடிந்தது.\n1967-ல் சில வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி (சம்யுக்த விதாயக் தளம்) வெற்றிபெற்று முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை ஏற்படுத்த முடிந்தது.\nநெருக்கடி நிலை பிரகடனத்துக்குப் பிறகு ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சிகள், பாரதிய லோக தளம் போன்ற கட்சிகள��� 1977-ல் இணைந்து ஜனதா என்ற பெயரில் புதிய கட்சி உருவானது. அதன் தலைமையில் ஏற்பட்ட கூட்டணி, ஆட்சியைப் பிடித்தது.\n1989-ல் காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமரானார். அவரை பாரதிய ஜனதாவும் இடதுசாரி கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரித்தன. பிறகு 1996-ல் தேவெ கெüட தலைமையில் ஐக்கிய முன்னணி ஆட்சி ஏற்பட்டது.\nஇதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு தேய ஆரம்பித்தது, பாரதிய ஜனதா வளர ஆரம்பித்தது. பிறகு வாஜ்பாயின் தலைமையில் பாரதிய ஜனதா ஏற்படுத்திய கூட்டணி, ஆட்சிக்கு வர முடிந்தது.\nஇப்போது காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே செல்வாக்கை இழந்து வருகின்றன. 2009 மக்களவைத் தேர்தலின்போது மாநிலக் கட்சிகள்தான் எல்லா மாநிலங்களிலும் செல்வாக்குடன் திகழும்.\nஎனவே ஆட்சியமைக்கும் உரிமை அவற்றுக்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு முன்னால் இடதுசாரி கட்சிகளுடனும், தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை வலு கிடைக்காவிட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியுடனும் இந்த அணி அரசியல் உறவு கொள்ளக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.\nஇப்போதைக்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டையும் பிடிக்காதவர்களுக்கு “”ஒரு மாற்று” இருக்கிறது\nமுகங்கள்: ஒரு நாளில்…எட்டுமணி நேரம்\nஉலகிலேயே மிகக் கடினமான காரியம் என்னவென்று பள்ளி மாணவர்களிடம் கேட்டுப் பாருங்களேன், “”தமிழைத் தவறில்லாமல் எழுதுவதுதான்” என்பார்கள். எந்த “ர’ போடுவது, எந்த “‘ந போடுவது என்பதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் தகராறுதான். இத்தனைக்கும் மழலையர் வகுப்பில் இருந்து தமிழை ஒரு பாடமாகவேனும் 12 ஆம் வகுப்பு வரை படித்திருப்பார்கள்.அவர்களுக்கே இந்தக் கதி.\nஆனால் இருபத்தொரு வயது வரை தமிழே தெரியாமல் இருந்துவிட்டு அதன் பின் தமிழ் கற்று இப்போது தெலுங்கிலிருந்து தமிழில் புத்தகங்களை ஒருவர் மொழிபெயர்க்கிறார் என்றால் அது சாதாரண விஷயமா ஆம். அந்தச் சாதனையாளர் கௌரி கிருபானந்தன்.\nஅவர் தெலுங்கில் இருந்து கிட்டத்தட்ட நாற்பது புத்தகங்களுக்கு மேல் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைகளைத் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். அந்தச் சாதனையாளரை சென்னை பெசண்ட் நகரில் அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.\nநாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். உங்கள் தாய்மொழி எது\nஎனது தாய்மொழி தமிழ்தான். ஆனால் நான் வளர்ந்தது படித்தது எல்லாம் ஹைதராபாத்தில். சிறுவயதில் இருந்தே தெலுங்கு மீடியத்தில்தான் படித்தேன். எனக்கு சிறுவயதில் தமிழே தெரியாது. எனக்கு 21 வயதில் திருமணம் ஆனது. அதன்பின்தான் தமிழ் படிக்க ஆரம்பித்தேன்.\nதமிழில் பெரும்பாலும் நான் படித்தது கதைகள், நாவல்களே. அசோகமித்திரன், தி.ஜானகிராமன், இந்திராபார்த்தசாரதி, சுஜாதா, சிவசங்கரி, ராஜம்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை விழுந்து விழுந்து படிப்பேன். ஏற்கனவே தெலுங்கு நாவல்களைப் படிக்கும் பழக்கம் இருந்தது.\nதெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது\nஎன்னுடைய 35 வது வயதில் – கிட்டத்தட்ட தமிழ் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து 14 ஆண்டுகள் கழித்து – ஒரு தெலுங்கு மொழிபெயர்ப்பு நாவலைத் தமிழில் படித்தேன். அந்த நாவலை ஏற்கனவே நான் தெலுங்கில் படித்திருந்ததால் தமிழில் அதை எந்த அளவுக்குக் கொலை செய்திருந்தார்கள் என்பதை அந்த நாவலைப் படிக்கும் போது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். ஏன் நாமே அதைத் தவறில்லாமல் தமிழில் மொழிபெயர்க்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. முதன்முதலாக எண்டமூரி வீரேந்திரநாத்தின் “பந்தயம்’ என்ற சிறுகதையை மொழிபெயர்த்தேன். அது குங்குமச் சிமிழ் இதழில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்தது.\nஎன்னுடைய ஈடுபாடு என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் என் அப்பாவும் என் கணவரும் உற்சாகப்படுத்தினார்கள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டதால் அவர்களை கவனிக்க அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக எனது புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட அல்லயன்ஸ் பப்ளிஷர்ஸ் எனக்குக் கிடைத்தது முக்கியக் காரணம். அவர்கள் கிடைக்கவில்லையென்றால் இத்தனை புத்தகங்களை மொழிபெயர்த்திருப்பேனோ என்னவோ\nதெலுங்கிலிருந்து யார் எழுதிய புத்தகங்களை அதிகமாக மொழிபெயர்த்துள்ளீர்கள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் புத்தகத்தை அதிகமாக மொழிபெயர்த்துள்ளேன். 20 நாவல்களுக்கும் மேலாக மொழிபெயர்த்திருக்கிறேன். அதற்கடுத்து யத்தனபூடி சுலோசனா ராணியின் புத்தகங்கள், டி.��ாமேஸ்வரியின் புத்தகங்கள் என கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன்.\nமுறையாகத் தமிழ் படிக்கவில்லை என்கிறீர்கள். அப்படியிருக்க தமிழில் மொழிபெயர்ப்பது சிரமமாக இல்லையா\nஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. என் அப்பா எனக்குப் பெரிதும் உதவினார். நான் மொழிபெயர்த்து வைத்திருப்பதை எல்லாம் எடுத்து எத்தனை பக்கமானாலும் சரி பார்த்துத் தருவார். அவருக்கு தமிழ் நன்றாகத் தெரியும். இரண்டாவதாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் அமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். நிறைய ஒற்றுமைகள் இருக்கும். குறிப்பாக தெலுங்குக்கும் கன்னடத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கும். தமிழுக்கும் மலையாளத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கும். எனவே மொழிபெயர்க்கும் போது வாக்கிய அமைப்பில் சிக்கல் எதுவும் வரவில்லை. மேலும் நான் மொழிபெயர்ப்பது நன்றாக இருப்பதால்தானே எல்லாரும் என் மொழிபெயர்ப்பைப் படிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள் என்ற எண்ணம் இருந்தது. அது உற்சாகத்தை அதிகப்படுத்தியது. ஒரு நாளில் சுமார் எட்டு மணி நேரம் மொழிபெயர்ப்புக்காகச் செலவிடுகிறேன்.\nதமிழில் இருந்து தெலுங்குக்கு மொழிபெயர்த்திருக்கிறீர்களா\nதமிழில் இருந்து சிறுகதைகளை தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கிறேன். அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி, சுஜாதா, அனுராதாரமணன், உஷாசுப்பிரமணியன், ஜெயகாந்தன் ஆகியோரின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். யாருடைய கதையை மொழிபெயர்த்தாலும் அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் மொழிபெயர்ப்பேன்.\nஉங்களுடைய பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் புத்தகமாக மட்டும்தான் வந்திருக்கிறதா\nஎன்னுடைய கதைகள் கணையாழி, மஞ்சரி, குங்குமம், மங்கையர் மலர், மஞ்சுளா ரமேஷின் சிநேகிதி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன.\n தமிழ், தெலுங்கு, மலையாள இலக்கியங்களில் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்\nநான் சிறிதுகாலம் திருவனந்தபுரத்தில் இருந்திருக்கிறேன். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க நூலகத்தில் நிறைய புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறேன். எழுத்தாளர் நீல.பத்மனாபனின் அறிமுகம் அப்போது கிடைத்தது.\nமலையாளத்தில் தகழி சிவசங்கரபிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் ஆகியோரின் நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படித்திருக்கிறேன். நான் படித்தவரை மலையாள நாவல்கள், கதைகள் ஆழமான வாசிப்புக்கு உகந்தவை. பொழுதுபோக்காக, மேம்போக்காக அவற்றைப் படிக்க முடியாது. தமிழ், தெலுங்கு நாவல்கள், கதைகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை என்னால் பார்க்க முடியவில்லை.\nதெலுங்கிலிருந்து நீங்கள் சரித்திர நாவல்கள் எதையும் மொழிபெயர்த்துள்ளீர்களா\nஇல்லை. நான் மொழிபெயர்த்தவை எல்லாம் சமூக நாவல்கள். குறிப்பாக பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டவை. அவர்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் போன்றவையே நான் மொழிபெயர்த்த கதைகளின் கருப்பொருள்கள்.\nதமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்தேன் என்கிறீர்கள். தமிழில் வட்டார வழக்கு நாவல்கள், கதைகள் அதிகம் எழுதப்பட்டுள்ளன. அவற்றை மொழிபெயர்க்கும் எண்ணம் உண்டா\nஇல்லை. என்னால் அது முடியாது என்றே தோன்றுகிறது. எந்த மொழியிலிருந்து மொழிபெயர்த்தாலும் அந்த மொழியில் உள்ள வாசனை மாறாமல், சாயை கெடாமல் மொழிபெயர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம். வட்டாரத் தமிழில் எனக்கு அதிக பரிச்சயம் இல்லாததால் அதை மொழிபெயர்த்தால் நன்றாக வராது.\nசுலோசனா ராணி தெலுங்கில் எழுதிய மீனா என்ற நாவலைத் தமிழில் “முள்பாதை’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். அது ரொம்பவும் ஃபேமஸôன நாவல். சினிமாவாகக் கூட எடுத்தார்கள். இரண்டு பாகங்களாக உள்ள அந்த நாவலை மொழிபெயர்க்க ஒன்பது மாதங்கள் ஆனது.\nராஜ் டிவியில் “கலைஞர் டிவி’\nசென்னை, மே 22: சன் டிவி நிறுவனத்தாருடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து, தனியாக ஒரு தமிழ் டிவி சானலைத் தொடங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.\nராஜ் டிவி மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது திமுக. “கலைஞர் டிவி’ என்ற பெயரில் இந்த சானல் விரைவில் தொடங்கப்படும் என்று ராஜ் டிவி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறினார்.\nபுதிய சானலை தொடங்குவதில் தி.மு.க.வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ராஜேந்திரன் மறுக்கிறார். எனினும் இந்த சானலுக்கு “கலைஞர் டிவி’ என்று பெயர் வைத்ததில் இருந்தே இதற்குப் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாம் என்று டிவி வட்டாரங்கள் தெரிவித்தன.\nகலைஞர் என்ற பெயர் திமுக தலைவரைக் குறிக்கவில்லை. கலை உலகத்தைச் சேர்ந்த கலைஞர்களைக் குறிப்பிடும் வகையில்தான் கலைஞர் டிவி என்று பெயர் வை���்திருப்பதாக ராஜேந்திரன் கூறுகிறார்.\nஇந்த டிவி சானலுக்காக தி.மு.க. தரப்பில் இருந்து முதலீடு இருக்கக் கூடும் என்றும் பங்குகள் மூலமாக இந்த முதலீடு இருக்கலாம் என்றும் பங்கு வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.\nராஜ் டிவி உரிமையாளர் இதையும் மறுக்கிறார். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பங்கு விற்பனையில் திரட்டப்பட்ட பணத்தில் இப்புதிய சானலைத் தொடங்குகிறோம் என்றார் அவர்.\nபுதிதாக டிவி நிறுவனத்தை உடனே தொடங்கும் அளவுக்கு தி.மு.க.வுக்கு அனுபவம் இல்லை. எனவேதான் ராஜ் டிவி உதவியோடு புதிய சானலை திமுக தொடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கலைஞர் டிவி தொடங்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதியிலிருந்துதான் முழுமையான ஒளிபரப்புத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிதாக 11 டிவி சானல்களை தொடங்கப்போவதாக ராஜ் டிவி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதில் 2 சானல்களையாவது உடனே தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற முதல்வர் கருணாநிதி மூலம் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.\nதிமுக தரப்பு செய்திகளையும் தமிழக அரசின் செய்திகளையும் உடனுக்குடன் ஒளிபரப்ப சன் டிவியை திமுக நம்பியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி, சன் டிவியையும், தினகரன் பத்திரிகையையும் நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தாருடன் கருணாநிதி குடும்பத்தினருக்கு சமீபத்தில் மோதல் ஏற்பட்டுவிட்டது.\nஎனவே இனிமேல் சன் டிவியை சார்ந்திருக்காமல் இருக்கவே கலைஞர் டிவி தொடங்கப்படுவதாகவும், இந்த சானல், செய்திக்கு முக்கியத்துவம் தரும் சானலாக இருக்கும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் 24 மணி நேர செய்தி சானலைத் தொடங்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ராஜ் டிவி நிறுவனத்திடம் தற்போது இல்லை.\nபுதிதாக வர இருக்கும் கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சிகளை தருமாறு, சன் டிவியில் மாலை நேரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் இரு தனியார் நிறுவனங்களிடம், பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஏறுமுகத்தில் ராஜ் டி.வி. பங்குகள்\nசென்னை, மே 22: ராஜ் டிவி நிறுவனத்தின் பங்குகள் சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளன.\nமே 14-ம் தேதி ராஜ் டி.வி.யின் பங்கு விலை ரூ. 188.65 ஆக இருந்தது. அடுத்த நாளில் ரூ. 226.40-க்கு உயர்ந்தது. மே 16-ம் தேதி ரூ. 250.40 ஆனது.\nஆனால் அடுத்த நாளே பங்கின் விலை சற்று குறைந்து ரூ. 239.15 என விற்பனையானது. வாரத்தின் இறுதி நாளான மே 18-ம் தேதி ராஜ் டி.வியின் பங்கு ரூ. 248.45-க்கு விலை போனது.\nமே 12-ம் தேதியன்று சட்டப் பேரவையில் நடைபெற்ற முதல்வர் பொன்விழா நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. நேரடியாக ஒளிபரப்பியது. அதைத் தொடர்ந்து தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ராஜ் டி.வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.\nராஜ் டி.வி.யின் பங்கு விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் திமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ராஜ் டி.வி.யின் பங்குகளை வாங்கிவிட்டதாக சந்தை வட்டாரத்தில் பேச்சு எழுந்ததும் பங்கு விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.\nதிங்கள்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்த முன்னணி நிறுவனப் பங்குகளில் சன் டி.வி. நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nசன் டி.வி. குழுமத்தின் பங்குகளில் 90 சதவீதம் அதன் தலைவர் கலாநிதி மாறன் வசமே உள்ளது.\nமே 14-ம் தேதியன்று சன் டி.வி. பங்குகளின் விலை கிடுகிடுவென சரிந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 1,603-லிருந்து ரூ. 1,534.50 ஆகக் குறைந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 68.50 குறைந்தது.\nஅதைத் தொடர்ந்து மே 16-ம் தேதி ரூ. 1474.20 ஆகவும் மே 17-ம் தேதி ரூ. 1,477 ஆகவும் குறைந்தது. மே 18-ம் தேதி பங்கின் விலை சற்று அதிகரித்து ரூ. 1,521.50-ஐ எட்டியது. இந்த வாரம் திங்கள்கிழமை சந்தையில் சன் டி.வி. பங்குகள் ரூ. 1,471.50 விலைக்கு விற்பனையானது.\nகருணாநிதி- ராதிகா “திடீர்’ சந்திப்பு: கலைஞர் டி.வி.யில் ராடான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு\nசென்னை, மே 23: அதிக தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து முன்னணியில் உள்ள ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவரும் ஆக.15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு கலைஞர் டி.வி. என பெயர் சூட்டப்படும் என தெரிகிறது.\nராஜ் டி.வி.யுடன் இணைந்து கலைஞர் டி.வி. செயல்படும் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.\nஇந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அதிக தொலைக்காட்சி தொடர்களை தயார���த்து அவற்றை சன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பி “டி.ஆர்.பி ரேட்’ எனப்படும் அதிக விளம்பர வருவாய் ஈட்டும் நிறுவனமாக விளங்கும் ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டுள்ளது.\nகருணாநிதி-ராதிகா சந்திப்பு: முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ராடான் நிறுவன உரிமையாளர் நடிகை ராதிகா, செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தார்.\nசுமார் 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, கலைஞர் டி.வி.யில் ராடான் டி.வி. யின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nராதிகா பேட்டி: இச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா கூறியது:\nசன் டி.வி.யில் இருந்து ராடான் வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ இல்லை. புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளதால் அதுகுறித்து தான் அவருடன் பேசினேன்.\nநீண்ட நாள்களாக முதல்வரை நான் சந்திக்கவில்லை. எனது தந்தை நடிகர் “எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழா’ விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அதுகுறித்து தான் முதல்வரிடம் அதிக நேரம் ஆலோசனை நடத்தினேன் என்றார்.\nஇருப்பினும், கலைஞர் டி.வி.யில் ராடான் நிறுவன நிகழ்ச்சிகளை மாற்றவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுதல்வர் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருபவர் ராதிகா. கருணாநிதியை “அப்பா’ என்றே அழைக்கக் கூடியவர். தனது கணவர் சரத்குமார், திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக சென்றபிறகும் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார் ராதிகா.\nஅதனால், கலைஞர் டி.வி.யில் தனது தயாரிப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆனால் வியாபார நோக்கில் முன் யோசனை உள்ள ராதிகா, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இந்த புதிய டி.வி.க்கு மாற்றினால், மற்ற சன் நெட்வொர்க் டி.வி. களில் ஒளிபரப்பாகும் தனது நிகழ்ச்சிகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்பதையும் உணர்ந்து வைத்துள்ளார்.\nஅதனால், கலைஞர் டி.வி.க்கு தனியாக புதிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசன் டி.வி.யின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கலைஞர் டி.வி.யில் சேர்ந்துள்ளதாகவ���ம், மேலும் சன் டி.வி.வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை ஈர்க்கவும் கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\n“கலைஞர் டிவி’: கருணாநிதி அறிவிப்பு\nசென்னை, மே 23: புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 15 முதல் ஒளிபரப்பை தொடங்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.\nபுதிய டிவி “கலைஞர் டிவி’ என்று அழைக்கப்படும் என்பதையும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.\nசன் டிவி குழுமத்துடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து திமுகவின் கொள்கைகளை, செயல்பாடுகளை, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்த புதிய டிவி தொடங்கப்படுகிறது.\nபுதிய டிவி திமுக சார்பில் நடத்தப்படாது என்பதை கருணாநிதி தெளிவுபடுத்தி உள்ளார். இருப்பினும் திமுகவின் பிரசார பீரங்கியாகவே புதிய டிவி செயல்படும் என்று தெரிகிறது.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nமக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காக ஆகஸ்ட் 15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படும். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 3-ம் தேதி வெளியிடப்படும். புதிய தொலைக்காட்சியில் பணிபுரிய நல்ல அனுபவம் பெற்றவர்கள் முன்வந்துள்ளனர். அந்த தொலைக்காட்சி கட்சியின் (திமுக) சார்பில் நடத்தப்படுவதல்ல. அந்த தொலைக்காட்சிக்கு என்னுடைய பெயர் சூட்டப்படுகிறதா என்று என்னிடம் கேட்டபோது, பல பேர் அவ்வாறு விருப்பப்படுகிறார்கள் என்று நான் கூறினேன்.\nசன் டிவியை வேறு இடத்துக்கு மாற்றிச் செல்லும்படி யாரும் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சில பத்திரிகைகள்தான் அவ்வாறு இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வருகின்றன என்றார் கருணாநிதி.\nதனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை\nஇதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன ந��க்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்….\n‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக்கிறார். சர்ச்சைக்குரிய சர்வே வெளிவந்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கலாநிதி மாறன் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நேரடித் தொடர்பில்லாத தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளரை தயாநிதி மாறன் மிரட்டியதாகக் காரணமும் சொல்லப்பட்டது.\n‘உண்மையான காரணம் அதுவல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர நடந்து வந்த நிழல் யுத்தத்தின் முடிவுதான் இது’ என்ற முன்னுரையோடு சில பின்னணித் தகவல்களை விளக்குகிறார்கள், கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமான தி.மு.க. முன்னோடிகள் சிலர்.\nதி.மு.க. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர்களுக்குக் கணிசமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சி நிதி தவிர, இதில் கணிசமான பணத்தை தயாநிதி மாறனே தன் சொந்த முயற்சியில் திரட்டி விநியோகித்தார் என்றொரு தகவலும் உண்டு. அத்தோடு நிற்காமல், யதார்த்தமான பேச்சு வழக்கோடும், சிரித்த முகத்தோடும் மேடைகளில் வலம் வந்த தயாநிதி, தி.மு.க.வின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பதை, எந்த தி.மு.க. தொண்டனும் மறுக்க மாட்டான்.\nதயாநிதியின் இந்தச் செயல்பாடுகள் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கோடு அமைந்ததால், கலைஞர் மட்டுமல்ல.. மாறன் சகோதரர்களை ஒருவித சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்த ஸ்டாலின், அழகிரி ஆகியோரும் கூட ரசித்து, ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தன.\nதேர்தல் முடிந்து, ஆட்சி அமைந்த சில மாதங்களில் சில மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன், மாவட்டம் தோறும், கட்சி அலுவலகங்களை நவீன வசதிகளுடன் அமைத்துத் தர தான் தயாராக இருப்பதாகச் சொன்னார். அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு வாகன வசதியும், ஒன்றியம் தோறும் சிறிய அளவிலான கட்சி அலுவலகங்கள் அமைக்கவும் அவர் திட்டம் வைத்திருந்தார்.\nசில மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஸ்டாலினுக்கு இந்த விஷயம் தெரியவர… ஒரு கட்டத்தில் கலைஞரின் காதுகளுக்கும் இந்த விஷயம் எட்டியதாகத் தெரிகிறது. ஓர் அவசர ஆலோசனைக்குப் பின் தயாநிதி மாறன் அளிக்க முன்வந்த உதவியையும் வசதியையும் புறக்கணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள் மாவட்டச் செயலாளர்கள். ‘இது கட்சிக்கு உதவி செய்வதற்கான யோசனை அல்ல…. கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையே கைப்பற்றுவதற்கான திட்டம்’ என்று ரத்த உறவுகளிடம் இருந்து வந்த கருத்துக்களைத் தொடர்ந்தே தயாநிதியின் உதவி ஏற்க மறுக்கப்பட்டது.\nஇதுதவிர, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அமைந்த பின்பு தங்களின் வருத்தத்தை வெளியிட அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்த தயாநிதி, ‘உரிய’ உதவிகளை அவர்களுக்குச் செய்து தந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தயாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தது அறிவாலய வட்டாரம். அதே நேரம் தயாநிதியின் செல்வாக்கு கட்சிக்குள் வேகமாகப் பரவி வருவதையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.\n‘இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாகத்தான் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, அதன் மூலம் பலனடையும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்’ என்ற வாதத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டதுதான் தயாநிதியின் தடாலடி நீக்கத்திற்குக் காரணம்’ என்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.\nதயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கணத்தில் இருந்தே… கலைஞருக்குப் பிறகு யார் என்ற கேள்வியும், அதற்கான பதிலும் உரக்க ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞரின் குடும்பத்திற்குள் ‘ஸ்டாலினை உங்கள் இடத்தில் அமர வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக அதை நிறைவேற்றுங்கள்’ என்று கலைஞருக்கு குடும்பத்தின் விஸ்வரூப நெருக்கடிகள் அதிகமாக ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.\nஅதற்குக் காரணமும் இருந்தது. சமீபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய பொன்முடி, பழனிமாணிக்கம் போன்றவர்கள், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைமையேற்க வேண்டும். அவர்தான் தகுதியான தலைவர் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டார்��ள். ஆனால், கடைசியாகப் பேசிய பேராசிரியர் அன்பழகன், ‘கலைஞரை வைத்துக் கொண்டு, அவருக்குப் பிறகு யார் என்று பேசக்கூடாது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று, ஒருவித விரக்தியில் பேசினார்.\nபேராசிரியரின் இந்தப் பேச்சுத்தான் கோபாலபுரத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி விட்டது என்கிறார்கள், அந்த வட்டாரத்தில். ‘நீங்கள் இருக்கும்போதே ஸ்டாலினை முழுமையாக ஏற்கமாட்டார்கள் போல் தெரிகிறது. உங்களுக்குப் பின்னால் பிரச்னையின்றி ஸ்டாலின் ஆட்சிப்பீடத்தில் அமர முடியுமா என்பது சந்தேகமே. எனவே, உங்கள் பிறந்தநாளான வரும் ஜூன் 3 அன்றே அதிகார மாற்றத்திற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ என்று தயாளு அம்மாள், அழகிரி உள்ளிட்ட கலைஞரின் ரத்த உறவுகள் நெருக்கடி தந்திருப்பதாகச் சொல்கிறார்கள், கோபாலபுரம் வட்டாரத்தில்.\n‘ஒட்டுமொத்த கட்சியே தளபதியின் பின்னால் நிற்பது மாதிரிதான் தெரிகிறது. பிறகு ஏன் வீண் சந்தேகம் எழுகிறது’ என்று நம்மிடம் இந்த விவரங்களைச் சொன்னவர்களிடம் கேட்டால், ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள்.\n‘‘தலைவரின் மகன் என்ற அடிப்படையில் இயல்பாகவே தளபதியின் பின்னால் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு நின்றார்கள், நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதுவும் தயாநிதி மாதிரியான வசீகரமும், பணபலமும் உள்ள ஒருவர் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்போது, எவ்வளவோ உஷாராக இருக்க வேண்டிய ஸ்டாலின், அதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.\nஉதாரணத்திற்கு ஒன்று சொல்கிறோம். தலைவருக்கு வயது 84 ஆகிறது. இந்த வயதிலும் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வணக்கம் வைத்தால், வலது கையைத் தூக்க முடியாவிட்டாலும், இடது கையையாவது பாதி தூக்கி பதில் வணக்கம் சொல்வார் தலைவர். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னால், மாவட்டச் செயலாளர்களுக்கே கூட பல நேரங்களில் பதில் வணக்கம் கிடைப்பதில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே வெந்து, நொந்து போனவர்கள் அனேகம் பேர்\nஆனால் தயாநிதியின் பார்வையும், பழகும் விதமும் இதற்கு நேர்மாறானது. ஓராண்டுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் செய்யப் போனபோது முதன் முறையாக ஓர் ஒன்றியச் செயலாளரின் அறிமுகம் கிடைத்து, அவருடைய வ��ட்டில் மதிய உணவு சாப்பிட்டார் தயாநிதி. கடந்த மாதம் தலைவர் வீட்டிற்கு வந்திருந்தார் அந்த ஒன்றியச் செயலாளர். தலைவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தயாநிதி, இந்த ஒன்றியச் செயலாளரைப் பார்த்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அவரே வலியச் சென்று பெயரைச் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார். நெகிழ்ந்து போய் கண்ணீரே விட்டுவிட்டார் அந்த ஒன்றியச் செயலாளர். அதிகாரம், பதவி, பணம் இவற்றைவிட உண்மையான கட்சிக்காரன் விரும்புவது இதுபோன்ற பாச உணர்வைத்தான். இப்படித் தனது அன்பால் தமிழ்நாடு முழுக்கவுள்ள பலநூறு நிர்வாகிகளை இப்போதும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் தயாநிதி. தலைவருக்குப் பிறகு இவர்கள் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.\nசமீபத்தில் கூட பாருங்கள். நாகப்பட்டினம் நகர சபைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்தார்கள். ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் அந்த கவுன்சிலர்கள் கவனிக்கப்பட்டு, ‘கட்சியின் பெயர் உங்களின் செயல்பாடுகளில்தான் உள்ளது. தி.மு.க. ஜெயிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினே கேட்டுக் கொண்டார். ஆனால், சில தி.மு.க. கவுன்சிலர்கள் மாற்றி ஓட்டைப் போட்டுவிட, அங்கே அ.தி.மு.க. ஜெயித்துவிட்டது. ஸ்டாலினின் கட்டுப்பாடு இந்த அளவில்தான் இருக்கிறது. இது கலைஞருக்கும் தெரியும்.\n‘தலைவருக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற எங்கள் தளபதியைத் தவிர வேறு எந்த நாதிக்கும் தகுதி கிடையாது’ என்று மேடையில் முழங்கிவிட்டு, அன்று இரவே ‘தயாநிதி ஊட்டியில் இருக்கிறாரா, சென்னை திரும்பிவிட்டாரா’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள் என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள்\nஇந்த நெருக்கடிகளுக்கிடையேதான் கடந்த 14_ம் தேதியன்று காலை, மகாபலிபுரம் புறப்பட்டுப் போனார் கலைஞர். அன்று இரவுவரை அங்கிருந்த கலைஞருடன் ஆற்காட்டார், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் உட��ிருந்திருக்கிறார்கள்.\nஅங்கேதான், தனது உணர்வை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ‘நான் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை. ஏன்யா… நான் பதவியில் இல்லைன்னா என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வருவியா நீ’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேட்டாராம் கலைஞர். ஆனாலும் ஸ்டாலினுக்கு ஓர் அங்கீகாரம் தரும் வகையில் அவரை துணை முதல்வர் பதவியில் அமர வைக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறார் கலைஞர்.\nஸ்டாலின் துணை முதல்வரானால், பேராசிரியர், வெறும் அமைச்சராக இருப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்தான், ‘அன்பழகனை துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஆவன செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கவர்னர் பதவியிலாவது அவரை அமர்த்த வேண்டும்’ என்று கேட்டு பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதி அதை ஆற்காட்டார் மூலமாகக் கொடுத்தனுப்பினாராம் கலைஞர். தனது பிறந்த நாளன்று ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கும் வகையில் கலைஞர் அறிவிப்புகளை வெளியிடலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.\nஆனால், துணை ஜனாதிபதி, கவர்னர் என்ற இரண்டு யோசனையையும் நிராகரித்துவிட்டாராம் அன்பழகன். வேண்டுமானால் தர்மசங்கடத்தைத் தவிர்க்க, அமைச்சரவையிலிருந்து விலகவும்கூட அவர் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் கலைஞர் தரப்பில் தொடர்ந்து பேராசிரியரை வற்புறுத்தி வருகிறார்கள்.\nஇதன் பிறகுதான் ‘கழகம் எனும் காதலியைத் தேடி ஓடுகிறேன். காலமெல்லாம் காத்திருந்து கைபிடித்துவிட்டு, நள்ளிரவில் அவளைக் (கட்சியை) கைவிட்டுச் செல்வதற்கு நான் என்ன நளனா அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்\nஸ்டாலின் துணை முதல்வரானதும் பெங்களூர், கோவா போன்ற இடங்களில் அவ்வப்போது நீண்ட ஓய்வெடுக்கும் திட்டமும் கலைஞரிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இதன் மூலம் கட்சியும் ஆட்சியும் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஸ்டாலினும் பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாராம் கலைஞர். ‘இதுதான் தி.மு.க.வின் இன்றைய நிலையும், கலைஞரின் மனநிலையும்’ என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.\nகுமுதம் ரிப்போர்ட்டர் – 10.06.07\nதிருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த திகில் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது, கலைஞர்_மாறன் குடும்பத்தினரிடையே நடக்கும் மோதல். அந்தளவுக்கு மோதலும் சமாதானமும் மாறி மாறி தொடர்ந்து, இப்பிரச்னையை உயிரோட்டமாக வைத்திருக்கின்றன.\nமே_29 அன்று டெல்லியிலிருந்து திரும்பிய கலைஞர், மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலினின் மகன், மற்றும் மகள் ஆகியோரைக் கடிந்து கொண்டதாகக் கடந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டரில் குறிப்பிட்டிருந்தோம். மாறன் சகோதரர்களுடனான சமாதான முயற்சிகளை, கலைஞர் எந்த வகையிலும் விரும்பவில்லை என்பதைக் காட்டும் வகையிலேயே இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.\nஆனால், கலைஞர் குடும்பத்துடன் மாறன் சகோதரர்களுக்கு முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்த நாள் முதலாக அதைச் சரிப்படுத்த முயன்றுவரும், கலைஞரின் மகள் செல்வி மட்டும் மனம் தளரவில்லை. தயாநிதி மீதான கட்சி நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே, தான் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியபோதும், செல்வி தனது முயற்சிகளைக் கைவிடவில்லை.\nஇதன் ஒரு கட்டமாக, எந்த அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்குப் போனவர்களை கலைஞர் கண்டித்தாரோ…. அதே அன்புக்கரசியை, கடந்த வியாழன்று கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் செல்வி. முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனபிறகு, அன்புக்கரசி சகிதம் கலைஞரைச் சந்தித்துப் பேசினார் செல்வி. உணர்ச்சிபூர்வமாக நடந்த அந்த சந்திப்பைத் தொடர்ந்து கொஞ்சம் உற்சாகமாகவே வெளியேறியிருக்கிறார்கள் செல்வியும், அன்புக்கரசியும். மாறன் குடும்பத்தினரிடையேயும் ஒருவித திருப்தி அலைகளை ஏற்படுத்தியிருந்தது இந்தச் சந்திப்பு.\nஆனால், தயாளு அம்மாள், அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் யாருக்கும் இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர்களை (கலாநிதி, தயாநிதி) மீண்டும் சேர்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் இவர்கள். கடந்த சனிக்கிழமையன்று மாலை கோபாலபுரத்திற்கும், சி.ஐ.டி. காலனிக்கும் வரவழைக்கப்பட்ட பிரபல ஜோதிடர்கள் இருவரிடம் கலைஞர் வீட்டு பெண்மணிகள் ‘‘எல்லாம் நல்லபடியாகப் போகும்தானே…’’ என்று விளக்கம் கேட்டுப் பெற்றதாகவும் ஒரு தகவல் உண்டு. அவர்கள் எதிர்பார்க்கும் ‘நல்லது’ என்பது சமாதானம் ஆகிவிடக்கூடாது என்பதுதானாம்\nஇதற்கிடையில் சமாதான முயற்சிகளின் தூதுவராக வெளிப்படையாகவே களமிறங்கியிருக்கிறார் முரசொலி செல்வம். இவருடைய முயற்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பாக, இவரைப் பற்றியும், கலைஞருக்கு இவர் எந்த அளவுக்கு நெருக்கமானவர் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.\nதிருவாரூர் மண்ணில் பிறந்த நீதிக்கட்சியின் தளபதிகளில் ஒருவரான ஏ.டி. பன்னீர்செல்வம் 1940_ல் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். அவர் மீது பற்றுக்கொண்ட கலைஞர், அதே ஆண்டில் தனது சகோதரிக்கு (முரசொலி மாறனின் தம்பியாக) பிறந்த ஆண் குழந்தைக்கு பன்னீர்செல்வம் என்று பெயரிட்டார். பின்னாளில் ‘செல்வம்’ என்று சுருக்கி அழைத்தார்கள். ‘உனக்கு ஒரு மகள் பிறந்தால் இவனுக்கு திருமணம் செய்து கொடு’ என்று தனது தாய் அஞ்சுகம் சொன்ன வார்த்தைக்கேற்ப தனக்குப் பிறந்த மகளுக்கு செல்வி என்று பெயரிட்டு, செல்வத்திற்கே பின்னாளில் மணமுடித்து வைத்தார் கலைஞர்.\nஅண்ணன் முரசொலி மாறன் வெளிப்படையாக அரசியலில் இறங்கி, கலைஞருக்குத் துணையாக இருந்தார் என்றால், வெளிப்படையாக வராமல் கலைஞரின் அரசியல் தொடர்புகளுக்குப் பாலமாக விளங்கியவர் செல்வம்தான். முரசொலி ஆசிரியரான பின்பு ‘முரசொலி செல்வம்’ ஆனார்.\nகலைஞருடன், நெருங்கிப் பழகும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்து, நெருக்கத்தை ஏற்படுத்தித் தந்தவர் முரசொலி செல்வமாகத்தான் இருப்பார். டி.ஆர்.��ாலு, துரைமுருகன் பொன்முடி என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\n‘அண்ணா மறைந்தபோது அவர் முகத்தைக் காண ஆவலுடன் இருந்த என்னை, உள்ளே அழைத்துச் சென்று அண்ணாவின் முகம் காணச் செய்தவர் செல்வம்தான்’ என்று வைகோ கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார்.\nஇப்படி இரண்டாம் தலைமுறைத் தலைவர்களுக்கும், கலைஞருக்கும் பாலமாக இருந்ததாலேயே, தான் நினைத்ததையும், மற்றவர்கள் கலைஞரிடம் சொல்ல நினைக்கும் விஷயங்களையும் தயங்காமல், உரிமையுடன் சொல்லும் சுதந்திரத்தைப் பெற்றார் செல்வம். இவருடைய வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் பல நேரங்களில் கலைஞர் மதிப்பளித்ததுண்டு\nஉரிமைமீறல் பிரச்னை ஒன்றுக்காக 1992_ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டார், முரசொலி ஆசிரியர் பதவியிலிருந்த செல்வம். (இப்போதும் அதே பொறுப்பில் தொடர்கிறார்) சிரித்த முகத்துடன் அவர் கூண்டில் நின்ற போட்டோக்களை அடுத்த நாள் தினசரிகளில் பார்த்த கலைஞர், செல்வத்தை உச்சிமோந்து பாராட்டினார். ‘கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன், என்று முரசொலியிலும்கூட எழுதினார் கலைஞர்.\nஇந்த நெருக்கமும், உரிமையும் தந்த இடத்தை வைத்துத்தான் மே_9 அன்று தி.மு.க. நிர்வாகக்குழு கூடுவதற்கு முன்பாக கலைஞருக்குக் கடிதம் எழுதிய செல்வம், ‘தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’, என்று கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளுடன் அந்தக் கடிதம் இருந்தபோதும், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை கலைஞர். (செல்வத்தின் வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டு தயாநிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்\nஅந்த செல்வம்தான் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும்தனது சமாதான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார். கலைஞரைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று, கடந்த சில வாரங்களாகவே முயற்சித்து வருகிறார் தயாநிதி. ஆனால் அதற்கான வாய்ப்பும், அனுமதியும் கிடைக்கவேயில்லை.\nஇந்த நிலையில், கலைஞரின் பிறந்த நாளையட்டி அவரைச் சந்தித்து வாழ்த்திவிட வேண்டும். முடிந்தால் தனது விளக்கத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த தயாநிதி, ஜூன் 2_ம் தேதியன்று செல்வத்தை அனுப்பி கலைஞரிடம் பேச வைத்திருக்கிறார். ‘தயாநிதி உங்களைச் சந்திக���க விரும்புகிறான்’ என்று செல்வம் சொல்ல… அதற்குப் பதிலளித்த கலைஞர், ‘நான் சந்திக்கத் தயார். ஆனால், அதற்கு முன்பாக அவர்களை (கலாநிதி_தயாநிதி) அழகிரியைப் போய்ப் பார்க்கச் சொல். அழகிரி சம்மதித்தால், நான் அவர்களைச் சந்திக்கிறேன்\nகலைஞரின் இந்த வார்த்தைகள்தான் இரண்டு தரப்பையும் இரண்டு விதமாகப் பேச வைத்திருக்கிறது. ‘‘அவனை (அழகிரி) யாரென்று நினைத்தீர்கள் அவன் என் மகன்’’ என்று தயாநிதிமாறனிடமே ஒருமுறை நேரடியாகச் சீறியவர் கலைஞர். அதே கோபம் இப்போதும் இருந்திருந்தால், ‘யார் நினைத்தாலும், யார் ஏற்றுக் கொண்டாலும் நான் சமாதானம் ஆகமாட்டேன்’, என்று சொல்லியிருப்பார். ஆனால் ‘அழகிரி சம்மதித்தால் நான் சந்திக்கத் தயார்’ என்று இப்போது இவர் சொல்லியிருப்பதே சமாதானத்தைக் கலைஞர் விரும்புகிறார் என்றுதான் அர்த்தம்’’, என்று சொல்லி சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் மாறன் குடும்பத்தினர் தரப்பில்.\nஇவர்களின் சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீப காலங்களில் சமாதானப் பேச்சுப் பேச வந்த அனைவரிடமும் கோபத்தைக் காட்டிய கலைஞர், ‘இத்தகைய முயற்சிகளை இனியும் மேற்கொள்ள வேண்டாம்’, என்றும் சொல்லியனுப்பினார். ஆனால், இந்த முறை தயாநிதிக்காக செல்வம் பேசியபோது இந்த வார்த்தைகளைச் சொன்ன கலைஞர், அதன்பிறகும் செல்வத்துடன் பழைய பாச உணர்வுடனேயே இருந்தார்.\nஅடுத்த நாள் கோபாலபுரத்தில் கலைஞர் பிறந்த நாள் கேக் வெட்டியபோது செல்வமும் உடனிருந்தார். அன்று மாலை நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார் செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, செல்வத்தின் பெயரையும் குறிப்பிட்டு வரவேற்றுப் பேசினார்.\n‘‘இதே செல்வத்தை விமர்சித்து நட்பை விட கட்சிதான் பெரிது என்று நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசினார், செல்வத்தின் நண்பரும் அமைச்சருமான பொன்முடி. அன்றைய சூழ்நிலையில் அதையும் கலைஞர் ரசித்தார். இப்போது வழக்கத்தில் இல்லாத வகையில் செல்வத்தின் பெயரை தனியாகக் குறிப்பிட்டு பாலு சொன்ன போதும் அதை கலைஞர் ரசித்தார். இன்று சூழ்நிலை மாறியிருப்பதைத்தானே இது காட்டுகிறது’’ என்று ஒரு வித திருப்தியோடு கேட்கிறார்கள் தயாநிதி தரப்பில்.\nஆனால், கலைஞர் குடும்பத்தினரின் கருத்துக்கள் வேறு மாதிரி இருக்கின்றன. ‘‘���ணர்ச்சி வேகத்தில் நடைபெற்ற மதுரைச் சம்பவத்தை வைத்து அழகிரியைக் கொலைகாரன், ரவுடி, என்றெல்லாம் சன் டி.வி.யில் மாறி மாறிச் சொன்னதை கலைஞர் இன்னும் மறக்கவில்லை. இந்த வார்த்தைகள் அழகிரியை எந்தளவுக்கு பாதித்தன என்பதையும் கலைஞர் உணராமலில்லை.\nகடந்த காலங்களை மறந்துவிட்டு, பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் மாறன் சகோதரர்கள் செய்த சில விஷயங்களை அழகிரியும் ஸ்டாலினும், ஏன்… தயாளு அம்மாள் உள்ளிட்ட எல்லோருமே மறக்கத் தயாராக இல்லை. இந்தப் பிளவுக்கு ஒரு அங்கீகாரம் தரும் வகையிலும் பழைய உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும்தான் சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி. தொடங்கவும், தனியாக கேபிள் நெட் வொர்க் ஒன்றைத் தொடங்கவும் தீவிரமாக இருக்கிறார்கள் கலைஞர் குடும்பத்தினர்’’ என்கிறார், இவர்களுக்கு நெருக்கமான கட்சி முன்னோடி ஒருவர்.\n‘‘இந்தப் பின்னணியில் அழகிரி சமாதானம் ஆவதே நடக்காத காரியம் என்பதால்தான், ‘அழகிரி சம்மதித்தால் நான் தயாநிதியைச் சந்திக்கத் தயார்’ என்று நம்பிக்கையில்லாமல் சொன்னார் கலைஞர்’’ என்றும் சொல்கிறார் அந்தப் பிரமுகர்.\n‘‘இப்போதைக்கு இந்த சமாதான முயற்சிக்கான லகானை அழகிரியிடம் தந்திருக்கிறார் கலைஞர். அதை வைத்து அவர் சமாதானத்தை எட்டிவிட வேண்டும் என்பதற்காக அல்ல இது. இப்போதுள்ள மனநிலையிலேயே, மாறன் சகோதர்களுக்கு எதிரான யுத்தத்தை சுதந்திரமாகவும் உறுதியாகவும் நடத்த கலைஞர் தந்திருக்கும் அனுமதிதான் அது’’ என்றும் சொல்கிறார்கள் அழகிரி தரப்பில்.\nஅப்படியே அழகிரியுடன் சமாதானமாகப் போக நினைத்தாலும், தயாநிதியை அரசியல் ரீதியாக முடக்கிப்போடும் வகையில் சில நிபந்தனைகளை விதிப்பார்கள் என்பதால், அதைச் செய்ய மாறன் குடும்பத்தினர் ரொம்பவே தயங்குவார்கள் என்றும் சொல்கிறார்கள். தவிர, மதுரை வன்முறைச் சம்பவம் தொடர்பாக அழகிரிக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டுப்பெற்று, விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், அதே அழகிரியுடன் நாளை சமாதானமாகச் சென்றுவிட்டால், தினகரன் ஊழியர்களும், பொதுமக்களும் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்ற யோசனையும் தயாநிதி தரப்பில் இருக்கிறது.\nஇத்தனை சந்தேகங்கள், தயக்கங்களைத் தாண்டி செல்வத்தின் முயற்சிகள் எந்தளவுக்குக் கை கொடுக்கும் அந்த முயற்சிகளை அழகிரியும் ஸ்டாலினும் எந்தளவுக்கு அனுமதிப்பார்கள் என்பதை இனிவரும் நாட்களில் நடக்கவுள்ள சம்பவங்கள்தான் உலகிற்கு உணர்த்தும் அந்த முயற்சிகளை அழகிரியும் ஸ்டாலினும் எந்தளவுக்கு அனுமதிப்பார்கள் என்பதை இனிவரும் நாட்களில் நடக்கவுள்ள சம்பவங்கள்தான் உலகிற்கு உணர்த்தும்\nகலைஞர் _ மாறன் குடும்பத்தினரிடையே மோதலும், சமாதான முயற்சிகளும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க… சத்தமில்லாமல் ஒரு புத்தகத்தைப் படிக்கிறாராம், இந்த சர்ச்சைகளில் தொடர்புடைய ஒருவர். புத்தகத்தின் தலைப்பு ‘‘உறவுகள் மேம்பட\nஉறவுகளுக்கிடையே நெருக்கமும், சிநேகமும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது.. என்பதை விளக்கும் புத்தகம் இது. ‘நானே பெரியவன் என்ற அகந்தையை விட வேண்டும்… பின்விளைவுகளை அறியாமல் எதையும் பேசக்கூடாது… சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணரவேண்டும்… பிரச்னைகள் ஏற்படும்போது அடுத்தவர்தான் இறங்கி வரவேண்டும் என்று நினைக்காமல், நீங்கள் முதலில் பேச்சைத் தொடங்கவேண்டும்…’ என்றெல்லாம் பத்திபத்தியாக ஆலோசனை சொல்கிறதாம் அந்தப் புத்தகம்.\nசரி…. இதைப் படிப்பது யார் என்று கேட்டால், ‘ஏப்பு… ஏதோ படிக்கிறார்… படித்துத் தெளிந்து நல்லது நடந்தால் சரிதானே ஆள் யாருன்னு கேட்டு ஏன் இன்னொரு பிரச்னையைக் கிளறுரீக….’’ என்று யதார்த்தமாகச் சொன்னார், இத் தகவலை நமக்குச் சொன்ன வி.ஐ.பி.\nஜூன் மாதம்தான் ‘சிவாஜி’ ரிலீஸ்: சில எதிர்பார்ப்புகளும் எதிர்ப்புகளும்…\nரஜினியின் ‘சிவாஜி’ படம் வெளிவருவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது.\n* தமிழகத்தில் சிவாஜியை ரிலீஸ் செய்யும் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. 65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது\n* மே 17}ல் ரிலீஸôகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவாஜி, ஜூன் மாதம் தான் திரைக்கு வருகிறாராம். இதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nகாரணம் 1: ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இருவரும் நடிக்க, ஒரு காட்சி எடுத்து இணைக்கப்பட இருக்கிறது.\nகாரணம் 2: ஏ.ஆர். ரஹ்ம���ன் படத்தின் பிண்ணனி இசைக்கு கால தாமதம் செய்கிறார்.\n* படத்தின் டிக்கெட்டுகள் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து வியாபாரம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு. தியேட்டர்களில் வைத்துதான் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும். கல்யாண மண்டபத்தில் வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி பிரச்சினையை கிளப்ப ஒரு குழு தயராகி வருகிறதாம்.\n* பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொண்டர்களிடம் ரகசிய கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி சிவாஜி படம் ரிலீஸôகும் தியேட்டர்களில் எங்கெங்கெல்லாம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால், உடனே தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாராம்.\nசிவாஜி என்றாலே போராட்டம்தான் போல…\nபுதிய அமைப்பு தொடங்குகிறார் த்ரிஷா\nசென்னை, மே 3 தனது பிறந்த நாளையொட்டி புதிய அமைப்பு ஒன்றை நடிகை த்ரிஷா தொடங்குகிறார்.\nகடந்த ஆண்டு “தென்னிந்திய கனவு தேவதை’ என்ற பெயரில் த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. மன்றம் மூலம் முக்கிய பண்டிகை நாள்களில் ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வந்தன.\nவரும் வெள்ளிக்கிழமை (மே 4) தனது பிறந்த நாளை முன்னிட்டு “த்ரிஷா பவுண்டேஷன்’ என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்குகிறார் த்ரிஷா. இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி அடையாறு பகுதியில் உள்ள பெட்ரீஷியன் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.\nவிழாவின்போது த்ரிஷா ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தான முகாமும் நடைபெறுகிறது. அதன்பிறகு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுகிறார் த்ரிஷா. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக விஜய்யுடன் நடித்த “கில்லி’ படத்தை அங்கு திரையிடவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.\nஇதே நிகழ்ச்சியில் மன்றத்தின் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளும், புதிய உறுப்பினராக சேருபவர்களுக்கு விண்ணப்ப படிவங்களும் வழங்கப்படுகின்றன.\n‘சிவாஜி’ படம் பற்றி வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை: ஏவி.எம்.சரவணன்\nசென்னை, மார்ச். 13 ஏவி.எம்.நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படமான “சிவாஜி’ பற்றி வெளிவரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வருடம் துவங்கியது. படத்தைப் பற்றிய செய்திகளையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.\nஆனாலும் படத்தைப் பற்றிய செய்திகளும், ரஜினிகாந்தின் வித்தியாசமான சில “கெட்-அப்’களும் அவ்வப்போது இன்டர்நெட் வாயிலாக வெளிவந்துகொண்டிருந்தன. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் “சிவாஜி’ படம் இத்தனை கோடிக்கு விற்பனை; அத்தனை கோடிக்கு விற்பனை என பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்தின் உண்மையான வியாபார விஷயங்களைப் பற்றி எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.\nஇதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\n“சிவாஜி’ படத்தின் விற்பனை பற்றி இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. இத்தகவல்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.\nகுறிப்பாக, சிஃபி டாட் காம் என்ற இணையதளத்தில் படத்தைப் பற்றி வெளியான தவறான தகவல்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஉதாரணமாக, கேரள உரிமையை ரூ.2.6 கோடிக்குத்தான் கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் மறுத்த பின்னரும் ரூ.3.1 கோடி என செய்தி வெளியாகிறது.\nஇதேபோல் ஆந்திர தியேட்டர் உரிமையை ரூ.8 கோடிக்கு விற்றுள்ளோம். ஆனால் ரூ.16 கோடி என செய்திகள் வெளியாகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.\nஓவர்சீஸ் உரிமையைப் பொருத்தவரை, இம்முறை வழக்கம்போல் ஒருவருக்கே கொடுப்பதாக இல்லை. தனித்தனியேதான் கொடுக்கவுள்ளோம்.\nஎங்களது வழக்கமான விநியோகஸ்தரான ஐங்கரன் கருணாமூர்த்திக்கு ஐரோப்பா, கனடா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் திரையரங்குகளில் திரையிடும் உரிமை, ஆடியோ, விடியோ மற்றும் டி.வி.டி. உரிமை இவற்றை மட்டும் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nஇதேபோல் மற்ற நாடுகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் அதற்குரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த வியாபார விஷயமும் முடிவாகவில்லை.\nஆனால் தவறாக வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு நாங்கள் விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. எனவே இனி உண்மைத் தகவல்களை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n“சிவாஜி’ படம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் ஷங்கரும் அவருடைய குழுவினரும் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட முயற்சி எடுத்து வருகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதொகுதி நிலவரத்தை அறிய ஆந்திர எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய சாப்ட்வேர்\nஹைதராபாத், மார்ச் 7: ஒரு இடத்தில் இருந்து கொண்டே தொகுதி நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ள உதவும் வகையில் புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு ஆந்திர எம்.எல்.ஏ.க்களின் லேப்டாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த புதிய சாப்ட்வேரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களை கண்காணிக்கலாம். கிராமப்புறத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். மக்களின் குறைகள் குறித்தும் கண்காணிக்கவும் இந்த புதிய சாப்ட்வேர் உதவும்.\nமுதல்கட்டமாக இந்த சாப்ட்வேர் 30 எம்.எல்.ஏ.களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஆந்திரத்தின் 2 ஆயிரம் கோவில்களில் அன்றாட நைவேத்தியத்துக்கே வழியில்லை\nவிசாகப்பட்டினம், மார்ச் 5: ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் ஆகிய 3 கடலோர மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அன்றாட பூஜைக்கும் நைவேத்தியத்துக்கும் வழியில்லாமல் இருக்கிறது.\nஆலயத்துக்கு கிடைக்கும் வருவாய் அடிப்படையில் கோயில்களை மாநிலத்தில் 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருப்பவை “ஏ’ பிரிவு. ஆண்டு வருவாய் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை இருப்பவை “பி’ பிரிவு. ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கும் குறைவானவை “சி’ பிரிவு. இவை தவிர மேலும் 2,800 கோவில்கள் உள்ளன. அவை உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரிந்தவை.\nஇப்போது சி பிரிவு கோயில்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.1,500 அர்ச்சகர்களுக்கு ஊதியமாக தரப்படும். தூப, தீப, நைவேத்திய செலவுக்காக ரூ.1,000 வழங்கப்படும். முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிருஷ்ணா மாவட்டத்தில் இத்திட்டத்தை சமீபத்தில்தான் தொடங்கி இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/cinema/2/6/2020/god-man-series-team-press-release-over-controversy", "date_download": "2020-08-12T11:37:33Z", "digest": "sha1:WRPCJ2SU3GSLD45BXTQ3ZDMDO24P7PMY", "length": 30720, "nlines": 279, "source_domain": "ns7.tv", "title": "'காட்மேன்' சீரிஸுக்கு எதிரான வழக்குகள் கருத்து சுதந்திரத்தை பறிக்கிறது: படைப்புக் குழு குற்றச்சாட்டு! | God man series team press release over controversy! | News7 Tamil", "raw_content": "\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ்க்கு ஓ.பி.எஸ் வாழ்த்து\nராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராக நியமனம்\nஇலங்கை புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ்க்கு கனிமொழி எம்.பி வாழ்த்து\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 சரிவு\n'காட்மேன்' சீரிஸுக்கு எதிரான வழக்குகள் கருத்து சுதந்திரத்தை பறிக்கிறது: படைப்புக் குழு குற்றச்சாட்டு\nகாட் மேன் சீரிஸுக்கு எதிரான வழக்குகள் கருத்து சுதந்தரத்தையும், படைப்பு சுதந்திரத்தையும் பறிக்கிறது என அதன் படைப்பு குழு குற்றம்சாட்டியுள்ளது.\nஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள வெப்சீரிஸ் காட்மேன். இதை ‘தாஸ்’‘தமிழரசன்’ஆகிய படங்களின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இத்தொடர் தனியார் ஓடிடி தளத்தில் ஜுன் 12-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தொடரின் டீசரும் வெளியானது.\nஅந்த டீசர் வெளியானதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகின. டீஸரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் பிராமண சமூகத்திற்கு எதிரானதாகவும், பாலுணர்வைத் தூண்டக் கூடிய வகையிலும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான காட்சிகள் நீக்கப்பட்டு புதிய டீசரும் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக ‘காட்மேன்’ வெப்சீரீஸ் படைப்புக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு நிமிட டீசரை பார்த்துவிட்டு, சிலரின் தூண்டுதலால் வழக்குகள் தொடரப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தினமும் செல்போன்கள் மூலம் சிலர் கீழ்த்தரமான வார்த்தைகளால் அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ள அவர்கள், அந்த டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்களின் உண்மை தன்மை, சீரிஸின் கதை என்பது பற்றி புரிதல் இல்லாமல், இது பிராமண சமூகத்திற்கு எதிரானது எனக்கூறி தடைக்கோருவது கருத்துச் சுதந்திர உரிமையை முற��றிலுமாகப் பறிக்கிறது என தெரிவித்துள்ளனர். மேலும் இது ஒரு பயங்கரவாத செயல் என்றும், காட்மேன் சீரிஸ் தடைசெய்யப்படுமேயானால் படைப்பு சுதந்திரம் கேள்விக்குறியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு வேளை காட் மேன் சீரிஸுக்கு தடை விதிக்கப்பட்டால் இனி யார் வேண்டுமானாலும் தலையிட்டு எந்தப் படைப்பையும் திரைக்கு வரும்முன் தடுத்து நிறுத்திவிடலாம் என்னும் நிலை ஏற்படும், எனவே அதனை தடுக்க இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் பிரதமரின் அலுவலகத்துக்கும் தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு ’காட்மேன்’ வெப்சீரீஸ் தனியார் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கான கோரிக்கையை கொண்டு செல்லப்போவதாக தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே இந்த டீசர் குறித்து பிராமண சங்கத்தினர் புகார்கள் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், தயாரிப்பாளர் இளங்கோவன் மற்றும் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யதுள்ளனர். மேலும், இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் நடிகர் டேனியல் பாலாஜி, நடிகை சோனியா ஆகர்வால் ஆகியோர் ஜூன் 3-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n​'பாகிஸ்தானுடனான உறவை முறித்தது சவுதி அரேபியா - காஷ்மீர் விவகாரம் காரணமா\n​'அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் ஆசிய வம்சாவளி: யார் இந்த கமலா ஹாரிஸ்\n​'‘தைவானை மற்றொரு ஹாங்காங்காக மாற்ற சீனா முயற்சிக்கிறது’ - தைவான் குற்றச்சாட்டு\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ்க்கு ஓ.பி.எஸ் வாழ்த்து\nராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராக நியமனம்\nஇலங்கை புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ்க்கு கனிமொழி எம்.பி வாழ்த்து\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 சரிவு\nசுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் தேர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்வ���\nஉலகளவில் கொரோனாவால் 2.02 கோடி பேர் பாதிப்பு; 7.38 லட்சம் பேர் உயிரிழப்பு, 1.31 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்; ராகுல் காந்தியை சந்தித்து பேசி சமரசத்தை ஏற்றார் சச்சின் பைலட்.\nதமிழகம் உட்பட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை.\nபுதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தல்.\nபெய்ரூட் வெடிவிபத்தால் லெபனான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்; பிரதமர் ஹாசன் தியாப் பதவி விலகுவதாக அறிவிப்பு.\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி\nகல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் - யுஜிசி திட்டவட்டம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு\nகேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார்\nஇலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச\nஇந்தியாவில் 21.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு; 43,379 பேர் உயிரிழப்பு, 14.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனாவால் பாதிப்பு\n“வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” - வானிலை ஆய்வுமையம்.\nசோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கொரோனாவால் பாதிப்பு.\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை செயல்பட்ட ஓட்டலில் தீ விபத்து - 7 பேர் பலி\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்திற்கு மேலும் 118 பேர் உயிரிழப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nகர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கு ���மல்\nபழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டார் நடிகர் அபிஷேக் பச்சன்\nகேரள விமான விபத்து - கறுப்புப்பெட்டி மீட்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்வு\nவிபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் - ஏ.ஆர். ரகுமான்\nகேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்\nஉலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா\nசென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு\nதஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று\nகல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி\nதிறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி\n21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.\nசெமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nஇலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே\nஇ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேலும் 110 பேர் பலி\nநீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nஇன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி\nஎஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு\nமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்\nதமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு\nமும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்\nதென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nதாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி\nராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி\nஅனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nபல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி\nஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி\nராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி\nஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்\nதிமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது\nஅயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்\nராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோ��்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்\nராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.\nஇந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்\nதமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை\n”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/womens-t20-world-cup/ind-vs-aus-icc-womens-t20-world-cup-final-live-score-cricket-match-updates-2191787", "date_download": "2020-08-12T13:01:21Z", "digest": "sha1:LSMTVQEXQ2YWCF7E7ZAGDA7SDN2PJJOI", "length": 10522, "nlines": 190, "source_domain": "sports.ndtv.com", "title": "5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா, Live Score, India vs Australia, ICC Women's T20 World Cup Final Match: Australia Win Toss, Elect To Bat vs India – NDTV Sports", "raw_content": "\n5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nபெண்கள் டி20 உலகக் கோப்பை 21 Feb 20 to 08 Mar 20\nவிளையாட்டு முகப்பு பெண்கள் டி20 உலகக் கோப்பை செய்திகள் 5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா\n5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா\nIND vs AUS பெண்கள் டி 20 உலகக் கோப்பை இறுதி: ��ீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தினை உருவாக்கியுள்ளது.\nவெற்றிக் களிப்பில் ஆஸி. அணியினர்© AFP\nமெல்பர்னில் இன்று நடைபெற்ற 5 வது மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிகெட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு 185 ரன்கள் இலக்காக இருந்தது. ஆனால், ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு இந்திய அணி திணறியது. இறுதியில் 19.1 ஓவரில் 99 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா தோல்வியடைந்தது.\nஇதில் ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி 78 ரன்களும், ஹீலி 75 ரன்களையும் குவித்திருந்தனர். இதே இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 33 ரன்களையும், வேதா 19 ரன்களையும், ரிச்சா கோஷ் 18 ரன்களையும் மட்டுமே குவித்திருந்தனர். விக்கெட்டுகளைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மேகன் ஷாட் 4 விக்கெட்டுகளையும், ஜெஸ் ஜொனாசென் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.\nஇறுதி ஆட்டம், ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பை, 2020, Mar 08, 2020\nமெல்போர்ன் க்ரிக்கெட் க்ரெளண்ட் (எம்ஸிஜி), மெல்போர்ன்\nஆஸ்திரேலியா அணி, 85 ரன்னில் இந்தியா வை வென்றது\nஇந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும், பூனம், மற்றும் ராதா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தினை உருவாக்கியுள்ளது.\n5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா\nஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை, இந்தியா vs ஆஸி.: நேரலையை எங்கு, எப்போது காணலாம்\nஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா\nமகளிர் டி20 உலகக் கோப்பை: மனைவியின் ஆட்டத்தைக் காண ஆஸ்திரேலியா திரும்பிய ஸ்டார்க்\nமகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்கு நடுவர்களை நியமித்தது ஐசிசி\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-12T13:49:47Z", "digest": "sha1:MPVCNGS64S4J7SQWHVEA4DCBWA32GPCV", "length": 5820, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2014, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-12T13:01:30Z", "digest": "sha1:UXAETUCZOILAMI5PNOVINHEUAAJXJUYO", "length": 11365, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "விருச்சிகம்: Latest விருச்சிகம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசி பெண்கள் காதலில் தங்களுக்கு துரோகம் செய்தவர்களை செத்தாலும் மன்னிக்க மாட்டார்களாம்...\nதுரோகம் என்பது ஒரு உறவில் மிகவும் கொடூரமான பாவங்களில் ஒன்றாகும். நீங்கள் இருவரும் எவ்வளவு காலம் ஒன்றாக இருந்திருந்தாலும், அது ஒவ்வொரு உறவிற்கும் ஒ...\nஇந்த ராசிக்காரங்க கோபத்தால அவங்க அழிவை அவங்களே தேடிக்குவாங்க... பார்த்து பழகுங்க இவங்ககிட்ட...\nமனிதராக பிறந்த அனைவருக்குமே கோபம் என்பது பொதுவான உணர்வாகும். தேவைப்படும் இடத்தில் நியாயமான கோபத்தை அவசியம் வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய நியாய...\nஇந்த ராசிக்காரங்க தாங்கள் காதலிக்கிறவங்கள எப்பவும் சந்தேகப்பட்டு டார்ச்சர் பண்ணுவாங்களாம்... உஷார்\nகாதலை பொறுத்தவரை நாம் திரைப்படங்களைத்தான் அதிகம் பார்த்து கற்றுக்கொள்கிறோம். ஆனால் திரைப்படங்களிலேயே காதலில் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் தவறாக ...\nஇந்த ராசிக்காரங்க ஒரே காதலில் ரொம்ப நாள் இருக்க மாட்டாங்களாம்... சீக்கிரம் எஸ்கேப் ஆகிருவங்களாம்...\nகாதல் என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பொதுவான மற்றும் அவசியமான ஒரு உணர்வாகும். காதலைப் போல சந்தோஷப்படுத்தும் விஷயம் எதுவுமில்லை அதேபோல காத...\nஇந்த ராசிக்காரங்கள காதலிக்கிறது கொடுமையிலும் கொடுமையாய் இருக்குமாம் தெரியுமா\nபசி, வலி, அழுகை, சோகம் போல அனைத்து உயிரினங்களுக்கும் காதலும் ஒரு பொதுவான உணர்வுதான். மனிதனாக பிறந்த அனைவருமே வாழ்க்கையின் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில...\nஇந்த ராசிக்காரங்க குழப்பம் ஏற்படுத்துறதுல சகுனியையே மிஞ்சிருவங்களாம் தெரியுமா\nஅனைவரின் வாழ்க்கையிலும் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். குழப்பங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் சீரழிவு, தவறான புரிதல், வருத்தம் என அனைத்தையும் ஏற...\nஇந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\n\"நீங்கள் தூங்க முடியாமல் தவிக்கிறீர்கள் என்றால், நீங்கள் காதலில் விழுந்துவிட்டீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஏனென்றால் உங்கள் கனவை விட யதார்த...\nஇந்த ராசிக்காரங்க மனசுக்குள்ள வஞ்சம் வைச்சு உங்கள பழிவாங்குவாங்களாம்... உஷாரா இருங்க...\nகோபம் என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு அடிப்படையான மற்றும் அத்தியாவசியமான உணர்வாகும். சிலசமயங்களில் கோபம் என்பது நியாயமானதாக இருக்கும், ஆனால் ச...\nஇன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ரொமான்ஸ் ஆன நாள் தெரியுமா\nதினசரி ராசி பலன்கள் சந்திரனை அடிப்படையாக வைத்தே சொல்லப்படுகிறது. சந்திரன் இன்றைய தினம் கடகம் ராசியில் பயணிக்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்கதான் ராஜா... இவங்க நினைச்சதெல்லாம் நடக்கப்போகுது...\nஜோதிட சாஸ்திரம் என்பது நமது வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையதாக மாறிவிட்டது. அனைத்து சுபகாரியங்களுக்கும் ஜோதிடத்தை பார்க்க வேண்டும் என்பது எழ...\nஇந்த ராசிகாரங்க எப்பவும் ஒழுங்கற்ற உணர்ச்சிகளோட இருப்பங்களாம்... உஷாரா இருங்க...\nஉங்களிடம் ஒழுங்கற்ற உணர்ச்சிகள் இருக்கும்போது அவை அனைத்து இடங்களிலும் இருக்கும். ஒரு நிமிடம் சிரிக்கும் நீங்கள் அடுத்த நிமிடமே அழத் தொ��ங்கிவிடுவ...\nபாவம் இன்னைக்கு இந்த ராசிக்காரங்க நிம்மதியே இல்லாம தவிக்கப் போறாங்களாம்...\nஉங்களின் ராசிதான் உங்களின் எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்கான சாவி ஆகும். உங்களின் ராசியைக் கொண்டு வருங்காலம் மட்டுமின்றி உங்களின் ஒவ்வொரு நாளின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/teaser/10/125314", "date_download": "2020-08-12T12:19:11Z", "digest": "sha1:MDMU7Y4XJCAGJVQDWPMWQBPZ74WNHCWO", "length": 5665, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "பொறக்கும்போது எல்லாரும் அம்மனமாத்தான பொறக்கனும்! பார்த்திபனின் ஒத்த செருப்பு பட டீசர் இதோ - Cineulagam", "raw_content": "\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்றுகொண்டு விஜய் வெளியிட்ட புகைப்படம்.. குவியும் ரசிகர்களின் லைக்குகள்..\nஉன்னோட அந்த படத்தை ரிலீஸ் பண்ணபோறேன்டா... ஜோ மைக்கலை அலறவிட்ட மீரா மிதுன்\nரஜினியின் பாபா திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம், இதோ..\nசாத்தான்குளம் வழக்கில் கைதான பொலிஸ் பால்துரை மரணம்\nநடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nமாஸ்டர் திரைப்படத்திலிருந்து வெளியாகவுள்ள புதிய பாடல் வீடியோ, அதிகாரப்பூர்வமான தகவல்.. \nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\n4 வருடத்தில் 35 சூப்பர் ஹிட் வசூல் படங்களை கொடுத்தவர் நடிகர் சுதாகர்.. ஆனால் ஏண் தமிழ் சினிமாவை விட்டு ஓடினார்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nபொறக்கும்போது எல்லாரும் அம்மனமாத்தான பொறக்கனும் பார்த்திபனின் ஒத்த செருப்பு பட டீசர் இதோ\nபொறக்கும்போது எல்லாரும் அம்மனமாத்தான பொறக்கனும் பார்த்திபனின் ஒத்த செருப்பு பட டீசர் இதோ\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுக��ின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/01/18/", "date_download": "2020-08-12T12:53:05Z", "digest": "sha1:XMPVKQBBQXDXQGFQK6U3WGEJWFO3ZSZ6", "length": 7890, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 18, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபுதிய தொலைக்காட்சி அலைவரிசையான TV 1 இன்று அறிமுகம் செய்யப...\nதேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவற்கு சமயத் தலைவர்களின்...\nதெமட்டகொட விபத்து தொடர்பில் கைதான சிறுவன் மற்றும் அவரது த...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் புதிய கட்சி\nதிருடர்களை பிடிக்க வந்தவர்கள் தற்போது திருடர்களுடன் இணைந...\nதேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவற்கு சமயத் தலைவர்களின்...\nதெமட்டகொட விபத்து தொடர்பில் கைதான சிறுவன் மற்றும் அவரது த...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் புதிய கட்சி\nதிருடர்களை பிடிக்க வந்தவர்கள் தற்போது திருடர்களுடன் இணைந...\nமிருசுவில் பகுதியில் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையுடன் த...\nயுத்தம் முடிவடைந்த போதிலும் ஆறாத் துயரமாய் தொடரும் யுத்தத...\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வர்...\nவிண்வெளியில் மலர்ந்த முதல் மலர் (PHOTOS)\nவேகப்பந்து பயிற்றுவிப்பாளர் அனுஷ சமரநாயக்க பணி இடைநிறுத்தம்\nயுத்தம் முடிவடைந்த போதிலும் ஆறாத் துயரமாய் தொடரும் யுத்தத...\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வர்...\nவிண்வெளியில் மலர்ந்த முதல் மலர் (PHOTOS)\nவேகப்பந்து பயிற்றுவிப்பாளர் அனுஷ சமரநாயக்க பணி இடைநிறுத்தம்\nதெமட்டகொட விபத்தில் மரணித்த பெண், சிறுமியின் உடல் வீட்டிற...\nசூடுபிடிக்கும் இலங்கை அணிவீரர்கள் மீதான ஆட்டநிர்ணயக் குற்...\nடென்னிஸ் உலகையும் கலங்க வைக்கும் ஆட்டநிர்ணயம் பற்றிய தகவல...\nபொண்டிங், பிளெமிங் வரிசையில் இணைந்த தோனி\n82 வருடங்களாக விபத்துக்கள் ஏதுமின்றி வாகனமோட்டும் இங்கிலா...\nசூடுபிடிக்கும் இலங்கை அணிவீரர்கள் மீதான ஆட்டநிர்ணயக் குற்...\nடென்னிஸ் உலகையும் கலங்க வைக்கும் ஆட்டநிர்ணயம் பற்றிய தகவல...\nபொண்டிங், பிளெமிங் வரிசையில் இணைந்த தோனி\n82 வருடங்களாக விபத்துக்கள் ஏதுமின்றி வாகனமோட்டும் இங்கிலா...\nஇரட்டைப்பெரியகுளம் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஈரானிடமிருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்து இல...\nகளனிவெலி ரயில் மார்க்கத்தினூடாக புதிய ரயில் பஸ் சேவை அறிம...\nஇலங்கை கடற்றொழில் சங்க நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்தொகை 6...\nஅரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை ...\nஈரானிடமிருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்து இல...\nகளனிவெலி ரயில் மார்க்கத்தினூடாக புதிய ரயில் பஸ் சேவை அறிம...\nஇலங்கை கடற்றொழில் சங்க நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்தொகை 6...\nஅரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-6/", "date_download": "2020-08-12T13:04:44Z", "digest": "sha1:FSNE5I6QXU3OREV7MKEB43FM627MTCNT", "length": 22056, "nlines": 472, "source_domain": "www.naamtamilar.org", "title": "தொகுதி கலந்தாய்வு கூட்டம் – விளாத்திகுளம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகத்தை அமைக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும்\nதலைமை அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் பாசறை மாநிலச் செயலாளர் நியமனம்\nகலந்தாய்வு கூட்டம் – விருகம்பாக்கம்\nமருத்துவ இட ஒதுக்கீடு வழங்க கோரி க போராட்டம் – நாங்குநேரி\nமாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில்\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வேலூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு\nபேருந்து நிறுத்தத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி\nகொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டுதல் – ஊத்தங்கரை\nகொரோனா நோய்த் தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – விருதுநகர்\nஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தல் – பேர்நாயக்கன்பட்டி\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – விளாத்திகுளம்\nநாள்: ஜூன் 17, 2020 In: கட்சி செய்திகள்\n14-6-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு விளாத்திகுளம் தொகுதி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி தொகுதி கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி மண்டல மூத்த நிர்வாகி மா.வெற்றிசீலன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.\nமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு- மயிலாடுதுறை மாவட்டம்\nமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – செங்கல்பட்டு தொகுதி\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகத்தை அமைக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும்\nதலைமை அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் பாசறை மாநிலச் செயலாளர் நியமனம்\nகலந்தாய்வு கூட்டம் – விருகம்பாக்கம்\nமருத்துவ இட ஒதுக்கீடு வழங்க கோரி க போராட்டம் – நாங்குநேரி\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகத்தை அமைக்…\nதலைமை அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் பாசறை மாநிலச்…\nகலந்தாய்வு கூட்டம் – விருகம்பாக்கம்\nமருத்துவ இட ஒதுக்கீடு வழங்க கோரி க போராட்டம் ̵…\nமாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வ…\nபேருந்து நிறுத்தத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிக…\nகொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டுதல் – ஊத்தங்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2lul3", "date_download": "2020-08-12T12:30:00Z", "digest": "sha1:ERNVW4ILBHCZYYBDD6PLV2ITFODQG5DK", "length": 5262, "nlines": 77, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\n245 0 0 |a ஆய்வுக்கோவை :|b1 இரண்டாம் தொகுதி |c பதிப்பாசிரியர்கள் தனிழண்ணல், க. ப. அறவாணன், சிலம்பு நா. செல்வராசு.\n250 _ _ |a முதற் பதிப்பு\n650 _ 0 |a ஆய்வுநூல்\n700 0 _ |a தமிழண்ணல்\n700 0 _ |a செல்வராசு, நா.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscfreetest.in/2020/06/1919.html", "date_download": "2020-08-12T12:56:37Z", "digest": "sha1:PSBUHUUH5ESKNFJGCAC32A2H2BTJOUNL", "length": 7033, "nlines": 168, "source_domain": "www.tnpscfreetest.in", "title": "1919 அகில இந்திய கிளாபத் இயக்க மாநாடு நடந்த இடம்? - WWW.TNPSCFREETEST.IN", "raw_content": "\n1919 அகில இந்திய கிளாபத் இயக்க மாநாடு நடந்த இடம்\n51. வேலூர் புரட்சியின் போது முதலில் பலியான ஆங்கிலேயர்\n52. ஊமைத்துரை கொல்லப்பட்ட நாள்\n53) பானெர்மென் படைகள் பாஞ்சாலங்குறிச்சி வந்த நாள்\nஅ) 1799 செப்டம்பர் 1\nஈ) 1799 செப்டம்பர் 15\n54) வேலூர் புரட்சியின் போது கர்னல் ஜில்லஸ்பிக்கு தகவல் கொடுத்தவர் யார்\n55.வேலூர் புரட்சி பற்றிய கூற்றுகளை கவனிக்கவும் எது\n1) புரட்சிக்கான ஏற்பாட்டினை 23 வது படை பிரிவு 2வது பட்டாளம் சேர்ந்த ஷேக் ஆடம்,ஷேக் ஹமீது, ஜமேதார் ஷேக் ஹீஸைனுமும்\n2) முதல் படைப்பிரிவு முதல் பட்டாளம் சேர்ந்த ஜமேதார் ஷேக் காஸிமும் ஆகியோர் சிறப்பான புரட்சி ஏற்பாட்டை செய்தனர்\n56.Civil Disobedience என்ற புத்தகம் யாருடையது\n57)ஃபீனக்ஸ் குடியிருப்பு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது\n58) ஜாலியன்வாலாபாக் படுகொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை\n59.1919 அகில இந்திய கிளாபத் இயக்க மாநாடு நடந்த இடம்\n60. சுயராஜ்ய கட்சி தொடங்கப்பட்ட நாள்\nஆ) 1923 பிப்ரவரி 24\nஇ) 1923 ஏப்ரல் 12\n1. சரியான கூற்றை தேர்ந்தெடு. a. தூய்மை பாரத வரி 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டது. b.இதன் வரி விகிதம் 0.5% ஆகும். c. ...\n A.ஏகார்னியா B.ஏசெபாலியா C.ஏப்டீரியா D.ஏசிலோமேட்டா 2. தோல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/siddharthas-body-foud-netravati-river/", "date_download": "2020-08-12T12:36:27Z", "digest": "sha1:GILOBDUDTEQIVS63JRQG4TE2GYNN3VUZ", "length": 10633, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "நேத்ராவதி ஆற்றில் தொழிலதிபர் சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு! | Siddhartha's body foud in Netravati River | nakkheeran", "raw_content": "\nநேத்ராவதி ஆற்றில் தொழிலதிபர் சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு\nகர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த் நேற்று இரவு திடீரென மாயமான நிலையில் தற்போது அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா மருமகன் சித்தார்த்தாவின் உடல் இரண்டு நாள் தேடுதலுக்கு பின் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த 29ஆம் தேதி மங்களூரு அருகே காரில் சென்றுள்ளார் சித்தார்த்தா. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனஉளைச்சலில் காரை விட்டு இறங்கிய சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.\nமின்ட் ட்ரீ நிறுவனத்தின் பங்குகளை அண்மையில் விற்ற நிலையில் அதேபோல் தனது கஃபே காபி டே நிறுவனத்தையும் கொக கோலா நிறுவனத்திற்கு விற்க சித்தார்த்தா பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லையில் இருந்த அவர் ஒரு தொழிலதிபராக தோற்றுவிட்டேன் என தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு நேற்று முன்தினம் காணாமல் போனார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் அவரது உடல் தற்போது நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசர்ச்சை முகநூல் பதிவால் நள்ளிரவில் கலவரம்... எம்.எல்.ஏ. வீட்டிற்கு தீ\nதொடர் நீர்வரத்து... 100 அடியை நெருங்கும் 'மேட்டூர் அணை'\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nகபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு; ஒகேனக்கல்லுக்கு வந்தாச்சு...\nவேலைக்கு வரவே பயமா இருக்கு... குறிவைத்து அடிக்கும் கரோனா - நடுங்கும் காவலர்கள்\nEIA 2020 குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு...\n\"பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\" மருத்துவமனை தகவல்...\nஏழு நாட்களில் ஏற்பட்ட பாதிப்பு... அமெரிக்கா, பிரேசிலை முந்திய இந்தியா...\nஅஜித் படத்தை ரீமேக் செய்யும் சிரஞ்சீவி\n\"நீங்கள் ஃபீனிக்ஸை போல...\"- குஷ்பூ வாழ்த்து\n சிஎஸ்கே அணியின் சிஇஒ தகவல்...\n360° ‎செய்திகள் 10 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\n நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடும் வளர்ப்பு நாயின் பாசம்...\n - ஜி.ஆர்.கோபிநாத் | வென்றோர் சொல் #10\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-test-cuddalore-district-chidambaram-nadesan-nagar-retired-police", "date_download": "2020-08-12T13:25:53Z", "digest": "sha1:IGR5JJDADLEC2F76724I6NSQHF2ULFQB", "length": 10569, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "கரோனா டெஸ்டின் முடிவு வருவதற்கு முன்பே ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி உயிரிழப்பு! | Corona Test - cuddalore district - Chidambaram - Nadesan Nagar - Retired police officer | nakkheeran", "raw_content": "\nகரோனா டெஸ்டின் முடிவு வருவதற்கு முன்பே ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி உயிரிழப்பு\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் தமிழ்மணி (66). ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான இவர் தனது மனைவியுடன் வீட்டில் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்குச் சளியும் காய்ச்சலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று கரோனா உமிழ்நீர் டெஸ்ட் கொடுத்துள்ளார்.\nஅப்போது மருத்துவர்கள் அவரை சந்தேகத்தின் பேரில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவருக்கு நேற்று காலை மூச்சுத் திணறல் அதிகமாகி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.\nஇதனைத் தொடர்ந்து இறந்த அவருக்கு கரோனா வைரஸ் பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை சி. தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் ஏற்பாட்டில் அடக்கம் செய்யப்பட்���து.\nமேலும் இறந்துபோன தமிழ் மணியின் வீடு அமைந்துள்ள நடேசன் நகர்ப் பகுதியில் தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சியின் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிதம்பரத்திற்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்\nநூற்றாண்டை நெருங்கும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி போராட்டம்...\nசிதம்பரம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் 10 நாட்களாகப் பூட்டப்பட்டதால் பரபரப்பு\nசிதம்பரம் நகராட்சி ஆணையர் மேட்டூர் நகராட்சிக்கு மாற்றம்\nஇந்தியை மொழிபெயர்ப்பு செய்தேனா... நிரூபிக்க முடியுமா..\nஎஸ்.வி.சேகருக்கு சிறைக்குச் செல்ல ஆசையாக இருந்தால் அதனை அரசு நிறைவேற்றும் - அமைச்சர் ஜெயக்குமார்\nதிருவள்ளூரில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு ஒரே நாளில் 407 பேருக்கு தொற்று\nகனிமொழியிடம் விசாரித்திருக்க வாய்ப்பில்லை... இது அரசியலே... பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பேட்டி\nஅஜித் படத்தை ரீமேக் செய்யும் சிரஞ்சீவி\n\"நீங்கள் ஃபீனிக்ஸை போல...\"- குஷ்பூ வாழ்த்து\n சிஎஸ்கே அணியின் சிஇஒ தகவல்...\n360° ‎செய்திகள் 10 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\n நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடும் வளர்ப்பு நாயின் பாசம்...\n - ஜி.ஆர்.கோபிநாத் | வென்றோர் சொல் #10\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40309251", "date_download": "2020-08-12T12:50:34Z", "digest": "sha1:D5GQ2USAPCAIHFK4HYRY2HPXP3VOGZW4", "length": 72308, "nlines": 846, "source_domain": "old.thinnai.com", "title": "விண்கோள் செவ்வாயிக்கு 2001 விண்வெளித் தீரப் பயணங்கள் [2001 Mars Odyssey, Mars Express & Mars Rover Flights] | திண்ணை", "raw_content": "\nவிண்கோள் செவ்வாயிக்கு 2001 விண்வெளித் தீரப் பயணங்கள் [2001 Mars Odyssey, Mars Express & Mars Rover Flights]\nவிண்கோள் செவ்வாயிக்கு 2001 விண்வெளித் தீரப் பயணங்கள் [2001 Mars Odyssey, Mars Express & Mars Rover Flights]\n‘நமக்குத் தெரியாமல் ஒளிந��திருக்கும் வானியல் இரகசியங்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது ‘.\nமுன்னுரை: 2003 ஆகஸ்டு 27 ஆம் தேதி செவ்வாய்க் கோள் 60,000 ஆண்டுகளுக்குப் பிறகு, பூமிக்கு அருகே மிக நெருங்கி வந்த அரியதோர் காட்சியை, வட அமெரிக்காவில் பலர் இரவு நேரத்தில் கண்டு களித்திருக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் நேர்ந்த அந்நிகழ்ச்சி விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய இடம் வகுக்கிறது விண்வெளியில் பூமியைச் சுற்றிவரும் ஹப்பிள் தொலைநோக்கி செவ்வாயின் மகத்தான செந்நிற கோளத்தை அப்போது படமெடுத்துள்ளது. அன்றைய தினத்தில் செவ்வாய் பூமிக்கு அருகில் அண்டிய தூரம் ஏறக்குறைய 34.7 மில்லியன் மைல் விண்வெளியில் பூமியைச் சுற்றிவரும் ஹப்பிள் தொலைநோக்கி செவ்வாயின் மகத்தான செந்நிற கோளத்தை அப்போது படமெடுத்துள்ளது. அன்றைய தினத்தில் செவ்வாய் பூமிக்கு அருகில் அண்டிய தூரம் ஏறக்குறைய 34.7 மில்லியன் மைல் அவ்வரிய நெருக்கக் காட்சியை நாம் மீண்டும் காணப் போவது, அடுத்து 284 ஆண்டுகள் கடந்து சென்ற பிறகுதான்\nசந்திர மண்டலத்தில் அமெரிக்காவின் விண்வெளித் தீரர்களின் தடங்கள் பட்டதற்குப் பிறகு, நாசாவின் [National Aeronautics & Space Administration (NASA)] முழுக் கவனம் பூமியை ஒத்திருக்கும் செவ்வாய்க் கோள்மீது விழுந்தது நிலவில் நடமிட முழு முயற்சிகள் நிகழ்ந்து கொண்டிருந்த போதே, நாசாவின் விஞ்ஞானிகள் 1964 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளுக்கு மாரினர்-4 விண்ணாய்வுச் சிமிழை அனுப்பி, அதன் முழு வடிவத்தை முதலில் படம்பிடித்துப் பூமியில் ஆராய்ந்தனர். 1975 ஆண்டு வரை நாசா எட்டு விண்ணுளவிச் சிமிழ்களைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பியது. அடுத்து இரண்டு வைக்கிங் ஆய்வுச்சிமிழ்கள் [Viking Probes] செவ்வாய்த் தளத்தில் இறங்கித் தடம் பதித்து, பல்லாண்டுகள் தகவல்களைத் தெரிவித்தன நிலவில் நடமிட முழு முயற்சிகள் நிகழ்ந்து கொண்டிருந்த போதே, நாசாவின் விஞ்ஞானிகள் 1964 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளுக்கு மாரினர்-4 விண்ணாய்வுச் சிமிழை அனுப்பி, அதன் முழு வடிவத்தை முதலில் படம்பிடித்துப் பூமியில் ஆராய்ந்தனர். 1975 ஆண்டு வரை நாசா எட்டு விண்ணுளவிச் சிமிழ்களைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பியது. அடுத்து இரண்டு வைக்கிங் ஆய்வுச்சிமிழ்கள் [Viking Probes] செவ்வாய்த் தளத்தில் இறங்கித் தடம் பதித்து, பல்லாண்டுகள் தகவல்களைத் தெரிவித்தன 1996 இல் ‘செவ்வாய்க் கோள் தளவுளவி ‘ [Mars Global Surveyor], ‘செவ்வாய்ப் பாதை காட்டி ‘ [Mars Path Finder] என்னும் இரண்டு பெரும் விண்வெளிக் கப்பல்களை நாசா அனுப்பியது. பாதை காட்டியில் சென்ற ஓர் ஆறு சக்கிர ஆமை வண்டியைச் செவ்வாய்த் தளத்தில் இறக்கி, பூமியிலிருந்து ஆணையிட்டு பல மில்லியன் மைல் தூரத்தில் இயக்கி, விண்வெளி வரலாற்றில் நாசா ஓர் மகத்தான சாதனையைப் புரிந்தது\nஆயிரத்தாண்டு [Millennium] 2000 பிறந்த பின்பு நாசா, ஈசா விண்வெளித் துறைக் குழுவினர் [European Space Agency (ESA)] செவ்வாய்க் கோளைக் குறிவைத்துப் புரிந்த விண்வெளிச் சாதனைகளைப் பற்றியே இங்கு பெரும்பான்மையாக அறியப் போகிறோம். செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழத் தகுதியுள்ள இரண்டு முக்கிய தளங்களைத் தேர்ந்தெடுத்து, விண்ணுளவி வாகனங்களை [Probing Rovers] அங்கே இறங்கி, புதிய தகவல்களைச் சேகரிப்பதே இப்பயணங்களின் தலையாய குறிப்பணியாகும்.\nசெவ்வாய்க் கோளை ஆராய்ந்த முதல் வானியல் மேதைகள்\nசெந்நிற ஒளிவீசும் செவ்வாய்க் கோளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக மாந்தர் வெறும் கண்கள் மூலமாகக் கண்டு அதற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். 1610 இல் வானியல் மேதை காலிலியோ (1564-1642) முதன் முதல் தனது தொலைநோக்கியில் கண்டு செவ்வாய் கிரகம் ஓர் ஒழுங்கற்ற உருண்டை வடிவில் இருப்பதாகவும், இரண்டு சந்திரன்கள் அதைச் சுற்றி வருவதாகவும் அறிவித்தார். டென்மார்க் வானியல் வல்லுநர் டைகோ பிராஹே [Tycho Brahe (1546-1601)] இருபது ஆண்டுகளாக அண்டக்கோள்களின் நகர்ச்சியைத் தொடர்ந்து, அவற்றின் இடங்களைத் துல்லியமாகக் குறித்து வந்தார். அவரது ஜெர்மன் துணையாளர் ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630), பிராஹே கணித்த செவ்வாய்க் கோளின் நகர்ச்சி இடங்களை எடுத்தாண்டு, செவ்வாய் சூரியனை ஓர் நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit] சுற்றி வருகிறது என்று 1609 இல் முதன்முதல் அறிவித்தார்.\nடச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens(1629-1695)] 1659 ஆம் ஆண்டில், செவ்வாயும் பூமியைப் போல் தன்னைத் தானே சம காலத்தில் [24 மணி நேரம்] சுற்றுவதைக் கண்டு பிடித்து, அதன் தளப்படத்தையும் வரைந்தார். அடுத்து இத்தாலிய விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini (1625-1712)] துல்லியமாகச் செவ்வாய் தன்னச்சில் சுற்றும் காலத்தைக் [24:40 Hours] கணித்தார். செவ்வாய்க் கோளின் துருவப் பனித் தொப்பிகளைத் [Polar Ice Caps] தொலைநோக்கி மூலம் முதலில் கண்டவரும் காஸ்ஸினியே புறக்கோள் யுரானஸைக் [Planet Uranus] கண்டு பிடித்த வில்லியம் ஹெர்ச்செல் [William Herschel (1738-1822)], நூறாண்டுகள் கழித்து செவ்வாயின் துருவப் பனித் தொப்பிகளில் நீர் இருக்கலாம் என்று தனது கருத்தை அறிவித்தார். மேலும் ஹெர்ச்செல் நுணுக்கமான கருவிகளைப் பயன்படுத்திச் செவ்வாய்க் கோளின் அச்சு, பூமியின் அச்சு 23.5 டிகிரிக் கோணத்தில் சாய்ந்துள்ளது போல், 23.98 டிகிரி சாய்ந்திருப்பதாகக் கணித்தார்.\n1877 இல் இத்தாலிய வானியல் நிபுணர் கியோவன்னி சியபரெல்லி [Giovanni Schiaparelli (1835-1910)] செவ்வாய்த் தளத்தில் பரவியுள்ள கோடுகளைக் கண்டு அவற்றை ஆறோட்டங்கள் [Canals] என்று அறிவித்தார். அமெரிக்கன் வானோக்காளர் பெர்சிவெல் லோவல் [Percival Lowell (1855-1916)] அக்கூற்றைப் பின்தொடர்ந்து மேலும் 150 ஆறோட்டங்களைக் குறிப்பிட்டார். செவ்வாய்க் குடியினர் துருவப் பனிப் பாறைகளை உருக்கி அந்த ஆறுகள் மூலமாக நீரனுப்பித் துருவங்கள் அருகே வேளாண்மை செய்து வந்தனர் என்றும், பின்னால் ஆறுகள் யாவும் காய்ந்து செவ்வாய்க் கோள் பாலையாகக் போனது என்றும் விளக்கினார், லோவல்.\n1930-1940 ஆண்டுகளில் காலிஃபோர்னியா வில்ஸன் குன்றில் [Mount Wilson, California] அமைக்கப் பட்டுள்ள ஆற்றல் மிக்க 100 அங்குல தொலை நோக்கிகளைக் கொண்டு, விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளை உற்று நோக்கி, அதன் ஒளிப்பட்டைகளை [Light Spectra] ஆராய்ந்து நீர், ஆக்ஸிஜென் உள்ளனவா என்று தேடினார்கள் ஆனால் அவற்றின் இல்லாமையே நிரூபணம் ஆனது ஆனால் அவற்றின் இல்லாமையே நிரூபணம் ஆனது அடுத்து நாசா செவ்வாயிக்கு அனுப்பிய விண்ணாய்வுச் சிமிழ்களும், லோவலின் கருத்து தவறானது என்று நிரூபித்துக் காட்டின.\nஇருபத்தியொன்றாம் நூற்றாண்டில் செவ்வாய் நோக்கி விண்கப்பல்கள்\n1. 2001 செவ்வாய் ஆடிஸ்ஸித் தீரப்பயணம்\n2001 ஏப்ரல் 7 ஆம் தேதி செவ்வாய் ஆடிஸ்ஸி [2001 Mars Odyssey Voyage] விண்சிமிழைத் தாங்கிச் செல்லும் ராக்கெட் எவ்விதப் பழுதும், தவறும் ஏற்படாமல் பிளாரிடா ஏவுதளத்திலிருந்து கிளம்பியது. ஆடிஸ்ஸி விண்சிமிழ் 725 கிலோ கிராம் எடையுடன் 7x6x9 கனஅடிப் பெட்டி அளவில் இருந்தது. சில மாதங்கள் பயணம் செய்து, 2001 அக்டோபர் 24 ஆம் தேதி செவ்வாய்க் கோளை அடைந்து, முதலில் பதினெட்டரை மணிக்கு [18:36 துல்லிய நேரம்] ஒருமுறைச் சுற்றும் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பித்தது. பிறகு செவ்வாய்க் கோளின் சூழ்மண்டல��்தில் ஆடிஸ்ஸி விண்கப்பலை வாயுத்தடுப்பு முறையில் [Aerobraking] கையாண்டு, நீள்வட்ட வீதியைச் சுருக்கிச் செவ்வாயின் குறு ஆரத்தை 240 மைலாக விஞ்ஞானிகள் மாற்றினர். திட்டமிட்ட குறு ஆரம் 186.5 மைல் கிடைத்தது, குறு ஆரம் 240 மைலில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறைச் சுற்றும்\nஆடிஸ்ஸியின் மின்னியல் கருவிகள் சில செவ்வாய்க் கதிர்வீச்சுச் சூழ்நிலையை [Mars Radiation Environment (MARIE)] உளவு செய்யும். காமாக் கதிர் ஒளிப்பட்டை மானி [Gamma Ray Spectrometer], நியூட்ரான் ஒளிப்பட்டை மானி [Neutron Spectrometer], ஆகிய இரண்டும் செவ்வாய்த் தளத்தில் நீர்வளம் உள்ளதையும், ஹைடிரஜன் வாயுச் செழிப்பையும் கண்டறியும். அதே சமயம் தெளிவாகப் படமெடுக்கும் வெப்ப எழுச்சிப் பிம்ப ஏற்பாடு [Thermal Emission Imaging System (THEMIS)] விரிகோணப் படங்களை எடுத்தனுப்பும். செவ்வாய்ச் சூழ்வெளியின் கதிரியக்க வீரியத்தை அளக்கும். பின்னால் மனிதர் செவ்வாய்த் தளத்தில் தடம் வைக்க வரும்போது, கதிரியக்கத் தீவிரத்தால் அபாயம் [Radiation Hazard] விளையுமா என்றறிய அந்த அளவுகள் தேவைப்படும். மேலும் அதன் கருவிகள் தளவியல் பண்பை [Geology] அறியவும், தாதுக்களை ஆய்வு [Mineralogical Analysis] செய்யவும் பயன்படும்.\n2005 அக்டோபர் வரை ஆடிஸ்ஸி விண்வெளிச் சுற்றுச்சிமிழ் தொடர்ந்து செவ்வாய்க் கோளின் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கும்.\n2. பீகிள் தளச்சிமிழுடன் ஐரோப்பாவின் செவ்வாய் வேகக் கப்பல்\nஈரோப்பியன் விண்வெளித் துறையகம் [European Space Agency (ESA)] ஜூன் 2, 2003 இல் 150 மில்லியன் ஈரோச் [Euro] செலவில் [133 மில்லியன் US டாலர்] தயாரித்து, 240 மில்லியன் மைல் பயணம் செய்ய அனுப்பியது, செவ்வாய் வேகக்கப்பல் [Mars Express with Beagle-2 Lander]. அது செவ்வாய்ச் சுற்றுச்சிமிழ் [Mars Express Orbiter] ஒன்றையும், தள ஆய்வுச்சிமிழ் பீகிள் [Beagle 2 Lander] ஒன்றையும் சுமந்து கொண்டு, ரஷ்யாவின் சோயஸ்-ஃபிரிகட் ராக்கெட் [Russian Soyuz-Fregat Rocket] ரஷ்யாவின் பைகோனூர் காஸ்மோடிரோம் [Baikpnur Cosmodrome] ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.\n2003 டிசம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்க் கோளை 150 மைல் குறு ஆரத்தில் நெருங்கி, ஐரோப்பிய சுற்றுச்சிமிழ் நீள்வட்டத்தில் சுற்றப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சிமிழில் செவ்வாயின் சூழ்மண்டலம், கோளின் அமைப்பு, தளவியல் பண்பு, தள உட்பகுதி ஆகியவற்றை ஆராய ஏழு கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. ஜெர்மனியின் விரிநோக்கிக் காமிரா [Stereoscopic Camera], பிரான்ஸின் தாதுக்கள் காணும் தளக்கருவி [Mineralogical Mapper], இத்தாலியி���் சூழக உளவு கருவி [Atmospheric Sounder], இத்தாலி & ஜெட் உந்து ஆய்வகம் [JPL California] செய்த ரேடார் உளவி [Radar Probe] அவற்றில் குறிப்பிடத் தக்கவை.\nபீகிள் மிகவும் சிறிய தள உளவி. 1831 இல் உயிரியல் விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் [Charles Darwin], தகவலைத் தேடி பூமியில் தடம்படாத தளத்துக்குச் செல்லப் பயன்படுத்திய கப்பலின் பெயர் பீகிள்-2 அந்தப் பெயரே ஐரோப்பியத் தள உளவிக்கு வைக்கப்பட்டது அந்தப் பெயரே ஐரோப்பியத் தள உளவிக்கு வைக்கப்பட்டது செவ்வாய்த் தளத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்று, பீகிள் உளவு செய்யும். தளத்தில் நிலை பெற்றபின், பீகிள் விண்வெளிக் கோளில் வாழ்ந்த உயிரினம் [Exobiology], தளவியல் இரசாயன [Geochemistry] ஆய்வுகளைச் செய்யும். சுற்றுச்சிமிழ் நான்கு ஆண்டுகள் [2003-2007] தகவல் அனுப்பும் தகுதி வாய்ந்த சாதனங்களைக் கொண்டது.\nசெவ்வாய்த் தளத்தில் பீகிளின் பணிகள்: நிறைய விரிகோணப் படங்கள் எடுக்கும். அதன் நுண்ணோக்கி [Microscope] சிறு பாறைகள், தள மண் ஆகியவற்றைச் சோதிக்கும். சுய இயங்கிக் கரம் [Robotic Arm] நீளும் தூரத்தில் உள்ள பாறைத் துணுக்குகளைக் கைப்பற்றி ஆர்கானிக் பிண்டம் [Organic Matter], நீர், நீர்மை [Moisture], நீருடன் இயங்கித் தங்கிய தாதுக்கள் [Aqueously-deposited Minerals] ஆகியவை உண்டா என்று ஆராயும். தரைக்குள் நுழையும் கருவி ஒன்று, உட்சென்று மண்ணை மாதிரி எடுத்து, முற்காலத்தில் வாழ்ந்த உயிரின வளர்ச்சியை அறிய வாயுவைச் சோதிக்கும்.\n3. செவ்வாயைத் தேடி உளவும் இரட்டை வாகனங்கள்\n2003 ஜூலை 8 ஆம் தேதி 400 மில்லியன் டாலர் செலவில் நாசா தயாரித்த இரண்டாவது செவ்வாய்த் தள வாகனத்தைக் [Mars Exploration Rovers (MER-B)] கனாவரல் முனை ஆயுதப்படை விமானத் தளத்திலிருந்து [Cape Canaveral Air Force Station] போயிங் டெல்டா-2 ராக்கெட் [Boeing Delta-2 Rocket] தாங்கிக் கொண்டு தனது பல மில்லியன் மைல் பயணத்தைத் துவங்கியது. வாகனத்தைக் கொண்டு செல்லும் விண்சிமிழ் ஏழு மாதங்கள் பறந்து 2004 ஜனவரி-பிப்ரவரி இல் செவ்வாய்க் கோளை நெருங்கிச் சுற்ற ஆரம்பிக்கும். சென்ற ஜூன் 10 ஆம் தேதியன்று முதல் செவ்வாய் வாகனம் [Mars Exploration Rovers (MER-A)] அதைப்போல் ஏவப்பட்டு, செவ்வாயை நோக்கித் தற்போது போய்க் கொண்டிருக்கிறது. முதல் விண்சிமிழ் 2004 ஜனவரி 4 ஆம் தேதி செவ்வாய்க் கோளைச் சுற்றத் துவங்கும். ‘இப்போது 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு வாகனங்கள் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்கின்றன ‘ என்று நாசாவின் ஆணையாளர் ஷான் ஓ ‘ கீஃப் [Administrator, Sean O ‘Keefe] அன்றைய தினத்தில் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார்.\nடெல்டா-2 ராக்கெட்டுகள் திடவ எரிச்சாதன மேலுந்திகளைக் [Soild-Fuel Boosters] கொண்டவை. 2004 ஜனவரி-பிப்ரவரி மாதத்தில் செவ்வாயைச் சுற்றும் விண்சிமிழ்கள் இரண்டும் பாராசூட் வாயுப்பை இறங்கு ஏற்பாடில் இருக்கும் [Parachute-Airbag Landing System] தளச்சிமிழ்களைக் கீழே இறக்கும். வாகனங்கள் வேறான தளங்களில் இறங்கி நகரத் துவங்கும். செவ்வாயின் எதிர்ப்புறத்தில் நீரால் நிறம் மாறிய தாதுக்களான ஹேமடைட் செம்மண் [Hametite Red Sand] நிறைந்த பகுதியில் ஒரு வாகனம் நடமாடும்\n‘செவ்வாய் வாகனங்களின் குறிப்பணிகள் [Mars Exploration Rovers] அங்கே உயிரினங்கள் இருந்தனவா என்று அறிவதற்கு டிசைன் செய்யப்பட வில்லை. செவ்வாயில் நீருள்ளதா என்று உளவு புரியவும் அவை டிசைன் செய்யப்பட வில்லை. அங்கு நீர் இருந்ததை நாம் அறிவோம். இப்போதும் நீர் இருக்கலாம் அங்கே. ஆனால் நமக்குத் தெரியாதவை என்ன செவ்வாய்த் தளத்தில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளம் இருந்தது செவ்வாய்த் தளத்தில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளம் இருந்தது அங்கே எத்துணை காலம் நீர்வளம் நீடித்தது அங்கே எத்துணை காலம் நீர்வளம் நீடித்தது கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளம் இருந்திருந்தால் அப்போது உயிரினத் தோற்றம் உதயமாவதற்கு வாய்ப்புகள் இருந்திருக்கும் கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளம் இருந்திருந்தால் அப்போது உயிரினத் தோற்றம் உதயமாவதற்கு வாய்ப்புகள் இருந்திருக்கும் ஏனெனில் பூமியில் நீர்வளம், எரிசக்தி, ஆர்கானிக் கூறுகள் [Organic Compounds] ஆகியவை காணப்பட்ட போதெல்லாம், நாம் உயிரினங்களைக் கண்டோம். ஒரு காலத்தில் உயிரினம் இருந்ததற்கு மூலமான ஒரு முக்கிய காரணத்தைத் தேட அவை டிசைன் செய்யப் பட்டுள்ளன ‘ என்று நாசாவின் விஞ்ஞான அதிபர் எட்வெர்டு வைலர் [Edward Weiler, Science Chief] கூறினார்.\nசெவ்வாயிக் கோளின் தளவியல், சூழ்நிலை அமைப்புகள்\nபரிதியிலிருந்து சராசரி 142 மில்லியன் மைல் தூரத்தில் நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது, செவ்வாய். பூமியின் விட்டம்: 7926 மைல். செவ்வாயின் விட்டம்: 4222 மைல். செவ்வாய்க் கோள் தன்னைத் தானே சுற்ற சுமார் 24 மணி நேரமும், சூரியனைச் சுற்றிவர 687 நாட்களும் எடுத்துக் கொள்கிறது. ஏறக்குறைய பத்தில் ஒரு பங்கு பூமியின் நிறையைப் [10% Mass] பெற்று, 16 சதவீதக் கோள வடிவைக் [16% Volume] கொண்��ுள்ளது, செவ்வாய். பூமியில் பெரும்பான்மை நைடிரஜன் [78%], சிறுபான்மை ஆக்ஸிஜன் [20%] வாயுக்கள் சூழ்ந்துள்ளதைப் போலின்றி, செவ்வாயில் பெரும்பான்மை கார்பன்டையாக்ஸைடு [Carbondioxide 96%] மிகையாகி, உயிரினங்கள் வாழத் தேவையான வாயுக்கள் நைடிரஜன் 2%, ஆக்ஸிஜன் 0.1% ஆகிய இரண்டும் குன்றி, மரணப் பாலை நிலமாய்ப் போனது பகல் சராசரி உஷ்ணம் +30 C, இரவில் தணிவு உஷ்ணம் -100 C என்று தெரிய வருகிறது.\nசூரிய குடும்பத்திலே மிகப் பெரிய எரிமலைகள், செவ்வாய்க் கோளில் இருப்பதாக அறியப்படுகிறது. சூரிய மண்டலத்தின் மிகப் பெரும் செங்குத்து மலைத்தொடர்கள் [Grand Canyons] செவ்வாயில் உள்ளன பிரம்மாண்டமான ஒலிம்பஸ் குன்று [Olympus Mons], இமயத்தின் சிகரத்தைப் போல் மூன்று மடங்கு உயரத்தில் [15 மைல்] செவ்வாயில் எழுந்துள்ளது பிரம்மாண்டமான ஒலிம்பஸ் குன்று [Olympus Mons], இமயத்தின் சிகரத்தைப் போல் மூன்று மடங்கு உயரத்தில் [15 மைல்] செவ்வாயில் எழுந்துள்ளது சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய ஒலிம்பஸின் தளப்பீடம் 435 மைல் நீளம் அகண்டது சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய ஒலிம்பஸின் தளப்பீடம் 435 மைல் நீளம் அகண்டது பல்குழி நிறைந்த கால்டெரா பெருங்குழி [Caldera Crater] 50 மைல் அகலம் உள்ளது\nதுருவப் பனிப் பாறைகள், தேய்ந்து வற்றிய நீர்த் துறைகள்\n1971 இல் மாரினர்-9 விண்ணாய்வுச் சிமிழ் செவ்வாயில் நீரோட்டம் இருந்த ஆற்றுப் பாதைகளைக் காட்டின ஐயமின்றி அவற்றில் நீரோடித்தான் அத்தடங்கள் ஏற்பட்டிருக்க முடியும். சிற்றோடைகள் பல ஓடி, அவை யாவும் சேர்ந்து, பெரிய ஆறுகளின் பின்னல்களாய்ச் செவ்வாயில் தோன்றின ஐயமின்றி அவற்றில் நீரோடித்தான் அத்தடங்கள் ஏற்பட்டிருக்க முடியும். சிற்றோடைகள் பல ஓடி, அவை யாவும் சேர்ந்து, பெரிய ஆறுகளின் பின்னல்களாய்ச் செவ்வாயில் தோன்றின\nநீரோட்டம் அடித்துச் செதுக்கிய பாறைகள் சிற்ப மலைகளாய்க் காட்சி அளித்தன அவை யாவும் தற்போது வரண்டு வெறும் சுவடுகள் மட்டும் தெரிகின்றன\nபூமியின் அழுத்தத்தில் [14.5 psi] ஒரு சதவீதம் [0.1 psi] சூழ்ந்திருக்கும் செவ்வாய்க் கோளில் நீர்வளம் நிலைத்திருக்க வழியே இல்லை காரணம் அச்சிறிய அழுத்தத்தில், சீக்கிரம் நீர் கொதித்து ஆவியாகி, வாயு மண்டலம் இல்லாததால் அகன்று மறைந்து விடும் காரணம் அச்சிறிய அழுத்தத்தில், சீக்கிரம் நீர் கொதித்து ஆவியாகி, வாயு மண்டலம் இல்லாததால் அகன்று மறைந்து வி���ும் ஈர்ப்பாற்றல் பூமியின் ஈர்ப்பாற்றலில் மூன்றில் ஒரு பங்கு இருப்பதால், மெலிந்த ஈர்ப்பு விசையால் நீர்மை [Moisture], மற்றும் பிற வாயுக்களையும் செவ்வாய் தன்வசம் இழுத்து வைத்துக் கொள்ள இயலவில்லை ஈர்ப்பாற்றல் பூமியின் ஈர்ப்பாற்றலில் மூன்றில் ஒரு பங்கு இருப்பதால், மெலிந்த ஈர்ப்பு விசையால் நீர்மை [Moisture], மற்றும் பிற வாயுக்களையும் செவ்வாய் தன்வசம் இழுத்து வைத்துக் கொள்ள இயலவில்லை ஆயினும் செவ்வாய்ச் சூழ்மண்டலத்தில் மிக மிகச் சிறிதளவு நீர்மை ஆவி [Water Vapour] கலந்துள்ளது.\nசெவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது. வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது. வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது. கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வரட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது.\nஅமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன. கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அளவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வரட்சிப்பனி [Dry Ice or Frozen Carbondioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.\nசெவ்வாய்க் கோளைச் சுற்றி வரும் இரண்டு சந்திரன்கள்\nசூரியக் குடும்பத்தின் சீரமைப்பை நம்பிய, ஜொஹானஸ் கெப்ளர் செவ்வாய்க் கோளுக்கு, அவரது கணிதக் கோட்பாடின்படி இரண்டு சந்திரன்கள் இருக்க வேண்டும் என்று உறுதியாக அறிவித்தார் காலிலியோதான் 1610 இல் ம���தன்முதல் செவ்வாய்க் கோளின் இரண்டு துணைக் கோள்களைத் தன் தொலைநோக்கியில் கண்டவர். 1877 இல் அமெரிக்க விஞ்ஞானி அஸாஃப் ஹால் [Asaph Hall] அவற்றைப் படம் பிடித்து, போர்க்கோள் செவ்வாயைச் சுற்றும் அவற்றுக்கு ஃபோபாஸ் [Phobos], டைமாஸ் [Deimos] என்று கிரேக்க இதிகாசத்தில் வரும் போர்க் கடவுளின் தேர்க் குதிரைகளின் பெயர்களைச் சூடினார். ஃபோபாஸ் என்றால் அச்சம் [Fear] என்றும், டைமாஸ் என்றால் பீதி [Panic] என்றும் பொருள்.\n1969 இல் நேரில் நெருங்கிப் படமெடுத்த அமெரிக்க விண்ணாய்வுச் சிமிழ்கள் மாரினர், வைக்கிங் [Mariner, Viking Space Probes] ஆகிய இரண்டும் ஃபோபாஸ், டைமாஸ் ஒழுங்கற்ற உண்டைக் கோள்களாகக் [Irregular, Lumpy Objects] காட்டின இரண்டிலும் பெரிதான ஃபோபாஸின் பரிமாணம்: 17x14x12.5 மைல் இரண்டிலும் பெரிதான ஃபோபாஸின் பரிமாணம்: 17x14x12.5 மைல் செவ்வாயிக்கு அருகில் 5829 மைல் தொலைவில், வெகு வேகமாகச் [சுற்றுக்கு 7:51 மணிநேரம்] செவ்வாய்க் கோளைச் சுற்றுகிறது செவ்வாயிக்கு அருகில் 5829 மைல் தொலைவில், வெகு வேகமாகச் [சுற்றுக்கு 7:51 மணிநேரம்] செவ்வாய்க் கோளைச் சுற்றுகிறது இரண்டு சந்திரன்களும் செவ்வாயை வட்ட வீதியில் சுற்றி வருகின்றன.\nடைமாஸ் இரண்டிலும் மிகச் சிறியது. அதன் பரிமாணம்: 10x7x6 மைல் செவ்வாயிக்கு 14,600 மைல் தொலைவில், சுற்றுக்கு 31 மணி எடுத்து வலம் வருகிறது செவ்வாயிக்கு 14,600 மைல் தொலைவில், சுற்றுக்கு 31 மணி எடுத்து வலம் வருகிறது இரண்டு துணைக் கோள்களும் கருமை நிறத்தில் பெரும் குழிகளைக் [Craters] கொண்டவை. ஃபோபாஸில் உள்ள ஒரு பெருங் குழியின் விட்டம்: 5 மைல் இரண்டு துணைக் கோள்களும் கருமை நிறத்தில் பெரும் குழிகளைக் [Craters] கொண்டவை. ஃபோபாஸில் உள்ள ஒரு பெருங் குழியின் விட்டம்: 5 மைல் அக்குழிக்கு ஸ்டிக்னி [Stickney] என்று அஸாஃப் ஹால் தன் மனைவின் பெயரை இட்டார்\nஃபோபாஸ், டைமாஸ் இரண்டும் விண்வெளியில் என்றோ ஒரு காலத்தில் வெடித்துச் சிதறி அலைந்து கொண்டிருந்த விண்கற்கள் [Astroids] என்றும், அவற்றைச் செவ்வாய்க் கோள் தன் ஈர்ப்பாற்றலால் இழுத்துப் பற்றிக் கொண்டதாகவும் கருதப் படுகிறது பூமியின் நிலவைப் போன்று, ஃபோபாஸ், டைமாஸ் இரண்டும் ஒரே முகத்தைச் செவ்வாயிக்குக் காட்டிச் சீரிணைவுச் சுழற்சியில் [Synchronous Rotation] சுற்றி வருகின்றன\n2025 ஆண்டுக்குள் மனிதர் தடம் வைக்கும் செவ்வாய்ப் பயணம்\nஇன்னும் இருபது ஆண்டுகளுக்குள் [2025] நாசாவும் [NASA], ஈசாவும் [ESA] மனிதர�� இயக்கும் விண்வெளிக் கப்பல்களைத் [Manned Spacecraft] தயாரித்து, செவ்வாய்க் கோளில் தமது தடத்தை வைக்கத் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டு வருகின்றன அப்பொல்லோ திட்டத்தில் மனிதர் நிலவைத் தொட 250,000 மைல் தூரம் பயணம் செய்ய வேண்டி யிருந்தது அப்பொல்லோ திட்டத்தில் மனிதர் நிலவைத் தொட 250,000 மைல் தூரம் பயணம் செய்ய வேண்டி யிருந்தது ஆனால் பூமியிலிருந்து செவ்வாயின் தூரம் 34 மில்லியன் மைல் முதல் 63 மில்லியன் மைல் வரை வேறுபடுகிறது. திட்டமிடும் விஞ்ஞானிகள் புறப்படும் தேதியைக் கணித்துப் பயண நாட்களைக் குறைக்க நிர்ணயம் செய்ய வேண்டும் ஆனால் பூமியிலிருந்து செவ்வாயின் தூரம் 34 மில்லியன் மைல் முதல் 63 மில்லியன் மைல் வரை வேறுபடுகிறது. திட்டமிடும் விஞ்ஞானிகள் புறப்படும் தேதியைக் கணித்துப் பயண நாட்களைக் குறைக்க நிர்ணயம் செய்ய வேண்டும் ஆகவே செவ்வாய்க் கோளை நெருங்க மனிதர் பல மாதங்கள் பூஜிய ஈர்ப்பில் [Zero Gravity] பயணம் செய்ய வேண்டியதிருக்கும் ஆகவே செவ்வாய்க் கோளை நெருங்க மனிதர் பல மாதங்கள் பூஜிய ஈர்ப்பில் [Zero Gravity] பயணம் செய்ய வேண்டியதிருக்கும் அப்பணியை மேற்கொள்ள விஞ்ஞானிகள் தீர்வு செய்ய வேண்டிய சிரமங்கள், பிரச்சனைகள் அநேகம் அப்பணியை மேற்கொள்ள விஞ்ஞானிகள் தீர்வு செய்ய வேண்டிய சிரமங்கள், பிரச்சனைகள் அநேகம் பாதுகாப்பாக அப்பயணத்தைத் துவங்கி நிறைவேற்றத் துணியும் விஞ்ஞானிகளின் மன உறுதியை நாம் மிகவும் மெச்ச வேண்டும்.\nநாசா முன்னோடியாகக் கணித்த எதிர்கால மனிதப் பயணத்தில், மனிதர் 500 நாட்கள் செவ்வாய்த் தளத்தில் தங்கி வாழப் போவதாய்த் திட்ட மிட்டுள்ளது. அதற்காக ‘மேகா ‘ [Mars Environmental Compatibility Assessment (MECA)] என்னும் திட்ட நெறிநூல் தயாரித்திருக்கிறது. அதைப்போல் ஈசாவின் பயணப் பாதுகாப்புத் திட்டம் ‘மெலிஸா ‘ [Micro-Ecolocigal Life Support Alternative (MELISA)] எனப்படும் நெறிநூலில் எழுதப் பட்டுள்ளது.\n2004 ஆண்டு செவ்வாய்க் கோளில் இரட்டை வாகனங்கள் [Mars Rovers] நடமாடி, விஞ்ஞானிகள் எதிர்பார்க்கும் முக்கிய தகவல்களைக் கண்டு அனுப்பினால், அவற்றை நாசா பயன்படுத்திப் பல பில்லியன் டாலர் செலவில் மனிதரை நிச்சயம் செவ்வாயிக்கு அனுப்பப் போகிறது. நாசா அல்லது ஈசா செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களைப் பாதுகாப்பாக அனுப்பி, செவ்வாய்த் தளத்தில் தடமிட்ட பிறகு பாதுகாப்பாகப் பூமிக்கு மீட்சி செய்தால், அது நிச்சயம் 21 ஆம் நூற்றாண்டின் விண்வெளி வரலாற்றில் ஓர் மகத்தான விஞ்ஞானப் பொறியியல் சாதனையாக முதன்மை பெற்றுப் பொன் எழுத்துகளில் பொறிக்கப்படும்.\nமீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தைந்து\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 3 சென்ற இஇதழ் தொடர்ச்சி..\nயாகூ குழுமங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.\nஇரு தலைக் கொள்ளி எறும்புகள்\nபாரதி நினைவும் காந்தி மலர்வும்\nவாரபலன் (குந்தர் கிராஸ், பெண்மொழி, கல்கத்தாவின் சென்னைவாசிகள் பற்றி பாரதி) செப்டம்பர் 20, 2003\nகசப்பும் கற்பனையும் ( ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை ஸ்பானிஷ் சிறுகதைகள். ஃபெர்னான்டோ ஸோரன்டினா, ஆங்கிலம் வழியாகத் தமிழில் எம\nபுரிந்துகொள்ள முடியாத புதிர் -ஜெயந்தனின் ‘அவள் ‘ – (எனக்குப் பிடித்த கதைகள் – 78)\nவிண்கோள் செவ்வாயிக்கு 2001 விண்வெளித் தீரப் பயணங்கள் [2001 Mars Odyssey, Mars Express & Mars Rover Flights]\nபொய் – என் நண்பன்\nமக்களை முட்டாளாக்கும் சினிமாக்காரர்கள் – பித்தனின் கோபங்கள்.\nகுறிப்புகள் சில செப்டம்பர் 25 2003 மருத்துவ கல்வியும்,மருத்துவ தொழிலும்,-இணையம்,இந்திய அரசு,இறையாண்மை-நகலாக்கம் சர்வதேச தடை முயற\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு நவீன விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தைந்து\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 3 சென்ற இஇதழ் தொடர்ச்சி..\nயாகூ குழுமங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.\nஇரு தலைக் கொள்ளி எறும்புகள்\nபாரதி நினைவும் காந்தி மலர்வும்\nவாரபலன் (குந்தர் கிராஸ், பெண்மொழி, கல்கத்தாவின் சென்னைவாசிகள் பற்றி பாரதி) செப்டம்பர் 20, 2003\nகசப்பும் கற்பனையும் ( ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை ஸ்பானிஷ் சிறுகதைகள். ஃபெர்னான்டோ ஸோ��ன்டினா, ஆங்கிலம் வழியாகத் தமிழில் எம\nபுரிந்துகொள்ள முடியாத புதிர் -ஜெயந்தனின் ‘அவள் ‘ – (எனக்குப் பிடித்த கதைகள் – 78)\nவிண்கோள் செவ்வாயிக்கு 2001 விண்வெளித் தீரப் பயணங்கள் [2001 Mars Odyssey, Mars Express & Mars Rover Flights]\nபொய் – என் நண்பன்\nமக்களை முட்டாளாக்கும் சினிமாக்காரர்கள் – பித்தனின் கோபங்கள்.\nகுறிப்புகள் சில செப்டம்பர் 25 2003 மருத்துவ கல்வியும்,மருத்துவ தொழிலும்,-இணையம்,இந்திய அரசு,இறையாண்மை-நகலாக்கம் சர்வதேச தடை முயற\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு நவீன விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/regulations/", "date_download": "2020-08-12T12:41:27Z", "digest": "sha1:F4SZ43WLVKEUA7HNXIXHQ423EN5NPEFJ", "length": 48555, "nlines": 303, "source_domain": "bsubra.wordpress.com", "title": "regulations « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅரசியல் தலையீடு அதிகரித்து விட்டது என்கிற மனக்குறை இல்லாத அதிகாரி யாரும் இருக்க முடியாது. பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களின் தலையீடுதான் என்று ஆதங்கப்படாத அதிகாரிகளே இருக்க முடியாது.\n“எல்லாவற்றையும் முழுமையாக அதிகாரிகளிடமே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு அடித்தள மக்களின் பிரச்னைகள் எதுவும் தெரியாது’ என்று இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து பதில் வரும். இரு தரப்புக் கூற்றிலுமே ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், அரசியல் தலையீடு என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nபொதுத்துறை நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் ஆளும்கட்சி அனுதாபிகளை இயக்குநர்களாக நியமிப்பது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இயக்குநர்களின் சிபாரிசில் பலருக்கும் கடனுதவி வழங்கப்படுவதும், அதில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்படுவதும் எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாடிக்கையான விஷயம். அரசியல் தலையீடு தளர்த்தப்படாவிட்டால் இதுபோன்ற வாராக் கடன்களைத் தடுக்க முடியாது என்று நிதியமைச்சகத்திடம் முறையிடாத தேசியமமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களே கிடையாது.\nமுதன்முறையாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் இந்தப் பிரச்னையை பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது. பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர்- மேலாண் இயக்குநர் தான் இந்தப் பிரச்னையை பொது சர்ச்சைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.\nமாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில், வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதுபோல, வங்கிகளின் செயல்பாடுகளும் புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடு பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்கள் இயக்குநர்களாக இருப்பதுதான் வங்கிகள் முன்னேற்றத்திற்குத் தேவையே தவிர, எல்லா விஷயத்திலும் அநாவசியமாகத் தலையிடும் அரசியல்வாதிகள் அல்ல. மக்களின் சேமிப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவை வங்கிகள். ஆகவே, வங்கியை நிர்வகிக்க வேண்டியவர்கள் வல்லுநர்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. இதுதான் பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர் கூறியிருக்கும் கருத்தின் சாராம்சம்.\nஅவரது கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் அவர் கூறியிருப்பதைப்போல வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளின் இயக்குநர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் உண்மை. ���னால், இந்த விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதிகள் இல்லாத நிலையில், வல்லுநர்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகளை நிர்வகிப்பது என்பது, கேள்வி முறையற்ற அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்\nஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் உதவுவது போன்றவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகளிடமும் காணப்படும் குறைபாடு என்பதை மறந்துவிடக்கூடாது. பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற நபர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதுதான் அதிகாரிகள் தவறிழைக்காமல் இருக்க உதவும். கட்சி விசுவாசத்துக்குத் தரும் வெகுமதியாக இந்தப் பதவிகள் மாறியிருப்பதுதான் குறையே தவிர அந்தப் பதவியே வேண்டாம் என்பது சரியல்ல.\nநிதியமைச்சகத்தின் முன்அனுமதி இல்லாமல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தலைவர் ஒருவர் இந்த விஷயத்தை பத்திரிகைகளிடம் பகிரங்கப்படுத்தி இருக்க முடியாது. வங்கி நிர்வாகத்தில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். அனால், அந்தப் பிரதிநிதிகள் அப்பழுக்கற்ற பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆளும்கட்சியின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தால் அது ஏற்புடையதல்ல.\nஒரு தேவையான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் பஞ்சாப் சிந்த் வங்கித் தலைவர். தேசிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது என்பதில் சந்தேகமில்லை.\nகுஜராத்தில் நடந்த “”போலி மோதல்” சம்பவம் எல்லோருடைய மனதையும் பாதித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.\nகுஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் வேறு சில தலைவர்களையும் தீர்த்துக்கட்ட வந்ததாகக் கூறப்பட்ட “”தீவிரவாதி” சோரபுதீன் என்பவர் போலீஸôருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. சோரபுதீனுடன் அப்போது இருந்த அவருடைய மனைவி கெüசர் பீவி பிறகு காணாமல் போய்விட்டார்; சோரபுதீன் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த மற்றொரு சாட்சி அச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு கொல்லப்பட்டார்.\nகுஜராத் மாநில அரசின் சி.ஐ.டி. போலீஸôர�� இப்போது இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். முழு உண்மைகளும் இன்னும் தெரியவில்லை. ரத்த வெறிபிடித்த திரைப்பட கதாசிரியர் கூட கற்பனை செய்யத் தயங்கும் ஒரு “”கோரமான கதை” அரங்கேறி முடிந்திருக்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொலைகாரர்களாக மாறும்போது, சமூகம் தன்னுடைய பாதுகாப்புக்கு யாரை நாடும்\n“”மோதல்கள்”, அதிலும் “”போலி மோதல்கள்” சமீபகாலத்தில்தான் இந்திய சமுதாயத்தில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளை எதற்காகவும் மன்னிக்க முடியாது.\n1960-களிலும் 1970-களிலும் மேற்கு வங்க மாநிலத்தில் சித்தார்த்த சங்கர் ராய் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்தான், நக்ஸல்களை வேட்டையாடும் போலி மோதல்கள் ஆரம்பித்தன. சாரு மஜும்தார் என்ற நக்ஸலைட் தலைவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஒழிக்க, மேற்கு வங்கப் போலீஸôர் சட்டத்துக்குப் புறம்பான இந்த வழிமுறையைக் கையாண்டனர்.\nநக்ஸல்கள் பலர் கொல்லப்பட்டபோதும், நக்ஸல்பாரி இயக்கமும் வளர்ந்தது; நக்ஸல்கள் உருவாகக் காரணம் வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்னை மட்டும் அல்ல. சமூக, பொருளாதார நிலைகளில் மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதெல்லாம் இம் மாதிரியான வன்செயல்கள் மக்களிடமிருந்து வெடிக்கும்.\nநக்ஸல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தீவிரம் காட்டிய பிறகு, பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆளுநராக சித்தார்த்த சங்கர் ராய் நியமிக்கப்பட்டார். காவல்துறைத் தலைவராக இருந்த கே.பி.எஸ். கில் அவருடன் சேர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகள் பலரை இப்படிப்பட்ட மோதல்களில் வெற்றிகரமாக அழித்தனர். அதே சமயம் இருதரப்பிலும் ஏராளமாக ரத்தம் சிந்த நேர்ந்தது.\nஅதன் பிறகு இந்த “”மோதல்” முறை ஒழிப்பு, உத்தரப்பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியில் கொள்ளைக்காரர்களைத் தீர்த்துக் கட்ட பயன்படுத்தப்பட்டது. இதிலும் ஓரளவுக்குத்தான் வெற்றி கிடைத்தது. உண்மையான வெற்றி எப்போது கிடைத்தது என்றால், கொள்ளைக்காரர்களுக்கென்று உழைத்துப் பிழைக்க அரசே நிலம் கொடுத்தபோதுதான் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தன.\nஆனால் இத்தகைய முறை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலன் தரவில்லை. அங்கு ராணுவம், போலீஸôரின் அடக்குமுறையால் மிகவும் பாதி��்கப்பட்டிருந்தவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகச் சண்டையிடும் மனோபாவத்திலேயே இருந்தனரே தவிர சமாதான வழிமுறைகளை ஏற்கத் தயாராக இல்லை.\nவட இந்திய மாநிலங்களில் சமூக விரோதிகளை ஒடுக்க துணை நிலை ராணுவப் படைகளைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளும் ஜவான்களும் இதே போலி மோதல் முறையைக் கையாண்டனர். அத்துடன் சிறந்த போலீஸ் அதிகாரி என்ற பதக்கத்தையும் பாராட்டையும் வாங்க இந்த மோதல்களை ஒரு கருவியாகவும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.\nமுதலில் சில சமூக விரோதிகள் கொல்லப்பட்டாலும் சில அப்பாவிகளும் தவறுதலாக பலியாக ஆரம்பித்தனர். பிறகு, திட்டமிட்டே “”இந்த மோதல்கள்” மூலம் பலரைக் கொல்ல ஆரம்பித்துவிட்டனர்.\nபோலி மோதல்கள் மூலம் அப்பாவிகள் கொல்லப்படுவது அதிகரித்ததால்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் வட-கிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது. இப்போதோ போலி மோதல்கள் என்பது பாதுகாப்புப் படையினருக்கு பணம் கொடுத்தால் நடைபெறும் “”கூலிக்குக் கொலை” என்றாகிவிட்டது. காக்கிச் சீருடையில் இருப்பவர்கள் பண ஆதாயத்துக்காகக் கொல்லும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.\nஇங்கே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. சட்டத்தை மீறுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனே, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நீதித்துறை தவறிவிட்டது.\nபயங்கரவாதிகளும் கொள்ளைக்காரர்களும் போலீஸôரால் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆவதும் பிறகு தலைமறைவு ஆவதும் பின்னர் அதே குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் தொடர்கதையாகிவிட்டதால், இது நேரத்தை விரயமாக்கும் வேலை, நீதித்துறைக்கு முன்பிருந்த தண்டிக்கும் அதிகாரம் போய்விட்டது, இனி நாமே தண்டித்துவிடலாம் என்ற முடிவுக்கு போலீஸôரையும் பாதுகாப்புப் படையினரையும் தள்ளியது.\nஇத்தகைய போலி மோதல்கள் அதிகரிக்க, இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் நீதிமன்ற நடைமுறைகள் முக்கிய காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nநோக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை அடைவதற்கான நடைமுறையும் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.\nபயங்கரவாதிகள், கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் போன்றவர்களைத் தண்டிப���பதில் நீதித்துறை தவறினாலும் சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளைச் செய்வதில் நியாயமே இல்லை.\nசட்டத்தை அமல் செய்ய வேண்டியவர்களுக்கு தரப்படும் அதிகாரம் அல்லது அவர்களே தங்களுக்கு வழங்கிக் கொள்ளும் அதிகாரம், அதிகார துஷ்பிரயோகமாகவே முடியும் என்பதுதான் இயற்கை.\n1970-களில் “மிசா’, “காஃபிபோசா’ போன்ற சட்டங்களையும், பின்னாளில் “தடா’ சட்டத்தையும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தரும் இதைப்போன்ற அதிகாரங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும், மேல் அதிகாரிகளின் கண்காணிப்பும் இருக்க வேண்டும்; இல்லையென்றால் இவை தவறாகவே பயன்படுத்தப்படும்.\nசோரபுதீன் விஷயத்தில் அவரைப் போலீஸôர் போலி மோதலில் சுற்றி வளைத்துக் கொன்றுள்ளனர். அவரைப் போலீஸôர் தடுத்து அழைத்துச் சென்றபோது உடன் இருந்த அவருடைய மனைவி கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டார். சோரபுதீனைக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சியும் கொல்லப்பட்டுவிட்டார்.\nஇச் சம்பவத்தில் குஜராத் போலீஸôர் மட்டும் சம்பந்தப்படவில்லை, வேறு மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் காவலர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.\nஇதே அளவுக்கு இல்லாவிட்டாலும், இத்தகைய போலி மோதல்கள் இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கின்றன.\nஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் இத்தகைய போலி மோதல்கள் நடைபெறுகின்றன என்றால்கூட அதைப் புரிந்து கொள்ளமுடியும், ஆனால் அவற்றை நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால் இதை பிற மாநிலங்களில் அரங்கேற்றுவதை சகித்துக் கொள்ளவே முடியாது.\nநாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இச் சூழலில் இதுபோன்ற மோதல் சம்பவங்களையும், படுகொலைகளையும் மக்களும், பத்திரிகைகளும் கண்டுகொள்ளாமல் விடுவது கவலையை அளிக்கிறது. இந்த விசாரணைகளே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரானவை என்று சிலர் நினைப்பது அதைவிட வேதனையாக இருக்கிறது.\nசமூகவிரோதிகளை ஒழிக்க புனிதமான நடவடிக்கையாக போலீஸôரால் கருதப்பட்ட இச் செயல் பணத்துக்காகக் கொலை செய்வது என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. இதை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒழிக்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவ��ச் செயலர்)\nஇரண்டு கட்டமாய் நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் அரங்கேறிய உறவுகள், உறவு முறிவுகள் கட்சித் தாவல்கள் முதல் நடமாடும் கஜானாக்களாக மாறிய வேட்பாளர் பட்டாளங்கள், வேட்பு மனுத் தாக்கல் என்கிற முளைப்பாரி சடங்குகளோடு தள்ளுமுள்ளு வெட்டுக் குத்து ரத்தக்களரி வரையிலும் நிம்மதி கெடச் செய்த மிருகச் சண்டைகள் நம்மைத் தலை குனிய வைத்துள்ளன.\n246 வாக்காளர்களைக் கொண்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் தலா ரூ. 50 ஆயிரம் வரையிலும்,\n2850 பேர்களைக் கொண்ட தலைவர் தேர்தலில் தலா ரூ. 6 லட்சம் வரையும் செலவழித்ததாகத் தகவல்கள் வருகின்றன. ஏன் இவ்வளவு பணத்தைக் கொட்டி விரயமாக்குகிறார்கள்\nஇந்தக் கேள்விக்கு விடையாக ஒரு வேட்பாளர் சொன்னார்:\n“”ஐந்து ஆண்டுகளில் உள்ளாட்சித் திட்டங்களுக்காக அரசாங்கப் பணம் குறைந்தது ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலும் ஒதுக்கீடுகள் வரும் போது 10 சதவீத பர்சன்டேஜ் கிடைத்தால் ரூ. 5 முதல் 10 லட்சம் வருகிறதல்லவா\nஇதைத் தவிர வேறு எந்த விதத்திலும் லஞ்ச ஊழல் செய்ய மாட்டேன்” என்று சத்தியப் பிரமாணமும் செய்தார்.\nஅதாவது, 10 சத “பர்சன்டேஜ்’ என்பது லஞ்ச ஊழல் என்கிற குற்றத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வருவாயாகவே கருதப்பட்டு சகல கட்சியினராலும் அங்கீகாரமும் பெற்றுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இப்படிப்பட்டவர்களால் அவர்களது தொகுதிகள் அடிப்படை வசதிகளைப் பெற்று தன்னிறைவடைந்து விடும் என்று எப்படி நம்ப முடியும்\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடையும் சம்பா நடவும் மட்டுமன்றி, தாமிரபரணி, ஈரோடு, காலிங்கராயன் ஆயக்கட்டுகளில் விவசாயப் பணிகள் தீவிரமாய் இயங்கிய நேரத்தில் வந்த உள்ளாட்சித் தேர்தல், உழவுப் பணிகளை முடக்கி வைத்தது. ஆள் பற்றாக்குறையினால் விவசாயிகள் அல்லாடிப் போனார்கள்.\nஊராட்சி நிர்வாகங்களெல்லாம் விவசாயம், நெசவு, கிராம சிறு தொழில் புரிகின்ற மேன்மக்களிடமிருந்து தடிக் கொம்பு பேர்வழிகளுக்கு எப்போது கைமாறத் தொடங்கியதோ அப்போதே துளித் துளியாய் இருந்த ஊழல், அருவியாய் பெருகி விட்டது. நம் கிராமங்கள் எப்படி உருப்படும்\nஐ.நா. சபையின் உலக மக்கள்தொகைக் கண்காணிப்புக் குழு அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. 2008-ம் ஆண்டு இறுதியில் கிராமங்களில் தற்போது 60 சதமாய் இருக்கின்ற மக்கள்த���கை 50 சதமாகச் சுருங்கி நகரங்களில் தற்போது 40 சதமாக உள்ளது 50 சதமாக உயரும் என்று அது எச்சரிக்கை செய்துள்ளது.\nவழிகாட்டுதல்களும் சமூக சகோதர வாழ்வும் விவசாயம் மற்றும் கிராமத் தொழில்கள் புத்துயிர் பெறுவதும் கிராமங்களில் தெளிவில்லாமல் உள்ளன. தரமான கல்வி, நம்பகமான சுகாதார மருத்துவ வசதி, தொடர்ந்த வேலைவாய்ப்புகள் இவையும் இங்கு அரிதாகி வருவதுமே கிராமங்களிலிருந்து மக்கள் சாரைசாரையாய் நகரங்களை முற்றுகையிடக் காரணமாகின்றன என்றும் அந்த அறிக்கை விவரிக்கின்றது.\nஇப்படித் தொடரும் இந்த அவலங்களுக்கு இனி ஒரு தீர்வு வேண்டும். நாட்டில் 60 லட்சம் டன் கோதுமையும் 30 லட்சம் டன் பருப்பு வகைகளும் இறக்குமதியாகியுள்ளன. சென்ற ஆண்டு ஏற்றுமதியில் முதல்நிலை வகித்த இந்தியா இந்த ஆண்டு இறக்குமதியில் முன்னிலை வகிக்கின்றது.\nஆகவே, அடுத்த தேர்தல்களில் வேட்பாளர்கள் வேட்பு மனு செய்வதிலும் ஊரைச் சுற்றுவதிலும் மந்தை மந்தையாய் மக்களைத் திரட்டி கிராமத் தன்னிறைவுக்கான உற்பத்திகள் அனைத்தையும் கூசாமல் முடமாக்கி வெட்டித்தனமாய் காலத்தை விரயமாக்குவதையும் கட்டுப்படுத்த நடத்தை விதிகள் கடினமாக்கப்பட வேண்டும்.\nகுறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரங்களை அரசாங்கமே ஏற்க வேண்டும். எவரும் தனித்தனியாகத் தனி மேடை அமைத்து ஏறி இறங்க அனுமதிக்கக் கூடாது. ஒரே ஊர்க்காரர்கள்தானே ஒன்றாக ஒரே மேடையில் நின்று தங்களது கொள்கை, வேலைத் திட்டங்களைப் பிரகடனம் செய்வதோடு பிரசாரம் முடிவடைய வேண்டும்.\nவாக்குச் சீட்டின் மாதிரிகளை அரசாங்கமே அச்சிட்டு பெரிய அளவில் ஊரில் முக்கியப் பகுதிகளில் விளம்பரம் செய்து விட்டு நேராக வாக்குப் பதிவை முடித்து விட வேண்டும்.\nஇந்தவிதமான தேர்தல் நடத்தை நெறிகள் மற்றும் விதிகள் யாவும் மாநகரம் வரைக்கும் பொருந்துவதாய் இருத்தல் வேண்டும்.\nநடைபெற்று முடிந்துள்ள இந்தத் தேர்தல் மாபெரும் ஒரு ஜனநாயகத்தின் அடையாளம். ஆமாம் அப்படித்தான் நாம் எண்ண வேண்டும். ஆனால், நடைபெற்ற விதங்களை எண்ணும்போது நாம் நாகரிகமடைந்த ஒரு சமூக மக்களா அல்லது காட்டு விலங்குகளா என்கிற வருத்தமான கேள்வி மனத்தைக் கோரப்படுத்துகிறது.\nஇப்படி ஒரு தேர்தல் மறுபடியும் வருமானால், எல்லாமே பாழ்பட்டு அமைதி, நிம்மதி, கலாசாரம் என்பதன் அடையாளங்கள் முற்��ிலுமாய் அழிக்கப்பட்டுவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/30/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-08-12T12:36:19Z", "digest": "sha1:JZR2DTTW3KA3J3HTMWUSDTETKLQXXNAU", "length": 11693, "nlines": 137, "source_domain": "makkalosai.com.my", "title": "சங்கடம் தீர்ப்பார் சக்கரத்தாழ்வார் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் சங்கடம் தீர்ப்பார் சக்கரத்தாழ்வார்\nஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்னைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும். முன்புறத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அதன் பின்புறத்தில் ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால் நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திக்கு பாலர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு…\nசக்கரத்தாழ்வார் பல பழமையான திருக்கோயில்களில் தனிச்சந்நதி கொண்டு காட்சியளிப்பதைக் காணலாம். (குறிப்பாக ஸ்ரீரங்கம், காஞ்சி வரதராஜர்கோயில், திருமாலிருஞ்சோலை (கள்ளழகர்) கோயில், திருமோகூர், ஸ்ரீவில்லிப்புத்தூர்) தற்போது இவரின் மகிமையைப் புரிந்துக்கொண்டு பல திருத்தலங்களில் இவருக்குத் தனிச்சந்நதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.சக்கரத்தாழ்வாரின் பின்புறம் உள்ள யோக நரசிம்மரையும் பல இடங்களில் தரிசிக்கலாம். இவரை சுதர்சன நரசிம்மர் என்று போற்றுவர். ஜ்வாலா கேசமும், திரிநேத்ரமும், 16 கரங்களும் பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியிலும், இந்த பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால்\nஸ்ரீசுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்தபிரமை, சதாமனோ வியாகூலம், பேய்பிசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது. சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார். சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், ஹோட சாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எள���தில் ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பெறலாம். சக்கரத்தானை திருவாழியாழ்வான்” என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள்.\nசக்கரத்தாழ்வாரைப் பற்றி பல சுலோகங்கள் உள்ளன. ஸ்ரீரங்கம் கூரநாராயண ஜீயர் சுதர்சன சதகத்தை அருளியுள்ளார். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகம் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்லோகமாகப் பிரபலமாகியுள்ளது. ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என ‘ஆழ்வார்’ என்ற அடைமொழி இவர்கள் மூவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஸ்ரீ பகவானால் ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும்.\nஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும்,சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமும், இயன்ற நிவேதனம் வைத்து பூஜிப்பது நல்லது. வியாழக்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்னைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நதியில் நெய் விளக்கேற்றி,‘‘ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’’ என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும்.\nமன அமைதி அளிக்கும் மகான்களின் ஜீவ சமாதிகள்\nதம்பதியர் கருத்து வேறுபாடு – கடன் பிரச்சனை தீர்க்கும் பரிகாரங்கள்\nவரலாற்றுப்பூர்வ நிகழ்ச்சி – அயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை\nசரவாக்கிலிருந்து திரும்பிய கிளந்தான் முப்திக்குத் தொற்று அறிகுறி\nசென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி;...\nபாகிஸ்தானகோரிக்கைக்கு சீனா ஆதரவு: காஷ்மீர் பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை\nகடலடி சுரங்கபாதை திட்டம் தொடர்பில் லிம் குவான் கைது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஏழு ஜன்ம பாவங்களை போக்கும் விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-12T13:37:00Z", "digest": "sha1:RQUMEVUWYS72Q2NNKZCNF257NUVBEZJY", "length": 29580, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இயக்குநீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎபிநெப்ரின், ஒரு கேட்டகோலமைன் வகை இயக்குநீர்\nஇயக்க���நீர் அல்லது ஹார்மோன் (இலங்கை வழக்கு: ஓமோன்) (Hormone) என்பது உடலில் ஒரு இடத்திலிருக்கும் உயிரணுக்களை அல்லது கலங்களைப் பாதிக்கக்கூடியதாக, வேறு ஒரு இடத்திலிருக்கும் உயிரணுக்கள் அல்லது சுரப்பிகளால் வெளிவிடப்படும் வேதிப்பொருட்கள் ஆகும். கலங்களில் வளர்சிதைமாற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, மற்றும் பெரிய பல மாற்றங்களை உயிரணுக்களிலோ அல்லது முழு உடலிலுமோ ஏற்படுத்த மிகச் சிறிய அளவிலான இயக்குநீரே போதுமானதாக இருக்கும். இது, ஒரு கலத்தில் இருந்து இன்னொரு கலத்துக்கு சைகைகளை எடுத்துச் செல்லும் வேதிப்பொருளாலான மிக முக்கியமான தகவல்காவி எனலாம்[1].\nஎல்லாப் பல்கல உயிரினங்களும் இயக்குநீரை உற்பத்திச் செய்கின்றன. விலங்குகளில் காணப்படும் இயக்குநீர் தனியான குழாய்கள் மூலமன்றி, குருதி மூலம் காவிச்செல்லப்படுவதனால், இவற்றைச் சுரக்கும் சுரப்பிகள் நாளமில்லாச் சுரப்பிகள் என அழைக்கப்படுகின்றன. ஒரு கலத்தில் குறிப்பிட்ட இயக்குநீருக்கான ஏற்பி (Receptor) இருக்கும்போது, இயக்குநீரானது அந்த ஏற்பிப் புரதத்துடன் இணைந்து, சைகைக் கடத்தல் பொறிமுறையைத் தூண்டும். அப்போது அக்கலம் குறிப்பிட்ட தூண்டலுக்கான தனித்துவமான வினை புரிகின்றது. சில இயக்குநீர் உயிரினங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதனால் அவை வளரூக்கிகள் என அழைக்கப்படுகின்றன. தாவரங்களில் காணப்படும் தாவர இயக்குநீர் (Plant Hormone) பொதுவாக வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவே இருப்பதனால், அவை தாவர வளரூக்கிகள் (Phytohormone) எனப்படுகின்றன.\nஇயக்குநீர்கள் பலவகைப்பட்ட வேதி வடிவங்களைக் கொண்டுள்ளது. முதன்மையாக இவ்வடிவங்ககளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்: இக்காசோனாயிடுகள், இசுடீராயிடுகள், அமினோ அமிலம்/புரதக்கிளைப்பொருள்ககளான (அமைன்கள், புரதக்கூறுகள் மற்றும் புரதங்கள்). இயக்குநீர்களைச் சுரக்கும் சுரப்பிகள் அகச்சுரப்பித் தொகுதியின் சமிக்ஞை அமைப்பைக் கொண்டுள்ளன. சில நேரங்களில் இயக்குநீர்கள் என்னும் சொல் பரவலாக, செல்களால் உருவாக்கப்படும் (தன்சுரப்பு, உட்சுரப்பு அல்லது பக்கச்சுரப்பு சமிக்ஞைகளில் ஈடுபடும்) வேதிப்பொருள்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.\nஉடலியங்கியல் சீர்மை, நடத்தைச் செயற்பாடுகளான செரிமானம், வளர்சிதைமாற்றம், மூச்சியக்கம், இழையத் தொழிற���பாடுகள், உள்ளுணர்தல், தூக்கம், கழிப்பு, பால்சுரப்பு, மன அழுத்தம், வளர்ச்சி மற்றும் வளராக்கம், இயக்கம், இனப்பெருக்கம், மன நிலை ஆகியவற்றில் உள்ளுறுப்பு மற்றும் திசுக்களுக்கிடையேயான தொடர்பாடல்களுக்கு இயக்குநீர்கள் பயன்படுத்தப்படுகின்றன[2][3]. இலக்குச் செல்களில் உள்ள குறிப்பிட்ட ஏற்பி புரதங்களுடன் இணைவதன் மூலம் இயக்குநீர்கள் தொலைவில் உள்ள செல்களின் தொழிற்பாடுகளை மாற்றியமைக்கின்றன. இயக்குநீர்கள் ஏற்பிகளுடன் இணையும்போது சமிக்ஞை கடத்துகைத் தடங்கள் தூண்டப்படுகின்றன. இவ்விதம் நடைபெறும் தூண்டல்கள், குறிப்பிட்டச் செல் பிரிவுகளுக்குரிய பணிகளைத் (மரபணுவிலிருந்து ஆர்.என்.ஏ. படியெடுப்பு மூலமாக) தூண்டுவதால் இலக்குப் புரதங்களின் மரபணு வெளிப்பாடு அதிகரித்தல் அல்லது மரபணு சாராத/மெதுவாக நிகழும் மரபணுத்தொகையியல் விளைவுகளை) செயற்படுத்த உதவலாம்.\nஅமினோஅமிலங்களை அடிப்டையாகக் கொண்ட இயக்குநீர்களான அமைன்கள், புரத அல்லது புரதக்கூறு இயக்குநீர்கள் நீரில் கரையக் கூடியவையாக உள்ளன. இவை, இலக்கு கலன்களின் மேற்பரப்பில் இரண்டாவது சமிக்ஞை அனுப்பிகளின் மூலமாகச் செயற்படுகின்றன; இசுடீராயிடு இயக்குநீர்கள் கொழுமியங்களில் கரையும் திறன் கொண்டவையாக உள்ளததால், இலக்குச் செல்களில் (குழியமுதலுருவுக்குரிய மற்றும் உயிரணுக்கருவிற்குரிய) முதலுருமென்சவ்வின் மூலமாக ஊடுருவி செல்லின் உட்கருவின் மீது செயற்படுகின்றன.\nசில வகை புரத மற்றும் கேட்டகோலமைன் இயக்குநீர்கள் நீரில் கரையக்கூடியவையாக உள்ளதால், சுரப்பிகளிலிருந்து சுரந்த பின்பு சுற்றோட்டத் தொகுதியின் மூலமாக இவை எளிதாக இடம் பெயரக்கூடியவையாக உள்ளன. பிற இயக்குநீர்களான இசுடீராயிடு, தைராயிடு இயக்குநீர்கள் கொழுமியங்களில் கரையக்கூடியவையாக உள்ளதால், சுரப்பிகளிலிருந்து சுரந்த பின்பு இவை இரத்த நீர்மத்திலுள்ள கிளைக்கோப்புரதக் கடத்திகளுடன் இணைவதன் மூலமாக மட்டுமே பரவலாகப் பரவக்கூடியவையாக உள்ளன. உதாரணமாக, தைராக்சின்-பிணையும் புரதக் கோளங்கள் (thyroxine-binding globulin) ஈந்தணைவி-புரத அணைவுகளாக உருவாவதைக் கூறலாம். சில இயக்குநீர்கள் (இன்சுலின், வளர் இயக்குநீர் போன்றவை) இரத்தத்தில் கலக்கும்போது நேரடியாகத் தொழிற்படுபவைகளாக உள்ளன. மற்ற இயக்குநீர்கள் முன்பொருளாகச் சுர���்கப்படுவதால் குறிப்பிட்டச் செல்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட தொடர் செயலூக்க நிகழ்வுகளினால் தூண்டப்படக் கூடியவைகளாக உள்ளன.\nஅகஞ்சுரக்குந்தொகுதி சுரப்பிகளிலிருந்து இயக்குநீர்கள் நேரடியாக இரத்தத் சுற்றோட்டத்திற்குத் தந்துகிகளின் மூலமாகச் சுரக்கப்படுகின்றன. ஆனால், புறச்சுரப்பிகள் நாளங்கள் மூலமாக இயக்குநீர்களைச் சுரக்கின்றன. பக்கச்சுரப்புத் (paracrine) தொழிற்பாடுகளைக் கொண்ட இயக்குநீர்கள் திசுயிடை நீர்மங்கள் மூலமாகப் பரவி அருகிலுள்ள இலக்குச் செல்களைச் சென்றடைகின்றன.\nஇயக்குநீர் சமிக்ஞைகள் கீழ்வரும் வெவ்வேறு படிகளில் நடைபெறுகின்றன:[4]\nகுறிப்பிட்டத் திசுக்களில், குறிப்பிட்ட இயக்குநீர் உருவாதல்.\nஇயக்குநீர் சேமிப்பு மற்றும் சுரப்பு.\nஇலக்குச் செல்களுக்கு இயக்குநீர் கடத்தப்படுவது.\nகல மென்சவ்வு அல்லது உயிரணுவகப் புரத ஏற்பிகள் இயக்குநீரை உணர்ந்து கொள்ளல்.\nபெறப்பட்ட இயக்குநீர் சமிக்ஞைகளை, சமிக்ஞை கடத்துகை செய்கைகள் மூலமாக மீளிடல் (relay) மற்றும் விரிவுபடுத்தல்: இதன் மூலமாக உயிரணுத் தொழிற்பாடுகள் செயற்படத் தொடங்குகின்றன. அடுத்தப்படியாக, இயக்குநீரைச் சுரக்கும் செல்கள் இலக்குச் செல்களின் செயற்பாடுகளை உணர்ந்து கொண்டு, மேற்கொண்டு அதிக அளவில் இயக்குநீர் சுரப்பதை நிறுத்துகின்றன. இது ஒருசீர்த்திடநிலை எதிர்ப்பின்னூட்டச் சுற்றிற்கான (negative feedback loop) உதாரணமாகும்.\nஇயக்குநீரைச் சுரக்கும் செல்கள் குறிப்பிட்ட நாளமில்லாச் சுரப்பியினுள் உள்ளத் தனித்துவமான செல் வகைகளாகும். உதாரணமாக, தைராயிடு சுரப்பி, சூலகம், விந்தகம் ஆகியவற்றைக் கூறலாம். உயிரணு வெளித்தள்ளல் (exocytosis) அல்லது பிற சவ்வின் ஊடாகக் கடத்தப்படும் (membrane transport) வழிமுறைகளிலும் இயக்குநீர்கள் உருவாகும் செல்களிலிருந்து வெளிப்படுகின்றது. படிநிலை முறை மாதிரி (hierarchical model), இயக்குநீர் சமிக்ஞைகளின் வழிமுறைகளை மிகவும் எளிமைப்படுத்திக் கூறுவதாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட இயக்குநீரின் சமிக்ஞைகளைப் பெறும் செல்கள் குறிப்பிட்டத் திசுக்களில் உள்ள பல்வேறு செல்களுள் ஒன்றாக (இன்சுலின் இயக்குநீர் சமிக்ஞைகளைப் பெறும் செல்ககளைப் போன்று) உள்ளன. இவை பல்வேறு உள்பரவிய உடலியக்கத் தொழிற்பாடுகளைத் தூண்டுவதாக உள்ளன. ஒரு இயக்குநீர் சமிக்ஞைகளுக்கு வெவ்வேறு திசு வகைகள் மாறுபட்ட விதத்தில் இயக்கம் பெறலாம்.\nஇயக்குநீர் தயாரிப்பு மற்றும் சுரப்பு விகிதம் ஒருசீர்த்திடநிலை எதிர்ப்பின்னூட்டச் சுற்றுக் கட்டுப்பாட்டு இயங்குமுறை மூலமாக ஒழுங்காறு செய்யப்படுகிறது. இத்தகைய ஒழுங்காறு இயங்குமுறை இயக்குநீர்களின் வளர்சிதை மாற்றம் மற்றும் சுரப்பு ஆகியவற்றைப் பாதிக்கும் காரணிகளைச் சார்ந்துள்ளது. எனவே, அதிகளவு இயக்குநீர் இரத்தத்தில் இருப்பது மட்டுமே எதிர்ப்பின்னூட்டச் சுற்று இயங்குமுறையைத் தூண்டுவதில்லை. இயக்குநீர்களின் விளைவுகள் இலக்குச் செல்களின் மீது அதிக அளவில் ஏற்படும்போது மட்டுமே இத்தகைய எதிர்ப்பின்னூட்டச் சுற்று இயங்குமுறை தூண்டப்படுகிறது.\nகீழ்வரும் காரணிகளால் இயக்குநீர்கள் சுரப்பது தூண்டப்படுவதோ, நிறுத்தப்படுவதோ நிகழலாம்:\nபிற இயக்குநீர்கள் (தூண்டும் அல்லது வெளிப்படுத்தும் இயக்குநீர்கள்)\nஇரத்த நீர்மத்தில் அயனிகள் அல்லது ஊட்டச் சத்துக்கள் மற்றும் இணையும் புரதக் கோளங்களின் செறிவு\nசூழல் மாறுபாடுகள். உதாரணமாக, ஒளி அல்லது வெப்பநிலை மாறுபாடுகளைக் கூறலாம்.\nநாளமில்லாச் சுரப்பிகளைத் தூண்டிப் பிற இயக்குநீர்களைச் சுரக்க வைக்கும் தூண்டும் இயக்குநீர்கள் (tropic hormones) ஒரு சிறப்பான குழுமமாக உள்ளன. உதாரணமாக, தைராயிடு தூண்டும் இயக்குநீர் கேடயச்சுரப்பியின் வளர்ச்சிக்கும், தைராயிடு இயக்குநீர் சுரப்பதற்கும், சுரப்பியின் செல்களைத் தூண்டுவதற்கும் துணைபுரிகின்றது.\nஉடனடியாக இயங்கத்தக்க இயக்குநீர்கள் இரத்தச் சுற்றோட்டத்தில் கலப்பதற்காகச் சில இயக்குநீர்களைச் சுரக்கும் செல்கள் முன்னரே இயக்குநீர் முன்பொருட்களாக உருவாக்கி, சேமித்து வைக்கின்றன. இவ்வாறு சேமித்து வைக்கப்பட்ட இயக்குநீர் முன்பொருட்கள் குறிப்பிட்டத் தூண்டல்களுக்கு ஏற்றவாறு இயங்கத்தக்க இயக்குநீர்களாகத் துரிதமாக மாற்றப்படுகின்றன.\nஇக்கோசனாயிடுகள் இடஞ்சார்ந்த இயக்குநீர்களாகக் கருத்தப்படுகின்றன. ஏனெனில், இவை இலக்குச் செல்களில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்த இடஞ்சார்ந்து உருவாக்கப்படுகின்றன. அதே சமயத்தில், இவை துரிதமான சிதைவுச் சுழற்சியைக் கொண்டுள்ளன. இதனால், இத்தகு இயக்குநீர்கள் உடலின் தொலைவானப் பகுதிகளுக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.[5].\nஇடது பாகம் உள்ளத��� இசுடீராயிடு (கொழுமிய) இயக்குநீர் (1) செல்லினுள் நுழைதல், (2) உட்கருவகத்தில் ஏற்பிப் புரதத்துடன் இணைதல், இதனால் தூதாறனை உருவாக்கப்படுகிறது (3). இதுவே புரத உருவாக்கத்துக்கு முதல் படியாகும். வலது பாகத்தில் புரத இயக்குநீர்கள் உள்ளன (1). இவை ஏற்பிகளுடன் இணையும்போது (2) சமிக்ஞைத் தடங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாறு சமிக்ஞைத் தடங்கள் தூண்டப்படுவது (3) உட்கருவகத்தில் படியெடுத்தல் காரணிகள் தூண்டப்படுவதற்கும், புரத உற்பத்தித் தொடங்குவதற்கும் காரணமாகிறது மேலே உள்ள இரண்டு வரைபடங்களிலும் இயக்குநீர் (a), செல் மென்சவ்வு (b), நுண்ணறை ஊனீர் (சைட்டோப்பிளாசம்) (c), உட்கரு (d) ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன.\nபெரும்பாலான புரதக்கூற்று இயக்குநீர்களின், இக்கோசோனாயிடுகளின் ஏற்பிகள் செல்களின் மேற்புறமுள்ள உயிரணு மென்சவ்வில் பொதிந்துள்ளன. பெரும்பாலான இவ்வகை ஏற்பிகள் ஜி-புரதம் பிணைந்த சமிக்ஞை ஏற்பிகளாகும். இவை ஏழு மாறுபக்கச்சவ்வுப் புரதங்களைக் கொண்ட ஆல்ஃபா திருகுசுழல்களைக் கொண்டுள்ளன. இயக்குநீர்கள் அவற்றின் ஏற்பிகளுடன் இணையும்போது குழியவுருவில் உயர்நிலை விளைவுகள் நிகழ்கின்றது: உதாரணமாக, பல்வேறு சைட்டோபிளாசப் புரதங்களில் பாசுப்போ ஏற்றம் அல்லது பாசுப்போ நீக்கம், அயனித் வழித்தடங்களின் ஊடுருவுத் திறன் மாற்றங்கள், செல்லினுள் துணைச் சமிக்ஞை மூலக்கூறுகளின் (cAMP) செறிவு அதிகரித்தல். சில புரத இயக்குநீர்கள் குழியவுரு அல்லது உயிரணுக் கரு விலுள்ள செல்லக ஏற்பிகளுடன் உட்சுரப்புச் செயல்படுமுறை மூலமாக இணைகின்றன.\nஇசுடீராயிடு அல்லது தைராயிடு இயக்குநீர்கள் இலக்குச் செல்களின் சைட்டோபிளாசத்திலுள்ள செல்லக இசுடீராயிடு ஏற்பிகளுடன் இணைகின்றன. இத்தகு ஏற்பிகள் ஈந்தணைவிகளால் தூண்டப்பட்ட படியெடுத்தல் காரணிகளைக் கொண்ட உட்கரு ஏற்பிகள் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். முதலில், இந்தகு ஏற்பிகளுடன் இணைய இயக்குநீர்கள் கலமென்சவ்வை ஊடுருவிச் செல்ல வேண்டும். இவை கொழுமியத்தில் கரையக்கூடியவையாக உள்ளதால் இது சாத்தியமாகிறது. இயக்குநீர்-ஏற்பி இணைந்த கூட்டுப்பொருள் உட்கரு மென்சவ்வைத் தாண்டி, உட்கருவை அடைந்து, குறிப்பிட்ட மரபணு வரிசையையுடன் பிணைந்து, சில மரபணுக்களின் வெளிப்பாடுகளை ஒழுங்காறு செய்கின்றது. இதன் மூலம் வெளிப்படுத்��ப்பட்ட மரபணுக்களால் குறியீடு செய்யப்பட்ட புரத உற்பத்தி அதிகமாக்கப்படுகின்றது [6]. என்றாலும், எல்லா இசுடீராயிடு ஏற்பிகளும் கலத்தினுள் இருப்பதில்லை. சில இசுடீராயிடு ஏற்பிகள் முதலுருமென்சவ்வில் உள்ளன[7].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.popular.jewelry/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-12T12:48:48Z", "digest": "sha1:Y56BBZL2AAPPE7PN7JB2QI7WPT2TZNEB", "length": 28103, "nlines": 433, "source_domain": "ta.popular.jewelry", "title": "பெட்டி சங்கிலிகள் - Popular Jewelry", "raw_content": "Google பிளஸ் Instagram ஆடம்பரமான ட்விட்டர் பேஸ்புக் Pinterest Tumblr விமியோ YouTube கழித்தல் பிளஸ் நெருக்கமான மெல்லிய அம்பு இடது அம்பு வலது கருத்துகள் மே நெருக்கமான ஹாம்பர்கர் வண்டி-வெற்று வண்டி நிரம்பியது கீழிறங்கும்-அம்பு கீழ்தோன்றும்-அம்பு-வலது சுயவிவர தேடல் அம்பு-இடது-மெல்லிய அம்பு-வலது-மெல்லிய பார்க்கலாம் நட்சத்திர பின்-மேல்-மேல்-அம்பு உப்பு மாதிரி பேட்ஜ் பார்வை இடம் வீடியோ பேட்ஜ்\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது\nஇது தனியாக தனியாக உணர்கிறது\nநினைவு / பட பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nOrders 100 க்கு மேல் அமெரிக்க ஆர்டர்களில் இலவச கப்பல் போக்குவரத்து\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nநினைவு / பட பதக்கங்கள்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nவடிகட்டி 10 காரட் தங்கம் 14 காரட் தங்கம் 925 பெட்டி சங்கிலி செயின் கியூபன் இணைப்பு லைட்வெயிட் லோப்ஸ்டர் பூட்டு ஆண்கள் மியாமி நெக்லெஸ் வட்ட பெட்டி ஸ்டெர்லிங் சில்வர் இருபாலர் பெண்கள் மஞ்சள் மஞ்சள் தங்கம்\nஅனைத்து வகையான கொலுசு உடல் நகைகள் / குத்துதல் காப்பு மார்பு ஊசி புல்லியன் / நாணயம் / தொகுக்கக்கூடியது விருப்ப காதணி பரிசு அட்டை நகை துப்புரவாளர் நெக்லெஸ் தொங்கல் ரிங்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nஇலகுரக மியாமி கியூபன் இணைப்பு சங்கிலி - பெட்டி பூட்டு (10 கே)\nபெட்டி சங்கிலி (14 கே)\nவட்ட பெட்டி சங்கிலி (வெள்ளி)\nவிஐபி பட்டியலில் இடம் பெறுங்கள்\nபிரத்யேக அறிவிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெறுக\nலக்கி டயமண்ட் - இணைப்பு கடை\nமீடியா / பத்திரிகை / வெளியீடு தோற்றங்கள்\nஹைஸ்னோபைட்டி - சைனாடவுன் ஜூவல்லர் ஏ $ ஏபி ஈவா எங்களுக்கு இணைப்புகளில் ஒரு பாடம் தருகிறது\nAwardsdaily.com - 'வு-டாங்: ஒரு அமெரிக்க சாகா' க்கான புராணக்கதைகளின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதில் கைலா டாப்சன்\nஹைஸ்னோபிட்டி - \"இங்கே உள்ளூர் புராணக்கதைகள் பர்பரி ஆர்தர் ஸ்னீக்கரை அணிந்துகொள்கின்றன\"\nசபையில் ஆசியர்கள் - சியோக் வா சாம் அக்கா ஏ $ ஏபி ஈவா, ஜுவல்லர் டு ஹிப் ஹாப் நட்சத்திரங்கள்\nபூமா கூடைப்பந்து - க்ளைட் கோர்ட் தலைப்பு ரன்\nNIKE லண்டன் x மார்டின் ரோஸுக்கான $ AP ஈவா\nNIKE NYC - கோல்ட் பேக் வெளியீடு\nபிபிசி உலக சேவை - அவுட்லுக்\nHYPEBEAST - இசையின் பிடித்த நகை இடத்திற்கு பின்னால் சைனாடவுன் டோயெனை சந்திக்கவும்\nரேக் - வெறும் உலாவுதல் - ஒரு $ ஏபி ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் உள்ள பெண்\nநியூயார்க் டைம்ஸ் - அக்கம்பக்கத்து கூட்டு - ஹிப்-ஹாப் பின்தொடர்புடன் விருப்ப நகைகள்\nGQ இதழ் - NYC இல் ஃபேஷனை மீண்டும் உற்சாகப்படுத்தும் 21 வடிவமைப்பாளர்கள், ஸ்டைலிஸ்டுகள், மாதிரிகள் மற்றும் உள் நபர்களை சந்திக்கவும்\nஇன்சைடர் - ஹிப்-ஹாப் நட்சத்திரங்கள் இந்த பெண்ணிடமிருந்து பிளிங் பெறுகின்றன\nநியூயார்க் போஸ்ட் - இந்த பாட்டி வு-டாங் குலத்திலிருந்து மாக்லேமோர் வரை ராப்பர்களை வெளியேற்றுகிறார்\nசுத்திகரிப்பு நிலையம் 29 - #NotYourTokenAsian - நியூயார்க்கின் உண்மையான மேயர் கோனி வாங் எழுதிய சைனாடவுனுக்கு வெளியே பணிபுரிகிறார்\nவெகுஜன முறையீடு - வெளியேற்றப்பட்டது: A $ AP Eva | இன் புராணக்கதை NY ஸ்டேட் ஆஃப் மைண்ட்\nபெரிய பெரிய கதை - பியோனஸ் மற்றும் டிராவிஸ் ஸ்காட் ஆகியோரை சந்திக்கவும்\nஆப்பிள் டெய்லி எச்.கே (蘋果) - 潮\nCBS2 NY - எல்லே மெக்லோகனுடன் தோண்டி\nONE37PM - உடை - ஒரு $ AP ராக்கி மற்றும் ஜாதன் ஸ்மித் அவர்களின் பிரகாசத்தை வழங்கும் டவுன்டவுன் நகைக் கடை\nஅலுவலக இதழ் - A $ AP Eva - நேர்காணல்\nசினோவிஷன் 美国 中文 电视 - சைனாடவுனில் பிரபலமான நகை நகைகள்\nசினோவிஷன் 美国 中文 电视 - A $ AP ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் இருக்கும் பெண் 她 的 金 【圈\nகூரியர் மீடியா - சியோக்வா 'ஈவா' சாம்: ஹிப்-ஹாப் நகைக்கடை\n - Popular Jewelry வழங்கியவர் ஈவா, நியூயார்க் - அமெரிக்கா\nபதிப்புரிமை © 1988 Popular Jewelry / வடிவமைத்தவர் வில்லியம் வோங் மற்றும் கெவின் வு பராமரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-12T14:11:46Z", "digest": "sha1:DYK57DBIXZDCMQOHYOGEDDPYBZKZTKWD", "length": 7697, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிக்கிட்டா மில்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், நவம்பர் 7 2009\nநிக்கிட்டா ஓ'பிறையன் மில்லர் (Nikita O'Brien Miller, பிறப்பு: மே 16, 1982) யமேக்கா நாட்டைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர். இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் மந்த இடதுகை மந்த இடதுகை மரபுவழி\tபந்துவீச்��ாளரான இவர் வலதுகைத் துடுப்பாளரும் கூட.\nமேற்கிந்தியத்தீவுகள் அணி – 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஅட்ரியன் பரத், கார்ல்டன் பா, டுவைன் பிராவோ ஆகியோரின் காயம் காரணமாக அவர்களுக்குப் பதிலாக கேர்க் எட்வர்ட்ஸ், டெவன் தொமஸ், தேவேந்திரா பிசூ ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/women/top-7-business-women-ceo-and-their-brands-for-womens-day-special-121187.html", "date_download": "2020-08-12T12:46:05Z", "digest": "sha1:MULBHOSV5DT2CJN2EM77R2QLB7GFSJBO", "length": 20080, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "தொழில் முணைவோர்களாக சாதித்துக் கொண்டிருக்கும் இந்தியப் பெண்கள் , top 7 business women ceo and their brands for women's day special– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » மகளிர்\n#International women's day 2019 : தொழில் முனைவோர்களாக சாதித்துக் கொண்டிருக்கும் இந்தியப் பெண்கள்\nசுயமாக நிற்கும் பெண்களுக்கு ஏற்படும் தடைகள் என்பது எண்ணிலடங்காதவை.\nபெண்களின் இன்றைய முன்னேற்றம் என்பது பல வருட போராட்டத்தை கொண்டது. இருப்பினும் இன்றைய சூழலிலும் அந்த போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக சுயமாக நிற்கும் பெண்களுக்கு ஏற்படும் தடைகள் என்பது எண்ணிலடங்காதவை. இருப்பினும் அவற்றையெல்லாம் முறியடித்து ஆண்களுக்கு நிகராக பெண்களும் டஃப் கொடுக்கின்றனர். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.\nவீணா குமரவேல் : இந்தியாவில் 300 க்கும் மேற்பட்ட கிளை சலூன்களைக் கொண்டு சாதனைப் படைத்த பியூட்டி பார்லர் என்றால் அது நேச்சுரல்ஸ் பியூட்டி சலூன்தான். இதன் நிறுவனர் வீணா குமரவேல் பல பெண்களை தொழில் முணைவோர்களாக மாற்றியிருக்கும் பெருமை அவரைரே சாரும். இவர்களின் எந்த சலூன்களுக்குச் சென்றாலும் முதல் தரத்தில்தான் கவனிப்புகள் இருக்கும் என இவர்களின் வாடிக்கையாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர். அதேபோல் மிடில் கிளாஸ் தொடங்கி ஹைகிளாஸ் வரை அனைவருக்கும் பார்லரை சாத்தியமாக்கியது நேச்சுரல்ஸ். தனது பியூட்டி சேவையிலும் விலை பட்டியலை பட்ஜட்டிற்கு ஏற்ப நிர்ணயித்து அளிக்கிறது.\nசுசிதா சல்வான் : நமக்கு பிடித்த விஷயத்தைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். இருந்த இடத்திலிருந்தே பிடித்த பொருளை வாங்கலாம். அதுவும் பெஸ்ட் சாய்ஸாக தேர்ந்தெடுக்கப்பட்டு நமக்கு அளிக்கிறது இன்றைய டெக்னாலஜி உலகம். அதில் ஒரு அங்கம் வகிப்பவர்தான் சுசிதா சல்வான். 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது இவருடைய எல்பிபி இணையதளம். டெல்லி பல்கலைக் கழகத்தில் படித்து பிபிசியின் மார்கெட்டிங் துறையில் வேலைபார்த்திருகிறார். அந்த சமயத்தில் பிபிசி எண்டர்டெய்ன்மெண்ட் இந்தியாவை தொடங்கி வைத்த பெருமை சுசிதாவிற்கு உண்டு. அங்கிருந்து வெளியேறிய சுசிதா 2012-ம் ஆண்டு எல்பிபியைத் தொடங்கியிருக்கிறார். இதில் உணவு, நிகழ்ச்சிகள், சுற்றுளா, லைஃப்ஸ்டைல் மற்றும் ஷாப்பிங் என வாழ்கையை அனு அனுவாக அனுபவிக்க சிறந்த இடங்களை தேர்ந்தெடுத்து அளிக்கிறது இந்தத் தளம். இது பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை , கோவா, கொல்கத்தா, பூனே, ஹைதராபாத் என முக்கிய நகரங்களில் உள்ள சிறந்த இடங்களை பட்டியலிட்டு வழங்குகிறது. இணையதளம் மட்டுமன்றி இவகளின் 18-35 வயது கொண்ட டார்கெட் ஆடியன்ஸுக்காக ஆப்பும் வைத்துள்ளனர். தற்போது ஒரு மாதத்திற்கு மட்டும் 600000 த்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கின்றனர். (Image : sheroes )\nஃபால்குனி நாயர் : இன்று இந்தியாவில் பியூட்டி உலகம் பரந்துபட்டுக் கிடக்கிறது என்றால் அதற்கு நைக்கா நிறுவனமும் முக்கியக் காரணம். இதைத் தொடங்கியவர் ஃபால்குனி நாயர். தனியார் வங்கி நிறுவனத்தில் வேலை பார்த்த ஃபால்குனி எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் தொடங்கப்பட்டதுதான் நைக்கா. இந்தியாவிற்குள் மட்டும் இயங்கக் கூடிய நிறுவனமாக தொடங்கப்பட்ட இது தற்போது உலக அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. இந்திய பிராண்டுகள் தொடங்கி இண்டெர் நேஷனல் பிராண்டுகள் வரை அனைத்தையும் அளிக்கிறது. இணையதளம், ஆப் என இரு சேவை வழியாகவும் இந்நிறுவனம் இயங்குகிறது. பொருட்களை அளிப்பது மட்டுமன்றி ஸ்கின், உடல் நிறத்திற்கு ஏற்ப எவ்வாறு சரியானதை தேர்வு செய்ய வேண்டும் என ஆலோசனையும் அளிக்கிறது. இதற்கென பியூட்டி எக்ஸ்பர்ட்டுகள் வைத்துள்ளது.அவர்களுடன் சாட் செய்து நமக்கான தகவலை பெற்றுக்கொள்ளலாம். (Image : business world )\nமாலினி அகர்வால் : எல்லோரையும் போல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட ப்ளாக்தான் மிஸ் மாலினி லைஃப்ஸ்டைல் இணையதளம். தற்போது மாதத்திற்கு 500000-த்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த மாலினி சிறந்த பத்திரிகையாளர் மற்றும் ரேடியோ ஜாக்கி ஆவார். நண்பரின் அறிவுரை படி 2008-ம் ஆண்டு தொடங்கினார். இதில் பெண்களுக்கான ஊக்கமளிக்கும் கட்டுரைகள், அவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் செய்திகள், குறிப்புகள், ஸ்டைல் என பெண்களுக்குத் தேவையான அனைத்தும் இந்த தளத்தில் சாத்தியம். மாலினியின் தளத்திற்கு 60% இந்தியாவிலிருந்தும் மற்றவை 120 நாடுகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வருவதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். சமூகவலை தளங்களில் 2 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டிருக்கிறார் மாலினி. ( image : verve magazine )\nசாக்‌ஷி தல்வார் : ’ரக்ஸ் அண்ட் பியாண்ட்ஸ்’ என்கிற பெயரில் கால்மிதிகளை விற்பனை செய்யும் இணையதளத்திற்கு நிறுவனர் சாக்‌ஷி தல்வார். வட இந்தியாவில் குக்கிராமங்களில் வசித்து வரும் நெசவளர்களுக்கு வாழ்க்கை அளிக்கும் விதமாக கைகளிலேயே நெய்யப்பட்ட கால்மிதிகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதுதான் இவரின் சிறப்பு. இவரால் பல நெசவாளர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுகின்றனர். இவரின் இணையதளம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கால்மிதிகள் அனைத்தும் கைகளிலேயே இயற்கை முறையில் தயாரிக்கப்படுபவையாகும். இதற்காக சாக்‌ஷி பல விருதுகளையும் பெற்றுள்ளார். (image : pinterest )\nரிசா சிங் : இவர், மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள், ஆதரவற்ற பெண்கள், சொந்த தொழில் தொடங்க நினைக்கும் பெண்கள் போன்றோருக்கு ஆலோசனை வழங்கும் ’யுவர்டாஸ்ட்’ என்கிற நிறுவனத்தை இயக்கி வருகிறார். மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்கு ஊக்கமளித்து அவர்களை முன்னேற்ற பாதைக்கு வழிநடத்துகிறது யுவர்டாஸ்ட். தினசரி 300-க்கும் மேற்பட்ட பெண்களை நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்குகிறார். இதற்காக 75-க்கும் மேற்பட்ட வல்லுநர்களைக் கொண்டு செயல்படுகிறது . இவர்களின் ஆலோசனைகளால பல பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி முன்னேற்ற நிலையில் இருக்கின்றனர். அதேபோல் ஆண்களுக்கு ஆலோசனைகள் அளிக்கின்றனர். image : hersaga )\nராதிகா அகர்வால் : ஷாப் க்ளூஸ் லைஃப்ஸ்டைல் ஷாப்பிங் இணையதளத்தின் நிறுவனர்தான் ராதிகா அகர்வால். இந்தியாவில் வலிமை கொ���்ட வெற்றி அடைந்த பெண்களில் ராதிகாவும் ஒருவர். இந்தியாவின் அதிக லாபம் பார்க்கும் முதல் மூன்று ஷாப்பிங் இணையதளத்தில் ஷாப்க்ளூஸும் ஒன்று. அவ்வபோது ஆஃபர்களால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் மார்க்கெட்டிங் யுத்தி ஷாப்க்ளூஸுக்குக் கைதேர்ந்த விஷயமாகும். ஆர்டர்களை சரியான நேரத்தில், சரியான பேக்கிங்கில் அளிப்பதில் ஷப்க்ளூஸ் பெயர் போனது. (image : beboldpeople.com)\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\nஇந்தி தெரிந்தால்தான் என்னால் மொழிமாற்றம் செய்யமுடியும் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு\nதி.மு.கவைவிட்டு மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவார்கள்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nபொறியியல் மதிப்பெண் - வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது அண்ணா பல்கலை\nகாரில் போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது\nதடாலடியாக குறையும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன...\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\nஇந்தி தெரிந்தால்தான் என்னால் மொழிமாற்றம் செய்யமுடியும் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு\nதாத்தாவோடு பெசன்ட் நகர் பீச்சில் வாக்கிங்... சென்னை அனுபவத்தை பகிர்ந்த கமலா ஹாரீஸ் - சமூக வலைதளங்களில் பரவும் பழைய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/rajini-kanth/page-7/", "date_download": "2020-08-12T13:13:09Z", "digest": "sha1:WKU4RVNLAUL4TNTXT7WKW53K4T2BN4JT", "length": 7264, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "Rajini Kanth | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nதர்பார் அப்டேட் தந்த ஏ.ஆர் முருகதாஸ்\nரஜினி, கமலை பகைத்துக்கொள்கிறாரா எடப்பாடி\nமுதல் கேள்வி : ரஜினிக்காக அதிமுக உறவை முறிக்கிறதா பாஜக\nமீண்டும் காமெடி நடிகருடன் இ���ையும் நயன்தாரா...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழக தலைமைக்கு வெற்றிடம் : ஸ்டாலின் , எடப்பாடியை சீண்டுகிறாரா ரஜினி \nகாவி சாயம் கருத்து - மீண்டும் பேட்டியளித்த ரஜினிகாந்த்\nஎனக்கு ஒருபோதும் காவிச்சாயம் பூச முடியாது - ரஜினிகாந்த்\nரஜினி vs விஜய் யார் சூப்பர் ஸ்டார்\nரஜினியை விட சாதித்தவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர் - சீமான்\nகருப்பு - வெள்ளை முதல் 3 டி தொழில்நுட்பம் வரை கண்ட ரஜினிகாந்த்...\n‘படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா’ - ரஜினிக்கு தமிழிசை வாழ்த்து\nசிறப்பு விருது.... மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி...\nரஜினிகாந்த் + கவுண்டமணி தர்பார்\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nதி.மு.கவைவிட்டு மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவார்கள்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nபொறியியல் மதிப்பெண் - வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது அண்ணா பல்கலை\nகாரில் போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது\nதடாலடியாக குறையும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன...\nஇயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் - ஊரடங்கு காலத்தில் அசத்தும் கல்லூரி விரிவுரையாளர்\n‘உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன்’- கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/bath", "date_download": "2020-08-12T11:47:40Z", "digest": "sha1:XTDZ3YVYDDF2G4Y4N4D7XEBEPETCCA3D", "length": 9500, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Bath News in Tamil | Latest Bath Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதீக்குளித்த சென்னை அஞ்சப்பர் ஹோட்டல் ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி\nஎன்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மா��்கோவை அலறடித்த யூத்துகள்\nதீபாவளிக்கு நல்லெண்ணெய் குளியல் - உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்க்க நல்ல நேரம்\nகட்டிங்... ஷேவிங்.. குக்கிங்.. எதா இருந்தாலும் பண்றேங்க.. ஓட்டு மட்டும் போட்ருங்க போதும்\nபுக் படிக்கும்போது குழந்தை அழுதது.. அதான் அமுக்கி கொன்றேன்.. இளந்தாய் பகீர்\nகண்ணை மறைத்த குடிபோதை.. தாயைக் கொன்ற தனயன்.. தங்கை உயிர் ஊசல்\nநிம்மதியா குளிக்க கூட முடியலையே.. பாத்ரூமுக்குள் கேமரா கண்களுடன் ஊடுருவிய இளைஞர்\nசெம்ம கிளைமேட்.. தண்ணீரின் வேகமும் குறைந்தது.. 23 நாட்களுக்குப் பிறகு ஓகனேக்கலில் குளிக்க அனுமதி\nதாய் குளிப்பதை வீடியோ எடுத்த நண்பன்.. மது வாங்கி கொடுத்து கழுத்தறுத்து கொன்ற வாலிபர்\nசசிகலாவை போல் கொடுத்து வைக்காத நவாஸ் ஷெரீப்... சிறையில் கட்டாந்தரை, கார்பரேஷன் கக்கூஸை விட மோசம்\nகுற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nஃபுட்பால் போட்டி நடக்குறதால பாத்ரூம்ல ஜோடி ஜோடியா குளிங்க கண்ணுங்களா.. ரஷ்ய நகர நிர்வாகம் அட்வைஸ்\nபிக்பாஸ் 2 : ’அதைக் காட்டித் தான் டிஆர்பி-யை ஏத்தணும்னு அவசியம் இல்லை’... மேடையில் கமல் கோபம்\nதீராத தோல் நோய்களை குணமாக்கும் ஜேஷ்டாபிஷேக தரிசனம்\nகுற்றால அருவி.. ஆர்ப்பரிக்குப்பின் அமைதி... சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nநீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ ஆசையா\nஎன்னது பாத்டப்பில் மயங்கி உயிரிழப்பதெல்லாம் அமெரிக்காவுல சாதாரணமாம்பா\nஸ்ரீதேவி மரணம்... இத்தனை கேள்விகளுக்கு எப்போது கிடைக்கும் பதில்\nஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை எழுப்பும் சந்தேகங்கள்\nமாரடைப்பும் இல்லை: குற்றவியல் நோக்கமும் இல்லை: அப்ப ஸ்ரீதேவிக்கு என்னதான் ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thf-news.tamilheritage.org/2010/01/", "date_download": "2020-08-12T12:10:34Z", "digest": "sha1:KB7HACRUSPHDP2XRUWFMWTZOMA3BEZG5", "length": 4964, "nlines": 162, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "January 2010 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nதமிழ்மணி – சங்க காலத்தில் சுயமரியாதை\nதமிழ்மணி – சங்க காலத்தில் சுயமரியாதை கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து \"சுயமரியாதை\" என்ற சொல் தமிழர்களுக்குப் பழக்கமாகிவிட்டதொன்று எனில் மிகையல்ல. ஆனால், சுயமரியாதை என்பது நமது முன்னோர்கள் வாழ்க்கையில் இயல்பாக அமைந்ததொன்று. இன்றைக்கு அதிகாரம் பெற்ற யாரிடத்தும் கற்றறிந்த மாந்தர் யாராயினும், வளைந்தும், நெளிந்தும்,...\n’மறக்கப்பட்ட உறவுகள்: கிழக்காசிய ( தென்கிழக்கு/தூரக்கிழக்கு) தமிழ்ச்சுவடுகள்’\nஓலைச்சுவடி சேகரிப்பு: அவதூறுகளும் உண்மைகளும் \nநாட்டுப்புறப் பாடல்களில் வாழ்வியல் மற்றும் கல்வி – முனைவர் தேமொழி\nகுறுங்கதைப்பாடல்களில் மக்கள் வாழ்வியல் – முனைவர் ஆறு.இராமநாதன்\nகழி(ளி) யல் – ஆட்டக்கலை – முனைவர். வே. கட்டளை கைலாசம்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/2011/02/26/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-08-12T12:51:44Z", "digest": "sha1:GXORPA6FUWQH34TWD6ZSM4JII3YDQPKK", "length": 13207, "nlines": 218, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "கேழ்வரகு (ராகி) சாகுபடி செய்தால் என்ன? | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nகேழ்வரகு (ராகி) சாகுபடி செய்தால் என்ன\nகேழ்வரகை எந்த பருவத்திலும் பயிரிடலாம். எல்லா வகை நிலங்களிலும் பயிரிடலாம். மண்ணின் கார, அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்தவை.\nநிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். இப்படி உழுவதால் மண் அரிப்பு தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன், களைகளையும் ஓரளவு கட்டுப்படுத்தலாம்.\nவறட்சியை தாங்கி வளர விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விண்ணிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து பயிர்களுக்கு அளிக்கலாம்.\nநாற்றுவிட்டு நடவு செய்தல் நல்லது. நேரடியாக விதைப்பதால் 3 வாரங்களில் குருத்து ஈ தாக்குதல் இருக்கும். இதை எளிதில் கட்டுப்படுத்த முடியாது. நாற்று விட்டு நடவு செய்யும்போது இதன் தாக்குதல் குறையும். மேலும் 10 நாள்களுக்கு முன்பே அறுவடைக்கு வந்துவிடும்.\nவெளிறிய தோற்றம் கொண்ட மற்றும் அடிச்சாம்பல்நோய் தா���்கிய நாற்றுக்களை அகற்றிவிட வேண்டும்.\nஒரு குத்தில் வாளிப்பான ஒரு நாற்றை மட்டும் நட வேண்டும். 10 சதுர மீட்டருக்கு 150 செடிகள் என்ற எண்ணிக்கையில் பராமரிக்க வேண்டும்.\nஒரு ஹெக்டேருக்கு தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய 7.5 சென்ட் தண்ணீர் தேங்காத நிலத்தை தயார் செய்ய வேண்டும்.\nநட்ட 15 மற்றும் 30 நாளில் தழைச்சத்து உரத்தை மேலுரமாக இடவேண்டும். விதைத்தவுடன் ஒரு முறையும், 4-ம் நாளும், 10-ம் நாளும் நிலம் மற்றும் காலநிலைக்கு தகுந்தவாறு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.\nதானியம் காய்ந்து கடினத் தோற்றம் பெற்றவுடன் கதிர்களை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். தானியங்களை விசை கதிரடிகளை கொண்டோ, கல் உருளைகளை பயன்படுத்தியோ, மாடுகளை பிணைக் கட்டியோ பிரித்தெடுக்கலாம்.\nஒரு மாதத்துக்கு முன்பே கோடை மழை தொடங்கி விட்டதால் கேழ்வரகு பயிரிட இது ஏற்ற தருணம். அனைவரும் நெல் பயிரிடும் போது நாம் கேழ்வரகை பயிரிட்டால் நல்ல விலை கிடைக்கும்\n– ஒய்.முகமது முபாரக், வேளாண் உதவி இயக்குநர், நெமிலி.\nதினமணி தகவல் – வேளாண் துறை, அரக்கோணம்\n← செலவில்லாத மண்புழு உரம் தயாரிப்பு\nமக்காச்சோளத்தில் பூச்சி கட்டுப்பாடு →\n3 thoughts on “கேழ்வரகு (ராகி) சாகுபடி செய்தால் என்ன\nநல்ல விசயமா சொல்லிட்டு வர்றீங்க போல இருக்குது.அதனால்தான் ஒருத்தரையும் காணோம்.\nவருகைக்கும் பின்னூட்டமிடும் நல்ல பண்பிற்கும் நன்றி திரு. ராஜநடராஜன் அவர்களே.\nPingback: சாப்பிடும் வகையில என்னங்க அசிங்கம்\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/10/blog-post_95.html", "date_download": "2020-08-12T12:36:58Z", "digest": "sha1:YBF27Q7HLH4B7OWSGWCW62MFPCXRR5G3", "length": 8325, "nlines": 168, "source_domain": "www.kalvinews.com", "title": "பட்டதாரிகளுக்கு ம���நில அரசில் ஆலோசகர் பிரிவில் வேலை", "raw_content": "\nமுகப்புGOVERNMENT JOBS பட்டதாரிகளுக்கு மாநில அரசில் ஆலோசகர் பிரிவில் வேலை\nபட்டதாரிகளுக்கு மாநில அரசில் ஆலோசகர் பிரிவில் வேலை\nவெள்ளி, அக்டோபர் 11, 2019\nமாநில அரசின் ஆலோசகர் (Consultant) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஆலோசகர் (Consultant) பிரிவில் 38 பணியிடங்கள் உள்ளன.\nDiploma, Any UG Degree படித்திருக்க வேண்டும்\n18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nமுதற்க்கட்ட ஆய்வு மற்றும் முதன்மை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் http://tnhealth.org/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அஞ்சல் முகவரியை அனுக வேண்டும்.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள - அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி \nபுதன், ஜூலை 15, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nவியாழன், ஆகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/09/%E0%AE%B8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2020-08-12T12:54:02Z", "digest": "sha1:7YGDYBJVQH4GOKGA2IGI3S2I5A6B4BVK", "length": 47923, "nlines": 235, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4 | தமிழ��ஹிந்து", "raw_content": "\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4\nஅபிரதிபந்தக பாரதந்தர்யம் என்னும் தடையற்ற, நிபந்தனைகளற்ற பக்திநிலைக்கு எடுத்துக்காட்டாக குலசேகராழ்வார் மேலும் சில பாசுரங்களை காட்டுகின்றார். அவை பின் வருமாறு:\nமீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட்டு அம்மானே\nபால்நோக்காய் ஆகிலும் உன்பற்றல்லால் பற்றிலேன்\nதான்நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்\nகோல்நோக்கி வாழும் குடிபோன்று இருந்தேனே\nபொருள்: மீன்கள் வாழ்வதற்கேற்ற நீர்வளமிக்க, நீண்ட வயல்கள் சூழ்ந்த திருவிற்றுவக்கோடு என்னும் திருத்தலத்து எம்பெருமானே அடியேனாகிய என்பால் நீ கருணை காட்டாவிடினும், உன்னையன்றி எனக்கு, வேறு ஒரு புகலில்லை. மக்களை காப்பதற்காக அடியேனாகிய என்பால் நீ கருணை காட்டாவிடினும், உன்னையன்றி எனக்கு, வேறு ஒரு புகலில்லை. மக்களை காப்பதற்காக என்று மாலையணிந்த மன்னவன், தான் செய்யவேண்டிய காவல் பணியிலிருந்து தவறி, தன்குடிகளைக் காக்காமல், தானே முனைந்து எப்படிப்பட்ட துன்பங்களைச் செய்தாலும், அவனுடைய செங்கோலையே பார்த்துவாழும் மக்களைப்போல, உன் திருவடிகளையே எப்பொழுதும் எண்ணியுள்ளேன்.\nவாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்\nமாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்\nமீளாத்துயர் தரினும் வித்துவக் கோட்டம்மானே\nபொருள்: [பாலக்காடு ஜில்லாவில், பட்டாம்பி நகருக்கு அருகில்,] திருவிற்றுவக்கோடு என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே வைத்தியன் சிகிச்சைக்காக கத்தியாலே அறுப்பதுவும், பழுக்கக் காய்ச்சிய ஊசியினால் சூடுபோதுவதும் செய்தாலும், அவனிடத்தில் நீங்காத அன்புடைய நோயாளியைப்போல, நீ உன் மாயையினால் நீங்காத துயரத்தை எனக்குத் தந்தாலும், நான் உன்னுடைய அடிமையாக இருந்து, உனது அருள்நோக்கிக் காத்திருப்பேன்.\n[குறிப்பு: பெருமாள் திருமொழியினை அருளியவர் குலசேகர ஆழ்வாராவார். வைணவ உரை நூல்களில், கண்ணனை அவன், இவன் என்று ஏக வசனத்தில் அழைப்பார். ஆனால் சக்கரவர்த்தித் திருமகனை பெருமாள் என்று மரியாதை கொடுத்து விளிப்பார். பெருமாள் என்றாலே அது சக்கரவர்த்தி திருமகன்தான். குலசேகர ஆழ்வாரும் மாசிமாதம், ஸ்ரீராமபிரானுடைய புனர்பூசம் திருநக்ஷத்திரத்தில் அவதரித்தார். தினமும் தன் அரண்மனையில் இராமாயண ப��ராயணம் செய்விப்பார். அவருக்கு திருவாராதன மூர்த்தியும் ஸ்ரீராமபிரானாவார். இவ்வாழ்வார் 1.)“திருத்தாலாட்டு” (மன்னுபுகழ் கௌசலை-எட்டாம் திருமொழி),\n2.)“தயரதர் புலம்பல்” (வன்தாளிணை வணங்கி-ஒன்பதாம் திருமொழி),\n3.)“சம்பூர்ண ராமாயணம்” (அங்கணெடு மதிள்-பத்தாம் திருமொழி)\nஎன்று பெருமாளைப் பாடினார்; அந்த பெருமாள்தானே தன் திருக்கரத்தால் ஆராதித்துவந்த ஶ்ரீரங்கநாதராகிய பெரியபெருமாளை உகந்து\n4.)“மங்களாஶாசனம்” (இருளிரியச் சுடர்மணிகள்-முதல் திருமொழி),\n5.)“அடியார் குழாம்” (தேட்டரும்திறல் தேனினை- இரண்டாம் திருமொழி), 6.)“அரங்கனின் மீதான காதல்” (மெய்யில் வாழ்க்கையை-மூன்றாம் திருமொழி)\nஎனவே அவரது நூலில் மிகுதியான பாகம் பெருமாளைப்பற்றியே இருந்தலால், அதற்கு “பெருமாள் திருமொழி” என்றே திருநாமம் சூட்டினர் பெரியோர்.\nஇப்பாசுரங்களுக்கும் மேற்குறித்த முதல் குறட்பாவிற்கும் இலக்கணமாக வாழ்ந்து காட்டினாள் பிராட்டி.\nராமாயணத்தின் தோற்றுவாய் கூறும் சிறையிருந்தவள் ஏற்றம்:\nஒருநாள் தமஸா நதிக்கரையில், சிஷ்யர் பரத்வாஜருடன் மகரிஷி வால்மீகி சென்றார். அப்பொழுது ஒருவேடன், பனைமரத்தில் விளையாடிக்கொண்டிருந்த அன்றில் ஜோடியில் ஆண்பறவையை அம்பெய்திக் கொன்றான். ஆண்பறவையின் உடலின்மிது விழுந்து பெண்பறவையானது பிரிவால் கதறித் துடித்தது. பறவைகளின்மீது இரக்கமும், அவற்றின்மீது பகைகொண்ட வேடன்மீது கோபமும்கொண்டு, பொறுக்காமல் மகரிஷி, வேடனை\nமா நிஷாத பிரதிஷ்டாம் த்வம் அகம ஸாஸ்வதீ ஸமா |\nயத் கிரௌஞ்ச மிதுனாத் ஏகம் அவதீ காம மோஹிதம் ||\n காமத்தில் விளையாடிக்கொண்டிருந்த அன்றில் பறவைகளில் ஒன்றினை கொன்ற நீ, பலகாலம் நிம்மதியின்றி அலைவாய்(உனக்கு அமங்கலம் உண்டாகுக)” என்று சபித்தார்.\nஅவர் வெகுண்டு சொன்ன அவ்வார்த்தைகள், மேற்கூறிய சுலோகமாக அனுஷ்டுப் சந்தஸில், வீணையில் இசையமைத்து பாடத்தக்கவகையில் அமைந்து, மஹரிஷி வாயில் சாபமாக, அவரையும் அறியாமல் வெளிப்பட்டது.\nசினத்தின் வயப்பட்டு சாபம் கொடுத்து விட்டோமே என்ற கவலையும், அது எப்படி சாபம், சுலோகமாகப் பிறந்தது என்ற பிரமிப்புமாக மகரிஷி, பின்னர் ஆஸ்ரமம் திரும்பினார். நீண்டநேரம் சிந்தித்தும் அதற்கு விடைகிட்டவில்லை. அப்பொழுது, சுயம்புவான பிதாமகர் பிரம்மா அங்கு தோன்றினார்.\n“கோபதாபங்கள் ஆகிய உணர���ச்சிகளுக்கு வசப்பட்டோமே” என்ற கவலைகொண்ட ரிஷியை சமாதானம் செய்து, அந்த சுலோகத்தில் மா = இல்லை, நிஷாத = வேடன் என்னும் சொற்களை மா = திருமகள், நிஷாத = கேள்வன்; அதாவது மாநிஷாத = திருமகளுக்குல் கேள்வன் என்னும் வேற்றுமைத்தொகை தத்புருஷ சமாசமாக மாற்றி “ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வனான திருமாலே” என்ற கவலைகொண்ட ரிஷியை சமாதானம் செய்து, அந்த சுலோகத்தில் மா = இல்லை, நிஷாத = வேடன் என்னும் சொற்களை மா = திருமகள், நிஷாத = கேள்வன்; அதாவது மாநிஷாத = திருமகளுக்குல் கேள்வன் என்னும் வேற்றுமைத்தொகை தத்புருஷ சமாசமாக மாற்றி “ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வனான திருமாலே காமத்தால் வெறிகொண்ட அரக்கனான ராவணனை கொன்றாய் காமத்தால் வெறிகொண்ட அரக்கனான ராவணனை கொன்றாய் உனக்கு பல்லாண்டு மங்கலம் உண்டாகுக” என்னும்படியாக பொருளை மங்களசரணமாக மாற்றி உரைத்தார்.\nஎந்த ஒரு நூலையும் எழுதுமுன், அந்நூலானது தடையின்றி எழுதி முடிக்கப்பட வேண்டியும், அந்நூலானது உலகில் நன்கு பரவப்பட்டு புகழ் படைக்க வேண்டியும்,\n1) இஷ்டதேவதையௌ நமஸ்கரித்து ஒரு சுலோகம் எழுதுவது வழக்கம். மேலும் அக்கலையினை கற்பவர்களுக்கு அந்நூலில் ஈடுபாடு(பிரவ்ருத்தி) உண்டாகும் வண்ணம்\n2) விஷயம் அல்லது அந்நூலில் கூறப்படும் கருப்பொருள்,\n3) அதிகாரி அல்லது அந்நூலைக் கற்க தகுதியுள்ளவர் யாவர்,\n4) மற்றும் அந்நூலைக் கற்பதனால் கிடைக்கும் பலன் என்னும் இந்த நான்கினை அநுபந்த சதுஷ்டயமாக அந்த சுலோகத்தில் தெரிவிப்பர்.\nமேலும், சரஸ்வதியை மஹரிஷியினுடைய வாக்கில் அமரவைத்து தான் பயிலும் சதகோடிராமாயணம் என்னும் நூறுகோடி சுலோகங்களுள்ள நூலிலிருந்து மேற்கண்ட சுலோகத்தின்மூலம் இவ்வாறு அநுபந்த-சதுஷ்டய சுலோகம் பாடவைத்ததாக பிரம்மா மருள்நீக்கினார்.\n இலக்கண யாப்பு, தளைகொண்டு, அடிக்கு 16 அக்ஷரங்களாய், இரண்டடிகொண்ட அனுஷ்டுப் சந்தஸில் அமைந்த அனுபந்தம் என்று தெரிவித்தார். மேலும் மகரிஷியை அந்த சுலோகத்தையே முன்னுதாரணமாக/ இதிகாச்ச-சுருக்கமாக வைத்து, அந்த முறையிலேயே, விஸ்தாரமாக, தன்னைப் படைத்த ஸ்ரீமந்நாராயணனுடைய, ராமாவதாரத்தை, ஒரு முழுக்காவியமாகப் பாடப்பணித்தார்.\nஆகவே இதுவே ராமாயணத்தின் முதலடி என்பர்.\nராமாயணம் (ராமன் சொன்ன வழியில்) = “சிறையிருந்தவள் ஏற்றம்” என்று சீதை நடந்து காட்டியது” என்றும் பெரியோர் பணிப்பர்.\n1) “பிரம்மனானவர் – திருவுடன் கூடிய திருமாலைப் பல்லாண்டு பாடுவது” என்பது இஷ்ட தேவதா நமஸ்காரமாகும்.\n2) “திருமாலானவர் இவ்வுலகை நலிக்கச்செய்யும் ராவணனை ஒழிக்க அவதாரம் செய்த வரலாறு” என்பது நூலின் விஷயமாகும்.\n3) ஶ்ரீமந்நாராயணன் சேதன, அசேதனங்களுக்கு இருப்பிடமாதலால், அவனுக்கு பல்லாண்டு பாடியமை என்னும் வியாஜத்தினால், இந்நூலினைக் கற்கும் தகுதி, “நமக்கும் அவனுக்குமான அயனசம்பந்தம் கருதி, அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும் என்பது” அதிகாரி சம்பந்தமாகும்.\n4) இந்நூலினை கற்பதனால் –“அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்னும் அனைத்துவித மங்கலங்களும் உண்டாகும்” என்பது பலனாகும்.\nமுற்பட்ட பாகங்களில், பாரதந்தர்யம் என்றால் என்னவென்று பார்த்தோம். இனி அதன் வகைகளை இக்கட்டுரையில், தர்க்கத்தின் துணைகொண்டு காணலாம்.\nஸோபாதிகம் (அ ) ஒருகாரணம் பற்றியது:\nகிஷ்கிந்தா காண்டத்தில் ராமலக்ஷ்மணர்கள் அனுமனைச் சந்திக்கின்றனர். அவர்களை யாரென்று வினவிய அனுமனிடம், லக்ஷ்மணர் தன்னை, “ராமருடைய வாத்சல்யம், சௌசீல்யம், சௌலப்யம், ஆர்ஜவம் போன்ற எண்ணிறந்த குணங்களால் கவரப்பட்டு, அவருடைய அடிமையானவன். அவருடைய இளைய சகோதரனுமாவேன்.” என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் இங்கு உபாதி என்னும் சூக்ஷ்மத்தினை ஆதிகவி நமக்குக் காட்டுகின்றார். அதாவது லக்ஷ்மணன் தான் ராமபிரானுக்கு அடிமையாக இருப்பதற்கு காரணம் அவரிடமுள்ள எண்ணிறந்த குணங்களே என்று சொல்கிறார். இது ஒருகாரணம் பற்றி வந்த தொண்டு மனப்பான்மை / அடிமைத்தனம்/ பக்திநிலை ஆகும்.\nநிரூபாதிகம் (அ ) காரணம் பற்றாதது (அ ) இயற்கையானது:\nஇதுவே அயோத்யா காண்டத்தில் சக்கரவர்த்தியாரும் துஞ்சி, ராமபிரானும் வனம் சென்ற பின்னர், வசிஷ்டர் தன்னை முடிசூடுமாறு நிர்பந்திக்கும் பொழுது பரதன், “இந்டஹ் ராஜ்யமும் நானும் ராமபிரானுக்கு உடைமைகள்,” என்று தான் ராமபிரானுக்கு எவ்வித காரணமுமின்றி [பாரதந்த்ர்யமாக]பணியாளனாக இருப்பதைத் தெரிவிக்கிறார். ஶ்ரீராமபிரானுக்கு அடிமைப்பொருளான நான், அவருடைய இன்னொரு அடிமைப்பொருளான ராஜ்யத்தை எங்ஙனம் ஆளுவேன் என்று வசிஷ்டரைக் கேட்கிறார். அதாவது இந்த ராஜ்யம் எப்படி ஒரு உயிரற்றதான, மற்றும் ஶ்ரீராமருக்கே உரியதான பொருளோ, அவ்வாறே நானும் உயிருள்ளவனாயினும் ஶ்ரீராமருக்கே அற்றுத்தீர்ந்த பொருள் என்கிறார்.\nஅப்பொழுது வசிஷ்டர் ஒரு உதாரணம் காட்டுகின்றார். அணிகலன் ஒரு சுதந்திரமற்ற /பாரதந்த்ர்ய வஸ்துவாகும். அதை காக்கும் கஜானாபெட்டியும் ஒரு பாரதந்த்ர்ய வஸ்துவாகும். ஆனால் அந்தப் பாரதந்த்ர்ய பொருளான- கஜானாபெட்டியானது, மற்றொரு பாரதந்த்ர்ய பொருளான அணிகலனை உள்ளே வைத்துக்கொண்டு காப்பதுபோல, ஸ்ரீராமருக்கு பாரதந்த்ர்ய பொருளான நீயும், மற்றொரு பாரதந்த்ர்ய பொருளான அவனது ராஜ்ஜியத்தை காப்பாற்று என்கிறார்.\nஅதற்கு பரதன், “நீர் சொல்வது மிகவும் சரிதான் ஆனால் அவ்விரண்டு பாரதந்த்ர்ய வஸ்துக்களுக்கு(பெட்டி+ஆணிகலன்) எஜமானனானவன், பத்திரமாக அணிகலனை பெட்டியில் வைத்துச் சென்றால்தானே, அணிகலனை பெட்டியானது காக்கும் ஆனால் அவ்விரண்டு பாரதந்த்ர்ய வஸ்துக்களுக்கு(பெட்டி+ஆணிகலன்) எஜமானனானவன், பத்திரமாக அணிகலனை பெட்டியில் வைத்துச் சென்றால்தானே, அணிகலனை பெட்டியானது காக்கும் எனக்கு எஜமானரான ராமர் அவருடைய, ராஜ்யத்தினை காக்க, அங்ஙனம் எனக்குக் கட்டளையிடவில்லை. எனவே நானும் காட்டிற்கு சென்று ராமரை சந்தித்து; அவர் எனக்கு நேரே கட்டளையிட்ட பின்னரே, ஆட்சியா அல்லது வனவாசமா என்பதுபற்றி மேலே சிந்திப்பேன்” என்றார்.\nஅவ்வாறே சித்திரகூட வனத்தில் ராமபிரானைச் சந்தித்து; அவரும் பலவாறு நிர்பந்தித்த பின்னர்தான், அவருடைய பாதுகைகளைப் பெற்றுத் திரும்பி, அயோத்திக்கு வெளியே நந்திகிராமத்திலிருந்து அரசாட்சி புரிந்தார்.\n(அ) இயற்கையாக, எவ்வித காரணமுமின்றி பாரதந்த்ர்யப்பட்டுள்ளார். ஆனால் லக்ஷ்மணனோ தான் ராமபிரானுக்கு பாரதந்த்ர்யமாக/பணியாளனாக இருப்பதற்கு ராமனின் குணங்களே காரணம் என்று காட்டுகிறார். இதற்கு உபாதி என்று பெயர். உபாதை என்றால் வியாதி என்றும் சொல்லுவார்கள். அதாவது புகை உருவாக ஈரவிறகினை எரிப்பது காரணம் ஆகும். இங்கு விறகு பக்ஷம்; நெருப்பு ஹேது; புகை சாத்தியம்; ஆனால் ஈரம் உபாதி ஆகிறது. அவ்வாறே லக்ஷ்மணனிடம் ராமபக்தி ஏற்பட ராமநின் குணங்களே உபாதியாகின்றன. இதைவிட பரதனின் பாரதந்த்ர்யம் மேலானது, நிரூபாதிகமானது (உபாதி அற்றது/இயற்கையானது) என்று காட்டுகின்றார் ஆதிகவி.\nஅபிரதிபந்தகம் (அ ) தடையற்றது :\nஇனி பிராட்டியினுடைய விஷயத்திற்கு வருவோம். உத்தர காண்டத்தில், தான் கர்ப்பம் தரித்ததை பெருமாளிடம் சொல்கின்றாள். மேலும் கங்கைக்கரையில் ரிஷிகளின் ஆஶ்ரமத்தில் தங்க விருப்பமும் தெரிவிக்கின்றாள். மறுநாள் லக்ஷ்மணனுடன் அனுப்புவதாக ராமபிரானும் அனுமதி தந்து, மந்திராலோசனை காரணமாக, அவளிடமிருந்து விடைபெறுகிறார். அன்று இரவு பத்ரன் மூலமாக அபவாதம் தெரியவந்து, சீதையை வால்மீகி ஆஶ்ரமத்தருகில் விட்டுவருமாறு லக்ஷ்மணனைப் பணிக்கின்றார். கங்கைக்கரையில் இறக்கிவிடும் இளையாழ்வாரும் அவளிடம், நடந்ததை விளக்குகின்றான்.\nஅபவாதம் பொறுக்காத பிராட்டி, தான் உடனேயே கங்கையில் விழுந்து உயிர்துறக்க விரும்புகிறாள். ஆயினும் ஶ்ரீராமபிரானின் திருவுள்ளத்திற்கு அனுசரணையாக, வால்மீகி ஆஶ்ரமத்தில் உயிர் வாழ்கிறாள். தானும் பரதனைப்போல, ”ஶ்ரீராமபிரானை நேரில் கண்டு, இதுபற்றி விவாதித்துவிட்டு, பிறகு கங்கையில் விழுவதா, அல்லது உயிர்வாழ்வதா என்று முடிவெடுக்கின்றேன் ம்ம்” என்றெல்லாம் ஆர்பாட்டம்செய்யவில்லை. ராமபிரானின் திருவுள்ளத்தினைத் துல்லியமாக அறிந்து அவ்வண்ணமே வாழ்ந்துகாட்டினார். இதற்கு தர்க்கத்தில் அபிரதிபந்தகம் என்று பெயர்.\nநீரிலே மின்சாரம் கடத்த முடியாது. ஆனால் அந்நீரில் சில சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்தால் மின்சாரத்தை எளிதாகக் கடத்தலாம். நீர் என்பது ஹேது அல்லது வியாப்யம்; மின்சாரம் என்பது வியாபகம் அல்லது சாத்தியம்; எலுமிச்சைச் சாறு என்பது உபாதி. இதனை வினையூக்கி அல்லது செயலூக்கி என்னலாம். அதாவது இயற்கையாகவே மின்கடத்தும் திறன் இல்லாத நீரினை அவ்வாறு ஆக்குவது உபாதி. எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் மின்சாரம் பாயும் என்னும் அறிவு தான் வியாப்தி ஆகும். இங்கே வியாப்திக்கு உபாதி உதவுகின்றது. இதனை ஸ+உபாதிக+வியாப்தி == ஸோபாதிக வியாப்தி என்பர். இதுவே லக்ஷ்மணரின் பக்திநிலையாகும்.\nஉலோக கம்பிகளுக்கு இடையே மின்சாரத்தை கடத்தலாம். இங்கும் உலோகக் கம்பி என்பது வியாப்யம்; மின்சாரம் என்பது வியாபகம்; உலோகத்தில் மின்சாரம் பாயும் என்னும் அறிவு வியாப்தியாகும். இதனை நிர்+உபாதிக+வியாப்தி == நிரூபாதிக வியாப்தி என்பர் (உபாதி இல்லாதது). இது பரதனின் பாரதந்த்ர்யமாகும்.\nஆனால் அக்கம்பிகளுக்கு இடையில் அதற்குத்தடையாக ஒருகட்டையோ, பிளாஸ்டிக் டேப்போ, வெற்றிடமோ இருந்தால் மின்சாரம் பாயாது. இதற்கு பிரதிப��்தகம் என்பர். இங்கே உலோகக்கம்பி என்பது ஹேது; மின்சாரம் என்பது சாத்தியம்; பிளாஸ்டிக் டேப்(INSULATION TAPE) என்பது பிரதிபந்தகம். அதாவது இயற்கையாக மின்சாரம் பாயக்கூடிய உலோககம்பிகளுக்கு இடையே அதற்கு தடையாக வருவது பிரதிபந்தகம் ஆகும். இங்கு ஶ்ரீராமபிரான் பிராட்டிக்குத் தன்னை ஒரு கொடுங்கோலனாக காட்டிக்கொண்டதை, ஸீதையின் பாரதந்த்ர்யத்திற்கு பிரதிபந்தகமாக உதாரணம் கொள்ளலாம்.\nமின்காந்த சுற்றுக்களில் மின்சாரம் கடத்தலாம். அதற்கு\nதடையாகக் கட்டையோ, வெற்றிடமோ இருந்தாலும்கூட மின்சாரம் கடத்தலாம். ஏனெனில் மின்சாரமும் காந்தப்புலனும் பரஸ்பர சம்பந்தம்கொண்டவை. இதற்கு சமவாய சம்பந்தம் என்பர் தார்க்கிகர்கள். அவை மின்காந்த அயனிகளால் ஆனவை. அவற்றைப் பிரிக்கவே முடியாது. அவற்றுக்குத் தடையே கிடையாது. இங்கே மின்காந்தசுற்று என்பது வியாப்யம்; மின்சாரம் என்பது வியாபகம்; மின்சாரமும் காந்தப்புலனும் சமவாயசம்பந்தம்கொண்டவை என்னும் அறிவே வியாப்தியாகும். இதுபோன்று ஸ்ரீராமரும் சீதையும் இணைபிரியாதவர்கள் ஆவர். “அகர முதல எழுத்தெல்லாம்,” என்னும் முன்னடியில் வரும் அகாரமானது ஶ்ரீராமரையும் சீதையையும் சேர்ந்தே சுட்டுகின்றது. அகாரமானது “காக்கும் இயல்வினன் கண்ணபெருமானான,” ஶ்ரீராமரையும் சீதையையும் சேர்ந்தே சுட்டுகின்றது. “ஆதிபகவன் முதற்றே உலகு,” என்னும் பின்னடியும் இந்தத் தம்பதியரையே சுட்டுகின்றது.\nலக்ஷ்மணனின் பக்திநிலை ஸோபாதிகம். பரதனின் பாரதந்த்ர்யம் நிரூபாதிகம். ஆனால் பிராட்டியின் பாரதந்த்ர்யம் தான் அபிரதிபந்தகம் என்பது மஹரிஷியின் தீர்ப்பு ஆகும்.\nமேற்கண்ட அனுபந்த-சதுஷ்டயம் திருக்குறளிலும் மற்றும் கம்பராமாயணத்திலும் உண்டு. திருக்குறளில்,\n1) ஆதிபகவன் என்பது இஷ்டதேவதா,\n2) தர்மார்த்த உபதேசம் என்பது விஷயம்,\n3) தமிழரனைவரும் அதிகாரிகள் மற்றும்\n4) அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்பது பலன்.\nகுறட்பாவில் பயின்ற “உலகு” என்னும் வியாப்யத்தினை வைத்துக் கம்பநாடரும்,\n“உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்\nநிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா\nஅலகிலா விளையாட்டு உடையார் அவர்\nதலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”\nஎன்று தொடங்குகின்றார். தலைவர், முதல்வர் என்பன [பர்யாய சொற்கள்] ஒருபொருட் பன்மொழிகள். குறட்பாவில் வியாபகமான “ஆதிபகவனை” கம்பர் “தலைவர்” என்றுகொண்டார்.\n1) திருமால் இஷ்ட தேவதா,\n3) தமிழர்களனைவரும் அதிகாரிகள் மற்றும்\n4) அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்னும் பிரயோஜனங்களை சரணாகதி மூலம் அடைவது பலன்.\nகுறட்பாவில் சரணாகதி என்னும் சாதனம் மறைந்துளது. அதனை அடுத்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.\nTags: அனுஷ்டுப் சந்தஸ், இராமன், இலட்சுமணன், சீதை, தொண்டு மனப்பான்மை, பரதன், பிரம்மா, மின்சாரம், வால்மீகி\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nஇராமாயண அறம் – ஜடாயுவின் உரை\nஇங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு\nகுள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி\nரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)\nதீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்\nஅறியும் அறிவே அறிவு – 13 [நிறைவுப் பகுதி]\nகதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்\nதிக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 5\nஒரு தேசம், இரு உரைகள்\nகிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nGiri: திரு NRI அவர்களே ஆனந்த் தனது பாஸ்போர்ட்டை திருப்பிக்கொடுக்…\nsaekkizhaan: வன இருள் நீக்கிய ஆதவன்: ஒரு கவிதாஞ்சலி ------------------…\nR.Sridharan: கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் பெரும்பாலா…\nanonymous: திரு உமாசங்கர்.. வரலாறை தயவு செய்து படியுங்கள்.. புத்த மத…\nநெடியோன் குமரன்: ////இந்து மதம். பார்பனர் அல்லாத எங்களுக்கும் சொந்தம் இன்னும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/services/", "date_download": "2020-08-12T13:29:17Z", "digest": "sha1:TVVYUD7VWOXCVLCGBYRG54ZI5W4FS426", "length": 117553, "nlines": 550, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Services « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு\nநாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவ���த்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.\nவேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.\nகர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்\nசென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.\nதமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.\nஎனவே, தமிழக லாரி உரிமையாளர்கள�� மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி\nதமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்\nகர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.\nகர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.\nஇந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.\nபல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்\nமேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.\nஇந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.\nசென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.\nஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-\nவழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.\nகோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.\nசேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-\nலாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.\nஇதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.\nகர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஅவசரத் தேவைக்கு பயன்படாத ஆம்புலன்ஸ் வாகனங்கள்: எஸ்.வி.எஸ். ஜெகஜோதி\nராமநாதபுரம், பிப். 13: ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தும் சில சமயங்களில் அவற்றை பயன்படுத்த அவ்வாகன ஓட்டுநர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் அவசரத் தேவைக்கு அவற்றை பயன்படுத்த முடியாத நிலையே இருந்து வருகிறது.\nதேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பில் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொன்றிலும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. விபத்துகள் நிகழ்ந்தால் தகவல் தெரிவிப்பதற்கென்றே ஆம்புலன்ஸ் வாகன கட்டுப்பாட்டு அறை ஒன்றும் தலைமை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இதன் தொலைபேசி எண் 1056. இவ்வாகனத்தில் ஓட்டுநர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் 24 மணி நேரமும் பணியில் இருப்பர்.\nவிபத்துகள் எங்கு நேரிட்டாலும் தகவல் வந்தவ��டன் அங்கு உடனடியாகச் சென்று அவர்களின் உயிர்களை காப்பாற்றுவதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்கு கட்டணம் இல்லை. தேவைப்பட்டால் மேல்சிகிச்சைக்காக வெளியூர்களுக்குச் செல்ல ஒரு கி.மீ.க்கு ரூ. 5 வீதம் கட்டணம் செலுத்தி நோயாளிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇம்மாதம் 9 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே டிராக்டர் மீது ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு மீன் ஏற்றிச்சென்ற மினிலாரி நேருக்கு நேராக மோதியது. இச்சம்பவத்தில் டிராக்டர் டிரைவர் சக்தி (26) பலத்த காயமடைந்தார். சக்தியை காயம் அடைந்த இடத்திலிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவர காவல்துறையினர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வற்புறுத்தி அழைத்தும் ஓட்டுநர் வரமறுத்து விட்டார்.\nபின்னர் டிராக்டரில் பயணம் செய்த பிறர் சக்தியை ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த போது அவரது நிலைமை மேலும் கவலைக்கிடமானது.\nபெட்ரோல் செலவு அதிகமாகிறது என்றும் விபத்து வழக்கில் காவல்துறையினர் எங்களையும் சாட்சியாக சேர்ப்பதால் வரமுடியாது எனவும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.\nஇது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி கூறியதாவது:\nவிபத்து நடந்த இடத்திலிருந்து காயம் அடைந்தோரை தூக்கி வர கட்டணம் இல்லை. ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திற்கு வரவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.\nபொதுமக்களும் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1056-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கும் கட்டணம் இல்லை என்றார்.\nபொதுமக்கள் கண்களில் படாதவாறு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வாகனங்களை மறைத்து வைப்பது, மேல் சிகிச்சைக்காக வெளியூர்களுக்கு அழைத்து செல்லும் போது கூடுதல் கட்டணம் கேட்பது, பெட்ரோல் செலவை காரணம் காட்டி விபத்து நடந்த இடங்களுக்கு வராமல் மறுப்பது, வேறு ஏதேனும் ஒரு சாதாரண பணிக்குச் செல்லும் போது கூட வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பிக் கொண்டே போவது போன்றவற்றை ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nஇத்தவறுகள் திருத்தப்பட்டால் மேலும் பல உயிர்களை காப்பாற்றவும் பேருதவியாக இருக்கும்.\nமக்களைச் சென்றடையுமா மத்திய அரசி���் நிதி\nமத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.\nஇந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.\nபணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.\nஉள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.\nவாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.\nமாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.\nஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.\nவட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇப்படி மத்திய அரசு தரும் நிதியை,\nபஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,\nஇந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,\nபாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,\nமதிய உணவு சமையலறைக் கட்டடம்\nஉள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.\nமத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.\nஇந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் தி��்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.\nபின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.\nகருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nமத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.\nஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.\nஅரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.\nஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.\nஇந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.\nமாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.\nஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன\nஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.\nஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.\nஇதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.\nஇந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nசுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.\nஅந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.\n10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.\nஇலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.\nஇதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.\nதொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.\nமாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.\nஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.\n2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.\n22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.\nஅனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.\nதமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.\nஇதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.\nஅதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.\nமுதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.\nஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.\nநகராட்சிகளின் கடன் தள்ளுபடியால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினை இருக்காது: அமைச்சர் மு.க. ஸ்டாலின்\nசென்னை, மே 8: நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nநகராட்சி மன்றங்களின் கடன் தொகைகளைத் தள்ளுபடி செய்ததற்காக தமிழ்நாடு நகர் மன்றத் தலைவர���கள் பேரவை சார்பில் தமிழக முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின் பேசியது:\nநகராட்சி மற்றும் மாநகராட்சி மன்றங்களின் கடனுக்கான வட்டி வீதத்தை 13.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தபோது, வட்டியை மட்டுமல்லாமல் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதன்படி அனைத்து நகராட்சி மற்றும் 5 மாநகராட்சிகளின் கடன் தொகையான ரூ.793 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.\nஉள்ளாட்சி அமைப்பில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடே கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிகளின் சுமை குறைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு சிறப்பாக செயலாற்றி அரசுக்கு நற்பெயரை நகராட்சிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது.\nமத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாகப் பயன்படுத்தினாலே நகராட்சிகளின் தேவைகள் இனி நிறைவேற்றப்பட்டுவிடும் என்றார் அவர். விழாவில் தமிழ்நாடு நகர்மன்றத் தலைவர்கள் பேரவைத் தலைவர் ஆர்.எஸ். பாரதி, மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் நகர் மன்றத் தலைவர்கள் பங்கேற்றனர்.\nசெய்தி வெளியீடு எண்.187 நாள் 30.3.2007\n31.3.2007(சனிக்கிழமை) அன்று பொது வேலை நிறுத்த நாளாக தமிழகத்தில் அனுசரிப்பதையொட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு கீடிநடிநடிநடிநக்கண்ட உத்தரவுகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.\n• பொது வேலை நிறுத்த நாளான 31.3.2007 (சனிக்கிழமை) அன்று, மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 31.3.2007ம் நாள் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.\n• மாநில போக்குவரத்துக் கழகங்கள், நாட்டில் செயல்பட்டுவரும் இதர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 31.3.2007ம் நாளன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.\n• பொது வேலை நிறுத்தத்திலிருந்து,\nபட்டியல் இன வங்கிகள் ஆகிய அத்தியவசியப் பணிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது,\n• 31.3.2007 அன்று காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை , பேருந்துகளும், இரயில்களும், தமிழகத்தில் ஓடாது. 30.3.2007-அன்று புறப்படும் பேருந்துகள் அனைத்தும், 31.3.2007 அன்று அதிகாலை 5.00 மணிக்கு முன்பாக பாதுகாப்பான இடத்தை சென்றடைந்து நிறுத்தப்பட வேண்டும்.\n• 31.3.2007 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விமானம் மற்றும் இரயில்களின் இயக்கம் இல்லாதவாறு நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ளும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.\n• மதுபானக் கடைகளும், வெடிமருந்து கிடங்குகளும், திரையரங்கங்களும், 31..3.2007 அன்று மூடப்பட்டிருக்கும்.\n• பொது வேலை நிறுத்தம் முடிவுற்றதும், 31.3.2007-அன்று மாலை 6.00 மணிக்கு மேல் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.\nவெளியீடு இயக்குநர், செய்ய்ய்ய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை – 9\nஉலகமயமாதல், திறந்துவிடப்பட்ட உலகச் சந்தை என்று வந்தபிறகு, உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது.\nஇதன் காரணமாக, உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது.\n“”உலகமயமாதலால், ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது; ஆகவே உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்” என்று சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவரே கூறியது குறிப்பிடத்தக்கது.\nவருடாவருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை “போர்ப்ஸ்’ எனும் பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) தற்போதைய உலக பில்லியனர்கள் பட்டியல் 2007 பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை தயாரானது. இதன்படி உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 178 புதியவர்கள் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.\nஅமெரிக்க “மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 56 பில்லியன் டாலர் (ரூ. 2.52 லட்சம் கோடிகள்) அமெரிக்காவின் வாரன் பஃபெட் 52 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் லட்சுமி மிட்டல் 32 பில்லியன் (சுமார் ரூ. 1.44 லட்சம் கோடி) சொத்துகளுடன் உலகின் 5-வது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.\nஆசியக் கண்டத்திலேயே, இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள் என்று இந்தியா சிறப்புப் பெற்று, முதல் நிலையிலிருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஜப்பானில் 24 பில்லியனர்கள் இருக்கின்றனர்.\nஇந்திய பில்லியனர்கள் யார் யார், உலக அளவில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.\nலட்சுமி மிட்டல் 5-வது இடம் 32 பில்ல்லியன்.\nமுகேஷ் அம்பானி 14-வது இடம் 20.1 பில்லியன்.\nஅனில் அம்பானி 18-வது இடம் 18.2 பில்லியன்.\nஅஸிம் பிரேம்ஜி 21-வது இடம் 17.1 பில்லியன்.\nகுஷல்பால் சிங் 62-வது இடம் 10 பில்லியன்.\nசுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் 69-வது இடம் 9.5 பில்லியன்.\nகுமார் பிர்லா 86-வது இடம் 8 பில்லியன்.\nசசி ரூயா & ரவி ரூயா 86-வது இடம் 8 பில்லியன்.\nரமேஷ் சந்திரா 114-வது இடம் 6.4 பில்லியன்.\nபலோன்ஜி மிஸ்த்ரி 137-வது இடம் 5.6 பில்லியன்.\nஆதி கோத்ரஜ் குடும்பம் 210-வது இடம் 4.1 பில்லியன்.\nசிவநாடார் 214-வது இடம் 4 பில்லியன்.\nதிலிப்சாங்வீ 279-வது இடம் 3.1 பில்லியன்.\nசைரஸ்பூனாவாலா 287-வது இடம் 3 பில்லியன்.\nஇந்து ஜெயின் 287-வது இடம் 3 பில்லியன்.\nகலாநிதிமாறன் 349-வது இடம் 2.6 பில்லியன்.\nகிராந்தி ராவ் 349-வது இடம் 2.6 பில்லியன்.\nசாவித்திரி ஜிண்டால் மற்றும் அவர் குடும்பம் 390-வது இடம் 2.4 பில்லியன்.\nதுளசி தந்தி 390-வது இடம் 2.4 பில்லியன்.\nசுபாஷ் சந்திரா 407-வது இடம் 2.3 பில்லியன்.\nஉதய் கோடக் 432-வது இடம் 2.2. பில்லியன்.\nபாபா கல்யாணி 458-வது இடம் 2.1 பில்லியன்.\nமல்வீந்தர் சிங் & ஷிவிந்தர்சிங் 488-வது இடம் 2 பில்லியன்.\nநாராணமூர்த்தி 557-வது இடம் 1.8 பில்லியன்.\nஅனுராக் தீக்ஷித் 618-வது இடம் 1.6 பில்லியன்.\nவேணுகோபால் தூத் 618-வது இடம் 1.6 பில்லியன்.\nவிஜய் மல்லையா 664-வது இடம் 1.5 பில்லியன்.\nஜெயப்பிரகாஷ் கவுர் 664-வது இடம் 1.5 பில்லியன்.\nவிகாஸ் ஓபராய் 717-வது இடம் 1.4 பில்லியன்.\nநந்தன் நிலகனி 754-வது இடம் 1.3 பில்லியன்.\nஎஸ். கோபாலகிருஷ்ணன் 799-வது இடம் 1.2 பில்லியன்.\nபிரதீப் ஜெயின் 840-வது இடம் 1.1 பில்லியன்.\nகேசுப் மகிந்தரா 840-வது இடம் 1.1 பில்லியன்.\nராகுல் பஜா���் 840-வது இடம் 1.1 பில்லியன்.\nஇதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள்\nஇந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெரிய செல்வந்தர் வணிகக் குடும்பங்களில் குமார் பிர்லா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரத்தன் டாடா கூட இப் பட்டியலில் இடம் பெறவில்லை.\nபரம ஏழையாக இருந்த லட்சுமி மிட்டல் மிகப்பெரிய செல்வந்தராக வந்துள்ளது இவருடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு.\nஉலகத்தின் சொத்துகள் மதிப்பு சுமார் 125 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 5625 லட்சம் கோடிகள்) (1 டிரில்லியன் என்பது சுமார் ரூ. 45 லட்சம் கோடிகள் ஆகும்) அமெரிக்காவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 31 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 1400 லட்சம் கோடிகள்).\nஇந்தியாவின் தற்போதைய 857 பில்லியன் டாலர் மொத்த உற்பத்தி 2050-ம் ஆண்டு சுமார் 30 டிரில்லியன் டாலர் என உயர்ந்து உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாக மாறும் என உலகின் பிரபல நிதி நிறுவனம் “கோல்ட்மேன் சாச்’ கணித்துள்ளது.\nஇப்படி பல நல்ல விஷயங்கள் இருப்பினும் உலகின் ஏழ்மை நிலை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.\nஉலகில் ஆறில் ஒருவர் பரம ஏழையாக உள்ளார். சுமார் 110 கோடி மக்கள். உலகின் மிகப்பெரும் பணக்கார நாடான\nஅமெரிக்காவில்கூட 13 சதவீத மக்கள் ஏழைகள்,\nபிரான்ஸ் 6 சதவீதம் என்று ஏழை மக்கள் உள்ளனர்.\nசீனாவில் 8 சதவீதம் என்று ஏழ்மை நிலை உள்ளது. மாத வருமானம் ரூ. 1,350 கூட இல்லாதவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டாலர் (சுமார் ரூ. 45) கூட வருமானம் இல்லாதவர்கள்.\nஉலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் உலகின் 40 சதவீத சொத்துகளுக்கு அதிபதிகள். உலகின் 10 சதவீத மக்கள் உலகின் 85 சதவீத சொத்துகளுக்கு உடமையாளர்கள்.\nஉலகில் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகின்றது. உலகில் 50 சதவீதம் மக்கள் மாதத்திற்கு ரூ. 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது.\n21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை அல்லது பெயருக்குத்தான் வேலை என்று சொல்லும் நிலை.\n25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ. 1,350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ. 2,700க்கும் குறைவே. 36 இந்திய பில்லியனர்கள் இந்தியாவின் 25 சதவீத பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்துள்ளனர்.\nபணக்கார நாடுகள் வருடாவருடம் கூடி, தங்கள் பொருளாதாரத்தில் 0.7 சதவீதம், ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. செயலாக்கம்தான் இல்லை.\nஅதேசமயம் நல்ல காரியங்களுக்காக பெருந்தொகையை நன்கொடையாக வழங்கும் பல செல்வந்தர்களும் இருக்கின்றனர். உலகின் இரண்டாவது பெரும் பணக்கார அமெரிக்கர் வாரன் பட்ஜெட் சமீபத்தில் 43 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1.94 லட்சம் கோடியை) தனது குடும்பத்திற்குத் தராமல் பொது நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தந்தது உலகத்தையே அதிசயப்பட வைத்தது. உலகமயமாதலால் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறதோ என்ற ஐயப்பாடு வலுத்து வருகிறது.\n“”ஏழ்மையே மிகக் கொடுமையான வன்முறையின் வடிவம்” என்ற மகாத்மா காந்தியின் கூற்று மிகவும் பொருத்தமானதே தற்போதைய உலகில் இதைச் சரிசெய்ய உலகம் என்ன செய்யப் போகிறது\n(கட்டுரையாளர்: கௌரவத் தலைவர் மற்றும் தாளாளர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்னை).\nமும்பையில் பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுகிறார் முகேஷ் அம்பானி\nஇந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, மும்பை நகரத்தில் தனது குடும்பத்தினரும், தனது அறுநூறு வேலையாட்களும் தங்குவதற்காக பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.\nசுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில் பல வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதி போன்றவை உருவாக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த கட்டிடத்தில் இருந்து அரபிக் கடலின் பரந்து விரிந்த காட்சி தெரியும்.\nஐம்பது வயதான முகேஷ் அம்பானி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸின் தலைவராக இருக்கின்றார்.\nஇந்த வீடு கட்டும் திட்டம், தங்களிடம் இருக்கும் செல்வத்தை அப்பட்���மாக காட்டும் ஒரு செயல் என இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.\nமும்பாய் நகரத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டவர்கள் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.\nவக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்: அம்பானியின் 27 மாடி சொகுசு வீட்டுக்கு ஆபத்து- சட்ட விரோதம் என அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் உள்ள முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் குழுமம் தகவல் தொடர்பு, பெட்ரோ லியம் மற்றும் சில்லறை வணிகம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தினமும் கோடிக்கணக்கில் பணம் குவித்து வருகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 14- வது இடத்தில் இருக்கிறார்.\nமும்பையில் இவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சொத்துக்கள் உள்ளது என்றாலும் அவர் மனதுக்கு பிடித்த இடம் மும்பையில் உள்ள மலபார் மலைப் பகுதிதான். அங்கு முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக 4532 சதுர மீட்டர் பரப்பளவு இடம் உள்ளது.\nகடந்த 2002 ம் ஆண்டு இந்த இடத்தை வக்ப் போர்டிடம் இருந்து ரூ. 21 கோடி கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கினார். பிறகு சில மாதம் கழித்து அந்த இடத்துக்கு வக்ப் போர்டு மறு விலை நிர்ணயித்தது. அதை ஏற்று கூடுதலாக ரூ. 14 கோடியை முகேஷ் அம்பானி கொடுத்தார்.\nமொத்தம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் எல்லா வசதிகளும் கொண்ட கனவு அடுக்கு மாடி சொகுசு மாளிகை உருவாக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டார். அவரது ஆசைப்படி அங்கு 27 மாடியில் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 27 மாடி கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.\nமொத்தம் உள்ள 27மாடியில் தனி வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்தை யும் ஒருங்கே அமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். கீழ்தளத்தில் இருந்து 7 மாடிகள் வரை கார் நிறுத்தும் இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாடியிலும் 168 கார்களை நிறுத்த முடியும்.\n8- வது மாடியில் சினிமா படம் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படுகிறது. 9,10- வது மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களும் நீச்சல் குளமும் வர உள்ளது. 11 வது மாடி முதல் 18- வது மாடி வரை 8 மாடிகள் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.\n19,20,21,22 ஆகிய 4 மாடிகளும் விருந்தினர்கள் வந்தால் தங்க வைக்கவும் ஹெல்த் சிறப்புக்கு எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. 23,24, 25,26,27 ஆகிய 5 மாடிகளில் முகேஷ் அம்பானி வசிக்க ஒது���்கப்பட்டுள்ளது. இந்த 5 மாடிகளில் ஒரு மாடி முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவிக்கும் ஆகும்.\nமற்றொரு மாடி முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னுக்கு என கூறப்பட்டுள்ளது. மற்ற 3 மாடிகளிலும் முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n27 வது மாடி உச்சியில் 3 ஹெலிகாப்டர் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஹெலி காப்டரில் வந்து வீட்டில் இறங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 170 மீட்டர் உயர இந்த நவீன மாளிகையின் கட்டுமான பணிகளை மும்பை மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் மராட்டிய மாநில வருவாய் மற்றும் வரி இலாகா முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கும் வக்ப் போர்டுக்கும் ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் வக்ப் போர்டு நிலம் அம்பானிக்கு விற்கப்பட்டது சட்ட விரோதம். அதை வக்ப் போர்டு திரும்ப பெற வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. மலபார் நிலத்தை விற்க வக்ப் போர் டுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது.\nமராட்டிய மாநில அரசின் இந்த திடீர் நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கும், வக்ப் போர்டு நிர்வாகிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வக்ப் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், மராட்டிய அரசு எங்களை பழிவாங்கும் நோக்கில் இப்படி நடந்து கொள்கிறது. இதுகுறித்து முன்பே ஏன் சொல்லவில்லை என்றனர்.\nஅரசின் உத்தரவை எதிர்த்து வக்ப் போர்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவின் 2-வது பணக்காரர்: அனில் அம்பானி\nபல்வேறு நிறுவனங்களின் செய்துள்ள முதலீடை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற சிறப்பை அனில் அம்பானி பெற்றுள்ளார். முதல் இடத்தில் அவரின் சகோதரர் முகேஷ் அம்பானி உள்ளார்.\nவெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த மும்பையின் பங்கு வணிகத்தின் அடிப்படையில் அனில் அம்பானியின் பங்கு மதிப்பு 1 லட்சம் கோடியே 334 ரூபாய் ஆகும்.\nமுகேஷ் அம்பானியின் பங்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாகும். ரிலையன்ஸ் தொலைதொடர்பு வர்த்தகத்தில், அனில் அம்பானியின் பங்கு 53 சதவீதமாகும்.\nதேசிய விளையாட்டு போட்டி: 62 கிலோ பளுதூக்குதலில் தமிழக வீரருக்கு தங்கம்\nகுவாஹாட்டி, பிப். 15: குவாஹாட்டியில் நடைபெற்றுவரும் 33-வது தேசிய விளையாட்டுப் போட்டியில், தமிழக பளுதூக்குதல் வீரர் தன்ராஜ் சுடலைமுத்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.\nபளுதூக்குதல் போட்டி புதன்கிழமை தொடங்கியது.\n62 கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 257 கிலோ தூக்கி முதலிடத்தை பிடித்தார் சுடலைமுத்து.\nசத்தீஸ்கர் மாநிலத்தின் ருஷ்தாம் சாரங் 252 கிலோ தூக்கி வெள்ளியையும், மத்தியப்பிரதேச மாநில வீரர் பிஜூ வெண்கலத்தையும் வென்றனர்.\nவாலிபாலில் வெள்ளி: மகளிருக்கான வாலிபால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தமிழக அணியும், கேரள அணியும் மோதின. இதில் தமிழக அணியை 25-20, 25-16, 25-14 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது கேரளம்.\nமேற்கு வங்கம் வெண்கலப் பதக்கத்தை பெற்றது.\nஆடவர் அணி தோல்வி: ஆடவர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், கேரள அணி 25-22, 25-20, 25-20 என்ற செட் கணக்கில் தமிழகத்தை தோற்கடித்தது.\nமணிப்பூர் முன்னிலை: பதக்கப்பட்டியலில் 43 தங்கம், 16 வெள்ளி உள்பட 77 பதக்கங்களுடன் முன்னிலை வகிக்கிறது மணிப்பூர்.\nசர்வீசஸ் அணி 19 தங்கம், 22 வெள்ளி, 22 வெண்கலம் உள்ளிட்ட 63 பதக்கங்களுடன் 2-ம் இடத்தில் உள்ளது.\nதமிழகம் 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் உள்ளிட்ட 12-ம் இடத்தில் உள்ளது. கேரளம் 9 தங்கம் உள்பட 28 பதக்கங்களுடன் 10-ம் இடத்தில் உள்ளது.\nதேசிய விளையாட்டு: அருண்ஜீத் 3 தங்கம் வென்று சாதனை\nகுவாஹாட்டி, பிப். 16: அசாமில் நடைபெற்றுவரும் 33-வது தேசிய விளையாட்டுப் போட்டியில், கடைசி நாளான வியாழக்கிழமை 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார் கேரளத்தை சேர்ந்த தட கள வீரர் எஸ். அருண்ஜீத்.\nபதக்கங்களை பெறுவதில் கேரளத்துக்கும் சர்வீசஸ் (ராணுவ படைப்பிரிவு) அணிக்கும் இடையில் பலத்த போட்டி இருந்தாலும் கேரளம் முந்தியது.\n100 மீட்டர் ஓட்டப் பந்தயம், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் அருண்ஜீத் தங்கப் பதக்கங்களை வென்றார். இவர், கேரளத்தின் பதக்க வேட்டைக்கு பெரிதும் உதவினார்.\nகேரளம் மொத்தம் 11 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை தட களப் பிரிவில் கைப்பற்றியது. சர்வீசஸ் அணி 6 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் பெற்றது.\nபிரீஜா ஸ்ரீதரன் சாதனை: பிரீஜா ஸ்ரீதரனும் 3 தங்கப் பதக்கங்களை வென்று கேரளத்தின் பதக்கப் பட்டியலை வலுப்பெற வைத்தார்.\n1,500 மீட்டர், 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஆகிய இடைநிலைத் தொலைவு ஓட்டப் பந்தயங்களில் பிரீஜா ஸ்ரீதரன் முதலிடத்தை வென்றார். இப் பிரிவுகளில் அவர் ஓடியபோது, எந்த போட்டியாளரும் அவர் அருகில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினார்.\nசர்வீசஸ் பதக்கம் பறிப்பு: சர்வீசஸ் அணிக்கு 20 கிலோ மீட்டர் நடைப் போட்டியில் வழங்கிய தங்கப் பதக்கத்தை போட்டி அமைப்புக் குழு திரும்பப் பெற்றது.\n20 கிலோ மீட்டர் நடைப் போட்டியில் சர்வீசஸ் வீரர் சோமேந்திர சிங் முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். இரண்டாவது இடத்தில் வந்த அசாம் வீரர் அவரது நடை குறித்து ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து, போட்டியின்போது எடுக்கப்பட்ட விடியோ காட்சிகள் போட்டுப் பார்க்கப்பட்டன. அதில் சோமேந்திர சிங் ஒரு தப்படி குறைவாக நடந்திருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அவரிடம் கொடுத்த தங்கப் பதக்கத்தை திரும்பப் பெற்றனர்.\nபிறகு அசாம் வீரருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தில் சர்வீசஸ் அணியின் பி. ஜெலனும் 3-வது இடத்தில் அசாமின் குர்மீத் சிங்கும் வந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-12T14:23:31Z", "digest": "sha1:DCDWSFGAMXG5U5OMU5VAC2SSALT22MAV", "length": 9145, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்தியானா பேசர்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்தியானா பேசர்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்தியானா பேசர்ஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஎன். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடென்வர் நகெட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளீவ்லாந்து கவாலிய���்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசான் அன்டோனியோ ஸ்பர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூ யோர்க் நிக்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலடெல்பியா 76அர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயாமி ஹீட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீனிக்ஸ் சன்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்லான்டா ஹாக்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிகாகோ புல்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசுடன் செல்டிக்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாலஸ் மேவரிக்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹியூஸ்டன் ராக்கெட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியாட்டில் சூப்பர்சானிக்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிட்ராயிட் பிஸ்டன்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாஷிங்டன் விசர்ட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடொராண்டோ ராப்டர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒர்லான்டோ மேஜிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்ரமெண்டோ கிங்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமில்வாக்கி பக்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூ ஜெர்சி நெட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூட்டா ஜேஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெம்ஃபிஸ் கிரிச்லீஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷார்லட் பாப்கேட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெஜி மிலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேஜா ஸ்டொயாகொவிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:NBA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐசேயா தாமஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாரி பர்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரான் ஆர்டெஸ்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓக்லஹோமா நகர் தண்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/kerala-to-provide-drinking-water-to-tamil-nadu-170345.html", "date_download": "2020-08-12T13:19:24Z", "digest": "sha1:SP35DWZK2PP3VWSSD6GXOD5TUB7SEBHA", "length": 9419, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தின் குடிநீர் தேவைக்கு உதவ முன்வந்த கேரளா!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்க��யில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதமிழகத்தின் குடிநீர் தேவைக்கு உதவ முன்வந்த கேரளா\nதமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு உதவ கேரள அரசு முன்வந்துள்ளது.\nதமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக குடிநீருக்காக மக்கள் அல்லல் படும் நிலை உருவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் நிலைமை மோசமடைந்துள்ளது.\nதமிழக அரசு லாரிகள் மூலம் எல்லா பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்து வந்தாலும், தட்டுப்பாடு தீர்ந்த பாடில்லை.\nமழை பெய்தால் ஒழிய தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாத சூழலே தற்போது நிலவுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கேரள அரசு உதவ முன்வந்துள்ளது.\nகேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிநீர் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தங்களது முடிவை ஏற்க தமிழகம் மறுத்து விட்டதாகவும், தற்போது உதவி தேவையில்லை என தமிழகம் தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் கேரளா இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nதி.மு.கவைவிட்டு மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவார்கள்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nபொறியியல் மதிப்பெண் - வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது அண்ணா பல்கலை\nகாரில் போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது\nதடாலடியாக குறையும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன...\nதமிழகத்தின் குடிநீர் தேவைக்கு உதவ முன்வந்த கேரளா\nஇயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் - ஊரடங்கு காலத்தில் அசத்தும் கல்லூரி விரிவுரையாளர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nஇந்தி தெரிந்தால்தான் என்னால் மொழிமாற்றம் செய்யமுடியும் - வத��்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு\nஇயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் - ஊரடங்கு காலத்தில் அசத்தும் கல்லூரி விரிவுரையாளர்\n‘உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன்’- கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2020/07/blog-post_15.html", "date_download": "2020-08-12T11:39:07Z", "digest": "sha1:NIL6F2F7JQVBEP3FBHHWKUSLYZ4OH6DX", "length": 14468, "nlines": 78, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "ஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஒன்பது குழி சம்பத் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஒன்பது குழி சம்பத்\n80-20 பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருநாவுக்கரசுவின் தயாரிப்பில், ஜா.ரகுபதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்பது குழி சம்பத். வரும் ஜூலை 24-ஆம் தேதி ஆன்லைன் தியேட்டரில் இப்படம் வெளியாக இருக்கிறது.\n ஒன்பது குழி சம்பத் படத்தின் ஒரு வரி கதை உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு....\n*ஒன்பது குழி சம்பத் படத்தை ஆன்லைன் தியேட்டரில் வெளியிடுவதாகச் சொல்கிறீர்களே அது என்ன ஆன்லைன் தியேட்டர் அது என்ன ஆன்லைன் தியேட்டர்\nதியேட்டரில் படம் பார்க்கும் சுகமே தனி சுகம்தான். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தியேட்டரில் படம் பார்ப்பது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, இணையத்தில் பார்க்கும் காலம் வந்துவிட்டது. Over The Top telecast எனப்படும் OTT முறையில் இணையத்தில் படங்கள் வெளியாகின்றன.\nஉதாரணத்திற்கு, அமேசான் பிரைம், நெட் பிளிக்ஸ் போன்றவை 5000 படங்களை தனது பக்கத்தில் வலையேற்றி வைத்திருக்குகிறது. அதற்கு மாதமாதம் சந்தா கட்ட வேண்டியது இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த படங்களும் இருக்கும். பிடிக்காத படங்களும் இருக்கும். இது ஒரு வகையான ஆன்லைன் ஸ்ட்ரீம் சினிமா பக்கம்.\nஎங்கள் படத்தை நாங்கள் Pay Per View (PPV) என்ற கான்செப்டில் வெளியிட இருக்கிறோம். அதாவது, உங்களுக்கு பிடித்தப் படத்திற்கான டிக்கெட் கட்டணத்தை மட்டும் செலுத்தி, அப்படத்தை மட்டும் பார்க்கலாம். எளிமையாக சொல்லுவதென்றால், எப்படி ஒரு தியேட்டருக்கு நேரில் சென்று, டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறோமோ, அதே போல, ஆன்லைனில் அப்படம் ரிலீஸ் ஆகும் தேதியில், டிக்கெட் எடுத்து, வீட்டில் இருந்தபடியே குடும்பத்தோடு அமர்ந்து படம் பார்க்கலாம். அதனால்தான் இதை ஆன்லைன் தியேட்டர் என்கிறேன்.\nஇதில் ஒரே ஒரு டிக்கெட் கட்டணத்தில் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கலாம். தியேட்டருக்கு செல்லும் பயண நேரம் மிச்சமாகும். டிராபிக் தொல்லை இல்லை. ஹவுஸ் புல் ஆகிவிட்டதே என்ற வருத்தமும் இல்லை. தியேட்டரில் பார்க்கிங், ஸ்நாக்ஸ் போன்றவற்றில் இருந்து விடுபட இந்த ஆன்லைன் தியேட்டர் முறை சிறந்தது என்றே சொல்வேன்.\n*இந்த ஆன்லைன் தியேட்டர் முன்னெடுப்பை இங்கே யார் செய்திருக்கிறார்கள்\nபிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சி.வி.குமார் முன்னெடுத்து இதை செய்திருக்கிறார். ரீகல் டாக்கிஸ் என்ற ஆப் மூலம் இந்த ஆன்லைன் தியேட்டரைக் கொண்டு வந்திருக்கிறார். பெரிய பட்ஜெட் படங்களுக்கு, பிரபல கதாநாயகன் நடித்த படங்களுக்கு மட்டுமே தியேட்டர் கிடைக்கிறது. குறைந்த பட்ஜெட்டில், தரமான படத்தை தயாரித்தாலும் தியேட்டர் கிடைப்பதில்லை. இந்த Pay Per View எனும் ஆன்லைன் தியேட்டர் முறையில் வாரம் ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனால் உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே, தங்களுக்குப் பிடித்த படத்தை மட்டும், குறைந்த கட்டணத்தில் பார்த்து மகிழலாம். ஆன்லைன் தியேட்டரில் படத்தை வெளியிட்டாலும், அப்படத்தின் வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட அனைத்தும் அப்படத்தின் தயாரிப்பாளருக்கே சொந்தம் என்பதால் ரசிகனுக்கும் லாபம், தயாரிப்பாளருக்கும் லாபம்.\nஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், இதே ஆன்லைன் தியேட்டரில் மதுபானக்கடை படம் வெளியானபோது, ஆன்லைனில் பணம் செலுத்துவதில் சிக்கல்கள் இருந்தன. அதனால் அது சரியாக இணையத்தில் வெளியாகவில்லை. இன்றோ இணையம் வழியாக பணம் செலுத்துவது எளிதாகிவிட்டது. எனக்குத் தெரிந்து ஆன்லைன் தியேட்டரில் முதன் முதலாக வெளியாகும் படம் எங்களுடைய ஒன்பது குழி சம்��த் என்பேன்.\n*தியேட்டரில் ஓடினாலே திருடி, இணையத்தில் வெளியிடுகிறார்கள் ஆன்லைன் தியேட்டரில் வருவதை திருடமாட்டார்களா என்ன ஆன்லைன் தியேட்டரில் வருவதை திருடமாட்டார்களா என்ன\nதிருட மாட்டார்கள். மிகவும் குறைந்த கட்டணத்தில் படத்தை ஆன்லைனில், மிகத் தெளிவாக, எவ்வித இரைச்சலுமின்றி, தடங்கலுமின்றி நாங்கள் வெளியிடுவதால், கட்டணத்தைச் செலுத்தி படத்தைப் பார்ப்பார்கள். தமிழர்கள் என்றும் அடுத்தவன் உழைப்பை திருடுவதில்லை. நல்ல படங்களை கொண்டாடமல் விட்டதும் இல்லை. ஆன்லைனில் தக்க பாதுகாப்போடு வெளியிடுவதால் திருட்டு பயம் இருக்காது.\n*ஒன்பது குழி சம்பத் படம் பற்றி சுருக்கமாக சொல்லுங்களேன்...\nதலைவர் நடித்த கபாலி, பேட்ட ஆகிய படங்களை இயக்கியவர்களோடு படம் தயாரித்த சூப்பர் ஹிட் தயாரிப்பாளர் சி.வி.குமார். அவர் எங்கள் படத்தை மகிழ்ச்சியோடு வெளியிட சம்மதித்தது, எங்களுக்கு படம் பாதி வெற்றி பெற்ற மகிழ்ச்சி.\nகிராமத்தில் கோலி விளையாடியபடி திரிந்துகொண்டிருக்கும் போக்கிரி இளைஞனின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதனால் அவன் வாழ்வு எப்படி திசைமாறிப்போகிறது என்பதுதான் இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படம் இது. தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாக இன்று கிராமங்களும் நகரங்களைப் போலவே இருக்கின்றன. எங்கள் படத்தில் தொழில்நுட்ப வசதி இல்லாத கிராமத்தைப் பார்ப்பீர்கள். திருச்சியில் உள்ள கிராமத்தை கேமரா கண்களில் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம்.\nஅறிமுக நாயகன் பாலாஜி, அறிமுக நாயகி நிகிலா, அப்புக்குட்டி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நிகிலாவிற்கு தமிழில் முதல் படம் இதுவே. வெளியாக தாமதம் ஆனதால் அவர் நடித்த பல்வேறு படங்கள் வெளிவந்துவிட்டன.\nஆர்.கே.செல்வமணியிடம் இணை இயக்குநராக இருந்த ஜா.ரகுபதியின் இயக்கத்தில், கொளஞ்சிநாதனின் ஒளிப்பதிவில், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் முத்தான வரிகளில், சார்லியின் இசையில் ஒன்பது குழி சம்பத் உருவாகி இருக்கிறான். கண்மணி குணசேகரன் எழுதி பாடி இருக்கும் ஒப்பாரி பாடல் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். மீதி வெற்றியை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அள்ளித்தருவார்கள் என்று நம்புகிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/10/04/memories-of-murder-2003-south-korea/", "date_download": "2020-08-12T11:37:40Z", "digest": "sha1:J5G6VIGIKN62RIVKWZM3AMLX5A4QIUH5", "length": 17300, "nlines": 186, "source_domain": "jackiecinemas.com", "title": "Memories of Murder (2003) South korea | உலகசினிமா |கொலைகளின் நினைவுகள் | Jackiecinemas", "raw_content": "\nமறதி நல்ல விஷயம் தான்ஆனால் அதுக்காக முக்கியமான சில விஷயங்களை மறக்கவே முடியாது அல்லவா எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்…அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்..\nநிறைய வழக்குகள் சந்திக்க வேண்டிவரும்.. நிறைய வழக்குகளுக்கு விடை கண்டு பிடித்து இருப்பார்கள்… சிலது தள்ளி போகும் ஆனால் ஒரு கட்டத்தில் கண்டு பிடித்துவிடுவார்கள்..ஆனால் கண்டு பிடிக்க முடியாது வழக்கு பற்றி அவர்கள் சதாசர்வகாலமும் யோசித்து தீர்வை நோக்கிபோனால்தானே அவர்களுக்கும் தூக்கம் வரும்.\nஉங்களுக்கு பொய் சொன்னா பிடிக்குமா\nஓ அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க போல…\nஅதுவும் அப்பாவி பெண்களை கடத்தி… கடத்தியது மட்டும் அல்லாமல் கற்பழித்து கொலை செய்தால்\nஅவனை நிக்க வச்சி தூக்குல போடனும்….அவன் ….ன்னியை நசுக்கிடனும்… சரி கோபம் வருகின்றது… இது பொதுமக்களின் கோபம் சாதாரணமனிதனின் கோபம்….இதுவே சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் காவல் துறையில் இருந்தால் எந்த ………..பையன்டா அவன் என்று அவனை கண்டுபிடிக்க அலைவீர்கள்.. அல்லவா\nஅவன் பெண்களை கடத்தி கற்பழித்து கொலை செய்தால் கூட பரவாயில்லை கொலைக்கு முன் அந்த பெண்ணை படுத்தும் சித்தரவதைகளை பார்க்கும் போது ரொம்ப கொடுமையானது… மார்பகத்தை அறுப்பது.. பெண்உறுப்பில் துர்பூசனி துண்டுகளை நுழைத்து வைப்பது..\nஒரு சின்ன படிக்கும் பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்து..அந்த பெண் டிபன் பாக்சில் சாப்பிட வைத்து இருக்கும் முள் கரண்டி ,ஸ்பூன் போன்றவற்றை கொலையான படிக்கும் பெண்ணின் பெண்உறுப்பில் பிரேதபரிசோதனையின் போது பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் அந்த பெண்ணை நேற்றுதான் உயிரோடு சந்தித்து இருந்தால் உங்கள் கோபம் பன்மடங்காக மாறும் அல்லவா\nஇந்த படம் கதையல்ல இந்த படம் ஒரு உண்மை சம்பவம்…..\nmurders of memories-2003 உலகசினிமா/சவுத்கொரியா படத்தின் கதை என்ன..\n1986ல் இருந்து 1991வரை அதாவது இடைப்பட்ட இந்த 5 வருடங்களில் பத்து அப்பாவி பெண்கள்… பெண்களாக பிறந்த ஒரே காரணத்துக்காக கொடுரமாக கடத்தி கற்பழித்து கொலை செய்யபடுகின்றார்கள்…\nபோலிஸ்….3000 பேருக்கு மேல் இன்வஸ்ட்டிக்கேஷன் செய்யறாங்க … ஒரு பப்பும் வேகலை..நம்ம ஊர் போலிஸ் போல தப்பு செய்யதவனை எல்லாம் புடிச்சி நீ தானே செஞ்ச.. ஒத்துக்கோ.. ஒத்துக்கோன்னு கும்மறாங்க….அதுக்கு நடுவுல உண்மையான குற்றவாளியை தேடுறாங்க…\nஆனா ரெண்டு போலிஸ்காரங்க அந்த கொலையாளியை தேடுறாங்க…அவுங்க இல்லாம…\n1.8 மில்லயின் போலிஸ்காரவுங்க எல்லா வேலையையும் தூக்கி போட்டுவிட்டு கருமமே கண்ணாக அந்த சைக்கோ டாகை தேடிகிட்டு இருக்காங்க…. ஆனா இன்னைக்கு வரைக்கும் அந்த சைக்கோவை பிடிக்க முடியலை…. இதுதான் கதை.. ஆனா இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஒரு கவிதையான நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ்… அது என்னன்னு திரையில பாருங்க…\nஒரு உண்மை சம்பவத்தை வச்சிகிட்டு அதை அப்படியே கவிதையா காட்சி படுத்தி இருக்கும் இயக்குனரின் உத்தி அற்புதம்…\nஒரு சைக்கோ படம்தான்… அந்த சேசிங்தான் படத்தின் அடிநாதமே… இந்த படத்தின் உண்மையான கிளைமாக்ஸ் எல்லா பொதுமக்களுக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் திரைப்படத்தில் இந்த கிளைமாக்ஸ் சான்சே இல்லை..\nகொலையாளி யாருன்னு நல்லாவே தெரியும் இருந்தாலும், அவனை கைது செய்ய முடியாது காரணம்.. சரியான எவிடென்ஸ் இல்லாததுதான்…\nகொலைநடந்த இடத்தில் இருக்கும் தடையங்களை அங்கு இருக்கும் பொது ஜனங்கள் அவர்களைஅறியாமலேயே அழித்து விடுவது… அது மட்டுமல்ல.. மழை இரவில்தான் அந்த கொலைநடக்கும் என்பதால் தடயங்களை கண்டு பிடிக்க பாடாத பாடு படுகின்றார்கள்..\nகொலை நடக்கும் இடத்தில் ஒருவன் இரவு நேரத்தில் ஜட்டி பிராவை எடுத்து வந்து அதை தரையில் பரப்பி அதை பார்த்துக்கொண்டு கைமைதுனம் செசய்யும் போது கொலைக்காரன் மாட்டிவிட்டான் என்று நினைக்கும் போது அதன்பின் தொடரும் அந்த சேசிங்.. அவனை கண்டுபிடிக்கும் காட்சி…. மிக அருமை .\nகொலைகாரன் தெரிந்து விட்டான்.. இருந்தாலும அவனை கைது செய்யமுடியாமல் தவிப்பதும்… அவனை கண்டுபிடித்த பிறகும்,ஒரு கொலை நடக்க போகின்றது என்று தெரிந்தும் எப்படி தடுப்பது என்று அலைவதும் அன்று இரவு பள்ளி விட்டு வீடு செல்லும் பெண்ணை கொலை செய்வதையும் மறுநாள் கொலை நடந்த இடத்துக்கு போய் இயலாமையில் தவிப்பதும் அந்த இன்ஸ்பெக்டர் செமையான நடிப்பை வெளிபடுத்தி இருப்��ார்…\nபடம் பார்க்கும் போதே அந்த கொலைகாரனை புடிச்சி சாவடிக்கனும் என்று ஒரு வெறி உங்களுக்கு தோனும் பாருங்க.. அதுதான் இந்த படத்தின் சிறப்பு…\nநினைச்சி இருந்தா நிறைய வல்கர் ஷாட் வச்சி இருக்கலாம்.. ஆனா எல்லாம் இலைமறைகாய்மறைவாக டைரக்டர் ஷாட்டுகளை வைத்து இருப்பார்….\nஅந்த ஷாட்டுகளை பார்க்கும் போதே பரிதாபம் மேலிடும்…\nஇந்த படம் பல்வேறு விருதுகளை அள்ளிகுவித்தது.\nஇந்த படம் வாழ்வில் தவறாமல் பார்த்தே தீரவேண்டியபடம்… முக்கியமாக அந்த கிளைமாக்ஸ்சுக்காக….\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள். தொடர்நது ஜாக்கிசினிமாஸ் யூ டியூப் தளத்தில் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் உலக திரைப்படங்களை கண்டு களிக்கவும் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தவும் மறவாதீர்கள்..\nமெமிரிஸ் ஆப் மார்டர் விமர்சனம்….\n15 நிமடம்… ஒரு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பற்றி முதல் முறையாக பேசி சிலாகித்து இருக்கிறேன்.. படம் பார்க்காதவர்கள் பார்த்து விட்டு இந்த எப்பிசோட்டை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த தளம் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிந்துக்கொள்ளுங்கள்….\nசெய்தி வாசிப்பாளரின் காதல் கதை – பார்த்தே தீர வேண்டிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/07/blog-post_22.html", "date_download": "2020-08-12T13:08:08Z", "digest": "sha1:SASAMTUJFFANCCQXSZJFHF67BBOPXRDP", "length": 7548, "nlines": 77, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "இஸ்ரேலில் பைபிளில் இடம் பெற்றுள்ள டேவிட் மன்னர் அரண்மனை கண்டுபிடிப்பு | Ramanathapuram 2Day", "raw_content": "\nஇஸ்ரேலில் பைபிளில் இடம் பெற்றுள்ள டேவிட் மன்னர் அரண்மனை கண்டுபிடிப்பு\n3000 வருடம் பழமையான டேவிட் மன்னர் அரண்மனை\nஇஸ்ரேலில் பைபிளில் குறிப்பிட்டுள்ள தாவீது மன்னரின் அரண்மனையை தொல்பொருள் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமின் மேற்கில் உள்ள கிர்பெட் குயாபா என்ற இடத்தில் அகழ்வு ஆராய்ச்சி பணி நடந்தது.\nஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வு நிபுணர்கள் மற்றும் இஸ்ரேலின் பழங்கால நினைவு சின்னங்களின் நிபுணர்கள் அடங்கிய குழு இங்கு 7 ஆண்டுகள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டனர்.\nஇதில் அங்கு பழங்கால கட்டிடம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அதிசயிக்கதக்க வகை���ில் உள்ளது. இந்த கட்டிடம் பைபிளில் இடம் பெற்றுள்ள தாவீது மன்னரின் அரண்மனை என அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nகிர்பெட் குயாபா நகரம் தாவீது மன்னர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பலம் வாய்ந்த நகரமாகும். எனவே, இங்கு தாவீது மன்னர் தனது அரண்மனையை நிறுவியிருக்க வேண்டும் என அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த கட்டிடத்தில் யூதர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய பொருட்களான முள்கரண்டிகள், கையுறைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை தாவீது மன்னர் உபயோகித்த பொருட்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.\nஆனால் இந்த கட்டிடம் தாவீது மன்னரின் அரண்மனை அல்ல என எதிர்ப்பாளர்கள் விவாதிக்கின்றனர். இது தாவீது மன்னருக்கு பின் வந்த மன்னர்களின் அரண்மனையாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.\nLabels: இஸ்ரேல், உலகச்செய்திகள், ஜெருசலேம்\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/11/blog-post_9882.html", "date_download": "2020-08-12T12:40:27Z", "digest": "sha1:BYGEAT6DLN2KG5PWHAEJWS3G2ORJVRHH", "length": 7296, "nlines": 74, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் கோரிக்கை... சேது சமுத்திர திட்டத்தை அடியோடு கைவிட வேண்டும்! | Ramanathapuram 2Day", "raw_content": "\nஉச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் கோரிக்கை... சேது சமுத்திர திட்டத்தை அடியோடு கைவிட வேண்டும்\nஉச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் கோரிக்கை...\nசேது சமுத்திர திட்டத்தை அடியோடு கைவிட வேண்டும்\nசேது சமுத்திர திட்டத்தை அடியோடு கைவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் கோரியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய பிரமாணப் பத்திரத்தில் தமிழக அரசு இந்த கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளது. சேது திட்டத்தை செயல்படுத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் மன்னார்வளைகுடாவின் சுற்று சூழலுக்-கும் இந்த திட்டம் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் இந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. லாபம் கருதி சுற்றுச்சூழலை கெடுக்க அனுமதிக்க கூடாது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. பச்சோரிக் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டியப்படி சேது சமுத்திர திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.\nமேலும் ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சேது சமுத்திர திட்டத்தை ஏற்கனவே நிர்ணயித்த பாதையில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.\nLabels: தமிழ்நாடு, புதுடெல்லி, மாநிலச்செய்திகள்\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/02/blog-post_2067.html", "date_download": "2020-08-12T11:38:26Z", "digest": "sha1:X67EY2JNZWGWJ3E2HZBPQHFKLYYWO63K", "length": 47379, "nlines": 512, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: நாடு", "raw_content": "\nPosted in அரணியல், குறள் 0731-0740, நாடு, பொருட்பால்\nகுறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரணியல். அதிகாரம்: நாடு.\nதள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்\nசெழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமைய��்பெற்றதே நல்ல நாடாகும்.\nகுறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.\nகுறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.\nதள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு வாழ்வதே நாடாவது: (மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். 'நற்றவஞ்செய்வார்க்கு இடம்: தவம் செய்வார்க்கும் அஃது இடம்' (சீவக. நாமக.48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.).\nதப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்வது நாடு. தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம்.\nபெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்\nபொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.\nமிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.\nமிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.\nபெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த பொருளுடைமையால் பிற தேயத்தாரானும் விரும்பத்தக்கதாய்; அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின்மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது. (அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது. 'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில் கிளி அக்கண் அரசண்மையோடு ஆ��ு'. இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள'¢என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிகவிளைவதாயிற்று.) .\nபெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகிக் கேடரிதாதலோடே மிகவும் விளைவது நாடு. பெரும்பொருள்- நெல்லு. கேடாவது விட்டில், கிளி, நால்வாய், பெரும் புயலென் றிவற்றான் வரும்நட்டம்.\nபொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு\nபுதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்.\n(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.\nபோர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.\nபொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது. (பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத்தொகுதியும், தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல், அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார்.).\nகுடிமை செய்தால், ஒரு காலத்திலே பல குற்றம் தன்னிடத்துவரினும் அதனைப் பொறுத்து, நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு கொடுக்க வல்லது நாடு. குடிமையாவது கடமையொழிய வருவது.\nஉறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்\nபசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.\nமிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.\nமிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.\nஉறு பசியும் - மிக்க பசியும்; ஓவாப்பிணியும் - நீங்காத நோயும்; செறுபகையும் சே���ாது - புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு - இனிது நடப்பதே நாடாவது. (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.).\nமிகுந்த பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும், சேராது இயல்வது நாடு. இது சேர்தலாகாதன கூறிற்று.\nபல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்\nபல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்.\nபல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.\nசாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.\nபல்குழுவும் - சங்கேத வயத்தான் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும்; பாழ் செய்யும் உட்பகையும் - உடனுறையா நின்றே பாழாகச் செய்யும் உட்பகையும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு - அளவு வந்தால் வேந்தனை அலைக்கும் கொல்வினைக் குறும்பரும் இல்லாததே நாடாவது. (சங்கேதம் - சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம் ஒருமை. உட்பகை - ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மக்களும், பன்றி,புலி, கரடி முதலிய விலங்குகளும். 'உட்பகை, குறும்பு' என்பன ஆகுபெயர். இம்மூன்றும் அரசனாலும் வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே நாடு என்பதாம்.).\nபலபலவாய்த் திரளுந் திரட்சியும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தனை யலைக்கின்ற கொலைத் தொழிலினையுடைய குறும்பரும் இல்லாதது நாடு.\nகேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா\nஎந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்.\nபகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.\nபகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.\nகெடுதலை யறியாதாய், கெட்டதாயினும் பயன்குன்றாத நாட்டினை எல்லா நாடுகளினும் தலையான நாடென்று சொல்லுவார். இது மேற்கூறிய விட்டில் முதலாயினவற்றால் நாடு கெட்டதாயினும் பின்பும் ஒருவழியால் பயன்படுதல் கூறிற்று.\nகேடு அறியா - பகைவரால் கெடுதலறியாததாய்; கெட்டவிடத்தும் வளம் குன்றா நாடு - அரிதின் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை; நாட்டின் தலை என்ப- எல்லா நாட்டிலும் தலை என்று சொல்லுவர் நூலோர். ('அறியாத', 'குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை அரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகரங்களிற் படுவனவும், வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை: அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன் ஈட்டப்பட்டும் குறைவறுதல். இவை ஆறு பாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.).\nஇருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்\nஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்.\nஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.\nஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.\nமேல்நீர் கீழ்நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டாக்குமிடத்தினையும், பயன்படு மலையினையும், ஆறொழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு அவ்விடத்தை நாடாக்குக: அவை நாட்டிற்கு உறுப்பாதலால். இஃது இவை ஐந்துங்குறையாமல் வேண்டுமென்றது.\nஇருபுனலும் - 'கீழ் நீர்', 'மேல்நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயமாம். (ஈண்டுப் ப��னல் என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயமாதற்குரியன அவையேஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண் -ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.) .\nபிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்\nமக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்.\nநோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.\nநோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.\nபிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் இவ் ஐந்து - நோயின்மையும் செல்வம் விளைதல் இன்பம் காவல் என்றிவை உடைமையுமாகிய இவ்வைந்தனையும்; நாட்டிற்கு அணி என்ப- நாட்டிற்கு அழகு என்று சொல்லுவர் நூலோர். (பிணியின்மை, நில நலத்தான் வருவது. செல்வம், மேற்சொல்லியன. இன்பம், விழவும் வேள்வியும் சான்றோரும் உடைமையானும், நுகர்வன உடைமையானும்,நில நீர்களது நன்மையானும் வாழ்வார்க்கு உள் நிகழ்வது. 'காவல்' எனவே, அரசன் காவலும், வாழ்வோர் காவலும் அரண் காவலும் அடங்கின. பிற தேயங்களினுள்ளாரும் விழைந்து பின் அவையுள்ளாமைக்கு ஏதுவாய அதன் அழகு இதனாற் கூறப்பட்டது.).\nநோயின்மையும், செல்வமுடைமையும், விளைவுடைமையும், இன்பமுடைமையும், காவலுடைமையுமென்று சொல்லப்பட்ட இவையைந்தும் நாட்டிற்கு அழகென்று சொல்லுவர்.\nநாடென்ப நாடா வளத்தன நாடல்ல\nஇடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.\nமுயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.\nதன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.\nநாடா வளத்தன நாடு என்ப - தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்; நாடவளம் தரும் நாடு நாடு அல்ல - ஆதலால் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா. (நாடுதல், இரு வழியும் வருத்தத்தின்மேல் நின்றது. 'பொருள் செய்வார்க்கும் அஃது இடம்' (சிந்.நாம.48) என்றார் பிறரும். நூலோர் விதிபற்றி எதிர்மறை முகத்தான் குற்றம் கூறியவாறு. இவ்வாறன்றி, 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி இருபொருள்பட உரைப்பின், அனுவாதமாம்.).\nதேடவேண்டாத வளத்தினை யுடைய நாட்டை நாடென்று சொல்லுவர்: தேடினால் வளந்தருகின்ற நாட்டை நாடல்ல வென்று சொல்லுவர்.\nஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே\nநல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்.\nநல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.\nமேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.\nவேந்து அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று. (வேந்து அமைவு எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும்,அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவைஇல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவைஇரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.).\nமேற்கூறியவற்றால் எல்லாம் அமைந்ததாயினும் பயனில்லையாம்; வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு. இதுநாட்டுக்கு அரசனும் பண்புடையனாகல் வேண்டுமென்றது.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/f87-forum", "date_download": "2020-08-12T12:29:34Z", "digest": "sha1:VGU3QDFSCEGBGA3CJOEJCUCTZRGYTARM", "length": 23312, "nlines": 499, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "தானியங்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்\n» ரஜினி ரசிகர்கள் உற்சாகம்\n» நீ என்னென்ன சொன்னாலும் கவிதை\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\nதகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உணவு பொருளும் அதன் பயன்களும் :: தானியங்கள்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nவெயில் கால உஷ்ண கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு\nபயறு வகைகளின் மருத்துவ குணங்கள்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்\nஇரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு:-\nகசப்பின் முடிவில் தொடங்கும் இனிப்பு\nநாஞ்சில் குமார் Last Posts\nபார்லி தண்ணீரை தினமும் அருந்துங்கள்\nஉடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும்\nவயிறு சிரிக்க பயிறு சாப்பிடுங்க\nநாஞ்சில் குமார் Last Posts\nமுளை தானியம் என்னும் அற்புத உணவு\nஆரோக்கியப் பெட்டகம் : சோயா\nஉணவு தானிய வகைகளின் குணங்கள்\nஉடல் பலம் பெற -ஓமம்\nஉடல் பலம் பெற - உளுந்து உண்போம்\nரத்த அழுத்தத்துக்கு மொச்சை கொட்டை சிறந்த மருந்து\nநலம் தரும் எள்ளின் மருத்துவக் குணங்கள் \nஉடல் நலம் காக்கும் உளுந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்ட��ரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://blogs.worldbank.org/fr/search?f%5B0%5D=countries%3A83&f%5B1%5D=countries%3A171&f%5B2%5D=countries%3A207&f%5B3%5D=countries%3A229&f%5B4%5D=language%3Ata&f%5B5%5D=topic%3A282&f%5B6%5D=topic%3A287&f%5B7%5D=topic%3A293&f%5B8%5D=topic%3A295&f%5B9%5D=topic%3A300", "date_download": "2020-08-12T12:39:30Z", "digest": "sha1:PL3BF2OJFCCYAHMVX27AGD5SYQKE233R", "length": 3903, "nlines": 90, "source_domain": "blogs.worldbank.org", "title": "search blogs | Banque mondiale | Blogs", "raw_content": "\nஇலங்கையின் தோட்ட பகுதிகளில் கல்வி மற்றும் ஆரம்பகால சிறுபராய பராமரிப்பை மேம்படுத்தல்\nஇலங்கையில் தோட்டத் தொழிற்துறையானது தேயிலை, றப்பர் அல்லது தெங்குத் தோட்டங்களை உள்ளடக்கியதாகவும், அரசாங்கத்தாலோ, பிராந்திய தோட்ட நிறுவனங்களாலோ, தனி நபர்களாலோ, குடும்பங்களாலோ நிர்வாகிக்கப்படுவதாகவோ,…\nஇலங்கை மகளிர் முன்வர தயங்க வேண்டுமா\nஇலங்கையில் பெண்கள் அவர்கள் பணியிடங்களில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வது வழமையான விடயமாக காணப்படுகின்றது. நான் பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் அக்கறையற்ற நபர்களிற்கு இடமில்லை என்ற…\nஇலங்கையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்கான காலம் இது\nஇன்று மார்ச் 8ம் திகதி தொடக்கம் உலக வங்கியைச் சேர்ந்த நாம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தினூடாக நாட்டின் அரசாங்கம், அபிவிருத்திப் பங்காளர்கள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்களையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=2:2011-02-25-12-52-49&id=5535:2019-12-06-13-20-38&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-08-12T11:30:16Z", "digest": "sha1:IB6526LO6FEUUDWXJGODZKWQRIMB6TT6", "length": 12859, "nlines": 51, "source_domain": "geotamil.com", "title": "மணிமே��லை உணர்த்தும் வாழ்வியல் நெறிப் பயணம்", "raw_content": "மணிமேகலை உணர்த்தும் வாழ்வியல் நெறிப் பயணம்\nகாப்பியத் தலைவியின் பெயரையே இந்நுாலுக்கு ஆசிரியர் சூட்டியுள்ளார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவரை காப்பியத் தலைவியாக அமைத்தது சாத்தனாரின் சிறப்பாகும். கணிகை மகளை காப்பியத் தலைவியாக்கியதுடன் திறன் அவருடைய பெயரையே நூலுக்கு சூட்டுவது என்பது ஒரு புரட்சி. மனிதனின் வாழ்வியல் சிந்தனைகள் மணிமேகலையில் மிகுதியாக உள்ளன. அத்தகைய வாழ்வியல் சிந்தனைகளை விளக்குவதே கட்டுரையாகும்.\nமனிதனுடைய அன்றாட தேவைகளான உணவு உடை இருப்பிடம் போன்றவற்றில் பூர்த்தி செய்து வாழ வேண்டும். அதனை நல்ல நெறியில் பெற வேண்டும் என்பதை மணிமேகலை வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்ல இத்தகைய மூன்றும் இல்லாதவர்களுக்கு அவர்களை கொடுத்த வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. அதனைத்தான்,\n“அறமெனப் படுவது யாதுயெனக் கேட்பின்\nமறவா திதுகேள் மண் உயிர்க் கெல்லாம்\nஉண்டியும் உடையும் உறையும் அல்லது\nகண்டது இல்” (மணி 25 – 228-231)\nஎன்ற வரிகளின் மூலம் கூறுகிறார். அறத்தின் இலக்கணத்தை வள்ளுவர் வரையறுத்ததைப் போல சாத்தனாரும் கூறியுள்ளது சிறப்புக்குரியதாகும் அதுமட்டுமல்லாது,\n“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”\nஎன்ற வரிகளின் மூலம் உணவு கொடுத்தவர்கள் பிறருக்கும் உயிர் கொடுத்தவர்கள் என்று கூறுகிறார். இந்நுாலில் மணிமேகலை அட்சய பாத்திரம் கொண்டு உணவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்\nமேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை”\nஎன்ற வரிகளின் மூலம் உண்மை நெறியில் வாழ்பவர், பசித்துயரால் ஆற்றாது தவிப்பவர்களின் துன்பத்தைத் துடைப்பவர்களே யாவர் என்று கூறுகிறார். பசிப்பிணியை மாற்றும் பணியில் ஈடுபடுத்தியது எத்தகையது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார். பசிப்பிணி ஆற்றுவது ஒன்றே பயன் கருதாது செய்யப்படும் அறப்பணி என்ற கருத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.\nபிறருக்கு கொடுப்பது மட்டும் அறம் ஆகிவிடாது. எண்ணத்தளவிலும் துாய பண்புடையவராக வாழ்வதும் அடிப்படைத் தகுதியாகும் என்கிறார். அதனைக்,\n“ கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்\nஉள்ளக் களவுமென்று ��ரவோர் துறந்தவை”\nஎன்ற வரிகள் மூலம் அன்புடையவராக வாழ்வதும் சிறந்த அறம் என்று கூறுகிறார். மனிதன், மனிதன் மேல் வைக்கும் அன்பு மட்டும் சிறந்ததாகக் கருதப்படாது பிற உயிர்களின் மேலும் அன்புடையவராக இருக்க வேண்டும் என்கிறார். அதாவது,\n‘ எவ்வுயிர்க் காயினும் இரங்குதல் வேண்டும்’\nஎன்கிறார்.ஆபுத்திரன் அந்தணர் வீட்டில் இருக்கும் போது பசு ஒன்று யாகத்தில் வீழ இருந்தது. அதனைக் காப்பாற்றுவதற்காக தன் வாழ்க்கையை திசை மாறிப் போனதை மணிமேகலையில் பார்க்க முடிந்தது. தன் வாழ்க்கையை இழந்தாலும் பிற உயிர்களின் மேல் அன்பு இருக்க வேண்டும் என்பதை இப்பாத்திரம் வெளிப்படுத்துகிறது. அவ்வாறு செய்தால்\n“ நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்\nஅல்லது செய்தோர் அருநரகு அடைதலும்\nஉண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்”\nஎன்ற வரிகளின் மூலம் நல்லுலகம் அடைய வேண்டும் அனைவரும் நல்லறம் செய்ய வேண்டும் என்கிறார். ஆகையால் நல்லது செய்து நல்லுலகு அடைவதே மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.\nதமிழரின் பண்பாட்டில் தலைசிறந்ததாகக் கருதப்படுவது கற்பு நெறியாகும். நாகரீக உலகில் கற்பு என்பது திசை மாறிப் போகிற சூழலில் இத்தகைய இலக்கியங்களே பழைய பண்பாடுகளைக் காத்து வருகிறது. பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட காப்பியத்தில் பெண்களுக்கு கற்பு வேண்டும் என்பது பெருமைக்குரியதாகும். இதனைத்தான்,\n“நிறையில் காத்துப் பிறர்பிறா்க் காணாது\nகொண்டோன் அல்லது தெய்வமும் பேணா\nபெண்டிர் தம்குடி” (மணி 18– 100-120)\nஎன்று கற்புக்கு இலக்கணம் கூறுகிறார். அவ்வாறு கற்புடைய பெண்கள் வாழ்ந்தார்களே என்றால் அந்த ஊரில் மும்மாரி மழை பொழியும் என்கிறார். இத்தகைய கூற்றினை வள்ளுவருடைய,\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் என்ற வரிகளும் கூறுகிறது. இதனையே சாத்தனார்,\n“மண்டினி ஞாலத்து மழைவளம் தரும்\nபெண்டி ராயின் பிறா்நெஞ்சு புகா அர்”\nஎன்ற வரிகளின் மூலம் முறையான பத்தினிகள் உள்ள ஊரில் அவர்களுக்காக வேணும் மழை பொழியும் என்று கூறுகிறார். அத்தகைய நெறியில் நடப்பவர்களை இந்த உலகம் போற்றுவதோடு கடவுளாக வணங்கும் என்பதை சிலப்பதிகாரத்திலும் பார்க்கிறோம். அதனைத்தான் மணிமேகலையிலும்,\n“பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம்\nகைத்தூண் வாழ்க்கை கடவிய மன்றே”\nஎன்ற வரிகளின் மூலம் விளக்குக���றார். ஆகையால்தான் மாதவின் மகளாக இருந்தாலும் கூட மேகலையை உயர்ந்தோர் தொழுதனர்.\nஒரு படைப்பாளன் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் வெளியிடலாம் பிறருடைய படைப்புகளை எடுத்து அதனை மொழிபெயர்த்தும் தன்னை ஒரு புலவனாக காட்டிக் கொள்வதை இன்று நாம் பார்க்க முடிகிறது. ஆனால் சங்கப் புலவர்கள் அப்படிப்பட்டவள் அல்ல. தாம் ஒரு படைப்பை படைத்து வெளியிட்டாலும் இந்த சமூகம் இருக்கிற வரை அது பேசப்பட வேண்டும். அது மட்டுமல்லாது அந்த படைப்புகள் சமூகத்திற்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். அத்தகைய தகுதி மிக்க இலக்கியங்களே இரட்டை காப்பியங்கள் ஆகும். காலத்தால் முற்பட்டதாக இருந்தாலும் கருத்துக்களால் என்றும் கவரப்படும் ஓர் இலக்கியம் அது இரட்டைக் காப்பியம் ஆகும். அதனடிப்படையில் எழுந்த மணிமேகலை சிறந்த வாழ்வியல் நூலாக இன்றளவும் வழங்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/minister/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2020-08-12T12:37:08Z", "digest": "sha1:CA72QX56DFOESDMV3RWBAB2E2KS4JSKW", "length": 10091, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Minister News in Tamil | Latest Minister Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்.. அமைச்சர் தகவல்\nஎடுத்தோம், கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முதல்வர் ஒன்றும் ஸ்டாலின் இல்லை.. அமைச்சர் மாஃபா\n‘யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கோருவது இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து .ராஜேந்திரபாலாஜி ட்வீட்\nகொரோனா உயிரிழப்பு விஷயத்தில் மறைக்கிறோமா.. அதெல்லாம் அவசியமே இல்லை.. அமைச்சர்\nஅமெரிக்கா, பிரான்ஸுக்கு இன்று முதல் விமான சேவை: மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி\n\"சீக்ரெட்\".. திமுகவை லெப்ட் அண்ட் ரைட் பிடித்த ராஜேந்திர பாலாஜி.. மீண்டும் வந்து சேர்ந்த மா.செ. பதவி\nசாத்தான்குளம் விவகாரம்.. சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது கருத்து அல்ல; கலப்படமற்ற விஷம்\nதமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் குறைப்பா ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு விஜயபாஸ்கர் மறுப்பு\nதிருச்சியில் ஏழை மக்களுக்கு நிவாரணம் அளித்த அமைச்சர்கள் வெல்லமண்டி ந���ராஜன், வளர்மதி\nஎளிய முறையில் நடந்த அமைச்சர் பெஞ்சமின் மகன் திருமணம்... நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்பு\nஸ்ரீரங்கத்தில் ஏழைகளுக்கு தலா 5 கிலோ அரிசியை வழங்கிய அமைச்சர் வளர்மதி\nகொரோனா பரிசோதனையில் \"ஆக்ஸிலரேட்டரை\" மிதிக்கும் தமிழகம்.. இன்று ஒரே நாளில் அதிகபட்ச சோதனை\nதூய்மை பணியாளர்கள் கால்களில் விழுந்து வணங்கிய அமைச்சர் உதயகுமார்.. நெகிழ்ச்சி\nஒரு மாதத்திற்கு பிறகு.. காலையிலேயே மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் ஆபீஸ் வருகை.. கலகலக்கும் டெல்லி\nமுதல்ல மட்டன் தர சொல்லுங்க.. என்னால முடியல.. கொரோனா வார்டிலிருந்தபடி.. அமைச்சரிடம் அடம் பிடித்த நபர்\nதெய்வீகத்தையும் தேசியத்தையும் பின்பற்றி மோடி நடவடிக்கை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி புகழாரம்\nவீட்லயே இருங்கள்.. பம்பர் பரிசுடன் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nமதுரை கொரோனா நோயாளி பலியானது எப்படி\nஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/276746?ref=right-popular-cineulagam", "date_download": "2020-08-12T12:06:03Z", "digest": "sha1:PU2WYTBVNZV75LKAPBGETHH7DJ5MESTS", "length": 12682, "nlines": 138, "source_domain": "www.manithan.com", "title": "காமெடி நடிகர் ரமேஸ் கண்ணாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஹீரோக்களையும் மிஞ்சிய அழகு...! வியப்பில் ரசிகர்கள் - Manithan", "raw_content": "\nமீன்கறியை உண்ட பின்னர் இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள் அப்புறம் நேரா எமலோகம் தானாம். அப்புறம் நேரா எமலோகம் தானாம்.\nகேரள விமான விபத்து: விமானியின் தவறான முடிவே காரணம் கருப்புப் பெட்டியில் தெரியவந்த தகவல்\nமைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி\nதங்கம் விலை குறைந்தது...மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்\nகொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு... எப்போது வழங்கப்படும்\nஅஜித்-ஷாலினி காதலுக்கு தூதுபோன சக நடிகர்.. திருட்டுதனமாக பயன்படுத்திய வார்த்தை இதுதானா\nஓரங்கட்டப்பட்ட பழைய முகங்களின் பட்டியல்…\nமூக்கு அறுவை சிகிச்சை செய்து தோற்றம் மாறிய பின்னர் இலங்கை தாதா எப்படியிருந்தார்\nயாழ்ப்பாணம்- அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி- டக்ளஸ் தேவானந்தா..\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nமேடையில் நடனமாடும் ஜோதிகா... சூர்யாவைக் கிண்டல் செய்து சிரித்த அஜித்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி\nபரு அல்வாய் தெற்கு, Ilford\nகாமெடி நடிகர் ரமேஸ் கண்ணாவுக்கு இவ்வளவு பெரிய மகனா ஹீரோக்களையும் மிஞ்சிய அழகு...\nநகைச்சுவை நடிகர் ரமேஸ் கண்ணாவின் அழகிய மகன் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nகடந்த வருடம் வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nமேலும் சர்காரில் பிரபல காமெடி நடிகர் ரமேஸ் கண்ணாவின் மகன் நடித்துள்ளார். காமெடி நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.\nரமேஷ் கண்ணா இதற்கு முன் விஜய்யுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்திருப்பார். அதேபோல் அவரின் மகன் விஜயுடன் சர்கார் படத்தில் நடித்திருந்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nரமேஷ் கண்ணாவின் மகன் முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். முருகதாஸ் எப்பொழுதும் தான் ஒரு காட்சியிலாவது நடிப்பதோடு தன்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர்களையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து விடுவார்.\nஅதுபோலத்தான் சர்காரில் ஒரு சிறு காட்சியில் ரமேஷ் கண்ணாவின் மகன் நடித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.\nகுறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ரமேஸ் கண்ணாவுக்கு இவ்வளவு அழகிய மகனா என்று வாயடைத்து போயுள்ளனர். அதிலும் பெண் ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nபிணையில் விடுதலை செய்யப்பட்ட மேர்வின் சில்வாவின் புதல்வர்\nபிரதமரின் தீர்மானத்தை பாராட்டியுள்ள மங்கள சமரவீர\nநாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரும் மரண தண்டனை கைதி\nகாட்டு புளியம் பழம் பறிக்கச் சென்ற ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு புதிய பதவி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/277339?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-08-12T11:48:22Z", "digest": "sha1:W7RRHYFAMGCMUARL2XBXWRC3QTIWIQP6", "length": 10590, "nlines": 135, "source_domain": "www.manithan.com", "title": "பாடகி ஜானகியையும் மிஞ்சிய 4 வயது சிறுமி! கானக் குயில்களும் இவள் இசையில் தோற்று விடும்.... என்ன ஒரு அரிய காட்சி - Manithan", "raw_content": "\nமீன்கறியை உண்ட பின்னர் இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள் அப்புறம் நேரா எமலோகம் தானாம். அப்புறம் நேரா எமலோகம் தானாம்.\nமைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி\nதங்கம் விலை குறைந்தது...மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்\nபிரித்தானியாவில் பொலிஸ் அதிகாரிகள் போல ஏமாற்றி லட்சக்கணக்கில் மக்களிடம் நடந்த பண மோசடி\nகொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு... எப்போது வழங்கப்படும்\nஅஜித்-ஷாலினி காதலுக்கு தூதுபோன சக நடிகர்.. திருட்டுதனமாக பயன்படுத்திய வார்த்தை இதுதானா\nஓரங்கட்டப்பட்ட பழைய முகங்களின் பட்டியல்…\nமூக்கு அறுவை சிகிச்சை செய்து தோற்றம் மாறிய பின்னர் இலங்கை தாதா எப்படியிருந்தார்\nயாழ்ப்பாணம்- அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி- டக்ளஸ் தேவானந்தா..\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nமேடையில் நடனமாடும் ஜோதிகா... சூர்யாவைக் கிண்டல் செய்து சிரித்த அஜித்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப ��திர்ச்சி கொடுத்த காட்சி\nபரு அல்வாய் தெற்கு, Ilford\nபாடகி ஜானகியையும் மிஞ்சிய 4 வயது சிறுமி கானக் குயில்களும் இவள் இசையில் தோற்று விடும்.... என்ன ஒரு அரிய காட்சி\nநான்கு வயது குழந்தை ஒன்று உணர்ச்சிப்பூர்வமாக பாடிய பாடல் இணையத்தில் மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.\nஅவரின் திறமையும், குரலும் இணையவாசிகள் அனைவரையும் கட்டி ஈர்த்துள்ளது.\nபாடல் திறமை என்பது கடவுள் கொடுத்த வரம். அது பலருக்கு அமையாது.\nஇந்த குழந்தையின் குரலில் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி ” பாடலை ஒரு முறை கேட்டு பாருங்கள். மெய்மறந்து ரசிப்பீர்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nபிரதமரின் தீர்மானத்தை பாராட்டியுள்ள மங்கள சமரவீர\nநாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரும் மரண தண்டனை கைதி\nகாட்டு புளியம் பழம் பறிக்கச் சென்ற ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு புதிய பதவி\nஒதுக்கப்பட்ட ராஜாங்க அமைச்சு பதவியை ஏற்காத விஜயதாச ராஜபக்ச\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/99174-6-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88,-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-12T13:31:19Z", "digest": "sha1:TGO22MELUEJIYTYLG55TIKIB4WUIG3V4", "length": 8449, "nlines": 120, "source_domain": "www.polimernews.com", "title": "6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை, இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது ​​", "raw_content": "\n6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை, இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது\n6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை, இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது\n6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை, இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்டது தொடர்பாக இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமாலையில் விளையாடிக்கொண்டிருந்த அச்சிறுமி, தோட்டத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாள். இதில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே உடற்கூராய்வு பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை நடந்திருப்பதாக தகவல் வெளியானதையடுத்து போலீசார், போக்சோ சட்டப்பிரிவு மற்றும் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.\nஇது தொடர்பாக 14,16 வயதுடைய இரு சிறுவர்களை பிடித்து விசாரித்து வரும் போலீசார், உமா சேகர் என்பவரை கைது செய்துள்ளனர்.\nசுட்டுகொல்லப்பட்ட குற்றவாளியின், 1 வயது பெண்குழந்தையை தத்தெடுத்த காவல்துறை அதிகாரி\nசுட்டுகொல்லப்பட்ட குற்றவாளியின், 1 வயது பெண்குழந்தையை தத்தெடுத்த காவல்துறை அதிகாரி\nகொரோனாவைரஸ் இல்லை, பீதியடைய வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் இல்லை, பீதியடைய வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nவெள்ளத்தைக் கடந்து மணமகளைக் கைப்பிடித்த மணமகன்..\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை கடந்தது\nகாஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணம்\nஉலகின் சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்\nதமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யக்கூடும்...\nசட்டவிரோதமாகக் கிரானைட் கற்களை வெட்டியெடுத்த வழக்கில், பி.ஆர்.பழனிசாமி உள்ளிட்ட 3 பேரை விடுவித்த உத்தரவு ரத்து\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1832 ரூபாய் குறைந்தது\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nசென்னை, காஞ்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிப்பா மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2020-08-12T11:28:07Z", "digest": "sha1:572FP6V6FN4BSB277RXGNXYTKWMVHC76", "length": 10825, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக | இது தமிழ் பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக\nபார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக\nCrowd funding முறையில் தயாரிக்கும் இப்படத்தை PROUD funding என்றே தற்பெருமையாக ஏன் குறிப்பிடுகிறேன் என்று சொல்லும் முன், இன்று இன்னும் இரண்டு படங்கள் என் நடிப்பில் துவங்குகிறது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. நண்பர் சுசீந்திரன் இயக்கத்தில் தம்பி விஷ்ணு விஷாலுடன் இணையும் ஒன்றும், புதிய இயக்குநர் சுதர்சன் இயக்க ‘கயல்’ சந்திரனுடன் நடிக்கும் 2MB தயாரிப்பில் இன்னொன்றும் இப்படி மூன்று படங்கள் இன்றைய தளத்தில் – நாளைய தரத்தில்\nஇன்னும் ஒன்று தேனாண்டாள் படம் அக்டோபரில், இன்னும் சில பேச்சு வார்த்தையில். இதை விட, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எனக்காக ஒரு கதை சொல்ல கேட்ட ‘உடன்’ நானே அவருக்கு முன் தொகை கொடுத்து முன் பதிவு செய்து கொண்டுள்ளேன். அதுவும் விரைவில் துவங்கும். சோ, குறை ஒன்றுமில்லை – இருந்தால் மறைக்காத மூர்த்தி நானே\n‘REEL estate company llp’ என்ற crowd/proud funding என்ற கூட்டு தயாரிப்பு நிறுவனம் துவங்க பணத்தேவை முக்கிய காரணமில்லை. ஃபேஸ்புக் நண்பர்களுக்கான சந்திப்பில் நண்பர் விஜயகுமார், “10 லட்சம் தான் என்னால் முதலீடு செய்ய முடியும். என்னைப் போன்றவர்களை இணைத்து ஒரு படம் நீங்கள் எடுக்க வேண்டும்” என வேண்டியதோடு அதற்குரிய காசோலையைக் கிழித்து கையில் திணித்து விட்டும் போனார். அதை அறிந்த இன்னும் சிலர் தானாக முன்வந்தார்கள்.\nஅப்படி துலங்குகிறது இப்படம் லாபம்: மிக மிக மிக மிகச் சிறிய முதலீட்டிற்கு அதீத லாபமும் வரலாம் சொற்ப நஷ்டமும் வரலாம் என்பது கணக்கு. ஆனால் என் கணக்கு நம்பியவர்களுக்கு நயா பைசாவாவது லாபமாகக் கொடுத்து நம்பிக்கையைக் காப்பாற்றி இந்த சிறு/குறு முதலீட்டாளர்களைப் பா���ுகாப்பதின் மூலம் பிற்காலத்தில் பெரிய பட்ஜட் படங்கள் செய்யலாம். களவு போய்க் கொண்டிருக்கும் திரைத்துறைக்குப் புத்துனரச்சி தரும் விதமாக புதிய தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்யலாம். இவ்வகையான தயாரிப்பை என்னைப் போன்ற பணத்திற்கு அப்பார்பட்டவர்கள் மட்டுமே நேர்மையாகச் செய்ய முடியும். படத்தைத் துவங்கி விட்டு இதை வெளியிடலாம் என்றே இன்று இடுகிறேன் வெளி இது இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இடும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’.\nசத்யா இசையில், “கண் மூடினால் தெரிவேனே – எனைத் தொட நாடினால் மறைவேனே” என்ற மதன் கார்க்கியின் பாடல் யூ(த்)தர்களின் இதய ATM-ஐக் களவாடும் என்பதில் ஐயமில்லா ஜெயமுன்டு\nTAGCrowd funding Koditta idangalai nirappuga R.Parthiban இராதாகிருஷ்ணன் பார்த்திபன் கோடிட்ட இடங்களை நிரப்புக\nPrevious Postஅக்டோபர் 7 – ரெமோ Next Postஅஹானா கிருஷ்ணா - ஆல்பம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nகோடிட்ட இடங்களை நிரப்புக விமர்சனம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n’ – கர்ண சுபாவம்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=14174:2020-03-13-07-04-56&catid=54:2009-09-24-06-55-38&Itemid=60", "date_download": "2020-08-12T13:06:52Z", "digest": "sha1:XZLBPBFJA243AE5EFDZNAKQY66AHP6FE", "length": 4475, "nlines": 40, "source_domain": "kumarinadu.com", "title": "நாளும் இரும்பு மழை.. அதி தீவிர வெப்பம்.. முடிவில்லாத இருட்டு.. பிரம்மாண்ட கோள் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, ஆவணி(மடங்கல்) 12 ம் திகதி புதன் கிழமை .\nகல்வி - அறிவியல் >>\nநாளும் இரும்பு மழை.. அதி தீவிர வெப்பம்.. முடிவில்லாத இருட்டு.. பிரம்மாண்ட கோள் கண்டுபிடிப்பு\n14.03.2020 நாளும் அந்திமழை அதுவும் இரும்பு மழை பொழியும் அதிதீவிர வெப்பமுள்ள பிரம்மாண்ட கோள் ஒன்றை யெனீவா பல்கலைக்கழக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nபூமியில் இருந்து 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கோளுக்கு WASP 76b என்று பெயரிட்டுள்ளனர். இந்த கோளின் பகல் நேர வெப்பநிலை இரண்டாயிரத்து 400 டிகிரி செல்சியசு என்பதால் இந்த கோளில் உள்ள இரும்பு உள்ளிட்ட உலோகங்கள் ஆவியாகின்றன.\nஇரவில் வீசும் வேகமான காற்றால் இந்த ஆவி குளிர்ந்து இரும்புத் துளிகளாக மாறி மழையாகப் பெய்கிறது . இது தினமும் இரவில் நடப்பதாக யெனீவா பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் எரன்ரிச் என்பவரின் ஆய்வை சுட்டிக்காட்டி Nature அறிவியல் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nநமது நிலாவைப் போல இந்த கோளின் ஒரு பக்கத்தை மட்டுமே காண முடிவதாகவும் அதன் மறுபக்கம் முடிவில்லாத இருட்டில் இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த கோளின் இரவு நேர குறைந்த பட்ச வெப்பநிலை ஆயிரத்து 500 டிகிரி செல்சியசு வரை இருப்பதாவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/aadhavan_48.php", "date_download": "2020-08-12T13:16:14Z", "digest": "sha1:3ECXN2SR35ALLCQDG6ABRYBGDD6WEST5", "length": 5443, "nlines": 48, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Poem | Aathavan Theetchanya | Culprit", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசாத்தான் மட்டுமே வேதம் ஓதும்\nதசை கருகும் நெடியில் வெளி திணறுகிறது\nநிறைசூலியான எனது மனைவியாகவோ இருக்கலாம்\nதனக்குத்தானே குமைந்திறங்குகிறது சாம்பலாய் என்வீடு\nஇதுகுறித்த புகாரினை வெளிப்படு��்துவது எங்ஙனமென\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/04/02/irama-srinivasan-refinancing-retirement-planning-pension-income/", "date_download": "2020-08-12T12:39:13Z", "digest": "sha1:YVPDYHNP56W2P564TJNCYIGNYYDATUCL", "length": 23248, "nlines": 279, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Irama Srinivasan – Refinancing, Retirement Planning, Pension Income « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மார்ச் மே »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒவ்வொருவருக்கும் பணி ஓய்வுக்குப் பிறகு ஏற்படும் பணத் தேவைக்காக 30 வயதிலிருந்தே சேமிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇதற்காகவே பிரத்தியேக சேமிப்புக் கணக்குகள் அரசாலும், வங்கிகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. முதியவர்களில் பலர் ஏழ்மையில் வாடும்போது அவர்களின் பொருளாதாரத் தேவைக்காக அரசு பல திட்டங்களை தீட்டியிருந்தும், அத்திட்டங்களால் பயன் பெற முடியாத சூழலில் பலர் உள்ளனர்.\nஇந்திய சமூகச் சூழலில், வீடு என்ற சொத்தை மட்டுமே வைத்துக்கொண்டு போதுமான வருமானம் இல்லாத முதியோர் பலர் உள்ளனர். உடைந்து வரும் கூட்டுக் குடும்பங்களால் இவர்கள் பொருளாதார ஆதரவு இல்லாமல் இருக்கின்றனர். இவர்களால் வீட்டை விற்று / அடமானம் வைத்து வாழ்க்கையை நடத்த முடியாது. ஏனெனில் வாழ்ந்து வந்த வீட்டின் மீது உள்ள பற்று, பிள்ளைகளுக்குத் தன் சொத்தின் ஒரு பகுதியையாவது விட்டுச் செல்ல வ���ண்டும் என்ற நோக்கம் உள்ளவர்களாக பல முதியோர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் “மறுதலை அடமானம்’ மிகப் பெரிய கொடையாக வந்துள்ளது.\nவீடு போன்ற நிலையான சொத்துரிமை உள்ளவர்கள், பணி ஓய்வுக்குப் பிறகு தங்களின் வீட்டை “மறுதலை அடமானம்’ என்ற முறையில் அடமானம் வைத்து 15 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் பணம் பெறும் வசதியை ஏற்படுத்தப் போவதாக மத்திய அரசின் “பட்ஜெட் 2007 – 08’ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇத்திட்டத்தை “தேசிய வீட்டு வங்கி’ செயல்படுத்தப் போவதாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, வீட்டுக் கடன் வழங்கும் பல வங்கிகள் இத்திட்டத்தைச் செயல்படுத்த முனையலாம். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nசாதாரண அடமானத்தில் கடன் பெறுபவர், கடன் தொகை முழுவதையும் ஒரே தவணையில் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை சிறுகச் சிறுக மாதம்தோறும் செலுத்துகிறார். மறுதலை அடமானத்தில் கடன் பெறுபவர் கடன் தொகையைச் சிறுகச் சிறுக மாதம்தோறும் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை ஒரே தவணையில் கடைசியில் திரும்பச் செலுத்துகிறார்.\nதற்போது உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 40 லட்சம். உங்களுக்கு வயது 60. அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீங்கள் உங்கள் வீட்டை மறுதலை அடமானமாக வங்கியில் வைக்கிறீர்கள்.\nவங்கி உங்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் தருவது எனவும், இதற்கான வட்டி 10 சதவீதம் என்றும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. 10 ஆண்டுகளின் முடிவில் நீங்கள் ரூ. 12 லட்சம் கடனாகப் பெற்றிருக்கிறீர்கள். இதற்கான வட்டி ரூ. 15 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். எனவே 10 ஆண்டு முடிவில் ரூ. 27 லட்சம் வங்கிக்குச் செலுத்த வேண்டும்.\nஇந்நிலையில் உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று உயர்ந்திருந்தால், வீட்டை விற்று, ரூ. 27 லட்சத்தை வங்கி எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ. 33 லட்சத்தை உங்களுக்குக் கொடுக்கும். மாறாக, நீங்கள் மீண்டும் ரூ. 33 லட்சத்திற்கு உங்கள் வீட்டை மறுதலை அடமானத்திற்கு வைக்கலாம் அல்லது எனக்குப் பணம் வேண்டாம், நான் இருக்கிறவரை, இவ்வீட்டில் இருக்கிறேன், நான் இறந்த பிறகு இவ்வீட்டை விற்றுக் கடனையும், வட்டியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் வங்கியுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாம்.\nஅடமான காலம் முடி��ும் முன்பே, வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால், அதுவரை வழங்கப்பட்ட முதல் மற்றும் அதற்கான வட்டியை மட்டுமே எடுத்துக்கொண்டு மீதம் உள்ள தொகை அவரின் வாரிசுகளுக்குக் கொடுக்கப்படும்.\nகணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒரு வீட்டை “மறுதலை அடமானம்’ வைத்தால், இதில் ஒருவர் இறந்தால், மற்றவர் அடமானம் காலம் வரை தொடர்ந்து பணம் பெறலாம். அதற்குப் பிறகும் அவர் அவ்வீட்டில் வசிக்கலாம். இவ்விருவரின் இறப்புக்குப் பிறகே வீட்டை விற்று வங்கி தனக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு, மீதியை அவர்களின் வாரிசுகளுக்கு அளிக்கும்.\nஏற்கெனவே வீட்டின் மீது கடன் வாங்கியவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெற முடியுமா முடியும். ஏற்கெனவே பெற்ற கடன் மற்றும் வட்டிக்கான தொகையை முதல் தவணையாகப் பெற்று, அதனை அடைக்க வேண்டும். அதன் பின்னர் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறலாம். ஆனால், முதல் தவணைக்கான வட்டியும், மாதம்தோறும் கணக்கிடப்பட்டு கடைசியில் பெறப்படும். மறுதலை அடமானத்தில் ஒருவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அவர் சொத்தின் மதிப்பு, வயது, வட்டிவீதம் போன்றவற்றைப் பொறுத்தே அமையும். ஒருவரின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பின், அவரின் வயது அதிகமாக இருப்பின், (ஏனெனில், அவருக்கு மிகக் குறைந்த ஆண்டுகள் மட்டுமே பணம் கொடுக்க வேண்டியிருக்கும்), வட்டிவீதம் குறைவாக இருப்பின் அவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கும்.\nஇந்தியாவில் வாழ்நாள் நீட்டிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆகவே, பணி ஓய்வுக்குப் பிறகு பலர் நீண்ட நாள்கள் வாழ்கின்றனர். இன்றைய சூழலில் வீடு மட்டுமே ஒருவரின் வாழ்நாள் சேமிப்பாக உள்ளது. பணி ஓய்வூதியம் கூட போதுமானதாக இல்லை.\nஎனவே, “மறுதலை அடமானம்’ முறையை மிக முக்கியத் திட்டமாக அரசு செயல்படுத்த வேண்டும். மேலும், இத்திட்டத்தில் கடன் பெறும் முதியவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்தால் மட்டுமே அவர்களின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.\n(கட்டுரையாளர்: மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்).\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=4&search=vijayakanth%20reactions", "date_download": "2020-08-12T12:01:53Z", "digest": "sha1:EAO3KYKKXD657HQUEE23AQJBTUEOI5AO", "length": 7621, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vijayakanth reactions Comedy Images with Dialogue | Images for vijayakanth reactions comedy dialogues | List of vijayakanth reactions Funny Reactions | List of vijayakanth reactions Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்னா கூட்டம் என்னா கூட்டம்\nநான் ஒண்ணு நினைக்கறேன் பாஸ்\nசெத்துப்போன பாட்டி கதவ தட்டுது பாஸ்\nஆறு மாசமா பல்லு வெலக்குலன்னா அனிமல்ஸ் கூட பக்கத்துல வராது\nஅதை யார் வேணாலும் மறக்கலாம்\nஅப்பா எல்லோரும் கீப்புக்கு பிரந்தவனுங்கதானாடா\nடேய் ஏண்டா இப்போ சட்டைய கழட்டுற\nஏண்டா கூடக்கூட பேசுற அறிவில்ல\ncomedians Vadivelu: Vadivelu declares himself as rowdy - வடிவேலு தன்னையே ரவுடி என்று சொல்லிக்கொள்ளுதல்\nஎங்கம்மா சத்தியமா நான் ரவுடி யா\nஎங்கப்பாவ கொன்ன வால்டர் வெற்றிவேல் நீதான \nஎவன்டா என் திவ்யாவுக்கு நூல் விட்டது\nஹேய் நான் ஜெயிலுக்கு போறேன்\nஇதைதானய்யா மூணு நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்\nஇந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ்\nகழட்டி கொடுத்தா துவைக்காம போட்டுக்கலாம்ன்னுதான கேக்கற\ncomedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி\nகிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-12T13:55:38Z", "digest": "sha1:PRVX7VNGYHUWIBVJUPTPLZBLTGNKHWX4", "length": 17610, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மகாராஷ்டிர சட்டமன்றம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மகாராஷ்டிர சட்டமன்றம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமகாராஷ்டிர சட்டமன்றம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமகாராட்டிர சட்டப்பேரவை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். தமிழ்ச்செல்வன் (மகாராட்டிர சட்டப் பேரவை உறுப்பினர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கல்குவா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷஃகாதா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்துர்பார் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவாபூர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாராட்டிர சட்டமன்றம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுளே மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்யாண் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவுரங்காபாத் மக்களவைத் தொகுதி (மகாராட்டிரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜள்காவ் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராவேர் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுல்டாணா மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவர்தா மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராம்டேக் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாக்பூர் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரப்பூர் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிங்கோலி மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாந்தேடு மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்பணி மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜால்னா மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிண்டோரி மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாசிக் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபால்கர் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிவண்டி மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாணே மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கு மும்பை மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடமேற்கு மும்பை மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடமத்திய மும்பை மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெற்கு மும்பை மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராய்���ாட் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுணே மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாராமதி மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷிரூர் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீரடி மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீடு மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாத்தூர் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோலாப்பூர் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாடா மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாங்கலி மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாத்தாரா மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரத்னகிரி-சிந்துதுர்க் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோலாப்பூர் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராவ்சாகேப் பாட்டீல் தான்வே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹரிஷ்சந்திர தேவ்ராம் சவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரகாந்து பாவுராவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்தாமண் நவ்சா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஜானன் சந்திரகாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மகாராட்டிர சட்டமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. சோமையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதயன்ராஜே பிரதாப்சிங் போன்ஸ்லே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவப்ப அன்னா செட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுளே ஊரகம் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுளே நகரம் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்துகேடா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவேந்திர பத்னாவிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்பத்ராவ் தேஷ்முக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாராஷ்டிர அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகோலே சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கம்னேர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீரடி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபர்காவ் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீராம்பூர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேவாசா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவ்காவ் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஹுரி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபார்னேர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகமதுநகர் நகரம் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீகோந்தா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்ஜத் ஜம்கேடு சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. ஆர். அந்துலே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுலுண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்ரோளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகக்தா சந்தியா பாத்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமின் படேல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்குர்த் சிவாஜி நகர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபு ஆஸ்மி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுமன் பாட்டில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉல்ஹாஸ் பாட்டில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுரேஷ் கணபதி ஹால்வங்கார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுஜித் மிச்செக்கார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்யஜீத் பாட்டில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜேஷ் விநாயக்ராவ் சிர்சாகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திராதிப் நர்கே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமல் மகாதிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைபவ் நாயக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனாஜி சீதரம் அஹெய்ர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாக்நாத் நாயக்வாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஜித் பவார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/one-lakh-pcr-test-kits-came-from-south-korea-to-tamil-nadu-390439.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-12T13:54:12Z", "digest": "sha1:F62GMPRQ4DYU6OWSLBO3UDPBMDS744JO", "length": 18575, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நல்ல செய்தி.. தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்! | One lakh PCR test kits came from South Korea to tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமொத்தம் 7 பேர்.. ஒரே நேரத்தில் மண்ணெண்ணெய்யை எடுத்து.. அலறிய கலெக்டர் ஆபீஸ்.. மிரட்டும் கந்துவட்டி\nகமலா ஹாரீஸால் அமெரிக்காவில் நீண��ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.. பராக் ஒபாமா நம்பிக்கை\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nபெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nFinance அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநல்ல செய்தி.. தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்\nசென்னை: தென்கொரியாவில் இருந்து ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளது. ஏற்கனவே 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் இருப்பில் உள்ள நிலையில் கூடுதலாக ஒரு லட்சம்கருவிகள் வந்திருப்பதால் பரிசோதகளை அரசால் இன்னும் கூடுதலாக செய்ய முடியும் என்பதால் இனி நல்ல மாற்றம் வரும் என நம்பலாம்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க சமூக இடைவெளி எவ்வளவு முக்கியமோ அதே அளவு பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய சோதனகளை நடத்துவதும் முக்கியம் ஆகும். கொரோனா பரவலைதடுக்க இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிக அளவு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கேரளா, தமிழகம் ஆகியவை மருத்துவ கட்டமைப்பில் மிக வலுவாக உள்ள மாநிலங்கள் ஆகும். குறிப்பாக தமிழகம் மிக வலுவாக உள்ளது.\nமதுரை. வேலூர், உள்பட 9 மாவட்டங்களில் கிடுகிடு.. 36 மாவட்டத்தில் பரவிய கொரோனா.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் தான் மிக அதிகப்படியான மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. அதேபோல் ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட அடிப்படை மருத்துவக்கட்டமைப்பிலும் தமிழகம் ஓரளவிற்கு நல்ல நிலையில்தான் உள்ளது. இதனால் தான் கொரோனா பரவிய போதும் மிக விரைவாக சோதனைகளை தமிழகம் அதிகப்படுத்தியது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் 95 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.\nதற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் 4 ஆயிரத்திற்கு மேல் பரவி வந்த போதிலும் உயிரிழப்பு என்பது சராசரியாக 60 என்ற அளவில் தான் உள்ளது. இதேபோல் குணம் அடைவோர் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விட அதிகமாகி வருகிறது,\nஇந்நிலையில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த தமிழக அரசு தென்கொரியாவிடம் 10லட்சம் பிசிஆர் கருவிகளை ஆர்டர் செய்திருந்தது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தென்கொரியாவில் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. 10 லட்சம் பிசிஆர் கருவிகளில், 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் ஏற்கனவே இருப்பில் உள்ளன.இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளன. இதனால் தமிழகத்தில் பிசிஆர் கருவிகளின் எண்ணிக்கை 6.6 லட்சம் மாக உயர்ந்துள்ளது.\nஎனவே இனி கொரோனா பரிசோதனை தமிழகத்தில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய நிலையில் தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை தமிழகத்தில் செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nமழை முடியலை நீலகிரி கனமழை இன்னமும் இருக்கு - எச்சரிக்கும் வானிலை மையம்\nகொரோனா வைரஸ்...மாணவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது...ராமதாஸ் அறிக்கை\nமீண்டும் வேலைக்கு வாங்க.. ஆறுதல் அளிக்கும் நிறுவனங்கள்.. உயரும் வேலைவாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus test south korea கொரோனா வைரஸ் பரிசோதனை கருவி தென்கொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16795/", "date_download": "2020-08-12T13:26:27Z", "digest": "sha1:W4HRGQOXAECJXLNNVI5ITKHOFLQ6S4ML", "length": 19496, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரவு ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு குறுநாவல் இரவு ஒரு கடிதம்\nவணக்கம்…நான் உங்கள் கதைகள் நாவல்கள் சிலவற்றைப் படித்துள்ளேன். ஆனால் “இரவு” படிக்கும்பொழுது என்னுடைய conscious -இல் ஏதோ ஒரு பக்கத்தை..,எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை…ஏதோ முன் ஜென்மத்தில் இப்படித்தான் நான் வாழ்ந்திருபேனோ என்ற எண்ணம் கூட வந்தது…mysitc என்று சொல்லலாமாதெரியவில்லை…இந்தக் கதை படிக்கும்பொழுது ஏதோ எனக்காகவே என்னுடைய வாழ்க்கை பற்றி எழுதியதைப் போல உணர்ந்தேன்.அதனுடைய அழகியல் மட்டும் அல்ல சூழ்நிலையும் என்னைக் கட்டிப் போட்டது..ஆனால் கண்டிப்பாக என்னால் சொல்ல முடியும்,இது என்னுடைய தர்க்க மனதுக்கு அப்பாற்பட்டது …..யாராவது இரவைப் பற்றித் தரக்குறைவாகவோ அல்லது வெறுத்துப் பேசினாலோஎனக்கு வரும் கோபத்துக்கு அளவு கிடையாது…இரவு ,அதற்கு உண்டான அழகு அதற்கு இருக்கிறது…\nஇங்கு சென்னையில் அந்த இரவுக்கு வாய்ப்பே இல்லை…என்னதான் வீட்டை இறுக மூடினாலும் இருட்டில் அடுத்தவர் முகம் தெரிந்து விடும்…அநேகமாக சென்னை வாசிகள் இரவு என்ற அற்புத இயற்கை அளித்த பெரும் வாய்ப்பை இழக்கிறார்கள் என்றே சொல்வேன��� . என்னுடைய சிறு வயதில் எங்கள் வீடு கிராமத்தை விட்டுச் சற்றுத்தள்ளி இருக்கும்..இரவில் அடுத்தவர் முகம் கூடத் தெளிவாகத் தெரியாது. இரவு இரவாகத் துல்லியமாக இருக்கும்..அத்துடன் இரவு…எந்த சமரசமும் கிடையாது..விளக்கு வைத்து விரட்டாத வரை எங்கும் எவ்வளவு தீர்க்கமாக ஊடுருவ முடியுமோ அவ்வளவு தீர்க்கமாக ஊடுருவியிருக்கும்..நான் இரவில் மிதந்து கொண்டு இருப்பேன்..தூரத்தில் மின்சார விளக்குகள் சில வெளிச்சப் புள்ளிகளாய்த் தெரியும்..உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன்..சிறிது நேரத்தில் அந்த வெளிச்சப் புள்ளிகள் வெளிச்சக் கற்றைகளாக மாறும்..உடனே கண்ணை மூடிக் கொள்வேன்..தூரத்தில் கொல்லி மலையில் இரவில் மரங்கள் சில சமயங்களில் உராய்ந்து தீப்பிடித்துக்கொள்ளும்..ஒன்று இரண்டு பேருந்துகள் மலை மீது ஊர்ந்து செல்லும் பொழுது அவற்றின் கண்கள் மறைந்து மறைந்து செல்லும்..சிறு சிறு நெருப்புப் புள்ளிகள்,அந்த மரங்களின் பெரும் நெருப்புப் பந்தை நோக்கி வேக வேகமாக நகர்ந்து செல்வது போல இருக்கும்….\nஅந்த இருட்டின் பிசு பிசுப்பை என்னால் உதற முடிந்ததே இல்லை.அந்தக் கத கதப்பை என்னால் மறக்கவும் முடிந்ததில்லை.இன்று அந்தப் பழைய வீட்டில் நாங்கள் இல்லை..கிராமத்தின் பகுதிக்குள் வந்துவிட்டோம்.ஆனால் இன்றும் நான் ஊருக்குச் செல்லும்பொழுது அந்தப் பழைய வீடு இருந்த இடத்திலேயே நிறைய நேரத்தைச் செலவிடுகிறேன். இத்தனைக்கும் அந்த நிலத்தை நாங்கள் வேறொருவருக்கு விற்று விட்டோம். அவர்களுக்கு எனக்கும் அந்த இடத்திற்கும் இருந்த பந்தம் புரியும்.அதனால் அந்த வயல்களில் நான் நிறைய நேரம் இருந்தாலும் அவர்கள் எதுவும் சொல்வதில்லை.ஒரு வேளை அந்த இடத்தில இருந்துகொண்டு இரவை நெடு நாளாகச் சுவாசித்ததால்தானோ என்னவோ …..\nஇரவின் வசீகரத்துக்கான் முக்கியமான காரணங்களில் ஒன்று நாம் லௌகீகவேலைகளை முழுக்கப் பகலில்தான் செய்கிறோம், இரவை அதற்கு அப்பால் வைத்திருக்கிறோம் என்பதுதான் என நினைக்கிறேன்\nசமீபத்தில் கோதாவரிக்கரையில் இருக்கையில் அதையே எண்ணிக்கொண்டேன். நாம் நம் லௌகீக வாழ்க்கைக்கு அப்பால் வைத்துக்கொள்ளவேண்டிய ஒரு இடம், ஒரு நேரம் நமக்கு இன்றியமையாதது\nஇரவில் மட்டும் வாழ முடியுமா\nகயா - இன்னும் ஒரு கடிதம்\nசு.வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது\nஊட்டி ���ுதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 3\nநகைச்சுவையும் நாகார்ஜுனனும் : ஒரு பதில்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 57\nவான் நெசவு, மதுரம் -கடிதங்கள்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/08/emis-latest-news.html", "date_download": "2020-08-12T12:06:38Z", "digest": "sha1:EQYLUOTU3XRY55SZ6SLKEUCJBF2M2AKR", "length": 10041, "nlines": 175, "source_domain": "www.kalvinews.com", "title": "EMIS LATEST NEWS", "raw_content": "\nசனி, ஆகஸ்ட் 10, 2019\nEMIS வலைதளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் சார்ந்து மாநில கூடுதல் திட்ட இயக்குநர் அவர்களின் செயல் முறைகள்\n1. EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பள்ளி சார்ந்த அனைத்து தகவல்களும்( பள்ளியின் பெயர், மேலாண்மை வகை, தொடர்பு எண் முதலியன) சரியாக உள்ளதா என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\n2. அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியின் *EMIS Login ID மற்றும் Password* ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். மேலும் தங்களாகவே Login செய்வதையும் அறிந்திருக்க வேண்டும்.\n3.அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியின் மாணவ சேர்க்கையை EMIS மூலம் கண்காணிக்க வேண்டும். மேலும் தொடர்ந்து *Update* செய்யப்பட்ட வேண்டும்.\n4. *EMIS* வலைதளத்தில் உள்ள *Menu* - ல் உள்ள அனைத்து பதிவேடுகளையும் பயன்படுத்தி பராமரிக்க வேண்டும்.\n5. ஆசிரியர்களின் வருகை பதிவை *( Teachers Attendance) EMIS* *வலைதளத்தில்* பதிவு செய்ய வேண்டும்.\n6. பல்வேறு திட்டங்களுக்கான மாணவர்களின் தேவை பட்டியல் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்களின் விவரத்தினை அதற்குரிய Tab - ல் பதிவு செய்ய வேண்டும்.\n7. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.\n8. EMIS வலைத்தளத்தில் அதற்குரிய பகுதியில் ஆசிரியர்களுக்கான கால அட்டவணை உருவாக்கப்பட வேண்டும்.\n9. கீழ்க்காணும் ஐந்து வகையான புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.\n*🔵 பள்ளியின் பெயர் பலகை தெரியுமாறு உள்ள முகப்பு புகைப்படம்-1*\n*🔵 நல்ல நிலையில் உள்ள கழிவறையின் புகைப்படம்-1*\n*🔵பள்ளி சுற்றுச் சுவரின் புகைப்படம்‌-1*\n*🔵 Smart classroom/ நூலகம்/ ஆய்வகம் - புகைப்படம் -1*\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள - அரசு வேலை வாய்ப்புகளை அறிந்��ு கொள்வது எப்படி \nபுதன், ஜூலை 15, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nவியாழன், ஆகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Newspaper/Maalai-Express/1594046730", "date_download": "2020-08-12T12:50:46Z", "digest": "sha1:X6PPEYQU2QSNWVOPDNI4ELUNJMJTADXS", "length": 4250, "nlines": 75, "source_domain": "www.magzter.com", "title": "இரஜாபுதுக்குடியில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு", "raw_content": "\nஇரஜாபுதுக்குடியில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகவைச் சேர்ந்த இரஜாபுதுக்குடியில் கிராமத்திற்கும், வேப்பங்குளம் கிராமத்திற்கும் இடையில் உப்பாற்றில் சிற்றாற்றறின் கரையோரத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இரஜாபுதுக்குடியில் கிராமத்தில் ராஜாக்கள் வாழ்ந்ததாகவும், அப்பகுதியை இராஜாபுதுக்குடி என்றும் அருகே மக்கள் ஜனங்கள் வாழ்ந்த பகுதியை சன்னது புதுக்குடி என்றும் பெயரிடப்பட்டு தமிழர் திருநாள் தை மாதம் 2ந்தேதி மாட்டுப் பொங்கல் விடுவார்கள்.\nபுதுச்சேரி பாரதி பூங்காவில் கொரோனா காலகட்டத்திலும் காதலர்கள் அட்டகாசம்\nஅலட்சியப்படுத்துபவர்களை கொரோனா விடாது: கவர்னர் எச்சரிக்கை\nஅய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆதிவாசி உடையணிந்து நூதன போராட்டம்\n10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு\nகேரள நிலச்சரிவு பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nமறுசீரமைக்கப்பட்ட வீராம்பட்டினம் மீன் அங்காடி திறப்பு\nபைக் விபத்து வாலிபர் படுகாயம்\nமராட்டியத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்\nபலெர்மோ மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்சின் பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/dumbara.html", "date_download": "2020-08-12T12:53:28Z", "digest": "sha1:CFF5T2J4F7N22OGWGSUKDICLEQJQ63TQ", "length": 9698, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "மஹிந்த குடும்பத் தேவைக்காக இராணுவம் படுகொலைகளை செய்தது - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / மஹிந்த குடும்பத் தேவைக்காக இராணுவம் படுகொலைகளை செய்தது\nமஹிந்த குடும்பத் தேவைக்காக இராணுவம் படுகொலைகளை செய்தது\n���ாழவன் October 11, 2019 கொழும்பு\nமஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தின் தேவைகளுக்காக இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினரை தவறான முறையில் பயன்படுத்தி படுகொலைகளை செய்தனர் என்று தம்பர அமில தேரர் தெரிவித்தார்.\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டம் நேற்று காலிமுகத்திடலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டே அவர் இதனை தெரிவித்தார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் தான் நவம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதியானதும் அநீதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை விடுதலை செய்வதாக கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.\nஅநீதியான முறையில் அவர்களை சிறையில் அடைத்தது யார் என கேட்கின்றேன். மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தின் தேவைகளுக்காக இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களைத் தவறான முறையில் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை கொலை செய்வதற்கு அனுப்பினர்.\nஅவர்களை ஊடகவியலாளர்களைக் கடத்துவதற்கும் கப்பம் பெறுவதற்கும் அழைத்துச் சென்றனர். அவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களே இன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் சந்தேகநபர்கள். அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களை விடுதலை செய்வதாக தற்போது இவர் கூறுகின்றார்.\nநவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலே நடைபெறவுள்ளது. நீதிபதிகளை தெரிவு செய்யும் தேர்தல் அல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அ���ிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/thambidurai/", "date_download": "2020-08-12T11:50:34Z", "digest": "sha1:U43QL36T6KKEXT6Z7ODTAW33X5ILD3AM", "length": 14549, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "Thambidurai | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுன்னாள் தலைமைநீதிபதி ரஞ்சன்கோகோய், மற்றும் தமிழக எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற குழுக்களில் பதவி…\nசென்னை: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன்கோகோய் மற்றும் அதிமுக எம்.பி. தம்பிதுரை, திருச்சி சிவா உள்பட தமிழக எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற…\nமாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: ஜி.கே.வாசன் உள்பட அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்\nசென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் ஜி.கே.வாசன் உள்பட அ.தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரும் இன்று வேட்புமனு தாக்கcல்…\nமாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும்…\nஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போ��்க…. தேர்தல் பிரசாரத்தில் தம்பித்துரை விரக்தி\nகரூர்: கரூர் தொகுதி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தம்பித்துரை தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவரை பல இடங்களில்…\nமாநில சுயாட்சியை விட்டுக்கொடுக்க மாட்டோம்: தம்பித்துரை\nதிருச்சி: பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக எம்.பி. தம்பித்துரை, அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து, தற்போது அடக்கி…\nஎதிரிகளை வீழ்த்துவதற்காகவே கூட்டணி: தம்பித்துரை ‘பல்டி’\nசென்னை: பாராளுமன்ற தேர்தலில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவே கூட்டணி அமைக்கப் பட்டு வருகிறது என்றும், இது கொள்கை அடிப்படையிலான கூட்டணி இல்லை என்று…\nதம்பிதுரை புலம்பலுக்கு காரணம் என்ன மோடியை கை நீட்டுகிறது அ.தி.மு.க.\nதம்பிதுரை புலம்பலுக்கு காரணம் என்ன மோடியை கை நீட்டுகிறது அ.தி.மு.க. மு.க.ஸ்டாலினை விட ,தம்பிதுரை மீது தான் கடும் கோபத்தில் இருக்கிறார்…\nஜெ.மரணம் மர்மம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் தம்பிதுரை எம்.பி. ஆஜர்\nசென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி…\n அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nசென்னை: தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்….\nபாராளுமன்றம் தொடர் முடக்கம்: தம்பித்துரை, கனிமொழிக்கு நிதின்கட்கரி கடிதம்\nடில்லி: மேகதாது அணை விவகாரம் காரணமாக அதிமுக, திமுக எம்.பி.க்கள் பாராளு மன்ற நடவடிக்கைகளை முடக்கி வரும் நிலையில், பாராளுமன்ற…\nகாவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அரசியல் செய்கிறது\n4 years ago டி.வி.எஸ். சோமு\nடில்லி: காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு அப்பட்டமாக அரசியல் செய்கிறது என்று அ.தி.மு.க. எம்.பியும், மாநிலங்களவை துணைத்தலைவருமான தம்பித்துரை…\nதமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் ஜெயலலிதா: தம்பித்துரை அதிர்ச்சி பேச்சு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகரூர்: “தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் ஜெயலலிதா” என்று அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசியது…\nரஷ்யா அறிவித்த உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து: அதிபர் புடினின் மகளுக்கு கொட���க்கப்பட்டது\n‘கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து இன்று பதிவு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்….\n12/08/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 986…\nஒரே நாளில் 60,963 பேர்: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 23லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் புதிதாக 60,963 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இந்தியாவில்…\nகடந்த 4 மாதத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் 1.80 லட்சம் பிரசவங்கள்….\nசென்னை: தமிழகத்தில் கடந்த 4 மாதத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1.80ஆயிரத்துக் கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை…\nநாடு கொரோனாவில் இருந்து மீள மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கட்டுப்படுத்த வேண்டும் : மோடி\nடில்லி நாட்டில் கொரோனாவை ஒழிக்க தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என் பிரதமர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,28,405 ஆக உயர்ந்து 46,188 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karampon.net/home/archives/2421", "date_download": "2020-08-12T11:43:03Z", "digest": "sha1:JUJPF3RTJBMEKKM5BSI6QFUXJKUT6G6G", "length": 4067, "nlines": 41, "source_domain": "karampon.net", "title": "பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரில் உலா வந்த நல்லூர் கந்தன் | karampon.net", "raw_content": "\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரில் உலா வந்த நல்லூர் கந்தன்\nவரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.\nஇன்றைய தினம் காலை 7.30 மணிக்கு ஆரம்பமான தேர்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காகாக பாதுகாப்பு ஒழுங்குகளும் பலப்படுத்தப்பட்டிந்தன.\nபொலிஸார் பக்தர்களுடன் பக்தர்களாக நின்றிருந்த நிலையில் பெருமளவு குற்றங்கள் தடுக்கப்பட்டு சுமுகமான முறையில் இன்றைய உ��்சபம் நடைபெற்றது.\nகடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: October 9, 2015\n‹ கனடா மொன்றியல் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலய (புதிய) தேர்த்திருவிழா நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு\nகனடாவில் வெகு விமரிசையாக இடம்பெற்ற மிஸ் தமிழ் கனடா – 2015 விருது வழங்கும் விழா ›\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறிவித்தல்கள் நிகழ்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2009_06_29_archive.html", "date_download": "2020-08-12T13:07:29Z", "digest": "sha1:5KRSVU4GYGCD5YSGK5BWF6LKC2I5UUZR", "length": 37798, "nlines": 558, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 06/29/09", "raw_content": "\nபசறை பிரதேச அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபா\nபசறை பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, புதிய பஸ்தரிப்பு நிலையம், இரு வழிப்பாதை, குடிநீர் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். கமநெகும, மகநெகுமபோன்ற திட்டங்கள் ஊடாக பசறை மடூல்சீமை லுணுகலை பிரதேசத்தில் பல பாதைகள் பல படிக்கட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மேலாக பசறையில் பஸ்தரிப்பு நிலையம், அமைக்கப்பட்டு பூர்த்திசெய்யப்படாமல் இருக்கிறது. இந்த பஸ்நிலையம் மிக விரைவில் திறக்கப்படும். அதற்கான அனைத்து வேலைகளும் போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பசறை நகரம் குறுகிய இடவசதிக்குள் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக இருவழிப்பாதை மிக விரைவில் அமைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மற்றும் மில்லபெத்த பகுதியிலிருந்து பசறை நகரம் வரைக்கும் நீர்;திட்டம் ஒன்று ஆரம்பிப்பதற்கான திட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் சிந்தித்து செயற்படாவிட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோகும்\nபதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க தவறினால் தமிழர் பிரதிநிதிதித்துவம் பறிபோகக்கூடிய அபாயம��� உள்ளதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் டி..வி. சென்னன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாண சபையில் ஏற்கெனவே ஐந்து தமிழ் உறுப்பினர்கள் இருந்தனர். நடைபெறவுள்ள தேர்தலில் அதிகமாக தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். இருக்கும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்துவிடக்கூடாது. பதுளை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு ஒருபோதும் துணைபோய்விடக்கூடாது. இதனை கருத்தில்கொண்டு அனைவரும் சிந்தித்து செயல்பட்டால் மாத்திரமே தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க முடியும்\nஅடைமழையால் வெள்ளப்பெருக்கு, மணிசரிவி அபாயம்\nஇரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இடி மின்னலுடன் கூடிய அடை மழையால் தாழ் நிலங்களில் வெள்ளம் நிரம்பிக் காணப்படுகின்றது. இந்நிலை தொடருமானால் இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படுமென இடர் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை, சில இடங்களில் மண்சரிவு ஏற்படும் நிலையும் காணப்படுகிறது. சில பகுதிகளில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரி காவத்தை பிரதான வீதியில் கெட்டேதென்ன என்னுமிடத்தில் கடந்த 27-06-2009 மாலை 5.30 மணிக்கு ஏற்பட்ட மண்சரிவில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அதில் வசித்து வந்த இரு பெண்கள் படுகாயமடைந்து காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில். ஒருவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இப்பகுதி மக்களுக்கு மண்சரிவு வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் இரத்தினபுரி எல்லாவெல மகா வித்தியாலயத்திற்கு அண்மையிலுள்ள மலை சரிந்து வருவதாக எகலியகொடை பிரதேச சபையினர் தெரிவிக்கின்றனர். அடை மழை காரணமாக இந்த மலையின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்துள்ளதால். இப்பகுதியிலுள்ள சுமார் 14 குடும்பங்கள் இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு எல்லாவெல மகா வித்தியாலயத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா\nமக்களின் நீண்டகாலப் பிரச்சினை தீர்க்கப்படாதது கவலையளிக்கிறது\nபெருந் தோட்டத்துறைச் சார்ந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இதுவரை காலமும் தீர்க்கப்படாமலிருப்பது கவலைதரக் கூடிய விடயமென ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.வேலாயுதம் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்று வந்த கொடிய யுத்தம் தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுக் கொடுக்கும் முதுகெலும்பான தோட்டப்புற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு முகங்கொடுத்து அதற்குத் தீர்வு காண்பதில் எமக்குப் பங்குண்டு. அரசாங்கத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பல அமைச்சர்கள் இருக்கின்ற போதிலும் இவர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். தோட்டப்புற பகுதியிலுள்ள வெற்றுக் காணிகளையெல்லாம் தனியாருக்கு கொடுக்க வேண்டுமென அரசு வெள்ளையறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் சிறுபான்மை மக்களின் தீர்மானமிக்க வளம் குறைக்கப்பட்டு மீண்டும் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையொன்று உருவாகும். கடந்த 200 வருடங்களாக குளிரிலும் பலத்த காற்றின் மத்தியிலும் வேலை செய்து நாட்டின் வருமானத்தின் பிரதான தூண்களாக இருந்த தோட்டத் தொழிலாளர்கள் இதுவரை முகவரி கிடையாத சமூகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சிலரின் சொந்த விருப்பு வெறுப்புக்கோ,சுயநலனுக்காகவோ மூடி மறைக்கப்படாமல் பகிரங்கப்படுத்த என்றும் தயங்கக்கூடாது.\nஇறப்பர் உற்பத்தியை ஊக்குவிக்க ரூபா 200 மில்லியன்\nசகல வாகனங்களுக்குரிய ரயர்களையும் உள்ளுரிலேயே உற்பத்தி செய்யும் வகையில் இறப்பர் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் ஏதுவாக 200 மில்லியன் ரூபாவை குறைநிரப்பு பிரேரணையாக முன்வைப்பதாக தெரிவிதத்த கைத்தொழில் அமைச்சர் குமார்வெலகம\nவருடாந்தம் ரயர் இறக்குமதிக்கென 3 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது. தேசிய மட்டத்தில் 44 வீதம் இறப்பர் உற்பத்தி செய்யப்படுகின்றது. 7 வீதம் அல்லது 9 வீதம் செயற்கை இறப்பர் உற்பத்தி செய்யப்படுகின்றது. தேசிய மட்டத்தில் ரயர் உற்பத்தியை அதிகரிக்கும் போது வெளிநாட்டுக்குச் செல்லும் எமது பணத்தை மீதப்படுத்த முடியுமென்ற நோக்கத்தில���யே உள்ளுரிலேயே ரயர் உற்பத்தி மேற்கொள்ளவும் இதற்கு நவீன தொழில்நுட்பமும் தேவைப்படுகிறது என்றார்\nகாடு மண்டிய தோட்டம் தேயிலை மலையாவது எப்போது\n180 ஏக்கர் பரப்பளவில் தேயிலைக் காடாகக் காட்சியளித்த இத்தோட்டம் இன்று காடு மண்டிக் கிடக்கிறது. 175 குடும்பங்கள் வாழ்ந்த இத் தோட்டத்தில் இன்று சில குடும்பங்களே பலத்த எதிர்பார்ப்புக்களுடன் நாட்களை கடத்தி வருகின்றனர். இவர்களுக்கு விடிவு எப்போது யாரால் வரும்\nமஸ்கெலியா நகரிலிருந்து நோட்டன் வழியில் செல்லும்போது சுமார் 18 கி.மீற்றர் தூரத்தில் அப்புகஸ்தனை தோட்ட திபட்டன் பிரிவு இருக்கிறது. தனியார் துறைக்குச் சொந்தமான திபட்டன் பிரிவானது 180 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட தேயிலைத் தோட்டமாகும். சுமார் 175 குடும்பங்கள் இத்தோட்டத்தில் வசித்து வந்தன. தேயிலை உற்பத்தியே பிரதான தொழிலாகும். சிறந்த முறையில் இயங்கி வந்த இத்தோட்டம் அப்புகஸ்தனையுடன் இணைக்கப்பட்டு அரச பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது\nபெருந்தோட்டங்கள் மீண்டும் நீண்டகாலக் குத்தகைக்கு தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தேயிலைச் செடிகளுக்கிடையே வாகை இன மரங்கள் நடப்பட்டன. 100 ஏக்கர் நிலப்பரப்பில் பெருமளவிலான வாகை கன்றுகள் நாட்டப்பட்டன. எஞ்சிய 80 ஏக்கர் நிலப்பரப்பில் தனியே தேயிலைச் செடிகள் வளர்ந்திருந்தன. எனினும் தேயிலையை உற்பத்தி செய்தவற்கான எந்தவொரு முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. காலா காலத்திற்கேற்றவாறு உரமோ, மருந்துகளோ இடப்படாமல், சரியான முறையில் பராமரிக்காமல் தேயிலைக் கொழுந்தை மட்டும் எடுத்து வந்தது, புற்கள், மரம், செடி, கொடிகள் வளர்ந்து இன்னும் 10 வருட காலப்பகுதிக்குள் திபட்டன் தோட்டம் காடாக மாறக்கூடிய வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகை மரங்கள் பெரிதாக வளர்ந்து விட்டதால் தேயிலை உற்பத்தி வெகுவாக குறைந்து கொண்டே போகிறது. பாரிய வாகை மரங்கள் வெட்டப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்தால் தொழிலாளர்களாகிய எமது வாழ்வு சிறப்பாக அமையும். நிர்வாகத்திற்கு பெருமளவு இலாபம் தொடர்ந்து கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது என்றார் பெருமாள் ஜயசேகரன். தோட்ட நிர்வாகம் தேயிலை உற்பத்தியில் அதிகளவு அக்கறை செலுத்த வேண்டும். தரிசு நிலப்பகுதியில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் நிர்வாகங்கள் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதேவேளை தேயிலைக் செடிகளுக்கு இடையே பாரியளவில் வளரக்கூடிய மரக்கன்றுகளை நடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.\nமலைப்பகுதியில் பெரிய மரங்கள் வளர்வதால் அதிகளவு நீரை உறிஞ்சுவதால் எதிர்காலத்தில் நீர் ஊற்றுக்கள் இல்லாமல் போகலாம். எனவே எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பில்லாத வகையில் தோட்ட நிர்வாகம் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றார் ஜயசேகரன்\nஅதே தோட்டத்தில் கீழ் பிரிவில் இருக்கும் அஜித்குமார், குடியிருப்புக்கள் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்றன. சுமார் 2 கி.மீ. தூரப் பயணத்தை கடப்பதற்கான பாதை நீண்டகாலமாக கவனிப்பாரற்று குன்றும் குழியுமாக காட்சி தருகிறது. ஒரு நோயாளியை வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்ல முடியாதுள்ளது.\nஇவ் வீதியை புனரமைப்பு செய்வதற்கென அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. இன்று வரை எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தோட்ட நிர்வாகமும் எதனையும் கண்டுகொள்வதில்லை என்றார் புஷ்பகுமார். பெண் தொழிலாளியான சுசிலா, கருத்து தெரிவிக்கையில், தேயிலைச் செடிகள் இருந்த போதிலும் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்குகின்றனர். புற்கள் தேயிலைச் செடிகளுக்கு மேலாக வளர்ந்து காடுகள் போல காட்சி தருகிறது. ஏனைய மூன்று நாட்களிலும் அப்புகஸ்தனை மேல் பிரிவில் வேலை செய்ய வேண்டியுள்ளது. அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு வேலைக்கு போனால் மாலை 6 மணிக்கு வீடு வந்து சேருகிறோம் என்றார்.\nமழைக்காலங்களில் அட்டைக்கடியால் பெரிதும் சிரமப்படுவதாக புஷ்பவதி தெரிவிக்கிறார். தோல் வியாதிகள் ஏற்படுகின்றன. எமது தோட்டத்தில் வைத்தியசாலை இருந்தும் அங்கு வைத்தியர் ஒருவர் இல்லாததால் அருகிலுள்ள தோட்ட வைத்தியசாலைகளை நாடவேண்டியிருக்கிறது. தோட்ட வைத்தியர் மாலை 5 மணிவரை வைத்தியசாலையில் இருப்பார். நாங்களும் ஆறு மணியாவதற்குள் வீட்டுக்கு சென்றால்தான். அதன் பின்னர் தனியே செல்ல முடியா��ு பன்றி மற்றும் காட்டு மிருகங்களின் தொல்லையும் அதிகரித்து விட்டது.\nஎமது தோட்டத்தினூடாக பிரதான வழியை சென்றடைவதற்கு இலகுவாக இருக்கும் என்பதால் அல்வா லக்சபான தோட்ட மற்றும் மக்கள் இவ் வீதியையே பெரிதும் பபயன்படுத்துவதுண்டு. மத்திய மாகாண உறுப்பினர் ஒருவர் தோட்ட வழியாகச் செல்லும் ஆற்றை ஊடறுத்து பாலம் ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்தார். எனினும் 25 சதவீத வேலைகள் நடைபெற்று பாதியில் முடங்கிவிட்டது. நாளொன்று ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வீதியையும் பாலத்தையும் பயன்படுத்துவதால் அதனை புனரமைப்புச் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார் புஷ்பவதி.\n1987ம் ஆண்டில் ஐ.தே.கட்சி ஆட்சியில் இருந்தபோது எமது தோட்டப் பகுதியிலுள்ள ஒரு சமதரையான 40 ஏக்கர் காணியில் விமானத்தளம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காணி ஒதுக்கப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. இறுதியில் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. திபட்டன் பிரிவிலுள்ள லயன் குடியிருப்பில் 16 குடும்பங்கள் வசித்து வந்தன. இக்குடியிருப்புக்கள் 150 வருடகால பழைமை வாய்ந்தவை. தற்போது 5 குடும்பங்கள் மட்டுமே அதில் வசித்து வருகின்றன. ஏனையோர் வேறு தோட்டங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். அக்குடியிருப்பின் கூரைத்தகடுகள் ஓட்டையாகி சல்லடைபோல தோன்றுகின்றன. மின்சார வசதியிருந்தும் மின் இணைப்பை பெறுவதற்கான போதிய பணமில்லாத நிலையில் வாழும் இத்தோட்ட மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டியது நமது அரசியல் தலைவர்களின் கடமையாகும்.\nஇடிந்து விழும் அபாய நிலையில் இருக்கும் லயன் காம்பராக்களை தகர்த்து புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொண்டுக்க தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு முன்வர வேண்டும். இவ்வாறான இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்பதே தோட்ட மக்களின் அவாவாகும். தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வாக்கு கேட்பார்கள் நாங்களும் வாக்குகளை அளித்து அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்புகிறோம். ஆனால் அவர்களால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லையென அப்பகுதி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅப்புகஸ்தனை திபட்டன் தோட்டம் காடு ம...\nஇறப்பர் உற்பத்தியை ஊக்குவிக்க ரூபா 200 மில்லியன் ...\nமக்களின் நீண்டகாலப் பிரச்சினை தீர்க்கப்படாதது கவ��ை...\nஅடைமழையால் வெள்ளப்பெருக்கு, மணிசரிவி அபாயம் இரத்த...\nதமிழ் மக்கள் சிந்தித்து செயற்படாவிட்டால் தமிழ் பிர...\nபசறை பிரதேச அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபா ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2020-08-12T12:26:13Z", "digest": "sha1:3ZGCDK5OGS3KVXIYFRSLKOU3WPM2ELF4", "length": 8613, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தஞ்சாவூர் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n700 கிலோ எடையைத் தூக்கும் தும்பிக்கை, தேனீக்கள் என்றால் பயம் - யானைகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்\nஆட்டம் காணும் டிரம்பின் அஸ்திரம் - ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தால்...\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழை பெ...\nசட்டவிரோதமாகக் கிரானைட் கற்களை வெட்டியெடுத்த வழக்கில், பி.ஆர்.பழனிச...\nஜெட்டா விமான நிலையத்தில் வேலை; கை நிறைய சம்பளம்\nபெங்களூரு கலவரம் - 3 பேர் பலி..\nதமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதி \nதமிழ்நாட்டில், மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம், அந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,204ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனாவுக்கு இன்று 96 வயது முதியவர் உயிரிழந்தத...\n8 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் கொரோனா ஆய்வகம்\nபுதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து...\nகண்கட்டி வித்தை காட்டி திருடிய வெள்ளைக்கார கொள்ளையர்கள்\nதஞ்சாவூரில் ரூபாய் நோட்டின் மதிப்பு குறித்து சந்தேகம் கேட்பதுபோல் வந்து ஆட்டோமொபைல் கடைக்காரனின் கவனத்தை திசை திருப்பி 11 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற வெளிநாட்டுத் தம்பதியை சிசிடிவி காட்சிகளைக் கொண...\nசாமி சிலைகள் கொள்ளையில் கணவன், மனைவி, மகன் உள்பட 4 பேர் கைது\nகும்பகோணம் அருகே கொள்ளை போன 3 சாமி சிலைகளை மீட்ட போலீசார், இதுதொடர்பாக கணவன், மனைவி, மகன் உள்பட 4 பேரை கைது செய்தனர். திருப்புறம்பியம் என்ற இடத்தில் 100 ஆண்டுகள் பழமையான சீனிவாசப் பெருமாள் கோவிலில்...\nதஞ்சாவூர் ��ேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தேசிய சிறப்பு அந்தஸ்து\nதஞ்சாவூர் மற்றும் ஹரியானாவில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ப...\nதஞ்சாவூர் பெரிய கோயில் அறங்காவலருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதஞ்சாவூர் பெரிய கோயில் அறங்காவலர் மீதான முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு...\nபுனித அந்தோனியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு... களத்தில் சீறி பாய்ந்த காளைகள்\nதஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டி ஊராட்சியில் புனித அந்தோனியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப்போட்டி உற்சாகத்துடன் நடைபெற்றது. 780 காளைகளும் 500க்கும் மேற்பட்ட காளையர்களும் பங்கேற்...\n700 கிலோ எடையைத் தூக்கும் தும்பிக்கை, தேனீக்கள் என்றால் பயம் - யானைகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்\nஆட்டம் காணும் டிரம்பின் அஸ்திரம் - ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தால்...\nஜெட்டா விமான நிலையத்தில் வேலை; கை நிறைய சம்பளம்\nஒவ்வொரு உணவுப் பொட்டலத்தோடும் 100 ரூபாய்... வியக்கவைத்த கேரள பெண்\n'சென்னை' கமலா ஹாரீசுக்கு அடித்தது ஜாக்பாட்: அமெரிக்க துணை அதிபர் ஆ...\nதிண்டுக்கல் தலப்பாகட்டிக்கு.. வந்த சாப்பாட்டு சோதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-08-12T11:46:57Z", "digest": "sha1:KFVVXHXDEL3J22FTAACIYKFFAQHE36PI", "length": 10878, "nlines": 106, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "திருப்பூரில் தொழில் போட்டியால் பயங்கரம்: நடுரோட்டில் கட்டிட மேஸ்திரி குத்திக்கொலை – Tamilmalarnews", "raw_content": "\nயார் கிருஷ்ண பக்தன் 12/08/2020\nபிரதோஷங்கள் 20 வகை 31/07/2020\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்... 12/07/2020\nதிருப்பூரில் தொழில் போட்டியால் பயங்கரம்: நடுரோட்டில் கட்டிட மேஸ்திரி குத்திக்கொலை\nதிருப்பூரில் தொழில் போட்டியால் பயங்கரம்: நடுரோட்டில் கட்டிட மேஸ்திரி குத்திக்கொலை\nதூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(வயது 53). இவர் திருப்பூர் அங்���ேரிபாளையம் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். அதுமட்டுமின்றி கட்டிட வேலைக்கான ஆட்களை அழைத்து செல்லும் வேலையும் செய்து வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல கட்டிட பணிக்காக அவர் மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். அப்போது 60 அடி ரோடு சந்திப்பில் பூங்கா அருகே பெண் ஒருவரை கட்டிட சித்தாள் பணிக்காக தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். இந்த நிலையில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென ஆரோக்கியசாமி வந்த மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் தடுத்து நிறுத்தினார். பின்னர் வேலைக்கு ஆட்களை அழைத்து செல்வது தொடர்பாக அவர் ஆரோக்கியசாமியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர்கள் இடையேயான வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.\nதிடீரென அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆரோக்கியசாமியை சரமாரியாக குத்தினார். இதை பார்த்து மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த பெண் அலறியபடியே அதை தடுக்க முயன்றார். இருப்பினும் ஆரோக்கியசாமியின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது. இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மேஸ்திரியை தன் கண் முன்னே மற்றொருவர் கத்தியால் குத்தி கொலை செய்ததை பார்த்த அந்த பெண் பயத்தில் அலறினார்.\nஅவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். கத்தியால் குத்திய நபர், பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்தும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த ஆரோக்கியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nபின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த அறிவழகன் (35) என்பவரும் கட்டிட வேலைக்கு தொழிலாளர்களை அழைத்து சென்று வந்து உள்ளார். தொழிலாளர்களை கட்டிட வேலைக்கு அழைத்து செல்வதில் ஆரோக்கியசாமிக்கும், அறிவழகனுக்கும் இடையே தொழில் போட்டி நிலவியது. இதனால் அடிக்கடி அவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உண்டு. இந்த நிலையில் நேற்று இருவருக்கு இடையே ஏற்பட்ட தொழில்ரீதியான தகராறில் ஆத்திரம் அடைந்த அறிவழகன், ஆரோக்கியசாமியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார் என்பது தெரிய வந்தது. இருப்பினும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். தப்பி ஓடிய அறிவழகனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். திருப்பூரில் நடுரோட்டில் வைத்து கட்டிட மேஸ்திரியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகடுமையான கட்டுப்பாட்டுடன் நடைபெற்ற நீட் தேர்வு தமிழகத்தில் 1¼ லட்சம் பேர் எழுதினர் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து\nஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடி 365 ரன்கள் குவித்து உலக சாதனை\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/received-tamil-internet-couple-award/embed/", "date_download": "2020-08-12T11:49:36Z", "digest": "sha1:ACD7UHSE56WJI6RNQSOPGD62OAHRYTWA", "length": 3578, "nlines": 9, "source_domain": "freetamilebooks.com", "title": "தமிழ் இணைய இணையர் விருது – Free Tamil Ebooks", "raw_content": "தமிழ் இணைய இணையர் விருது\nஉலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் 18 வது தமிழ் இணைய மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செப் 20-22, 2019 ல் நடைபெற்றது. மாநாட்டை அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், கே.பி.அன்பழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். முதல் நாள் விழாவில், தமிழ் மென்பொருள் உருவாக்குநர்களான மறைந்த ஆண்டோபீட்டர், மறைந்த தகடூர் கோபி ஆகியோருக்கு ‘தமிழ் கணிமை முன்னேர் விருது’ வழங்கப்பட்டது. அதேபோல், எனக்கும் (து. நித்யா) என் இணையர் … Continue reading தமிழ் இணைய இணையர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-12T13:37:22Z", "digest": "sha1:AZVUCYSPPCHTFWMLHOU2X3JV4HZTPPV5", "length": 3700, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கருவூர் நன்மார்பனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகருவூர் நன்மார்பனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூற்றில் இவரது பாடல் ஒன்று உள்ளது. (பாலைத் திணை)யில் அமைந்த இப்பாடல் 277ஆம் வரிசையில் உள்ளது.\nமுருக்கம் பூ பூத்திருக்கும் வேனில் காலம் வந்துவிட்டது. பொருள் ‌தேடிச் சென்ற தலைவன் தன்னைத் தேடி இன்னும் வரவில்லையே என்று தலைவி தோழியிடம் அங்கலாய்க்கிறாள்.\nதலைவன் பிரிவால் தலைவியின் நெற்றி சாம்பிப் போயிற்று. பகல் போல ஒளி வீசிய நெற்றி மாலைக்காலம் போலச் சாம்பிவிட்டதாம்.\nமுள்ளம்பன்றியின் முள்படிவு (பரூஉமயிர்) பனைமரத்தின் செறும்பு போல் இருக்குமாம்.\nமனை உறை சேவல் கோழியின் கழுத்து மயிர் தீ கொழுந்து விட்டு எரிவது போல இருக்குமாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2011, 08:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-12T13:13:26Z", "digest": "sha1:GDORLUTFI4Z6OMXOIX47MHY2DD7B6ITD", "length": 4838, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "சபிண்டர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபிதிர்ப் பிண்டம் இடுதற்குரிய ஏழு தலைமுறைக்குட்பட்ட ஞாதியர்; பிதிர்கள்\nசபிண்டர் = ச + பிண்டர்\nசவண்டி, சபிண்டி, சபிண்டீகரணம், பிரேதசமக்காரம், ஸபிண்டீகரணம், சவண்டிக்கொத்தன், சபிண்டர்\nஆதாரங்கள் ---சபிண்டர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2012, 04:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/elections/assembly/winners/ray-per/2001/perambur.html", "date_download": "2020-08-12T13:37:51Z", "digest": "sha1:KH4HF23RS64G2UHTTXSORIDI5DFMLZ7T", "length": 12722, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் நல உரிமைக்கழகம் போட்டியிடும் தொகுதிகள் | - Election Winners List - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ள��க் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nபெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\n'நெருப்புடன் விளையாடுகிறது' அமெரிக்கா.. அடிமடியிலேயே கைவைத்ததால் ஷாக்.. சீனா கடும் வார்னிங்\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nFinance அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்கள் நல உரிமைக்கழகம் போட்டியிடும் தொகுதிகள்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதிமுகவின் \"மூன்று முடிச்சு\".. ஒரு பக்கம் பிகே.. மறுபக்கம் கூட்டணி.. இன்னொரு பக்கம் ரஜினி\nவாரிசுகளுக்கு முக்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்ப���\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t156934-topic", "date_download": "2020-08-12T13:08:11Z", "digest": "sha1:MDIXJ3FN4NHPJLB6VKACBQPDEJE6GCTQ", "length": 23720, "nlines": 298, "source_domain": "www.eegarai.net", "title": "நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு\n» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு \n» மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN\n» உலக யானைகள் தினம்\n» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க\n» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்\n» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்\n» நலம் தரும் சோயா\n» இனிது… இனிது… இயற்கை இனிது \n» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…\n» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:18 pm\n» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்\n» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்\n» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..\n» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொண���்ந்த பெற்றோர்\n» தங்கம் விலை நிலவரம்\n» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\n» பார்வைகள் - என்.கணேசன்\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்\nby மாணிக்கம் நடேசன் Today at 12:05 pm\n» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....\n» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு\n» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா \n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்\n» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்\n» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\n» இரட்டிப்பு பலன் தரும் புத்தம்புது காலை\n» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை\n» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து\n» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு\n» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு\n» பசுமை விகடன் 25.08.2020\n» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.\n» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர் பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்\n» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா\n» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி\n» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு\n» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை\n» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு\n» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்\nநீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nபழைய சோறு வேணும்னா ஒரு நாள் வெயிட் பண்ணிதான் ஆகணும்...\nRe: நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nRe: நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nநீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nRe: நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nRe: நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nRe: நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nமேற்கோள் செய்த பதிவு: 1310091\nRe: நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nமேற்கோள் செய்த பதிவு: 1310090\nஇந்த மாதிரி நல்ல நட்பால் பல சமயங்களில் நம்மை நாமே வென்று விடமுடியும்.\nRe: நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nமேற்கோள் செய்த பதிவு: 1310086\nRe: நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nஅதுதான் இந்த நாளில் ஆகிறது....\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nமேற்கோள் செய்த பதிவு: 1310088\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nம்ம்... இப்படி ஏதாவது நாமே சொல்லிக்கொண்டு மனதை தேற்றிக்கொண்டு மேலே நடக்க வேண்டி உள்ளது .... ...........மனம் உடைந்து உட்கார்ந்தால் ஆவது என்ன\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/165711?ref=archive-feed", "date_download": "2020-08-12T11:51:23Z", "digest": "sha1:LZMWFYDGL6V57ZAS5U4SKYYNZHQB2GDX", "length": 9403, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாய ராஜபக்ச விரைவில் கைதாவார்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நு���்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தபாய ராஜபக்ச விரைவில் கைதாவார்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச வெகு விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்‌ச அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளார்.\nஇந்த திட்டத்தை இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு கையகப்படுத்தி அரசாங்கத்திற்கு சுமார் 90 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகாணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 90 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் படி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கோத்தபாய ராஜபக்‌ச உள்ளிட்ட சம்பந்தப்பட சில தரப்பினரிடம் இதற்கு முன்னர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகுறைந்த விலையில் நிர்மாணிப்பது அரசாங்கத்திற்கு பிரச்சினையை எற்படுத்தியிருப்பதாகவும், அதை இந்த அரசாங்கம் தவறாக பயன்படுத்தியதாக கருதுகின்றது என்றும் கோத்தபாய ராஜபக்‌ச இதற்கு முன்னர் கூறியிருந்தார்.\nசம்பவத்தில் கோத்தபாய ராஜபக்‌சவை கைது செய்வதற்கான அனுமதியை சட்ட மா அதிபரும் வழங்கியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்��ிகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/iataj_2016/", "date_download": "2020-08-12T12:10:13Z", "digest": "sha1:ZKXRQGXH2LADBWZPNEGU65CUAUM2I7MZ", "length": 15750, "nlines": 162, "source_domain": "orupaper.com", "title": "பிரித்தானியாவில் நடைபெற்ற ஈழத்தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் நிகழ்வு 10.12.2016 | ஒருபேப்பர்", "raw_content": "\nHome நடந்த நிகழ்வுகள் பிரித்தானியாவில் நடைபெற்ற ஈழத்தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் நிகழ்வு 10.12.2016\nபிரித்தானியாவில் நடைபெற்ற ஈழத்தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் நிகழ்வு 10.12.2016\nலண்டனைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவுகூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்சியொன்றை சர்வதேச மனிதவுரிமைகள் தினமான டிசம்பர் 10ம் திகதி ஏற்பாடு செய்திருந்தது.\nவடமேற்கு லண்டன் Burnt Oak பகுதியில் அமைந்திருக்கும் St.Alphage திருச்சபை மண்டபத்தில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் கலந்து கொணடனர்.\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான மலர் வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையினை ஐ.பி.சி. வானொலிப்பிரிவின் இணைப்பாளர் திரு. சதீசன் சத்தியமூர்த்தி நிகழ்த்தினார். அவரதுரையில் இளம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைக் குறிப்பிட்டதுடன் அவர்களுக்கும் மூத்த ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான இடைவெளி பற்றியும் விபரித்தார்.\nஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி. சுகி கோபி தமது தலைமையுரையில் இவ்வாண்டு காலமான மூத்த ஊடகவியலாளர் திரு. விஜயரத்தினம் வரதராசா அவர்களைப் பற்றி நினைவுக் குறிப்பினையும் வழங்கினார். திரு. வரதராசா அவர்கள் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினராகவும், ஜெர்மனி நாட்டுக்கான பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்த நிகழ்ச்சியில், கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்ஆற்றிய பணி பற்றி மூத்த ஊடகவியலாளரும் ஆதவன் தொலைக்காட்சியில் பணியாற்றுபவருமான திரு. பிரேம் சிவகுரு, ஐ.பி.சி. தமிழ் நிறுவனத்தைச் சேரந்த மூத்த ஒலிபரப்பாளர் திரு. ���ரா பிரபா, ஆதவன் தொலைக்காட்சியின் இணைப்பாளரும் மூத்த ஊடகவியலாளருமான திரு. இளையதம்பி தயானந்தா, சுயாதீன ஊடகவியலாளர் திரு. தியாகராசா திபாகரன், ஒன்றியத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான திரு. கோபி இரத்தினம் ஆகியோர் உரையாற்றினர். அவர்களது உரைகளில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தகவல்களை ஆவணப்படுத்திலில் ஏற்படும் பின்னடைவான நிலை, அரசியல் மற்றும் அதிகாரத் தலையீடுகள் பற்றிய தமது கருத்துகளையும் வெளியிட்டனர்.\nநிகழ்ச்சியின் இறுதியில், பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் மக்களுக்கு சரியான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற அவாவுடன் துணிவோடும், அர்ப்பணிப்போடும் தாயகத்திலிருந்து ஊடகப்பணியாறிவரும் ஏழு இளம் ஊடகவியலாளர்களுக்கு, அவர்களை மாண்பேற்றும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. விருது வழங்கும் நிகழ்சியினை ஒன்றியத்தின் செயற் குழு உறுப்பினர் திரு. சேந்தன் செல்வராஜா தொகுத்தளித்ததுடன் விருது பெறும் ஊடகவியலாளர்கள் பற்றிய குறிப்பினையும் வெளியிட்டார். இவ்வாண்டிற்கான சிறப்பு விருதினை அண்மையில் காலமாகிய கருத்தோவியர் திரு. அல்பேர்ட் அஸ்வின் சுதர்சனுக்கு வழங்கப்பட்டது.\nவிருதுகள் பெற்றோர் பற்றிய விபரம்:\nதிரு. சிறிஞானேஸ்வரன் இராமநாதன் (ஆசிரியர், ‘மலை முரசு’ பத்திரிகை, திருகோணமலை)\nதிரு. செல்வராஜா இராஜசேகர் (ஆசிரியர், ‘மாற்றம்’, வெகுசன ஊடகவியலாளர் தளம்)\nதிரு. கமலநாதன் கம்சனன் (பத்திரிகையாளர்)\nதிரு. ஜெயராஜா துரைராஜா (ஜெரா) (ஆவணப்பட இயக்குனர், கட்டுரையாளர் )\nதிரு. உதயராசா சாளின் (செய்தியாளர், ‘வலம்புரி’ பத்திரிகை)\nதிரு. ஆறுமுகராசா சபேஸ்வரன் (செய்தியாளர் மற்றும் உதவி ஆசிரியர், யாழ் தினக்குரல்)\nதிரு. விக்னேஸ்வரன் கஜீபன் (காணொளி செய்தியாளர்)\nஒன்றியத்தின் பொருளாளர் திரு. வேல் தர்மாவின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.\nதகவல் + படங்கள் : அசோக்\nPrevious articleதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nNext articleஅரசியல் நடவடிக்கைகளை வீச்சாக்குவதற்கு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுநாளில் பிரித்தானியத் தமிழர்கள் திடசங்கற்பம்\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்���ல் நிகழ்வுகள்\nஅன்னை பூபதியின் 29 ம் ஆண்டு நினைவு நினைவு வணக்க நிகழ்வு\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nபிரித்தானியாவில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு\nஅரசியல் நடவடிக்கைகளை வீச்சாக்குவதற்கு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுநாளில் பிரித்தானியத் தமிழர்கள் திடசங்கற்பம்\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nகூட்டமைப்பை புறக்கணிக்கிறோம் – ராஜபக்ச\nசாமத்திய வீடு கொண்டாடிய சம்பந்தர் – வீடியோ\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nஅடுத்த ஐந்து வருடங்கள்,மூன்று முக்கிய திட்டங்கள் : அசத்தும் முன்னணி\nமுதல்வன் பாணியில் நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் முஷாரப்\nநாடு முழுதும் தேர்தல் மோசடிகள்,அஞ்சு பத்துக்கு விலைபோன அரச அதிகாரிகள்…\nபின்னடைவுகளை மறைப்பதற்காக ஒற்றுமையை பற்றி பேசுகிறது கூட்டமைப்பு – கஜேந்திரகுமார்\nசிறிதரன் ,சுமந்திரன் மீது பாய்கிறது தமிழரசு ஒழுக்காற்று நடவடிக்கை..\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\nகொரானாவுக்கு எதிராக முருங்கை இலை உண்ணும் ஐரோப்பியர்கள்\nசீனா மீது HAARP தாக்குதலா\nடிக்டாக்கை வாங்க பில்கேட்ஸ் முயற்சி,இந்தியாவில் டிக்டாக் தடை நீங்கும் சாத்தியம்\nஅமெரிக்காவில் வருகிறது டிக்டாக் தடை,மிரட்டி வாங்க பில்கேட்ஸ் திட்டம்\nபோதைபொருள் கடத்திய கழுகு கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/karauli-dholpur-lok-sabha-election-result-342/", "date_download": "2020-08-12T13:04:57Z", "digest": "sha1:X5ODS4K2BPW3CPWFBEWZACZYDUIYEBGJ", "length": 32691, "nlines": 828, "source_domain": "tamil.oneindia.com", "title": "கரவ்லி- டோல்பூர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகரவ்லி- டோல்பூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nகரவ்லி- டோல்பூர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nகரவ்லி- டோல்பூர் லோக்சபா தொகுதியானது ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. மனோஜ் ரஜோரியா பாஜக வேட்பாளர���க போட்டியிட்டு தற்போது கரவ்லி- டோல்பூர் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் மனோஜ் ரஜோரியா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லக்கிராம் ஐஎன்சி வேட்பாளரை 27,216 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 55 சதவீத மக்கள் வாக்களித்தனர். கரவ்லி- டோல்பூர் தொகுதியின் மக்கள் தொகை 26,69,297, அதில் 82.56% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 17.44% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 கரவ்லி- டோல்பூர் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 கரவ்லி- டோல்பூர் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nகரவ்லி- டோல்பூர் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nமனோஜ் ராஜுரியா பாஜக வென்றவர் 5,26,443 53% 97,682 10%\nசஞ்சய் குமார் ஜாதவ் காங்கிரஸ் தோற்றவர் 4,28,761 43% 97,682 -\nமனோஜ் ரஜோரியா பாஜக வென்றவர் 4,02,407 48% 27,216 3%\nலக்கிராம் காங்கிரஸ் தோற்றவர் 3,75,191 45% 0 -\nகிலாடி லால் பைர்வா காங்கிரஸ் வென்றவர் 2,15,810 44% 29,723 6%\nடாக்டர் மனோஜ் ரஜோரியா பாஜக தோற்றவர் 1,86,087 38% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. த��ிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் ராஜஸ்தான்\n13 - அஜ்மீர் | 8 - அல்வார் | 20 - பன்ஸ்வாரா (ST) | 17 - பார்மர் | 9 - பாரட்பூர் (SC) | 23 - பில்வாரா | 2 - பிகானர் (SC) | 21 - சிட்டோர்கார் | 3 - சுரு | 11 - டவ்சா (ST) | 1 - கங்காநகர் (SC) | 7 - ஜெய்பூர் | 6 - ஜெய்ப்ய்ய்ர் ரூரல் | 18 - ஜலோர் | 25 - ஜலாவர்-பரன் | 4 - ஜுன்ஜுனு | 16 - ஜோத்பூர் | 24 - கோடா | 14 - நாகவுர் | 15 - பாலி | 22 - ராஜ்சமந்த் | 5 - சிகார் | 12 - டோன்க்- சவாய் மதோபூர் | 19 - உதய்பூர் (ST) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=989450", "date_download": "2020-08-12T11:56:27Z", "digest": "sha1:DGWCGTP64XLNHNAUYMGKT6T7BKO7LNJY", "length": 8497, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊசூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி சரிவர செய்யாத களப்பணியாளர்கள் 4 பேர் சஸ்பெண்ட் கலெக்டர் அதிரடி | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nஊசூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி சரிவர செய்யாத களப்பணியாளர்கள் 4 பேர் சஸ்பெண்ட் கலெக்டர் அதிரடி\nஅணைக்கட்டு, பிப். 26: ஊசூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி சரிவர செய்யாத களப்பணியாளர்கள் 4பேரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 தற்காலிக டெங்கு கொசு ஒழிப்ப�� களப்பணியாளர்கள் உள்ளனர். இவர்களது பணிகளை மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சீனிவாசன், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 20ம் தேதி களப்பணியாளர்கள் கோவிந்தரெட்டிபாளையம் பகுதியில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சென்ற மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சீனிவாசன், களப்பணியாளர்கள் வேலை செய்த வீடுகள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பணிகள் சரியாக செய்யாமல் கொசுக்கள் இருப்பதை கண்டுபிடித்தார். தொடர்ந்து, அங்கு வேலை செய்த 4 பேரை அழைத்து விசாரணை நடத்தினார்.\nபின்னர், பணியை சரியாக செய்யாமல் இருந்த 3 ஆண்கள், ஒரு பெண் உட்பட 4 பேர் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கலெக்டருக்கு தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் சண்முகசுந்தரம் அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அந்த தற்காலிக பணியாளர்கள் 4 பேரையும் நேற்று சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி அதிரடியாக பணி இடைநீக்கம் செய்தார். சுகாதாரத் துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் களப்பணியாளர்கள் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம்\nமுகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய\nபொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள்\n5 லட்சம் கேட்டு ஆட்டோவில் கட்டிட மேஸ்திரி கடத்தல் ரவுடி கும்பல் 3 பேருக்கு தனிப்படை போலீசார் வலை\n9வது வார்டு மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்���ு கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/2019/05/", "date_download": "2020-08-12T13:07:48Z", "digest": "sha1:W7AYOABGS3SPMIXV4EGVXCUM6ABUHHON", "length": 11362, "nlines": 166, "source_domain": "ethir.org", "title": "May 2019 - எதிர்", "raw_content": "\nமுஸ்லிம் மக்கள் மீதான வன்முறையை நிறுத்து –தமிழ் சொலிடாரிட்டி அறிக்கை (ஒளிப்பதிவுகள் இணைக்கப் பட்டுள்ளது)\n670 . Views .முஸ்லிம் மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களைக் கண்டித்து பின்வரும் சிறு அறிக்கையை தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையை வருமாறு: முஸ்லிம் மக்கள் […]\nமுள்ளிவாய்க்கால் நாள் பற்றிய தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு\n905 . Views .விடுதலைக்கான போராட்டத்தில் மரணித்த எல்லோரையும் நினைவு கூர்வது வெறும் துக்கம் கொண்டாடும் நடைமுறை மட்டுமல்ல –அது போராட்ட வரலாற்றைத் தக்க வைக்கும் ஒரு […]\nஇறையாண்மை இல்லாத இலங்கை அரசு\n1,116 . Views .இறையாண்மை என்பது ஒரு அரசின் தனித்தியங்கும் வல்லமை பற்றியது மட்டுமின்றி, அந்த தேசிய அரசின் எல்லைக்குள் வாழும் மக்களின் சனநாயக உரிமைகள் மற்றும் […]\nஷோபாசக்தியின் தொடரும் அரசியல் நீக்கம்\n656 . Views . எல்லா அரசியற் கேள்விகளையும் புறம் தள்ளி அர்த்தமற்ற கதைகளுக்குள் முடங்கித் தப்பும் தனது பாரம்பரியத்தை மீண்டும் காத்துக் கொண்டுள்ளார் ஷோபாசக்தி. வழமை […]\n817 . Views . 1. புறவயப் பார்வை – தன்னை முன்னிலைப்படுத்தாத சமூகம் சார் நிலைப்பாடு – ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்களின் பக்கச் சார்பு – […]\nபயங்கரவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக அணிதிரள்வேம்\n669 . Views . கடந்த ஞாயிற்க்கிழமை(26/04/2019) ஈஸ்டர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உட்பட, எட்டு இடங்களில் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. […]\ntaaffe புலம்பெயர்-இளையோரும்-தம புலம்பெயர் இளையோரும் கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் 90K8006WJP 90K8006WJP ko Paggan 2019\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £3.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nவிசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீ���ான விசுவாசம்\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nபுலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eluththugal.blogspot.com/2014/04/", "date_download": "2020-08-12T12:09:04Z", "digest": "sha1:42FKVCUQNZYRRYAD2OOYRQOINTIQUBA6", "length": 24801, "nlines": 321, "source_domain": "eluththugal.blogspot.com", "title": "யாழ்பாவாணனின் எழுத்துகள்: April 2014", "raw_content": "யாழ்பாவாணனின் இலக்கிய முயற்சிகள் அல்லது இலக்கியப் பதிவுகள்.\nதாயைப் போல சேய்\" என்று\nசெயலைப் போல அறிவு\" என்று\n\"தேடல் உள்ள வரைக்குந் தான்\nபெருக்கிக் கொள்ளலாம் அறிவு\" என்பதை\n\"முயற்சி உள்ள வரைக்குந் தான்\nவெற்றி எம்மை நாடி வரும்\" என்பதை\nதீர விசாரித்து அறிவதே மெய்\" ஆகுமென\nகற்பிப்பதும் அறிவிப்பதும் பயிற்சி\" ஆகுமென\nதாயக மண்ணும் நலமாக அமைய\" என்றறிக\nஎனக்கொரு மடிக்கணினி (Laptop) - 2011 இல்\nமச்சாளும் மச்சானுமாய்க் கொடுத்து உதவினாங்க...\n2014 சித்திரையாள் வந்தாள் - என்\nமீளநிரப்ப (Backup எடுக்க) முடியல...\nஎனது வலைச்சேமிப்பில (Online Drive இல)\nபணத்தை ஈந்து கணினியை மீட்டு\nவிட்ட, தொட்ட இடத்தில இருந்து\nமீள நடாத்த வந்தாச்சு உறவுகளே\nகணினி இயங்க மறுத்த வேளை\nபள்ளிக்கூடம் போகிற பிள்ளைகள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்களோ எனக்குத் தெரியாது. தெருப் பேச்சாளர்கள் பிள்ளைகளைப் பார்த்து என்னமோ சொல்கிறாங்களே\nமுகத்தார் : அங்கே பாரு, ஒரு பிள்ளை ஒல்லிப் பொதியும் ஒரு பிள்ளை பூசணிக்காய் போல பெர���ய பொதியும் பள்ளிக்குச் சுமந்து போறாங்களே...\nசிவத்தார் : பட்டினத்துப் பள்ளிக்குப் போறவை ஒல்லிப் பொதியும் நம்மூர்ப் பள்ளிக்குப் போறவை பெரும் பொதியும் சுமப்பினமே\nமுகத்தார் : ஆட்களோ எலும்புந் தோலுமாக, பொதிகளோ ஆட்களை விடப் பெரிசே...\nசிவத்தார் : எட்டுப் பாட வேளையும் பட்டென்று எடுத்துப் படிக்க வேண்டிய நூல்கள் தான்...\nமுகத்தார் : சின்னப் பொதிப் பட்டினத்துப் பிள்ளைகள், நம்மூர்ப் பிள்ளைகளைப் போல படிக்கிறெல்லையே\nசிவத்தார் : ஒல்லிப் பொதிக்குள்ள மடிக் கணினியடா (notebook)... எழுதிக்\nமுகத்தார் : குழந்தை குட்டிகளைப் பெத்துப்போட்டு, பள்ளிக்குப் பொதி சுமக்க விடுகிறதோ கணினியைக் கொடுத்து கையெழுத்துப் போடத் தெரியாமல் பண்ணுறதோ நல்லாயில்லைப் பாருங்கோ...\nசிவத்தார் : படிப்பிக்கிற ஆட்கள் பள்ளியில படிப்பிக்காமல், பிள்ளைகள் சுமந்து சென்றதை விரித்து வாசிக்க வைச்சுப்போட்டு வீட்டை கலைக்கிறாங்களே...\n சின்னஞ் சிறிசுகள் படுகிற பாட்டை பாரப்பா...\nசிவத்தார் : ஆண்டவன் வரமுதல்ல... நான் போட்டு வாறேனே...\nபள்ளியில் பணிகளும் தொடரவே தொடங்க\nபிள்ளையே படிக்கவே தொடங்கிற நேரமாக\nநிறுவனப் பணிகளும் தொடங்கிற வேளையிலே\nதொட்டேனே கணினியை நிகழ்நிரல் எழுதவே\nதொட்டவர் கருவியைத் தலைமுடி குறைத்திட\nமரவரி தொழிலாளி அரியவே தொடங்க\nமருத்துவர் எடுத்தார் கத்தியை அறையிலே\nஅவளைய் வெட்டியே குழந்தையே வெளியேற\nஉழவனே வயலில் நீர்விடத் தொடங்க\nதண்ணீர் பாய்ச்சிற கருவியை அழுத்திட\nஎட்டைத் தாண்டிய காலைவேளை எவரும்\nஎடுத்தது தொடுத்தது முழுக்கவே நிறுத்திட\nநமக்கு மின்தடை எரிச்சலைத் தருமே\nபாருங்களேன் அரசுமே பாராமலே இருந்திட\nநம்மாளு படுகிற நெருக்கடி தீருமோ\nமின்தடை வரும்வேளை பெருகிற எரிச்சலே\nநமக்கு உள்ளேயே மோதலைத் தூண்டுதே...\nமக்களே கிளர்ந்தெழ அரசாள முடியுமோ\nகண் கண்ட பொது இடத்தில்\nதெருவிலே பிள்ளைகள்... பள்ளியோ எட்டுக்கு...\nசின்னாளு சுமக்கிற பொதியைப் பார்த்தால்\nபள்ளியில் படிக்கிற மாதிரித் தெரியேல\nஆட்களோ மெலிவு தோள்களில் கிடப்பதோ\nஆட்களை விடப்பெரும் பொதிகளாய் கிடக்குதே\nஊர்தியில் பொதிக்கு வேண்டுமே இருக்கை\nபார்த்துப் பார்த்து ஓட்டுநர் நிறுத்தாமல்\nசெல்கிற பொழுதில சிறுவர் செல்லாமல்\nசெலவு செய்யத் தெரிந்து கொள்கிறான்\n(சுதந்திரமாக உள்ள போது தான்)\nதவறு செய்யத் தெரிந்து கொள்கிறான்\nதவறு செய்யும் போது தான்\nதேவை வந்த போது தான்\nவிருப்பம் வந்த போது தான்\nதுன்பம் வந்த போது தான்\nஇன்பம் வந்த போது தான்\nசூழலை விட்டு ஒதுங்கினால் தான்\nசூழலே தம்மை ஒதுங்கினால் தான்\nதெளிவைப் பெற்ற பின்னர் தானே\nஉன் மீது விருப்பம் தான்\nஎன் வீட்டுப் பக்கம் வரலாம்\nஎன் மீது விருப்பம் என்றால்\nஉன் வீட்டுப் பக்கம் வரலாம்\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nதெருவிலே பிள்ளைகள்... பள்ளியோ எட்டுக்கு...\nஓரிரு வரிப் பதிவு (4)\nகுறும்பா (குறும்புக் கவிதை) (18)\nஓர் ஊரில புதிதாய் ஒரு குடும்பம் வந்து இருந்தது. அவ்வீடோ பென்னம் பெரியது. ஆளுக்காள் 'லலிதா' நகை மாளிகை உடைமை எல்லாம் கழுத்து, நெஞ்சு,...\nபலர் முன்னே ஒருவரை மற்றொருவர் பிறர் மதிக்காமல் செய்தார்... நேரில் கண்ட பலரும் துயரப்பட்டுச் செல்ல மதிப்பிழந்தவர் மட்டும் சிரித்துக்கொ...\nசிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யாருக்கு\n'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ்வைப...\nஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்\nஅறிஞர் அப்துல்கலாம் அவர்களை அறியாத எவரும் இங்கில்லை... அறிஞர் அப்துல்கலாம் அறிந்த அறிவியலைத் தான் அறிந்தே ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல ஒவ...\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nகட கட வென கொத்துற சாப்பாடு ஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு ஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு சூ சூ வென சூப்பிற சாப்பாடு சா சா வென நக்கிற சாப்ப...\nஅவுஸ்ரேலியாவை, அமெரிக்காவை, ஆபிரிக்காவை கண்டுபிடித்தவர்களை விட உலகில் எந்தெந்த நாடுகள் ஏதிலி(அகதி)யாக இருக்க இடம் கொடுக்குமெனக் கண்டுபிட...\nபணமிருக்கும் வரை இருந்த உறவு பணமில்லையென்றால் பறந்து போய்விடுமே அன்பு(பாசம்) காட்டினால் உறவு மலரும்... மலர்ந்த உறவு வற்றாத அன்பால்(ப...\nசீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.\nஉலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்குக் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்தி...\nஇலங்கை இனச்சிக்கல்(பிரச்சனை), உள்நாட்டுப் போர் பற்றிய கருத்தாக இப்பதிவினை எழுதவில்���ை. இதனைத் தமிழர் வரலாற்றுப் பதிவாகக் கருதுமாறு வேண்...\nவெடிப்பதோ படித்தவர்/நல்லவர் போல அடிப்பதோ பகற்கொள்ளை பாரும்... இப்படித் தான் இணையத்தில் உலாவி எப்படித் தான் ஏமாறுவார் பாரும்... இந்தக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/pichuva-kaththi-stills-1/", "date_download": "2020-08-12T12:20:12Z", "digest": "sha1:ZQTGMHISUHLLKF4BEPVQNGFO2T5TYQVB", "length": 5429, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "பிச்சுவாகத்தி – ஸ்டில்ஸ் | இது தமிழ் பிச்சுவாகத்தி – ஸ்டில்ஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Movie Stills பிச்சுவாகத்தி – ஸ்டில்ஸ்\nPrevious Postஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம் Next Postஆட்டிசம் – விழிப்புணர்வு கருத்தரங்கு\nகுமாரி மதுமிதா – நாட்டிய அரங்கேற்றம்\nஇது வேதாளம் சொல்லும் கதை – டீசர்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n’ – கர்ண சுபாவம்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=54&Itemid=229&lang=ta", "date_download": "2020-08-12T12:09:05Z", "digest": "sha1:KM7RVAK6OMEUQAT46HPZQO6IMS3JEORL", "length": 20657, "nlines": 257, "source_domain": "pubad.gov.lk", "title": "தரவிறக்கங்கள்", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்ந���ட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஅறிவிப்பு திகதி பதிவிறக்க அளவு\nஇலங்கை பொறியியலாளர் சேவையின் தரம் I பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் 2020.07.14 [555 KB]\nஇலங்கை பொறியியலாளர் சேவையின் தரம் I பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் 2020.02.19 [840 KB]\nஇலங்கை பொறியியலாளர் சேவையின் தரம் I பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் 2020.01.23 [854 KB]\nஇலங்கை பொறியியலாளர் சேவையின் தரம் I பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் 2020.01.13 [847 KB]\nஇலங்கை பொறியியல் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பில், 2138/27 ஆம் இலக்க 2019.08.28 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் சேர்க்கப்பட்ட திருத்தங்களை நடைமுறைப்படுத்தல் 2020.01.06 [873 KB]\nஇலங்கை பொறியியலாளர் சேவையின் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் 2019.12.03 [840 KB]\nஇலங்கை பொறியியலாளர் சேவை அலுவலர்களுக்கான இரண்டாம் மொழித் தேர்ச்சியை வழங்குதல்\n11 நாட்களைக் கொண்ட வதிவிட சிங்கள மொழிப் பயிற்சிப் பாடநெறி 2019.10.23 [544 KB]\nஇலங்கை பொறியியல் சேவை அலுவலர்களுக்கான இரண்டாம் மொழித் தேர்ச்சியினை வழங்குதல் – 2019 தகுதியுள்ள அலுவலர்களின் பெயர்ப் பட்டியல் 2019.09.02 [877 KB]\nஇலங்கை பொறியியலாளர் சேவையின் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் - 2019 2019.07.22 [884 KB]\nஇலங்கை பொறியியலாளர் சேவையின் ( விசேட தரத்துடைய) பதவி வெற்றிடங்கள் தொடர்பான தகவல்களைப் பெறுதல் 2019.06.03 [1.04 MB]\nஇலங்கை பொறியியலாளர் சேவையின் பதவிகளுக்கான விண்ணப்பம் கோரல் - 2019 2019.05.28 [737 KB]\nஇலங்கை பொறியிலாளர் சேவையின் தரம் III இற்கு திறந்த அடிப்படையில உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை (2006/2017) (II) 2019 2019.05.27 [650 KB]\nஇலங்கை பொறியியலாளர் சேவையின் III ஆந் தரத்துடைய அலுவலர்களுக்கான இரண்டாம் மொழித் தேர்ச்சியினைப் (சிங்களம்) பெற்றுக் கொள்ளல் - 2019 2019.05.24 [673 KB]\nஇலங்கை பொறியியலாளர் சேவையின் பதவிகளுக்கான விண்ணப்பம் கோரல் - 2019 2019.02.15 [703 KB]\nஇலங்கை பொறியியலாளர் சேவையின் I ஆந் தரத்துடைய அலுவலர்களை, அச் சேவையின் விசேட தரத்துக்கு பதவியுயர்த்தல் மற்றும் அப் பதவிகளில் யமனம் ய்வதற்கான நேர்முகப் பரீட்சைக்காக அழைத்தல் - 2019 2019.01.03 [671 KB]\nசேவைப்புகுமுகப் பயிற்சி பாடநெறி ( இலங்கை பொறியியலாளர் சேவை) – 2018 தகுதியுள்ள அலுவலர்களின் பெயர்ப் பட்டியல் 2018.11.09 [7.32 MB]\nஇலங்கை பொறியியல் சேவை அலுவலர்களுக்கான இரண்டாம் மொழித் தேர்ச்சியினை வழங்குதல் – 2018 தகுதியுள்ள அலுவலர்களின் பெயர்ப் பட்டியல் 2018.10.16 [889 KB]\nஇலங்கை பொறியிலாளர் சேவையின் I ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களை விசேட தரத்திற்கு தரமுயர்த்துதல் மற்றும் பதவிகளுக்கு நியமித்தல் – 2018 (திருத்தப்பட்ட) 2018.09.27 [436 KB]\nஇலங்கை பொறியியலாளர் சேவையின் I ஆந் தரத்துடைய அலுவலர்களை விசேட தரத்துக்கு பதவியுயர்த்தல் மற்றும் பதவிகளுக்கு நியமித்தல் - 2018 2018.09.21 [1.66 MB]\nசேவைத் துவக்கப் பயிற்சிப் பாடநெறி ( இலங்கை பொறியியலாளர் சேவை) – 2018 2018.09.18 [1.13 MB]\nஇலங்கை பொறியியலாளர் சேவையின் III ஆந் தரத்துடைய அலுவலர்களுக்கான இரண்டாம் மொழித் தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ளல் 2018.09.17 [562 KB]\nமூப்புரிமைப் பட்டியல்கள் - விபரமாக\nமூப்புரிமைப் பட்டியல்கள் - விபரமாக\nஇலங்கை பொறியியல் சேவையின் செயலாளர்கள்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட��டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/11/7-83-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-08-12T13:19:13Z", "digest": "sha1:EFLCRS7FJXAUNVYCAHGWPYXTOHXXUTIC", "length": 30543, "nlines": 182, "source_domain": "www.tamilhindu.com", "title": "“7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வை | தமிழ்ஹிந்து", "raw_content": "\n“7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வை\nமெஸ்மெரிசம் என்ற ஒரு கலை 80களில் மிக அதிகம் பேசப்பட்டது. இப்போதும் யாராவது ஆங்காங்கே செயல்படுத்தி பார்த்துக்கொண்டிருக்கலாம். மெஸ்மெரிசத்தில் முன்னால் இருக்கும் ஆளை மயக்க நிலைக்கு உட்படுத்தி அவரது இளமைக்கால வாழ்க்கை, அவரது இன்றைய பிரச்சினைகளுக்கு சிறுவயதில் நடந்த சம்பவங்களுக்கும் இருக்கும் தொடர்பை அறிய பயன்படுத்தினார்கள். எவ்வளவுதூரம் நம்பகமானது என்பது என்னளவில் கேள்விக்குறி.\nஅடுத்து ஒத்த அலைவரிசையுடையவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் மனதளவில் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை டெலிபதி என்ற கலை சொன்னது. அதன் மூலம் இருவரும் ஒரே விஷயத்தை பரஸ்பரம் கடத்திக்கொண்டிருந்தனர். அதாவது இரு மனிதர்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் ஊடகம் ஏதுமின்றி மனதிற்குள் நடப்பது.\nஇரண்டிலும் எதிராளியை தனது இச்சைக்கு ஏற்ப மனதை மாற்றுதல் என்பது சாத்தியமில்லை. ஒருவருக்கொருவர் மனதளவில் தொடர்பு கொள்ளலாமே தவிர, தகவல்களை பரிமாறிக்கொள்ளலாமே தவிர வேறொன்றும் செய்ய வாய்ப்பில்லை. ஹிப்நாடிஸத்தில் மன ஆளுமை சாத்தியமென்றாலும், அதில் மனிதனை நார்மலாக இயங்கும்போது ஆளுமை செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்\nஇதன் அடுத்த கட்ட சாத்தியமான சம்பந்தமே இல்லாத ஆட்களை குறிப்பாய் நேரில் கண்டிராத ஆட்களை குறிப்பிட்ட எண்ண அலைகளுக்கு கொண்டுவந்து அதுவும் எங்கோ கண்காணாத தேசத்தில் இருக்கும் ஒருவனை அல்லது பெரும்கூட்டத்தை அதிர்வலைகள் மூலம் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து அதன் மூலம் பேரழிவை நிகழ்த்த முடியும் என்பதற்கான சாத்தியங்களும் உண்டு என்ற அறிவியல் கருத்தைக் களமாகக்கொண்டு அப்படி நடந்தால் என்னன்ன நடக்க சாத்தியங்கள் உண்டு என்பதின் விவரனையே க.சுதாகர் எழுதியுள்ள 7.83 ஹெர்ட்ஸ் என்ற அறிவியல் புனைகதை (ஃபேஸ்புக்கில் Sudhakar Kasturi என்றே அறியப் படுகிறார்)\nபொதுவாக அறிவியல் புனைகதைகளில் அதிகமாக அறிவியலும், அறிவியல் சம்பந்தமான புனைவும் இருக்கும். வாசிக்க நிறைய பொறுமையும், அறிவியல் மீதான ஆர்வமும் வேண்டும்.\nதமிழில் அறிவியல் புனைகதைகள் எழுதிய சுஜாதாவும், ஜெயமோகனும், இரா.முருகனும், பிறரும் நம் சூழலை அடிப்படையாக வைத்து அதன் மீது கதைகளை கட்டமைத்தனர். வாசிக்க சுகமான நடையில் எழுதினர். சுதாகர் கஸ்தூரியும் தனது இரு நாவல்களிலும் இந்தியாவைக் கதைக்களனுக்கு அடிப்படையாக கொண்டு கதையை, கதை மாந்தர்களை, கதை நடக்கும் இடங்களை பல நாடுகளுக்கும், இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் விரிக்கிறார், சுவாரசியம் குறையாமல்.\nஇந்தியாவின் ராணுவம் மற்றும் உளவுத்துறைகள் எப்படி பல துறைகளுடன் ஒன்றினைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன என்பதும்,\nகிடைக்கும் துப்புகளைக் கொண்டு எப்படி படிப்படியாக முன்னேறுகிறார்கள் என்பதும்,\nஎதைத்தேடுகிறோம் என்பதே தெரியாமல் ஆரம்பித்து இறுதியில் கண்டுபிடிப்பதும்..\nதுப்பாக்கிகள், ஓநாய்கள், மருந்துகள், மனதினைப் படிக்கும் கருவிகளைக் குறித்த தகவல்களும், வாண் மண்டலம் குறித்த தகவல்களும், நிறைந்திருந்தாலும், அதை நமக்கு புரியும்படி எடுத்துச் சொல்வதில் நிச்சயம் வென்றிருக்கிறார். இதெல்லாம் யாருக்கு வேனும் என நினைக்கும்படியாக இந்த தகவல்கள் படிக்கும் நமக்கு இல்லாததும், கதையின் ஓட்டத்தை தீர்மானிக்கும் விஷயங்களாக அதை மாற்றி சொல்ல வந்ததை சொல்லிய விதத்தில் ஜெயிக்கிறார்.\nகதைக்களன் மற்றும் கதை நடக்கும் இடங்கள் பெங்களூர், குஜராத்தின் வேலவ்தார் காடுகள், துருக்கி, ரஷ்யா, செசன்யா, மும்பை என சுற்றி வந்தாலும் கதையின் பொது இழையை இணைப்பதால் இந்த தாவல்கள் சுவாரசியமாக்குகின்றனவே தவிர அலுப்பை தரவில்லை.\nகுஜராத் வேலவ்தார் காடுகளில் ஆராய்ச்சிக்கு செல்லும் ஒருத்தி ஒநாய்களில் நடக்க சாத்தியமில்லாத ஒரு அசாதாரனமான நிகழ்வைக் காண்கிறாள். அங்கிருந்து தொடங்குகிறது கதை.\n”நடக்கவிருக்கும் நிகழ்வுகளைக் குறித்து அன்று அவள் அறிந்திருந்தால், அங்கு போயிருக்கவே மாட்டாள் என முதல் பகுதி முடிகிறது.\nஅந்த அடிமை ஓநாயின் அசாதாரன செயல்பாட்டுக்கான விடையே இந்நாவல்.\nஅறிவியல் நாவலிலும் தனது ரசனையான உரையாடல்களை அழகாக சொல்லிச் செல்கிறார் சுதாகர். கனரக துப்பாக்கியும், கைத்துப்பாக்கியும் ஏந்தி எதிரிக்காக காத்திருப்பவனின் எண்ணங்களிலும் கவித்துவம்.\n“நீல ஆகாய தந்தைக்கும், சிவந்த மண் தாய்க்கும் பிறந்தவர்கள்தாமே நாம்”\n”அனைத்தும் அடங்கியபோது அவன் யாசித்தது கிடைத்திருந்தது.. அமைதி.”\n”சில்கா ஏரி சூரியன் உதிக்கும்போது ஒரு அழகு எனில், அதன்முன் மெல்லிய இரவுப்படலம் போர்த்தி இருக்கும்போது அதீத அழகு. கருநிறக்காளி போல பயங்கரமாய் அச்சுறுத்தும் அழகு”.\n”பளபளத்த வழுக்கைத்தலையில் பாலைவனச் சோலைபோல நாலுமயிற்கற்றைகள் நெற்றியில் மேலே நீண்டிருந்தன.\nமொத்தக்கதையின் சாராம்சமே இந்த ஒரு பத்திதான்..\n// அமைதி ஓர் ஆயுதம் ஷிவானி. ஆயுதம்னா தாக்குறதுக்கு மட்டுமில்லை, தற்காப்புக்கு வச்சிருக்கிறதும்தான். எந்த ஆயுதமும் இல்லாத நிலையிலும் உன் மன அமைதி, தெளிவுதான் உன்ன மனுஷனா வச்சிருக்கு. அமைதியா இருக்கும் வரை உனது கட்டுப்பாடு உன் வசம். உன் மன அமைதியை நான் குலைச்சேன்னா உன்னால் தெளிவாக சிந்திக்க முடியாது. உள்ளிருக்கும் மிருகம் வெளிவரும். வன்முறை, கட்டுப்பாடற்ற தன்னை தானே கொல்கிறது. அமைதியான நிலையில் இருப்பவனை ஒரு தீவிரவாதின்னு எவராலும் சந்தேகிக்க முடியாது. எவனால் தன் மன அலைகளை கட்டுப்படுத்த முடிகிறதோ அவன் மிக பலசாலி. அவன் உன்னை தூண்டிவிட்டு உன்னாலேயெ உன்னை அழிப்பான். அந்த அமைதியின் அதிர்வென் 7.83 Hz. //\nஇரு பலம் வாய்ந்த எதிரிகள் ஒருவருக்கொருவர் மோதுவதும், எதிராளியின் திட்டங்களை முறியடிப்பதுமாக இருக்கும் கதையில் இருவரும் எதிராளியின் திறமைகளை பரஸ்பரம் பேசிக்கொள்ளாமல் பாராட்டிக்கொள்வதும் அதற்கான மரியாதையை சிறு சிறு செயல்கள்மூலம் உணர்த்துவதும் அருமை.\nகதையில் சுவாரசியமான பகுதிகளாக சில்கா எரியின் மீன்களின் சாயமிடப்பட்ட மீன்களும் அதைத் தொடர்ந்து வரும் கண்டுப்டிப்புகளும் அதனைப்பற்றிய அறிவியல் குறிப்புகளும், அது நீண்டு தாய்லாந்துவரை செல்வதும், அதைச் சொல்லிய விதமும்..\nவேதநாயகம் ஓநாய்களின் சரித்திரம் குறித்து சொல்வதும், ஒநாய்க்கூட்டத்தை எதிர்கொண்டதை விவரிப்பதும்.\nமனதைக் கட்டுப்படுத்தும் ஸ்கூமான் அதிர்வலைகளைக் குறித்த தகவல்களும் அதை வ��வரித்த விதமும்.\nபிறர் மனதைக் கட்டுப்படுத்துவது குறித்த சோதனைகள் குறித்தும் இதுவரை நடந்தவைகளின் விளைவுகளை ஈராக் வரை நடந்ததைச் சொல்வதும்.\nதமிழில் இதுவரை சொல்லப்படாத கதைக்களனை எடுத்துக்கொண்டு அதை நாம் விரும்பி வாசிக்கும் வகையில் கதையைச் சொல்லி இருக்கும் விதம் அருமை.\nநாம் வாசிக்க விரும்பும் நாவல் எப்படி இருக்க வேண்டுமென நாம் நினைப்போம் நிச்சயம் தொடர்ந்து படிக்க வைப்பதாகவும், சுவாரசியத்துடன் புதிய தகவல்களைச் சொல்வதாகவும், சொல்லும் தகவல்கள் நம்பத்தகுந்ததாகவும் இருக்கும்படி இருக்கவேண்டும் என எதிர்பார்ப்போம். சுதாகர் கஸ்தூரி இந்த விஷயத்தில் ரொம்ப மெனக்கெட்டு அதை சாதித்தும் இருக்கிறார். பக்கத்துக்குப் பக்கம் அவரது கடின உழைப்பு தெரிகிறது. ஏகப்பட்ட தகவல்களை சேகரித்திருக்கிறார், அதை அழகாக நாவலில் பொருத்தியும் இருக்கிறார்.\n6174ல் சாதித்ததைவிட ஒருபடி மேலேயே சென்றிருக்கிறார். இனி தமிழில் அறிவியல் புனைகதையைப்பற்றி சரித்திரம் எழுதப்படும்போது நிச்சயம் சுதாகர் கஸ்தூரியைச் சொல்லாமல் கட்டுரையோ ஆராய்ச்சியோ நிறைவடையப்போவதில்லை.\nதமிழுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு அருமையான அறிவியல் புனைகதை சொல்லியாக தொடர்ந்து இருக்க எனது வாழ்த்துகள்.\nமிக அமைதியாக நாம் இருக்கும்போது நமது உடல் அலைகளின் அதிர்வென் 7.83 ஹெர்ட்ஸ். ஸ்கூமான் அதிர்வலையாம். இந்த அதிர்வென்னிலிருந்து விலகியே இருக்கவேண்டும்போல..\nTags: 7.83 ஹெர்ட்ஸ், அறிவியல் கற்பனை ஊகங்கள், அறிவியல் புதினம், உளவியல், உளவியல் கருவி, சுதேசி அறிவியல்புனைவு, துப்பறியும் நிறுவனங்கள், நவீன அறிவியல், நவீன இலக்கியம், நாவல், புதினம்\nஒரு மறுமொழி “7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வை\n//நாம் வாசிக்க விரும்பும் நாவல் எப்படி இருக்க வேண்டுமென நாம் நினைப்போம் நிச்சயம் தொடர்ந்து படிக்க வைப்பதாகவும், சுவாரசியத்துடன் புதிய தகவல்களைச் சொல்வதாகவும், சொல்லும் தகவல்கள் நம்பத்தகுந்ததாகவும் இருக்கும்படி இருக்கவேண்டும் என எதிர்பார்ப்போம்.// பொதுவாக அறிவியல் புனைகதைகளில் அதிகமாக அறிவியலும், அறிவியல் சம்பந்தமான புனைவும் இருக்கும். வாசிக்க நிறைய பொறுமையும், அறிவியல் மீதான ஆர்வமும் வேண்டும்.// Excellent review Jeyakumar Srinivasan. Makes one to read the novel. Nicely written.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்��ஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nபால் தாக்கரே – அஞ்சலி\nபிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3\nதேநீர் விற்றவன் தேச தலைவனா\nசில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 1\nபாவை நோன்பும் தைந் நீராடலும் – 1\nதேர்தல் களம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவையா\n[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் \nதமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்\nகோவை புத்தகக் கண்காட்சி 2010\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nகருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nபிரத்யூஷ்: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் தொடர்பான போராட்டம் நமவர்களுக்க…\nbanu: இரட்டை கோபுர தகர்ப்பு என்பது பாலஸ்தீனத்தில் அமேரிக்கா நடத்தி…\nbanu: இதெல்லாம் தீவிரவாதமேன்றால் தீபாவளிக்கும் ஆயுத பூஜைக்கும் முஸ…\nதங்கமணி: போராட்டங்கள் தொடரட்டும். வெற்றி நமதே…\nsarang: நண்பர் ராஜாராமன், இது நாம் அனைவரும் குழும்பு ஒரு விஷயம் த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-12T11:41:18Z", "digest": "sha1:GIDMI5ELWP2UDZIYVDA3H4DH2VJNQOSX", "length": 11269, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "அன்பு: Latest அன்பு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதை நீங்க தொடர்ந்து செய்து வந்தால் உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\nஇன்றைய நாளில் பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் பாலியல் வாழ்க்கை குறித்த கவலைகள் நிறைய உள்ளன. தம்பதிகளில் சிலர் தங்காள் எதிர்பார்த்த திருப்தியை அ...\nஉங்க கணவன் அல்லது மனைவியிடம் உங்க முன்னாள் காதலை பற்றி எப்படி கூறலாம் தெரியுமா\nஇது நடந்துகொண்டிருக்கும் விவாதம் மற்றும் உங்கள் கடந்தகால உறவு(கள்) பற்றி உங்கள் கூட்டாளரிடம் நீங்கள் சொல்ல வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கு நிலைய...\nதிருமணமான புதிதில் நீங்க உடலுறவில் இப்படி செயல்பட்டால் உங்க மனைவிக்கு ரொம்ப பிடிக்குமாம்...\nநீங்கள் ஒரு நெருக்கமான அல்லது பாலியல் விருப்பம் இல்லாத ஒரு திருமண சூழ்நிலையில் இருந்தால், அதை சமாளிப்பது மிகவும் வெறுப்பாக இருக்கலாம். ஒரு ஆய்வில்...\nஉங்களுக்கு பெண் தோழிகள் ஏன் தேவைப்படுறாங்க அதற்கான காரணம் என்னானு தெரியுமா\nஇவ்வுலகில் நண்பர்கள் இல்லாத மனிதர்கள் இல்லை. எவ்வித இரத்த சொந்தமும் இல்லாமால் நமக்காக தன் உயிரையே கூட கொடுக்கும் ஒரு உறவு நண்பர்தான். ஒவ்வொருவரும்...\nஇந்த ராசிக்கார ஆண்களுக்கு அழகான பெண்களைவிட இந்த மாதிரி பொண்ணுங்களதான் ரொம்ப பிடிக்குமாம்...\nபொதுவாக ஆண்களுக்கு பெண்கள் மீது ஒருவிதமான ஈர்ப்பு இருக்கதான் செய்கிறது. எதிர் எதிர் பாலினம் இருப்பதால் இந்த ஈர்ப்பு என்பது இயற்கையானது. அந்த இயற்க...\nஇந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nதிருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். திருமணம் வீட்டில் உள்ள பெரியவர்களின் எதிர்பார்ப்பு என்றாலும், திரும...\nஆண்களை திருப்திபடுத்த பெண்கள் செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் உறவைப் பலப்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று உங்கள் கணவனை மகிழ்ச்சியடைய செய்து திருப்திபடுத்துவது. நீங்கள் ஒன்று அல்லது இரண்டு வருடங்க...\nசெக்ஸ் பற்றிய இந்த பயங்கள் உங்களை திருப்தியாக உடலுறவில் செயல்பட விடாதாம்...\nஉடலுறவின் மகிழ்ச்சியை இணையும் தம்பதிகள் மேற்கொள்ளும் செயல்பாடுகளில் உள்ளன. பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்கு செக்ஸ் குறித்த புரிதல்களே இல்லை. ந...\nஉங்க கணவன் அல்லது மனைவி இந்த மாதிரி நடந்துக்கிட்டாங்கனா... நீங்கதான் கொடுத்து வச்சவங்க...\nஉறவுகள் அவற்றின் சொந்த ஏற்ற தாழ்வுகளைக் கொண்டுள்ளன. உங்கள் துணை அழகாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை மகிழ்ச்சியானதாக எல்லாருக்கும் அமைவதில்லை. ஆனால் ...\nஉங்க கணவன் அல்லது மனைவியை எப்பவும் உங்க கண்ட்ரோலில் வைச்சிருக்க நினைக்கிறீங்களா\nஎந்தவொரு காரணத்திற்காகவும் உங்கள் கூட்டாளரை ஆதிக்கம் செலுத்துவது அல்லது உங்கள் உறவைக் கட்டுப்படுத்துவது ஒருபோதும் நல்லதல்ல. உங்கள் உறவைக் கட்டு...\n உங்க மனைவி அல்லது காதலி மகிழ்ச்சியாக இருக்க இது மாதிரி செய்யுங்க போதும்...\nஒரு பெண்ணை மகிழ்விப்பது கடினம் என்று மக்கள் கூறுகிறார்கள். பொதுவாக யாரை மகிழ்விப்பதாய் இருந்தாலும், அவர்களை முதலில் புரிந்து கொள்வதுதான் முக்கிய...\nஉங்க காதலி படுக்கையில் எவ்வளவு சிறப்பாக நடந்து கொள்வார்கள் என்று இதை வைத்தே தெரிந்துகொள்ளலாம்...\nபடுக்கையறை பிரச்சனைதான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமாக உள்ளது. உடலுறவை ஆண், பெண் இருவரும் எப்படி அணுகுகிறார்கள் மற்றும் எப்படி அணுக வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvarur/cm-edappadi-palanisamy-comes-by-bullock-379068.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-12T13:20:21Z", "digest": "sha1:HUWYFJRNUJAEMPVT24LSNIEV4ACCOAA5", "length": 19351, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "காரை துறந்தார்.. கையில் கயிறு பிடித்தார்.. மாட்டு வண்டி ஓட்டி வந்த எடப்பாடியார்.. வியந்துபோன மக்கள் | CM Edappadi Palanisamy comes by bullock - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவாரூர் செய்தி\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை- உச்சநீதிமன்ற தீர்ப்பால் பெருமகிழ்ச்சி- சீமான்\nசின்னக்கண்ணன் அழைக்கிறான்... களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி - வீட்டிற்குள் வந்த கண்ணன்கள்\n20 ஆண்டுகளில் 1999-ல் ஒரே ஒருமுறைதான் ராஜ்யசபாவில் எம்.பிக்கள் வருகை 100%: வெங்கையா நாயுடு\nசென்னையில் 986 பேருக்கு கொரோனா- தேனியில் 297 பேருக்கு பாதிப்பு\nபசு மூத்திரம் குடிக்கச் சொல்லி...கொரோனா வதந்தி...இந்தியா முதலிடம்...ஆய்வில் தகவல்\nவேற லெவல் கண்டுபிடிப்பு... இந்த ஒரு டெஸ்ட் போதும்.. கொரோனாவில் இருந்த எஸ்ஸாக\nFinance டிவிஎஸ் மோட்டார்ஸ் பங்குகளை விற்ற கோல்மேன் சாச்ஸ்..\nAutomobiles ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த வயதான பெண்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...\nMovies இது உங்களுக்காக மகேஷ் பாபு.. சவால்னு வந்துட்டா தளபதி விஜய்யை மிஞ்ச யாரு இருக்கா.. இது வேற லெவல்\nSports கோகுலாஷ்டமி வாழ்த்து... புல்லாங்குழல் வாசிக்கும் தோனியின் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே\nLifestyle நல்ல செய்தி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கபோகிறது ஊசியின் விலை எவ்வளவு இருக்கும்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாரை துறந்தார்.. கையில் கயிறு பிடித்தார்.. மாட்டு வண்டி ஓட்டி வந்த எடப்பாடியார்.. வியந்துபோன மக்கள்\nதிருவாரூர்: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடியாருக்கு திருவாரூரில் இன்று இரவு பாராட்டு விழாவுக்கு, விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன. அதில் காவிரி காப்பாளர் என்ற பட்டப்பெயர் எடப்பாடியாருக்கு வழங்கப்பட்டது.\nஆக31 வரை லாக்டவுன் நீட்டிப்பு- கட்டுப்பாடுகள், தளர்வுகள் எவை\nமுன்னதாக, காரில் வராமல் மாட்டு வண்டியை தானே ஓட்டிக் கொண்டு திருவாரூர் விவசாயிகள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டார். தானும் விவசாயிதான் என அடிக்கடி மேடைகளில் கூறுபவர் எடப்பாடியார். எனவே, மாட்டு வண்டியை ஓட்டி வந்து அதை நிரூபித்துக் காட்டினார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nமுதல்வர் டுவிட்டர் பதிவில், இதுபற்றி கூறுகையில், காவிரி டெல்டா பகுதியை \"பாதுகாக்கப்பட்ட வேளாண் ம���்டலமாக\" அறிவித்து வரலாற்று சாதனை படைத்தமைக்காக, திருவாரூரில் விவசாய சங்கங்களின் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழாவிற்கு மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மாட்டு வண்டியில் வந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nமுன்னதாக, வேட்டியை மடித்துக் கட்டி, நாற்று நட்டும் எடப்பாடியார் அசத்தியிருந்தார்.\nகாவிரி காப்பாளர்.. விவசாயிகள் கொடுத்த பட்டம்.. நெகிழ்ந்த எடப்பாடியார்.. பல மாஸ் திட்டங்கள் அறிவிப்பு\nதிருவாரூர் பாராட்டு விழாவில் பேசிய, எடப்பாடியார், நீண்டகாலமாக விவசாயிகள் வைத்து வரும் கோரிக்கைகளை எங்கள் அரசு நிறைவேற்றி வருகிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக, அனைத்து விவசாய சங்க அமைப்புகளும் சேர்ந்து காவிரி காப்பாளர் என்ற ஒரு அற்புதமான படத்தை எனக்கு கொடுத்துள்ளார்கள்.\nகாவிரி டெல்டா பகுதியை \"பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக\" அறிவித்து வரலாற்று சாதனை படைத்தமைக்காக, திருவாரூரில் விவசாய சங்கங்களின் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழாவிற்கு மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மாட்டு வண்டியில் வந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டார். pic.twitter.com/FJxotJjd5d\nகாவிரியை காக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக உணருகிறேன். இத்தோடு முடிந்துவிடவில்லை.. இனி எப்போது பிரச்சனை வந்தாலும் காவேரியை நீங்கள்தான் காக்க வேண்டும் என்ற பொறுப்பை என் மீது சுமத்தி விட்டீர்கள். நிச்சயமாக கண்ணை இமை காப்பது போல டெல்டா பாசன விவசாயிகளை, நானும் எங்களுடைய அரசும் நிச்சயமாக காப்போம்.\nஅச்சப்பட தேவையில்லை. நான் ஒரு விவசாயி என்ற காரணத்தால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய துன்பங்கள், துயரங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். படிப்படியாக விவசாயிகள் பொருளாதார ரீதியாக மேம்படுவதற்கு எனது அரசு அனைத்து விதமாகவும், துணை நிற்கும் என்று தெரிவித்தார். மேலும் பல திட்டங்களையும் அறிவித்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஒரே கிராமத்தில் 140 வீட்டை காணோம்.. வடிவேல் பாணியில் மக்கள் புகார்.. மன்னார்குடியில் என்ன நடந்தது\nபாப் கட் செங்கமலம்.. திடீரென உலகம் முழுக்க வைரலான மன்னார்குடி யானை.. பின்னணியில் உள்ள சுவாரசியம்\nமுன்மாதிரியாகும் திருப்பூர்.. மற்ற மாவட்டங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா\nஒரு அசைவும் இல்லை.. பட்டினியால் பிரிந்த உயிர்.. தொழிலாளர்கள் மீதும் தடியடி.. திருவள்ளூர் ஷாக்\n17 வயதுதான்.. உடம்பெல்லாம் காயங்கள்.. வயலில் சிதைந்து போய்.. கொடூரமாக வேட்டையாடப்பட்ட மெளனிகா\nசீர்காழியில் போலீஸ் கணவருடன் சேர்ந்து கடைகளில் வசூல் செய்த இன்ஸ்பெக்டர்.. இருவரும் சஸ்பெண்ட்\nரம்ஜான் கஞ்சிக்கு அரசு தரும் அரிசி எங்களுக்கு வேணாம்.. திருத்துறைபூண்டி பள்ளிவாசல்கள் திடீர் முடிவு\n\"ஒன்னு நீங்க பண்ணுங்க.. இல்லை எங்களையாவது செய்ய விடுங்க.. அசிங்கமான அரசியல் இது\" டிஆர்பி ராஜா ஆவேசம்\nதிருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றம் மே 4ஆம் தேதி ஆழித்தேரோட்டம்\nகாவிரி காப்பாளர்.. விவசாயிகள் கொடுத்த பட்டம்.. நெகிழ்ந்த எடப்பாடியார்.. பல மாஸ் திட்டங்கள் அறிவிப்பு\nபாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது.. வண்ணாரப்பேட்டைக்கு வர வேண்டும்.. ரஜினிக்கு வேல்முருகன் அழைப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டம்.. மத்திய அரசின் புதிய அறிவிக்கையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy cauvery thiruvarur எடப்பாடி பழனிச்சாமி காவிரி திருவாரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-08-12T12:48:33Z", "digest": "sha1:ESOXVG76B45ZE6RKO62R6TZFA3OSSR3S", "length": 19753, "nlines": 126, "source_domain": "thetimestamil.com", "title": "ஷாருக் கான் மற்றும் பிரியங்கா சோப்ரா விவகாரம்: அவர்கள் ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்ததை நிரூபிக்கும் ஏழு காரணங்கள்", "raw_content": "புதன்கிழமை, ஆகஸ்ட் 12 2020\nசிறந்த 8 பிசி ஜாய்ஸ்டிக் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 உடற்பயிற்சி பட்டைகள் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 சக்தி வங்கிகள் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 {10000 க்கு கீழ் மொபைல் போன்} 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 8 gopro கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 men watches 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 (32 அங்குல ஸ்மார்ட் டிவி) 2020 ��ல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 முடி உலர்த்தி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 உடனடி கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 6 கேமிங் நாற்காலி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nHome/entertainment/ஷாருக் கான் மற்றும் பிரியங்கா சோப்ரா விவகாரம்: அவர்கள் ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்ததை நிரூபிக்கும் ஏழு காரணங்கள்\nஷாருக் கான் மற்றும் பிரியங்கா சோப்ரா விவகாரம்: அவர்கள் ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்ததை நிரூபிக்கும் ஏழு காரணங்கள்\nபிரியங்கா-நிக் நிச்சயதார்த்த வதந்திகளுக்கு எஸ்.ஆர்.கே ‘விந்தையாக’ பதிலளிக்கிறது\nசில அமைதியான காதலர்கள் மற்றும் ரகசிய காதல் விவகாரங்களுக்கு பாலிவுட் தொழில் மிகவும் பிரபலமற்றது. கணவர்கள் / மனைவிகளை மணந்த பிறகும், பிரபலங்கள் அந்தந்த சக நடிகர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள், இது தொழில்துறையின் ஒரு மோசமான உண்மை.\nபிரியங்கா சோப்ராவுடன் ஷாருக் கான்ராய்ட்டர்ஸ்\nஇதுபோன்ற ஒரு வதந்தியான காதல் விவகாரம் ஷாரூக் கான் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இரு பிரபலங்களுக்கிடையில் சமைத்தது. 2011 ஆம் ஆண்டில் அமிதாப் பச்சனின் ‘டான்’ படத்தின் தொடர்ச்சியில் அவர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியதிலிருந்து, இரு நடிகர்களும் ஒருவருக்கொருவர் செட்ஸில் விழுந்தனர், மேலும் இரவு நேர பயணங்களில் பாப்பராசிகளால் காணப்பட்டனர்.\nஇருப்பினும், திருமணமான நடிகர் எஸ்.ஆர்.கே எப்போதும் இணைப்பு வதந்திகளை மறுத்து, இணை நடிகர் பிரியங்காவுடன் தனது நெருக்கத்தை ‘நல்ல நட்பு’ என்று பெயரிட்டார்.\nஆனால் இருவரின் காதல் விவகாரத்தின் ஊகங்களை தெளிவுபடுத்தக்கூடிய ஏழு காரணங்களை இங்கே சுட்டிக்காட்டியுள்ளோம்.\nவிருது நிகழ்ச்சிகளில் ஷாருக் மற்றும் பிரியங்காவின் பி.டி.ஏ.\nஷாருக் கான் மற்றும் பிரியங்கா சோப்ராட்விட்டர்\nபல நிகழ்வுகள் மற்றும் விருது செயல்பாடு, இரண்டும் சில வசதியான தருணங்களைப் பகிர்ந்துகொண்டன. உண்மையில், சில வதந்திகளின் படி, ‘கிங் கான்’ கரண் ஜோஹரின் பிறந்தநாள் பாஷில் தனது லேடிலோவை அவர்கள் நண்பர்களாக இல்லாதபோதும் அழைத்திருந்தார்.\nஅவர் பீசியைப் பெறச் சென்றார், அவள் வந்தவுடன், எஸ்.ஆர்.கே அவரது கன்னங்களில் ஒரு முத்தத்தை இறக்கியது, இது ஒரு பெரிய சல���லப்பை உருவாக்கியது.\nஷாருக்கின் ஐபிஎல் அணிக்கு பிரியங்கா ஆதரவளித்தார்\nஷாருக் கான் மற்றும் பிரியங்கா சோப்ராட்விட்டர்\nஷாருக்கின் ஐபிஎல் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை உற்சாகப்படுத்தி, ஒருவருக்கொருவர் தரமான நேரத்தை செலவழிக்கும் போது இருவரும் பல முறை ஒன்றாகக் காணப்பட்டனர். அவர் பிரியங்காவை வெவ்வேறு கட்சிகளுக்கும் பொது தோற்றங்களுக்கும் அழைத்துச் சென்றார்.\nபிரியங்காவுக்கு அருகில் ஷாருக் ‘ஆறுதல்’ உணர்ந்தார்\nஷாருக் கான், பிரியங்கா சோப்ராட்விட்டர்\n‘ஜீரோ’ நடிகர் பிரியங்காவுடனான தனது வசதியான உறவு குறித்து பல சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்தார். எல்லோரும் அவரை ஒரு நட்சத்திரம் போலவே நடத்துகிறார்கள், ஆனால் பிரியங்கா தான் அவரை ஒரு நண்பராகவே நடத்தினார் என்று ஷாருக் மேலும் கூறினார்.\n54 வயதான அவர், அப்போதைய பெண்மணி-காதல் குழப்பமாக இருக்கும் போதெல்லாம் அவரது தலைமுடியைத் துலக்கினார், அது அவளுடன் ‘வசதியாக’ உணரவைத்தது.\nபாலிவுட் பிரியங்கா சோப்ராவை புறக்கணித்தபோது\nபிரியங்கா சோப்ரா, ஷாருக் கான்ட்விட்டர்\nகே.ஜோவின் பிறந்தநாள் பாஷிற்குப் பிறகு, க ri ரி கான் தனது நடத்தைக்காக எஸ்.ஆர்.கே உடன் மிகவும் வருத்தப்பட்டார், மேலும் க ri ரி மிகவும் வலிமையான பெண் என்பதால், அவர் தனது நண்பர் சுசேன் கான் மற்றும் கரண் ஜோஹர் ஆகியோருடன் பிரியங்கா சோப்ராவை படங்களில் இருந்து தடை செய்தார்.\n37 வயதான நடிகையுடன் வேலை செய்ய வேண்டாம் என்று க ri ரியும் சுசானும் தங்கள் கணவர்களிடம் கேட்டார்கள். இதற்குப் பிறகு, அவர் ஒரு ஹோம் பிரேக்கர் என்று அழைக்கப்பட்டார் மற்றும் திரைத்துறையிலிருந்து புறக்கணிக்கப்பட்டார்.\nகரண் ஜோஹர் பிக்கிகாப்ஸுக்கு எதிராக ஒரு ட்வீட் கூட செய்தார். அவர் எழுதினார், “அவர்கள் பணியமர்த்தப்பட்ட பி.ஆர் இயந்திரங்களைப் பயன்படுத்துவதும், ‘நண்பர்கள்’ என்று அழைக்கப்படுபவர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதும் செய்தித்தாள்களில் செய்தி வெளியிடுவது முதுகெலும்பு மற்றும் நொண்டி தவிர வேறில்லை \nபிரியங்காவின் பிரபலமற்ற ஜாக்கெட் அவரது முன்னாள்\nஷாருக் கான், பிரியங்கா சோப்ராட்விட்டர்\nபிரியங்கா சோப்ரா, ஒருமுறை ‘டர்ட்டி லாண்டரி’ என்ற அரட்டை நிகழ்ச்சியில், தனது தோல் ஜாக்கெட்டை ஒரு முறை தனது முன்னாள் உரிமையாளருக்கு சொந்தமானதாக வெளிப்படுத்தினார். அதே ஜாக்கெட் ஒரு முறை எஸ்.ஆர்.கே அணிந்திருந்ததால், அவர் யாரைப் பற்றி பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும், மேலும் ‘கிங் கான்’ கூட அதே ஆடை அணிந்திருந்தார்.\nஅதைப் பற்றி பேசும்போது பீசி வெளிப்படுத்தினார், “நான் இதைப் பற்றி கொஞ்சம் உறுதியாக தெரியவில்லை, நான் வேண்டுமா (பெறலாமா இல்லையா). ஆனால் உங்கள் நிகழ்ச்சி டர்ட்டி லாண்டரி என்று அழைக்கப்படுகிறது, எனவே நானும் நினைத்தேன். இது ஒரு ஜாக்கெட், நான் உண்மையில் வாழ்கிறேன் இது எனது விமான நிலைய ஜாக்கெட், ஆனால் அது ஒரு முன்னாள் காதலனுடையது. “\nஷாரூக்குடனான தனது விவகாரத்தை பிரியங்கா தற்செயலாக உறுதிப்படுத்தியபோது\nஷாருக் கான், பிரியங்கா சோப்ராட்விட்டர்\nஅரட்டை நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட பிறகு, ஷாரூக்குடனான தனது உறவை பகிரங்கப்படுத்துவது குறித்து ரசிகர்களின் ட்வீட்டை தற்செயலாக பிரியங்கா விரும்பினார்.\nஅந்த ட்வீட்டில், “ஓ.எம்.ஜி பிரியங்கா சோப்ரா ஷாருக்கானுடனான தனது உறவைப் பற்றி உலகுக்குச் சொல்லியிருக்கலாம்.”\nதனது தவறை உணர்ந்த பின்னர், நடிகை ட்வீட்டை விரும்பவில்லை, அதற்கு பதிலளித்த ரசிகர் ட்விட்டரில் மற்றொரு இடுகையை பகிர்ந்துள்ளார்.\n“சரி, எனவே பிரியங்கா சோப்ரா இப்போது விரும்பினார், பின்னர் ஷாருக் கான் தனது முன்னாள் பி.எஃப் பற்றி பேசிய எனது ட்வீட்டை விரும்பவில்லை பற்றி பேசிய எனது ட்வீட்டை விரும்பவில்லை என்ன நடந்தது தோழர்களே” என்று ரசிகர் எழுதினார். தற்செயலா\nஷாருக்கும் பிரியங்காவும் சமீபத்தில் ஒரு படத்தில் ஏன் ஒன்றாக வேலை செய்யவில்லை\nஷாருக் கான், பிரியங்கா சோப்ராட்விட்டர்\nகொடுமைப்படுத்தப்பட்டு, பலவிதமான சவால்களை எதிர்கொண்ட பிறகு, பீசி ஷாருக்கிலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ளத் தேர்வுசெய்தார்.\nஅப்போதிருந்து, இருவரும் ஒருபோதும் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரியங்காவுக்கு ‘சல்யூட்’ என்ற தலைப்பில் ராகேஷ் சர்மா வாழ்க்கை வரலாறு வழங்கப்பட்டது என்று செய்தி அறிக்கைகள் கூறினாலும், அதில் எஸ்.ஆர்.கே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தெரிந்ததும் அவர் படத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.\n‘நான் வெறுப்படைந்தேன்’: கரீனா கபூருடன் (த்ரோபேக்) பிரிந்த பிறகு அ���்மாவை வைத்திருப்பதில் ஷாஹித் கபூர் (த்ரோபேக்)\nஅமீர்கானின் மூத்த மகன் ஜுனைத் பூட்டுதல் நீட்டிப்பின் மத்தியில் பஞ்ச்கனி பங்களாவில் சிக்கியுள்ளார்\nஜடா பிங்கெட் ஸ்மித்தின் சமீபத்திய ஒர்க்அவுட் வீடியோ தனிமைப்படுத்தலின் போது உடற்பயிற்சி உத்வேகம் பற்றியது\nபுத்த ஹோகா தேரா பாப்: ஐஸ்வர்யா ராய் குறித்து கருத்து தெரிவித்த ஒரு டிராலரை பிக் பி அமிதாப் பச்சன் அறைந்துள்ளார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமுறிவுகளில் நயன்தாரா: ‘நம்பிக்கை இல்லாத இடத்தில், காதல் இல்லை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/128843?_reff=fb", "date_download": "2020-08-12T12:23:41Z", "digest": "sha1:NI26YJX3NVSUSAYAM5R7QXYINLHX5WCS", "length": 6196, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "கீர்த்தி சுரேஷ் வீட்டில் டும் டும் டும் - Cineulagam", "raw_content": "\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்றுகொண்டு விஜய் வெளியிட்ட புகைப்படம்.. குவியும் ரசிகர்களின் லைக்குகள்..\nஉன்னோட அந்த படத்தை ரிலீஸ் பண்ணபோறேன்டா... ஜோ மைக்கலை அலறவிட்ட மீரா மிதுன்\nரஜினியின் பாபா திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம், இதோ..\nசாத்தான்குளம் வழக்கில் கைதான பொலிஸ் பால்துரை மரணம்\nநடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nமாஸ்டர் திரைப்படத்திலிருந்து வெளியாகவுள்ள புதிய பாடல் வீடியோ, அதிகாரப்பூர்வமான தகவல்.. \nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\n4 வருடத்தில் 35 சூப்பர் ஹிட் வசூல் படங்களை கொடுத்தவர் நடிகர் சுதாகர்.. ஆனால் ஏண் தமிழ் சினிமாவை விட்டு ஓடினார்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nகீர்த்தி சுரேஷ் வீட்டில் டும் டும் டும்\nரஜினி முருகன் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்து தொடரி, ரெமோ, விஜய்-60 ஆகிய படங்கள் வரவுள்ளது.\nஇந்நிலையில் இவரின் அக்கா ரேவதி சுரேஷிற்கு அடுத்த மாதம் 8ம் தேதி குருவாயூர் கோவிலில் திருமண நடக்கவுள்ளது.\nஇதை தொடர்ந்து திருமண வரவேற்பு செப்டம்பர் 11ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது, இதில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963675", "date_download": "2020-08-12T12:55:36Z", "digest": "sha1:K7ADNE27P42IW267GNKRS3X3UI36SD4X", "length": 7543, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்\nசோமனூர், அக்.23: சோமனூர் அடுத்த கேபிஆர் பொறியியல் கல்லூரியில் பயோ மெடிக்கல் துறையும், ராயல்கேர் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதில் கேபிஆர் கல்லூரியின் தலைவர் ராமசாமி தலைமை வகித்து பேசுகையில், உணவுப் பழக்கவழக்கங்கள், போதிய உடற் பயிற்சியின்மை, சுற்றுச்சூழல் போன்றவற்றால் இந்த நோய் பெருகி வரும் காலகட்டத்தில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நிச்சயம் அவசியம் என்றார். ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன் வகித்து பேசுகையில், மேலை நாடுகளில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு அதற்கான பரிசோதனை முறைகளும் அதிகளவில் உள்ளது.\nஅதுபோல நம் நாட்டிலும் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும், ராயல் கேர் சிறப்பு மருத்துவமனையில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒரு முறை சோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.மேலும், இந்த நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து காத்துக் கொள்ளவேண்டும் என்றார். நிகழ்���்சியில் ராயல்கேர் மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவின் இயக்குனர் டாக்டர் சுதாகரன், கல்லூரியின் முதல்வர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் அனைத்து துறை மாணவர்களும் மார்பக புற்றுநோய் தாக்கத்தின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புற்றுநோய் லோகோ வடிவில் நின்றனர்.\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tip-of-the-week-do-we-know-what-we-are-saying/", "date_download": "2020-08-12T13:01:38Z", "digest": "sha1:DBFLU7YX2IFOWFZQSNDAQMKXL6M5DSIV", "length": 11013, "nlines": 120, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "வார உதவிக்குறிப்பு: நாம் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » வார உதவிக்குறிப்பு: நாம் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு\nவார உதவிக்குறிப்பு: நாம் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு\nயார் என்னை திருமணம் செய்து கொள்வாயா – விவாகரத்து நடைமுறை அறிவுரை\nத வீக் குறிப்பு: மக்கள் தற்செயலாக Hurt வேண்டாம்\nத வீக் குறிப்பு – நட்சத்திரங்கள் நம்பிக்கை இல்லை\nரியல் கருத்தியல்கள் விடு செய்யவும்\nபாவம் செய்வதால் பொது அபாயம்\nமூலம் தூய ஜாதி - மே, 3Rd 2013\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த வ��ரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\n2 கருத்துக்கள் வார உதவிக்குறிப்புக்கு: நாம் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nபொது ஜூலை, 30ஆம் 2020\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/uk5.html", "date_download": "2020-08-12T12:03:59Z", "digest": "sha1:LJI5R5TVV3RNOM3XHPRR4ATCXBSC7I3V", "length": 9831, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "லண்டனில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா! புதிய ஆய்வறிக்கை! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / லண்டனில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா\nலண்டனில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா\nகனி May 22, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nலண்டனில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.\nவெளியான புதிய புள்ளிவிவரங்கள் அடிப்படையில் லண்டனில் 17 சதவீத மக்கள் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர் என தெரியவந்துள்ளது. இது மொத்த ம���்கள் தொகையில் 15.3 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் மொத்த இங்கிலாந்தில் இந்த எண்ணிக்கை 5 சதவீதம் எனவும், சுமார் 28.5 லட்சம் மக்கள் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர் என அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nலண்டனில் 17 சதவீதம் பேர் கொரோனாவுக்கு இலக்காகியிருந்தும், இறப்பு வீதம் மிகவும் குறைவு என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. லண்டனை பொறுத்தமட்டில், இங்குள்ள மக்கள் சராசரியாக இளைஞர்கள் எனவும், கொரோனா வயதானவர்களுக்கே ஆபத்தானது என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nதேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகத்திலிருந்து வெளியான தனி தரவுகளின் அடிப்படையில், மக்கள் தொகையில் 0.25 சதவீதம் பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் வாரத்திற்கு 61,000 பேர் - ஒவ்வொரு நாளும் சராசரியாக 8,700 பேர் இன்னமும் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி வருவதாகவும் இது காட்டுகிறது.மேலும் இந்த ஆய்வுகளின்படி கொரோனாவுக்கு இலக்காகும் 12 பேரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கடந்த 24 மணி நேரத்தில் 697 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனில், இது அந்த 8,700 எண்ணிக்கையில் 8 சதவீதம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ���வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-vck-erode-tamilnadu", "date_download": "2020-08-12T13:21:18Z", "digest": "sha1:F5N52IFWMNUF6CIBKTZXIQ3WGSLXR2X4", "length": 10314, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "பா.ஜ.க அரசைக் கண்டித்து வி.சி.க.ஆர்பாட்டம்...! | BJP - VCK -erode - tamilnadu - | nakkheeran", "raw_content": "\nபா.ஜ.க அரசைக் கண்டித்து வி.சி.க.ஆர்பாட்டம்...\nஉயர் கல்வியான மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி 08.06.2020 திங்கள்கிழமை ஈரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஈரோடு காளைமாட்டு சிலை அருகே இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது வி.சி.க.வின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமைத் தாங்கினார். மேற்கு மா.செ. அம்பேத்கர், மண்டல அமைப்புச் செயலாளர் விநாயக மூர்த்தி கலந்து கொண்டார்.\nஆர்பாட்டத்தில் மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சிறப்புக் கல்வி நிறுவனங்கள், தனியார் துறைகளில் கட்டாயம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், ஓ.பி.சி. மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சித்ததாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதாதாக்கள், ரவுடிகள், போதை மாஃபியாக்கள் என நிரம்பப் பேர் பா.ஜ.க.வில் சேருவார்கள்: மக்கள் அதிர்ச்சி அடைவார்கள்: பா.ஜ.க.வை தூக்கி எறிவார்கள்\nகனிமொழியிடம் விசாரித்திருக்க வாய்ப்பில்லை... இது அரசியலே... பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பேட்டி\n'வரும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி' -வி.பி. துரை��ாமி தகவல்\n‘‘இ-பாஸ் முறையை ரத்து செய்யுங்கள்’’ -பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் வேண்டுகோள்\nஇந்தியை மொழிபெயர்ப்பு செய்தேனா... நிரூபிக்க முடியுமா..\nஎஸ்.வி.சேகருக்கு சிறைக்குச் செல்ல ஆசையாக இருந்தால் அதனை அரசு நிறைவேற்றும் - அமைச்சர் ஜெயக்குமார்\nதிருவள்ளூரில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு ஒரே நாளில் 407 பேருக்கு தொற்று\nகனிமொழியிடம் விசாரித்திருக்க வாய்ப்பில்லை... இது அரசியலே... பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பேட்டி\nஅஜித் படத்தை ரீமேக் செய்யும் சிரஞ்சீவி\n\"நீங்கள் ஃபீனிக்ஸை போல...\"- குஷ்பூ வாழ்த்து\n சிஎஸ்கே அணியின் சிஇஒ தகவல்...\n360° ‎செய்திகள் 10 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\n நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடும் வளர்ப்பு நாயின் பாசம்...\n - ஜி.ஆர்.கோபிநாத் | வென்றோர் சொல் #10\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/07/65.html", "date_download": "2020-08-12T12:56:14Z", "digest": "sha1:EGG2FDZCF3QIFOIVGCTOIZXLAEIFWRHG", "length": 9089, "nlines": 79, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி பெற்ற மகாராஷ்டிரா கிராமம் | Ramanathapuram 2Day", "raw_content": "\nசுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி பெற்ற மகாராஷ்டிரா கிராமம்\nசுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு பின்\nமின்சார வசதி பெற்ற மகாராஷ்டிரா கிராமம்\nகட்சிரோலி (மகாராஷ்டிரா) :மகாராஷ்டிராவில் பழங்குடியின கிராமத்துக்கு, நாடு சுதந்திரம் அடைந்த, 65 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, மின்சார வசதி கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியை, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், கிராம மக்கள் கொண்டாடினர்.\nமகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசின் பிருத்விராஜ் சவான், முதல்வராக உள்ளார். இம்மாந��லத்தின், கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள, அடர்ந்த வன மற்றும் மலைப் பிரதேசங்களுக்கு நடுவில், கரான்சி என்ற குக்கிராமம் உள்ளது.\nபழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், மின்சார வசதியே இல்லை. மின்சாரம் இல்லாததால், தெரு விளக்குகள் இருப்பது இல்லை. வீடுகளில், மண்ணெண்ணெய் மூலம் எரியும், சிம்னி விளக்குகள் தான், கண் சிமிட்டும். தங்கள் கிராமத்துக்கு, மின்வசதி செய்து தரக் கோரி, இந்த கிராம மக்கள், ஒவ்வொரு அலுவலகமாக படியேறியும் பயன் கிடைக்கவில்லை.\"அடர்ந்த மலை மற்றும் வனப் பகுதிகளுக்கு நடுவில், மின் கம்பங்களை அமைத்தால் மட்டுமே, மின்சார வசதியை ஏற்படுத்த முடியும்.\nஅது, இப்போது சாத்தியமில்லை' எனக் கூறி, அதிகாரிகள், தட்டி கழித்து வந்தனர்.இந்நிலையில், கடும் முயற்சி, போராட்டங்கள் காரணமாக, நாடு சுதந்திரம் அடைந்து, 65 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, இந்த கிராமத்துக்கு தற்போது, மின்சார வசதி கிடைத்துள்ளது. இதற்கான துவக்க விழா, சமீபத்தில் நடந்தது. முதல் முறையாக, தங்கள் கிராமத்துக்கு மின்சார வசதி கிடைத்துள்ளதை, அந்த கிராம மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.\nமகாராஷ்டிரா மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nகரான்சி கிராமம், இதுவரை இருளில் மூழ்கியிருந்தது. கிராம மக்களின் தொடர் முயற்சி காரணமாக, தற்போது, மின்சார வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதற்காக, மின்துறை அதிகாரிகள், மிகவும் சிரமப்பட்டனர். இந்த கிராமத்துக்கு மின்வசதி கிடைத்ததில், அங்குள்ள மக்களை விட, நாங்கள் தான் அதிகம் சந்தோஷப்படுகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nLabels: தேசியச்செய்திகள், மகாராஷ்டிரா, மாநிலச்செய்திகள்\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட��டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/08/blog-post_2.html", "date_download": "2020-08-12T12:36:32Z", "digest": "sha1:NY6WYNVDXJVUSGX4CSKJE4ZKKC3QXVSM", "length": 7259, "nlines": 77, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "டைரக்டர் சேரன் மகளை காதலித்ததால் என் தம்பியை ஓடஓட விரட்டி தாக்கினர்: அக்காள் பத்மா பேட்டி | Ramanathapuram 2Day", "raw_content": "\nடைரக்டர் சேரன் மகளை காதலித்ததால் என் தம்பியை ஓடஓட விரட்டி தாக்கினர்: அக்காள் பத்மா பேட்டி\nடைரக்டர் சேரன் மகளை காதலித்ததால்\nஎன் தம்பியை ஓடஓட விரட்டி தாக்கினர்\nடைரக்டர் சேரன் மகள் தாமினி காதலிக்கும் சந்துருவின் அக்காள் பத்மா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–\nஎன் தம்பி சந்துரு டைரக்டர் சேரன் மகளை காதலிக்கும் விஷயம் எங்கள் குடும்பத்தினருக்கு தெரிந்ததும் வருத்தப்பட்டோம். நல்ல படங்கள் எடுத்த பெரிய டைரக்டர் அவர் மனது கஷ்டப்படும். காதல் வேண்டாம் என்று என் தம்பியை கண்டித்தோம். ஆனால் திடீரென்று சேரனே எங்கள் வீட்டுக்கு வந்தார். மகள் காதலை ஏற்றுக் கொள்வதாக சொன்னார். படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறினார்.\nநாங்கள் சந் தோஷப்பட்டோம். ஆனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேரன் ஆட்கள் திடீரென எங்கள் வீட்டுக்கு வந்து அவர் மகளை மறந்து விடும்படி சொல்லி மிரட்டினார்கள். பிறகு சேரனும் வந்து மிரட்டல் விடுத்தார். ஒரு வாரத்துக்கு முன்பு கோடம்பாக்கத்தில் சேரனும் அவர் ஆட்களும் என் தம்பியை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.\nசேத்துப்பட்டு போலீசில் பொய் புகார் அளித்து என் தம்பியிடம் காதலியை பின் தொடர மாட்டேன் என்று எழுதி வாங்கியுள்ளனர். தம்பி உயிருக்கு ஆபத்து இருப்பதால் வெளியூருக்கு அனுப்பி பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளோம்.\nLabels: சினிமா, சினிமா செய்திகள், செய்திகள், சென்னை\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/09/2_6989.html", "date_download": "2020-08-12T12:32:28Z", "digest": "sha1:65FH4VNQJ2SDPUZZMEQHNVQJHTQ6OJDL", "length": 5622, "nlines": 73, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "’மன்மதன்-2’வை இயக்கத் தயராகும் சிம்பு | Ramanathapuram 2Day", "raw_content": "\n’மன்மதன்-2’வை இயக்கத் தயராகும் சிம்பு\n’மன்மதன்-2’வை இயக்கத் தயராகும் சிம்பு\nநடிகர் சிம்பு கதை, திரைக்கதை எழுதி இயக்கி, நடித்து 2004-ல் வெளிவந்த படம் ‘மன்மதன்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோதிகா, சிந்து துலானி நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். குறிப்பாக, மொட்டை கேரக்டரில் இவர் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.\nரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘மன்மதன்-2’ என்ற பெயரில் சிம்பு இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகவுள்ளன. இப்படத்தை அவரே தயாரிக்கவும் போகிறாராம்.\nசிம்பு தற்போது ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய படங்களில் பிசியாக உள்ளார். இப்படங்களை முடித்த பிறகு ‘மன்மதன்-2’-வை இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nLabels: சினிமா, சினிமா செய்திகள்\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/12/blog-post_8203.html", "date_download": "2020-08-12T12:58:01Z", "digest": "sha1:KAONLHDQANPS4YG2CLLKY75QIZ6XRIFY", "length": 3968, "nlines": 70, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "‘சகாப்தம்’ திரைப்படம் தொடக்க விழா | Ramanathapuram 2Day", "raw_content": "\n‘சகாப்தம்’ திரைப்படம் தொடக்க விழா\n‘சகாப்தம்’ திரைப்படம் ���ொடக்க விழா\nLabels: சினிமா, சினிமா செய்திகள்\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/?page=81", "date_download": "2020-08-12T12:28:36Z", "digest": "sha1:H6736FOHG63ZDLZJ6BUDMAHZLL6KANRY", "length": 66728, "nlines": 543, "source_domain": "sankathi24.com", "title": "Home page | Sankathi24", "raw_content": "\nஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் - பிலாவடிமூலைப் பெருமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nவணக்கம் பிள்ளையள். இண்டைக்கு நான் வலு குசியாக இருக்கிறேன்.\nஉயிரூட்டம் பெறும் தமிழர்களின் உரிமைக் குரல் - கலாநிதி சேரமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nகடந்த பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக உறங்கு நிலையில் இருந்த தமிழ்த் தேசியத்தின் ஆன்மா மீண்டும் உயிரூட்டம் பெற்றிருப்பதையே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதமிழ் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் கற்றுக்கொடுத்த பாடம் - தாயகத்தில் இருந்து காந்தரூபன்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nஉலகமே அதி ஆர்வத்துடன் எதிர்பார்த்த சிறீலங்காவின் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. பலரும் எதிர்பார்த்ததைப் போன்று தென்னிலங்கையில் ராஜபக்சக்களே மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருக்கின்றனர்.\nசிறிலங்காவின் அமைச்சரவை பதவியேற்பு, 25 அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nராஜபக்ஷ குடும்பத்தில் பலருக்கு அமைச்சு பதவிகள்...\nமாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களும் நியமிப்பு\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nயாழ்ப்பாணம் - அங்கஜன், கிளிநொச்சி – டக்ளஸ் தேவானந்தா, வவுனியா – திலீபன்\nஇராஜாங்க அமைச்சரானார் ஜீவன் தொண்டமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதபால் சேவை���ள், வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி.....\nரணில், ருவான், சாகலவுக்கு அழைப்பு\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில், ருவான் மற்றும் சாகலவுக்கு அழைப்பு\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறைச்சாலைக்கு விஜயம்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nவைத்தியர் த.சத்தியமூர்த்தி யாழ் சிறைச்சாலை அத்தியட்சகரின் அழைப்பில் வைத்தியர்கள் சிலருடன்\nயாழ் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nஈழ அகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு\nமாவட்ட இணைப்புகுழு தலைவர்கள் நியமனம்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nபுதிய அமைச்சரவை இன்று (12) முற்பகல் கண்டி மங்குல் மடுவவில் பதவிப்பிரமாணம்\nபுதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதுமிந்த திசாநாயக்க சூரிய சக்தி, நீர் மின் உற்பத்தி இராஜாங்க\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் சத்தியப்பிரமாணம் இன்று\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செ\nநீர்வேலியில் கடத்தப்பட்ட யுவதி மல்லாகத்தில் மீட்பு\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nயுவதியும் இளைஞன் ஒருவரும் கைது\nதிங்கள் ஓகஸ்ட் 03, 2020\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியை வெற்றி பெற செய்யுங்கள்\nஞாயிறு ஓகஸ்ட் 02, 2020\nமீண்டும் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினால் தமிழ்மக்கள் எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகள்- எச்சரிக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇலக்கு வைக்கப்படும் எமது பரப்புரைகள்\nவெள்ளி ஜூலை 10, 2020\nஇராணுவ மயப்படுத்தப்பட்ட பின்னணியில் இலக்கு வைக்கப்படும் எமது பரப்புரைகள் - கஜேந்திரகுமார் நேர்காணல்\nநாடாளுமன்ற தேர்தல் பற்றி கஜேந்திரகுமார் இன்று சொன்னது என்ன\nசெவ்வாய் ஜூலை 07, 2020\nஇன்று யாழ். ஊடக மையத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் மே 18 நினைவுரை\nதிங்கள் மே 18, 2020\nஇத்துடன் Mme Marie George Buffet , பிரான்சு பாராளுமன்றத்தில் Seine Seine Denis பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றத்தில் தமிழ்மக்களின் ஆதரவு குழுவின் தலைவரும் ஆவார்.\nபிரெஞ்சு நாடாளுமன்ற தமிழ் மக்களின் ஆதரவுக் குழு உப தலைவர் மே 18 உரை\nஞாயிறு மே 17, 2020\nநாடாளுமன்றத்தில் தமிழ்மக்களின் ஆதரவு குழுவின் உபதலைவரும் ஆவார்.\nசிங்கள இராணுவம் புரிந்த முள்ளிவாய்க்கால��� படுகொலைகள்\nஞாயிறு மே 17, 2020\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் 11 ஆண்டுகளின் நினைவுகள் தொடர்பாக பழ நெடுமாறன் அவர்கள் வழங்கிய கருத்துரை...\nசுமந்திரனாக இருந்தாலும் சரி அல்லது வேறு எவராயினும் தப்புத்தான்\nஞாயிறு மே 17, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ......\nபிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர் மே 18 தமிழின அழிப்பை வலியுறுத்தி உரை\nஞாயிறு மே 17, 2020\nமே 18 தமிழினஅழிப்பை வலியுறுத்தி, தமிழருக்கான தாயக உரிமையையும் பிரான்சு மற்றும் சர்வதேசத்தின் கடமைகளையும் வலியுறுத்தி பிரான்சு Seine Saint Denis பாராளுமன்ற உறுப்பினர் திருமதி Clemantine Autain, செவ்\nதமிழீழத்தை விடுவிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - திருமுருகன் காந்தி\nஞாயிறு மே 17, 2020\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் மே 18 தமிழின அழிப்புத் தொடர்பாக வழங்கிய கருத்துரை.\nஅறம் சார்ந்து போராடுவோம் அறத்தை வென்றெடுப்பொம்: சத்தியராஜ்\nமே 18 இனப்படுகொலை நாள் தொடர்பாக அறம் சார்ந்து போராடுவோம் அறத்தை வென்றெடுப்பொம் என தமிழின உணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்கள் தொிவித்துள்ளார்.\n‘165,000 மக்களைக் காப்பாற்றுங்கள் அல்லது மக்களின் பிரேதங்களை எண்ணத் தயாராகுங்கள்’ – திலீபனின் இறுதி ஒலிப்பதிவு\nவெள்ளி மே 15, 2020\n165,000 மக்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறினால், அவர்களின் சடலங்களை எண்ணுவதற்குத் தயாராகுமாறு உலகிற்கு திலீபன் விடுத்த இறுதி ஒலிப்பதிவை மீள்வெளியீடு செய்கிறோம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nமாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களும் நியமிப்பு\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nயாழ்ப்பாணம் - அங்கஜன், கிளிநொச்சி – டக்ளஸ் தேவானந்தா, வவுனியா – திலீபன்\nசிறிலங்காவின் அமைச்சரவை பதவியேற்பு, 25 அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nராஜபக்ஷ குடும்பத்தில் பலருக்கு அமைச்சு பதவிகள்...\nஇராஜாங்க அமைச்சரானார் ஜீவன் தொண்டமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதபால் சேவைகள், வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி.....\nரணில், ருவான், சாகலவுக்கு அழைப்பு\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில், ருவான் மற்றும் சாகலவுக்கு அழைப்பு\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறைச்சாலைக்கு விஜயம்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nவைத்தியர் த.சத்தியமூர்த்தி யாழ் சிறைச்சாலை அத்தியட்சகரின் அழைப்பில் வைத்தியர்கள் சிலருடன்\nயாழ் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nஈழ அகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு\nமாவட்ட இணைப்புகுழு தலைவர்கள் நியமனம்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nபுதிய அமைச்சரவை இன்று (12) முற்பகல் கண்டி மங்குல் மடுவவில் பதவிப்பிரமாணம்\nபுதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதுமிந்த திசாநாயக்க சூரிய சக்தி, நீர் மின் உற்பத்தி இராஜாங்க\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் சத்தியப்பிரமாணம் இன்று\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செ\nநீர்வேலியில் கடத்தப்பட்ட யுவதி மல்லாகத்தில் மீட்பு\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nயுவதியும் இளைஞன் ஒருவரும் கைது\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் யார்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nபேரவையின் விஷேட கூட்டம் இன்று\nகாணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி போராட்டங்களில் ஈடுபட்ட மற்றுமொரு தாயார் உயிரிழந்தார்\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nமுல்லைத்தீவில் இந்த தாயாருடன் தமது உறவுகளை தேடிவந்த 18 உறவுகள் உயிரிழந்தனர்...\nசிறிலங்காவின் பொது நிர்வாகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் வசமாகின்றது\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nஇராணுவ ஆட்சிக்கு அத்திபாரம் இடுகின்றது கோட்டா – மகிந்த அரசு...\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nமன்னார் மறைமாவட்டத்தின் மூத்த குரு அருட்பணி. ஜே.வி.தேவராஜா\nகுருநாகல் மேயர் மனுத் தாக்கல்\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nமேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.\nபுதிய தலைவர் ஒருவரின் தேவை\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரின் தேவை\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது தாய் காலமானார்\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்\nசூடுபிடித்திருக்கும் தேசியப் பட்டியல் விவகாரம்\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற\nமன்னாரில் ரஸ்யா நாட்டு பிரஜை கைது; தனிமைப்படுத்தி வைப்பு\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nகாவல் துறையிடம் நேற்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டார்.\nபெண்களுக்குச் சொத்து உரிமை; உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபல கடைகள் சேதம்- போக்குவரத்து துண்டிப்பு\nஇழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடு\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nமூணாறு அருகே தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பின் மீது மண் சரிவு ஏற்பட்டு 43 த\nகயிற்றால் தலைகீழாய் தொங்கவிட்டு மகனை தாக்கிய தந்தை கைது\nதிங்கள் ஓகஸ்ட் 10, 2020\nன் மகனை கயிற்றால் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு தாக்கிய காணொளி\nஇந்தி ஆதிக்கத்தை வேரோடு சாய்ப்போம்\nதிங்கள் ஓகஸ்ட் 10, 2020\nதமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணையை உடனே வழங்கிடுக\nசனி ஓகஸ்ட் 08, 2020\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய கருவி\nசெவ்வாய் ஓகஸ்ட் 04, 2020\nபுதிய கருவியை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.\nசென்னையில் கொரோனாவுக்கு இன்று 14 பேர் உயிரிழப்பு\nசனி ஓகஸ்ட் 01, 2020\nசென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில்\n எதிரிகளோடு சேர்த்து துரோகிகளையும் வீழ்த்துங்கள்.* *வ.கௌதமன்*\nவியாழன் ஜூலை 30, 2020\nபுதன் ஜூலை 29, 2020\nஉலகத் திருக்குறள் மையம் சார்பில் நிறுவனர் முனைவர் கு.மோகனராசு பத்திற்கு\nவைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம்\nபுதன் ஜூலை 29, 2020\nவிவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிருந்து .........\nஓபிசி-இடஒதுக்கீடு தீர்ப்பு: சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி\nபுதன் ஜூலை 29, 2020\nசென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்\nகொரோனா பரவலால் மக்கள் அல்லல்படும் நிலையில் நில அளவைக் கட்டணங்களை உயர்த்துவதா\nபுதன் ஜூலை 29, 2020\nதமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகை - பழ. நெடுமாறன�� வரவேற்பு\nசெவ்வாய் ஜூலை 28, 2020\nதமிழ் இலக்கியம், வரலாறு, தொல்லியல், மொழியியல், மெய்யியல் ஆகிய துறைகளில் முதுக\nசமூகநீதியை நிலைநாட்டிய உயர்நீதிமன்றம் - பழ. நெடுமாறன் பாராட்டு\nசெவ்வாய் ஜூலை 28, 2020\nமருத்துவ மேற்படிப்புகளில் மத்திய அரசின் தொகுப்புக்கு தமிழக அரசு ஒப்படைத்த 50%\nசென்னையில் கொரோனாவுக்கு இன்று 16 பேர் உயிரிழப்பு\nசெவ்வாய் ஜூலை 28, 2020\nஇன்று காலை நிலவரப்படி 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\n7 போ் விடுதலை - மீண்டும் வலியுறுத்தும் ராமதாஸ்\nவெள்ளி ஜூலை 24, 2020\nபாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.\nதமிழகத்துக்குள் ஊடுருவிய ஒருவர் கைது\nசெவ்வாய் ஜூலை 21, 2020\nராமேஸ்வரம் கரையோர காவல் துறையிடம் சிக்கினார்\n விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல்\nசெவ்வாய் ஜூலை 21, 2020\nசெவ்வாய் ஜூலை 21, 2020\nவேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் - பிலாவடிமூலைப் பெருமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nவணக்கம் பிள்ளையள். இண்டைக்கு நான் வலு குசியாக இருக்கிறேன்.\nஉயிரூட்டம் பெறும் தமிழர்களின் உரிமைக் குரல் - கலாநிதி சேரமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nகடந்த பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக உறங்கு நிலையில் இருந்த தமிழ்த் தேசியத்தின் ஆன்மா மீண்டும் உயிரூட்டம் பெற்றிருப்பதையே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதமிழ் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் கற்றுக்கொடுத்த பாடம் - தாயகத்தில் இருந்து காந்தரூபன்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nஉலகமே அதி ஆர்வத்துடன் எதிர்பார்த்த சிறீலங்காவின் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. பலரும் எதிர்பார்த்ததைப் போன்று தென்னிலங்கையில் ராஜபக்சக்களே மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருக்கின்றனர்.\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nசிறீலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.\nதேர்தல் முடிவுகள் தமிழருக்கு கடும் கவலையை கொண்டு வரப் போகின்றது என்பதை நாங்கள் மறைக்க முடியாது\nதிங்கள் ஓகஸ்ட் 10, 2020\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nதிங்கள் ஓகஸ்ட் 10, 2020\n>தேசியப் பட்டியல் பதவி யாருக்கு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் தான், சரியான தலை��ை\nதிங்கள் ஓகஸ்ட் 03, 2020\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் மாரிமுத்து கணபதிப்பிள்ளை\nபூட்டிய அறைக்குள் சந்திப்பை நடத்துபவர்கள் மக்கள் பிரதி நிதிகள் அல்லர்\nதிங்கள் ஓகஸ்ட் 03, 2020\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலகுக்கு கொண்டு செல்லக்கூடியவர்களே மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படவேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அரசறிவியலாளர் (International Relations Scholar) க\nசெவ்வாய் ஜூலை 28, 2020\nதனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் நீதிக்கான சீக்கிய அமைப்பு (ளுiமாள கழச துரளவiஉந) திட்டமிட்டுள்ளது.\nகாட்டுக்குள் எறித்த நிலவும், கானலுக்குப் பெய்த மழையும் - பிலாவடிமூலைப் பெருமான்\nசெவ்வாய் ஜூலை 28, 2020\nஉலகின் விலையுயர்ந்த முகக்கவசம் இஸ்ரேலில் வடிவமைப்பு\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nசுமார் 3600 வெள்ளை மற்றும் கறுப்பு நிற வைரக்கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nகனடாவில் தமிழ் தம்பதிக்கு உயர் விருது\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nகொரோனா பேரிடர் காலத்தில் செய்த சேவையை கெளரவிக்கும் வகையி\nநோர்வேயின் சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் .......\nதிங்கள் ஓகஸ்ட் 10, 2020\nபல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் -எரிக்சொல்ஹெய்ம்\nதற்காலிக விசா கொண்ட இந்தியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் நுழைய பயண விலக்கு\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஉடல்நலப் பாதிக்கப்பட்ட தனது குடும்ப உறுப்பினரைக் கவனித்துக் கொள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஇராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதன் மூலம் நீதிக்கான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது\nஆஸ்திரேலியா கொரோனா: பாதிப்பில் 1 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nசுமார் 10 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஆஸ்திரேலியாவின் முடிவு: ‘அரசியல் பிரசாரம்’\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nகிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமைத் திறக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவு: ‘அரசியல் பிரசாரம்’ என விமர்சிக்கும் அகதி\nவிமான விபத்து கண்டுகொள்ளாத விமானத்துறை - முன்னே எச்சரித்த நிபுணர்\nசனி ஓகஸ்ட் 08, 2020\nவிமான ஓடுபாதையின் போதாமை குறித்து 9 வருடங்களுக்கு முன்பே கப்டன் ரங்கநாதன் எச்\nபொதுத் தேர்தல் தொடர்பான அமெரிக்க தூதரக��் அறிக்கை\nவெள்ளி ஓகஸ்ட் 07, 2020\nஅமெரிக்கா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.\nஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்ஸ் அதிபர் மக்ரோன் பெய்ரூட் விரைவு\nஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பில் உள்ள அகதிகளின் நிலை என்ன\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nஆஸ்திரேலிய மனித உரிமைகள் சட்ட மையம் வலியுறுத்தியுள்ளது\nடிக்டாக்கிற்கு கெடு விதித்த டிரம்ப்\nசெவ்வாய் ஓகஸ்ட் 04, 2020\nசெப்டம்பர் 15-க்குள் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை விதிப்போம்\nகொரோனா மந்தநிலையினால் ஆஸ்திரேலியாவில் 19 ஆயிரம் அகதிகள் பாதிப்பு\nஞாயிறு ஓகஸ்ட் 02, 2020\n14,000 பேர் வீடற்ற நிலைக்கு செல்லக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது\nஞாயிறு ஓகஸ்ட் 02, 2020\nஉலக அரங்கை அதிர வைத்துள்ளது.\n45 பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்த 17 வயது சிறுவன்\nசனி ஓகஸ்ட் 01, 2020\nஒபாமா, பில்கேட்ஸ் உள்பட 45 பிரபலங்களின் டுவிட்டர்\nமலேசியாவில் தொடரும் தேடுதல் நடவடிக்கை\nசனி ஓகஸ்ட் 01, 2020\nசட்டவிரோதமாக உள்ள வெளிநாட்டினரை குறிவைத்து\n99 வயது பாட்டி விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை\nவெள்ளி ஜூலை 31, 2020\nஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ரிவர்சைட் என்ற இடத்தில்\nமலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற சட்டவிரோத குடியேறிகள்\nபுதன் ஜூலை 29, 2020\nஇதில் கைது செய்யப்பட்டவர்கள் எந்த நாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படவில்லை.\nஅவுஸ்திரேலிய அமைச்சர் டட்டனின் கூற்றுக்கு சட்டத்தரணி பதிலடி\nபுதன் ஜூலை 29, 2020\nபிரியா - நடேசன் குடும்பம் தொடர்பிலான அவுஸ்திரேலிய அமைச்சர் டட்டனின் கூற்றுக்கு\nமருத்துவமனையிலிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டார் பிரியா\nபுதன் ஜூலை 29, 2020\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பேர்த் மருத்துவமனையில்\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nபுதன் ஜூலை 29, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்கா....\nலெப்.கேணல் கோமளா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் ஜூலை 28, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில்.....\nலெப்.கேணல் சரா உட்பட ஏ��ைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதிங்கள் ஜூலை 27, 2020\nசராவின் பயிற்சி முகாமில் பார்த்திருக்கின்றேன். சில நேரங்களில் , வேகமாகச் செல்லும் வாகனமொன்றிற்க்குள் சிரித்தபடி செல்வதைக் கண்டிருக்கின்றேன்..\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nஞாயிறு ஜூலை 26, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது.....\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001\nவெள்ளி ஜூலை 24, 2020\nகறுப்பு ஜூலையை தந்தவனுக்கு அதே ஜூலை\nவியாழன் ஜூலை 23, 2020\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும். 23.07.1983\nசாள்ஸ் அன்ரனி எனும் சீலன் ஈழப்போராட்டத்தில் மறக்க முடியாத ஓர் ஆளுமை\nபுதன் ஜூலை 15, 2020\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதி\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nவியாழன் ஜூலை 09, 2020\nதாயக விடுதலைக்காக தம் உயிரை உவந்தளித்த அனைவருக்கும் தமிழீழ தேசம் தலை சாய்த்து வணக்கம் செலுத்துகின்றது...\nமுதலாவது கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nஞாயிறு ஜூலை 05, 2020\nநெல்லியடி மத்திய மகா வித்தியாலயதில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம்மீது ....\nஜூலை 05 : இன்று கரும்புலிகள் தினம்.. தமது இறப்புக்கு திகதி குறித்த வீரத் தமிழர்கள்\nஞாயிறு ஜூலை 05, 2020\nலெப்.கேணல் நிஸ்மியா மற்றும் நாகர்கோவிலில் காவியமான 38 மாவீரர்கள் வீரவணக்கம்.\nசனி ஜூலை 04, 2020\n04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர்\nதனிமனித ஆளுமையாளன். கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன்\nசனி ஜூலை 04, 2020\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் ஈகம் செய்த மாவீரர்கள்\nதிங்கள் ஜூன் 15, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது...\nகடற்கரும்புலிகள் லெப்.கேணல் கதிர்,மேஜர் வள்ளுவன்,மேஜர் நிமால்,மேஜர் மணியரசன் மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஞாயிறு ஜூன் 14, 2020\n14.06.2003 அன்று சர்வதேச கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினர் விடுதலைப் புலிகளின் எண்ணெய்க் கப்பல் மூழ்கடிப்பின் போது.....\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் ஈகம் செய்த மாவீரர்கள்\nசனி ஜூன் 13, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது....\nலெப்.கேணல் இசைவாணன்,லெப்.கேணல் வாசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nவெள்ளி ஜூன் 12, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது...\nலெப்.கேணல் றெஜித்தன் வீரவணக்க நாள்\nவியாழன் ஜூன் 11, 2020\nஎல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம்.\nவியாழன் ஜூன் 11, 2020\nசிங்களக் கடற்படையின் படகுகளைக் கண்டால் எங்களது சாதாரண படகுகள் கடலில் நிற்காது\nமகேந்தி போராளி என்பதற்கு மேலாக, “விடுதலைப் போராட்ட ஞானி”\nபுதன் ஜூன் 10, 2020\nமகேந்தி வீரச்சாவடைந்துவிட்ட செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ச\nலெப்.கேணல் அம்மா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nபுதன் ஜூன் 10, 2020\nமுல்லை மாவட்டம் சுதந்திரபுரம்–வள்ளிபுனம் கிராமங்களில் 10.06.1998 அன்று சிறீலங\nசெஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல்\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nசுவிஸ் 14.08.2020 - சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின் நினைவேந்தல்\nசனி ஓகஸ்ட் 08, 2020\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின் நினைவேந்தல்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nசனி ஓகஸ்ட் 08, 2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nபுதன் ஜூலை 29, 2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... 21.09.2020\nசெவ்வாய் ஜூலை 21, 2020\nமீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க\nஞாயிறு ஜூலை 19, 2020\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nபுதன் ஜூலை 15, 2020\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம்\nஞாயிறு ஜூலை 05, 2020\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் வளர்ந்தோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nவெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nதிங்கள் ஓகஸ்ட் 10, 2020\nபூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது\nநோயற்ற வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும்...\nசெவ்வாய் ஜூலை 28, 2020\nசுற்றுப்புற சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல்\nயோகாவை முதன் முதலாக பழகுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய 10 விதிமுறைகள்\nஞாயிறு ஜூலை 19, 2020\nவிதிமுறைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்\nகொரோனா பற்றி சர்க்கரை நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nபுதன் ஜூலை 08, 2020\nசர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும்\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nசெவ்வாய் ஜூலை 07, 2020\nகல்யாண முருங்கை இலைக்கு மீண்டும் ‘மவுசு’ கூடி வருகிறது.\n40 வகையான கீரைகளும்... அதன் பயன்களும்...\nசெவ்வாய் ஜூலை 07, 2020\nகீரைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வகையில்\nஞாயிறு ஜூலை 05, 2020\nஇவைகளை கடைபிடித்தால் வளமுடன் வாழலாம்.\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும்\nஅடிக்கடி விக்கலை வருவது நோயின் அறிகுறியா\nபுதன் ஜூன் 24, 2020\n2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது\nஇளமை தோற்றம் தரும் பலாப்பழம்\nதிங்கள் ஜூன் 22, 2020\n“பலாப்பழம்“ சாப்பிடுவதால் பலவித நன்மைகள் ஏற்படுகின்றன.\nஇதய நோய் வராமல் காக்கும் தக்காளி\nசனி ஜூன் 20, 2020\nதக்காளி இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கவும்\nஅனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சந்தனம்\nசனி ஜூன் 20, 2020\nசருமப் பிரச்சனைகள் முதல் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.\nவைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தேன் நெல்லிக்காய்\nபுதன் ஜூன் 17, 2020\nதேன் நெல்லிக்காய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதிங்கள் ஜூன் 15, 2020\nகண்டங்கத்திரி தரிசு நிலங்கள்,திறந்தவெளி புதர்க்காடுகள் மற்றும் சாலையோரங்களில்\nகைபேசிகள் மூலம் கொரோனா பரவுமா\nஞாயிறு ஜூன் 14, 2020\nஇது நம்மில் பலருக்குள் உள்ள கேள்வி.\nகுளிர்சாதன பெட்டியில் வைத்து தண்ணீர் குடித்தால் ஏற்படும் பக்���விளைவுகள்\nவியாழன் ஜூன் 11, 2020\nகோடைகாலத்தில் குளிர்ச்சியாக தண்ணீர் குடிக்கலாம் என பலரது வீட்டில் வாட்டர் பாட\nஉணவில் அவரைக்காய் சேர்த்து கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nபுதன் ஜூன் 10, 2020\nவயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.\nதண்ணீர் குடித்தால் நோய் வருவதை தடுக்கலாம்\nபுதன் ஜூன் 10, 2020\nதண்ணீர் பருக வேண்டும். அதன் மூலம் உடலில் வைரஸ்\nஇதய ஆரோக்கியத்திற்கு நலம் தரும் தேங்காய்\nசெவ்வாய் ஜூன் 09, 2020\nதேங்காயில் உள்ள கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை கூட்டுகிறது.\nதிங்கள் ஜூன் 08, 2020\nபுளி சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும்\nமுகமூடியை கழற்றாமலே மொபைலை இயக்கலாம்\nஞாயிறு ஜூலை 26, 2020\nஜப்பானில் தீவிர ரோபோ ஆராய்ச்சியில் இருந்த, டோனட் ரோபோடிக்சின் விஞ்ஞானிகள்,அதை\nஐஒஎஸ் 14 இல் அறிமுகமாகும் அசத்தல் புதிய எமோஜிக்கள்\nசனி ஜூலை 18, 2020\nபுதிய எமோஜிக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஇதை செய்தால் அந்த அம்சம் வழங்குவோம் - டிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\nசனி ஜூலை 04, 2020\nட்விட்டரில் புதிய அம்சம் வழங்குவது பற்றிய பயனரின் கேள்விக்கு\nகைத்தொலைபேசியுடன் இணைக்கும் வகையில் முகக்கவசம் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இணையத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் முகக் கவசமொன்றை\nமுழு நெருப்பு வளையம் போன்ற சூரிய கிரகணம் இன்று\nஞாயிறு ஜூன் 21, 2020\nஇன்று (21) காலை 10.16 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்குகிறது\nசனி ஜூன் 20, 2020\nஅப்பாவில்லாத வாழ்க்கையின் மிச்சமென்பது நிரப்பி முடிக்க முடியாத ஒரு ஓட்டை உண்டியல்.\nசூரிய கிரகணம் - என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது\nசனி ஜூன் 20, 2020\nசூரிய கிரகணம் ஜூன் 21 ஆம் திகதி காலை 10.16 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்குகிறது\nநோக்கியாவின் என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன்\nசனி ஜூன் 20, 2020\nநோக்கியா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன்\nதிங்கள் ஜூன் 15, 2020\nஏன் நானென் பேனாவைக் காட்டி யாசிக்கிறேன்\nஒரு வாழை மரத்தில் இரண்டு வாழைகுலைகள்\nதிங்கள் ஜூன் 15, 2020\nஇளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன.அரிதாக இடம்பெறும்\nகேரளாவில் உருவான கொரோனா தேவி ஆலயம்\nசனி ஜூன் 13, 2020\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோன��� வைரஸ் உலகம் முழுவது\nகாற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை என்னால் மூச்சு விட முடியவில்லை\nவியாழன் ஜூன் 11, 2020\nஅமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகரில் கறுப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என\nதமிழகம் முழுவதும் ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்திலும்\nபுதன் ஜூன் 10, 2020\nஆங்கிலத்தில் உச்சரிக்கவும்,எழுதவும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது....\nவீட்டின் கூரை மீது ஏறி படித்த கல்லூரி மாணவி\nதிங்கள் ஜூன் 08, 2020\nகேரளாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பள்ளி,கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்ல\nஅமெரிக்காவில் போராட்டத்தில் ருசிகரம்:குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்திய இளைஞர்\nஞாயிறு ஜூன் 07, 2020\nஅமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்ப\nகனி தராத மாமரம் ஒன்றில்,12 ரக வித்தியாசமான மாவினங்களை ஒட்ட வைத்து அற்புதம்\nஞாயிறு ஜூன் 07, 2020\nதிருகோணமலை–கிண்ணியா பிரதேசத்தில் காக்காமுனை எனும் விவசாய கிராமத்தில் தனியாக வ\nஒரு கொக்கு மட்டும் எனது தோணியில் எப்போதும் இருக்கும்\nவியாழன் ஜூன் 04, 2020\nவவுனியா நகரில் அமைந்துள்ள பெரியதொரு குளம்தான் குடியிருப்புக் குளம் ஆகும்.\nஇன்சுலினை,கோழி முட்டையிலிருந்து உற்பத்தி செய்யலாம்\nதிங்கள் ஜூன் 01, 2020\nசர்க்கரை நோயாளிகளின் வாழ்வாதாரம் காக்கும் இன்சுலினை, கோழி முட்டையிலிருந்து உற\nஇரண்டு வாய்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை\nஞாயிறு மே 31, 2020\nஅமெரிக்காவின் கரோலினா பகுதியில் பெண் ஒருவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்\nஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் இரட்டை வால் குருவி\n*வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/f84-forum", "date_download": "2020-08-12T12:56:23Z", "digest": "sha1:Y5HLYX6DJDPUDWRXHLI6SKD5XHODRYGZ", "length": 18153, "nlines": 347, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "ஊறுகாய்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்\n» ரஜினி ரசிகர்கள் உற்சாகம்\n» நீ என்னென்ன சொன்னாலும் கவிதை\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\nதகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: ஊறுகாய்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nஎன் சமையல் அறையில்-நெல்லி மசாலா தொக்கு\nஇன்றைய கிச்சன் ஸ்பெஷல் -தொக்கு\n வாங்க ... லேசா தொட்டுக்குங்க \nமகா பிரபு Last Posts\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/173872", "date_download": "2020-08-12T11:29:39Z", "digest": "sha1:DFEARQ4MHSUFXESOJFS4YLO3A4PK43GJ", "length": 6474, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "டாக்டர் எம் : ஜொகூர் எம்பி பாத்தாம் சென்றது எனக்கு தெரியாது – Malaysiakini", "raw_content": "\nடாக்டர் எம் : ஜொகூர் எம்பி பாத்தாம் சென்றது எனக்கு தெரியாது\nஜொகூர், பாசிர் கூடாங் நச்சுக் கசிவு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் வேளையில், மாநிலச் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதற்காக, ஜொகூர் மந்திரி பெசார் (எம்பி) ஒஸ்மான் சாப்பியான் இந்தோனேசியா சென்றது அதிர்ச்சியளிப்பதாக டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார்.\nஇன்று புத்ராஜெயாவில், ஊடகச் சந்திப்பின் போது, ஒஸ்மானின் இந்தோனேசியப் பயணம் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.\n எனக்குத் தெரியாதே,” என மகாதிர் சுருக்கமாகப் பதிலளித்தார்.\n2020 ஜொகூர் சுற்றுலா ஆண்டு பற்றி விளம்பரம் செய்ய, தற்போது ஒஸ்மான் பாத்தாமில் இருக்கிறார்.\nசுங்கை கிம் கிம் இரசாயணக் கழிவுகளின் காரணமாக, ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், அந்தக் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் பாத்தாம் சென்றுள்ளதைப் பல தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.\nஇருப்பினும், மாநில அரசாங்கம் நச்சு மாசு பிரச்சனையைக் கையாளும் முயற்சியில் உள்ளது என்று ஒஸ்மான் தலைமையை, மகாதிர் பாதுகாத்து பேசினார்.\nஇந்த நெருக்கடியைச் சமாளிக்க, ஒஸ்மான் தனது சொந்த கருத்தைக் கொண்டிருக்கிறார் என்றும் மகாதிர் கூறினார்.\n9 புதிய பாதிப்புகள், மலேசியர் சம்பந்தப்பட்ட…\nஎம்.ஏ.சி.சி தலைமையகம் வசதியான தங்கும் விடுதி…\nபெர்சத்து ஷா ஆலாம் பிரிவின் தலைவர்கள்…\nகட்சியை விட்டு வெளியேறும் பெர்சத்து தலைவர்கள்\nகுவான் எங்கின் மனைவி அம்லாவின் கீழ்…\nபுதிய கட்சியை தொடங்கினார் டாக்டர் மகாதீர்\nதேர்தலுக்கு இன்னும் நேரம் உள்ளது, ஆனால்…\nசிவகங்கா திரளை மிக வேகமாக பரவுகிறது…\nகோவிட்-19: பெர்லிஸில் ஒரே ஒரு பாதிப்பு,…\n“எஸ்.ஆர்.சி பணத்தை எனது தனிப்பட்ட நோக்கங்களுக்காக…\n2021 ஆம் ஆண்டிற்கான பள்ளி அமர்வு…\nமுன்னாள் கல்வி அமைச்சர் மஹாட்சீர் RM60…\n73 சபா சட்டமன்ற தொகுதிகள் –…\nஅஸ்மின்: நான் ஏன் பி.கே.ஆர் கட்சிக்கு…\nகோவிட்-19: 12 புதிய பாதிப்புகள், ஓர்…\n‘அடுத்த இலக்கு சிலாங்கூர், நெகேரி செம்பிலான்’\nமலேசியாகினியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்\nகோவிட்-19: எட்டு புதிய பாதிப்புகள்\nசபா சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது\nசபா மாநில அரண்மனைக்குள் நுழைய மூசாவிற்கு…\nஇனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவாவை…\nநேரலை: சபா மாநில அரசியல் நிலவரம்\nதேவைப்படுவோருக்கு வங்கிக் கடன் தள்ளுபடி நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-12T11:43:35Z", "digest": "sha1:XAWGBDNLSOSUBTOXIQDRWUNEVNGCGXOP", "length": 7616, "nlines": 151, "source_domain": "samugammedia.com", "title": "காணொளிகள் Archives | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nபருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப்பொதி\n மரண தண்டனை கைதியின் கோரிக்கை..\nகொலை ஒப்பந்தம் மேற்கொண்ட அங்கொட லொக்கா\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவி கிடைக்காமைக்கு இதுவா காரணம்..\nஇணையத்தை கலக்கும் ஹிப் ஹாப் தமிழா’ ஆதி\nபொன்னியின் செல்வம் படத்தில் இணையும் விக்ரம் மகளை பாருங்க\nபிரபல நடிகரான கருணாஸூக்கு கொரோனா..\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nஜி-மெயிலில் புதிய வசதி அறிமுகம்\n99 மில்லியன் ஆண்டுகள் பழமையான வேட்டையாடும் ’நரக எறும்புகளின்’ புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு\nபூமியின் பிரகாசமான அடிவானக் காட்சியை வெளிப்படுத்திய நாசா\nஎகிப்த் பிரமிடுகளை கட்டியது ஏலியன்கள்\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nஉடலை பொன்நிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை…\nஅல்ஸைமர் நோயினைக் குணப்படுத்த புதிய வழிமுறை கண்டுபிடிப்பு\nநெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா \nசருமத்தை பொலிவுடன் வைக்க உதவும் கற்றாழை..\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\n8 மாதத்திற்கு முன்பே கொரோனா பற்றி கணித்த சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/tag/ambarai/", "date_download": "2020-08-12T11:55:38Z", "digest": "sha1:FHLZ72PJL3G4NSRAGDLUSB4GR3PMDQBU", "length": 6217, "nlines": 111, "source_domain": "samugammedia.com", "title": "#Ambarai Archives | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nபருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப்பொதி\n மரண தண்டனை கைதியின் கோரிக்கை..\nகொலை ஒப்பந்தம் மேற்கொண்ட அங்கொட லொக்கா\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவி கிடைக்காமைக்கு இதுவா காரணம்..\nஇணையத்தை கலக்கும் ஹிப் ஹாப் தமிழா’ ஆதி\nபொன்னியின் செல்வம் படத்தில் இணையும் விக்ரம் மகளை பாருங்க\nபிரபல நடிகரான கருணாஸூக்கு கொரோனா..\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nஜி-மெயிலில் புதிய வசதி அறிமுகம்\n99 மில்லியன் ஆண்டுகள் பழமையான வேட்டையாடும் ’நரக எறும்புகளின்’ புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு\nபூமியின் பிரகாசமான அடிவானக் காட்சியை வெளிப்படுத்திய நாசா\nஎகிப்த் பிரமிடுகளை கட்டியது ஏலியன்கள்\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nஉடலை பொன்நிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை…\nஅல்ஸைமர் நோயினைக் குணப்படுத்த புதிய வழிமுறை கண்டுபிடிப்பு\nநெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா \nசருமத்தை பொலிவுடன் வைக்க உதவும் கற்றாழை..\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் கூடிய மழை- மின்சாரம் துண்டிப்பு\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அம்பாறை விஜயம்\nகடல் கொந்தளிப்பால் அம்பாறையில் மீன்பிடித் தொழில் பாதிப்பு\nஒலுவில் முகாமில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/10854-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-12T11:39:54Z", "digest": "sha1:RWAXEESQNZR24TSMS2MZHP2EW4RBDYWL", "length": 15402, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "அஞ்சான் இசை வெளியீட்டு விழா ரத்து | அஞ்சான் இசை வெளியீட்டு விழா ரத்து - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nஅஞ்சான் இசை வெளியீட்டு விழா ரத்து\nஜூலை 22ம் தேதி நடைபெறவிருந்த 'அஞ்சான்' படத்தின் இசை வெளியீட்டு விழா பாதுகாப்பு காரணங்களாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.\nசூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. யுவன் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லிங்குசாமி தயாரித்திருக்கும் இப்படத்தை யு,.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.\nஇப்படத்தின் இசையை ஜூலை 22ம் வெளியீட்டு விழாவினை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வந்தார்கள். சென்னை வர்த்தக மையத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு இசை வெளியிடுவார் என்று செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில், தற்போது இந்த இசை வெளியீட்டு விழா ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து யு.டிவி நிறுவனத்தின் தென்னந்திய மேலாளர் தனஞ்ஜெயனிடம் கேட்ட போது \"'அஞ்சான்' படத���திற்கு ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளியாக இருப்பதால் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். அதுமட்டுமன்றி, சென்னை வர்த்தக மையத்தில் இசை வெளியீட்டு விழா நடத்துவது என்பது சாதாரணமான விஷயமல்ல.\nபாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் கவனிக்க வேண்டும். ஆகவே, 22ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் பத்திரிக்கையாளர்களுக்கும் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் ட்ரெய்லர் மற்றும் 2 பாடல்கள் திரையிட இருக்கிறோம். அதில் படக்குழுவினர் அனைவருமே கலந்து கொள்வார்கள். 23ம் தேதி முதல் கடைகளில் படத்தின் இசை சி.டிக்கள் கிடைக்கும்\" என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅஞ்சான்சூர்யாசமந்தாஇயக்குநர் லிங்குசாமிஇசையமைப்பாளர் யுவன்ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபரிசோதனைகளை அதிகரியுங்கள்; 10 மாநிலங்கள் கரோனாவை வென்றால்...\nமோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்\n167 ஆண்டுகளில் ரயில்வேயில் முதல்முறை: பயணிகளிடம் பெற்ற டிக்கெட் முன்பதிவு வருவாயைவிட திரும்ப...\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி: பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்...\nகந்துவட்டி கொடுமையால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு: 2 கைக்குழந்தைகளுடன் 7 பேர் தீக்குளிக்க...\nமோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்\nஈராஸ் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ள 'ஒரு கிடாயின் கருணை மனு' இயக்குநர்\nதிரையுலகில் 61 ஆண்டுகள் நிறைவு: கமலுக்கு பாரதிராஜா வாழ்த்து\n'தெளலத்' போஸ்டரில் தனது புகைப்படம்: யோகி பாபு அதிர்ச்சி\nபேன்டஸி காமெடியில் அஞ்சலி: கிருஷ்ணன் இயக்குகிறார்\nகபில்தேவ் ஆக நடிக்கும் ரன்வீர் சிங் லுக் வெளியீடு\nஅறம் 2 உருவாக்கத்தில் குழப்பம் நீடிப்பு\nடெல்லியில் திறந்தவெளி சிறைச்சாலை: மீண்டும் பரிசீலனையில்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/535176-sindhu-loss.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-12T12:30:11Z", "digest": "sha1:WHFI2R26TPEU7IM7A6QMMNPXKS2LC5WC", "length": 12935, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "கால் இறுதியில் சிந்து தோல்வி | sindhu loss - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nகால் இறுதியில் சிந்து தோல்வி\nஇந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதி சுற்றில் தோல்வியடைந்தார்.\nஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் உலக சாம்பியனும் 6-ம் நிலை வீராங்கனையுமான சிந்து, 14-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயகா தகாஹஷியை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-16, 16-21, 19-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர்சிந்து தோல்விபி.வி.சிந்துமகளிர் ஒற்றையர் பிரிவு\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்ப�� ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nகரோனா துன்பம்: ஏழைகள் பசியாற்ற ரூ.50 லட்சம் வழங்கிய கங்குலி; பி.வி.சிந்துவும் நிதியுதவி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் டொமினிக் தீம்\n2017-க்குப் பின் முதல்முறையாக பட்டம் வென்ற செரீனா\nமலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் சிந்து, சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்:  சாய் பிரணீத், ஸ்ரீகாந்த்...\n2021, 2022 ஐபிஎல் டி20 தொடரிலும் தோனி பங்கேற்பார்: சிஎஸ்கே அணியின் சிஇஓ...\nமந்தீப் சிங்கை அடுத்து கரோனா பாதித்த மற்ற 5 வீரர்களும் மருத்துவமனையில் அனுமதி\nராஜஸ்தான் ராயல்ஸ் பீல்டிங் பயிற்சியாளருக்கு கரோனா வைரஸ் தொற்று\nஇந்திய அணியின் மிடில் ஆர்டரில் அதிக இடமிருந்தும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை: மனோஜ் திவாரி...\nகரோனா தொற்றிலிருந்து மீண்ட ராஜமெளலி\nகரோனா தொற்று; ஒரே நாளில் 56,110 பேர் குணமடைந்தனர்\nஉலகின் அதிக சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியல் - வில் ஸ்மித், ஜாக்கி...\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nஏற்றுமதி 5-வது மாதமாக சரிவு\nஆஸ். ஓபன் பிரதான சுற்றை நெருங்குகிறார் குணேஷ்வரன்: சுமித் நாகல் வெளியேற்றம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/album/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-12T11:55:07Z", "digest": "sha1:3EFWWBM4CGCA5734QVN53LGR6UKDBK4V", "length": 7771, "nlines": 242, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நாம் ஏன் முகத்தை அடிக்கடி தொடுகிறோம்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nSearch - நாம் ஏன் முகத்தை அடிக்கடி தொடுகிறோம்\nமழை முகங்கள்: வீடுகளில் நாம்; சாலைகளில் இவர்கள்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபரிசோதனைகளை அதிகரியுங்கள்; 10 மாநிலங்கள் கரோனாவை வென்றால்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/03/29/", "date_download": "2020-08-12T11:48:18Z", "digest": "sha1:VQ653JMIR53NL3EOLD2NKYCRWFDWVWGB", "length": 6565, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "March 29, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகொழும்பில் நாளை UNLEASHED இசை நிகழ்ச்சி\nநுவரெலியா பிரதேசசபை தலைவர் பதவி இ.தொ.கா வசமானது\nயாழ் மாணவி அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம்\nஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nகண்ணீர் மல்க மன்னிப்புக் கோரிய ஸ்டீவன் ஸ்மித்\nநுவரெலியா பிரதேசசபை தலைவர் பதவி இ.தொ.கா வசமானது\nயாழ் மாணவி அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம்\nஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nகண்ணீர் மல்க மன்னிப்புக் கோரிய ஸ்டீவன் ஸ்மித்\nவெனிசுலா சிறையில் தீ விபத்து:68 கைதிகள் உயிரிழப்பு\nமீண்டும் தாயகம் திரும்பினார் மலாலா\nமகேந்திரனின் கைதிற்கான சிவப்பு அறிவித்தல்:கோரிக்கை\nஜாலிய விக்ரமசூரியவின் ரிட் மனு நிராகரிப்பு\nவெனிசுலா சிறையில் தீ விபத்து:68 கைதிகள் உயிரிழப்பு\nமீண்டும் தாயகம் திரும்பினார் மலாலா\nமகேந்திரனின் கைதிற்கான சிவப்பு அறிவித்தல்:கோரிக்கை\nஜாலிய விக்ரமசூரியவின் ரிட் மனு நிராகரிப்பு\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க தீர்மானம்\nசாதாரணதர பெறுபேறுகள்: 9960 மாணவர்கள் A சித்தி\nபேஸ்புக்கின் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கை\nநுவரெலியாவில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு\nசாதாரணதர பெறுபேறுகள்: 9960 மாணவர்கள் A சித்தி\nபேஸ்புக்கின் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கை\nநுவரெலியாவில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு\nஇலங்கை இறப்பருக்கான கேள்வி அதிகரிப்பு\nமணல் புயல் காரணமாக சீனாவில் கடும் பாதிப்பு\nபதில் பிரதம நீதியரசராக கே.டீ. சித்ரசிறி\nநோர்வூட்டில் இரு தரப்பினரிடையே மோதல்: ஐவர் காயம்\nசாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின\nமணல் புயல் காரணமாக சீனாவில் கடும் பாதிப்பு\nபதில் பிரதம நீதியரசராக கே.டீ. சித்ரசிறி\nநோர்வூட்டில் இரு தரப்பினரிடையே மோதல்: ஐவர் காயம்\nசாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு ��ிதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/06/08/corona-death-rate-in-gujarat-it-says-how-bad-is-healthcare-system/", "date_download": "2020-08-12T12:22:10Z", "digest": "sha1:JJWCD5UQVP4FKCW2WVLTPWGLQILNGSYP", "length": 27549, "nlines": 249, "source_domain": "www.vinavu.com", "title": "குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் இலினா சென் மரணம் \nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு…\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்…\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை…\nஎன் கணவர் குவைத்திலிருந்து அனுப்பப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அ���ிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி…\nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்\nஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் \nகுஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் \nகுஜராத் மாடல் என்பதன் முகத்திரை ஒவ்வொரு விசயத்திலும், ஒவ்வொரு முறையும் அம்பலப்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா காலத்திலும் அதே நிலைதான்.\n‘குஜராத் சுகாதார மாடலின் பயங்கரமான நிலை… அதிகரிக்கும் மரணங்கள்’ என பிபிசியின் இந்தி சேவையில் ஒரு அதிரவைக்கும் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன் சுருக்கமான வடிவம்.\n1. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத், கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக மரணங்களைச் சந்தித்த மாநிலம் இது.\n2. இந்தியாவில் உள்ள கொரோனா நோயாளிகளில் 65 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், தில்லி ஆகிய மாநிலங்களில்தான் இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் 74,860 பேர், தமிழ்நாட்டில் சுமார் 28,000 பேர், தில்லியில் சுமார் 23 ஆயிரம் பேர், குஜராத்தில் சுமார் 18,000 பேர்.\n3. ஆனால், மரண விகிதங்களை எடுத்துக்கொண்டால், மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது குஜராத். மகாராஷ்டிராவில் 2587, குஜராத்தில் 1122 பேர்.\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் சுமார் 3 சதவீதம் பேருக்கு மரணம் நேர்கிறது. ஆனால், குஜராத்தில் இந்த சதவீதம் மிக அதிகம். மே மாத இறுதியில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக குஜராத்தில்தான் அதிக நோயாளிகள் இருந்தனர். இத்தனைக்கும் தப்லீகினரோ, கோயம்பேடு மாதிரியான க்ளஸ்டரோ அங்கே இல்லை.\n5. இருந்தபோதும் குஜராத்தில் கொரோனா பரவியதற்கு தப்லீகிதான் காரணம் என்றார் முதல்வர் விஜய் ரூபானி.\n6. இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்கள் அகமதாபாதும் சூரத்தும். பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அகமதாபாதில்தான் இருக்கிறார்கள். இறப்பும் இந்நகரில்தான் அதிகம்.\n7. அகமதாபாதில் அம்தாவாத் நி பாட் என்ற பகுதியில் ஏழைகள் அதிகம். மக்கள் நெரிசலும் அதிகம். சமூக இடைவெளி என்பதே இங்கு சாத்தியமில்லை. இந்தப் பகுதியில் யாருக்காவது கொரோனா வந்தால் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டும். அங்கே கவனிப்பும் இருக்காது, சிகிச்சையும் இருக்காது.\n♦ கடன் நெருக்கடி தரும் நிறுவனங்களுக்கு எதிராக களமிறங்கிய திருச்சி மக்கள் \n♦ மோடி 2.0 : ஜனநாயகம் முடக்கப்பட்டதுதான் மோடியின் ஓராண்டு சாதனை \n8. சற்று வசதியானவர்களாக இருந்தால் தனியார் மருத்துவமனையான எஸ்விபி மருத்துவமனைக்குச் செல்வார்கள். அங்கே சிகிச்சை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கும்.\n9. ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற அடிப்படை மருத்துவ உதவிகள் கிடைத்திருந்தால், கொரோனா பாதித்தவர்கள் விரைவிலேயே சிகிச்சைக்கு���் சென்றிருப்பார்கள்.\n10. ஆகஸ்ட் 2018 வாக்கில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி குஜராத்தில் 1474 ஆரம்ப சுகாதார நிலையங்களே இருக்கின்றன. பிஹாரிலேயே 1899 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன.\n11. ஆயிரம் பேருக்கு எத்தனை படுக்கை வசதி என்று எடுத்துப் பார்த்தால், அதில் இந்திய சராசரியைவிட குஜராத் கீழே இருக்கிறது. அதாவது ஆயிரம் பேருக்கு 0.3 படுக்கையே இருக்கிறது. ராஜஸ்தானில் 0.6 படுக்கையும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒதிஷாவில் 0.4 படுக்கையும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 1.1 படுக்கை இருக்கிறது. அதாவது குஜராத்தைப் போல நான்கு மடங்கு.\n12. குஜராத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் 29 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. சிறப்பு நிபுணர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். 90 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன. மக்களிடமும் விழிப்புணர்வு கிடையாது.\n13. அகமதாபாத் சிவில் மருத்துவமனையிலிருந்து கணபதி மக்வானா என்பவரை குணப்படுத்திவிட்டதாக டிஸ்சார்ஜ் செய்தார்கள். அவரது உடல் பேருந்து நிலையத்தில் கிடந்தது.\n14. எல்லாம் சிறப்பாக இருப்பதாகச் சொல்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர்.\nமுழுக் கட்டுரைக்கான லிங்க் கீழே.\nநன்றி : ஃபேஸ்புக்கில் – முரளிதரன் காசி விஸ்வநாதன்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு...\n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nஆடம் ஸ்மித்தின் வ��தம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்...\nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nதிருப்பூர் சாயப்பட்டறைகள்: வண்ணமா- அவலமா\nஅண்ணா ஹசாரே குழு பிளவு\nசாதிவெறிக்கு சில சாட்டையடி கேள்விகள்\nஇந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா 2018 – பிரச்சினைகள் கருத்தரங்கம் | Live Streaming...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1401770.html", "date_download": "2020-08-12T12:33:06Z", "digest": "sha1:UF6WNG6LKOFTNJNQU7ACMDZTZQSE7KRS", "length": 11111, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "708 மில்லியன் ரூபா நிதி மோசடி ; ஆறு பேருக்கு விளக்கமறியல்!! – Athirady News ;", "raw_content": "\n708 மில்லியன் ரூபா நிதி மோசடி ; ஆறு பேருக்கு விளக்கமறியல்\n708 மில்லியன் ரூபா நிதி மோசடி ; ஆறு பேருக்கு விளக்கமறியல்\nகம்பஹா மாவட்டத்தில் 708 மில்லின் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கம்பஹா, சனச சங்கத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் மற்றும் முன்னாள் பணிப்பாளர்கள் உள்ளிட்ட ஆறு பேரை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த குழுவினரை சி.ஐ.டி.எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட நபர்கள், 55 முதல் 81 வயதுக்குட்பட்ட, மினுவாங்கொடை, கம்பஹா, கொட்டுகொட, வத்தளை, படல்கம மற்றும் கொட்டதெனியாவ பகுதியைச் சேர்ந்தவர்கள்.\n2011 தொடக்கம் 2016 க்கு இடையிலான காலப் பகுதியில் சனச சங்கத்திலருந்து 708 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nபாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூட அரசு அவசர ஆலோசனை\nசாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர் – பொதுபலசேனா\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு சூழ்ச்சிகளே காரணம்-…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்�� அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\nகொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்\n800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண் ஒருவர் கைது\nதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது என்ன\nகடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே…\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\nகொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்\n800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண்…\nதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது…\nகடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார்\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழா\nதனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/swasthiktv-epaper-swasthik/sreerangam+namberumal+nijamakave+badiyalakkirar-newsid-n151449042", "date_download": "2020-08-12T12:56:05Z", "digest": "sha1:32KLPKMIZ7FNGHDBGNA6P6GW4TDIFUCK", "length": 67543, "nlines": 67, "source_domain": "m.dailyhunt.in", "title": "ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே படியளக்கிறார் - Swasthiktv | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே படியளக்கிறார்\nபகவான் எல்லாருக்கும் படி அளக்கிறான்' என்று வழக்கில் சொல்வார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே படியளக்கிறார். அதாவது, வருஷத்துக்கு ஏழு தடவை\nசித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் நெல் அளவைத் திருநாள் நடைபெற்று வருகிறது. மாதங்களின் பிரம்மோற்சவ காலங்களில் அதன் ஏழாம் திருநாளன்று, நெல் அளவைக் கண்டருளப்படுகிறது.\nநெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி - பூதேவி துணைவரக் கிளம்புகிறார் நம்பெருமாள். ஏன் இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு; செலவு எவ்வளவு மீதி இருப்பு எவ்வளவு. என்று கணக்கிட்டுப் பார்க்க. அதற்கு எதற்கு தேவியரையும் சேர்த்தழைத்துக் கொண்டு போக வேண்டும் இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு; செலவு எவ்வளவு மீதி இருப்பு எவ்வளவு. என்று கணக்கிட்டுப் பார்க்க. அதற்கு எதற்கு தேவியரையும் சேர்த்தழைத்துக் கொண்டு போக வேண்டும் கணவனின் சரிபங்கான மனைவிக்கு, எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும். தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று, நமக்கு உணர்த்துவதற்காக வருகிறார்.\nதவிர, தானிய அளவையின்போது, தானிய லெட்சுமி துணைவர வேண்டுமல்லவா பட்டு வேஷ்டி; அங்கவஸ்திரம் அணிந்து, ஸ்ரீதேவி - பூதேவியர் இருவரும் பட்டாடை உடுத்தி உடன் வர, பக்தர்கள் புடைசூழ, வெளிப்பிரகாரமான இராஜமகேந்திரன் திருச்சுற்றில் பவனி வருகிறார் நம்பெருமாள். ஆர்யபட்டாள் வாசல் வழியே வந்து, செங்கமலத் தாயார் சன்னிதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு, நாலு கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அப்போது பாசிப் பயறும் பானகமும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.\nசெங்கமலத் தாயார் சன்னிதி பூஜை பரிச்சாரகம் செய்பவர், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து நம்பெருமாளை எதிர் சென்று வணங்கி வரவேற்கிறார். அவருக்கு மரியாதை செய்விக்கப்படுகிறது. பெருமாள் அருகிருக்கும் ஸ்தானிகர் அருளிப்பாடி கார் அளப்பானை அழைக்கிறார்.\nஸ்தானிகர் குரல் கேட்டு, 'ஆயிந்தேன். ஆயிந்தேன்.'\n(வருகிறேன். வருகிறேன்.) எனச் சொல்லி விரைந்து சென்று பெருமாள் முன்பு மிகப் பணிவாக நிற்கிறார் அளவைக்காரர். அவருக்கு தீர்த்தம், சந்தனம், மஞ்சள்பொடி அளித்து, பரிவட்டம் கட்டி, சடாரி சாத்தி மரியாதை செய்யப்படுகிறது. பெருமாள் பாதம் ஆன சடாரி சாத்தினாலே, அளவைக்காரருக்கு உத்தரவு வந்துவிட்டது என்று பொருள்.\nஇதோ, கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரர், பித்தளை மரக்கால் கொண்டு நெல் அளக்கத் தொடங்குகிறார்.\n'திருவரங்கம்' எனச் சொல்லி, முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அடுத்து 'பெரிய கோயில்' எனக் கூறி, இரண்டாவது மரக்கால் நெல்லை அளக்கிறார். அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது. ஒன்பது என அளக்கும்\nபோது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது, 'நிரவி விட்டு அள' என்று. ஸ்தானி கர்தான் குரல் கொடுக்கிறார்.\n'சரியாக அளந்து போடு' என்று பெருமாளே கட்டளையிடுவதாக ஐதீகம்.\n\"அந்தக் காலத்திலிருந்து எல்லாமே எம்பெருமாளின் நேரடிப் பார்வையில் நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை. தெய்வ காரியங்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் திருக்\nதான் எடுத்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் திருக் கொட்டாரம் ஒரு பொக்கிஷம். அங்கு ஆறு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன.\nநாடு செழிக்கவும், மக்கள் ஆரோக்கியத்துக்கும் தானிய உற்பத்தியும் சேமிப்பும் மிக மிக முக்கியம். தற்போதும் அதை வலியுறுத்தி வருகிறது ஸ்ரீரங்கம் கோயிலின் நெல் அளவைத் திருநாள்\" எனக் குறிப்பிடுகிறார் தேவஸ்தான அர்ச்சகர் சுந்தர்பட்டர்.\nஉலகம் யாவுக்கும் படியளப்பவர் பெருமாள். ஒவ்வொன்றாக எண்ணிப் போட்டால் எந்தக் காலத்தில் எண்ணி முடிவது அதனால், அதன் பின்னர் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி. எனக் கூவிக் கூவி அளந்து போடப்படுகிறது. தன் நேரடிப் பார்வையில் 'நெல் அளவை' கண்ட நம்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் இணைந்து, பூந்தேரில் எழுந்தருளி வீதியுலா வருகிறார், படியளக்கும் பெருமாள் அதனால், அதன் பின்னர் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி. எனக் கூவிக் கூவி அளந்து போடப்படுகிறது. தன் நேரடிப் பார்வையில் 'நெல் அளவை' கண்ட நம்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் இணைந்து, பூந்தேரில் எழுந்தருளி வீதியுலா வருகிறார், படியளக்கும் பெருமாள்\" என்கிறார் கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரனாகப் பணியாற்றி வரும் கி. வெங்கடேசன்.\nசெவ்வாய் தோஷத்தை போக்கும் ஆடி கிருத்திகை விரதம் \nஅழகெல்லாம் முருகனே... அருளெல்லாம் முருகனே - ஆடி கிருத்திகை...வேதனை தீர்க்கும்...\nகடவுள் முருகனின் பதினாறு திருகோலங்கள் எவை தெரியுமா...\nகுடும்ப தகராறில் தபதிகள் வாக்குவாதம்.மண்எண்ணெய் ஊற்றி அடுத்ததடுத்து தற்கொலை...\n100 கோடி கொரோனா தடுப்பூசிகளுக்கான ஆர்டர்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,861 பேருக்கு இதுவரை...\nஇ பாஸ் முறையை ரத்து செய்ய கோரி கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு 50க்கும்...\nசுஷாந்��் சிங் தற்கொலை வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-12T11:37:43Z", "digest": "sha1:OQYRKNU27TGQ62WS56PUCG222L3QOQKR", "length": 12536, "nlines": 151, "source_domain": "samugammedia.com", "title": "மொபைல் Archives | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nபருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப்பொதி\n மரண தண்டனை கைதியின் கோரிக்கை..\nகொலை ஒப்பந்தம் மேற்கொண்ட அங்கொட லொக்கா\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவி கிடைக்காமைக்கு இதுவா காரணம்..\nஇணையத்தை கலக்கும் ஹிப் ஹாப் தமிழா’ ஆதி\nபொன்னியின் செல்வம் படத்தில் இணையும் விக்ரம் மகளை பாருங்க\nபிரபல நடிகரான கருணாஸூக்கு கொரோனா..\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nஜி-மெயிலில் புதிய வசதி அறிமுகம்\n99 மில்லியன் ஆண்டுகள் பழமையான வேட்டையாடும் ’நரக எறும்புகளின்’ புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு\nபூமியின் பிரகாசமான அடிவானக் காட்சியை வெளிப்படுத்திய நாசா\nஎகிப்த் பிரமிடுகளை கட்டியது ஏலியன்கள்\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nஉடலை பொன்நிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை…\nஅல்ஸைமர் நோயினைக் குணப்படுத்த புதிய வழிமுறை கண்டுபிடிப்பு\nநெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா \nசருமத்தை பொலிவுடன் வைக்க உதவும் கற்றாழை..\nஇறையாண்மையை பாதிக்கும் எந்த செயலிக்கும் இடமில்லை \nடிஜிட்டல் பண பரிவர்த்தனையால் ATM பயன்பாடு குறைந்தததா \nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு விஷேட தகவல்\nகைத்தொலைபேசிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஉலகளவில் கொரோனா வைரஸ் தொற்றானது அதிவேகமாக பரவிவரும் நிலையில் உலகளாவிய மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவ்வாறே, பலரின் கேள்வியாக காணப்படுவது...\nகணினி, ஸ்மார்ட்போன் திரைகளின் நீல ஒளி சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது\nகணனி மற்றும் ஸ்மார்ட்போன்களின் திரை வெளியிடும் நீல ஒளி கண்பார்வையை பலவீனப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சருமத்தையும் பெரிதும் பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சூரியனால் வெளிப்படும் தீங்கு...\nபலகோடி நபர்களின் தரவுகள் கசிவு\nஅண்மைக்காலமாக பயனர் தரவுகள் கசிவதும் அவை Dark Web ப��ன்ற தளங்களுக்கு விற்பனை செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது 4.75 கோடி இந்தியர்களின் தரவுகள்...\nநிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை: டுவிட்டர் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்...\nவாட்ஸ்அப் தளத்தில் புதிய வசதி\nவாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வெளியாகியுள்ள தகவல்களில் வாட்ஸ்அப் சேவையை பல்வேறு சாதனங்களில் லாக்இன்...\nஇன்ஸ்டாகிராம் வழியாக லைவ் வீடியோ செய்வது எப்படி\nInstagram வழியாக Live ஆக செல்வது எப்படிஉங்கள் நண்பர்களுடன் லைவ் வீடியோவைத் தொடங்க இன்ஸ்டாகிராமில் இரண்டு வழிகள் உள்ளன. உங்கள் லைவ் வீடியோவில் சேர நண்பரை இன்வைட் செய்யலாம் அல்லது...\nட்விட்டர் தளம் பாதுகாப்பு கருதி முடக்கிய அம்சம்\nட்விட்டர் தளத்தில் எஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியைப் பாதுகாப்புக் காரணங்களாக ட்விட்டர் முடக்கியுள்ளது. ஒரு சில நாடுகளைத் தவிர இந்த வசதி மற்ற அனைத்து இடங்களிலும் முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் தளம் அறிவித்துள்ளது.\nஒரே நேரத்தில் 50 பேர் வரை பேசலாம்\nபேஸ்புக் வீடியோ கால் ஒரே நேரத்தில் 50 பேர் வரை பேசலாம் வேற லெவல், பேஸ்புக் மேஸ்செஞ்சர் செயலில் புதிதாக அறிமுகப்படுத்திய ரூம் ஆப்ஷனில் 50 நபர்கள் வரை வீடியோ...\nTik Tokல் புதிய கட்டுப்பாடு\nடிக்டாக் நிறுவனம் பெற்றோர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை அதன் ஆப்பில் சேர்க்கிறது. இது அவர்களின் 16 வயதுக்கும் குறைவான குழந்தைகளின் அக்கவுண்ட்களை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், டைரக்ட் மெசேஜ்களை டிசேபிள் செய்யவும்...\nஜெர்மனி நாட்டின் லிண்ட்லர் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் வாடிக்கையாளர்களை 5 முதல் 6 அடி வரை இடைவெளி விட்டு நிற்க சொல்லும் ரோபோ அனைவரையும் கவர்ந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/dhoni/page-5/", "date_download": "2020-08-12T13:21:18Z", "digest": "sha1:N4IXCG76MLZEN63MYWNDKIFJPXI7HLFY", "length": 7369, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "Dhoni | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nஇந்தி��� ராணுவம் பயன்படுத்தும் காரில் மைதானத்திற்கு வந்த தோனி - வீடியோ\nமிகவும் மோசமான பிரபலங்களில் தோனி முதலிடம்\n ராஞ்சி டிரெஸ்சிங் ரூமில் கெத்து காட்டிய தல தோனி\nஇந்திய அணியில் தோனியின் எதிர்காலம்\nகளத்தில் அமைதியாக இருப்பது குறித்து மனம் திறந்த 'கேப்டன் கூல்' தோனி\n தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஓபன் டாக்\nதோனிக்கு கிடைத்த வாழ்நாள் கவுரவம்... கிரிக்கெட் சங்கம் அதிரடி\n₹35 லட்சம் மதிப்புடைய பைக்கில் சுற்றும் தோனி\nதோனி வெளியிட்ட வைரல் வீடியோ\nபாலிவுட்டின் பிரபல நடிகர் படத்தில் மகேந்திரசிங் தோனி\nஇந்திய அணியில் மீண்டும் எப்போது தோனி\nதோனியிடம் முதல் Jeep க்ராண்ட் செரோக்கி SRT\nமனைவி சொன்னது... நிறைவேற்றிய தோனி....\nசாதனைக்கே பிடித்த சாதனையாளன்... அஸ்தமனமாகிறதா தோனியின் சாம்ராஜ்யம்\n''தோனியின் ஒய்வு குறித்து கோலி முடிவெடுக்க வேண்டும்'' - சவுரவ் கங்குலி\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nதி.மு.கவைவிட்டு மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவார்கள்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nபொறியியல் மதிப்பெண் - வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது அண்ணா பல்கலை\nகாரில் போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது\nதடாலடியாக குறையும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன...\nஇயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் - ஊரடங்கு காலத்தில் அசத்தும் கல்லூரி விரிவுரையாளர்\n‘உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன்’- கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/sathankulam-death-cbcid-warns-of-fake-images-of-father-and-son-390349.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-12T13:55:59Z", "digest": "sha1:XV4JJLU2BQZIZUVAPE3GNHMFFOETXVEK", "length": 19560, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாத்தான்குளம்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் பற்றி பொய்யாக பரவும் செய்திகள், போட்டோஸ்.. சிபிசிஐடி எச்சரிக்கை | Sathankulam Death: CBCID warns of fake images of Father and son - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n அதிமுக யாருடன் கூட்டணி என்று அப்புறம் முடிவு பண்ணலாம்- அமைச்சர் ஜெயக்குமார்\nஉன்னை பார்க்க வேண்டும் என்றால் போதும்.. அடுத்த நாளே சென்னை வந்துடுவார்.. கமலா குறித்து சித்தி தகவல்\n\"அவர்\" மீது கடுங்கோபத்தில் அதிமுகவினர்... சட்டரீதியான நடவடிக்கைக்கு பரிசீலனை.. ஆக்‌ஷன் பாயுமா\nபாகிஸ்தானுக்கு இனி கடன் தர மட்டோம்:.. ஆயிலும் தர மாட்டோம்.. சவுதி அரேபியா அதிரடி முடிவு\nகலாய்ப்பது கூட தெரியாமல்.. காமெடி மெசேஜ்களை உண்மையென நம்பிய கட்ஜு.. இந்திக்கு ஆதரவாக பேசி சர்ச்சை\nவிபி துரைசாமி பற்ற வைத்த நெருப்பொன்று.. டென்ஷனான அதிமுக.. ஏகப்பட்ட குஷியில் திமுக.. லாபம் யாருக்கு\nLifestyle ஆயுர்வேதத்தின்படி தேனை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் உங்க உயிருக்கே ஆபத்தாம்...ஜாக்கிரதை\nSports நான் தோனியோட பெரிய ரசிகனுங்கோ... அவர் தொடர்ந்து விளையாடணும்.. ஷேன் வாட்சன்\nMovies விஜயுடன் கோர்த்துவிட்ட மீரா மிதுன்.. மறைமுகமாக விளாசிய நடிகர் விவேக்.. கொண்டாடும் ஃபேன்ஸ்\nFinance மீண்டும் சரிவின் பிடியில் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\nAutomobiles சுதந்திர தின ஸ்பெஷல்: ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாத்தான்குளம்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் பற்றி பொய்யாக பரவும் செய்திகள், போட்டோஸ்.. சிபிசிஐடி எச்சரிக்கை\nதூத்துக்குடி: சாத்தான்குளம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரவுகிறது, இது தொடர்பாக இணையத்தில் பொய்யான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளது.\nசாத்தான்குளம் மரணம் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ��ிகழ்ந்து வருகிறது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரண வழக்கு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்த வழக்கில் இரண்டு நாள் முன் எஸ்ஐ ராகுகணேஷ் இதில் கைது செய்யப்பட்டார். அதன்பின் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் சிபிசிஐடி மூலம் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். தேடப்பட்டு வரும் குற்றவாளியான காவலர் முத்துராஜ் தற்போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.\n\"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்\".. சேவாபாரதி.. இவர்களையும் விசாரிங்க... வியாபாரிகள் அதிரடி கோரிக்கை\nஇந்த நிலையில் சாத்தான்குளம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரவுகிறது, இது தொடர்பாக இணையத்தில் பொய்யான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளது. இணையத்தில் சிலர் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்று கூறி வேறு சிலரின் புகைப்படங்களை பரப்பி வருகிறார்கள். அந்த புகைப்படங்களில் அவர்கள் குறித்து பொய்யான செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அவதூறு பரப்பும் வகையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தொடர்பாக பொய்யான புகைப்படங்களை பரப்பி வருகிறார்கள்.\nமுக்கியமாக அவர்களின் உடல்களை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று பரப்பி வருகிறது. அந்த நிறுவனம் ஜெயராஜ், பென்னிக்சின் காயமடைந்த உடல் என்று பொய்யான புகைப்படங்களை பரப்பி வருகிறது. இந்த புகைப்படங்கள் முழுக்க முழுக்க தவறு. அவர்களின் உடலில் இருக்கும் காயங்கள் மார்ப் செய்யப்பட்டு உள்ளது. மார்ப் செய்யப்பட புகைப்படங்களை பகிர்ந்து சில நிறுவனங்கள் பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள்.\nஇவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இணையத்தில் இந்த வழக்கு தொடர்பாக யாரும் வதந்திகளை பரப்ப கூடாது. அப்படி தொடர்ந்து வதந்திகளை பரப்பும் நபர்கள் குறித்த மக்கள் புகார் அளிக்கலாம். சிபிசிஐடி கண்டிப்பாக இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த வழக்கை சிபிசிஐடி தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த நேரத்தில் பொய்யான புகைப்படங்களை பகிர்வது தவறாக முடியும். அது விசாரணைக்கு இடைஞ்சல் விளைவ��க்கும். சரியாக இதனால் விசாரணை செய்ய முடியாது. அதனால் மக்கள் இது போன்ற பொய்யான வதந்திகளை பரப்பாமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n4 மாதங்களுக்குப் பின் தூத்துக்குடி - பெங்களூரு விமான சேவை நாளை மறுநாள் மீண்டும் தொடக்கம்: இண்டிகோ\nகனிமொழியுடன் இணைந்து தொடர்ந்து களத்தில் நின்றவர்.. தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா\nசாத்தான்குளம் வழக்கு.. சிபிஐ அதிகாரிக்கு கொரோனா உறுதி.. 3 காவலர்களுக்கு ஆக.5 வரை சிறை\nஉதட்டிலும் உடம்பிலும் வெறி கொண்டு கடிச்சு வச்சுருக்கான்.. கதறி அழும் சாத்தான்குளம் சிறுமியின் தாய்\nமாற்றி பேசிய பெண் போலீஸ்.. அதிரடி கைதுக்கு வாய்ப்பு.. பரபரப்படையும் சாத்தான்குளம் கொலை வழக்கு\n\"நாசம் பண்ணி டிரம்ல அடைச்சுட்டான்.. நாங்க ஏழைங்கதான்.. நீதி வேணும்\".. கதறும் சாத்தான்குளம் குடும்பம்\nஅரசின் \"காலை சுற்றிய சாத்தான்குளம்\".. அடுத்தடுத்து அதிரும் சம்பவங்கள்.. சிறுமி கொலையால் அதிர்ச்சி\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை.. டிரம்மில் திணிக்கப்பட்ட உடல்.. கழுத்து, உதட்டில் காயம்.. கொடூரம்\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nசாத்தான்குளம் வழக்கு.. உடல்நிலை சரியில்லை.. சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல்\nசாத்தான்குளம் சம்பவம்.. 5 காவலர்களை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிபிஐ\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. மேலும் ஐந்து போலீசார் கைது.. பாய்ந்தது கொலை வழக்கு\nசாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் திடீரென மதுரை சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsathankulam police tamilnadu சாத்தான்குளம் போலீஸ் கோவில்பட்டி தமிழகம் kovilpatti\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/30-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/dia-mirza-wedding/", "date_download": "2020-08-12T11:54:30Z", "digest": "sha1:356BIUINCAHNKY2VSPUCLHYTFWYQ3ANB", "length": 6998, "nlines": 114, "source_domain": "tamil.theindusparent.com", "title": "30 வயதிற்கு பின் திருமணம் செய்துகொண்ட 7 பெண் பிரபலங்கள் | theIndusParent Tamil", "raw_content": "\n30 வயதிற்கு பின் திருமணம் செய்துகொண்ட 7 பெண் பிரபலங்கள��\n30 வயதிற்குள் வாழ்க்கை முடிந்து போகும் என்று நினைக்க வேண்டாம்.ஏனெனில் இந்த பெண்களின் வாழ்வின் இனிய ஆரம்பம் 30 வயதிற்குமேல்தான் தொடங்கியது.\n30 வயதிற்கு பின் திருமணம் செய்துகொண்ட 7 பெண் பிரபலங்கள்\nரேகா தன் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு இதுதான் உண்மையான காரணம்\nஸ்ரீதேவியின் 54 வது பிறந்தநாளை கொண்டாடும் பாலிவுட்டின் தாய்மார்கள்\n\"பெண்கள் \" செட்டில் ஆக\" ஒரு தாயாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை\" சானியா மிர்சாவின் பதில்\nரேகா தன் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு இதுதான் உண்மையான காரணம்\nஸ்ரீதேவியின் 54 வது பிறந்தநாளை கொண்டாடும் பாலிவுட்டின் தாய்மார்கள்\n\"பெண்கள் \" செட்டில் ஆக\" ஒரு தாயாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை\" சானியா மிர்சாவின் பதில்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://thf-news.tamilheritage.org/2014/05/", "date_download": "2020-08-12T12:39:03Z", "digest": "sha1:2SVZ5V2HYTXJP3354QUKHGK2JVQFVD66", "length": 10926, "nlines": 197, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "May 2014 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமண்ணின் குரல்: மே 2014: சோழ நாட்டுக் கோயில் – காமரதிவல்லி\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. சோழர் காலக் கோயிலில் வரிசையில் மேலும் ஒரு பழமையான கோயிலின் பதிவை இன்று காணவிருக்கின்றோம். ​தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தின் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்திருப்பது காமரதிவல்லி பாலாம்பிகை உடனுறை...\nநாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் -2\nவணக்கம். இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம். நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. மார்ச் மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம். குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால்...\nநாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் -1\nவணக்கம். நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. மார்ச் மாதம் வெளிவந்த முதலாம் இதழை இன்று வெளியிடுகின்றோம். குறிப்பு: இந���த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு மிக குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்....\nமண்ணின் குரல்: மே 2014: திருச்சி தமிழ்ச் சங்கம்\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ​ திருச்சி தமிழ்ச்சங்கம் பல ஆண்டுகளாக தமிழிலக்கியப்பணி மேற்கொண்டு வருகின்றது. திருச்சியின் மையத்திலேயே இச்சங்கத்திற்காக ஒரு கட்டிடமும் அமைந்துள்ளது. இச்சங்கத்தின் தோற்றம், அதன் பணிகள், புதிய கட்டிடத்தின் தோற்றம் என இவ்விழியப் பதிவில்...\nநாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு பெப்ரவரி – 2\nவணக்கம். நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. பெப்ரவரி மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம். குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு சற்று தெளிவு குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்....\nமண்ணின் குரல்: மே 2014: சித்தன்னவாசல்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ​அறிவர் கோவில் புதுக்கோட்டை நகரிலிருந்து 12 கி.மீ தொலைவில் சித்தன்னவாசல் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மலையில் சமணர் குகைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குகைக் கோவிலின் உள்ளே ஒரு சிறு அறையும் வெளியே...\nமண்ணின் குரல்: மே 2014: கங்கை கொண்ட சோழபுரம் கோயில்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வெளியீட்டு வரிசையில் மேலும் ஒரு சிறப்பு மிக்க கோயில். கங்கை கொண்ட சோழபுரம் விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/05/blog-post.html யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watchv=IA-Gs86bh4c இப்பதிவு ஏறக்குறைய 10...\nபயனுள்ள பல இணைய தளங்களின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. ஓம் வெ.சுப்பிரமணியன்\n’மறக்கப்பட்ட உறவுகள்: கிழக்காசிய ( தென்கிழக்கு/தூரக்கிழக்கு) தமிழ்ச்சுவடுகள்’\nஓலைச்சுவடி சேகரிப்பு: அவதூறுகளும் உண்மைகளும் \nநாட்டுப்புறப் பாடல்களில் வாழ்வியல் மற்றும் கல்வி – முனைவர் தேமொழி\nகுறுங்கதைப்பாடல்களில் மக்கள் வாழ்வியல் – முனைவர் ஆறு.இராமநாதன்\nகழி(ளி) யல் – ஆட்டக்கலை – முனைவர். வே. கட்டளை கைலாசம்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t158822-topic", "date_download": "2020-08-12T12:20:55Z", "digest": "sha1:5A6WFXO6Y5DAT63MHBJCJ267EDQKNL2Q", "length": 17565, "nlines": 184, "source_domain": "www.eegarai.net", "title": "வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்\n» நலம் தரும் சோயா\n» இனிது… இனிது… இயற்கை இனிது \n» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…\n» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:18 pm\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு \n» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்\n» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்\n» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு\n» உலக யானைகள் தினம்\n» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்\n» தங்கம் விலை நிலவரம்\n» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\n» பார்வைகள் - என்.கணேசன்\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்\nby மாணிக்கம் நடேசன் Today at 12:05 pm\n» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....\n» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு\n» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா \n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்\n» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்\n» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\n» இரட்டிப்பு பலன் தரும் புத்தம்புது காலை\n» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை\n» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து\n» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு\n» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு\n» பசுமை விகடன் 25.08.2020\n» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.\n» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர் பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்\n» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா\n» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி\n» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு\n» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை\n» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு\n» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்\n» சின்னக்கண்ணனின் பஞ்சுப்பாதங்கள் :)\n» சமணர் கழுவேற்றம் (ஒரு வரலாற்றுத் தேடல்) - கோ.செங்குட்டுவன்:\nவாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nவாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்\nRe: வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்\nRe: வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்\nமேற்கோள் செய்த பதிவு: 1314836\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்\nRe: வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--க��ிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159867-topic", "date_download": "2020-08-12T12:59:07Z", "digest": "sha1:VLPH6US72OWCXKHXOMVYNYBJAEUAAZZV", "length": 22631, "nlines": 204, "source_domain": "www.eegarai.net", "title": "பூமியை காப்போம் -இன்று பூமி தினம்-", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்\n» மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN\n» உலக யானைகள் தினம்\n» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க\n» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்\n» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்\n» நலம் தரும் சோயா\n» இனிது… இனிது… இயற்கை இனிது \n» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…\n» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:18 pm\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு \n» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்\n» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்\n» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு\n» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்\n» தங்கம் விலை நிலவரம்\n» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\n» பார்வைகள் - என்.கணேசன்\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்\nby மாணிக்கம் நடேசன் Today at 12:05 pm\n» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....\n» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு\n» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா \n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்\n» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்\n» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\n» இரட்டிப்பு பலன் தரும் புத்தம்புது காலை\n» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை\n» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து\n» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூ��ை- வாகனங்களுக்கு தீ வைப்பு\n» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு\n» பசுமை விகடன் 25.08.2020\n» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.\n» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர் பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்\n» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா\n» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி\n» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு\n» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை\n» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு\n» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்\nபூமியை காப்போம் -இன்று பூமி தினம்-\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nபூமியை காப்போம் -இன்று பூமி தினம்-\nபிரபஞ்சத்தில் நமக்கிருக்கும் ஒரே வீடு இந்த பூமி தான்.\nஇதையும் நாம் சேதப்படுத்திவிட்டால் வருங்கால சந்ததி\nமன்னிக்காது. இதை அனைவருக்கும் நினைவு படுத்தவே\nஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி பூமி தினமாக\nசுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.\nபூமியின் வெப்பநிலை இதே வேகத்தில் அதிகரித்தால் இன்னும்\n20 ஆண்டுகளில் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்திக்க\nவேண்டியிருக்கும் என எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.\nகடந்த நுாற்றாண்டில் மட்டும்உலகின் வெப்பம் 0.74 டிகிரி\nஅளவுக்கு உயர்ந்துஉள்ளது. குளிர்காலத்தில் இயல்பைவிட\n0.5 டிகிரி வெப்ப நிலை அதிகரித்தால் கோதுமை\nஉற்பத்தி 17 சதவீதம் வரை பாதிக்கிறது.\nஇதனால் நெற்பயிருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.\nஇந்த வெப்பநிலை இந்தியாவில் ஏற்படுத்தும் பாதிப்பை விட\nதுருவப்பகுதிகளில் இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nதுருவப்பகுதிகளில் இருக்கும் பனிப்பாறைகள் தொடர்ந்து\nஉருகுகின்றன. இதனால் கடல்மட்டம் வெகுவாக உயரக்கூடும்.\nநமது பூமியை பள்ளிக் கூடங்களில் இருக்கும் உலக உருண்டை\nஅளவு சிறியதாக கற்பனை செய்து கொண்டால், அதில் இரண்டு\nபூச்சு பெயின்ட் அளவுக்கே காற்றுமண்டலம் சூழ்ந்துள்ளது.\nபூமியின் அளவை ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு.\nஇது தான் நாம் உயிர் வாழ உதவுகிறது. ஆபத்தான காஸ்மிக்\nஇது இல்லாவிட்டால் மழையின் வேகத்தை கூட நம்மால் தாங்க\nமுடியாது. இது இப்போது சேதமடைந்து வருவது\nவேதனைக்குரியது. ஒரு லிட்டர் பெட்ரோல் எரிக்கப்படும் போது\n4 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியேறி சுற்றுச் சூழலை\nசுற்றுச்சூழலை பாதுகாக்க நம்மால் பல வழிகளில் உதவ முடியும்.\nசூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம். பெரிய தொழிற்\nசாலைகள் தங்களுக்கு தேவையான மின்சக்தியை\nகாற்றாலைகளை நிறுவி அதன் மூலம் பெறலாம். மரங்கள் நடுவது,\nமரங்களை பாதுகாப்பது குறித்து மக்கள் மத்தியில்\nஇப்போது பல தனியார் அமைப்புகளும், சேவை நிறுவனங்கள்,\nஆன்மிக குழுக்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில்கவனம் செலுத்த\nRe: பூமியை காப்போம் -இன்று பூமி தினம்-\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பூமியை காப்போம் -இன்று பூமி தினம்-\nவருடம் முழுவதும் உலக சுகாதார நாள் -உலக நலவாழ்வு நாள் - கொண்டாடலாம்.ஆனாலும் ஏப்ரல் 7 ஆம் திகதி World Health Day ஆக கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பு தலைப்பை கவனத்தில் கொள்கிறார்கள். இந்த ஆண்டு Support Nurses and Midwives ஆக இருந்தாலும், மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் சேர்த்து கொண்டாடப்பட்டது.\nஇன்று யுனெஸ்கோ ஆல் அறிவிக்கப்பட்ட -உலக புத்தக தினம் -World Book Day - ஆகும்.\nRe: பூமியை காப்போம் -இன்று பூமி தினம்-\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--ம��ழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/boomi-movie-teaser.html", "date_download": "2020-08-12T12:04:23Z", "digest": "sha1:E2H733GIVAUXYF5LWQWSOI6VLYAHLGK2", "length": 6128, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஜெயம் ரவியின் 'பூமி' டீஸர்", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் இது இந்தியாவா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் இது இந்தியாவா ’இந்தி’-யாவா: மு.க.ஸ்டாலின் காட்டம் தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nஜெயம் ரவியின் 'பூமி' டீஸர்\nலஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பூமி' படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஜெயம் ரவியின் 'பூமி' டீஸர்\nலஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பூமி' படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nசுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இப்படம் ஜெயம் ரவியின் 25-வது படமாகும். டி. இமான் இதற்கு இசையமைக்கிறார்.\nவரம்புமீறிய மீராமிதுன் - பாரதிராஜா கண்டனம்\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்\nகாவல்துறையைப் பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக வேதனைப் படுகிறேன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/vikram/", "date_download": "2020-08-12T13:33:26Z", "digest": "sha1:WSEANS5WNG4464DCSA6LFETXLCSMF5QG", "length": 49367, "nlines": 337, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Vikram « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர�� மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு விக்ரம், மாதவன், சேரன், சிம்பு, பரத், அசோக், சத்யராஜ், வடிவேலு ஆகியோரின் எட்டு படங்கள் வெளியா கின்றன. அவற்றைப் பற்றிய முன்னோட்டம்…\nசிம்பு, வேதிகா, நிலா நடித்துள்ள படம். “திமிரு’ படத்தை இயக்கிய தருண்கோபி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். காதல், ஆக்ஷன் கலந்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது வழக்கம்போல சிம்புவுக்கும் இயக்குநருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அது ஒரு வழியாகத் தீர்க்கப்பட்டவுடன் தயாரிப்பாளரின் ஃபைனான்ஸ் பிரச்னை தொடங்கியது. இளைஞர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.\nஇசை -ஜி.வி.பிரகாஷ்குமார். பாடல்கள் -வாலி. ஒளிப்பதிவு -ஆர்.டி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி -கனல்கண்ணன். படத்தொகுப்பு -ஆண்டனி. தயாரிப்பு -நிக் ஆர்ட்ஸ்.\nஇயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கும் இன்னொரு படம். சினேகா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை வலுவான கதை, திரைக்கதையின் பின்னணியில் உருவாக்கியிருக்கிறார் கரு.பழனியப்பன். “பார்த்திபன் கனவு’, “சிவப்பதிகாரம்’ படங்களுக்குப் பிறகு இவர் இயக்கும் படம் இது. முன்னது வெற்றியையும் பின்னது தோல்வியையும் சந்தித்ததால் இந்தப் படத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முனைப்புடன் கடுமையாக உழைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன.\nஇசை -வித்யாசாகர். பாடல்கள் -யுகபாரதி, கபிலன், ஜெயந்தா. ஒளிப்பதிவு -எம்.எஸ்.பிரபு. தயாரிப்பு -ஞானம் ஃபிலிம்ஸ் (பி) லிட்.\n“இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தையடுத்து வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் பிரமாண்டமான படம். இதில் பூலோகவாசி, இந்திரன், எமன் என வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்துள்ளார் வடிவேலு. தீதா சர்மா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். பூலோகத்தில் வாழும் வடிவேலு இந்திரலோகத்துக்கும் எமலோகத்துக்கும் சென்று காமெடி கலாட்டா செய்வதுதான் கதை. படத்தை வடிவேலுவின் நண்பரும் அவருக்குக் காமெடி ட்ராக் எழுதுபவருமான தம்பி ராமையா இயக்கியுள்ளார். படத்துக்கு மிகப் பெரிய பலம் தோட்டாதரணி உருவாக்கியுள்ள பிரமிக்க வைக்கும் அரங்குகள். “சிவாஜி’யில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா இந்தப் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.\nஇசை -சபேஷ்முரளி. பாடல்கள் -புலமைப்பித்தன். ஒளிப்பதிவு -கோபிநாத். படத்தொகுப்பு -ஹர்ஷா. தயாரிப்பு -செவன்த் சேனல் நிறுவனம்.\n“தம்பி’ வெற்றிப் படத்துக்குப் பிறகு இயக்குநர் சீமான்-மாதவன் கூட்டணி சேர்ந்துள்ள படம். தன்னைப் போல பிறரையும் நேசிக்க வேண்டும்; பெற்றவர்களைக் காப்பாற்றாதவன் மற்றவர்களைக் காப்பாற்ற முடியாது என்ற கருத்தை மையமாக வைத்து ஆபாசம், ஆங்கிலக் கலப்பில்லாமல் படத்தை உருவாக்கியிருக்கிறார் சீமான். “ஆரியா’ படத்துக்குப் பிறகு மாதவனுடன் பாவனா ஜோடியாக நடிக்கிறார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர் சிவா இந்தப் படத்தை சாய்மீரா நிறுவனத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறார். சிவாவின் “அரவிந்தன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.\nபாடல்கள் -நா.முத்துக்குமார். ஒளிப்பதிவு -பெ.லோ.சஞ்சய். படத்தொகுப்பு -கா.பழனிவேல். தயாரிப்பு -அம்மா கிரியேஷன்ஸ்.\n“முருகா’ படத்தில் நடித்த அசோக், புதுமுகம் விசாகா நடித்துள்ள படம். சம்பத், சரண்யா, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லிங்குசாமியின் உதவியாளர் கனகு இயக்கியிருக்கிறார். காதலில் வெற்றி பெற கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புதுமையான வழியைக் காட்டும் படம். சண்டைக் காட்சிகள் இல்லாத குறையை இந்தப் படத்தின் திருப்பம் நிறைந்த திரைக்கதை நீக்கும் என்கிறார் இயக்குநர். இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் மனு ரமேஷன் என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். கதாநாயகன் அசோக் மும்பையில் நடன இயக்குநராகப் பணியாற்றியதால் நடனக் காட்சிகள் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளன.\nபாடல்கள் -யுகபாரதி, விவேகா, ச.ரமேஷன் நாயர். ஒளிப்பதிவு -த.வீ.ராமேஸ்வரன். படத்தொகுப்பு -கு.சசிகுமார். நடனம் -காதல் கந்தாஸ். தயாரிப்பு -கூல் புரொக்ஷன்ஸ்.\n“திருப்பதி’ படத்துக்குப் பிறகு பேரரசு இயக்கும் படம். பரத், புதுமுகம் காஜல் அகர்வால், குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். அக்கா-தம்பி பாசத்தை மையமாக வைத்து காமெடி, சென்டிமெண்ட் கலந்து படத்தை உருவாக்கியுள்ளார் பேரரசு. வழக்கம்போல இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ள பேரரசு முதல்முறையாக இந்தப் படத்தில் சொந்தக் குரலில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். பரத் முதல்முறையாக முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். பாடல் காட்சிகள், பிரமாண்டமான க்ளைமாக்ஸ் காட்சி ரசிகர்களைக் கவரும். வழக்கமான பரத் படங்களை விட இந்தப் படத்தை அதிக பட்ஜெட்டில் தயாரித்துள்ளார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.\nவசனம் -ரவிமரியா. இசை -ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு -விஜய் மில்டன். படத்தொகுப்பு -வீ.ஜெய்சங்கர். சண்டைப் பயிற்சி -தளபதி தினேஷ். தயாரிப்பு -சினிமா பாரடைஸ்.\nலிங்குசாமி இயக்கத்தில் விக்ரம்-த்ரிஷா நடித்துள்ள படம். பல பிரச்னைகளால் இரண்டு வருடம் தாமதமாக வெளியாகிறது. நிழல் உலக தாதாக்கள் பற்றிய இந்தப் படத்துக்காக சுமார் 15 கிலோ எடையைக் கூட்டி முரட்டு இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம். த்ரிஷாவின் காஸ்ட்யூம்களுக்காகவே இந்தப் படம் பேசப்படும் என்கிறார்கள். ஹாலிவுட் தரத்துக்கு நிகரான சண்டைக் காட்சிகள் வித்தியாசமான கோணங்களில் படமாக்கப்பட்டுள்ளன. பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. லிங்குசாமி, விக்ரம் ஆகியோரை விட படத்தின் வெற்றியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.\nவசனம் -எஸ்.ராமகிருஷ்ணன். இசை -ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் -தாமரை, நா.முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதி. ஒளிப்பதிவு -ஆர்.டி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி -கனல் கண்ணன். படத்தொகுப்பு -ஆண்டனி. தயாரிப்பு -ஸ்ரீசூர்யா மூவிஸ்.\nபலம் -பெரிய கலைஞர்களின் கூட்டணி.\nஒரு படம் கிடைக்க 18 வருஷம் டைரக்டர் தரணியின் போராட்டக் கதை\nஎத்தனை போராட்டங் களுக்குப்பிறகு ஒருவர் டைரக்டராக முடிகிறது- உதாரணம் `தரணி’\nதில், தூள், கில்லி என மூன்று மெகா ஹிட்’ படங்களை கொடுத்தவர். ஆக்ஷன், கமர்சி யல் என்பது இவரது `ஸ்பெஷாலிட்டி’ என்பது தவிர ஒரு கால் ஊனமுற்றவர். கைப்பிடியுடன் தான் நடக்க முடியும்.\n“ஒரு வித வைராக்கியத் தோட உழைச்சுக் கிட்டே இருக்கணும். ஓடி, ஓடி உழைச்சுக்கிட்டே இருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் அதுக்கு கூலி கிடைக்கும். 60 வயசுக்கு பிறகு பறவை முனியம்மாவுக்கு கிடைக்கலையாப என்கிற டைரக்டர் தரணிக்கு ஒரு படம் கிடைக்க 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.\nதரணி உங்களிடம் மனம் திறந்து பேசுகிறார்.\nசின்ன வயசுலியே எனக்கு இந்த கால் ஊனம் வந்துட்டுது. போலியோ அட்டாக். இருந்தாலும் ஒரு கால் இல்லியேன்னு நான் நினைச்சு பார்த்தது கிடையாது. ஓடுவேன், ஆடுவேன் யாராவது பார்த்து “என்ன வரத்து வர்றான்னு” கேட்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வரும்.\nவிவரம் தெரிஞ்சப்பவே நான் பாரதிராஜா ரசிகன். ஒரு படம் விடமாட்டேன். அவ ரோட படங்கள் தான் எனக்கு `இன்ஸ்பிரேசன்’.\nசினிமாவுல நுழையனும்னா எடிட்டிங், இசை, தொழில் நுட்பம் தெரிஞ்சிருக்கனும். அதுக்காக பிலிம் இன்ஸ்டிïட்ல சேர்ந்து படிச்சேன். மெயினா கத்துக்கிட்டது எடிட்டிங் தான் செல்வமணி சாரோட முதல் படத்தை எடிட்டிங் செய்தது நான் தான்.\nமணிரத்னம், ஆர்.வி.உதய குமார், திருப்பதி சாமின்னு நிறைய பேர்கிட்ட நான் ஒர்க் பண்ணினேன். நமக்கு ஒரு படம் கிடைக்காதான்னு ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி, இறங்கினேன். எக்கச்சக் கத்துக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.\nஅசிஸ்டென்ட் டைரக்டராக மட்டுமே 18 வருஷத்துக்கு வேலை பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் படாத கஷ் டம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம எவ்வளவோ திண்டாடி இருக்கேன். கல் யாணம் கட்டிக் கிட்ட மனைவி, கூடவே அம்மா, அப்பா, குடும்பம்னு எப்படியும் வாழ்ந்தாகனுமேப\nஇதுக்காகவே கீ போர்டு வாசிக்கிறது, மேடையில பாடுறதுன்னு கத்துக்கிட்டு `லைட் மிïசிக்’ ஆரம்பிச்சேன். என்னோட மேடையில தான் உன்னிகிருஷ்ணன், சுரேஷ் பீட்டர் லாம் முதன் முதலா மைக் பிடிச்சது.\nஸ்டேஜ்ல நான் பாடுறப்போ 250 ரூபா சம்பளம் கிடைக்கும். ஏதாவது விளம்பரம் படம் கிடைச்சுதுன்னா அங்க போய் `ஒர்க்’ பண்ணுவேன். இந்த வேலைதான் இல்லை. ஏதாவது கண்ணுக்கு தெரிஞ்சா ஓடிக்கிட்டே இருப்பேன்.\nஒரு வழியா 18 வருஷம் கழிச்சு ஒரு படம் கிடைச்சது. “எதிரும், புதிரும்”. அப்ப கூட நேரம் விடலை. ஆக்சிடென்ட் ஆகி கால் முறிஞ்சு போய், 4 மாசம் படுத்த படுக்கையில இருந்தேன். பிரகாஷ்ராஜ் சாரும், நெப்போலியன் சாரும் அப்ப உதவி செஞ்சாங்க.\nஇப்படி கால் முறிஞ்சு போச்சே. எங்கே சினிமா கனவு தகர்ந்து போகுமோன்னு நான் நினைக்கலை. உட் கார்ந்துக்கிட்டே `ஸ்கிரிப்ட்’ ஒர்க்” பண்ணலாமேன்னு நினைச்சேன்.\n`எதிரும், புதிரும்’ படத்தை பல வருஷமா எடுத்தோம். மாயாவி வீரப்பனோட கதைய வச்சு எடுத்தோம். ஒரு செட்ïல் முடிச்சு வர்றத்துக்குள்ளே வீரப்பன் அடுத்த ஆளை கொன்னுருப்பான். கதையே மாறிடும். இப்படி படாதபாடு பட்டு ஒரு வழியா அந்த படத்துக்கு அரசு விருது கிடைத்தது மிகப் பெரிய ஆறுதல்.\nநடக்க முடியாம கையில 2 `கிளட்ச்’ வச்சுக் கிட்டு இருந்த கால கட்டத்துல, என் ப்ரண்ட் ரவி மூலமா லட்சுமி புரொடக்ஷன்ஸ்சில படம் எடுக்க கதை கேட்கிறாங் கன்னு சொல்லி, நான் கதை சொல்லப் போனேன்.\nபூர்ணசந்திரராவ், அஜய் குமார், டி.ராமராவ் மூன்று பேருமே எனக்கு தெய்வங்கள். கதை சொல்லப்போன என்னை டைரக்டராகவும் ஆக்கிட்டாங்க. அந்தப் படம் தான் `தில்’.\nஎன்னை மாதிரி ஆளுக்கு 10 ரூபா கடன் தந்தாலே திருப்பித்தர முடியாது. என்னை நம்பி ஒரு படமே தந்தாங்களே\nலயோலா காலேஜ்ல நான் படிக்கும் போது விக்ரம் என் கிளாஸ்மேட். “டேய் நீ ஹீரோவாயிடு. நான் டைரக்டரா வந்துடறேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது `தில்’லில் நடந்தது.\nஅவரும் என்னை மாதிரியே நிறைய போராடினவர். எந்தப் போராட்டத்தையும் நிறுத்த மாட்டார். எதிலும் ஜெயிக்கனும். எவ்வளவு நாளானாலும் சரின்னு நினைப்பார்.\n`தில்’லுக்கு பிறகு ஏ.எம்.ரத்தினம் சார் `தூள்’ படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். மீண் டும் விக்ரமும், நானும் கூட்டணி.\nஎனக்கு ரொம்ப பயம். ஏதோ ஒரு படம் ஓடிருச்சு. இந்தப் படம் எப்படி வரும்னுப நேரா கும்பகோணம் போய் குலதெய்வத்த வேண்டிக் கிட்டு வந்தேன். அப்புறமா `கில்லி’ படம் வந்து அதுவும் அமோக வெற்றி.\nஎல்லோருமே ஜெயிக்க னும்னு நினைக்கிறவங்க தான். உழைப்பை தேடி ஓடிக்கிட்டே இருக்கிறவங்க தான் அதிர்ஷ் டம்ங்கிறது தானா ஒரு நாள் தேடி வரும் என்கிற தரணி ஆர்.வி.உதயகுமாருடன் `எஜமான்’ படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்த போது ஒரு நிகழ்ச்சி.\nஅந்தப் படத்தில் ரஜினி அங்க வஸ்திரத்தை ஸ்டைலாக தோளில் போட்டு நடை போட்டு வருகிற ஐடியாவைக் கொடுத்தது இந்த தரணிதான் அதுவே இன்றுவரை ரஜினிக்கு ஒரு தனி இமேஜ் என்பது விசேஷம்.\nசெல்போனில் பரவும் நடிகை யானாகுப்தா ஆபாச படம்\nசெல்போனிலும் இண்டர்நெட்டிலும் நடிகைகளின் ஆபாசபடங்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பூட்டுகின்றன. நடிகைகளுக்குத் தெரியாமல் படுக்கையறைகளிலும் குளியலறைகளிலும் இந்த படங்களை எடுத்து பரவவிடுகின்றனர்.\nநடிகை திரிஷா குளியல் அறையில் குளிப்பது போன்ற காட்சி சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்று வதும் நிர்வாணமாக நின்று குளிப்பதும் அப்பட்டமாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் இருப்பது நான் இல்லை என்று திரிஷாமறுத்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு ஓட்டல்களில் தங்க நடிகைகள் பயந்தனர்.\nசிம்ரன், சொர்ணமால்யா சாயலில் இருந்த ஆபாச படங்களும் வெளியாயின. படுக்கை அறையில் இப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.\nசமீபத்தில் பாபிலோனா நடித்ததாக ஆபாச பட கேசட்டுகள் வெளிவந்தன. ஆபாச படத்தில் தான் நடிக்க வில்லை என்று பாபிலோனா மறுத்தார்.\nதற்போது கவர்ச்சி நடிகை யானாகுப்தாவின் ஆபாச படங்கள் செல்போனில் பரவியுள்ளன. இவர் அந்நியன், படத்தில் காதல் யானை பாடலில் ஆடியவர். மன்மதன் படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.\nபடுக்கையறையில் ஒரு ஆணுடன் இருந்து விட்டு நிர்வாணமாக எழுகிறார். பின்னர் ஆடையின்றி அப்படியே பாத் ரூம் செல்கின்றார். அங்கு சில நிமிடங்கள் குளிக்கிறார். இந்த காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தன. கதவு துவாரம் வழியாக செல்போனில் இதை படம் எடுத்துள்ளனர். பின்னர் அவற்றை பரவ விட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் செல்போனில் இப்போது இந்த படம் வலம் வந்து கொண்டிருக்கிறது.\nசென்னை மாநகரக் காவல் துறையின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரஜினி, கமல், நயனதாரா, அசின் உள்ளிட்ட பிரபலங்களுடன் மற்றும் முதல்வர் கருணாநிதி, மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண், இணை ஆணையர் ரவி உள்ளிட்டோர் இணைந்து நடிப்பில் காவலர் உங்கள் சேவகர் என்ற படம் உருவாக்கப்பட்டு வருகிறது.\nசென்னை மாநகர காவல்துறையின் வயது 150. ஜனவரி 4ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இதையொட்டி சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவிழா கொண்டாட்டப் பணிகளைக் கவனிப்பதற்காக 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும், சென்னை மாநகர காவல்துறையின் சிறப்புகளை விளக்கும் வகையிலும் காவலர் உங்கள் சேவகர் என்ற டாகுமென்டரி தயாரிக்கப்பட்டு வருகிறது.\nஅசின் உள்ளிட்டோர் நடிக்கினறனர். முக்கிய வேடத்தில் வழக்கமான காமெடி வெடிகளுடன்\nஇப்படத்தின் ஷýட்டிங் அபிராமி தியேட்டரில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் ஷýட்டிங்கில் வட சென்னை இணை ஆணையர் ரவி, துப்பாக்கி முனையில் ரவுடிகளை சுட்டுப் பிடிப்பது போன்ற காட்சியை படமாக்கினர். இதில் இணை ஆணையர் ரவி படு தத்ரூபமாக நடித்தார்.\nஅதேபோல கிழக்குக் கடற்கரைச் சாலையில், கொள்ளைக் கும்பலை துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடிப்பது போன்ற காட்சியில் மத்திய சென்னை இணை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடித்தார்.\nஇந்தக் காட்சிகளை பொதுமக்களும் திரளாக கூடி வேடிக்கை பார்த்தனர். போலீஸ் என்கவுண்டர்கள் குறித்து செய்தித்தாளில் படித்த அனுபவத்தை மனதில் ஓட்டியவாறு இந்த சினிமா என்கவுண்டரைப் பார்த்து மெய் சிலிர்த்தனர்.\nஅதேபோல ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் நடத்தப்படும் விசாரணை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.\nதரமணி டைடல் பூங்கா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், ஷேர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்படும் பெண்ணை மீட்பது போன்ற காட்சி ஷýட் செய்யப்பட்டது. இந்தக் காட்சியில் ஆணையர் லத்திகா சரண், போலீஸாருக்கு வயர்லஸ் மூலம் உத்தரவிடுவது போல நடித்தார்.\nமற்றொரு காட்சியில், குடிபோதையில் வானம் ஓட்டும் நபரை போலீஸார் பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதில் போக்குவரத்து இணை ஆணையர் சுனில் குமார் கலந்து கொண்டு நடித்தார்.\nவடிவேலுவின் பகுதிதான் படு சுவாரஸ்யமானது. செல்போன்களில் பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பது, ஆபாசப் படங்களை எஸ்.எம்.எஸ். மூலம் ரவுண்டு விடுவது ஆகியவை தவறு என்று விளக்கும் காட்சியில் வடிவேலு நடிக்கிறாராம். அதை தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை ததும்ப நடித்துக் கொடுக்கவுள்ளாராம் வடிவேலு.\nஉச்சகட்டமாக முதல்வர் கருணாநிதியும் ஒரு காட்சியில் நடிக்கவுள்ளாராம். இப்படி திரையுலகின் ஒத்துழைப்போடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரது நடிப்பில் உருவாகு��் இந்த டாகுமென்டரி படத்தை ஜனவரி 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவுள்ளனராம்.\nசென்னை மாநகர காவல்துறையின் பெருமைகள், சிறப்புகளை விளக்கும் வகையில் இருக்கும் படம் என்பதால் இப்படத்தைப் பார்க்க சென்னை போலீஸாரே படு ஆவலாக இருக்கிறார்கள்.\nசினிமாக்காரர்களின் ஷýட்டிங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீஸாரே ஷýட்டிங்கில் கலந்து கொண்டு நடித்ததைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டுப் போயினர்.\nகவர்ச்சி நடிகை ரிஷா, ஷேர் ஆட்டோவில் கடத்தப்படும் சாப்ட்வேர் என்ஜீனியராக நடித்தார். இவர்கள் தவிர\nவைரமுத்து டைட்டில் பாடலை எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/eid-ul-fitr-seek-the-welfare-of-others-riz-295685.html", "date_download": "2020-08-12T13:15:41Z", "digest": "sha1:7CEZWAPV6JVP5UOD5HGYJ6ZPVSZW3PRZ", "length": 12615, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "பிறர் நலம் நாடும் ஈகைத் திருநாள்: ரமலான் நாளின் சிறப்புகள் தெரிந்துகொள்வோம் | eid ul fitr: seek the welfare of others– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » ஆன்மிகம்\nபிறர் நலம் நாடும் ஈகைத் திருநாள்: ரமலான் நாளின் சிறப்புகள் தெரிந்துகொள்வோம்\nஒரு மாதம் நோன்பிருக்கும் முஸ்லிம்கள் அதன் சந்தோஷத்தைக் கொண்டாடுவதே ரம்ஜான் என்பதை நாம் அறிவோம். இதை ஈகைத் திருநாள் என்றும் அழைப்பதுண்டு. இந்த நோன்பும் பெருநாளும் பல பாடங்களையும் படிப்பினைகளையும் நமக்குத் தருகின்றன.\nரமலான் மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை உணவையும் தண்ணீரையும் தவிர்த்து வாழ்வதன் மூலம் பசியையும் தாகத்தையும் அனுபவிக்கும் மனிதர்களின் உணர்வுகளை ஒருவன் அறிந்து கொள்கிறான் என்று பரவலாகக் கூறப்படுகிறது. இதில் உண்மை இருந்தபோதும் பசியிலும் தாகத்திலும் உழலும் மனிதனுக்கு நோன்பு என்ன செய்தியைக் கொடுக்கிறது என்ற கேள்வி எழுகிறது. அதனால்தான் குர்ஆன் நோன்பின் நோக்கத்தை குறித்து குறிப்பிடும்போது, ‘இறைவனை அஞ்சுவதே அதன் பிரதான நோக்கம்‘ என்று கூறுகிறது. இறைவன் மீதான அச்சமும் அவன் மீதான நேசமும் மட்டுமே மனிதனை மனிதனாக வாழ வைக்கும். அதற்கான பயிற்சிக் களமே நோன்பு.\nவெறும் பசியையும் தாகத்தையும் மட்டும் நோன்பு நம்மிடம் எதிர்பார்க்கவில்லை என்பதை முகம்மது நபியின் போதனைகளும் உணர்த��துகின்றன. பொய்யையும் புரட்டையும் தீயச் செயல்களையும் விட்டுவிடாமல் நோன்பு இருப்பதால் எந்தப் பலனும் இல்லை என்பது அவர்களின் முக்கிய போதனை. தனிமனித உருவாக்கத்திற்கு நோன்பு கொடுக்கும் முக்கியத்துவம் இதன் மூலம் தெரிய வருகிறது.\nமனிதனிடம் ஈகை குணத்தையும் இந்த மாதம் வளர்க்கிறது. தனது செல்வத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருந்தால் அதிலிருந்து ஒரு பகுதியை தேவையுடையோருக்கு வழங்க வேண்டும் என்பது இஸ்லாமிய நெறிமுறை. இதனையே ’ஜகாத்’ என்பர். இந்த ஜகாத்தை முஸ்லிம்கள் பெரும்பாலும் நோன்பு காலத்திலேயே வழங்குகின்றனர். இதுபோக, அனைத்து மக்களும் பெருநாளை சந்தோஷமாக, வயிறாற கொண்டாட வேண்டும் என்பதற்கு ஓர் ஏற்பாட்டையும் இஸ்லாம் செய்து கொடுக்கிறது. பெருநாள் அன்று உணவருந்தும் வசதி கொண்ட ஒவ்வொருவரும் அதே வகையிலான உணவை தேவையுடையவர்களுக்கு வழங்க வேண்டும். இது எவ்வளவு அழகான ஏற்பாடு\nசந்தோஷமான பெருநாள் தினத்தன்று பசியுடன் யாரும் இருக்கக் கூடாது என்பதற்கான ஏற்பாடு மட்டுமல்ல இது. இனிவரும் நாட்களிலும் என்னிடம் இதே குணம், அடுத்தவர்களின் பசியைப் போக்கும் குணம், இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் உறுதியையும் இது ஏற்படுத்துகிறது.\nஆன்மிக வழிபாடுகளை மட்டுமின்றி சமூக நலனிலும், சமூக மாற்றத்திலும் அக்கறை கொண்ட சமயம் இஸ்லாம் என்பதற்கு இதுவொரு சான்று. பெருநாளில் மட்டுமல்ல, அனைத்து நாட்களிலும் அனைவரின் நலம் நாடுவோம். அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்.\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nதி.மு.கவைவிட்டு மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவார்கள்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nபொறியியல் மதிப்பெண் - வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது அண்ணா பல்கலை\nகாரில் போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது\nதடாலடியாக குறையும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன...\nபிறர் நலம் நாடும் ஈகைத் திருநாள்: ரமலான் நாளின் சிறப்புகள் தெரிந்துகொள்வோம்\nபக்ரீத் எனும் ‘தியாகத் திருநாள்’\nவரலட்சுமி விரதம் 2020 : இன்று நோன்பு இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்..\n��ளையல் வியாபாரிக்கு உதவிய ஆண்டாள் : ஆடிப்பூரத்தில் வளையல் காணிக்கை செய்வதற்கு இதுதான் காரணமா..\nஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளையல் சார்த்த முடியவில்லையா.. வீட்டில் இருந்தபடி எப்படி வழிபடுவது..\nஇயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் - ஊரடங்கு காலத்தில் அசத்தும் கல்லூரி விரிவுரையாளர்\n‘உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன்’- கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/law-college", "date_download": "2020-08-12T13:20:04Z", "digest": "sha1:D6556ZQ5JS5BLTVLGLOVTKOPE7EMINTR", "length": 9673, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Law College News in Tamil | Latest Law College Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் அரசு சட்டக்கல்லூரிக்கு கக்கனின் பெயர்.. ஐகோர்ட் பரிந்துரை\nஇனிப்புன்னா சாக்லேட்தானா.. தேவகோட்டை பள்ளியில் குடியரசு தினத்தில் கலக்கிய கடலை மிட்டாய்\nபள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்கள்.. கொளுத்தும் வெயிலில் நிர்வாணமாக நிற்க வைத்த கொடூரம்.. வீடியோ\nபசுக் கொலையாளிகளை விடாதீங்க.. யோகி ஆதித்யநாத் தீவிரம்.. இன்ஸ்பெக்டர் கொலை குறித்து மெளனம்\nஉ.பி.யில் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ்... ராஜஸ்தானில் இருந்து கொண்டு அறிக்கை கேட்கும் யோகி\n“ஹா... ஹா... ஹா..” மனிதர்களைப் போலவே வாய் விட்டுச் சிரிக்கும் நாய்.. வைரலாகும் வீடியோ\nகருணாநிதிக்கு அரசு மரியாதை அதிமுக போட்ட பிச்சை.. கடம்பூர் ராஜூ சர்ச்சைக்குரிய கருத்து\nயாசகம் கேட்கும் பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்த எம்எல்ஏ\nசெத்தா பாடை வாங்க ஆள் இல்லையா.. டோன்ட் ஒர்ரி.. அமேசானுக்கு ஆர்டர் போடுங்க.. பார்சல் வரும்\nபிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் அறிவிப்பு.. மாணவி நந்தினி தந்தையுடன் கைது\nதூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம்... போலீஸ் மீண்டும் தடியடி\nபோராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் சுவர் ஏறி குதித்து போலீஸார் ஓட்டம்\nதமிழறிஞர் அறிவொளி காலமானார்.. இன்று மாலை இறுதிச்சடங்கு\nகொள்ளிடம் ஆற்றில் பெண் கொன்று புதைப்பு.. எலும்பு துண்டுகளை நாய்கள் குதறியதால் அம்பலம்\nஎன்.ஆர்.ஐ. கோட்டாவில் மோசடி- தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள்: விவேக் ஜெயராமன்\nசென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமனம்\nசிரிப்புக்கும் சில மதிப்பு உண்டு: சிரித்ததால் முதல்வர் பதவிபறிபோன கதையெல்லாம் இருக்கு- ஸ்டாலின்\nமூங்கில் கூடையில் சந்தன நாற்காலியில் அமர்ந்தபடி ஜெயேந்திரர் உடல் அடக்கம்\nஅபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்\nஉயிருடன் இருந்த மாதிரியே காட்சி அளித்த ஸ்ரீதேவியின் முகம்: ரசிகர்கள் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101040?ref=reviews-feed", "date_download": "2020-08-12T13:01:23Z", "digest": "sha1:P24UT2KDZFEX3KQP2A4EU6WEC3VAA2IK", "length": 12220, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "கழுகு 2 திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஆசை ஆசையாய் கட்டிய புதிய வீட்டுக்குள் இறந்த மனைவியை விருந்தினராக அழைத்து வந்த கணவர் இன்ப அதிர்ச்சியில் பிரமித்து போன மகள்கள்\nரஜினியின் பாபா திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம், இதோ..\nதமிழ் சினிமாவில் மொத்தம் எத்தனை ரூ 100 கோடி படங்கள் தெரியுமா இதோ முழு லிஸ்ட்...இவர் தான் டாப்..\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்றுகொண்டு விஜய் வெளியிட்ட புகைப்படம்.. குவியும் ரசிகர்களின் லைக்குகள்..\nஉலகநாயகன் கமல்ஹாசன் செய்த மாபெரும் சாதனை, வேறு எந்த ஒரு நடிகருக்கும் இது போல் நடந்ததில்லை..\nஉன்னோட அந்த படத்தை ரிலீஸ் பண்ணபோறேன்டா... ஜோ மைக்கலை அலறவிட்ட மீரா மிதுன்\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nமாஸ்டர் படப்பிடிப்பில் தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ, இதோ..\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக�� புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nகழுகு 2 திரை விமர்சனம்\nகழுகு 2 திரை விமர்சனம்\nகடந்த 2012 ல் சத்யதேவ் இயக்கத்தில் வெளியாகி காதலர்களின் மனம் ஈர்த்த படம் கழுகு. நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது 7 வருடங்கள் கழித்து கழுகு 2 ஆக எட்டிப்பார்க்கிறது. கதைக்குள் கழுகு போல பார்வையிட்டு வட்டம் போடலாமா\nபடத்தின் ஹீரோ கிருஷ்ணாவுக்கு குடும்ப பின்னணி என எதுவும் இல்லை. அவரும் அவரின் நண்பர் காளி வெங்கட் இருவரும் திருட்டு தொழிலில் ஈடுபடுபவர்கள். ஏதோ ஒரு விசயத்திற்காக அவர்கள் போலிசில் சிக்க கடைசியில் இருவரும் தப்பித்து விடுகிறார்கள்.\nஅப்போது இவரை வேட்டையர்கள் என நினைத்து கணக்குப்பிள்ளையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களை கொடைக்கானல் செந்நாய் உலவும் காட்டிற்கு அழைத்து செல்கிறார்.\nபாஸ்கரின் மகளாக வரும் பிந்து மாதவி கிருஷ்ணா மீது காதல் கொள்கிறார். இப்படியே போகும் திருடர்கள் இருவரும் இணைந்து ஒரு அரசியல் வாதி வீட்டில் கைவரிசை காட்ட பெரும் ஆபத்து நேர்ந்து விடுகிறது.\nகிருஷ்ணா தப்பித்தாரா, அவரின் நண்பர் என்ன ஆனார் கிருஷ்ணா, பிந்து இருவரும் காதலில் இணைந்தார்களா என்பதே கதை.\nநடிகர் கிருஷ்ணா அழுத்தமான கதை கொண்ட படங்களை தேர்ந்துதெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு கழுகு படம் பெரிதும் கைகொடுத்தது. அதன் தொடர்ச்சியாக வந்திருக்கும் இந்த கழுகு 2 ல் அவரின் நடிப்பு ரியலான ஃபீல் தான்.\nஅதே வேளை அவரின் நண்பர் காளி வெங்கட்டுக்கு எப்படியான கதாபாத்திரம் என்பதை புரிந்துகொள்ளவே கூடுதல் நேரம் பிடிக்கிறது. ஆனாலும் அங்கங்கு சின்னச்சின்ன காமெடிகளை உருவாக்குகிறார். ஆனால் பெரிதளவில் ஒட்டவில்லையோ என தோன்றுகிறது.\nஹீரோயின் பிந்து மாதவி நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் முகம் காட்டியுள்ளார். பிக்பாஸ்க்கு பிறகு அவர் இப்போது தான் பலரின் கண்ணுக்கு தென்படுகிறார். கழுகு, கழுகு 2 இரண்டிலும் இவருக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒத்துப்போகிறது.\nகாமெடி நடிகராக வலம் வரும் எம்.எஸ்.பாஸ்கர் படத்தில் குணச்சித்திர நடிகராக வந்துள்ளார். தி��மையான நடிப்பை வெளிப்படுத்தும் இவர் எதிர்பாராத இடத்தில் முக்கிய டிவிஸ்ட் வைக்கிறார்.\nயுவன்சங்கர் ராஜா வழக்கம் போல தன் விரல் வித்தைகளை காட்டுகிறார். அவருக்கே உரிய லவ் கீதம். அதிலும் மலைக்காட்டில் கடும் பனிக்குளிரில் பாடிய பாடல் ஹை சென்சேஷன்.\nஇயக்குனர் சத்யதேவ் கழுகு போல கழுகு 2 ஐ கொண்டுவர முயற்சித்திருக்கிறார். இதை வரவேற்கலாம். ஆனால் முதல் பாதி சற்று சலிப்பாக செல்வது போல தோன்றினாலும் இரண்டாம் பாதியில் கதையில் எதிர்பாராத ட்விஸ்ட் இருக்கிறது. இருந்த போதிலும் சுவாரசியம் தரும் நாட் இல்லையே இயக்குனரே.\nஹீரோ, ஹீரோயின் கேரக்டர்கள் ஆழமாக நடித்தது.\nயுவன் குரலில் வந்த பாடல்கள் ஃபீல் குட் ரகம்.\nபடம் முழுக்க வரும் மலைக்காட்சிகளால் வனத்தில் இருப்பது போன்ற உணர்வு.\nமுதல் பாதி எங்கு செல்கிறது என மிகவும் யோசிக்க வைத்தது.\nகதையில் இன்னும் ஆழமான தாக்கம் கொடுத்திருக்கலாம்.\nமொத்தத்தில் கழுகு 2 ஓகே. கழுகு போல சுவாரசியம் இல்லை என ஒரு ஃபீல்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/98620-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-12T12:20:28Z", "digest": "sha1:IDERBLVRUS6J6LVPYKDMZQUAHX6KASK5", "length": 8081, "nlines": 121, "source_domain": "www.polimernews.com", "title": "2 நாள் சரிவுக்குப் பின் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் ​​", "raw_content": "\n2 நாள் சரிவுக்குப் பின் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்\n2 நாள் சரிவுக்குப் பின் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்\n2 நாள் சரிவுக்குப் பின் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்\n2 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின், இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 237 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 204 புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 12 ஆயிரத்து 129 புள்ளிகளில் நிலை கொண்டது.\nஎப்எம்சிஜி, உலோகம், வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள�� விலை உயர்ந்து வர்த்தகமாயின.\nவரும் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால் பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து 71 ரூபாய் 26 காசுகளாக இருந்தது.\nஇளைஞர்கள் சீரமைத்த குளத்தில் கழிவுகளை கொட்டி மாசு படுத்தும் சிலர்\nஇளைஞர்கள் சீரமைத்த குளத்தில் கழிவுகளை கொட்டி மாசு படுத்தும் சிலர்\nஒரே நேரத்தில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் வாள் ஏந்தி நடனமாடி அசத்தல்\nஒரே நேரத்தில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் வாள் ஏந்தி நடனமாடி அசத்தல்\nவெள்ளத்தைக் கடந்து மணமகளைக் கைப்பிடித்த மணமகன்..\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை கடந்தது\nகாஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணம்\nஉலகின் சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யக்கூடும்...\nசட்டவிரோதமாகக் கிரானைட் கற்களை வெட்டியெடுத்த வழக்கில், பி.ஆர்.பழனிசாமி உள்ளிட்ட 3 பேரை விடுவித்த உத்தரவு ரத்து\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1832 ரூபாய் குறைந்தது\nபெங்களூரில் வன்முறை - போலீசார் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nசென்னை, காஞ்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிப்பா மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/7313", "date_download": "2020-08-12T12:56:15Z", "digest": "sha1:ORVUPCBM5RTSRNLDLUCPLMT7ELD2RVDH", "length": 5034, "nlines": 134, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Ravi Shankar Prasad", "raw_content": "\nமத்திய சட்டத்துறை அமைச்சகம், தபால் அலுவலகம் அல்ல\nடெல்லி நீதிபதி இடமாற்றம்; சர்ச்சைகளுக்கு சட்டத்துறை அமைச்சர் விளக்கம்...\nநாடு முழுவதும் 123 கோடி மக்களுக்கு 'ஆதார் அட்டை' வழங்கப்பட்டுள்ளது- மத்திய ���ரசு தகவல்\nஅவென்ஜ்ர்ஸ் சூப்பர் ஹீரோ அயர்ன் மேன்னின் பின்னணி குரல் ரவி ஷங்கரின் சிறப்பு பேட்டி (வீடியோ)\nமத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மருத்துவமனையில் அனுமதி\nஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள் - வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\nஎதிர்பாராத பண இழப்பு எதனால்\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை - க. காந்தி முருகேஷ்வரர்\nகுரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/07/06/all-universities-and-colleges-should-be-conducted-final-year-exams-central-govt/", "date_download": "2020-08-12T12:53:25Z", "digest": "sha1:TTISNLQ2WZJ7ECT7ORVRYKDC6QV7PLG3", "length": 16834, "nlines": 128, "source_domain": "virudhunagar.info", "title": "all-universities-and-colleges-should-be-conducted-final-year-exams-central-govt | Virudhunagar.info", "raw_content": "\nகலங்கப்படுத்தும் கழிவுகள்; சிரமத்தில் ஸ்ரீவி., மக்கள்\n'இ-பாஸ்' இன்றி வருகை 62 தொழிலாளர்கள் தனிமை\nமாவட்டத்தில் குறைகிறது கொரோனா தொற்று குணமடைந்தோர் 82 சதவீதமாக அதிகரிப்பு\n'இ-பாஸ்' இன்றி வருகை 62 தொழிலாளர்கள் தனிமை\nபல்கலை., கல்லூரிகளில் இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு\nபல்கலை., கல்லூரிகளில் இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு\nடெல்லி: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கட்டாயம் தேர்வுகள் நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மார்ச் 24ம்தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.\nஎனினும் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால் பள்ளிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணர்வர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 12 வகுப்புக்கு மட்டும் தமிழகத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு இருந்தநத மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.\nகல்லூரிகளில் தேர்வுகள் பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதம் தான் நடக்கும். ஆனால் இந்த முறை கொரோனா லாக்டவுன் காரணமாக இதுவரை நடத்தப்படவில்லை. இந்நிலையில் லாக்டவுன் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வரும் நிலை��ில் சில பல்கலைக்கழங்கள் இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தன.\nஇந்த சூழ்நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்த வேண்டும் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.. மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் யுஜிசி வழிகாட்டுதலின்படி இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ககாதாரத்துறையின் வழிகாட்டுதலின் படிதேர்வுகளை நடத்தலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக கல்லூரிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுவது உறுதியாகி உள்ளது.\nராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு ஆலோசனை\nபிரதமர் #மோடிக்கு முதல்வர் #ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு.\nபிரதமர் #மோடிக்கு முதல்வர் #ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு.\n#ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் ஏற்படுத்தும் திட்டத்திற்கு #அடிக்கல் நாட்டும் விழா: பிரதமர் #மோடிக்கு முதல்வர் #ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு.\n101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை; ரூ.4 லட்சம் கோடிக்கு உள்நாட்டில் தயாரிப்பு\nபுதுடில்லி : சுயசார்பை பெறும் வகையில், 101 வகையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்...\nபதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் விதிப்பு\nபதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் விதிப்பு\nபதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் விதிப்பு 🔲கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக கூறி மக்ககளின் அச்சத்தைப் பயன்படுத்தி லாபம்...\nகலங்கப்படுத்தும் கழிவுகள்; சிரமத்தில் ஸ்ரீவி., மக்கள்\nஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கழிவுகளால் சாக்கடைகள் அடைப்பட கொசுத்தொல்லை , துர்நாற்றத்தை அணுபவிக்கும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர். நகரின் 33...\n‘இ-பாஸ்’ இன்றி வருகை 62 தொழிலாளர்கள் தனிமை\n‘இ-பாஸ்’ இன்றி வருகை 62 தொழிலாளர்கள் தனிமை\nஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுப்பகுதி தனியார் மில்களில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலைபார்த்தனர். ஊரடங்கால் ஏப்ரலில் ஊருக்கு சென்றனர். தளர்வுகள் கார���மாக...\nராஜபாளையம்:திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன் 68.இந்திய மருத்துவ சங்க கிளை தலைவராக இருந்தார். காய்ச்சலால் மதுரை தனியார் மருத்துவ...\nபொது அமைதிக்குகுந்தகம் விளைவிக்கும்வகையில் சமூக வலைதளங்களில்அவதூறு பரப்பும்நபர்கள் மீதுகடுமையானநடவடிக்கைஎடுக்கப்படும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவேலை வாங்கி தருவதாக கூறி முன்பணம் கேட்கும் போலி வேலைவாய்ப்பு முகவர்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்..,#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nசமூக வலைதளங்களில் நாட்டிற்கு எதிராக கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.#virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி நெசவாளர்கள் தின வாழ்த்துகள். #TNPolice\nஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி நெசவாளர்கள் தின வாழ்த்துகள். #TNPolice\nஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி நெசவாளர்கள் தின வாழ்த்துகள்.#TNPolice\n25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\nஇந்திய பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் முக்கியத் தூண் ஆக விளங்கும் ஐடி துறையைக் கொரோனா தொற்று தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது என்றால் மிகையில்லை....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n.. படித்தவுடன் வேலை.. டிசைன் துறையில் ஸ்காலர்ஷிப் உடன் படிக்க செம சான்ஸ்\nசென்னை: 12ம் வகுப்பிற்கு பிறகு வித்தியாசமான மேற்படிப்பை படிக்க வேண்டுமா உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா\n10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு\n10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு\nசென்னை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2020. Paramedical Staff பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-08-12T13:50:29Z", "digest": "sha1:XVAXYGVFJDZD3APBSP4JBVMXR5K47MTR", "length": 21912, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நோவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆபிரகாமிய சமயங்களின் நம்பிக்கையின்படி, நோவா (/ˈnoʊ.ə/[1]; எபிரேயம்: נֹחַ,‎ נוֹחַ‎; அரபு மொழி: نُوح Nūḥ; பண்டைக் கிரேக்கம்: Νῶε) என்பவர் ஊழிவெள்ளம் வருவதற்கு முன் இருந்த பத்தாவதும் இறுதி பெருந்தந்தையரும் ஆவார். நோவா என்னும் பெயருக்கு எபிரேயத்தில் 'ஆறுதல்' என்பது பொருள்.[2][3]\nநோவாவின் பலி - டானியேல் மக்லிசின் சித்திரம்\nநோவாவின் பேழையினைக்குறித்த விவரிப்பு விவிலியத்தின் தொடக்க நூலின் 6 முதல் 9 வரையான அதிகாரங்களிலும் திருக்குர்ஆனின் 71ஆம் சுராவிலும் விவரிக்கப்படுகின்றது. விவிலியத்தில் தொடக்க நூலில் இது காமின் சாபம் பற்றிய சம்பவத்தின் பின் காணப்படுகின்றது. தொடக்க நூலுக்கு வெளியே நோவா பற்றிய குறிப்புக்களை எசாயா, எசேக்கியேல், புலம்பல், மத்தேயு நற்செய்தி, லூக்கா நற்செய்தி, 1 பேதுரு, 2 பேதுரு ஆகியவற்றில் காணலாம். திருக்குர்ஆன் உட்பட பிற்காலத்தில் ஆபிரகாமிய சமயங்களின் மரபுக்கதைகளில் இவர் முக்கிய இடம் பெறுகின்றார்.\n2 நோவா கதையின் தோற்றம்\n3 நோவா மது அருந்தியது\nஊழிவெள்ளம் வருவதற்கு முன் இருந்த பத்தாவது பெருந்தந்தையரான இவரின் தந்தை இலாமேக்கு ஆவார். இலாமேக்கிற்கு நூற்று எண்பத்திரண்டு வயதானபோது அவருக்கு பிறந்த குழந்தைக்கு \"ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறுதல் அளிப்பான்\" என்று சொல்லி 'நோவா' என்று பெயரிட்டார். நோவாவிற்கு ஐந்நூறு வயதானபோது, அவருக்குச் சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர்.\nநோவாவின் அறுநூறாம் வயதின் போது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது. ஆயினும் நோவா கடவுள் முன் மாசற்றவராய் இருந்ததால் அவரைத்தவிற மற்ற அனைவரையும் ஊழிவெள்ளத்தால் அழிக்க கடவுள் முடிவுசெய்து, நோவாவை ஒரு பேழை செய்யப்பணித்தார். அப்பேழையின் வழியாகக்கடவுள் நோவாவை காப்பாற்றினார். நோவாவுக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில் மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எரி பலி செலுத்தினார். அப்போது ஆண்டவர், \"மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன். மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை.\" என்று கூறி நோவாவுடன் உடன்படிக்கை செய்துகொண்டார் என விவிலியம் கூறுகின்றது.\nவெள்ளப்பெருக்குக்குப் பின்னர் நோவா முந்நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.[4] நோவா மொத்தம் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார் என விவிலியம் கூறுகின்றது.\nவிவிலியத் திருமுறை நூல்களில் சேராத ஏனோக்கு நூலின் 10:1-3இல் கடவுள் அதிதூதர் ஊரியல் என்னும் வானத்தூதர் வழியாக நோவாவுக்கு வெள்ளத்தைப்பற்றி எச்சரித்தார் என குறிக்கப்பட்டுள்ளது.[5]\nவிவிலியத்தில் வரும் நோவாவும் வெள்ளப் பெருக்கும் என்னும் நிகழ்வு, சுமார் கி.மு 2500இல் மெசொப்பொத்தேமியாவில் இயற்றப்பட்ட கில்கமெஷ் காப்பியத்தின் தழுவல் என பல ஆராய்ச்சியாளர் நம்புகின்றனர். இக்காப்பியம் விவிலிய விவரிப்புடன் மிகச்சில இடங்களில் மட்டுமே வேறுபட்டிருப்பதே இதற்கு காரணம்.[6]\nயூத மரபுக்குப்பின் எழுந்த கிரேக்கத் தொன்மவியலில் நோவாவின் கதையினை ஒத்தக்கதை ஒன்று உண்டு, தியுகாலியன் என்பவர் நோவாவைப்போன்றே இரசம் தயாரிக்கும் தொழில் செய்துவந்தார். இவர் சியுசு மற்றும் பொசைடன் பெருவெள்ளம் குறித்து எச்சரிக்கப்பட்டு ஒரு பேழை செய்து அதில் தப்பித்தார். நோவாவைப்போன்றே இவரும் ஒரு புறாவை அனுப்பி வெள்ளம் முடிந்ததா என பரிசோதித்த���ர் என்பர். வெள்ளம் முடிந்தப்பின்பு நோவாவைப்போலவே இவரும் கடவுளுக்கு நன்றி செலுத்தினார் என விவரிக்கப்படுகின்றார்.\nவிவிலியத்தின் தொடக்க நூல் 9:20-21 என்னும் பகுதி, நோவா, திராட்சை இரசத்தைக் குடித்துப் போதைக்குள்ளாகி சுயநினைவிழந்து படுத்திருந்ததாகக் குறிக்கின்றது. துவக்ககாலம் முதலே விவிலிய விரிவுரையாளர்கள், திராட்சை இரசத்தின் இனிமையைக் கண்டறிந்த முதல் மனிதன் நோவா என்று விவரிதுள்ளனர்.[7]\nதிருச்சபையின் மறைவல்லுநரான புனித யோவான் கிறிசோஸ்தோம், நோவாவே முதன் முதலில் திராட்சை இரசத்தை சுவைத்த மனிதராதலால், அதன் விளைவுகள் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனக்கூறி நோவாவின் செயல்களை நியாயப்படுத்துகின்றார்.[8]\nயூத பாரம்பரியத்தின்படி, சாத்தான், சில விலங்குகளின் இரத்தத்திலிருந்த போதை பண்புகளை நோவாவுக்கு தெரியாமல் அவரின் திராட்சை இரசத்தில் களந்ததால் அவர் அதைக் குடித்துப் போதைக்குள்ளாகினார் என நம்புகின்றனர்.[9]\nசேம், காம், எப்பேத்து, ஆகியோரின் வழித்தோன்றல்களின் பரவல் (1854ஆம் ஆண்டு வெளிவந்த விவிலிய விவரிப்புரையில் இடம்பெற்ற வரைபடம்)\nசேம், காம், எப்பேத்து, ஆகியோர் பேழையிலிருந்து வெளிவந்த நோவாவின் புதல்வர்கள் ஆவர். இவர்களிலிருந்துதான் மண்ணுலகு முழுவதும் மனித இனம் பரவியது என விவிலியம் விவரிக்கின்றது.\nநோவாவின் பழைய கிறுத்தவ சித்தரிப்பு\n2 பேதுரு 2:5இல் நோவா நீதியைப் பற்றி அறிவித்து வந்தார் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புதிய ஏற்பாடு நூலான லூக்கா நற்செய்தி நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும் என இயேசு குறிப்பிடுகின்றார்.[10]\n1 பேதுரு 3:20-21 நோவாவும் அவரை சேர்ந்தவரும் பேழையில் தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம் எனக்குறிக்கின்றது. துவக்க கிறுத்தவ எழுத்தாளர்கள் நோவாவின் பேழையினை திருச்சபையோடு ஒப்பிட்டு, எவ்வாறு பேழைக்குள் இருந்தவர்கள் மட்டும் காப்பாற்றப்பட்டனரோ அவ்வாறே திருச்சபையில் இணைந்திருப்பவர் மட்டுமே மீட்படைவர் என நம்பப்படுகின்றது. ஹிப்போவின் அகஸ்டீன் (354–430), தனது கடவுளின் நகரம் என்னும் தனது நூலில், நோவாவின் பேழையினை கிறிஸ்துவின் மறையுடலோடு ஒப்பிடுகின்றார்.\nமத்தியக்கால கிறித்தவத்தில் நோவாவின் புதல்வர்கள் மூவரும் மூன்று கண்டங்களின் மக்களின் மூதாதையராக நம்பப்பட்டது: எப்பேத்து/ஐரோப்பா, சேம்/ஆசியா, காம்/ஆப்பிரிக்கா. இதுவே கருப்பினத்தவரின் அடிமை முறையினை ஞாயப்படுத்தவும் பயன்பட்டது.[சான்று தேவை] ஆயினும் சில இடங்களில் இது மக்களின் மூன்று குலத்தவரைக்குறிக்கவும் பயன்பட்டது: எப்பேத்து/வீரர்கள், சேம்/குருக்கள், காம்/வேளையாட்கள்.\nமொர்மனியத்தின் இறையியல் நம்பிக்கையின்படி கபிரியேல் தேவதூதரின் மனிதப்பிறப்பு நோவா ஆவார். கபிரியேல் என்பது நோவாவின் விண்ணக பெயராகும்.[11]\nநோவா இசுலாமில் மிக முக்கிய நபிமார்களுல் ஒருவராகக் கருதப்படுகின்றார். திருக்குர்ஆனில் நோவாவைப்பற்றி 28 அதிகாரங்களில் 43 இடங்களில் குறிப்புகள் உள்ளன. மேலும் 71ஆம் அதிகாரம் இவரின் பெயரால் குறிக்கப்படுகின்றது. ஆபிரகாம், மோசே, இயேசு கிறித்து மற்றும் முகம்மது நபி ஆகியோலைப்போலவே இவரோடும் அல்லா ஒர் உடன்படிக்கையினை செய்தார் என கூறுகின்றது. மேலும் இவர் அல்லாவை பற்றி இவர் இருந்த சமூகத்திற்கு எச்சரிக்கை செய்துகொண்டே இருந்ததாகவும் திருக்குர்ஆன் விவரிக்கின்றது. வெள்ளப்பெருக்குக்குப்பின்பு ஜூதி மலைமீது நோவாவின் பேழை தங்கியதாக திருக்குர்ஆன் 11:44இல் விவரிக்கப்படுள்ளது.\nபகாய் சமயம் நோவாவின் கதையையும், பேழையையும், பெறுவெள்ளத்தையும் ஒரு உவமையாகவே பார்கின்றது.[12] நோவாவின் வழிகாட்டுதல்களை பின்பற்றியவர்கள் மட்டுமே ஆன்மீக வாழ்வில் நிலைத்திருந்தனர், மற்றவர்கள் ஆன்மீக வாழ்வில் இறந்தனர் என இவர்கள் நம்புகின்றனர்.[13][14]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 20:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/cooch-behar-lok-sabha-election-result-502/", "date_download": "2020-08-12T13:58:50Z", "digest": "sha1:BAWEZU3V5ABKCV4BSOC3RBT65R2UVELI", "length": 37836, "nlines": 907, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூச் பேஹர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்��ள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூச் பேஹர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nகூச் பேஹர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nகூச் பேஹர் லோக்சபா தொகுதியானது மேற்குவங்காளம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. ஜெ. சாந்தா பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது கூச் பேஹர் எம்பியாக உள்ளார். 2018 பொதுத் தேர்தலில் ஜெ. சாந்தா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஐஎன்சி வேட்பாளரை 3,85,204 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கூச் பேஹர் தொகுதியின் மக்கள் தொகை 22,65,726, அதில் 89.87% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 10.13% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 கூச் பேஹர் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 கூச் பேஹர் தேர்தல் முடிவு ஆய்வு\nஎஸ் யு சி ஐ\t- 9th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nகூச் பேஹர் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nநிசிஷ் பிரமனிக் பாஜக வென்றவர் 7,31,594 48% 54,231 4%\nபரேஷ் சந்திர அதிகாரி ஏஐடிசி தோற்றவர் 6,77,363 44% 54,231 -\nஜெ. சாந்தா BJP தோற்றவர் 3,85,204 0% 0 -\nஹேம் சந்திர பர்மன் BJP தோற்றவர் 3,81,134 0% 0 -\nரேணுகா சின்ஹா ஏஐடிசி வென்றவர் 5,26,499 40% 87,107 7%\nதீபக் குமார் ராய் எஐஎஃப்பி தோற்றவர் 4,39,392 33% 0 -\nநிரிபேந்திர நாத் ராய் எஐஎஃப்பி வென்றவர் 5,00,677 45% 33,749 3%\nஆர்க்யா ராய் பிரதான் ஏஐடிசி தோற்றவர் 4,66,928 42% 0 -\nஹிடன் பார்மேன் எஐஎஃப்பி வென்றவர் 4,90,982 52% 2,26,569 24%\nகிரிந்திர நாத் பர்மான் ஏஐடிசி தோற்றவர் 2,64,413 28% 0 -\nஅமர் ராய் பிரதான் எஐஎஃப்பி வென்றவர் 4,43,148 50% 1,08,165 12%\nஅம்பிகா சரண் ராய் ஏஐடிசி தோற்றவர் 3,34,983 38% 0 -\nஅம��் ரோய்பிரதான் எஐஎஃப்பி வென்றவர் 3,96,140 44% 1,23,166 14%\nகோபிந்தா ராய் எப்பி (எஸ்) தோற்றவர் 2,72,974 30% 0 -\nஅமர் ராய் பிரதான் எஐஎஃப்பி வென்றவர் 3,93,667 42% 89,034 9%\nசபிதா ராய் காங்கிரஸ் தோற்றவர் 3,04,633 33% 0 -\nஅமர் ராய் பிரதான் எஐஎஃப்பி வென்றவர் 4,14,037 51% 1,32,232 17%\nசபிதா ராய் (பெ) காங்கிரஸ் தோற்றவர் 2,81,805 34% 0 -\nஅமர் ராய் பிரதான் எஐஎஃப்பி வென்றவர் 4,22,168 51% 53,470 6%\nசபிதா ராய் காங்கிரஸ் தோற்றவர் 3,68,698 45% 0 -\nஅனர் ராய் ப்ரோதன் எஐஎஃப்பி வென்றவர் 3,45,160 53% 45,517 7%\nபிரசென்ஜித் பார்மன் காங்கிரஸ் தோற்றவர் 2,99,643 46% 0 -\nஅமர் ராய் பிரதான் எஐஎஃப்பி வென்றவர் 3,04,158 59% 1,18,146 23%\nஅம்பிகா சரண் ராய் ஐஎன்சி(ஐ) தோற்றவர் 1,86,012 36% 0 -\nஅமரேந்திரநாத் ராய் பிரதான் எஐஎஃப்பி வென்றவர் 2,26,521 65% 1,02,858 30%\nபினோய் கிருஷ்ண தாஸ்சௌத்ரி காங்கிரஸ் தோற்றவர் 1,23,663 35% 0 -\nபினோய் கிருஷ்ண தாஸ்சௌத்ரி காங்கிரஸ் வென்றவர் 1,50,869 43% 70,604 20%\nநாகேந்திர நாத் ராய் சிபிஎம் தோற்றவர் 80,265 23% 0 -\nபி.கெ.டி. சௌத்ரி எப்பிஎல் வென்றவர் 1,67,971 52% 43,836 14%\nபி. சி. பார்மன் காங்கிரஸ் தோற்றவர் 1,24,135 38% 0 -\nடெபெந்திர நாத் கர்ஜி எப்பி வென்றவர் 1,41,436 56% 31,760 12%\nஉபேந்திரா நாத் பர்மன் காங்கிரஸ் தோற்றவர் 1,09,676 44% 0 -\nஉபேந்திரநாத் பர்மன் காங்கிரஸ் வென்றவர் 2,20,572 29% 2,20,572 29%\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் மேற்குவங்காளம்\n2 - அலிபுர்டுர்ஸ் (ST) | 29 - ஆரம்பாஹ் (SC) | 40 - அசன்சோல் | 10 - பஹரம்பூர் | 6 - பாலுர்ஹட் | 14 - பாங்கான் (SC) | 36 - பங்குரா | 17 - பரசாட் | 38 - பர்தாமன் புர்பா (SC) | 15 - பார்ரஜ்போ��் | 18 - பாசிர்ஹட் | 42 - பிர்பும் | 37 - பிஷ்னுபூர் (SC) | 41 - போல்பூர் (SC) | 39 - பர்த்வான் - துர்காபூர் | 4 - டார்ஜிலிங் | 21 - டயமண்ட் ஹார்பர் | 16 - டம் டம் | 32 - ஹடல் | 28 - ஹூக்ளி | 25 - ஹௌரா | 22 - ஜாதவ்பூர் | 3 - ஜல்பைகுரி (SC) | 9 - ஜங்கிபூர் | 33 - ஜார்கிராம் (ST) | 19 - ஜாய்நகர் (SC) | 31 - கந்தி | 23 - கொல்கத்தா தக்சின் | 24 - கொல்கத்தா உத்தர் | 12 - கிருஷ்ணாநகர் | 8 - மல்டாஹா தக்சின் | 7 - மல்டாஹா உத்தர் | 20 - மதுராபூர் (SC) | 34 - மேதினிபூர் | 11 - முர்சிதாபாத் | 35 - புருலியா | 5 - ராய்கஞ்ச் | 13 - ராணாகட் (SC) | 27 - ஸ்ரீராம்பூர் | 30 - டம்லுக் | 26 - உளுபெரியா |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-12T13:39:27Z", "digest": "sha1:6G2W6YVWVPEZJDTI2V7N6MW4QVL2U5PV", "length": 10193, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெடுவாசல் போராட்டம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநெடுவாசல் போராட்டம்: தோற்று போய் நிற்கிறது ஜனநாயகமும் அரசாங்கமும்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் எம்.சி. சம்பத் உறுதி\nகதிராமங்கலத்தில் தவறு செய்த போலீசாரை காப்பாற்றுகிறார் முதல்வர்.. பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு\n ஒடுக்குமுறையை ஏவும் அரசு- ஓய்ந்தா போகும் போராட்டங்கள்\nமுள்ளிவாய்க்கால் கொடுமை பட்டியலில் தஞ்சை கதிராமங்கலம்.. உதயகுமார் வேதனை\nஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க யாராவது வந்தா செம 'மாத்து விழும்'- இயக்குனர் கௌதமன் ஆவேசம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்துங்க.. 50க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி நூதனப் போராட்டம்\nஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு.. 3வது நாளாக தீவிரமடைகிறது நெடுவாசல் போராட்டம்\nமத்திய அரசு நம்பிக்கை துரோகம்.. ஹைட்ரோகார்பனை எதிர்த்து 2வது நாளாக தீவிரமடைகிறது நெடுவாசல் போராட்டம்\nவாக்குறுதியை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல்... மீண்டும் நெடுவாசலில் தொடங்கியது போராட்டம்\nஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு… நெடுவாசல் ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் என்னென்ன\nமீண்டும் போராட்டக் களமாகும் நெடுவாசல்.. நாளை 100 கிராம மக்கள் திரள்கிறார்கள்\nவிவசாயிகள், நெடுவாசல் போராட்டங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக தலைவர்கள்\nநெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகள் 6 மாதங்களில் தொடங்கப்படும்.. ஜெம் நிறுவனம்\nநெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கப் போவது இந்த பாஜக எம்.பி. குடும்ப கம்பெனிதான்\n\"100 மடங்கு வேகத்துடன் போராடுவோம்\".. நெடுவாசல் மக்களை இதை விட கேவலப்படுத்த முடியாது\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக 21 நாட்களாக நீடித்த வடகாடு போராட்டம் தற்காலிக வாபஸ்\nஹைட்ரோ கார்பன்.. நல்லாண்டார்கொல்லையில் 37 நாட்களுக்கு பிறகு போராட்டம் வாபஸ்\nஹைட்ரோ கார்பன் போராட்டத்தை கைவிடலாமா… அமைச்சரை சந்தித்த பின்னர் நெடுவாசல் குழுவினர் தகவல்\nவிவசாயிகள்,மீனவர்களின் போராட்டங்களை பொன்.ராதாகிருஷ்ணனை வைத்து வலுகட்டாயமாக முடித்து வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/09/will-income-tax-exemption-ceiling-rise.html", "date_download": "2020-08-12T12:36:33Z", "digest": "sha1:6GMNUZXC562BKNO4AEUN2PYA2PZ3PBBB", "length": 9179, "nlines": 157, "source_domain": "www.kalvinews.com", "title": "வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா?: மத்திய அமைச்சர் பதில் Will the income tax exemption ceiling rise ?: Central Minister", "raw_content": "\nமுகப்புவருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா: மத்திய அமைச்சர் பதில் Will the income tax exemption ceiling rise \nவருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா: மத்திய அமைச்சர் பதில் Will the income tax exemption ceiling rise \nதிங்கள், செப்டம்பர் 30, 2019\nவருமான வரி விலக்கு உச்சவரம்பு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்தார். பொருளாதார மந்தநிலையை போக்கும் முயற்சிகளில் ஒன்றாக, பெரு நிறுவனங்களுக்கு அதிரடி வரிச்சலுகையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.\nஇதுபோல், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர���த்தப்படுவது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு 2.5 லட்சமாக இருந்தது. உச்சவரம்பை மாற்றாமல், ஆண்டுக்கு 5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.\nஇதுபோல், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உரிய காலத்தில் பரிசீலனை செய்து அறிவிக்கப்படும் என்றார். பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு குறித்து கேட்டதற்கு, ''அனைத்து வகையிலும் ஆராய்ந்து ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். இதனால் வங்கி மற்றும் வாடிக்கையாளர் என இரு தரப்பினரும் பலன் அடைவார்கள்'' என்றார்.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள - அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி \nபுதன், ஜூலை 15, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nவியாழன், ஆகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/167333?ref=archive-feed", "date_download": "2020-08-12T12:38:20Z", "digest": "sha1:NWF75PZAHX6KVRGQXL2YETUOAHF7B3PR", "length": 8547, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருந்த 3 பேர் கைது: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்த��்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருந்த 3 பேர் கைது: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nகிளிநொச்சி - பளைப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருந்த 3பேரை பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர்களை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில், நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ,ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் பளைப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் கொண்ட 46 மதுபான போத்தல்களை வைத்திருந்த ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணமும், ஒரு மதுபான போத்தலை வைத்திருந்தவருக்கு ஐயாயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.\nபளைப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதணை நடவடிக்கையின் போது இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை கிளிநொச்சியில் 1500 மில்லிலீட்டர் மதுபானத்தை வைத்திருந்தவருக்கு ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1401250.html", "date_download": "2020-08-12T11:50:48Z", "digest": "sha1:5BAJSXI6ILSIMUKD6GAEHIM27WDQJESG", "length": 12146, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "5 லட்சத்து 50 ஆயிரத்தை கடந��த பலி எண்ணிக்கை – புரட்டி எடுக்கும் கொரோனா…!! – Athirady News ;", "raw_content": "\n5 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – புரட்டி எடுக்கும் கொரோனா…\n5 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – புரட்டி எடுக்கும் கொரோனா…\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 22 லட்சத்து 31 ஆயிரத்து 587 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 45 லட்சத்து 8 ஆயிரத்து 234 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 289 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து 71 லட்சத்து 11 ஆயிரத்து 493 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 53 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-\nCID யில் வாக்குமூலம் வழங்கிய பின் ரிஷாட் தெரிவித்த விடயம்\nவடமாகாணத்தில் மனநலப் பாதிப்புடன் 184 ஆசிரியர்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு சூழ்ச்சிகளே காரணம்-…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\nகொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்\n800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண் ஒருவர் கைது\nதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது என்ன\nகடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசி�� கூட்டமைப்பின் தோல்விகளுக்கு…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே…\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\nகொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்\n800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண்…\nதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது…\nகடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார்\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழா\nதனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/bbd/nzd", "date_download": "2020-08-12T13:08:21Z", "digest": "sha1:4UU2X4E6J7XEFSM6VXXBUAGXWHCPB2U3", "length": 9656, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 BBD க்கு NZD ᐈ மாற்று $1 பார்பேடியன் டாலர் இல் நியூசிலாந்து டாலர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇧🇧 பார்பேடியன் டாலர் க்கு 🇳🇿 நியூசிலாந்து டாலர். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 BBD க்கு NZD. எவ்வளவு $1 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர் — $0.762 NZD.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக NZD க்கு BBD.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் BBD NZD வரலாற்று விளக்கப்படம், மற்றும் BBD NZD வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nBBD – பார்பேடியன் டாலர்\nNZD – நியூசிலாந்து டாலர்\nமாற்று 1 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்\n ஒரு வருட���் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் பார்பேடியன் டாலர் நியூசிலாந்து டாலர் இருந்தது: $0.776. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது குறைந்துவிட்டது -0.0140 NZD (-1.81%).\n50 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்100 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்150 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்200 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்250 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்500 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்1000 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்2000 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்4000 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்8000 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்900000 இந்திய ரூபாய் க்கு கனடியன் டாலர்4100 யூரோ க்கு பிரிட்டிஷ் பவுண்டு3873000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ரஷியன் ரூபிள்100 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ1 ரஷியன் ரூபிள் க்கு ஈரானியன் ரியால்1 சிங்கப்பூர் டாலர் க்கு இந்திய ரூபாய்1 TerraCoin க்கு நைஜீரியன் நைரா0.31 Ethereum க்கு நைஜீரியன் நைரா399 ஜப்பானிய யென் க்கு ரஷியன் ரூபிள்271000 கனடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்8400 ஹாங்காங் டாலர் க்கு புதிய தைவான் டாலர்3000 நைஜீரியன் நைரா க்கு KoboCoin2000 செர்பியன் தினார் க்கு ஈரானியன் ரியால்2000 செர்பியன் தினார் க்கு அமெரிக்க டாலர்\n1 பார்பேடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு யூரோ1 பார்பேடியன் டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 பார்பேடியன் டாலர் க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 பார்பேடியன் டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன்1 பார்பேடியன் டாலர் க்கு டேனிஷ் க்ரோன்1 பார்பேடியன் டாலர் க்கு செக் குடியரசு கொருனா1 பார்பேடியன் டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி1 பார்பேடியன் டாலர் க்கு கனடியன் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ1 பார்பேடியன் டாலர் க்கு ஹாங்காங் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு பிரேசிலியன் ரியால்1 பார்பேடியன் டாலர் க்கு இந்திய ரூபாய்1 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்1 பார்பேடியன் டாலர் க்கு சிங்கப்பூர் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு தாய் பாட்1 பார்பேடியன் டாலர் க்கு சீன யுவான்1 பார்பேடியன் டாலர் க்கு ஜப்பானிய யென்1 பார்பேடியன் டாலர் க்கு தென் கொரிய வான்1 பார்பேடியன் டாலர் க்கு நைஜீரியன் நைரா1 பார்பேடியன் டாலர் க்கு ரஷியன் ரூபிள்1 பார்பேடியன் டாலர் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Wed, 12 Aug 2020 13:05:03 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-12T13:51:48Z", "digest": "sha1:7EB3LIMFMPINS3AFPXWX5B3UP2X2E3DA", "length": 24227, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவிவுச் சார்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு இடைவெளியில் வரையறுக்கப்பட்ட குவிவுச் சார்பு.\nசார்பின் வரைபடத்திற்கு (பச்சை) மேலமையும் பகுதி ஒரு குவிவுக் கணமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அச்சார்பு (கருப்பு) ஒரு குவிவுச் சார்பாகும்.\nகணிதத்தில் ஒரு இடைவெளியின் மீது வரையறுக்கப்பட்ட மெய்மதிப்புச் சார்பு f ( x ) , {\\displaystyle f(x),} குவிவுச் சார்பு (Convex function) எனில் அச்சார்பின் வரைபடத்தின் மேலமையும் ஏதேனும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு முழுவதுமாக அவ்வரைபடத்தின் மேற்பகுதியில் அமையும். அதாவது ஒரு சார்பின் வெளிவரைபடம் குவிவுக் கணமாக இருக்குமானால் அச்சார்பு ஒரு குவிவுச் சார்பாக இருக்கும். எடுத்துக்காட்டாக, இருபடிச் சார்பு f ( x ) = x 2 , {\\displaystyle f(x)=x^{2},} அடுக்குக்குறிச் சார்பு f ( x ) = e x {\\displaystyle f(x)=e^{x}} (x ஏதேனுமொரு மெய்யெண்) இரண்டும் குவிவுச் சார்புகள்.\n3 குவிவுச் சார்பு நுண்கணிதம்\n4 சீரான குவிவுச் சார்புகள்\nஒரு திசையன் வெளியிலமைந்த குவிவுக் கணம் X இன் மீது வரையறுக்கப்பட்ட மெய்மதிப்புச் சார்பு f : X → R கீழ்க்காணுமாறு இருப்பின் குவிவுச் சார்பு என வரையறுக்கப்படும்.\n. −f திட்டமாகக் குவிவுச் சார்பாக இருப்பின் f திட்டமாகக் குழிவுச் சார்பு ஆக இருக்கும்.\nஒரு மெய்யெண் இடைவெளியில் வரையறுக்கப்பட்ட ஒருமாறியிலமைந்த சார்பு f .\nஎனில் C இடைவெளியில், f நடுப்புள்ளிக் குவிவு எனப்படும் [1] நடுப்புள்ளிக் குவிவாக இருக்கும் ஒரு தொடர்ச்சியான சார்பு குவிவுச் சார்பாகவும் இருக்கும்.\nஒரு இடைவெளியின் மீது வரையறுக்கப்பட்ட வகையிடத்தக்கச் சார்பின் வகைக்கெழு அந்த இடைவெளியில் ஓரியல்பாகக் குறையும் சார்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அச்சார்பு குவிவுச் சார்பாக இருக்கும். ஒரு சார்பு வகையிடத்தக்கதாகவும், குவிவுச் சார்பாகவும் இருந்தால் அச்சார்பு தொடர்ச்சியாக வகையிடத்தக்கது.\nஒருமாறியிலமைந்த தொடர்ச்சியாக வகையிடத்தக்கச் சார்புக்கு, அதன் வளைவரையின் மீதுள்ள அனைத்துப் புள்ளிகளிடத்தும் வரையப்படும் தொடுகோடுகள் அனைத்திற்கும் மேற்புறமாக அச்சார்பின் வரைபடம் இருந்தால், இருந்தால் மட்டுமே, அச்சார்பு அந்த இடைவெளியில் குவிவுச் சார்பாகும்:\n(இடைவெளியிலுள்ள அனைத்து x மற்றும் y க்கும் இது பொருந்த வேண்டும்.) குறிப்பாக, f '(c) = 0, எனில் c ஆனது f(x) இன் மீச்சிறு சிறுமப்புள்ளியாக இருக்கும்.\nஒருமாறியிலமைந்த இருமுறை வகையிடத்தக்கச் சார்பின் இரண்டாம் வகைக்கெழு எதிர் மதிப்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே, ஒரு இடைவெளியில் அச்சார்பு, குவிவுச் சார்பாகும். தரப்பட்ட சார்பு குவிவுச் சார்பா இல்லையா என்று சோதித்துப் பார்ப்பதற்கு இந்த முடிவு உதவும்.\nஇடைவெளியிலுள்ள எல்லாப் புள்ளிகளிலும் இரண்டாம் வகைக்கெழு நேர்மதிப்பாக இருப்பின் அவ்விடைவெளியில் சார்பு திட்டமாகக் குவிவுச் சார்பாகும். ஆனால் இதன் மறுதலை உண்மையாகாது.\nஎடுத்துக்காட்டாக, f(x) = x4 சார்பின் இரண்டாம் வகைக்கெழு:\nf \"(x) = 12 x2, x = 0 எனில் இரண்டாம் வகைக்கெழு பூச்சியமாகிறது. இருப்பினும், f ஒரு திட்டமாகக் குவிவுச் சார்பு.\nஒரு குவிவுச் சார்பின் இடஞ்சார்ந்த சிறுமம், அதன் மீச்சிறு சிறுமமாக இருக்கும். திட்டமாகக் குவிவுச் சார்புக்கு அதிகபட்சமாக ஒரு மீச்சிறு சிறுமம் மட்டுமே இருக்கும்.\nf ஒரு குவிவுச் சார்பு; f இன் ஆட்களத்தின் மதிப்புகளை ஏற்கும் சமவாய்ப்பு மாறி X எனில்:\nசார்புகள் f , {\\displaystyle f,} g {\\displaystyle g} இரண்டும் குவிவுச் சார்புகளாகவும், g {\\displaystyle g} குறையாச் சார்பாகவும் இருப்பின் சார்பு h ( x ) = g ( f ( x ) ) {\\displaystyle h(x)=g(f(x))} குவிவுச் சார்பாக இருக்கும்.\nஎடுத்துக்காட்டாக, f ( x ) {\\displaystyle f(x)} ஒரு குவிவுச் சார்பு எனில் e f ( x ) {\\displaystyle e^{f(x)}} சார்பும் குவிவுச் சார்பாகும். இங்கு e x {\\displaystyle e^{x}} குவிவுச் சார்பாகவும் ஓரியல்பாகக் கூடும் சார்பாகவும் உள்ளது.\nஒரு குவிவுச் சார்பின் கூட்டல் நேர்மாறுச் சார்பு, குழிவுச் சார்பாகும்.\nf இன் ஆட்களத்திலுள்ள அனைத்து x,y மற்றும் t ∈ [0, 1] கீழ்க்காணும் முடிவு உண்மையாக இருந்தால் சார்பு f ஒரு சீரான குவிவுச் சார்பாக இருக்கும்.[3] [4]\nஇங்கு f இன் மட்டு ϕ {\\displaystyle \\phi } ஆனது ஒரு கூடும் சார்பு மற்றும் அதன் மதிப்பு x =0 இல் பூச்சியமாகும்.\nஎல்லாவிடத்திலும் f ( x ) = x 2 {\\displaystyle f(x)=x^{2}} சார்பின் இரண்டாம் வகைக்கெழு f ″ ( x ) = 2 > 0 {\\displaystyle f''(x)=2>0} என்பதால் f ஒரு குவிவுச் சார்பு.\nx = 0 புள்ளியில் வகையிடத்தக்கதாக இல்லாவிடினும் தனி மதிப்புச் சார்பு f ( x ) = | x | {\\displaystyle f(x)=|x|} ஒரு குவிவுச் சார்பு. ஆனால் இது திட்டமாகக் குவிவுச் சார்பு அல்ல.\nஅடுக்குக்குறிச் சார்பு f ( x ) = e x {\\displaystyle f(x)=e^{x}} குவிவுச் சார்பாகும். மேலும் f ″ ( x ) = e x > 0 {\\displaystyle f''(x)=e^{x}>0} என்பதால் அது திட்டமாகக் குவிவுச் சார்பாகவும் அமையும்.\n[0,1] இடைவெளியை ஆட்களமாகக் கொண்டு வரையறுக்கப்படும் சார்பு f(0) = f(1) = 1, f(x) = 0, 0 < x < 1 குவிவுச் சார்பு. திறந்த இடைவெளி (0, 1) இல் இச்சார்பு தொடர்ச்சியானது; ஆனால் 0 மற்றும் 1 இல் தொடர்ச்சியானது அல்ல.\nx3 சார்பின் இரண்டாம் வகைக்கெழு 6x; எனவே x ≥ 0 எனில் இச்சார்பு குவிவுச் சார்பாகவும் x ≤ 0 எனில் குழிவுச் சார்பாகவும் இருக்கும்.\nஓரியல்பாகக் கூடும் சார்பாக ஆனால் குவிவுச் சார்பல்லாத சார்புகளுக்கு எடுத்துக்காட்டுகள்: f ( x ) = x {\\displaystyle f(x)={\\sqrt {x}}} மற்றும் g(x) = log(x).\nகுவிவுச் சார்பாக ஆனால் ஓரியல்பாகக் கூடும் சார்பாக இல்லாத சார்புகளுக்கு எடுத்துக்காட்டுகள்: h ( x ) = x 2 {\\displaystyle h(x)=x^{2}} மற்றும் k ( x ) = − x {\\displaystyle k(x)=-x} .\nf(x) = 1/x சார்பின் இரண்டாம் வகைக்கெழு f ″ ( x ) = 2 x 3 {\\displaystyle f\\,''(x)={\\frac {2}{x^{3}}}} x > 0 விற்கு நேர்மதிப்பாக இருப்பதால் (0, +∞) இடைவெளியில் f(x) குவிவுச் சார்பாகவும் மாறாக (-∞,0) இடைவெளியில் குழிவுச் சார்பாகவும் உள்ளது.\nf(x) = 1/x2, f(0) = +∞, சார்பு (0, +∞) மற்றும் (-∞,0) இடைவெளிகளில் குவிவுச் சார்பு; ஆனால், x = 0 இல் அதன் வரையறை காரணமாக (-∞, +∞) இடைவெளியில் குவிவுச் சார்பாக இருக்காது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2013, 19:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/tomato-rice/", "date_download": "2020-08-12T11:35:40Z", "digest": "sha1:DFC3P6OCVMBQ5ULIFTJ2AAHI5UVIS4YV", "length": 4504, "nlines": 48, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "tomato rice Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nதக்காளி சாதம் Tomato rice தேவையானவை : அரிசி – 2 கப் துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு கப் வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று சீரகத்தூள் அல்லது சீரகம் – அரை ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிது பூண்டு – 2 தேவையெனில் நெய் – சிறிது செய்முறை : அரிசி மற்றும் பருப்பை அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கழுவிக் கொள்ளவும். 2. தக்காளி மற்றும்…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-deepika-padukone-shares-the-screenshot-of-family-whatsapp-group-in-instagram-mg-298259.html", "date_download": "2020-08-12T13:02:09Z", "digest": "sha1:KZHOBTHLQIMUXHWWPU4X7HUCPGB2BRQ3", "length": 10704, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "இப்படித்தான் வாழ்கிறோம் - வாட்ஸ்-அப் குரூப்பின் ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்தார் தீபிகா படுகோன் deepika shares screenshot of whatsap group which soeaks in ranveer singhs recent interview– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஇப்படித்தான் வாழ்கிறோம் - வாட்ஸ்அப் குரூப்பின் ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்தார் தீபிகா படுகோன்\nதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குடும்ப வாட்ஸ் அப் குரூப்பின் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றைப் பகிர்ந்து, ”குடும்பத்தில் ஒருவருக்கு மகிழ்ச்சியென்றாலும், அதில் அனைவரும் பங்கேற்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகுடும்பத்தைக் குறித்தும், சமூக கருத்தாக்கங்களைக் குறித்தும் உணர்வுகளை வெளிப்படுத்தத் தயங்காதவர் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குடும்ப வாட்ஸ் அப் குரூப்பின் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றைப் பகிர்ந்து, ”குடும்பத்தில் ஒருவருக்கு மகிழ்ச்சியென்றாலும், அதில் அனைவரும் பங்கேற்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nதீபிகா படுகோன் பதிவிட்ட ஸ்க்ரீன்ஷாட்\nகணவரும், பாலிவுட் நடிகருமான ரன்வீர் சிங்கின் சமீபத்தில் வெளியான நேர்காணல் குறித்து, தனது தாய், தந்தை, மாமனார் ஜக்ஜீத் சிங் பாவ்னானி ஆகியோர் கருத்து தெரிவித்து, வாழ்த்தியிருக்கும் ஸ்க்ரீன்ஷாட்டை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்ட அவர், “குடும்பம் இப்படித்தான் ஒவ்வொருவரின் மகிழ்ச்சியிலும் பங்கேற்றுக்கொள்கிறது. இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கும், உற்சாகமடைவதற்கும் இவர்களின் வாழ்த்துதான் காரணமாக இருக்கிறது. அவர்களின் வாழ்த்து மதிப்புக்குரியது” என்று பதிவிட்டிருக்கிறார் தீபிகா.\nஇந்த லாக்டவுன் நேரத்தில் மன ரீதியாக ஏற்படும் மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான சிக்கல்களுக்காக தனது Live Laugh Love அறக்கட்டளை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மன நலன் தொடர்பான வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார் தீபிகா படுகோன்.\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nதி.மு.கவைவிட்டு மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவார்கள்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nபொறியியல் மதிப்பெண் - வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது அண்ணா பல்கலை\nகாரில் போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது\nதடாலடியாக குறையும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன...\nஇப்படித்தான் வாழ்கிறோம் - வாட்ஸ்அப் குரூப்பின் ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்தார் தீபிகா படுகோன்\n‘உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன்’- கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து\nஎனக்கும் இந்தப் படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - யோகி பாபு\nசூரரைப்போற்று படத்தின் அசத்தலான புதிய அப்டேட்\nசுமத்தப்பட்ட பழியின் மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று - வைரமுத்து பாராட்டு\nஇயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் - ஊரடங்கு காலத்தில் அச��்தும் கல்லூரி விரிவுரையாளர்\n‘உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன்’- கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sachin-pilot-is-an-ideal-choice-for-bjp-with-gujjar-and-meena-391298.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-12T12:59:05Z", "digest": "sha1:TVRSEC36Z6C6MF7PKQUAOX4RMSV6PHPQ", "length": 19721, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜ்ஜார், மீனா சமூகத்தினரின் செல்வாக்குடன் பாஜகவில் இணைவாரா சச்சின் பைலட் | Sachin Pilot is an ideal choice for BJP with Gujjar and Meena - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\n'நெருப்புடன் விளையாடுகிறது' அமெரிக்கா.. அடிமடியிலேயே கைவைத்ததால் ஷாக்.. சீனா கடும் வார்னிங்\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஆடிக்கிருத்திகையில் முருகனுக்கு விரதம் இருங்க அரசனைப் போல வாழ்வு கிடைக்கும்\nMovies மறைக்கப்பட்ட.. மறக்கப்பட்ட.. சுதந்திர வீரர்களை வெளிக் காட்டும் சமீபத்திய பிரம்மாண்ட படங்கள்\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nSports அந்த வலி எனக்கு தெரியும்... சீக்கிரமே மீண்டு வர்ற தைரியம் உங்க கிட்ட இருக்கு.. யுவராஜ்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nAutomobiles ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தத���... முழு விபரம்\nFinance ஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜ்ஜார், மீனா சமூகத்தினரின் செல்வாக்குடன் பாஜகவில் இணைவாரா சச்சின் பைலட்\nடெல்லி: ராஜஸ்தானில் குஜ்ஜார் மற்றும் மீனா சமூகத்தினரிடையே சச்சின் பைலட்டுக்கு உள்ள செல்வாக்கால் அவர் பாஜகவுக்கு சிறந்த தேர்வாக இருப்பார் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nராஜஸ்தானில் ரிசார்ட் அரசியல்.. மனதில் நிழலாடும் கூவத்தூர் அதிரடிகள்\nராஜஸ்தானில் மத்திய பிரதேசத்தை போன்று அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த முறை கிளர்ச்சியை ஏற்படுத்தியவர் ராகுலுக்கு நெருக்கமானவராக கூறப்படும் சச்சின் பைலட்.\nகணிசமான தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் சச்சின் பைலட் முகாமிட்டுள்ளார். இரு முறை நடந்த எம்எல்ஏக்களின் கூட்டத்தில் சச்சின் பைலட்டிற்கு அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை.\nதன்மானம் முக்கியம்.. மன்னிப்பு கேளுங்கள்.. காங்.மேலிடத்தை சீண்டிய சச்சினின் கோரிக்கை.. நடந்தது என்ன\nராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சமரசம் செய்தும் சச்சின் பைலட் சமாதானம் ஆகவில்லை. இந்த நிலையில் சச்சின் பைலட் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பாஜகவுக்கு சிறந்த தேர்வாகவும் இருப்பார் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவருக்கு இருக்கும் குஜ்ஜார் மற்றும் மீனா சமூகத்தினரின் ஆதரவுதான்.\nகடந்த 20 ஆண்டுகளாக ராஜஸ்தான் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இந்த சமூகத்தினர் என கருதப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இரு சமூகத்தினருக்கு இடையே கடும் பகையும் போட்டியும் நிலவி வந்தது. இரு சமூகத்தினரும் அந்த மாநிலத்தில் இடஒதுக்கீடு பிரச்சினையை சந்தித்தன.\nஆனால் கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தானில் இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் குறைந்துள்ளது. இதற்கு காரணம் சச்சின் பைலட். இவர்தான் இந்த இரு சமூகத்தினரிடையே உள்ள பிரச்சினையை பிரசாரம் செய்து முடிவு கொண்டு வந்தார். ராஜஸ்தானில் ஜாதி மத பேதமில்லாததற்கு சச்சின் பைலட் ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளார்.\nஇதனால் இவர் பாஜகவுக்கு சிறந்த தேர்வாக இருப்பார் என சொல்லப்படுகிறது. இரு சமூகத்திலும் குறைந்தபட்சம் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு சச்சின் பைலட்டிற்கு உண்டு. அது போல் 5 மீனா சமூக எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.\nசச்சின் பைலட்டே குஜ்ஜார் இனத்தை சேர்ந்தவர் என்றாலும் அனைத்து சமூகத்திலும் அவர்களுக்கு செல்வாக்கு உள்ளது. பாஜகவில் மீனா சமூகத்திற்கு மனக்கசப்பு உள்ளது. இந்த மனக்கசப்பை சச்சின் பைலட் சரிகட்டுவார் என தெரிகிறது. பாஜகவை தொடர்பு கொள்ளவில்லை என சச்சின் பைலட் தெரிவித்தாலும் குஜ்ஜார் மற்றும் மீனா சமூகத்தினரிடையே உள்ள அவரது செல்வாக்கு அவரை பாஜகவுக்கு இழுத்து செல்லும் என தெரிகிறது.\nஇந்த நேரத்தில் மீனா சமூகத்தினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்புமோ என்று பாஜக அச்சப்படத் தேவையில்லை. எனவே பாஜக தயக்கமின்றி சச்சின் பைலட்டை தங்கள் கட்சியில் இழுக்க முடியும். இன்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்காததை அடுத்து அவர் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே\nஎந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒருவர்..யார் இந்த பினோத்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.. செயற்கை சுவாசத்துடன் கவலைக்கிடம்\nகொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 254,728 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 20,500,298 ஆக உயர்வு\nபுதிய கொரோனா கேஸ்களில் உலகளவில் இந்தியா முதலிடம்.. 24 மணி நேரத்தில் 61252 பேர் பாதிப்பு.. மோசம்\nரூ1,000 கோடி ஹவாலா, அன்னிய செலாவணி மோசடி- டெல்லியில் சீன நிறுவனங்களில் ஐடி அதிரடி ரெய்டு\nபுதிய அறிவிப்பு வெளியிடப்படும் வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் ரத்து நீட்டிப்பு\nமழைகாலங்களில் கோழிக்கோட்டில் பெரிய ரக விமானங்கள் தரை இறங்க தடை - விமான இயக்குநரகம்\nபெண்களுக்கு சொத்துரிமை: 1929-ல் பெரியார் எழுப்பிய உரிமை ம��ழக்கத்தை 1989-ல் சட்டமாக்கிய கருணாநிதி\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை- உச்சநீதிமன்ற தீர்ப்பால் பெருமகிழ்ச்சி- சீமான்\n20 ஆண்டுகளில் 1999-ல் ஒரே ஒருமுறைதான் ராஜ்யசபாவில் எம்.பிக்கள் வருகை 100%: வெங்கையா நாயுடு\nபசு மூத்திரம் குடிக்கச் சொல்லி...கொரோனா வதந்தி...இந்தியா முதலிடம்...ஆய்வில் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsachin pilot rajasthan சச்சின் பைலட் ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/local-body-election-after-april-says-minister-velumani-272920.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-12T13:31:36Z", "digest": "sha1:SCOX6SWN3BCM2QEU3HAIVANC4G6SDI7T", "length": 16508, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சி தேர்தல் இப்போது கிடையாது.. தனி அதிகாரிகளின் பதவி காலம் நீட்டிப்பு.. திமுக, காங். எதிர்ப்பு | Local body election after April says Minister Velumani - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nபெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\n'நெருப்புடன் விளையாடுகிறது' அமெரிக்கா.. அடிமடியிலேயே கைவைத்ததால் ஷாக்.. சீனா கடும் வார்னிங்\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nFinance சீனாவின் ByteDance செய்த நல்ல காரியம் ஆனால் ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்���ள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளாட்சி தேர்தல் இப்போது கிடையாது.. தனி அதிகாரிகளின் பதவி காலம் நீட்டிப்பு.. திமுக, காங். எதிர்ப்பு\nசென்னை: 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் தேர்வு நடைபெற உள்ளதால் ஏப்ரலுக்கு பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பின்னர், அது ரத்து செய்யப்பட்டது. இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்பட வில்லை என்று திமுக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.\nஇதனைத் தொடர்ந்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்களின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.\nஇந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது என்றும், வாக்குப்பதிவு அலுவலர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர் என்று அமைச்சர் வேலுமணி சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.\nஇதனையடுத்து, உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகளின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் local body election செய்திகள்\nஅடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக\nதேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்னு நிரூபித்த திமுக பிரமுகர்.. கிராம மக்களுக்கு என்ன செய்தார் தெரியுமா\n1 லட்சம் சம்பளம் தர்றேன்னு சொன்னாங்க.. வேணாம்னுட்டேன்.. கையில் கலப்பை.. மனசுல சந்தோஷம்..உற்சாக ரேகா\nமுறைகேடு செய்யப்படாது என உத்தரவாதம் அளிக்க முடியுமா தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் கேள்வி\nஊராட்சி நிதி... கல்லா கட்டினால் கடும் நடவடிக்கை... அரசு எச்சரிக்கை\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nஉள்ளாட்சி தேர்தலில் பெரிய அடி.. தகிக்கும் தலைவர்கள்.. வலுக்கும் கோஷ்டி பூசல்.. ஆட்டம் காணும் அதிமுக\n2 பக்கமும் போட்டு நெருக்குனாங்க.. அதான் கிளம்பிட்டேன்.. காணாமல் போன பூங்கொடி.. கோர்ட்டில் விளக்கம்\nயார்க்கர் போட்ட காங்கிரஸுக்கு.. ஷாக்கர் கொடுக்கத் தயாராகும் திமுக.. மாநகராட்சி தேர்தலில் கல்தா\nதிமுக வேட்பாளர் வெற்றி பெறும் இடங்களில் தேர்தலை நிறுத்தி வைத்ததை எதிர்த்து ஹைகோர்டில் வழக்கு\nதிருச்சி மாவட்ட உள்ளாட்சி திமுக வசம்.. மொத்தமாக அள்ளியது\nகூட்டணியில் விரிசலா.. அழகிரியின் பரபர அறிக்கைக்கு இதுதான் காரணமா.. சூடாகும் அரசியல் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/son-finds-his-mom-after-41-years.html", "date_download": "2020-08-12T11:48:24Z", "digest": "sha1:4E3UEECOFO47J7E5DZRTY4DP346YYFPK", "length": 3541, "nlines": 39, "source_domain": "www.behindwoods.com", "title": "Son finds his mom after 41 years | தமிழ் News", "raw_content": "\n41 வருடங்களுக்கு பின்பு தாயைச் சந்தித்த மகன்\nசிலி நாட்டைச் சேர்ந்த நெல்லி ரெயிஸ், 41 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டு பிரிந்த தன் மகன் டிராவிஸ் தொலிவரை சந்தித்துள்ளார்.\nதொலிவரை பிரசவித்தபோது, அவர் இறந்துவிட்டதாக நெல்லி ரெயிஸிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்பு டிராவில் தொலிவர் வாஷிங்டனில் தனது வளர்ப்பு பெற்றோர்களிடம் வளர்ந்துள்ளார்.\n41 வருடங்கள் ஆன நிலையில், தன் பெற்றோர்களை சமூக வலைத்தளங்களில் தேடிய தொலிவர், 61 வயதான தன் அம்மா நெல்லி ரெயிஸை கண்டுபிடித்துள்ளார்.\nவிமான நிலையத்தில் தாயும் மகனும் சந்தித்தபோது இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி உள்ளனர். ஆனால், ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்த டிராவில் தொலிவர், சிலி நாட்டைச் சேர்ந்த தன் அம்மாவிடம் பேச முடியாமல் தவித்துள்ளார்.\nகாலாவின் புதிய டீசரில் தோனி\nமுதுகுத்தண்டில் ஊசியை வைத்து தைத்த டாக்டர்கள்: 14 வருட போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49676&ncat=1493", "date_download": "2020-08-12T12:34:05Z", "digest": "sha1:AEADEB6S2LMYZKZ3KT67MOPSVODOGSUE", "length": 16709, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒளிரும், 'ஆப்பிள் லோகோ' | டெக் டைரி | Tech Diary | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி டெக் டைரி\nஒரு கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 913 பேர் மீண்டனர் மே 01,2020\nபெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு ஆகஸ்ட் 12,2020\nபூசணிக்காயை விட்டுவிட்டு புளியங்காய்க்கு ஆசைப்படும் தமிழக எதிர்க்கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் யார்: அ.தி.மு.க.,வில் விவாதம் ஆரம்பம்\nஇஸ்ரோ மாஜி விஞ்ஞானிக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு: கேரள வழங்கியது ஆகஸ்ட் 12,2020\nஎதிர்வரும் ஆண்டுகளில் வெளியாகும், 'ஐபோன்' மாடல்களில், போனின் பின்புறம் உள்ள, 'ஆப்பிள் லோகோ' எல்.இ.டி.,யில் ஒளிரும் வகையில் தயாரிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் காப்புரிமை விண்ணப்பம் மூலம் இது தெரிய வந்துள்ளது.\nகடந்த ஆண்டிலேயே இதற்காக விண்ணப்பிக்கப்பட்டிருப்பினும், கடந்த வாரம் தான் இது காப்புரிமை அலுவலக பிரசுரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த காப்புரிமை, 'மாற்றத்தகுந்த அலங்காரங்கள் கொண்ட மின்னணு சாதனங்கள்' எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.\nஒளிரும் லோகோ என்பது ஆப்பிளுக்கு புதிது ஒன்றும் கிடையாது; ஏற்கனவே பழைய, 'மேக் புக்'கில் இடம் பெற்ற ஒன்று தான்.\nஇப்போது, ஐபோனில் பின்புறம் ஒளிரும் லோகோவுடன், நோட்டிபிகேஷன்களையும், எல்.இ.டி., மூலம் ஒளிரும் படி செய்யும் முயற்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஅப்படி வந்தால், அது நிச்சயம் கவர்ச்சியானதாகவே இருக்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் டெக் டைரி செய்திகள்:\nஐபோனுக்கு 'வாட்ஸ் ஆப்' குட்பை\n» தினமலர் முதல் பக்கம்\n» டெக் டைரி முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/09/4th-std-term-2-learning-outcomes-all.html", "date_download": "2020-08-12T12:57:58Z", "digest": "sha1:6LNA45HPFJW4LJSIH4LOTURCV45Z5OGV", "length": 6606, "nlines": 163, "source_domain": "www.kalvinews.com", "title": "4th std - Term 2 - Learning Outcomes All subjects T/M & E/M", "raw_content": "\nஞாயிறு, செப்டம்பர் 29, 2019\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள - அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி \nபுதன், ஜூலை 15, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nவியாழன், ஆகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/04/29/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-laaxmi/", "date_download": "2020-08-12T13:14:41Z", "digest": "sha1:MSVRWFILMLI45HBZSK43WTUL25AICXLU", "length": 5272, "nlines": 92, "source_domain": "jackiecinemas.com", "title": "ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் | Jackiecinemas", "raw_content": "\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப் படுகிறது…லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்…சரத்குமார் நடித்த வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்..கதா நாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்…\nபடப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது..\nவிக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகும் “இராவண கோட்டம்”\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/?start=&end=&page=0", "date_download": "2020-08-12T13:07:57Z", "digest": "sha1:6DGGOESKJJWZFB3LAYBCAZAD5UUTRZTQ", "length": 9855, "nlines": 197, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | நக்கீரன் | Nakkheeran", "raw_content": "\nஇந்தியை மொழிபெயர்ப்பு செய்தேனா... நிரூபிக்க முடியுமா..\nவேலைக்கு வரவே பயமா இருக்கு... குறிவைத்து அடிக்கும் கரோனா - நடுங்கும்…\nEIA 2020 குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க…\nதாதாக்கள், ரவுடிகள், போதை மாஃபியாக்கள் என நிரம்பப் பேர் பா.ஜ.க.வில்…\n\"பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\" மருத்துவமனை…\nபிரேசில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு.. மொத்த பாதிப்பு 31…\nஏழு நாட்களில் ஏற்பட்ட பாதிப்பு... அமெரிக்கா, பிரேசிலை முந்திய இந்தியா...\nஎஸ்.வி.சேகருக்கு சிறைக்குச் செல்ல ஆசையாக இருந்தால் அதனை அரசு நிறைவேற்றும்…\nசீனாவின் கடல் உணவு பார்சலில் கரோனா வைரஸ்...\nதிருவள்ளூரில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு ஒரே நாளில் 407 பேருக்கு…\n மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.\nராங்கால் : டெல்லி சப்போர்ட்டில் ஓ.பி.எஸ்.\nகொரோனாவுக்கு 15 ஆயிரம் கமிஷன்\n கொலை மர்மம் முதல் கொரோனா பதட்டம் வரை\n இந்தியாவை அச்சுறுத்தும் ராஜபக்சே வெற்றி\nகூடா உறவு: கூகுள் தேடல்\nஇராம ஜென்ம பூமி நினைவூட்டும் சமூகநீதிப் போராட்டம்\nசமஸ்கிருதத்துக்கு சேவை செய்யும் செம்மொழி இயக்குநர்\nஆகாயம்... பூலோகம்... அடுத்தடுத்த கொடூரம்\nசிக்னல் : அரசுப் பணத்தை விரயமாக்கும் கல்வி அதிகாரி\nகழுகுக் கள்ளன் அங்கோடா மரண வில்லங்கம்\nபா.ஜ.க. வலையில் அ.தி.மு.க. அமைச்சர்கள் - கழகங்களை கதிகலக்கும் டெல்லி ஸ்கெட்ச்\nஎடப்பாடி கண்முன்ன�� அ.தி.மு.க. ஈகோ ஃபைட்\nசோத்துலயுமா ஊழல் கையை வைப்பீங்க…\nநக்கீரன் கோபால் மட்டும் இல்லை என்றால்.... வீரப்பனால் கடத்தப்பட்டவர்கள் | Veerappan\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள் - வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\nஎதிர்பாராத பண இழப்பு எதனால்\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை - க. காந்தி முருகேஷ்வரர்\nகுரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/11/blog-post_606.html", "date_download": "2020-08-12T11:56:44Z", "digest": "sha1:VMHJGDSO7PZCQGNR6XNURZZKBSAXPJIP", "length": 6405, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தில் தென்னிந்திய பிரபலத்தின் செய்தி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka world விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தில் தென்னிந்திய பிரபலத்தின் செய்தி\nவிடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தில் தென்னிந்திய பிரபலத்தின் செய்தி\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64ஆவது பிறந்தநாள் இன்று பல இடங்களிலும் கொண்டாடப்படுகின்றது.\nஇவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் பிரபல தென்னிந்திய நடிகர் சதீஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த இவர், வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டுக்கு சென்று புகைப்படம் எடுத்திருந்தார்\nஅந்த புகைப்படத்தை இன்று தனது டுவிட்டரில் பதிவேற்றி “தமிழ் தேசியத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்ததினம் இன்று....\nதார் பூசி அழிக்கப்பட்டிருக்கும் அவர் பெயரும் புலி போல் தோன்றும் அதிசயம்” என குறிப்பிட்டுள்ளார்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nஅறிவாற்றல் இல்லாத அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்\nஅபிவிருத்திக்கென வரும் வருடாந்த நிதிகளை பயன்படுத்தாமல் திறைசேரிக்குத் திரும்ப வைக்கும் அரசியல்வாதிகளை மக்கள் நிரா���ரிப்பதோடு சம்பந்தப்பட்ட ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கவேண்டும் - மலையக மக்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் போராட்டம்.\n(கே.கே.தர்சன்) மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/kovilpatti/", "date_download": "2020-08-12T13:19:13Z", "digest": "sha1:NKW7C3NEIUG6U7F7ZPN3UIFFZPH2L2QV", "length": 88752, "nlines": 379, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kovilpatti « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n1950-ம் ஆண்டு தி.மு.க. மாநாட்டில் ஆற்றிய உரை\n1950-ம் ஆண்டு கோவில்பட்டியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தான் ஆற்றிய உரை குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி தனது அறிக்கையில் விளக்கி உள்ளார்.\nஇதுதொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nபழைய நினைவுகளை அசை போடும் பொழுது பனிக்கட்டியிலிருந்து கிளம்புகிற ஆவியை ரசிப்பது போன்ற ஓர் இன்பம் தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் நெல்��ை இளைஞர் அணி மாநாட்டுக்கு அணிவகுத்துச் செல்லும் அடுத்த தலைமுறை உடன்பிறப்புக்களுக்கு; அதே நெல்லை மாவட்டம், கோவில்பட்டியில் 1950-ம் ஆண்டு என்னுடைய 25-வது வயதில் தலைமை ஏற்று, 2 நாட்கள் மாநாட்டை நடத்தியதையும்-நான் அங்கே ஆற்றிய உரையை அச்சியற்றி சென்னை முன்னேற்றப் பண்ணை எனும் பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டதையும் – இதோ நினைவுபடுத்திக் கொள்கிறேன். அதற்கு 57 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையிலே இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிற நேரத்தில் – அப்போது என்ன பேசினேன் என்பதை இளைய திலகங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ள ஏதுவாக அதனை இப்போது இயக்க வளர்ச்சிக்கும் கட்டுக்கோப்புக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.\n“கோவில்பட்டியில் கூடும் இம்மாநாட்டில் நான் தலைமை வகிப்பதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்றுள்ளது. சென்ற ஆண்டு தி.மு.க.வின் துவக்க விழாவில் கோவில்பட்டியில் நானேதான் கலந்து கொண்டேன். இப்போது அதே நகரில் மாநாட்டிலும் கலந்து கொள்கிறேன் என்பதை நினைக்கும்போது மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறேன்.\nஎன் போன்றவர்களுக்கு இந்தச் சிறப்பு வழங்கப் படுவதின் நோக்கம் இயக்கம் இளைஞர்களின் சொத்து – உழைப்பாளிகள் அமைத்த மாளிகை – அதில் உல்லாசபுரியினர் வாழ முடியாது என்பதை நாட்டுக்கும் – நாட்டிலே நம்மைப் பற்றி நச்சுக் கருத்துக்களை நடமாட விடுபவர்களுக்கும், எடுத்துக்காட்டத்தான் என்பது என் எண்ணம்.\nதலைமை வகிப்பது என்பது கட்சியிலே ஒரு நட்சத்திரத்தை உண்டாக்குவது என்பதல்ல. அப்படி தலைமை வகிப்பவர்கள் கருதினாலும் – அல்லது தலைமை வகிப்பவரைப் பற்றிக் கருதினாலும் அது பெரும் தவறு வரப் போகும் போராட்டங்களிலே இதுவரை கழகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட மாநாடுகளின் தலைவர்கள் வரிசைக் கிரமமாக களத்திலே நிறுத்தப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட மாநாட்டுத் தலைவர்களின் சார்பாக நான் தலைமைக் கழகத்தை கேட்டுக் கொள்வதெல்லாம் `எங்களை எதிர்காலப் போராட்டத்தின் தளபதிகளாக்குங்கள்’ என்பதுதான் வரப் போகும் போராட்டங்களிலே இதுவரை கழகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட மாநாடுகளின் தலைவர்கள் வரிசைக் கிரமமாக களத்திலே நிறுத்தப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட மாநாட்டுத் தலைவர்களின் சார்பாக நான் தலைமைக் கழகத்தை கேட்டுக் கொள்வதெல்லாம் `எங்களை எதிர்கா���ப் போராட்டத்தின் தளபதிகளாக்குங்கள்’ என்பதுதான் மார்பிலே வேல்தாங்கி மரணத்தை அணைப்போமே தவிர மாற்றாரிடம் சரண்புக மாட்டோம். மாசற்றக் கொள்கைகளை எதிரிகட்குக் காணிக்கையாக்க மாட்டோம். இந்த உறுதியோடுதான் இன்றைய மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறேன்.\nசெப்டம்பர் 17. நாம் மறக்க முடியாத நாள் பெரியார் பிறந்த நாள். பெரியார் பிறந்த நாளும் – நாம் அவரை விட்டுப் பிரிந்த நாளும் அதுதான் சிந்திய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் செயலில் இறங்கப் புறப்பட்ட நாள். அந்நாள் தோன்றி ஒரு ஆண்டு நிறையப்போகிறது. இந்த ஒரு ஆண்டில் நாம் போட்ட திட்டங்கள் எத்தனை – நாம் புரிந்த செயல்கள் எத்தனை – நாம் அடைந்த வெற்றிகள் எத்தனை – நாம் செய்யாமல் விட்டு விட்ட காரியங்கள் எத்தனை – என்பதை நன்றாகச் சிந்திக்க வேண்டும்.\nஒரே ஆண்டில் ஐந்நூறு கிளைகளை நிறுவியிருக்கிறோம். எந்த இயக்கமும் செய்து காட்ட முடியாத அரும்பெரும் செயல் ஐந்நூறு கிளைகள். ஐம்பதுக்கு மேற்பட்ட பிரச்சாரக் காளையர்கள். அன்றாடம் கூட்டங்கள். மாவட்டந்தோறும் மாநாடுகள். இது தித்திப்பான செய்திதான். ஆனால் பூரண திருப்தியளிக்கக் கூடியதல்ல.\nநம் கொள்கையை கீதமாக்கிக் கொண்டவர்கள் – நம் பாதையில் நடந்து வரத் துணிந்தவர்கள் – நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களை இணைக்க முடியவில்லை. இணைக்கும் முயற்சி எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐநூறு கிளைகள். அந்தக் கிளைகளுக்கும் மத்திய கழகத்திற்கும் தொடர்பு அறுந்துதான் போயிருக்கிறது. ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் – அந்தத் திட்டம் தீட்டப்பட்ட பிறகு . . மத்தியக் கழகத்திலிருந்து மாவட்டக் கழகத்திற்குச் சென்று, மாவட்டக் கழகம், கிளைக் கழகங்களுக்கு அறிவித்து கிளைக்கழகம், அளிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென்று ஏற்பாடு இருக்கிறது. ஆனால் முறைப்படி நடக்கவில்லை. தலைமைக் கழகம் ஒரு சங்கிலியின் பதக்கமாகவும் கிளைகள் முத்துக்களாகவும் கோர்க்கப்படவில்லை. இந்தக் குறையை விரைவில் களைய வேண்டும்.\nஇந்த இணைப்பு உறுதியாக இருந்தால்தான் கிளைக் கழகத்தின் சந்தேகங்கள் – சச்சரவுகள் – நடவடிக்கைகள் – இவைகளை நல்ல முறையில் சீர்படுத்தி இயக்கத்தைச் செழிப்பாக்க முடியும். பிரச்சாரக் குழு மட்டும் வேலை செய்து பயன் இல்லவே இல்லை. சென்ற ஆண்டு போட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்முறைக்கு வந்தாக வேண்டும்.\nநாம் வளர்ந்திருக்கிறோம். வளர்ந்து கொண்டேபோகிறோம். அதற்கும் ஒரு கட்டுப்பாடு – ஒழுங்கு – நியதி வேண்டுமென்பதுதான் பிரச்சினை.\nஆரியம் ஒரு மாயை, அது பல உருவில் நடமாடும் என்பது கண்டு இலக்கியத் துறையிலே – நாடகத் துறையிலே – கலைத் துறைகளிலே – ஆரியத்தின் கைவரிசையை எதிர்க்கப் பலப்பல அணுகுண்டுகளை நடமாட விட்டிருக்கும் இயக்கம் – இத்துணை மகத்தான இயக்கம் நிலவுபோல வளர்வதும், தேய்வதும் பின் வளர்வதுமாயுள்ளது. நிச்சயமாக நமக்குத் தெரியும் கழகத்திலே நான் மேலே குறிப்பிட்ட அமைப்பு முறைகள் சீர்திருத்தப்படா விட்டாலுங்கூட கழகம் அழிந்து விடாது என்று. ஆனாலும் சந்திரனைப் போல தேயும். பிறகு வளரும். ஆனால் சந்திரனைப் போல அழியாமலே இருக்கும்.\nநம்முடைய ஆசையெல்லாம் இயக்கம், அழியாமலுமிருந்து அதோடு வளர்வதும் தேய்வதுமின்றி எப்போதும் வளர்வது என்பதாகவே இருக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அழுத்தந்திருத்தமாகக் கூற வேண்டியிருக்கிறது, அமைப்பு முறை தேவையென்று. அந்தத் தேவையை மத்யக் கழகத்திலிருந்துதான் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதல்ல. மாவட்ட, கிளைக் கழகங்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே அமைப்பு கண்டு மாவட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு மத்ய கழகத்தை தங்களோடு இணைத்து செயல் புரியச் செய்ய வேண்டும். விழுதுகள் இருந்தால் தான் ஆலமரத்திற்கு அழகு. இது கழகத் தொண்டர்கள் – செயலாளர்கள் அறியாததல்ல.\nநாட்டு நிலைமை மிக மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் நாடு நம்மை எதிர்பார்த்து நிற்கிறது.\nஇந்தித் திணிப்பு எதிர்ப்பிலே வெற்றி பெற்று விட்டோம். வாகை மாலை சூடி விழாக்களும் நடத்தி விட்டோம். இந்த வெற்றியைக் கொண்டாடும் நேரத்திலேயே நெஞ்சு கொதிக்கும் நெருப்புச் செய்தியொன்று நம்மை நெருங்கிற்று.\nஆம், அதுதான் அல்லாடியாரின் ஆனந்தத் தாண்டவம் – அக்கிரகாரத்தின் வெற்றி முரசம் – திராவிடத்தின் முன்னாள் பழம்பெருந்தலைவர்கள், உரிமைப் போர்த் தளபதிகள் தியாகராயர், டாக்டர் நாயர், பனகல் அரசர், டாக்டர் நடேசன், போன்ற பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து உண்டாக்கிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை (கம்ïனல் ஜி.ஓ.) யைக் குழியில் தள்ளிவிட்டு பார்ப்பனீயம் பாடு���ின்ற பள்ளுப்பாட்டைத்தான், தோழர்களே குறிப்பிடுகிறேன். முப்பது ஆண்டுகளாக அமுலிலிருந்து வரும் வகுப்புவாரி முறை அடியோடு சாய்கிறது. சட்டம் கம்ïனல் ஜி.ஓ.வுக்கு மாறானதாயிருக்கிறதாம். அதற்காக சமூக நீதியை சாய்த்து விட வேண்டுமாம்.\n1920இல் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சைக்கு சென்ற மாணவர்களின் தொகை இருபதாயிரம். இன்று 1950ல் அறுபத் தெட்டாயிரம். இப்படி வளர்ந்து வந்த திராவிடரின் கல்வி உயர்வைக் கருவறுக்க சட்டத்தை வாளாக்குகிறார்கள். சட்டம் செய்தவர்கள் ஐந்து பேர். அதில் மூன்று பேர் தென்னாட்டு நிலை தெரியாத வட நாட்டவர். இருவர் தென்னாட்டவர். அதில் ஒருவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார், மற்றவர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். எங்கிருந்து நீதி கிடைக்கும் இந்த நிரபராதித் திராவிடருக்கு. எங்கிருந்து உரிமை கிடைக்கும் உளுத்துப்போன சமுதாயத்துக்கு. எங்கிருந்து உரிமை கிடைக்கும் உளுத்துப்போன சமுதாயத்துக்கு….. சமூகநீதி தேவையென்றால் பரந்த நோக்கம் பேசுகிறார்கள். தகுதி, திறமையென்கிறார்கள்.\nஇந்தத் தகுதியும் திறமையும் சமுதாயப் பிரச்சினை வரும்போது காட்டப்படுகிறதா கல்விச் சாலைக்குச் செல்ல தகுதி திறமை என்று கர்ஜிக்கிற கனவான்களைக் கேட்கிறேன் – காலையில் எழுந்து ஸ்னானம், நேமம், நிஷ்டை, விரதம், அளவில்லாத ஆண்டவன் பக்தி, பழுத்த ஆஸ்திகம் இத்தனை திருக்குணங்களும் அமைந்த திராவிடன் ஒருவன், ஆலயத்து சென்று ஆண்டவனைத் தொட்டு அர்ச்சிக்க அபிஷேகிக்க முடியாதே. அதே நேரத்தில் இரவெல்லாம் இன்பவல்லியோடு கூடிக் கிடந்து வெற்றிலை காய்ந்த வாயுடனே ஆண்டவனைத் தொட்டுக் குளிப்பாட்டி, உணவூட்ட ஒரு பெரு வியாதி பிடித்த பார்ப்பனருக்குக் கூட உரிமை இருக்கிறதே – இதில் எங்கே தகுதி, திறமை கல்விச் சாலைக்குச் செல்ல தகுதி திறமை என்று கர்ஜிக்கிற கனவான்களைக் கேட்கிறேன் – காலையில் எழுந்து ஸ்னானம், நேமம், நிஷ்டை, விரதம், அளவில்லாத ஆண்டவன் பக்தி, பழுத்த ஆஸ்திகம் இத்தனை திருக்குணங்களும் அமைந்த திராவிடன் ஒருவன், ஆலயத்து சென்று ஆண்டவனைத் தொட்டு அர்ச்சிக்க அபிஷேகிக்க முடியாதே. அதே நேரத்தில் இரவெல்லாம் இன்பவல்லியோடு கூடிக் கிடந்து வெற்றிலை காய்ந்த வாயுடனே ஆண்டவனைத் தொட்டுக் குளிப்பாட்டி, உணவூட்ட ஒரு பெரு வியாதி பிடித்த பார்ப்பனருக்குக் கூட உரிமை இருக்கிறதே – இதில் எங்கே தகுதி, திறமை யாரிடமிருக்கிறது தகுதி….. ஆனால் யார் நுழைய முடிகிறது கோயிலில். இவைகளை ஒழித்துக் கட்டி விட்டு, உயர்ந்தோர் எனப் பேசும் ஆணவத்தை அகற்றி விட்டு பிறகு கம்ïனல் ஜி.ஓ. தேவையற்றது என்றால்கூட அதில் அர்த்தமுண்டு. எப்படியோ அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.\nநாம் முன்பு கூறியபோது நையாண்டி பேசியவர்கள் இன்று நம்மோடு சேர்ந்து `அந்தோ அநீதி’ என அலறுகிறார்கள். சென்னை அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று விட்டது நீதி கேட்க அதுவும் நம் முயற்சியால்தான், கிளர்ச்சியால்தான் முடிந்தது என்பதை நினைத்துப் பெருமையடைகிறோம்.\nஅப்பீலுக்கு போயிருக்கிறவர்கள் அங்கும் தோல்வி கண்டால் – அதன் பிறகு அரசியல் சட்டம் திருத்தப்படாவிட்டால் அப்போது எரிமலையாகக் குமுறப்போகிறது நமது கிளர்ச்சி. மூன்று கடல்களும் பொங்கி ஆதிக்க இமயத்தை மூழ்கடிக்கும் கிளர்ச்சி. சாவா வாழ்வா என்று முடிவு கட்டுகிற கிளர்ச்சி.\nஆளவந்தார் சுப்ரீம் கோர்ட்டிலிருந்து திரும்புகிற வரையில் நமக்கு வேறு பல வேலைகள் உண்டு. சமூக நீதி பற்றிய விளக்கவுரைகளாற்றி மக்களை விழிக்கச் செய்ய வேண்டும். மக்கள் விழிப்படைவார்கள். ஆனால் செயலாற்ற உடலில் வலுவில்லை. காரணந்தான் தெரியுமே – கொடுமையான காரணம். பசி. . பசி . . பருத்திக் கொட்டையை சாப்பிடு என முன்ஷி சிபார்சு செய்யுமளவுக்கு வளர்ந்து விட்ட பசி – திருநெல்வேலியிலும் வேறிடங்களிலும் தான் பெற்ற செல்வத்தைத் தன் வயிற்றில் கிடந்த வைடூரியத்தை, தாயார் விலை கூறி விற்று வயிற்றைக் கழுவிக் கொள்ளும்படி செய்த கோரப் பசி – இந்தப் பசி நீக்க, பாராள வந்தவர் எடுத்துக் கொண்ட முயற்சி, எட்டு அவுன்ஸ் அரிசியை ஆறு அவுன்சாக்கியதுதான்.\nபசியால், மக்கள் மாளும் நேரத்தில் பாராமுக மாயிருக்கும் சர்க்காருக்கு – ஒருமுறை நினைவு படுத்தும் நிகழ்ச்சியை நாம் நடத்திக் காட்ட வேண்டும். சென்னையிலே பட்டினிப் பட்டாள ஊர்வலம் நடந்த பிறகு நல்லதொரு எதிரொலி ஏற்பட்டது. அதுபோல திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நாடெங்கும் ஒரு நாள் குறிக்கப்பட்டு பசியால் மாளும் மக்களின் பட்டியலை சர்க்காருக்குத் தர வேண்டும்.\nஅகவிலை உயர்வை எதிர்த்து ஒரு போர் அடக்குமுறையை எதிர்த்து ஒரு போர் அடக்குமுறையை எதிர்த்து ஒரு போர் புத்தகங்களின் தடை ���த்தரவை எதிர்த்து ஒரு போர் புத்தகங்களின் தடை உத்தரவை எதிர்த்து ஒரு போர் நாடகத் தடைகளை மீறி ஒரு போர் நாடகத் தடைகளை மீறி ஒரு போர் இப்படிப் போர்கள் நடக்கப் போவதில்லை. எல்லாவற்றையும் சேர்த்து ஒரே ஒரு போர் இப்படிப் போர்கள் நடக்கப் போவதில்லை. எல்லாவற்றையும் சேர்த்து ஒரே ஒரு போர் அந்தப் போரிலே கலந்து வாகை மாலை சூட – வாரீர் தோழர்களே அந்தப் போரிலே கலந்து வாகை மாலை சூட – வாரீர் தோழர்களே பாண்டியன் பரம்பரையினரே சிறுத்தையின் உறுமல் – சிங்கத்தின் சீற்றம் – கறுத்த கழுதையே அங்கேன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர் ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை – மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று என்று மார் தட்டிட வாரீர் ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை – மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று என்று மார் தட்டிட வாரீர்\nவாரீர் வாரீர்… வாலிப வீரர்களே வைர நெஞ்சுடைத் தோழியர்களே\n அன்று அரும்பு மீசை இளைஞனாக இருந்த என் குரல் இப்படிக் கோவில்பட்டியிலே ஒலித்தது. இன்றும் அந்த இளைமைத் துடிப்புடன் ஒலிக்கிறது; இந்தக் குரல் ஒலியிலே அணிவகுத்திடு\nஇவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.\nபாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.\nஇதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.\nமேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, கோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.\nஇந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.\nஒருபக்கம், தேசிய வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.\n1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.\nகிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப�� பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.\n1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.\nநல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.\nவங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்கராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.\nதற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வே��ாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.\nஇதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.\nகிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nவளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.\nபோன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். முதலில், சிவகாசி அய்ய நாடார் குடும்பத்தினர் கோல்கத்தா சென்று தொழில்நுட்பத்தை அறிந்து வந்து சிவகாசியில் முதன்முதலாக தீப்பெட்டித் தொழிலைத் தொடங்கினர். இத்தொழிலில் சி, டி என்ற இரண்டு பிரிவுகள் உண்டு.\nவானம் பார்த்த பூமியில் பல குடும்பங்களுக்கு இத்தொழில் விளக்கேற்றியது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இரண்டு பிரிவுகளும் நலிந்து வருகின்றன. தமிழகம் வந்து தீப்ப���ட்டியைக் கொள்முதல் செய்த வட மாநில வியாபாரிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் தற்பொழுது தொழிலைத் தொடங்கிவிட்டனர். இதனால் இங்கு உற்பத்தி அளவு குறைந்துவிட்டது.\nஇந்தியாவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேவைப்படுகின்றன. விம்கோ தீப்பெட்டி நிறுவனம் 13 சதவிகிதம் மற்ற இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள் 18 சதவிகிதம், மீதமுள்ள 69 சதவிகிதம் கைதயாரிப்புப் பிரிவுகளாக இருந்தன. ஆனால், தற்பொழுது, விம்கோ, ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில தனியாரும் இயந்திரம் மூலமாகத் தேவையான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து விடுகின்றனர்.\nஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகள் இயந்திரங்களிலேயே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இரண்டு லட்சம் பண்டல்கள் உற்பத்தி செய்ய இரண்டு லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. இதனால் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இயந்திரமயம் காரணமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. தீப்பெட்டி ஆலை அதிபர்கள் தங்களுக்கு லாபம் என்று கருதி இயந்திரங்களின் மூலம் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர்.\nஇதுமட்டுமல்லாமல், தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. கைதயாரிப்பு தீப்பெட்டி உற்பத்திச் செலவு அதிகரிப்பதனால் தீப்பெட்டி விலையும் அதிகரிக்கிறது. ஐ.டி.சி. போன்ற பெரிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. குறைந்த விலைக்கே தீப்பெட்டிகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளன.\nவிலை அதிகரிப்பால் குடிசைத்தொழில் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை ஆகாமல் கிடங்குகளில் முடங்கியுள்ளன. குளோரேட் என்ற மூலப்பொருள் பற்றாக்குறையால் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால், ஏழை மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். பன்னெடுங்காலமாக தெற்கேயுள்ள கரிசல் பூமியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த அட்சயப் பாத்திரமாக விளங்கிய தொழில் தற்போது படிப்படியாகச் சிதைந்துள்ளது.\nஇத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தீப்பெட்டிக்குத் தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகையும் வங்கிக் கடன்களும் கிடைக்க வேண்டும். கூட்டுறவு சங்க ��ீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அரசே உதவ வேண்டும். ஐ.டி.சி. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெறாமல் இயங்கும் இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது.\nநெடுங்காலமாக இன்னொரு சிறுதொழில் – சாத்தூரில் நடந்து வந்த பேனா நிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் நிப்புகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. அலுமினியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் இந்த நிப்பு குடிசைத் தொழிலாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. பால்பாயிண்ட் பேனா வந்ததிலிருந்து இந்தத் தொழில் நசித்துவிட்டது. அதை நம்பியிருந்த குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன.\nசிவகாசி வட்டாரத்தில் பட்டாசு, காலண்டர் மற்றும் அச்சகத் தொழில்களில் பணியாற்றிய பலர், இயந்திரங்கள் வந்ததால் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். முக்கூடலில் பீடித்தொழிலும் நசித்து வருகின்றது.\nதூத்துக்குடி, திருச்செந்தூர், வேம்பார் போன்ற பகுதிகளில் உப்பளத் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் செய்யும் உப்பளத் தொழில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி நின்றுவிட்டது. மழைக்காலத்தில் இத் தொழிலுக்கு பாதுகாப்பின்மை, ரயிலில் அனுப்பத் தடை, மின் கட்டண உயர்வு, நிலத்தடி நீர் குறைவு ஆகிய காரணங்களால் இத் தொழில் நசிந்துள்ளது.\nஉடன்குடி பகுதியில் பனைத்தொழில் –\nகீழ்த்தட்டு மக்கள் ஈடுபட்ட தொழில்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டன.\nமதிமுக பொதுச் செயலர் வைகோவும் தீப்பெட்டி தொழில் பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்குப் பலமுறை கொண்டு சென்றுள்ளார். ஆனால் தீர்வு இல்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களால் இத்தொழில்கள் சீரழிந்தாலும், இந்த மண்ணின் அன்றாட அடையாளங்களாக\nபோன்ற தின்பண்டங்கள் இன்றைக்கும் மீதமுள்ள எச்சங்களாகும்.\nஇத் தொழில்களை நம்பிய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து திருப்பூர் பனியன் ஆலையில் வேலை கிடைக்கும் என்று அங்கு செல்லத் தொடங்கினர். அங்கும் வேலை இன்றி, பலர் துயருறுகின்றனர்.\nஒரு சில ஆதிக்க சக்திகள்தான��� இயந்திரமயமாக்கலில் பயனடைகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட மேற்கத்திய சக்திகளுக்கு மீண்டும் இங்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம்.\nவ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்கள் பல தொல்லைகள் கொடுத்து பங்குதாரர்களை எல்லாம் பங்குகளை வாபஸ் பெறச் செய்தனர். 1896-ல் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர், எட்டையபுரம் மன்னர் கொடுத்த கிராமத்தில் பருத்தி அரைவை ஆலையை நிறுவினார். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. அதைப்பொறுக்காத பிரிட்டிஷார், அந்த ஆலையை மூடக்கூடிய வகையில் எட்டையபுரம் அரசின் பங்குகளைத் திரும்பப் பெறச் செய்தது மட்டுமல்லாமல், ஆலை நிலத்தையும் திரும்பப் பெற்று ஆலையை மூடச் செய்தனர்.\nஉலகமயமாக்கலால் ஏற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான கொடுமைகள் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், தற்போது ஏற்பட்டுள்ளது.\nகிராம மக்களுக்கு கடன் வசதி\nகந்து வட்டிக் கொடுமை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை; எழுதாத ஏடுகள் இல்லை. எனினும் அவசரத் தேவை என்றால், கிராமவாசிகளுக்கு வேறு என்னதான் வழி\nஇந்த அவலத்தை ஒழித்துவிடுவோம் என்று 38 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இதனைச் செய்யவில்லை.\nதேசிய வங்கிகள், ஆர்.ஆர்.பி. எனப்படும் கிராமிய வங்கிகள் என எந்த ஓர் அமைப்பும் பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. மத்திய அரசு அவ்வப்போது செயல்படுத்திய திட்டங்கள், அமைத்த நிபுணர் குழுக்கள் ஆகியவையும் பயனளிக்கவில்லை.\nஅதீத வட்டி வசூலிக்கும் வட்டிக் கடைகள் அல்லது லேவாதேவிப் பேர்வழிகளின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.\nதற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் அமைப்புகள் முறையாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்றும், வேறு சில விதிமுறைகளை உள்ளடக்கியும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களின் தன்மையும், கூர்மையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும் அவற்றின் நோக்கம் அதீதவட்டி வசூலிப்பதை தடுப்பதும், கந்து வட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். பஞ்சாப், ஹரியாணா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இன்னும் இயற்ற��்படவில்லை.\nசட்டம் இயற்றப்பட்ட மாநிலங்களிலும் சட்டத்தின் நோக்கம் எந்த அளவு ஈடேறி உள்ளது என்பது கேள்விக்குறியே. வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் கடைகளோ, அமைப்புகளோ விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் வட்டிவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வளவு ஏன் கந்து வட்டி தொடர்பாகக் கொடுக்கப்படும் புகார்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறதா என்பதும் சந்தேகமே.\n2002-ம் ஆண்டு அகில இந்திய கடன் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில் காணப்படும் தகவல்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.\nகிராமப்புற மக்கள் 1991-ம் ஆண்டில், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய தொகை அப்பகுதியின் மொத்த கடன் தொகையில் 17.5 சதவீதமாகத்தான் இருந்தது. 2001-ல், 29.6 சதவிகிதமாக உயர்ந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும், கிராமவாசிகள் தனியார் வட்டிக்கடைகளைத் தேடிப் போவதைக் குறைக்கவில்லை. மாறாக, இந்தத் தேவை அதிகரித்துள்ளது.\nஇந் நிலையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியாக, பாரத ரிசர்வ் வங்கி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த ஆண்டு ஒரு தொழிலியல் குழுவை அமைத்தது. ரிசர்வ் வங்கியின் பிரதான சட்ட ஆலோசகரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக் குழுவில் இதர அங்கத்தினர்களாக அதே வங்கியின் அனுபவமிக்க அதிகாரிகள் இருந்தனர். இக்குழு தனது பரிந்துரைகளை அண்மையில் அளித்தது. அவற்றின் சாரம் வருமாறு:\nகிராமப்புறங்களில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், பதிவு செய்து கொண்டால் மட்டும் போதாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். தவிர, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், உரிய பரிசீலனைக்குப்பின், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” ( Accredited Loan Providers) வங்கிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கிராமவாசிகளுக்கு கடன்வழங்குவதற்குத் தேவையான தொகையை வங்கியே நியாயமான வட்டியில் கடனாகக் கொடுக்கும். இதற்காக, ஒவ்வொரு “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும்” ஒரு வங்கியுடன் இணைக்கப்படுவார்.\nகிராமவாசிக்கு கடன் கொடுக்கும்போது, கொடுப்பவர் தனது சொந்தப் பொறுப்பில்தான் கடன் வழங்குவார். வங்கி அதற்கு பொறுப்பல்ல. அங்கிகரிக்கப்��ட்ட கடன் வழங்குபவர் வங்கியிலிருந்து வாங்கிய கடனை, வங்கிக்கு திரும்பச் செலுத்த வேண்டியது அவரது பொறுப்பு.\nகிராம வாசிகளுக்கு கடன் வழங்கும்போது அதிகபட்ச வட்டிவிகிதத்தை மாநில அரசு நிர்ணயித்து அறிவிக்கும். இந்த வட்டி விகிதம் குறித்த கால இடைவெளியில், மறு ஆய்வு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதத்துக்கு அதிகமாக வட்டி வசூல் செய்தால் தண்டனை விதிக்கப்படும்; அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வங்கியும் இதைத் தொடர்ந்து கண்காணிக்கும்.\nஏற்கெனவே வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் விவசாயப் பண்டங்களில் வாணிபம் செய்பவர்கள் விவசாய கமிஷன் ஏஜென்டுகள், வாகன விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போன்ற – கிராமவாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” நியமிக்கத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களையும், இப்பொறுப்புக்கு தகுதி உடைய பிறரையும் வங்கி உரியமுறையில் பரிசீலித்து, “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்”களாக நியமனம் செய்யும்.\nவங்கியும் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும், தத்தம் கடமைகள், உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். அவசியம் நேரும்போது அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு விதிமுறை அனுமதிக்கும் புகார்கள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறை எளிமையாக இருக்கும்.\nஅங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு தரப்படும் வங்கிக் கடன், வங்கிகளைப் பொருத்தவரை, முன்னுரிமை ( Priority Sector) கடனாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளின்படி, வங்கிக் கடனில் 40 சதவிகிதத் தொகையை விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவினருக்குக் கடனாக வழங்க வேண்டும். அந்த வகையில், வங்கிகள் தங்கள் கடமையை எளிதாக நிறைவேற்ற ஒரு வழி கிடைத்துள்ளது எனலாம்.\nஇத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் புதிய சட்டம் இயற்றவேண்டும். அதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கியின் குழு ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது.\nகுழுவின் பரிந்துரையை ரிசர்வ் வங்கியும் மத்திய, மாநில அரசுகளும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். முதன்முறையாக, நடைமுறைக்கு உகந்ததாக, எளிதானதாக மட்டுமல்��ாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் லாபம் தரும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nகடன் வாங்குபவர் வங்கிக்குச் சென்று அலைக்கழிக்கப்படாமல், தனக்குப் பரிச்சயமான ஒரு நபரிடமிருந்து கடன் பெறலாம். காலதாமதத்துக்கு வழியில்லை. வட்டி விகிதமும் நியாயமானதாக இருக்கும்.\nகடன் வழங்குபவருக்கு சொந்த முதலீடு தேவையில்லை. கடன் வழங்குவதற்கு, வங்கியிடமிருந்து தேவையான பணத்தைக் கடனாகப் பெறலாம். கடன் வாங்குபவர், வழங்குபவருக்குப் பரிச்சயமான கிராமவாசி; நேரடித் தொடர்புடையவர். எனவே கடனை வசூல் செய்வதில் சிரமம் இருக்காது; வாராக் கடனாக மாறாது.\nவங்கியைப் பொருத்தவரை, எண்ணற்ற கிராமவாசிகளைத் தொடர்பு கொள்வதற்குப் பதில், தங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு கடன் வழங்கி, கடனைத் திரும்ப பெறுவதில் பிரச்னை இருக்காது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு கொடுக்கப்படும் கடன்தொகை, முன்னுரிமைக் கடன் என்று கருதப்படும். கிராமவாசிகளுக்கு நேரிடையாக கடன் வழங்குகையில், உள்ளூர் அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கக்கூடும். புதிய திட்டத்தில் இது அறவே தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு இத்திட்டம் நன்மைபயக்கவல்லது.\nவங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்தப்படி, கிராமவாசிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும், நட்புறவும் மலரவில்லை என்பதே உண்மை. புதிய திட்டத்தின் மூலம் இவ்விரு தரப்புக்கும் இடையே ஒரு பாலமாக “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்கள்” திகழ்வார்கள் என்று எதிர்ப்பார்கலாம்.\nதொழில்நுட்ப மேம்பாட்டின் பலனாக, படித்த, வசதிபடைத்த நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் வழங்கி, லாபம் ஈட்டினால் மட்டும் போதாது; ஏழை, எளிய மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் வங்கிகள் செயல்படவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. இதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-12T12:46:52Z", "digest": "sha1:SPBTM6ZRQEBJZYGARCJGTIAJ2YJPTGJY", "length": 3534, "nlines": 38, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "ரஸ்கின் பாண்ட் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர்\nரஸ்கின் பாண்ட் (Ruskin Bond, பி. மே 19, 1934) பிரித்தானிய வம்சாவளியில் பிறந்த ஒரு இந்திய எழுத்தாளராவார்.[1] ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் ஆகியோரிடையே ஒரு தனிப்பெரும் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.\nகலை ஒரு ஆன்மா, மற்றொரு ஆன்மாவுடன் உரையாடும் சங்கேத மொழியாகும்.\nகல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று: ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 16 சூன் 2016, 11:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-12T14:06:53Z", "digest": "sha1:LO2RASDMU5PJGKJ52QGPPSBCKTCA4DXV", "length": 37618, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஷோபாசக்தி அன்ரனிதாசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை ஷோபாசக்தி அன்ரனிதாசன் உடன் நெருக்கமானவரால் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விக்கிப்பீடியாவின் நடுநிலை நோக்கு கொள்கைக்கு இது புறம்பாக அமையலாம். இதைப்பற்றியான கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். (செப்டம்பர் 2018)\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஷோபாசக்தி (Shobasakthi, பிறப்பு: 18 நவம்பர் 1967) [1] ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவரும், நடிகரும் ஆவார். அன்ரனிதாசன் யேசுதாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியைப் [1][2] பிறப்பிடமா���க் கொண்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம், திரைப்படம், பதிப்பு ஆகிய தளங்களில் செயல்பட்டு வருகிறார். இவர் நடித்து வெளிவந்த தீபன் என்ற பிரெஞ்சு மொழித் திரைப்படம் 2015 கான் திரைப்பட விழா திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப்பனை விருது வென்றது.[3][4][5][6][7][8]\n5 விருதுகள் - பரிந்துரைகள்\nஅந்தோனிதாசன் 1967 நவம்பர் 18 இல் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டம், அல்லைப்பிட்டி என்ற கிராமத்தில் கொலஸ்ரிகா ஜீவராணி, பிரான்சிஸ் யேசுதாசன் ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். தனது 16-வது வயதில் கறுப்பு ஜூலை வன்முறைகளைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.[9][10][11] ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு, புலிகளின் கலை வெளிப்பாட்டுப் பரப்புரைகளிலும் இயங்கினார்.[1][12] புலிகள் நடத்திய விடுதலைக்காளி தெருக்கூத்தில் (1985) முதன்மைப் பாத்திரமொன்றில் நடித்தார்.[1] 1986ம் ஆண்டு அமைப்பை விட்டு வெளியேறினார்.[1]\nஇந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது நாட்டைவிட்டு வெளியேறிய இவர் துார கிழக்கு ஆசிய நாடுகளில் ஏதிலியாக நான்கு ஆண்டுகள் கழித்த பின்னர்,போலிக் கடவுச்சீட்டு மூலம் 1993ம் ஆண்டு பிரான்சை அடைந்தார். அங்கே அவருக்கு அரசியல் தஞ்சம் கிடைக்கப்பெற்றது.[9][10][11][13]\nயாழ்ப்பாணக் கோட்டையை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஆகஸ்ட் 1990 இல் இலங்கை இராணுவம் அல்லைப்பிட்டியை ஆக்கிரமித்தனர். 85 இளைஞர்கள் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு மீண்டும் ஒருபோதும் அவர்களைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. அவர்களில் பெரும்பாலோனோர்கள் ஷோபாசக்தியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள். அவர்கள் இராணுவத்தினாரால் கொல்லப்பட்டு உடல்கள் கிணற்றில் வீசப்பட்டன. அல்லைப்பிட்டியை ஆக்கிரமித்த இலங்கை கடற்படை இன்றுவரை அங்கே நிலைகொண்டுள்ளது.[2][9][14][15]\nபுலிகள் அமைப்பில் ஷோபாசக்தி இருந்தகாலத்தில் இயக்கத்தின் கருத்தியல் சார்ந்தே சில கவிதைகளை 1984–1986 காலப்பகுதிகளில் எழுதத் துவங்கினார்.[12] அவை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான 'ஈழமுரசு', 'செய்திக்கதிர்' போன்ற பத்திரிகைகளில் வெளியாகின. ஷோபாசக்தி நாடகங்கள் எழுதி நடத்தியிருக்கிறார். அவர் புலம் பெயர்ந���த பின்பாக 90களில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துடன் (சர்வதேச நான்காவது அகிலம்) இணைந்துசெயல்பட்ட காலத்தில் சர்வதேச முற்போக்கு இலக்கியமும் மார்க்ஸிச கற்கையும் அவருக்கு அறிமுகமாகின[16][16]. 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஷோபாசக்தி என்ற புனைப்பெயரில் சிறுகதைகள், நாடகங்கள், ஈழ யுத்தத்தின் போது அவரது தனிப்பட்ட அனுபவங்கள், அரசியல் கட்டுரைகள் மற்றும் நாவல்கள் எழுதத் தொடங்கினார்[10][13]. பாரிஸிலிருந்து வெளியாகிய ‘அம்மா‘ மற்றும் ‘எக்ஸில்’ இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார்.\nஅவரது முதல் நாவலான ”கொரில்லா” (2001) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு குழந்தைப் பருவப் போராளியாக அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது.[13][17]. கொரில்லா 2008 ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது [13]. அவரது இரண்டாவது நாவல் ”ம்” (2003) இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் 1983ல் வெலிகடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது.[13] ம் நாவல் 2010 ம் ஆண்டு ஆங்கிலத்தில் Traitor என்ற பெயருடன் மொழிபெயர்க்கப்பட்டது [13]. மலையாளத்தில் இந்த நாவலை மாத்ருபூமி வெளியிட்டது[18], ஷோபாசக்தியின் மூன்றாவது நாவல் “Box கதைப்புத்தகம்”(2015) முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றில் யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்தரிக்கும் உபவரலாறாகப் பதியப்பட்டுள்ளது.\nஷோபாசக்தியின் சினிமா நுழைவு 2009 இல் செங்கடல் (Dead Sea) திரைபடத்தின் மூலம் தொடங்கியது, தென் இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி என்ற பெரும்பாலும் கைவிடப்பட்டகிராமத்தில், தமிழ் மீனவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைக் குறித்த படமான செங்கடலில் லீனா மணிமேகலை மற்றும் ஜெரால்டுடன் இணைந்து ஷோபாசக்தி திரைக்கதை எழுதியதுடன் உரையாடலும் எழுதி ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.[11][17][19] செங்கடல் திரைப்படத்தை முதலில் சென்னை மண்டல தணிக்கைக் குழுவினர் மதிப்பிட மறுத்துவிட்டதால் அத்திரைப்படம் தமிழகத்தில் தடைசெய்யப்பட்டது [11][20]. ஒரு சட்ட போராட்டத்திற்குப் பின்னர் திரைப்பட தணிக்கைக் குழுவினர் மூலம் வயதுவந்தவர்களுக்கான(adult) மதிப்பீடு ளிக்கப்பட்டது. இந்தியத் திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் தேர்வான செங்கடல் முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றிருக்கிறது.[21]\nஷோபாசக்தி 2015 Cannes திரைப்பட விழாவில் Palme d'or வென்ற தீபன் திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் [22][23] . 2015ல் இத்திரைப்படம் பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் தீபனின் (ஷோபாசக்தி) கதை. இப்படத்தில் முன்பின் தெரியாதவர்களான தீபன், காளீஸ்வரி மற்றும் சிறுமி ஆகியோர் ஒரு குடும்பமாக மாறி தீபனின் மனைவி மற்றும் மகள் என குறிப்பிடப்பட்டு இணைந்து வாழ்கின்றனர்.[24][25] தீபன் படத்தில் 50% தன்னுடைய வாழ்க்கை இருப்பதாக ஷோபாசக்தி குறிப்பிடுகிறார்.[10][13][26] .\nமிகச்சிறிய வயதிலிருந்தே அரசியல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஷோபாசக்தி தன்னை ஒரு அரசியல் பிராணி என்று குறிப்பிடுகிறார் [27]. தன்னுடைய முதன்மை அரசியல் நெறிகளென மார்க்ஸியத்தையும் பெரியாரியலையும் பிரகடனப்படுத்துகிறார் [27][28]. ”ஒருவர் கம்யூனிஸ்டாகத் தன்னை அடையாளம் கண்டுகொள்வது அரசியல் செயற்பாடுகளிற்கு அப்பால் தனிப்பட்ட முறையில் பரந்த சமூகப் பார்வையையும் போர்க்குணத்தையும் நேர்மைத்திறத்தையும் எளிமையையும் அவருக்கு அளிக்கும் என்பது எனது நம்பிக்கை எனது இந்த நம்பிக்கையை நான் சந்தித்த பல கம்யூனிஸ்டுகள் எனக்கு நிரூபணமும் செய்திருக்கிறார்கள்.” என்கிறார் ஷோபாசக்தி.[29]\nமார்க்ஸியம் பற்றிய ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் ஷோபாசக்தி கீழ்வருமாரு குறிப்பிடுகிறார். ”மார்க்ஸியம் என்பது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான அறம், ஒரு குறியீடு மரபு மார்க்ஸியத்தின் போதாமைகள், இன்றைய உலகச் சூழலில் மார்க்ஸியம் எதிர்கொள்ளும் கேள்விகள், மார்க்ஸிய அமைப்புகளின் இறுகிய அதிகார வடிவங்கள் இவை குறித்தெல்லாம் ஏராளமான கேள்விகளையும் உரையாடல்களையும் மார்க்ஸியர்களே நடத்தியிருக்கிறார்கள். இந்த உரையாடல்கள் தொடருகின்றன. மார்க்ஸியத்தின் அடிப்படையில் புதிய பார்வைகளும் விமர்சனங்களும் கோட்பாடுகளும் உருவாக்கப்படுகின்றன. இது இடையறாது நடக்கும் ஒரு அரசியற் செயற்பாடு. இந்தச் செயற்பாடுதான் எனக்கான மார்க்ஸியம்”.[30]\nதொண்ணுாறுகளில் தமிழில் மேலெழுந்த தலித்தியம், பின்நவீனத்துவம் போன்ற சிந்தனைப் போக்குகளைத் தான் தீவிரமாகப் பின்தொடர்வதாகச் சொல்லும் ஷோபாசக்தி தன்னுடைய கதைகள் பெரிதாக்கப்பட்ட அரசியல் துண்��றிக்கைள் என்கிறார்.\nகொரில்லா (Gorilla) (2001, அடையாளம்)[31]\nம் (Hmm) (2004, கருப்புப் பிரதிகள்)[32]\nBox கதைப்புத்தகம் (2015, கருப்புப்பிரதிகள்)\nஎம்.ஜி.ஆர். கொலை வழக்கு (2009)\nThe MGR Murder Trail (2014, Penguin) (ஆங்கில மொழிபெயர்ப்பு: அனுசியா ராமசுவாமி)[36]\nபோர் இன்னும் ஓயவில்லை (2010)\nநான் எப்போது அடிமையாயிருந்தேன் (2010)\nஎவராலும் கற்பனை செய்ய முடியாத நான் (2014)\nகொலைநிலம் (2009, வடலி வெளியீடு, இணை எழுத்தாளர்: தியாகு)\nசெங்கடல் (லீனா மணிமேகலை, சி.ஜெரால்டுடன் இணைந்து)\nநியோகா (சுமதி பலராமனுடன் இணைந்து)\nரூபா - லெனின் எம். சிவம்\nஜெய் ஹிந்த் ஜெய் சிலோன் (பிரிஜிட்டுடன் இணைந்து - 2000)\nவிடுதலைக் காளி - (நடிப்பு -1985)\nஅகாலம் -ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்\nகுவர்னிகா (GUERNICA) - யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பு மலர்\nஇன்றெமக்குத் தேவை சமாதானமே (பேராசிரியர் அ.மார்க்ஸோடு இணைந்து)\nகனடா இலக்கியத்தோட்ட விருது(2016) - கண்டிவீரன் தொகுப்பிற்காக\nசிறந்த நடிகருக்கான (2016) Cannes Film Festival விருது பரிந்துரை\nசிறந்த நடிகருக்கான (2016) César விருது பரிந்துரை\nசிறந்த துணை நடிகருக்கான (2019) Helpmann Awards பரிந்துரை\n↑ தீபன்: கான்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை\n↑ \"தீபன்: கான்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை\". பிபிசி தமிழ் (25 மே 2015). பார்த்த நாள் 25 மே 2015.\n↑ 12.0 12.1 விடுதலைப்புலிகளின் இயக்கத்தைப்பற்றிய ஷோபாசக்தியின் கவிதை\n↑ மலையாளத்தில் மாத்ருபூமி வெளியிட்ட ம் நாவல்\n↑ 27.0 27.1 அரசியல் பிராணியென்று தன்னைக்குறிப்பிடும் ஷோபாசக்தி, Box கதைப்புத்தகத்தைப்பற்றி\n↑ அரசியல் நெறிகளாக மார்க்சியம் மற்றும் பெரியாரியத்தைக்குறிப்பிடும் ஷோபாசக்தி\n↑ கம்யூனிஸ்ட் பற்றி ஷோபாசக்தி\n↑ மார்க்ஸியம் பற்றி ஷோபாசக்தி\n↑ \"கொரில்லா\". கூகுள் புத்தகங்கள்.\n↑ \"M\". கூகுள் புத்தகங்கள்.\n↑ \"Traitor\". கூகுள் புத்தகங்கள்.\n↑ \"Tēcatturōki\". கூகுள் புத்தகங்கள்.\n↑ \"கண்டி வீரன்\". கூகுள் புத்தகங்கள்.\n↑ \"வேலைக்காரிகளின் புத்தகம்\". கூகுள் புத்தகங்கள்.\n↑ \"கறுப்பு\". கூகுள் புத்தகங்கள்.\nயூன் 19ம் நாள் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி‘ ( EPRLF) பிரான்ஸில் நடத்திய தியாகிகள் தினத்தில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது )\n (03.07.2011 அன்று லா சப்பலில் (Paris) நடந்த ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’ நூல் வெளியீட்டரங்கில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்ப��்டது)\nவிக்கிப்பீடியா ஆதாய முரணுள்ள கட்டுரைகள் from செப்டம்பர் 2018\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2020, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/227", "date_download": "2020-08-12T13:19:02Z", "digest": "sha1:YIJXSEHIAWF665D62UNFPMI2SRIQN6PV", "length": 9260, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/227 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபகுதி பெரிதும் மென்மையாக இருத்தல்.\nheimlich's menoeuvre : Svád வளைத் தடை கேகம் : குரல்வளை முகப்பினை அடைக்கினற, அயல் பொருளை (உ-ம்: உணவு)\nவெளிக்கொணர்வதற்கு மேற் கொள்ளப்படும் முதலுதவி நட் வடிக்கை. ஹிம்லிக் முறை.\nheliபm : ஹீலியம் (பரிதியம்): கதிரவன் மண்டலத்தில் இருப்ப தாகக் கருதப்பட்ட ஒரு வாயுத் தனிமம். இது 1868இல கண்டு பிடிக்கப்பட்டது. சில ச ம ய ம் ஈளை நோயாளிகளுக்கு மருத்து வம் அளிக்க ஆ க் சி ஜ னு ட ன இதனைக் கலந்து கொடுக்கப்படு கிறது. Heller's operation: Qopios)i.jsp. வை மருத்துவம்: உணவுக்குழாயக் கும் இரைப்பைக்குமிடையிலான சநதிப்பிலுளள தசைப்படலத் தைப் பிளவு செய்தல். விழுங்கு வது சிரமமாக இருக்கும்ப்ோது இவ்வாறு செய்யப்படுகிறது. ihelminthagogue : Go t. i. L. Og மருந்து : குடற் புழுவை வெளிக் கொண்டுவரும் மருந்து. helminthiasis : qugGmrü: gu - fb புழுவினால் உண்டாகும் நோய். புழுவின் உடல் ஆக்கிரமிப்பு. helminthology : Gu-ihulagsóluso : ஒட்டுண்ணிக்கு ட ற புழு க் க ள் ப்ற்றிய ஆய்வியல். hemerałopia : 9sflä&.êsib; usį குருட்டுத்தன்மை : பிரகாசமான ஒளியில் பார்வை மங்குதல். இது இரவுக் குருட்டிலிருந்து வேறுபட ட து. hemianopia : 3 on J & © (5 (9; பாதிப் பார்வை . அரைப பார்வை; மங்கல் hemiatrophy _sGuäsé sia: பகுதி உறுப்பு நலிவு:பக்கத் தேயவு :\nமுகத்தின் ஒருபாதி நலிந்து தேய் இறுதல். இது ஒரு பிற வி க் கோளாறு. hemichorea : 9Guảs susûlůų : காக்கா_ வலிப்பு நோயின் ஒரு வகை இதில் உடலின் ஒரு பகுதி மட்டும்ே வலிப்புக்குள்ளாகும்.\nhemicrania 1 905upă şgo0osuòl; ஒற்றைத் தலைவலி ஒருபக்கத் தலை வலி; ஒற்றைத் தல்ைல்லி போன்ற ஒருபக்கத தலைவலி.\nhemidiaphoresis: 9 (5 u is as வியர்வை: ���டலின் ஒரு பக்கத்தில் மட்டும் வியர்த்துக் கொட்டுதல்.\nhemiglossectomy : ur# mršG அறுவை : நாக்கி ன் பாதிப் பகுதியை அக்ற்றிவிடுதல்\nHeminevrin : QşmıßQweilifsir : குளோர்மெத்தியாசெல் எ ன் ற மருந்தின் வாணிகப்பெயர்.\npsumş5ü); umğo) உடல் தளர்வு, பாதி முகத்தளர்வு : முகத்தின் அல்லது உடலின் ஒரு பக்கத்தில் இலேசான வாதம் உண் டாதல்,\nhemiplegia: ஒரு பக்கவாத நோய், பக்கவாதம் : ஒருபுறமாகச் செய லற்ற தன்மையூட்டும் வாதநோய். hemispherectomy ty, an or ü பகுதி நீக்கம் : காக்காய் வலிப்புச் சிகிசசையின்போது, மூளையின் இருபெரும் பிரிவுகளில் ஒனறை அறுவை மருத்துவமமூலம் அகற்று தல். இது பகுதியாகவோ முழும்ை யாகவோ இருக்கலாம்.\nHenoch schonlein purpura : தோற்படைக் கு ரு தி க் க சி வு : தோலினமேல் காண்ப்படும் கருஞ் சிவப்புப் புள்ளிகள் .ெ கா ன் ட் படையிலிருந்து குருதி கசிதல். குறிப்பாக, முழங்கால தண்டுகளி லும், பிட்டங்களிலும் இவ்வாறு இரத்தம் கசியும் இ ந் நோய்\nஇப்பக்கம் கடைசியாக 27 சனவரி 2018, 00:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/29/chennai.html", "date_download": "2020-08-12T13:24:21Z", "digest": "sha1:7SHE3F5PG5YGBQMSC7RPDOSKEH3SR23B", "length": 17511, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தப்பித்த 100 பேர் | chennai gujaraties escapes from earthquake - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nபெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\n'நெருப்புடன் விளையாடுகிறது' அமெரிக்கா.. அடிமடியிலேயே கைவைத்ததால் ஷாக்.. சீனா கடும் வார்னிங்\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இரு���்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nFinance சீனாவின் ByteDance செய்த நல்ல காரியம் ஆனால் ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nAutomobiles ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபூகம்பம் நடந்த நேரத்தில் சென்னை வந்துவிட்டதால் உயிர்பிழைத்தோம் என்று குஜராத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர்.\nசென்னை நகரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குஜராத்தியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் இரண்டு, மூன்று தலைமுறையாகவே இங்கு வசித்துவருகிறார்கள்.\nஇதுதவிர குஜராத்தில் இருந்து இங்கு வருகிறவர்கள் தங்கி செல்வதற்காக சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் குஜராத் மண்டலம் என்று அமைப்புசெயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி இருந்து குஜராத்தியர்கள் தங்களது வேலைகளை முடித்துவிட்டு, தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வார்கள்.\nஇதுபோல கடந்த 26 ம் தேதி 100 பேர் சென்னை வந்திருந்த போதுதான் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு பலர் உயிரிழந்து விட்டனர். பூகம்பம் குறித்துகுஜராத் மண்டலில் தங்கு இருக்கும், அகமதாபாத் வேஞ்சல்பூரைச் சேர்ந்த பிபின் தபே (45) கூறியதாவது:\nஆட்டோமொபைல் பிசினஸ் நடத்தி வரும் நான் வியாபார விஷயமாக சென்னை வந்தேன். பூகம்பம் ஏற்பட்ட விஷயம் வெள்ளிக்கிழமை இரவுதான்தெரிந்தது. உடனடியாக நான் ஊருக்குப் போன் செய்தேன். அப்போது போன் வேலை செய்தது. நல்லவேளையாக எனது மனைவி மற்றும் மகள்களுக்குஎதுவும் ஆகவில்லை.\nஆனால் எனது சித்தப்பாவின் மகன் சமீர்தாவேயின் குடும்பத்தினர் அனைவரும் பூகம்பத்தால் உயிரிழந்து விட்டனர். அவர்கள் வீடு எங்கள் வீட்டிலிருந்து 2கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குஜராத்துக்குச் சென்னையிலிருந்து சென்ற ரயில் குறித்து விவரம் எதுவும் தெரியவில்லை. தெரிந்திருந்தால் நான்சென்றிருப்பேன் என்றார்.\nஅகமதாபாத் மணிநகரைச் சேர்ந்த பாரோத் மற்றும் ஹேமந்த் ஆகியோர் கூறுகையில், பூகம்பம் ஏற்பட்டது என்று தெரிந்தவுடன் எங்களது இதயமேநின்று விடுவது போல் இருந்தது. உடனடியாக ஊருக்குப் போன் செய்தோம். கடவுள் அருளால் ஒன்றும் ஆகவில்லை என்றார்.\nகுஜராத் மண்டல் மேலாளர் குமார் கூறுகையில், இங்கு வந்த குஜராத்தியர்களில் பெரிய சோகத்தைச் சந்தித்தவர் ஜிதேந்திரபாய்தான். அவரது மனைவியும்,மகளும் சுகமாக இருக்கிறார்கள். ஆனால் அவர் நடத்தி வந்த குருகுல பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 49 மாணவர்கள் இறந்து போனார்கள்.பூகம்பம் ஏற்பட்ட போது அந்த மாணவர்கள் பரிட்சை எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு மாணவர் மட்டும் சீக்கிரமே பரிட்சை எழுதி விட்டுச்சென்று விட்டதால் அவருக்கு எதுவும் ஆகவில்லை என்றார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nமழை முடியலை நீலகிரி கனமழை இன்னமும் இருக்கு - எச்சரிக்கும் வானிலை மையம்\nகொரோனா வைரஸ்...மாணவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது...ராமதாஸ் அறிக்கை\nமீண்டும் வேலைக்கு வாங்க.. ஆறுதல் அளிக்கும் நிறுவனங்கள்.. உயரும் வேலைவாய்ப்பு\nசாக்லெட் ப��ய் Vs பிளேபாய்.. அவர் எதார்த்தமாக சொல்ல.. இவரும் பதார்த்தமாக பதில் தர.. தேவையா தலைவர்களே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/80633-.html", "date_download": "2020-08-12T13:22:15Z", "digest": "sha1:OCXBJ2DFNIGYLO5DNR33SVVZKQTPJ6VC", "length": 19213, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "வரி ஏய்ப்பு குற்றச் செயல் அல்ல: பனாமா அமைச்சர் கருத்து | வரி ஏய்ப்பு குற்றச் செயல் அல்ல: பனாமா அமைச்சர் கருத்து - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nவரி ஏய்ப்பு குற்றச் செயல் அல்ல: பனாமா அமைச்சர் கருத்து\nவரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று பனாமா நாட்டை அழைப்பது தவறானது. மத்திய அமெரிக்க நாட்டை பொறுத்தவரை வரி ஏய்ப்பு என்பது குற்றச்செயல் அல்ல. மேலும் இதுபோன்ற சூழ்நிலை களில் கிரிமினல் வழக்கு தொடரக் கூடாது என்று பனாமா நாட்டின் பன் னாட்டு விவகரங்கள் துறை அமைச்சர் மரியா லூயிசா நவாரோ தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நேற்று வெளியு றவு துறை அமைச்சர் சுஷ்மா சுவ ராஜை சந்தித்த நவாரோ, பனாமா பேப்பர்ஸ் வெளியான விவகாரங் கள் குறித்து பேசினார். பனாமா விவகாரம் குறித்து இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பையும் தகவல் பரிமாற்றங்களையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று சுஷ்மா சுவராஜிடம் மரியா உறுதியளித்துள்ளார்.\nபனாமா பேப்பர்ஸ் விவகாரம் வெளியானது பனாமா நாட்டில் ஒரு புயலை கிளப்பியுள்ளது. மேலும் நாட்டின் வெளிநாட்டு உறவுகளை மிக பாதித்திருக்கிறது. ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளுடன் பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து தகவல்களை பரிமாறிக் கொள்வதாக ஏற்கெனவே உறுதி யளித்துள்ளோம். மேலும் கொலம் பியா நாட்டுடன் தகவல் பரிமாறி கொள்வதற்கு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று மரியா தெரிவித்தார்.\nபின்பு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது: இந்திய அரசு எந்த குறிப்பிட்ட தகவலையும் கண்டுபி டிக்க முயற்சி செய்தது என்பதை நான் உறுதிப்படுத்தமுடியாது. ஆனால் இருதரப்பிலும் நன்மை பயக்கும் வகையில் ஒத்துழைப்பு நிகழ்ந்தால் நாங்கள் அடுத்தடுத்த வருடங்களில் சில தகவல்களை பரிமாறிக் கொள்வோம். வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்க நாடு அல்ல பனாமா. எங்கள் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் இங்கு தங்கியுள்ளனர். மேலும் அவர்கள் எங்கள் நாட்டில் தொழில் செய்கின்றனர், வீடு வாங்கு கின்றனர் அதுமட்டுமல்லாமல் 35 சதவீதம் வரை வருமான வரி செலுத் துகின்றனர். குடிமக்கள் அல்லது வெளிநாட்டினர் பனாமா நாட்டில் தொழில் செய்து வருமானம் ஈட்டி னால் வருமான வரியும் விற்பனை வரியும் செலுத்த வேண்டும். ஆனால் அந்த குறிப்பிட்ட நிறுவ னம் பனாமா நாட்டிற்கு வெளியே வருமானம் ஈட்டினால் பனாமா நாட்டின் சட்டத்தின் படி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இது போன்ற சூழலில்தான் 500 இந்தியர்களின் பெயர் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற் றுள்ளது. ஆனால் எத்தனை பேர் பனாமா நாட்டு சட்டத்தின் படி வருமா னத்தை ஈட்டினார்கள் என்பதை உறுதியாகக் கூற முடியாது.\nஎங்கள் நாட்டை பொறுத் தவரை வரி ஏய்ப்பு என்பது குற்ற மல்ல. இது போன்ற நடவ டிக்கை பல நாடுகளிலும் பின்பற்றப் பட்டு வருகிறது. மேலும் நிதிச் சேவைகளை வழங்குவதில் வெளிப்படைத் தன்மையை கடை பிடிக்க பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறோம். பனாமா விவகாரம் வெளியானது எங்கள் மீது தவறான கண்ணோட்டத்தை கொடுத்துள்ளது. ஆனால் இந்த கடுமையான சூழ்நிலையை மாற்றுவதற்கு முயன்று வருகி றோம். சர்வதேச அளவில் நிதிச் சேவைகளை வழங்குவதில் பனாமா நாடு பெருமை அடைகிறது. இவ்வாறு மரியா லூயிசா தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவரி ஏய்ப்புகுற்றச் செயல்அல்லபனாமா அமைச்சர்கருத்து\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\n’உதயமூர்த்தி’, ‘பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை’, ‘அண்ணி அங்கயற்கண்ணி’; 80களின் ‘ரோல்மாடல்’ படமாக வந்த...\nஉள்கட்டமைப்பு- குறு, சிறு தொழில் துறைகளில் சர்வதேச முதலீடு அதிகம் தேவை: நிதின்...\nகரோனா முன்களப் பணியாளர்களாக போராடும் இளைஞர்களுக்கு நன்றி: சர்வதேச இளைஞர் தினம்' ஸ்டாலின்...\nஆகஸ்ட் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஉள்கட்டமைப்பு- குறு, சிறு தொழில் துறைகளில் சர்வதேச முதலீடு அதிகம் தேவை: நிதின்...\nதெருவோர வியாபாரிகளுக்கான பிரதமர் கடனுதவி திட்டம்: ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்\nநேரடி வரி விதிப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையாளரை மதித்தல்:...\nதங்கம், வெள்ளி விலை திடீர் சரிவு; இன்றைய நிலவரம் என்ன\nஉள்கட்டமைப்பு- குறு, சிறு தொழில் துறைகளில் சர்வதேச முதலீடு அதிகம் தேவை: நிதின்...\nகரோனா முன்களப் பணியாளர்களாக போராடும் இளைஞர்களுக்கு நன்றி: சர்வதேச இளைஞர் தினம்' ஸ்டாலின்...\nஆகஸ்ட் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 12-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஉலக மசாலா: நிலநடுக்க பெண்\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-12T11:50:16Z", "digest": "sha1:IF7T7WOCTEQUV7ZWRRL5TXOSDC4K5YU3", "length": 9897, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தினம் ஓர் ஊழல் புகார்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nSearch - தினம் ஓர் ஊழல் புகார்\nஇறந்த பின்னும் வாழ, உடல் உறுப்புதானம் செய்வோம்; ‘சர்வதேச உடல் உறுப்பு தான...\n2021, 2022 ஐபிஎல் டி20 தொடரிலும் தோனி பங்கேற்பார்: சிஎஸ்கே அணியின் சிஇஓ...\nதிமுக பெயரில் போலி முகநூல் கணக்கு: மதுரையில் நிர்வாகிகள் போலீஸில் புகார்\nஅமைப்புகளின் கதை 1: யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு\nரயில்வே பாதுகாப்புப் படையினரின் குறைகளைத் தெரிவிக்க பிரத்யேகச் செயலியை உருவாக்கிய கல்லூரி மாணவர்\n‘அனைத்திலும் தோல்��ி; இ-பாஸ் மூலம் முடக்கும் அரசு’: பொதுமக்கள் சுயபாதுகாப்புடன் இருக்க வேண்டும்:...\nஉலக யானை நாள்: சிறப்பை விளக்கும் காணொலிப் பாடல்\nமுகநூல் பதிவினால் ஏற்பட்ட வன்முறை: 2 பேர் பலி, பலர் காயம்- பெங்களூருவில்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nவிமானவியல் குறித்த இணைய வழிகாட்டி நிகழ்ச்சி; புதுமையான யோசனைகள் இருந்தால் வானம் கூட...\nசிஐஎஸ்எப் அதிகாரி மீது கனிமொழி புகார் அளிக்காதது ஏன்- பாஜக நிர்வாகி நாராயணன்...\n121 பேர் ரூ.68.67 லட்சம் பறிகொடுத்தனர்; போலி கால் சென்டர் நடத்தி பணமோசடி...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபரிசோதனைகளை அதிகரியுங்கள்; 10 மாநிலங்கள் கரோனாவை வென்றால்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/videos/enforce%20lockdown%20till%20March%2031", "date_download": "2020-08-12T12:32:52Z", "digest": "sha1:EAJBYEHSCDNNM3LSPWOSBWSDUKQ2EV4R", "length": 9331, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | enforce lockdown till March 31", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\n'டாக்டர்' படத்தின் 'செல்லம்மா' பாடலின் லிரிக்கல் வீடியோ\nபெண்குயின் - செல்ஃபி விமர்சனம்\n\" கமல்ஹாசன் - ரஹ்மான் உரையாடல் Part 1\n'மீண்டும் எழுவோம்' | ஊரடங்கு ஆவணம் | பரத்பாலா |\nஆர்.கே நகர் - செல்ஃபி விமர்சனம் | Vaibhav | Venkat Prabhu...\nலாக்டவுனிலும் இயங்கும் தமிழ் மேடை நாடகக் கலைஞர்கள்: புதிய முயற்சி | Hindu...\nஊரடங்கால் அடைந்து கிடப்பது மனிதனா/மனமா | அடைந்து கிடக்கும் மனம் | பகுதி...\nமதுரை அரசு மருத்துவமனையில் காற்றில் பறக்கும் சமூக விலகல் | HTT\nமதுரையில் அவலம் போலீஸ் மேற்பார்வையில் டாஸ்மாக் விற்பனை | HTT\nபொது மக்களின் வீடுகளுக்கே காய்கறி டெலிவரி செய்யும் மதுரை மாநகராட்சி | HTT\nஊரடங்கால் பெற்றோர்கள் VS குழந்தைகளின் மனநிலை | அடைந்து கிடக்கும் மனம் |...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்��� மோடி...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/te/disease/knee-pain", "date_download": "2020-08-12T13:06:38Z", "digest": "sha1:YJP6R2YD7AKJ4IUHUIM6HEPZBKMM3CWW", "length": 33530, "nlines": 260, "source_domain": "www.myupchar.com", "title": "మోకాళ్ల నొప్పులు: లక్షణాలు, కారణాలు, చికిత్స, మందులు, నివారణ, వ్యాధినిర్ధారణ - Knee Pain in Telugu", "raw_content": "\nமுதியவர்களுக்கு மூட்டு வலி மிகவும் பொதுவானது. இது தினசரி வேலைகள் மேற்கொள்ளும் போழுதொ, ஓய்வு அல்லது நடைபயிற்சி செய்யும் போழுதோ கால் மூட்டுகளில் தோன்றும் வலி ஆகும்.பே ரும்பாலான நேரங்களில், முதுமையில் மூட்டை சுற்றியுள்ள திசுக்கள் பலவீனமாவதனால் சேதம் அடைகிறது, இதுவே மூட்டு வலிக்கு காரணம். ஒரு விபத்து அல்லது அதிகப்படியான வேலையினாலும் மூட்டு வலி வரலாம். மூட்டு வலியை கண்டறிய ஒரு மருத்துவர் நோயாளியின் முழுமையான மருத்துவ வரலாறு, இரத்த பரிசோதனைகள், எக்ஸ்-ரே மற்றும் அல்ட்ராசோனோகிராஃபி போன்ற சில கதிரியக்க சோதனைகள் உட்படுத்தலாம். மூட்டு வலியின் அடிப்படை காரணத்தை கண்டறநிது சிகிச்சை அளிக்கப்படும். உதாரணமாக பருமனாக உள்ளவர்களுக்கு இடை குறைத்து, மீதமுள்ள அறிகுறிகளுக்கான சிகிச்சையுடன் ஐஸ்க்கட்டிகள் ஒத்திடம் மற்றும் ஒய்வு தேவை படலாம். பிசியோதெரபி மற்றும் குத்தூசி மருத்துவம் போன்ற சிகிச்சைகள் மூட்டு வலிக்கு பரிந்துரைக்கப்படலாம். அதையும் தாண்டி மூட்டு வலி நீடித்தால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மூட்டு வலியின் முன் கணிப்பு மிகவும் நல்லது. என்றாலும், சரியான நேரத்தில் கண்டறியா விட்டால், வலி மோசமாகும் அல்லது மூட்டை முழுமையாக சேதப்படுதிவிடும். நடப்பது, ஓடுவது, விளையாடுவது மற்றும் அன்றாட வேலைகள் போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு மூட்டு மிக முக்கியம். ஆகவே முழங்காலுக்கு நிரந்தர சேதத்தை தடுக்க, டாக்டரை உடனடியாக அணுகுவது நல்லது\nமூட்டு வலி கூடுவதற்கு பல காரணங்கள் மற்றும் காரணிகள் உண்டு. பெரும்பாலான காரணங்கள் சரிசெய்ய கூடியவை, மீதமுள்ளதற்கு சிகிச்சையளிக்க���்படுகின்றன.மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றினால் மூட்டு வலி முழுமையான நிவாரணம் ஆகும்\nசாலை விபத்து அல்லது கடுமையான உடற் பயிற்சி காரணமாக காயம் அடைந்தால், மூட்டை சுற்றி உள்ள மென்மையான திசு சேதமடைகின்றன, அல்லது எலும்பு அமைப்பு பாதிப்புக்குள்ளாகிறது. அத்தகைய காயங்களினால் மூட்டு வலி ஏற்படலாம். தட கள வீரர்கலளுக்கு முழங்கால் மூட்டை தாங்கும் மென்மையான சதை கிழிவது பொதுவானது அதனால் மெனிசிகல் கிழிசல் என அழைக்கப்படும் உபாதை உருவாகும். இதுவும் மூட்டு வலிக்கு பொதுவான காரணங்கள் ஒன்றாகும்\nமூட்டில் நோய் தோற்று ஏற்பட்டால் மூட்டு வலி வரலாம்.\nவழக்கமாக ஒரு குறிப்பிட்ட அளவு திரவம் மூட்டுகளில் எப்பொழுதும் இருக்கும். இந்த திரவத்தின் பெயர் சினோவியியல் திரவியம், இந்த திரவியம் உராய்வைத் தடுத்து மூட்டு இயக்கத்தை எளிதாக்குகிறது. சில சமயங்களில் முழங்காலின் பின்புறத்தில் இது அளவிற்கு அதிகமாக உற்பத்தியாகி குவிந்து போகும். இந்த திரவ குவிப்பு நீர்க்கட்டி போல் உண்டாகும். அதன் பெயர் பேக்கர் நீர்க்கட்டி. இதனால் மூட்டு தசை இறுக்கமாகி வலி தோன்றும்\nஇந்த மருத்துவ நிலைமையில், முழங்கால்களின் குருத்தெலும்பு சேதமடைதல் மற்றும் திசுக்கள் தடிமனாகுதல் போன்ற காரனத்தால் மூட்டு வலி வரக்கூடும்.\nசில சமயம் தான் இயங்கும் எதிர்ப்பினால்,உடலின் நோயெதிர்ப்பு அம்மைப்பு தன்னுடய திசுக்களையே செதபட்டுத்தி வலி உண்டாக்கி மூட்டில் சிதைவு ஏற்படுத்தும். இந்த நிலையில் இரு மூட்டுகளின் ஈடுபாடும் மற்றும் பங்கு உள்ளது. பெரும்பாலும் விரல்களில் உள்ள மூட்டுகள் (உடற்கூறு மூட்டுகள்) முதலில் பாதிக்கப்படுகின்றன, மேலும் நோய் அதிகரிக்கும்போது, முழங்கால்களின் மூட்டுகள், கணுக்கால் மற்றும் மணி கட்டு ஆகியவையும் பாதிக்கப்படுகின்றன\nகவுட் என்பது உடலின் யூரிக் அமில அளவுகளின் அதிகரிப்பு காரணமாக ஏற்படும் மூட்டுகளின் ஒரு வலி உருவாக்கும் நிலை.\nமூட்டு வலியை சமயத்தில் சரி செய்யாமல் விட்டு விட்டால் அது மோசம் அடைந்து விடும், எனவே உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தை கண்டு அறிந்து சிகிச்சையை துடங்வும். மருத்துவரை அணுகும் முன் சில வீட்டு வைத்தியத்தை செய்து பார்க்கலாம், அது தற்காலிகமாக வலியை குறைக்குமே ஒழிய வலியை நிர��்தரமாக குண படுத்தாது\nசில தற்காலிக வீட்டு வைத்தியத்தினால் லேசானதலிருந்து மிதமான வலி வரை நிவாரணம் பெறலாம். இதில் RICE சிகிச்சை எனப்படும் ஓய்வு, ஐஸ், அழுத்தம் மற்றும் ஏற்றம் அடங்கும்\nமூட்டு வலியின் சிசிச்சைக்கு ஒய்வு என்பது மிகவும் முக்கியம். ஏதேனும் செயலில் ஈடுபடும் பொது மூட்டு வலி ஏற்பட்டால் அந்த வேலையே உடனடியாக அப்படியே நிறுத்திவிட்டு ஒய்வு எடுக்க வேண்டும், இதனால் மேற்கொண்டு சேதம் ஆவது தடுக்கலாம்\nமுழங்காலில் மூட்டு சுற்றி ஏற்படும் வலி மற்றும் ரத்த கட்டு குறைக்க நாள் முழுவதும் இடைவெளி விட்டு மற்றும் படுக்கை நேரத்திற்கும் ஐஸ் பைகள் உபயோகிக்கலாம்\nமூட்டு பகுதி முழுவதும் (இறுக்கமாக இல்லாமல் மிகவும் தளர்வானதும் இல்லாமல்) ஒரு கட்டுப்பினைப் இடுவதனால் , தசைநார் அதனிடத்தில் அசைவுக்கு உட்படுத்தாமல் வைத்திருக்கும் மற்றும் வலியை நிவாரணமாக்கும். இது நாள் முழுவதும் பயன்படுத்தலாம், ஆனால் இரவில் மறக்காமல் அகற்றப்பட வேண்டும்.\nமூட்டு கீழ் தலையணைகள் வைத்து, மூட்டை ஒரு ஏற்றத்தில் வைத்திருபதன் மூலம் மூட்டு வலி நிவாரணம் ஆகும்\nவீட்டு வயித்தியத்தினால் வலி நிவாரணம் ஆகவில்லை என்றால் மருத்துவறை அணுகும் பொழுது அவர் கீழ் குறிப்பிட்டுள்ளதை பரிந்துரைக்கலாம்\nமருத்துவர் மருந்துகள் எடுத்துக் கொள்வதுடன் ஒய்வு எடுக்க பரிந்துரைப்பார். மூட்டிக்ற்கு ஒய்வு குடுத்தால் சிறுது ஆசுவாசம் தோன்றும், அத்துடன் சேதம் அல்லது தொற்றிலுருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.\nபெரசிட்டமோல் மற்றும் இபுப்ரூபான் போன்ற ஸ்டெராய்ட்சில்லா அழற்சி எதிர்ப்பு (NSAID கள்) மருந்துகள் லேசானதிலிருந்து இருந்து மிதமான வலியிலுருந்து நிவாரணம் பெற உதவும். கடுமையான போருக்க முடியாத வலி என்றால், மருத்துவர் ஊசி அல்லது மருத்துவமனையில் சேர்க்கை போன்ற ஆலோசனை கூறுவார்.\nஒரு பிசியோதெரபிஸ்ட் டாக்டரால் வழிநடத்தப்படும் உடல் சிகிச்சை முழங்கால் வலி முறையாக குறைக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தொடர்ச்சியான சிகிச்சை மூட்டு வலியை முழுமையாக குணப்படுத்தி விடும்.\nஅக்குபங்க்சர் எனப்படும் குத்தூசி மருத்துவத்தில் வலியை போக்குவதற்காக அதற்குரிய நரம்புகளின் உணர்ச்சி தூண்டப்படும் ஒரு முயற்ச்சி ஆகும். பெரும்பாலும் நாள்பட்ட நோய்க்கு நிவார���ம் அளிக்க கூடிய ஒரு மாற்று மருத்துவ சிகிச்சை ஆகும்\nஉடல் சிகிச்சை அல்லது மருந்துகள் எடுத்து கொண்டும் மூட்டு வலி நிவாரணம் ஆகாதபோது, ​​ மருத்துவர் அடிப்படை காரணத்தை கண்டறிந்தி அதை பொறுத்து அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைப்பார். மூட்டு வலி சரிசெய்ய சில அறுவை சிகிச்சை முறைகள்:\nதசைநார்கள் பழுதை சரி செய்வது\nமுழங்கால் மூட்டு தசைநார்கள் தடிமனான பட்டை போன்ற அமைப்புகளால் தாங்கப்பட்டுள்ளது . எங்கேனும் அடிபட்டால், இந்த கட்டமைப்புகள் சேதமடைந்து மூட்டு வலிக்கு வழிவகுக்கலாம். இந்த தசைநார்கள் அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்யப்படுகின்றன.\nமுழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை\nதசைநார்கள் பழுதினாலான மூட்டு சேதத்தை மருந்தினாலோ அல்லது எந்தவித சிகிச்சையினாலும் சரி செய்ய முடியவில்லை என்றால், மருத்துவர் மூட்டில் சேதமடைந்த பகுதிகளை உலோகம் அல்லது பிளாஸ்டிக் மாற்றுகள் பயன்படுத்தி மொத்த முழங்கால் மாற்று செய்ய கூடும். இது ஒரு அறுவை சிகிச்சை செயல்முறை என்பதால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது 2-3 மாதங்கள் முழுமையாக படுக்கை ஓய்வு எடுக்க வேண்டும். செயற்கை முழங்கால்களைப் பயன்படுத்துவதற்குப் சகஜம் ஆகும் வரை அதை அதிகம் பயன் படுத்த கூடாது. முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை வலியை குறைக்கவும் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவும் .\nசேதமடைந்து இறந்த திசு நீக்கம்\nஇந்த சிகிச்சையில், ஒரு சிறிய துளை இட்டு ஆர்த்தோஸ்கோப் என்று அழைக்கப்படும் ஒரு கருவியை முழங்கால் மூட்டுகளில் செலுத்தி உதிரி கழிவுகளுடன் (சிறிய கழிவு திசுக்கள்) மூட்டியில் ஏதேனும் ஒட்டுண்ணிகள் இருந்தால் அவைகளும் அகற்றப்படும். இந்த ஒட்டுண்ணிகள் என்பவை இழைம பையுடன் இணைந்த திசுக்கள் ஆகலாம், திசுக்களின் இணைப்புகளாக இருக்கலாம் விபத்து அல்லது அதிர்ச்சி காரணமாக எலும்பும் தசைநாரும் இணைந்ததாக இருக்கலாம். இந்த சிகிச்சையினால் மூட்டு சரியாக செயல்படுகிறது\nமூடுவலியை தடுப்பதற்கு வாழ்க்கை முறை மேலாண்மை ஓரளவுக்கு உதவும் என்றாலும், முதுமை போன்ற காரணிகளை மாற்ற முடியாது. அதனால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது பயன் உள்ளதாக இருக்கும். மூடுவலியை குறைக்க தினசரி வாழ்க்கையில் செயல் படுத்த கூடிய சில குறிப்புகள்.\nபருமனாக இருப்பவர்களுக்கு, மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற எடை இழப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எடை குறைய்க்க, குறைந்த கார்போஹைட்ரே-ட்டுகள் மற்றும் அதிக புரதங்களைக் கொண்ட ஆரோக்கியமான உணவு திட்டத்தை பின் பற்ற வேண்டும். மேலும், குறைந்த பட்சம் 8-10 குவளை தண்ணீர் குடிக்க வேண்டும், ஒரு வாரத்திற்கு குறைந்தது ஐந்து நாட்களுக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும். (மேலும் படிக்க - எடை இழப்பு உணவு விளக்கப்படம்)\nகடுமையான உடற்பயிற்ச்சி எடுப்பதற்கு பதிலாக பல படுத்தும் உடற்பயிற்சிகள் எடுத்துக்கொண்டால் மூட்டின் பலத்தை அதிகரிக்கும். உதரணமாக உடலின் கீழ் பாகத்திற்கு உடற்பயிற்சிகள். முறையான உடற்பயிற்சி நுட்பத்தை பின்பற்ற ஒரு பயிற்சி நிபுணரின் ஆலோசனை அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/18/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-08-12T12:08:54Z", "digest": "sha1:JK6MU6SOMAKA7RRP5KG2OOSMZILHEDZN", "length": 6721, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "அத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் 12 மணி ​நேர நீர்வெட்டு - Newsfirst", "raw_content": "\nஅத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் 12 மணி ​நேர நீர்வெட்டு\nஅத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் 12 மணி ​நேர நீர்வெட்டு\nColombo (News 1st) அத்துருகிரிய உள்ளிட்ட பகுதிகள் சிலவற்றில் இன்று (18) காலை 8 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.\nஇலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇந்தக் காலப்பகுதியில் அத்துருகிரிய, மிலேனியம் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட இ டங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.\nபுறக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு\nபத்தரமுல்லை உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை மறுதினம் 8 மணி நேர நீர்வெட்டு\nமாத்தறையில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 12 மணி நேர நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர்வெட்டு\nபுறக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு\nபத்தரமுல்லையில் நாளை மறுதினம் 8 மணி நேர நீர்வெட்டு\nமாத���தறையில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர்வெட்டு\nபுதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nபாக்லே - தமிழ் முற்போக்கு கூட்டணியினர் சந்திப்பு\n6381 கிலோகிராம் மஞ்சளுடன் சிலாபத்தில் நால்வர் கைது\nமாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு தேவை\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nராணா டகுபதி திருமணம்:30பேர் மட்டுமே கலந்துகொண்டனர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/districts/kurunegala", "date_download": "2020-08-12T12:51:55Z", "digest": "sha1:UXQBBY2Z4XTTNXY5QTZ672GZETW57QF7", "length": 9438, "nlines": 220, "source_domain": "www.manthri.lk", "title": "குருநாகல்\tமாவட்டங்கள் – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சி (UNP)\nஇத்தரவரிசைப்படுத்தல்கள் 8வது பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ ஹன்சார்ட் அறிக்கைகளை Manthri.lk இனால் பகுப்பாய்வு செய்வதன் மூலம் பெறப்பட்டடது. தரவரிசையில் நாடாளாவிய ரீதியில் முதல் 25 இடத்தைப் பெற்றவர்கள் தேசிய அளவில் சிறந்த பங்களிப்பாளராகவும் தமது மாவட்டத்தில் முதலாம் தரவரிசையைப் பெற்றவர்கள் மாவட்ட ரீதியில் சிறந்த பங்களிப்பாளர் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். பாராளுமன்ற அமர்வுகளிற்கு 90% இற்கு அதிகமான வருகையைப் பதிவு செய்தவர்கள் சிறந்த வருகையை கொண்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2020/07/17/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2020-08-12T13:12:49Z", "digest": "sha1:7SDGKSR7EKGBFJ56ZMR6AXHXBDVW7HLJ", "length": 3902, "nlines": 72, "source_domain": "amaruvi.in", "title": "பேசுவது மானம் கட்டுரை பற்றி.. | ஆமருவிப் ��க்கங்கள்", "raw_content": "\nபேசுவது மானம் கட்டுரை பற்றி..\nசில்வர்ஸ்கிரீன்ல் வெளி வந்த ஆங்கிலக் கட்டுரையைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டிருந்தேன். வெளியிடும் முன் அதை எழுதிய ஆசிரியரிடம் கேட்டுப் பின்னரே மொழிபெயர்த்தேன். தற்போது கட்டுரையை சில்வர்ஸ்கிரீன் இதழே தமிழில் வெளியிடுவதாகவும் அதனால் என் கட்டுரையை நீக்கும் படியும் கேட்டுள்ளனர். அதற்கிணங்க கட்டுரையை நீக்குகிறேன். நன்றி.\n← பேசுவது மானம் இடை பேணுவது காமம் – பகுதி 1\nவைரமுத்து விவகாரம் – கட்டுரை நீக்க விளக்கம் →\nFollow ஆமருவிப் பக்கங்கள் on WordPress.com\nநான் வேங்கடநாதன் – தாற்காலிக நிறுத்தம்\nபுதிய கல்விக் கொள்கை – என் பங்கு..\njaigurudhev on நான் வேங்கடநாதன் – தாற்க…\nஆ..பக்கங்கள் on ஒரு விருதின் கதை\nPrasanna on ஒரு விருதின் கதை\nமுருகன் on ஒரு விருதின் கதை\nFollow ஆமருவிப் பக்கங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1/", "date_download": "2020-08-12T13:28:14Z", "digest": "sha1:7LKHE26CW6Z2U7XFTYFZGO3R3W7M76ZS", "length": 6134, "nlines": 91, "source_domain": "media7webtv.in", "title": "ஆடி பெருக்கு பேரூரில் தற்பணம் செய்ய தடை – முதல் முறையாக வெரிச்சோடிய பேரூர் படித்துறை - MEDIA 7 NEWS", "raw_content": "\nHome கோவை ஆடி பெருக்கு பேரூரில் தற்பணம் செய்ய தடை – முதல் முறையாக வெரிச்சோடிய பேரூர் படித்துறை\nஆடி பெருக்கு பேரூரில் தற்பணம் செய்ய தடை – முதல் முறையாக வெரிச்சோடிய பேரூர் படித்துறை\nகொரோனா ஊரடங்கால் ஆடி பெருக்கை முன்னிட்டு பேரூர் படித்துறை மற்றும் சுற்றுவட்டார பொது இடங்களில் இறந்தவர்களுக்கான தற்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் முழு ஊரடங்கு அமலானதால் மாவட்டம் முழுவதும் வெரிச்சோடி காணப்பட்டது.\nஆடி பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சயாக நடைபெறும். அரசு விடுமுறை விடப்படுவதால் எப்போது கோவில்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.\nமேலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு இறந்த முன்னோர்களை வணங்குவது, படையலிடுவது, மற்றும் கோவை பேரூர் படித்துறை மற்றும் அருகே உள்ள தனியார் திருமணம் மண்டபங்களில் ஒவ்வொரு ஆண்டும் தற்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும், இந்த ஆண்டு கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், பேரூர் படித்துறை மற்றும் தனியார் திருமணம் மண்டபங்களி��் இறந்தவர்கள் தற்பணம் செய்யவும், பொது இடங்களில் கூடவும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலானதால் எப்போது பொது இடங்களில் மக்கள் கூட்டமாக காணப்படும் அனைத்து பகுதிகளில் முதல் முறையாக வெரிச்சோடி காணப்பட்டது.\nPrevious articleதினமலர் பத்திரிக்கை எரிப்பு போராட்டம்\nNext articleகோவை போத்தனூர் சாய் நகர் பகுதியில் துர்நாற்றத்துடன் வெண்நுரை கிளம்பியது.\nமுகக்கவசத்துடன் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை… கோவையில்\nஅதிமுக அரசு கொறடாவை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்…\nஅரியலூரில் சிஐடியூ நிர்வாகிகள் தலைமையில்தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.\nகோவை, 'மக்கள் டாக்டர்' மறைந்தார்\nகோவையை கலக்கிய டிராபிக் ராமசாமி\nகோவை பாஜகவை கலக்க வரும் இளம் பெண் நிர்வாகி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/173878", "date_download": "2020-08-12T12:19:21Z", "digest": "sha1:J5PHDAGSCZCOQOG4B62IN22BPOEMWPWI", "length": 17672, "nlines": 95, "source_domain": "malaysiaindru.my", "title": "நியூசிலாந்து மசூதிகளில் 49 பேர் கொலை – ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர் – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமார்ச் 16, 2019\nநியூசிலாந்து மசூதிகளில் 49 பேர் கொலை – ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்\nநியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅதையடுத்து, பிரென்டனை காவலில் வைப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இவர் மீது மற்ற குற்றச்சாட்டுகள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், துப்பாக்கி உரிமத்தை முன்னரே பெற்றிருந்த பிரென்டன் கைதுசெய்யப்பட்டபோது ஐந்து துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும், “நியூசிலாந்தின் துப்பாக்கி பயன்பாட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.\nஇவரை தவிர்த்து இன்னும் இரண்டு பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவர்கள் இதற்கு முன்னர் குற்றம் புரிந்ததற்காக பதிவு ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறியவர்கள் என்று தெரியவந்துள்ளது.\nஇதுவரை உயிரிழந்தவர்களில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டவர் 1980களில் ஆப்கானிஸ்தானிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறிய 71 வயதான தாவூத் நபி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன – விளக்குகிறார் நியூசிலாந்து வாழ் தமிழர்\nநியூசிலாந்து மசூதி தாக்குதலில் 49 பேர் பலி: உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்\nஏனையவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் இரண்டு மற்றும் 13 வயதான இரண்டு சிறுவர்கள் உள்பட மொத்தம் 48 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் சிக்கியவர்களின் விவரங்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. நியூஸிலாந்திலுள்ள வங்கதேச அதிகாரிகள் தமது நாட்டைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.\nஇந்திய தூதரகமும் தமது நாட்டைச் சேர்ந்த சில உயிரிழந்துள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்தியர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை.\nபிபிசியிடம் பேசிய நியூசிலாந்தின் இந்திய தூதர் சஞ்சீவ் கோலி கூறுகையில், ‘ஆரம்பகட்ட தகவல்களில்படி, இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் இரண்டு இந்தியர்களும், இந்திய வம்சாவளியை சேந்த இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.\nஆனால், இந்த தகவல் அதிகாரபூர்வமானது இல்லை என்றும், இதனை இன்னமும் நியூசிலாந்து அரசு உறுதி செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த தாக்குதலில் காயமடைந்த தனது சகோதரர் அஹ்மத் ஜஹாங்கீரை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கு இந்திய அரசு உதவ வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறார் ஹைதராபாத்தில் வசிக்கும் குர்ஷித் ஜஹாங்கீர்.\n“எனது சகோதரர் கடந்த 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். உலகிலேயே மிகவும் ��ாதுகாப்பான நாடாக நாங்கள் கருதிய நியூசிலாந்தில் நடந்துள்ள இந்த தாக்குதலை எங்களால் நம்ப முடியவில்லை. இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ள என்னுடைய சகோதரருக்கு சிறியளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.”\n“மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தவித்துக்கொண்டிருக்கும் எனது சகோதரரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுகிறேன்” என்று குர்ஷித் ஜஹாங்கீர் பிபிசியிடம் கூறினார்.\nமுன்னதாக, கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல்-நூர் என்னும் மசூதியில் தொழுகை நடத்துபவர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் இந்திய நேரப்படி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை செய்தி வெளியிட்டிருந்தன.\nதாக்குதல் நடப்பது குறித்து உறுதிசெய்யப்பட்ட 15 நிமிடங்களில் அந்நகரம் முழுவதுமுள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவவலகங்கள் என அனைத்தும் மாணவர்கள், ஊழியர்களை வெளியேற்றாமல் மூடப்பட்டன. மேலும், இரண்டு மசூதிகளுக்கு அருகிலுள்ள வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் காவல்துறையினரால் செயலிழக்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nகிரைஸ்ட்சர்ச்சின் ஹாகிலே பூங்காவுக்கு அருகிலுள்ள மற்றொரு மசூதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலிருந்து, நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியினர் பத்திரமாக வெளியேறிவிட்டாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\n“நாங்கள் அனைவரும் துப்பாக்கித்தாரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டோம். இந்த பயமுறுத்தும் அனுபவத்திலிருந்து மீண்டு வருவதற்கு எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர் தமீம் இக்பால் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nநியூசிலாந்தில் துப்பாக்கி உரிமம் பெறுவது எளிதானதா\nநியூசிலாந்தில் 16 வயதான ஒருவர் சாதாரண துப்பாக்கிக்கும், 18 வயதானவர் பகுதியளவு தானியங்கி துப்பாக்கிக்கும் உரிமத்தை பெற முடியும்.\nஎல்லா துப்பாக்கி உரிமையாளர்களும் உரிமம் பெற்றிருக்க வேண்டும், ஆனால் பெரும்பாலான தனிப்பட்ட ஆயுதங்கள் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை. இதுபோன்ற விதிமுறைகளை கொண்ட உலகின் ஒரு சில நாடுகளில் நி��ூசிலாந்தும் ஒன்று.\nஒருவருக்கு துப்பாக்கி உரிமம் கொடுக்கப்படுவதற்கு முன்பு, அவரது குற்றப் பின்னணி, உடல் மற்றும் மனநிலை குறித்து பரிசோதனை செய்யப்படும்.\nதக்க பரிசோதனைகளுக்கு பிறகு, துப்பாக்கி உரிமம் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து ஒருவர் எத்தனை துப்பாக்கிகளை வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். -BBC_Tamil\nஅமெரிக்க துணை அதிபர் பதவிக்கு இந்திய…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ஜி-7…\nகடுமையான ஆய்வு மற்றும் மதிப்பீடு தேவை:…\nரூ.100 கோடி மதிப்பிலான கடத்தல் தந்தம்:…\nதென் கொரியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில்…\nஇம்ரான் வெம்ளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா…\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில்…\nஜி.எஸ்.கே., சனோபி நிறுவனங்களுடன் 6 கோடி…\nஆப்பிள், அமேசான், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு…\nபாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கின் குற்றவாளி கோர்ட்…\nதுருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சிரிய நகரத்தில்…\nஅமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே…\nரஷ்யாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி…\nபிரேசிலில் மட்டும் 84 ஆயிரம் பேர்…\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில்…\nபயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் ஆப்கானிஸ்தான் பெண்ணுக்குப்…\n‘கொரோனா’ தடுப்பூசி மருந்து : அடுத்த…\n‘கொரோனா மேலும் மோசமடையும், அனைவரும் மாஸ்க்…\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின்…\nதடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக ரஷியா…\nஇங்கிலாந்தில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை\nஅதிரும் அமெரிக்கா – 35 லட்சத்தை…\nசீனா – அமெரிக்கா மோதல்: ஹாங்காங்…\nகொரோனாவால் தப்பிய சீனாவில் கனமழை, வெள்ளத்தால்…\n97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/tag/ariveyal/", "date_download": "2020-08-12T12:32:18Z", "digest": "sha1:E74HG3ERAW2FXZBEHVP6VQCXM25KRLZD", "length": 6922, "nlines": 124, "source_domain": "samugammedia.com", "title": "#Ariveyal Archives | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nஎதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு\nமைத்திரிபால சிறிசேன விரும்பும் புதிய பதவி\nஇலங்கை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை…\nஇணையத்தை கலக்கும் ஹிப் ஹாப் தமிழா’ ஆ��ி\nபொன்னியின் செல்வம் படத்தில் இணையும் விக்ரம் மகளை பாருங்க\nபிரபல நடிகரான கருணாஸூக்கு கொரோனா..\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nஜி-மெயிலில் புதிய வசதி அறிமுகம்\n99 மில்லியன் ஆண்டுகள் பழமையான வேட்டையாடும் ’நரக எறும்புகளின்’ புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு\nபூமியின் பிரகாசமான அடிவானக் காட்சியை வெளிப்படுத்திய நாசா\nஎகிப்த் பிரமிடுகளை கட்டியது ஏலியன்கள்\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nஉடலை பொன்நிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை…\nஅல்ஸைமர் நோயினைக் குணப்படுத்த புதிய வழிமுறை கண்டுபிடிப்பு\nநெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா \nசருமத்தை பொலிவுடன் வைக்க உதவும் கற்றாழை..\nஎஞ்சியுள்ள பனிக்கரடிகளும் மொத்தமாக அழிவதற்கு வாய்ப்பு\nகொரோனா வைரஸ் வடிவில் பொழிந்தப் பனிக்கட்டி மழை\nகொரோனா வைரஸ் வலுவிழந்தது : தானாகவே காணாமல் போகும்\nஅழிந்து வரும் ஹூபாரா பஸ்டர்ட் பறவையை பாதுகாக்க நடவடிக்கை\nதாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nதனித்துவமான பண்டைய காலத்து கல்லறை கண்டுபிடிப்பு\nமூதாட்டியின் காதில் வாழ்ந்த சிலந்தி\nகொரோனா வைரஸ் ஒருபோதும் ஒழியாது\nஓசோன் படலத்துளை தானாகவே மூடியதற்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-12T14:04:18Z", "digest": "sha1:ENMZHPB5PTCU3YEXOFSCB57JOMU6GAMQ", "length": 6932, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசம்பல் இட்லி, தோசை, இடியப்பம், புட்டு, ரொட்டி, சோறு, போன்ற முதன்மை உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு பதார்த்தம் ஆகும். பொதுவாக சம்பல் தேங்காய்ப்பூ, மிளகாய், வெங்காயம், புளி, உப்பு போன்றவை சேர்த்து அரைக்கப்படும் அல்லது இடிக்கப்படும் உணவுப் பண்டமாகும். இதில் பல வகைகள் உண்டு.\nமிளாகாய்ச் சம்பல்: பொதுவாக இதையே சம்பல் என்பர். செத்தல் மிளகாய், பச்சை மிளகாய் (பேச்சுத் தமிழ்: பச்ச மிளகாய்) இன இவற்றுள்ளும் இருவகை உண்டு.\nமாசிச் சம்பல் - இது மாசிமீன் (மாசிக் கருவாடு) சேர்க்கப்படும் சம்பல்.\nசீனிச் சம்பல் - வெங்காயத்துடன் சீனி சேர்த்துத் தயாரிக்கப்படும் சம்பல் பெரும்பாலும் சிங்களவர்கள் பாணுடன் (இந்தியத��� தமிழ்: ரொட்டி) சேர்த்துச் சாப்பிடுவர்.\nஉள்ளிச் சம்பல் இஞ்சிச் சம்பல் போன்றவை வயிற்று பெருமலுக்கு நன்று.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/25/isro.html", "date_download": "2020-08-12T13:39:58Z", "digest": "sha1:WUR24NCRHNR32VICL5FADLNSW3HIQH7R", "length": 14660, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலி ஐ.எஸ்.ஆர்.ஓ.ஊழியர் கைதுது | imposter arrests for cheating case in ahmedabad - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nகமலா ஹாரீஸால் அமெரிக்காவில் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.. பராக் ஒபாமா நம்பிக்கை\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nபெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\n'நெருப்புடன் விளையாடுகிறது' அமெரிக்கா.. அடிமடியிலேயே கைவைத்ததால் ஷாக்.. சீனா கடும் வார்னிங்\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nFinance அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் மூத்த விஞ்ஞானி என்று கூறியவரை அகமதாபாத் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.\nபுனித் சாஸ்திரி என்பவர், தான் இந்திய விஞ்ஞானக் கழகத்தில் வேலை செய்வதாகக் கூறிக்கொண்டு அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினார்.அவர் தானே தயாரித்த போலி அடையாள அட்டையையும் அவர்களிடம் காட்டினார்.\nபின்னர் அவர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தான் ஒரு அறிவியல் வெப் தளம் உருவாக்கப் போவதாகவும், அதற்கு ரூ 25 லட்சம் பணம் வழங்கும்படியும்கேட்டுக் கொண்டார்.\nமேலும் தான் உருவாக்கும் அறிவியல் தொடர்பான வெப் தளத்தை பிரதமர் வாஜ்பாய் தொடங்கி வைக்கப் போவதாகவும் தெரிவித்தார். தான்இஸ்ரோவில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக் குழுத் தலைவர் என்றும் கூறினார்.\nஆனால் அவரது பேச்சில், திருப்தியடையாத மாநகராட்சி அதிகாரிகள் அவர் குறித்து இஸ்ரோ மற்றும் பல இடங்களில் விசாரித்த போது அவர் பொய்கூறியது தெரிய வந்தது.\nஇதையடுத்து மாநகராட்சியை ஏமாற்ற முயன்றது தொடர்பாக நாங்கள் அவரைக் கைது செய்தோம் என்றனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதிண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி- 4 சிறுவர்கள் போக்சோவில் கைது\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nஉ.பி. ஜெகஜ்ஜால கில்லாடி ஆசிரியை கைது 25 பள்ளிகளில் பணிபுரிந்து ரூ1 கோடி ஊதியம் பெற்று மோசடி\n2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை- 61 வயது அதிமுக பிரமுகர் கணேசன் கைது- கட்சியில் இருந்தும் டிஸ்மிஸ்\nமாணவனை செருப்பை கழற்ற சொன்ன அமைச்சருக்கு ஒரு நியாயம்.. பாரதிக்கு ஒரு நியாயமா.. சிபிஎம் அதிரடி\nநாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி கைது... காவல்துறையினரால் 2.30 மணி நேரம் சிறைவைத்து விடுவிப்பு\nமணப்பாறையில் உடும்பைப் பிடித்து துன்புறுத்தி டிக்டாக் வெளியிட்டு சமைத்துத் தின்ற 6 பேர் கைது\nலாக்டவுனுக்கு எதிரான பிற மாநில தொழிலாளர் போராட்டம்- மும்பையில் பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னி கைது\nகேரளா: தடை உத்தரவை மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார் அதி��டி கைது\nஅடேய்.. நீங்க விளையாட கொரோனாதான் கிடைச்சதா விராலிமலையில் 2 பேரை தூக்கியது போலீஸ்\n300 ரூபாய் கொடுத்தால் ரேஷன் கார்டு ரெடி.. போலியாக அச்சிட்ட கும்பல்.. காட்டுமன்னார்கோவிலில் அதிர்ச்சி\nசாலையோரம் உறங்கிய கூலித் தொழிலாளி கொலை.. காரணம் துண்டு பீடி.. பரபர தகவல்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123323/", "date_download": "2020-08-12T13:11:37Z", "digest": "sha1:2PSEJBJN75QXU5UKCJQ466B7F5YNJWLD", "length": 25603, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "பின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் பின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்\nபின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்\nதங்களுக்கு கடிதம் எழுதி ஒரு மாதம் ஆகிறது. பல மன தடைகளினாலும் சோம்பலாலும் எழுதமுடியவில்லை. ஆயினும் என் சிந்தனை முழுக்க முழுக்க உங்களை மையம் கொண்டே சுழல்கிறது. எந்த ஒரு சிறந்த வரியையோ, இடத்தையோ படிக்கும் பொழுது உங்களிடம் கடிதத்தில் குறிப்பிட வேண்டுமென்றே உடனே தோன்றுகிறது.\nஆனால் சொற்களாக மாற்றும் பொழுது அந்த உணர்வுகள் சிறுமைப்படுகிறது. இதனை எப்படி கடப்பது ஏனென்றால், தற்போது ‘பின் தொடரும் நிழலின் குரல்’ வாசித்து வருகிறேன் “ஒரு வரலாற்றுப் புத்தகம் அறத்தின் ஆன்மா கொண்டு எழுந்து மனசாட்சி முன் பேயாட்டம் போடுவது போல் உள்ளது.”ஒரு முழுமையான நாவல் அனுபவத்தை தொகுத்து எழுதவேண்டுமென்று நினைக்கிறேன்.\nநலம். காயம் ஆறி, நல்ல உடல் நலத்திற்கு திரும்பி இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nகணினிப் பெட்டி வழியாக துறைமுக கண்டைனர் பெட்டிகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு மென்பொருளை நிறுவி மேம்படுத்த கண்டம் தாண்டி வந்துள்ளேன். முழுதான என் விருப்பத்தில் வரவில்லை. பசிபிக் பெருங்கடலின் தொலைவானத்தில் இருந்து எழுந்து உறைந்த பேரலை போன்ற மேகங்களும், ஓக், ரெட் உட் மரங்கள், கடற்பறவைகள், ஏரிகள் என அற்புதமான இயற்கை சூழ்ந்த வான்கூவர், சான்பிரான்ஸக்கோ நகரங்கள். வெளியில் சுற்றவோ, பிடித்ததை படிக்கவோ, நடந்து செல்லும் தொலைவில் இருக்கும் இயற்கையில் மனதைத் தொலைக்கவோ நேரம் ஏற்படுத்த முடியாத வேலை. பகல் முழுவதும் ஒரு சிறிய அறைக்குள் கணினி முன் ஒடுங்கி அடங்கி கிடக்கிறேன்.\nஎவரோ ஒருவரின் அற்ப தேவைக்காக, எவரோ ஒருவரின் வளர்ச்சி கனவிற்காக, எவரோ ஒருவரின் தன்முனைப்பிற்காக மணிக்கணக்கில் உழைக்கிறேன் என அவ்வப்போது தோன்றுகிறது. ஆனால் இந்தத் தொழில் மூலம் உண்மையிலேயே பெற்ற பொருளாதார விடுதலைக்காகவும், அழுத்தமில்லாத வழக்கமான வேலை நாட்களில் இது எனக்கு அளிக்கும் மிகுதியான பகுதி நேரத்திற்காகவும் அடுத்த சில வருடங்களாவது இந்தப் பணியை விட்டுவிட எனக்கு வாய்ப்பு இருப்பதாக தோன்றவில்லை.\nநான் நினைத்த வேகத்தில் மொழியாக்கம் நிகழவில்லை.என்றாலும், பின் தொடரும் நிழலின் குரல்தான் மனம் முழுக்க ஒலிக்கிறது. மொழியாக்கத்திற்கு தொடர்பாக உதவும் என நூறு புதிய ஆங்கில வார்த்தைகளும், எங்கு பொருத்தலாம் என எடுத்து வைத்திருக்கும் இணைப்பு சொற்றொடர்களும் , அடர்ந்த அந்த நாவலின் நீள் கவிதை அத்தியாயமும், பகடி நாடகப் பகுதியையும் அதனை நோக்கி முழு மனவேட்கையுடன் மீண்டும் மீண்டும் இழுக்கிறது.\nபொதுவாக மொழியாக்கப் பணியின் பொது என்னுடைய சொந்த அனுபவங்களையும், அழுத்தங்களையும் நான் இடையே அனுமதித்த தில்லை. ஆனால் பி.தொ.நி.கு அருணாசலம், கே.கே.மாதவன் நாயர் இடையே லாவா தெறிக்கும் பகுதிகள் என் சிறு வயதில் என்னுள் ஓடிய எண்ணங்களை சொற்களாக்கி ஒலிப்பெருக்கி என்னுள் ஒலிக்க செய்கிறது. நாவலின் பல தருணங்களை உள்வாங்கி கடக்கும் போது செயலின்றி எண்ணம் உறைந்து நிற்கிறேன்.\nமதுரை கோட்ஸ் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்த பைபாஸ் ரோடு . சொக்கலிங்க நகர் பகுதிதான் எங்களுடையது., ‘மேதினம் உழைப்பவர் சீதனம்’ என சிவப்பு மல்லி படப் பாடல் வரிகளும், தர்ணா, போராட்டம், மறியல் என மாதந்தோறும் ஏதாவது ஒன்று நடக்கும் பகுதி. . முடிதிருத்தும் கடைக்காரரும் செஞ்சதுக்கத்தில் கொடியேந்தி ஊர்வலம் போகும் கூட்டத்தின் பெரிய புகைப்படம் ஒன்றை சுவர் முழுக்க மாட்டியிருப்பார். நேர்மையாக களப்பணியாற்றிய மார்க்ஸிஸ்ட் தோழர்களும் நிறையவே இருந்திருந்தார்கள்\nஸ்டாலின் , மாவோ புகைப்படங்களை வரவேற்பறையில் மாட்டிய தோழர் ஒருவரும், என் தந்தையும் சேர்ந்து ‘நாளைக்கு புரட்சி வந்தா நீ துப்பாக்கி தூக்கனும்’ என கூறிய போது, உண்மையாகவே 10 வயதில் மெய்சிலிர்த்தது எனக்கு. தீக்கதிர் , செம்மலர் செய்திகள் தான் உண்மை. கம்யூனிஸம்தான் உலகைக் காக்கும் என சிறுவயதில் நம்பிய எனக்கு.பின்னாட்களில் நான் காண நேரந்த நிகழ்வுகளான,\n>>உள்ளாட்சி மன்றத்தேர்தலில் வட்ட கவுன்சிலருக்காக நின்ற எதிர்கட்சி திமுக ‘பெரியப்பா’ முனியாண்டிக்கும் , மதுரை மேயராக நின்ற கம்யூனிஸ்ட் நன்மாறனுக்கும் பகிர்ந்து வாக்களித்த நான் அதுநாள் வரை பின்பற்றிய அக்காக்களும், , தீவிர மார்க்ஸிஸ்ட் கட்சி தொண்டரின் மகள்களின் சாமர்த்தியமும்\n>> கள்ள ஜாதிக்கார பையங்க நாளஞ்சு பேரு கட்சியிலே இருந்தாதான், சண்டைன்னு வந்தா முன்னுக்க நின்னு குத்துப்படுவான், இல்லை குத்து வாங்குவான் என பிள்ளைமார் தோழரும், நாடார் தோழரும் எதிர்கால கட்சித் வளர்ச்சிக்காக திட்டம்போடும் போது கேட்க நேர்ந்ததும்\n>> கவிஞர் பட்டத்திற்காக , தோழர் எனப் போலியாக கட்சியில் தொடர்பு வைத்திருந்த என் தந்தை, தானும் குடும்பமு்ம் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற போது, பட்டும் படாமல் எப்படி தன்னை விடுவித்துக் கொண்டார் என்பதை கண்முன்னால் கண்டதும்\n>> கடைசி ஆணியாக, ஹைதராபாத்தில் நான் முதல் முதலாக சந்திக்க நேர்ந்த ஒரு வங்காள நண்பன், திமுகவை விட வாக்குசாவடியை கைப்பற்றுவதில் அறிவியல் நோக்கோடு செயல்படும் ,ரௌடி கட்சி என அறிவி்த்த கணமும்\nஅந்த சிறுவயது கனவில் இருந்து கசப்பேறி வெளியேற வைத்த கணங்கள். என்னிடம் உழைப்பையும், சேவையையும் கோரி, பதிலுக்கு ஏதும் அளிக்காமல் கைவிட்ட மார்க்கிஸத்திடம் ஒரு முழு விலக்கம் நேர்ந்தது. மொத்த லாபத்தில் தனக்கான பங்கினை கணிசமாக எடுத்துக் கொண்டு, உழைத்த எனக்கும் லாபத்தில் ஒரு பங்கு கொடுத்த முதலீட்டியத்திற்காக உழைப்பதில தவறில்லை என உழைத்து கடந்த வருடங்கள் பல. தொழில்நுட்பத்தை செயல்படுத்தி எங்கோ ஏதோ பிரச்சனையை தீர்க்கும் முதலீட்டிய இந்த தொழில் மூலமாக என் வாழ்வில் நான் பலவற்றைப் பெற்றிருக்கிறேன்.\nமுதலீட்டிய தொழிலில் இணைந்து வருடங்கள் கடந்து இப்போது இன்று நின்றிருக்கும் என்னை, சொக்கலி்ஙக நகரில் சிறுவயதில் பொன்னுலக கனவுநிரம்பி பரிசுத்தமாக இருந்த ஒரு சிறுவனிடமிருந்து எவ்வளவு தொலைவிலிருக்கிறேன் என ஒரு இலக்கிய வாசகனாக குழப்பத்துடன் எனை நானே எண்ணிப் பார்க்கிறேன்.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-3\nஅடுத்த கட்டுரைகவிதை ஆப்பிளும் வாழ்வு மூளையும்\n��ின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்\nபின்தொடரும் நிழலின் குரல் – கடிதம்\nமின் தமிழ் பேட்டி 2\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 82\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nஅருகே கடல், முதலாமன் -கடிதங்கள்\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-6\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/277784?ref=recomended-manithan", "date_download": "2020-08-12T12:00:56Z", "digest": "sha1:2U7M5VJOTTHTC6NNANWOUJUFEA3A65L4", "length": 11351, "nlines": 136, "source_domain": "www.manithan.com", "title": "மோசமாக திட்டியவர்களை கண்டு கொதித்தெழுந்த வனிதா! - Manithan", "raw_content": "\nமீன்கறியை உண்ட பின்னர் இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள் அப்புறம் நேரா எமலோகம் தானாம். அப்புறம் நேரா எமலோகம் தானாம்.\nமைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி\nதங்கம் விலை குறைந்தது...மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்\nபிரித்தானியாவில் பொலிஸ் அதிகாரிகள் போல ஏமாற்றி லட்சக்கணக்கில் மக்களிடம் நடந்த பண மோசடி\nகொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு... எப்போது வழங்கப்படும்\nஅஜித்-ஷாலினி காதலுக்கு தூதுபோன சக நடிகர்.. திருட்டுதனமாக பயன்படுத்திய வார்த்தை இதுதானா\nஓரங்கட்டப்பட்ட பழைய முகங்களின் பட்டியல்…\nமூக்கு அறுவை சிகிச்சை செய்து தோற்றம் மாறிய பின்னர் இலங்கை தாதா எப்படியிருந்தார்\nயாழ்ப்பாணம்- அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி- டக்ளஸ் தேவானந்தா..\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nமேடையில் நடனமாடும் ஜோதிகா... சூர்யாவைக் கிண்டல் செய்து சிரித்த அஜித்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி\nபரு அல்வாய் தெற்கு, Ilford\nமோசமாக திட்டியவர்களை கண்டு கொதித்தெழுந்த வனிதா\nதனக்கு எதிராக யாரோ சதித் திட்டம் தீட்டுவதாக பிக்பாஸ் வனிதா அவரின் யூட்டிப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nவனிதாவின் மூன்றாவது திருமணம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது தனக்கு எதிராக செயற்படுவர்கள் யார் என்பது தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஎனக்கு எதிரிகள் அதிகம் உள்ளனர். இப்படி என்னை காயப்படுத்துவது எனக்கு கவலையை ஏற்படுத்துகின்றது என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுபவர்கள் மீது கொதித்து எழுந்து திட்டியுள்ளார்.\nபின்னர் அவர் அழகு குறிப்புகளையும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இதுவரை குக்கிங் மாத்திரமே செய்து காட்டி வந்த நிலையில் தற்போது பெண்களுக்காக அழகு குறிப்புகளையும் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாளர்களும் அதிகரித்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் ���றவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nபிணையில் விடுதலை செய்யப்பட்ட மேர்வின் சில்வாவின் புதல்வர்\nபிரதமரின் தீர்மானத்தை பாராட்டியுள்ள மங்கள சமரவீர\nநாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரும் மரண தண்டனை கைதி\nகாட்டு புளியம் பழம் பறிக்கச் சென்ற ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு புதிய பதவி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/cricket/we-submit-to-the-people-of-kerala-the-success-of-the-indian/c77058-w2931-cid315744-su6258.htm", "date_download": "2020-08-12T13:19:55Z", "digest": "sha1:YIIQCXKIUTZQTTQ7QZD3BAH52ZZFLQ7M", "length": 3086, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "இந்திய அணியின் வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம்: விராட் கோலி", "raw_content": "\nஇந்திய அணியின் வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம்: விராட் கோலி\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் வெற்றியை கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇங்கிலாந்து உடனான இன்றைய 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வெற்றியை கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, 3வது டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதித்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.\nஇந்நிலையில், இன்றைய இந்திய அணியின் வெற்றியை கேரள��வில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/11/blog-post_27.html", "date_download": "2020-08-12T12:44:07Z", "digest": "sha1:GMMEVRK3HNIUEPSVULAKG4U6EX4KBI4K", "length": 13609, "nlines": 79, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "ஆருஷியை கொன்ற பெற்றோருக்கு ஆயுள் தண்டனை | Ramanathapuram 2Day", "raw_content": "\nஆருஷியை கொன்ற பெற்றோருக்கு ஆயுள் தண்டனை\nஆருஷியை கொன்ற பெற்றோருக்கு ஆயுள் தண்டனை\nநொய்டா மாணவி ஆருஷி கொலைவழக்கில், அவரது பெற்றோர்களான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோருக்கு சிபிஐ நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது. டெல்லியை அடுத்த நொய்டாவை சேர்ந்த சிறுமி ஆருஷி(14). இவர் கடந்த 2008ம் ஆண்டு மே 15ம் தேதி இரவு அவரது வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ்(45) இந்தக் கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். மறுநாள் வீட்டு மாடியில் ஹேம்ராஜ் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதற்கு முன் பணியாற்றிய வேலைக்காரர்கள் மீது ஆருஷியின் பெற்றோரும், பிரபல பல் டாக்டர்களுமான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோர் குற்றம் சுமத்தினர். ஆனால் ஆருஷி பெற்றோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆருஷி, ஹேம்ராஜ் இடையே இருந்த தவறான உறவு காரணமாக இருவரையும் டாக்டர் தம்பதியினர் கவுரவ கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு டாக்டர் தம்பதிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அது எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. கொலை செய்ததாக முன்னாள் வேலைக்காரர்கள் மீது குற்றம் சுமத்திய சிபிஐ, டாக்டர் தம்பதியரை குற்றமற்றவர்கள் என தெரிவித்தது. பின்னர் தகுந்த ஆதாரங்கள் இல்லை என வேலைக்காரர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆருஷியின் மருத்துவ ஆதாரங்கள் சில மாற்றப்பட்டதால், இந்த வழக்கை விசாரித்த சிபிஐ குழுவை, அப்போதைய சிபிஐ டைரக்டர் அஸ்வின் குமார் மாற்றி அமைத்தார்.\nபுதிய குழுவினர் மீண்டும் விசாரணை நடத்தி தல்வார் தம்பதிக்கு எதிராக சில ஆதாரங்களையும், சாட்சியங்களையும் தாக்கல் செய்தனர். ஆன���லும் திடீர் திருப்பு முனையாக இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ கடந்த 2010ம் ஆண்டு அறிவித்தது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, சிபிஐ தாக்கல் செய்த சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரங்களின்படி தல்வார் தம்பதி கொலை குற்றவாளிகள் எனவும், ஆதாரங்களை அழித்ததாக குற்றம் சுமத்தியும் வழக்கை தொடர்ந்து நடத்தும்படி கூறினார். இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தல்வார் தம்பதி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.\n5 ஆண்டுகளுக்கு மேலாக காஜியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை முடிந்து நீதிபதி ஷாம் லால் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். இந்த இரட்டை கொலை வழக்கில் தல்வார் தம்பதி குற்றவாளிகள் என சந்தேகத்துக்க இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் சிறந்த பாதுகாவலர்கள். அந்த மனித இயல்பை மீறி தாயும், தந்தையும் தங்கள் சொந்த குழந்தையை கொலை செய்துள்ளனர். அதோடு மட்டும் அல்லாமல் ஆதாரங்களையும் அழித்துள்ளனர். போலீசில் தவறான எப்.ஐ.ஆர் பதிவு செய்த காரணத்துக்காவும் இந்திய தண்டனை சட்டத்தின் 203வது பிரிவின்படி ராஜேஷ் தல்வார் குற்றவாளி’’ என நீதிபதி கூறினார்.\nதண்டனை மீதான விவாதம் நேற்று நடந்தது. ஆருஷி மற்றும் வேலைக்காரர் ஹேம்ராஜ் ஆகியோர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டதால், தல்வார் தம்பதிக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. ஆத்திரத்தில் நடந்த கொடூர சம்பவம் என்பதாலும், வலுவான ஆதாரம் எதுவும் இல்லை என்பதாலும் குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என தல்வார் தம்பதி வக்கீல்கள் வாதிட்டனர்.\nஇதையடுத்து தண்டனையை அறிவித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஷாம் லால், ‘‘ஆருஷி-ஹேம்ராஜ் இரட்டை கொலை வழக்கில் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை அளிக்கப்படுகிறது. அதோடு ராஜேஷ் தல்வாருக்கு ரூ.17 ஆயிரமும், நூபுர் தல்வாருக்கு ரூ.15 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படுகிறது. மிகவும் அரிதான சம்பவத்தின் கீழ் இந்த குற்றம் வராததால் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை அளிக்கப்படுகிறது’’ என்றார்.\nஇந்த தண்டனை குறித்து தல்வார் தம்பதியரின் வழக்கறிஞர் ரெபேக்கா கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிபிஐ.யின் சூனிய நடவடிக்கையால் தல்வார் தம்பதி தண்டிக்கப்பட்டுள்ளனர். இது அதிகார துஷ்பிரயோகம்’’ என்றார்.\nLabels: நொய்டா, புதுடெல்லி, மாநிலச்செய்திகள்\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1399495.html", "date_download": "2020-08-12T12:39:39Z", "digest": "sha1:V74OCWFQSIVSF6MB3S3VLW63M7JGIAJA", "length": 17470, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை\nவவுனியாவில் 16 வயதிற்குட்பட்ட பெண் பிள்ளைகள் இருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றசாட்டில் எதிரிகளை குற்றவாளிகளாக கண்ட வவுனியா மேல்நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nஅந்தவகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த 16 வயதிற்குட்பட்ட பெண் பிள்ளையை கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரோயகம் செய்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட ஐஸ்கிறீம் வியாபாரி ஒருவருக்கு 15 வருடங்கள் சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெயராசா சஜீவன் என்ற நபருக்கே குறித்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், குற்றவாளி ஐஸ்கிறிம் விற்பனையை மேற்கொள்வதற்காக வவுனியாவிற்கு வருகைதந்த நிலையில் மறவன்குளம் பகுதியை சேர்ந்த 16வயதிற்குட்பட்ட பெண் பிள்ளையை கடத்திசென்று ஓமந்தை பகுதியில் வைத்து ப���லியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பாக குறித்த நபருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.\nகுற்றவாளி மீது 16 வயதிற்குட்பட்ட பெண் பிள்ளையை கடத்திசென்றமை மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பான இரு குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டது.\nஇவ் வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் 2018-12-17 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தாக்கல் செய்யப்பட்டது.\nவழக்கு தொடர்பான விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்றயதினம் இவருக்கான தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்றால் வழங்கப்பட்டது.\nஅந்தவகையில் சிறுமியை கடத்தி சென்ற குற்றசாட்டிற்காக இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும், மூவாயிரம் ரூபா தண்டபணமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்த தவறின் 6 மாதகால சாதாரண சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதுடன், பாலியல் துஸ்பிரோயகம் செய்த குற்றசாட்டிற்காக 13 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய். தண்டப்பணமாக விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்த தவறின் 12 மாதகால சாதாரண சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு வழங்குமாறும் தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், அதனை செலுத்த தவறின் இரண்டு வருடகால சாதாரண சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇதேவேளை கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வவுனியா ஓமந்தைப்பகுதியில் 16 வயதிற்குட்பட்ட பெண் பிள்ளை ஒருவரை சித்தப்பா முறையிலான ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பான பிறிதொரு வழக்கில் எதிரியான செல்லையா நிதி என்பவரை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் அவருக்கு 16 வருட கடூழியச்சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nகுறித்த வழக்கு தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 20-07-2011 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ் வழக்கு தொடர்பாக விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு கடந்த ஆறாம் மாதம் 24 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றால் வழங்கப்பட்டது.\nஅந்தவகையில் எதிரியை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 16 வருட கடூழி�� சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அதனை செலுத்த தவறின் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு வழங்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டதுடன் அதனை வழங்கத்தவறின் இரண்டு வருடகால சாதாரண சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு சூழ்ச்சிகளே காரணம்-…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\nகொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்\n800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண் ஒருவர் கைது\nதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது என்ன\nகடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே…\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\nகொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்\n800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண்…\nதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது…\nகடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார்\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழா\nதனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/arunmozhidevan_2.php", "date_download": "2020-08-12T11:34:55Z", "digest": "sha1:TW4C7B766IT5ZWKP3IZ57RWU3Q2OQDCX", "length": 4689, "nlines": 51, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Poem | Arunmozhidevan | River | Water | Coconut", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n- அருண்மொழித்தேவன் ([email protected])\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-12T12:05:44Z", "digest": "sha1:3GFU47QOGXULEMEYWBDC76AUXDBBW6NX", "length": 46030, "nlines": 183, "source_domain": "ethir.org", "title": "மோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்! - எதிர்", "raw_content": "\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nMay 22, 2020 புதிய சோசியலிச இயக்கம் இந்தியா, கட்டுரைகள், சர்வதேசம், தெரிவுகள்\nஏறத்தாழ 22 கோடி தொழிலாளர்கள்,விவசாயிகள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கலந்துகொண்டு 2019 ஜனவரியில் நடைபெற்ற இந்தியாவின் சமீபத்திய 48 மணிநேர பொது வே���ைநிறுத்தம் சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வேலைநிறுத்தம் தான். இதற்கு முன்னர் 2016ம் ஆண்டு 18 கோடி தொழிலாளர்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய பொது வேலைநிறுத்தமும் இந்தியாவில் மோடி ஆட்சியின் அழிவுகரமான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகத் தான் நடந்தது.\nசமீபத்தில் நடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தின் காரணமாக நாடு முழுவதும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டது. அரசாங்க ஊழியர்கள், வங்கி ஊழியர்கள்,போக்குவரத்து ஊழியர்கள்,உற்பத்தியாளர்கள், விவசாயிகள்,ஆசிரியர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் மந்தநிலையும் அநேக துறைகளில் தேக்கநிலையும் ஏற்பட்டது.\n48 மணி நேர வேலைநிறுத்தம் அனைத்து இந்திய கிசான் சபாவும் (சிபிஐ (எம்) விவசாயிகளின் பிரிவு), ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய மன்ச் (Adivasi Adhikar Rashtriya Manch), பூமி அதிகார் அந்தோலன் (Bhumi Adhikar Andolan)உள்ளிட்ட பல விவசாயா மற்றும் பழங்குடி அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டது.\nதற்பொழுது இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 134 கோடியாக உள்ளது, அதாவது உலகில் ஆறில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார். அந்த 134 கோடியில் குறைந்தபட்சம் 9ல் 1க்கு மேற்பட்டவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ளனர் அல்லது உலக அளவில் 50 ல் ஒருவர் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பையில் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமானோரும் டில்லியில் 1 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்குபெற்று உள்ளனர்.அது மட்டுமன்றி கிராமப்புறத்தில் உள்ள 67 சதவிகிதத்தினர் பங்கேற்று உள்ளனர்.\nபுதிய சோசியலிச இயக்கம் (New Socialist Alternative) முந்தைய வேலைநிறுத்தத்தின்போது தனது அறிக்கையில் எழுதியிருந்தது போன்று\n“1991 ல் நவ-தாராளவாதத்தின் பேரழிவுக் கொள்கைகளின் வருகைக்குப் பின்னர், இந்திய தொழிலாள வர்க்கம் பொது வேலைநிறுத்தத்தில் 17 முறை ஈடுபட்டுஇருக்கிறது”. பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு,அனைத்துத் துறைகளிலும் உழைக்கும் மக்களை தோல்வியுறச் செய்யும் விதமாகக் மீண்டும் கொண்டுவந்துள்ள பேரழிவுகரமான கொள்கைகளின் காரணமாகவே இந்த பொது வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.\nவளர்ச்சி எனும் சொல்லானது வெறும் வெற்று முழக்கமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருவது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.\nஅச்சேத் தின் (நல்ல நாள்), ஊழலை ஒழித்துக்கட்டுவது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு போன்ற கவர்ச்சிகர முழக்கங்களும் போலி வாக்குறுதிகளும் அள்ளித் தெளித்த மோடி இந்த 4.5 ஆண்டுகளில் செய்த ஒரே சாதனை ஏழைகளிடம் மிஞ்சி இருந்த செல்வத்தையும் பிடுங்கி செல்வந்தர்களுக்கு அளித்தது தான்.\nமோடியின் ஆட்சியின் கீழ், நவ தாராளவாத தாக்குதல் அதிவேகத்தில் நடந்து வருகிறது. இந்தியாவில் 1 சதவிகிதத்தினர் பெரும் செல்வந்தர்களாக உள்ளனர், அவர்களது சொத்து மதிப்பு அதிவேகத்தில் வளர்ந்து வருகின்றது. இந்த 1 சதவிகிதத்தினர் தான் நாட்டு வளங்களின் பாதிக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். “வளர்ந்துவரும் சந்தைகள்” என்று பெயரிடப்பட்டாலும், 21 ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவமானது பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களை மோசமான ஏழ்மையில் தள்ளியுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் 70 சதவிகிதத்தினர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் – சுமார் 90 கோடி மக்கள் நாள் ஒன்றிற்கு வெறும் 2டாலர் மட்டுமே பெற்று வறுமையில் வாடி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் வளர்ச்சி அதிவேகமானதாக இருக்கின்றது. 2013 ஆம் ஆண்டில் 196,000ஆக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 250,000 ஆக உயர்ந்தது, 2023 ஆம் ஆண்டளவில் 9 லட்சம் கோடீஸ்வரர்கள் உருவாகி விடுவார்கள் என்று எதிர்பார்க்க படுகின்றது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறான நடவடிக்கை என்பது தற்போது நிரூபணம் ஆகி உள்ளது. இது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மட்டுமின்றி, இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பையும் பறித்திருக்கிறது. சமீபத்திய கணக்கெடுப்பின் படி 2 கோடி பேர் வேலை இழந்து தவிக்கின்றனர்.\nமக்களின் நிலை இவ்வாறு இருக்கையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தைரியமாக “வேலை நிறுத்த நடவடிக்கைக்கான தேவை இருக்கிறதா இல்லை இடதுசாரிய அமைப்புகள் இந்திய அரசியல் வரைபடத்தில் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இவ்வாறு பாசாங்கு காட்டுகிறார்களா” என்னும் கேள்வியை தொழிலாளர் வர்க்கத்தையும் தொழிற்சங்கத்தையும் பார்த்துக் கேட்டு இருக்கிற���ர்.\nஅனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ.18,000 நிறுவுதல், தொழிற்சங்கங்களை பதிவு செய்யுமாறு கட்டாயப்படுத்த கூடாது, ஒப்பந்த முறையை ஒழித்து தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், கூட்டுபேரத்திற்கும், அமைப்புரீதியாக திரள்வதற்குமான உரிமைகளை உறுதி செய்தல், தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களை உடனடியாக கைவிட்டு, தொழிலாளர் நலச்சட்ட விதிகளை கண்டிப்பான முறையில் அமல் படுத்துதல் உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, 10 மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த வேலைநிறுத்தத்தில் 20 கோடிக்கும் அதிகமானவர்கள் பங்கு பெற்றனர் என்று, பத்து தேசிய தொழிற்சங்கங்களின் தலைவர்களும் கூறினர். ஜனவரி 8 ம் தேதி ஏழு மாநிலங்களில் முழு அடைப்பு கடைப்பிடிக்க பட்டது, ஜனவரி 9 ம் தேதி புதன்கிழமையன்று கூடுதலாக நான்கு மாநிலங்களிலும் இதே போன்ற முழு அடைப்பு கடைப்பிடிக்க பட்டது.\nஅரசாங்க துறை, வங்கித் துறை, காப்பீட்டுத் துறை மற்றும் சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இந்த வேலைநிறுத்தம் 100 சதவீதம் வெற்றிகரமாக நடந்தேறியது. தனியார் மற்றும் மாநில கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன, பெரும்பாலான மாநிலங்களில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது.\nபல ஆண்டுகளாகப் போராடி தொழிற்சங்கங்கள் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை வென்றெடுத்து உள்ளனர். மோடி அரசாங்கம் அந்நலச் சட்டங்களை செயல் இழக்கச் செய்த காரணத்தினால் இப்பொழுது வெறும் 4 சட்டங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. குறிப்பாகக் குறுகிய காலத்திற்கு மட்டும் வேலை ஒப்பந்தம் மற்றும் வேலைப் பாதுகாப்பு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதின் காரணமாகவே தொழிலாளர்கள் கோபம் அடைந்துள்ளனர்.\nஇரண்டு நாள் வேலைநிறுத்தம் பொதுவாக அமைதியான முறையில் நடந்தேறினாலும்,ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மற்றும் வடக்கு கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் சிறு கலவரங்கள் நடைபெற்றன. வேலைநிறுத்தத்தின் முதல் நாள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களை நிறுத்தி, கற்களை வீசினர் மற்றும் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். ராஜஸ்தானில், சுமார் 22 காவலர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மோதல்களில் காயமடைந்தனர். இரண்டாவது நாள், மேற்கு வங்கத்தில் நான்கு பேர் காயமுற்ற���ர்.\nஇந்தியாவின் தொழிலாள வர்க்கத்தின் கோபத்தை அவர்கள் “வாழ்க்கை” சூழலில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே வாழ்க்கையை நடத்துகின்றனர். பெரும்பான்மையானவர்களின் நாள் ஒன்றிற்கான சம்பளம் 1/2 டாலருக்கும் குறைவானதாகும், அவர்கள் எந்தவித சமூக பாதுகாப்பும் இன்றி இருக்கின்றனர். எந்நேரமும் 1000 திற்கும் மேற்பட்ட துண்டுகளாக வெடிக்க இந்தியா காத்துக்கொண்டிருக்கிறது.\nஇந்தியாவின் வேலைவாய்ப்பு நெருக்கடி: 90,000 காலியிடங்களுக்கு 2 கோடியே 50 லட்சம் விண்ணப்பதாரர்கள்\nஒவ்வொரு மாதமும் 10 லட்சம் இந்தியர்கள் தொழில் துறையில் நுழைகின்றனர் ஆனால் இதில் ஒரு பகுதி வேலை வாய்ப்புகள் கூட உருவாக்கப் படுவதில்லை. இந்திய ரயில்வே துறையில் இருக்கும் 90,000 காலி பணியிடங்களுக்கு 2 கோடியே 50 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த ஏற்றத் தாழ்வானது நாட்டில் வேலையற்ற மக்களின் இன்னலை வெளிப்படுத்துகிறது.\nநரேந்திர மோடி பதவி ஏற்கும் பொழுது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று அவர் கொடுத்த வாக்குறுதியை நான்கு ஆண்டுக்கால பதவிக்கு பிறகும் நிறைவேற்றாத காரணத்தினால் அவர் மீது பல விமர்சங்கள் வைக்கப்பட்டு வருகின்றது. 2014ம் ஆண்டு அவர் பதவியேற்ற போது பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படும், அதன் மூலம் பல துறைகளில் புது வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும் என்று அவர் உறுதி அளித்தார். உதாரணமாக உற்பத்தித் துறையை கட்டி எழுப்புவேன் என்று உறுதி அளித்தார், எடுத்துக்காட்டாக 2022 ஆம் ஆண்டில் தனது “இந்தியாவில் தயாரிப்பதற்கான” (Make in India) திட்டத்தின் மூலம் 10 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும் என்று அவர் கூறினார்.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் வேலையின்மையின் விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது. இது 15 மாதங்களில் இல்லாத அளவில் இருந்தது என்று இந்திய பொருளாதாரத்தின் கண்காணிப்பு மையம் (மும்பையைச் சார்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் )தெரிவித்துள்ளது. இந்தியாவின் 134 கோடி ஜனத்தொகையில் 3ல் 2 பகுதியினர் 35 வயதுக்குக் கீழே உள்ள இளைஞர்கள் ஆவர். அது மட்டுமின்றி மாதம்தோறும் 10 லட்சம் பேர் பணிபுரிய தயாராகின்றனர்.\nஉற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம்,போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம்,கல்வி, சுகாதாரம், விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஆகிய எட்டு முக்கியமான இந்திய தொழில் துறைகளில் 2015 ஆம் ஆண்டு வெறும் 155,000 புதிய வேலைவாய்ப்புகளும் 2016ம் ஆண்டு வெறும் 231,000 வேலைவாய்ப்புகளும் மட்டுமே உருவாக்கப்பட்டதாக இந்திய அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது (2017ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு இன்னும் பதியப்படவில்லை).\nதடையில்லா வர்த்தக உடன்படிக்கைக்கு எதிரான இயக்கம்” (Forum against Free Trade Agreement) எனும் ஒரு தொழிலாளர் நலக்குழு “நவ-தாராளவாதத்தின் கீழ் நடைமுறையில் இருந்த வர்த்தக வெளிப்படைத்தன்மை, தனியார்மயமாக்கல்,ஒழுங்குமுறை விதிகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் இந்திய மக்களுக்கு எந்த விதத்திலும் பலன் அளிக்கவில்லை என்று எழுதியிருந்தனர். தரமான வேலை வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது என்று வேலைநிறுத்தம் செய்யும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. உலக வர்த்தக அமைப்பு (WTO) அல்லது புதுயுக தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) மற்றும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் (BITs)ஆகியவற்றின் தடையில்லா வர்த்தக விதிகள் பொருளாதாரத்தின் மீதும் தொழிலாளர்கள் மீதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஇந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் காரணத்தினாலும் இன்னும் ஓரளவிற்கு “ஜனநாயக நெறிகளை” கடைப்பிடித்து கொண்டிருக்கும் காரணத்தினாலும் வெகு ஜனத்தின் வர்க்க நடவடிக்கைகளும் வேலைநிறுத்தங்களும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் என்ன முடிவுக்கு இது வழிவகுக்கின்றது என்ற கேள்வியே நிலவுகின்றது. முன்னர் குறிப்பிட்டபடி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவின் நவ-தாராளவாத கொள்கைக்கு எதிராக 1991ம் ஆண்டில் இருந்து இது வரை 17 பொது வேலைநிறுத்தங்கள் நடைபெற்று உள்ளன. உழைக்கும் மக்களிடையே உள்ள தீவிர முற்போக்கு மற்றும் போர்க்குணமிக்க பிரிவுகள் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் கூட்டணியிலிருந்து ஒரு சில சலுகைகளை மட்டுமே பெற தாங்கள் மீண்டும் மீண்டும் பகடைக்காய்களாக உபயோகப்படுத்தப்படுவதை எண்ணி கோபம் அடைந்து உள்ளனர்.\nஇந்த இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் பெரும் திரளானோர் பங்கேற்ற போதிலும்,விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரித்தபோதிலும் மோடி மற்றும் பா.ஜ.க மீதான வெறுப்பை மட்டும் ��திவு செய்தார்களே தவிர அதற்கான மாற்றை கண்டறியத் தவறிவிட்டனர். சில “பாசிச” வழிமுறைகளைக் கூட கையாள தயங்காத வகுப்புவாத மோடி அரசுக்கான மாற்றாக, “மதச்சார்பற்ற” (என்று தங்களை தாங்களே அழைத்துக்கொள்ளும்) காங்கிரஸ் உடன் கூட்டணி சேர மறைமுக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றது. வரலாற்றில் கம்யூனிச/ஸ்டாலினிச கட்சிகள் தங்களது அழிவுகரமான திட்டங்களைச் செயல்படுத்த முதலாளித்துவ கட்சிகளின் முற்போக்கு பிரதிநிதிகளிடம் இருந்து ஆதரவு தேட உபயோகித்த குறியீடு தான் மதச்சார்பின்மை.\nஆனால் இம்முறை சித்தாந்த முரண்பாடுகளின் காரணமாக இந்தியாவின் 2 மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இவ்வகை பிளவு குறிப்பாக CPI (M) இல் ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவு – யெச்சூரி பிரிவு – மோடி அரசு ஒரு பாசிச அரசு எனும் ஒரு தவறான புரிதலில் உள்ளது. ஆகையால்,அது அனைத்துத் தரப்பினருடனும் தடையற்ற உடன்பாட்டை வலியுறுத்துகிறது. மற்றொரு பிரிவு – கரத் பிரிவு – “மதச்சார்பற்ற ஜனநாயக” கூட்டணிக்குச் சற்றே வேறுபட்ட கருத்தை முன்வைக்கிறது வகுப்புவாத பிஜேபிக்கு எதிராக காங்கிரசை தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டு எனும் கருத்தில் உள்ளனர்.\nஇதில் கசப்பான உண்மை என்னவென்றால் இரண்டு பிரிவினர்களும் அரசியல் சந்தர்ப்பவாதிகள், இவர்கள் முதலாளித்துவ அமைப்பின் மீது கோபத்தில் உள்ள பாட்டாளிகளுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர். இரண்டு பிரிவுகளுமே பெரும்பான்மை மக்கள் சந்திக்கும் அடிப்படையான மற்றும் ஆழமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க தவறிவிட்டன.\nஇன்னமும், சிபிஎம் மற்றும் சிபிஐ தலைமைகளுக்கு இந்தப் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான தெளிவு இல்லை. இதற்கு ஒரு உதாரணம், மோடி இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம் பெற்ற வெற்றியையும், ஏற்படுத்திய தாக்கத்தையும் மறைக்கும் விதமாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு வேலை மற்றும் கல்வியில் 10 % இடஒதுக்கீடை அறிவித்தார். பா.ஜ.க.வின் வாக்குகளால் மட்டுமின்றி, எதிர்க்கட்சியான சிபிஎம் இன் வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தத் மசோதாவை நிறைவேற்றினர்.\nதேர்தல் வருவதற்கு 10, 12 வாரங்களுக்கு முன்னர் போராடும் மக்களின் கவனத்தை திசைதிருப்பப் பா.ஜ.க. செய்யும் சதி தான் இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு. இந்த சீர்திருத்தத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று வைத்துக்கொண்டாலும் இதில் பல ஓட்டைகள் இருக்கின்றன. முதலில் வேலை இழப்பு ஒரு மிக முக்கியமான பிரச்சினை ஆகும். கடந்த ஆண்டு மட்டும் 11 லட்சம் வேலைகள் பறிபோயின. இரண்டாவதாக, இந்த புதிய சட்டம் அரசுத் துறையில் பொருந்துமா அல்லது தனியார் துறையில் பொருந்துமா எனும் கேள்வி எழுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படவில்லை. 1991 ல் இருந்து முதலீடு செய்யாதது மற்றும் தனியார்மயமாக்கலின் காரணமாக மத்திய-மாநில அரசுகளில் வேலைவாய்ப்புகள் சுருங்கி வருகின்றன.\nமிக முக்கியமாக, பா.ஜ.க. மற்றும் ராஷ்ட்ரிய சுவயம்சேவாக் சங்க் (ஆர்.எஸ்.எஸ்) ஆகியவற்றின் பிரிவினையை தூண்டும் வகுப்புவாத மற்றும் சாதிய வெறியை பற்றி புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும் போராடும் மக்கள் இடையே குழப்பத்தையும்,அதிருப்தியையும் உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும். ஆனால் மோடியின் இந்த சமீபத்திய மோசடி நடவடிக்கைக்கு எதிராக ஒரு வெகுஜன எழுச்சியை முன்னெடுப்பதற்குப் பதிலாக, இடதுசாரிகள் கற்பனையான வாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமோடியின் இந்த நடவடிக்கையானது,ஒப்பீட்டளவில் செல்வந்தர்களான மேல் சாதி என்று அழைக்கப்படும் சமூக சலுகைகள் பெற்ற பிரிவினருக்கு ஆதரவானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானதுமான பிரிவினைவாதமாகும். இந்த இல்லாத வேலைகளுக்குத் தகுதி பெறுவதற்கான அளவுகோல் வருடத்திற்கு ரூ.800,000 வருமானம் மற்றும் 5 ஏக்கர்க்கும் குறைவாக நிலம் வைத்திருப்பது தான். அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.66,000 வருவாயை விடக் குறைவாக சம்பாதிக்கக்கூடிய உயர் சாதியை சார்ந்த யாராக இருந்தாலும் இதற்குத் தகுதியுடையவர்கள் என்று சொல்ல வேண்டும். 90 கோடி மக்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் பொழுது இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் என்பதைச் சுட்டிக்காட்ட தேவையில்லை.\nமோடி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய ஒரு தேவை இருக்கும் பொழுது அதைச் செயல்படுத்துவதற்கான தயாரிப்புகளை செய்வதற்குப் பதிலாக, முதலாளித்துவ கட்சிகளுக்கு மாற்றாக முதலாளித்துவ கட்சிகளுடனே கூட்டணி வைத்து ஒரு முதலாளித்துவ அமைப்பையே உருவாக்கிக்கொண்டு இருக��கின்றார்கள். அதேசமயத்தில், உண்மையில், ஒவ்வொரு பிரிவினரும், பிரிந்திருந்தாலும், பல்வேறு அடையாளங்களின்கீழ் அவர்கள் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர தங்கள் போர்க்குணமிக்க சக்திகளை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளனர்.\nவரலாற்றில் மோடியின் ஆட்சியைக் குப்பைத்தொட்டியில் எரிய மட்டும் அல்லாமல் முதலாளித்துவத்தையும்,நிலப்பிரபுத்துவத்தையும் கடந்த காலமாக மாற்ற மற்றும் ஒரு சோசியலிச மாற்றை உருவாக்க இந்தப் போராட்ட சக்திகளை ஒன்று திரட்டும் தேவை உள்ளது. இவ்வகை ஒருங்கிணைப்பின் மூலம் உருவாக்கப் படும் ஒரு சோசியலிச மாற்று முழு துணைக்கண்டத்திலும் ஒரு சோசியலிச புரட்சியை ஏற்படுத்தும்.\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\ntaaffe புலம்பெயர்-இளையோரும்-தம புலம்பெயர் இளையோரும் கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் 90K8006WJP 90K8006WJP ko Paggan 2019\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £3.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nவிசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசுவாசம்\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nபுலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/6728/50c17cc2a204f7e70e0edbb478a5cc62", "date_download": "2020-08-12T12:51:14Z", "digest": "sha1:VVRKA7G75W3VPBUFQZESEACVN34L2OW5", "length": 13550, "nlines": 202, "source_domain": "nermai.net", "title": "ஆதித்ய தாக்கரே பாஜக எம்எல்ஏக்களோடு ஆலோசனை முதலமைச்சர் பதவிக்கு கெடுபிடி #bjp #maharastra #modi #siva sena #election #hotel #meeting || Nermai.net", "raw_content": "\nமனத்தது மாசாக மாண்டார்நீ ராடி\nமனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.\nமதுரை ஹைகோர்ட் கிளை கிரானைட் அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர் பழனிச்சாமி விடுதலை ரத்து\nமூணாறு நிலச்சரிவில் காணாமல் போன எஜமானை தேடி 4 நாட்களாக அலையும் நாய்\nஐபிஎல் பயிற்சி முகாம்: ஆகஸ்ட் 15, 16-ல் சென்னைக்கு வரும் தோனி, ரெய்னா\nநியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா\nஉலகளவில் கொரோனா 6 வாரங்களில் இரட்டிப்பு\nநடிகர் சஞ்சய் தத்திற்க்கு புற்றுநோய் \nகர்நாடகாவில் தனியார் பேருந்து தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது\nகரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு ஹாக்கி வீரர்களும் மருத்துவமனையில் அனுமதி\nகடுமையான ஆய்வு மற்றும் மதிப்பீடு தேவை..: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nஆதித்ய தாக்கரே பாஜக எம்எல்ஏக்களோடு ஆலோசனை முதலமைச்சர் பதவிக்கு கெடுபிடி\nமகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா,பாஜக கூட்டணி. யார் ஆட்சியை அமைப்பது என்பது பற்றி அவர்களுக்குள் போட்டி எழும்பியுள்ளது. பாஜக கட்சி சார்பாக ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க பேசி வருகிறார்கள்.\nஇதற்க்கிடையில் ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனா தங்கள் சம்மந்தமான கருத்தை வெளிப்படுத்தி வருகிறது .நேற்று மதியம்ஆதித்த தாக்கரேவும் அவர்கள் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் மறுபடியும் அவர்களின் கட்சி எம்எல்ஏக்களை கூவத்தூர் பாணியில் சொகுசு பங்களாவுக்கு அனுப்பி இருந்தார்.\n என்பது தொடர்பான அறிக்கையை உறுதி செய்ய சில தினங்களே இருக்கும் நிலையில் பாஜக சிவசேனாவின் பதவி பகிர்வு திட்டத்தை ஏற்க மறுத்து நள்ளிரவில் பங்களாவில் தாக்கரே முன்னிலையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது.\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓபிஎஸ் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும் ; ஆர்.பி உதயகுமார்\nமணிப்பூரில் பாஜக ஆட்சி கவிலும் நிலை - ஆதரவை விலக்கிக் கொண்ட 9 எம்.எல்.ஏ.க்கள் \nலடாக் : இந்தியா - சீனா எல்லை பிரச்சினை - பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு , 4 பேர் கவலைக்கிடம் \nமாநிலங்கள், யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 16. 17ம் தேதிகளில் ஆலோசனை \nபரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி - அதிர்ச்சி அளித்த மத்திய அரசு \nதொழிலாளர்களை மீட்க பேருந்து வழங்கிய பிரியங்கா - உதவியே காரணம் காட்டி மறுத்த யோகி \nகர்நாடகா : ரியல் எஸ்டேட் முதலாளிகளின் கோரிக்கையை ஏற்று தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் ரத்தா \nஇந்தியா : கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தைக் கடந்தது: 680 பேர் உயிரிழப்பு\nஏப்ரல் 20-க்கு பிறகு எவையெல்லாம் இயங்கலாம் . எந்த தொழில்களுக்கு அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு\nமோடி அரசை \" பால் கனி \"அரசு என விமர்சித்த கமல் \nஊழியர்களை பணியிலிருந்து நீக்காதீர்.ஏப்ரல் 20 முதல் சில பணிகளுக்கு விலக்கு \nமக்களுக்கு நரேந்திர மோடி முன்வைத்த 7 வேண்டுகோள்களின் விவரம் \n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/07/31/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-12T12:05:36Z", "digest": "sha1:XEG2ZIFIBAAFUMVT3YMVBJ7OINCLPX4F", "length": 28214, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "கொரோனாவும் கடந்து போகும்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகொரோனாவை எதிர்ப்பது ஒருபுறம் என்றால், அதனால் ஏற்படும் உளவியல்ரீதியான பாதிப்புகளை சமாளிப்பது வேறு வகை சிக்கலாக இருக்கிறது. இத்தனை வருடங்களாக கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த லாக் டவுன் முடக்கம் கடும் அதிர்ச்சியாக இருக்கிறது. நோய் உண்டாக்கும் பயம், பொருளாதார நெருக்கடி, செய்திகளின் தொடர்\nஎச்சரிக்கைகள் என்று உளவியல் ரீதியாக பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா கால இந்த உளவியல் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது உளவியல் ஆலோசகர் பாபு ரங்கராஜன் பதிலளிக்��ிறார்.\n‘‘ஒவ்வொருவருக்கும் மனதுக்குள் நம்மைச் சிறை வைத்தது போன்ற ஒரு உணர்வு. காதுகளின் வழியாக வெப்பம் வழிந்தோட, ‘எப்போதான் இந்த வைரஸ் பிரச்னை முடிவுக்கு வருமோ என்ற ஏக்கம் மனதில்’ தோன்றுகிறது. தனிமையில் இருந்து விடுபட நண்பருக்கோ, உறவினருக்கோ போன் செய்தால் ‘ஆலோசனை’ என்ற பெயரில் அவர்கள் பகிரும் தகவல்கள் பயத்தின் டெசிபிளை எகிற வைக்கிறது. இதுவரை மனதை அமைதிப்படுத்திய எல்லாம் அர்த்தம் இழந்து நிற்கிறது. உலக மக்கள் அனைவரும் ஒரு வைரஸின் கட்டுப்பாட்டில் சிறப்பட்ட உணர்வு. இந்த நெருக்கடியான நேரத்தில், நம்மைக் காப்பதற்கான முதல் தேவை தன்னம்பிக்கை. சுய தனிமைப்படுத்துதலுடன் நமது தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.\nஇந்த உலகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலவிதமான வைரஸ்களைக் கடந்து வந்துள்ளது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் மக்களுக்கு அதிகபட்ச சோதனையாக மாறியுள்ளது. மக்கள் அச்சுறுத்தலைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் பாதிப்புக்கள் உலக மக்கள் மத்தியில் பெரியளவில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இத்தகைய சூழலில் உடல்நலத்துடன் மன நலனையும் பாதுகாப்பது இப்போது முக்கியம். மனதளவில் தன்னம்பிக்கையுடன் இருக்கும்போதுதான் ஒருவர் எந்த இக்கட்டான சூழலையும் வெற்றியுடன் கடக்க முடியும். நாம் சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்ற எண்ணத்தை நமக்கு உண்டாக்க வேண்டும். தனிமையைக் கடைப்பிடிப்பதுடன் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். வைரஸ் நோய்த்தொற்றைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.\nஅப்போதுதான் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதான நம்பிக்கை உங்கள் மனதிலேயே உண்டாகும். நினைத்த நேரத்தில் நினைத்த விஷயங்களைச் செய்து கொண்டிருந்த நமக்கு, தனிமைப்படுத்துதல் ஒருவித பதற்றம் மற்றும் பயத்தையும் சேர்த்து உண்டாக்கியிருக்கிறது. ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு நெருக்கடியான சூழல் பயத்தை உண்டாக்கியிருக்கிறது. இதனால் அவர்களது தன்னம்பிக்கை குறைந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறையச் செய்யும் வாய்ப்பு அதிகம். சளி, காய்ச்சல் உள���ளவர்களுக்கும் கூட வைரஸ் தொற்று உள்ளது போன்ற எண்ணம் உண்டாகும்.\nஓ.சி.டி. பிரச்னை உள்ளவர்கள் இயல்பாகவே கைகளை அடிக்கடி கழுவுவது, துடைப்பது என இருப்பார்கள். அவர்கள் இந்தச் சூழலில் அதிக சிரமத்தை சந்திப்பார்கள். ஆனாலும் நிலைமையைப் புரிந்துகொண்டு இந்த பிரச்னைகளை எல்லாம் சுமையாகக் கருதுவதைத் தவிர்க்க வேண்டும். ஓர் உயிர்க்கொல்லி நோய் பரவிக் கொண்டிருக்கும்போது நாம் உயிர் வாழ்வதே பெரிய அதிர்ஷ்டம்தான். இந்த நன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். தனித்திருப்பதால் உண்டாகும் சிரமங்கள் சரிசெய்துவிடக் கூடியவையே. அதனால் லாக் டவுனை நினைத்து அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை. அன்றாடக் கூலியை நம்பியிருப்பவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் பண இழப்பை கடுமையாக சந்தித்திருக்கிறார்கள். ஆனாலும், இந்த நிதிச் சிக்கல்களை தள்ளிப்போட்டுச் சமாளிக்கலாம் என்று பாசிட்டிவாக நம்புங்கள்.\nவீட்டில் இருக்கும் நேரத்தில் குடும்பத்தினருடன் விளையாடலாம், ஓய்வெடுக்கலாம். இணைந்து சமைக்கலாம். அவரவருக்கு பிடித்த கைவேலைகளை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் கற்றுக் கொள்ளலாம். புத்தகம் படிக்கலாம். நாம் இருக்கும் இடத்தை இனிமையாக மாற்றிக் கொள்ளலாம். சோஷியல் மீடியாவின் துணையுடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசுங்கள். நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள். இதுவும் கடந்து போகும் என்பதே ஒவ்வொரு நெருக்கடியும் நமக்குச் சொல்லும் செய்தி. அந்த வகையில் கொரோனாவும் நம்மை நிச்சயமாக கடந்து போகும்\nPosted in: படித்த செய்திகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nரஜினி – பா.ம.க – பா.ஜ.க… புறப்படுகிறது புதிய கூட்டணி\nஇனிய கிருஷ்ண ஜெயந்தி நாள் நல்வாழ்த்துக்கள்\nஅதிசயங்கள் நிகழ்த்தும் சஷ்டி விரதம் – சஷ்டித்திருநாளில் சண்முகன் அருள் பெறுவதெப்படி\nஇந்து மதத்தில் 108 ஏன் மிகவும் முக்கியமானது\nசட்டமன்ற தேர்தல் கூட்டணி.. எடப்பாடி போட்ட அதிரடி குண்டு.. அதிமுக வியூகம் என்ன\nசாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்���டும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் \nகுழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன எப்படி கண்டறிவது, என்ன செய்வது\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு ‘நச்’ டிப்ஸ்\nதிமுகவுக்கு நேரடி எதிரி அதிமுகவா ரஜினியா\nசட்டமன்ற தேர்தல்… தலா 60 தொகுதிகள் கேட்கும் பாஜக… பாமக… சமாளிக்க வியூகம் வகுக்கும் அதிமுக\nசாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்\nசசிகலா வருகை.. தனித்துவிடப்படும் ஓபிஎஸ். சசிகலாவிடம் சரண்டராக காத்திருக்கும் எடப்பாடி..\nஊரடங்கு காலத்தில் வாழ்வை மேலும் எளிமையாக்கும் பிரிண்டர்கள்.\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nதிமுகவில் உதயநிதி தர்பார்.. கடுகடுக்கும் சீனியர்கள்.. சலசலக்கும் மேலிடம்..\nபதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க…\nஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது\nகொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\n – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்\nஆடியில் அம்மன் வழிபாடு’ – வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்\nஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்\nபத்திரப் பதிவுக்கு காத்திருக்க வேண்டாம்; ஆன்லைன் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கலாம்’- தமிழக அரசு நவீன வசதி\nகாக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்\nமன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்\nதினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nவந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி\nதூங்கும் போது யாருடைய உமிழ்நீர் வெளியே வந்தாலும், அவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டும்\nநியமனம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் முதல் சம்பவம் \nதோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு \nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது… விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nதமிழகத்தில் அமுதா ஐஏஎஸ்- விஜ்யகுமார் ஐபிஎஸ் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி.. மத்திய அரசு போடும் பகீர் ப���ளான்..\nயாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது\nஅதிமுக வரப்போகும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்குமா தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்.\nஅமாவாசை நாளில்… மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்\nஉங்களுக்கு தானமாக வந்த, இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானம் செய்யவே கூடாது\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/crime/page-12/", "date_download": "2020-08-12T13:21:43Z", "digest": "sha1:BHNYA3N6UZEFYY7N2R3HZNAA45J4HY37", "length": 7568, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Crime | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nஅன்றாடம் நடக்கும் குற்றங்களின் தொகுப்பு\nபுதுச்சேரியில் அடித்தே கொல்லப்பட்ட ரவுடிகள்\nபுதுக்கோட்டையில் தொழிலதிபர் கொலை: உறவினர்கள் சிக்கியது எப்படி\nரவுடிகள் துப்பாக்கிச்சூடு - 8 போலீசார் உயிரிழப்பு\nஆன்லைனில் ’நைட்டி’ ஆர்டர் - ₹ 60 ஆயிரத்தை இழந்த பெண்\nதஞ்சையில் 87 வயது முதியவர் கொலையில் சிக்கிய பாஜக முன்னாள் நிர்வாகி\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அடித்துக்கொலை\nகூலிப்படை வைத்து கணவன் படுகொலை: மனைவி சிக்கியது எப்படி\nபுதுச்சேரியில் ஒரு தலை காதலால் மாணவிக்கு நடந்த கொடூரம்: வீடியோ\nமனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை - கணவன், நண்பன் கைது\n’உன்னால் ஒன்றும் செய்ய முடியாது' - மாஜிஸ்திரேட்டை மிரட்டிய போலீஸ்\nகொலையில் முடிந்த அண்ணன், தம்பி தீராப் பகை\nபால் விற்பனையாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த நாகை போலீஸ்\nமனைவியைக் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை\nகட்டடத் தொழிலாளி தற்கொலை - தூத்துக்குடியில் பரபரப்பு\nவிளையாட்டாக பெட்ரோல் ஊற்றித் தீ்க்குளித்த மனைவி உயிரிழப்பு\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nதி.மு.கவைவிட்டு மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவார்கள்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத��து\nபொறியியல் மதிப்பெண் - வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது அண்ணா பல்கலை\nகாரில் போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது\nதடாலடியாக குறையும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன...\nஇயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் - ஊரடங்கு காலத்தில் அசத்தும் கல்லூரி விரிவுரையாளர்\n‘உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன்’- கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/yemen-conflict-un-official-warns-world-s-biggest-famine-301215.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-12T13:31:23Z", "digest": "sha1:RTRZHTXHAKXVQ6PTYUBVU7UWK6N4LSL5", "length": 16122, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நாட்டில் மிகப்பெரிய பஞ்சம் வரப்போகிறது: எச்சரிக்கும் ஐநா சபை | Yemen conflict: UN official warns of world's biggest famine - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nபெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\n'நெருப்புடன் விளையாடுகிறது' அமெரிக்கா.. அடிமடியிலேயே கைவைத்ததால் ஷாக்.. சீனா கடும் வார்னிங்\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nFinance சீனாவின் ByteDance செய்த நல்ல காரியம் ஆனால் ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நாட்டில் மிகப்பெரிய பஞ்சம் வரப்போகிறது: எச்சரிக்கும் ஐநா சபை\nஏமனில் உதவி நடவடிக்கைகளை தொடங்காவிட்டால் உலகில் கடந்த சில தசாப்தங்கள் காணாத மிகப்பெரிய பஞ்சத்தை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநாவின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமனிதாபிமான கொள்கைகளுக்கான ஐநாவின் மூத்த அதிகாரி மார்க் லோகாக், போரினால் சின்னாபின்னமான ஏமன் நாட்டில் படைகளின் முற்றுகை நிலையை தளர்த்துமாறு செளதி தலைமையிலான கூட்டணியை வலியுறுத்தியுள்ளார்.\nசெளதி தலைநகரான ரியாத்தை நோக்கி ஹூதி போராளிகள் ஏவுகணை ஒன்றை ஏவியிருந்த நிலையில், கடந்த திங்களன்று, ஏமன் நாட்டிற்கு செல்லும் வான், தரை மற்றும் கடல் பாதைகளை கூட்டணி படைகள் அடைத்தன.\n'ஏமனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பஞ்சம் ஏற்படலாம்'\nஹூதி போராளிகள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையை ரியாத் அருகே வானில் இடைமறித்து அழிக்கப்பட்டது.\nபோராளிகளுக்கு இரான் ஆயுதம் அனுப்பி வருவதை நிறுத்தும் நோக்கில் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதாக செளதி அரேபியா தெரிவித்துள்ளது.\nஆனால், போராளிகளுக்கு ஆயுதங்கள் எதையும் வழங்கவில்லை என்று செளதியின் குற்றச்சாட்டுகளை இரான் மறுத்துள்ளது.\nஇப்போது தேர்தல் வைத்தால் வெற்றி பெறுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்\nபணமதிப்பிழப்பு: \"நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று\"\nபணமதிப்பிழப்பு: 'மாபெரும் பொருளாதார கொள்கைப் பேரழிவு'\nபண மதிப்பு குறைப்பு: உங்கள் மதிப்பீட்டை நீங்களே வரையலாம் (சிறப்பு பக்கம்)\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇருந்தது ஒரு கொரோனா நோயாள��.. அவரும் குணமாகிவிட்டார்.. கொரோனா ஃப்ரீ நாடான ஏமன்\nஏமனின் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. 10 பேர் பலி\nகடல் வழியாக ஏமனுக்கு சென்ற சோமாலிய அகதிகள்.. பரிதாபமாக மூழ்கி 46 பேர் பலி\nஏமனிலிருந்து ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம்\nஏமன்: முன்னாள் அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு சௌதிக் கூட்டணி வரவேற்பு\nசவுதி அரேபிய விமான நிலையத்தை தாக்க வந்த ஏவுகணை இடைமறித்து அழிப்பு.. பரபரப்பு\nஏமனில் உணவு, மருந்து தட்டுப்பாடு: பெரும் துயரத்தில் குடிமக்கள்\nகடலில் வீசப்பட்ட 180 பயணிகள்.. 6 பேர் பலி.. சோமாலியா கொள்ளையர்கள் அட்டகாசம்\nஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்: கேரள பாதிரியார் உருக்கமான வேண்டுகோள்\nஏமனில் கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் 8 பேர் பலி\nஏமனில் ராணுவத்தில் சேர வந்த இளைஞர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி\nஏமனில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய அமீரக போர் விமானம்: 2 விமானிகள் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyemen famine rain ஏமன் பஞ்சம் வறட்சி மழை\n\"அவர்\" மீது கடுங்கோபத்தில் அதிமுகவினர்... சட்டரீதியான நடவடிக்கைக்கு பரிசீலனை.. ஆக்‌ஷன் பாயுமா\nகிரானைட் அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர் பழனிச்சாமி விடுதலை ரத்து - மதுரை ஹைகோர்ட் கிளை\nஏளனம் செய்த ஆசிரியர்களுக்கு சமர்பணம்..10ம் வகுப்பில் பாஸ் ஆக்கிய முதல்வருக்கு நன்றி.. மாணவன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/annadurai", "date_download": "2020-08-12T12:57:06Z", "digest": "sha1:3ZTBY4GKBFZC3IZC2BLCPBGOR6PNXNZD", "length": 9648, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Annadurai News in Tamil | Latest Annadurai Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅண்ணாவின் வாரிசு.. ஆட்சிப்பணியை அலங்கரிக்கும் கொள்ளுப்பேத்தி.. யுபிஎஸ்சி தேர்வில் மகுடம் சூடிய ராணி\nடிரண்ட்டாகும் #TNRejectsNEP ஹேஸ்டேக்...பெரிய கதவில் சின்ன நாயும் செல்லலாமே...இது அண்ணா சொன்னது\nகனமழை.. மோசமான வானிலை.. கடைசியில் நிகழ்ந்த மாற்றம்... '2008 அக்.22' ல் சீறிப்பாய்ந்த சந்திரயான்-1\nடீ கொண்டு வந்து கொடுத்த எம்.பி... திமுக முப்பெரும் விழாவில் ருசிகர நிகழ்வு\nமொழியைக் காக்க இன்றும் கொதிக்கும் தமிழகம்.. பேரறிஞர் அண்ணா அப்படி என்ன பேசினார்..\nஅண்ணாதுரை - திருவண்ணாமலை திமுக வேட்பாளர்: மீண்டும் அதே வேட்பாளர்... இம்முறையாவது வெற்றி வசப்படுமா\nஅண்ணாவின் நினைவைப் போற்றிப் பயணிப்போம்... திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஅண்ணா நினைவுநாள்.. சென்னையில் திமுக மாபெரும் அமைதிப் பேரணி.. ஸ்டாலின் அஞ்சலி\nஅறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாள்.. முதல்வர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nமின்னல் கீற்றாய் மக்களின் சிந்தனையில் ஒளி பாய்ச்சிய அண்ணா\nவரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி அவசியம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம்\nஅண்ணாவின் அன்பு நண்பர்.. கருணாநிதியின் ஆருயிர் தோழர்.. மறக்க முடியாத வாஜ்பாய்\nஅண்ணாவுக்கு அளித்த வாக்குறுதியை இறந்த பிறகு காப்பாற்றிய கருணாநிதி\nமேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மளமள உயர்வு.. தஞ்சை மாவட்டம் வரை வெள்ள எச்சரிக்கை\nதி.மு.கவைத் துவக்கிய நாளில் அண்ணா பேசியது என்ன\nதிராவிட அரசியல் என்னும் இரும்புக் கோட்டையை ஈக்களால் தகர்க்க முடியாது... கி. வீரமணி\nஅண்ணா நினைவுநாள் ஊர்வலத்தில் 2வது ஆண்டாக பங்கேற்காத கருணாநிதி... ஸ்டாலின் நேரில் சந்திப்பு\nபேரறிஞர் அண்ணா நினைவு தினம்... மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி\nஜிஎஸ்டி மாதிரி வச்சு செய்றியே.. விஜய் ஆண்டனியை நோக்கி எத்தனை 'அண்டா' பாஜகவிலிருந்து பறக்கப் போகுதோ\nதிராவிட படையை வீழ்த்த விடுவோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/p/disclaimer-last-updated-april-14-2019.html", "date_download": "2020-08-12T11:28:17Z", "digest": "sha1:DN32BFEID7MHT32HQRKU7YCKK7TMZAFO", "length": 6965, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "Disclaimer - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: ���மிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/thanjavur-aravakurichi-election-canceled-ec-action/", "date_download": "2020-08-12T11:34:22Z", "digest": "sha1:UBJ3BTTUTCQ5NYGKJUMZ6ZJKZO3S2JSV", "length": 12947, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிரடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவ���லாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிரடி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதஞ்சாவூர், அரவக்குறிச்சியில் வரும் ஜூன் 13-ம் தேதி நடைபெறவிருந்த தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது. அதற்குப் பதிலாக வேறு தேதியில் தேர்தலை நடத்துவது குறித்து புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது.\nதேர்தல் ஆணைய வரலாற்றில் இவ்வாறாக தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.\nதஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. தேர்தல் ஆணைய விசாரணையிலும் அந்த இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் பணத்தை வாரி இரைத்த தகவல்கள் வெளியாகின.\nஇதையடுத்து அந்த இரு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, தேர்தல் ஜூன் 13-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆகவே அந்த இரு தொகுதிகளைத் தவிரத்தி மீதமுள்ள 232 தொகுதிகளுக்கு கடந்த மே 16-ல் தேர்தல் நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில், தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை ஜூன் 13-க்கு முன்னதாகவே நடத்த வேண்டும் என திமுக, அதிமுக கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தமிழக ஆளுநர் ரோசய்யாவும் ஜூன் 1-ல் இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தலாம் என தேர்தல் ஆணையத்துக்கு யோசனை தெரிவித்தார்.\nஆனால் ஆளுநர் பரிந்துரையைப் தேர்தல் ஆணையம் புறக்கணித்தது. “தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் பணம் தாராளமாக புழங்கியது. தற்போதும் சூழல், இயல்பு நிலைக்கு வரவில்லை.ஆகவே இரு தொகுதிகளுக்கான தேர்தலையும் இப்போதைக்கு ரத்து செய்வதே சிறந்தது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தேர்தலை நடத்தினால்தான் அது நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.\nதஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பார்வையாளர்கள், மத்திய சிறப்பு கண்காணிப்பு குழுவினர் அளித்த அறிக்கையின்படி அந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி வட்டாரம் தெரிவித்தது.\nபணம் விநியோகிக்கப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nதஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை உடனடியாக நடத்து வேண்டும்: ஜி.கே.வாசன் தஞ்சை, அரவக்குறிச்சி, தி. குன்றம் தொகுதிகளுக்கு அக்டோபரில் தேர்தல் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு\nPrevious புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி தேர்வு\nரஷ்யா அறிவித்த உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து: அதிபர் புடினின் மகளுக்கு கொடுக்கப்பட்டது\n‘கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து இன்று பதிவு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்….\n12/08/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 986…\nஒரே நாளில் 60,963 பேர்: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 23லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் புதிதாக 60,963 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இந்தியாவில்…\nகடந்த 4 மாதத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் 1.80 லட்சம் பிரசவங்கள்….\nசென்னை: தமிழகத்தில் கடந்த 4 மாதத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1.80ஆயிரத்துக் கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை…\nநாடு கொரோனாவில் இருந்து மீள மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கட்டுப்படுத்த வேண்டும் : மோடி\nடில்லி நாட்டில் கொரோனாவை ஒழிக்க தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என் பிரதமர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,28,405 ஆக உயர்ந்து 46,188 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product-tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-150-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2020-08-12T12:45:21Z", "digest": "sha1:KEBOIRIMHTFTZ5QSHMJPIHE2O3WOLGQS", "length": 13877, "nlines": 175, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ல் மார்க்சின் 150-வது ஆண்டு நிறைவு | Product tags | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் இலினா சென் மரணம் \nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத��� தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு…\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்…\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை…\nஎன் கணவர் குவைத்திலிருந்து அனுப்பப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nமுழுவதும்கள வீடியோபோரா���ும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி…\nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்\nஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nகார்ல் மார்க்சின் 150-வது ஆண்டு நிறைவு\nநமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/306", "date_download": "2020-08-12T13:03:19Z", "digest": "sha1:ZSWJC5AUXLBQ3KS4T2GGXRIQQYTNWR5F", "length": 5898, "nlines": 149, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | bharathiraja", "raw_content": "\n\"நண்பனை இழந்த துக்கத்தில் இருக்கிறேன்\" - பாரதிராஜா வருத்தம்\nநேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு பயன்பட வேண்டும்-சூர்யா ட்வீட்\n''சின்னத்திரைக்கு கொடுத்ததுபோல் எங்களுக்கும் கொடுக்க வேண்டும்'' - பாரதிராஜா வேண்டுகோள்\n''இது பெண்களுக்கான படம் அல்ல'' - பாரதிராஜா பாராட்டு\n''என் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்'' - பாரதிராஜா காட்டம்\nமாஸ்க், சானிடைசர் வழங்கிய பாரதிராஜா..\nரஜினியின் அரசியல் குறித்து பரபரப்பாக பேசிய பாரதி ராஜா, கலைப்புலி தாணு, பாண்டே, பேச்சாளர் ராஜா\n''பார்த்திபன் என் பக்கம் வந்தாலே போ என விரட்டிவிடுவேன்'' - பாரதிராஜா\n''ரஜினியிடம் குரு சிஷ்யன் படம் பிடிக்கவில்லை என்றேன். உடனே அவர்...'' சீக்ரெட் சொன்ன பாரதிராஜா\nசோகத்தில் ஆழ்ந்த பாரதிராஜா... கிரேஸி மோகன் இறுதி சடங்கு (படங்கள்)\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள் - வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\nஎதிர்பாராத பண இழப்பு எதனால்\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை - க. காந்தி முருகேஷ்வரர்\nகுரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1400756.html", "date_download": "2020-08-12T11:52:28Z", "digest": "sha1:6MOHXWMA5NZFJS5ARO7URYYDMDHOM6EF", "length": 10849, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வெலிகட சிறைக்கைதியுடன் தொடர்பில் இருந்த 315 பேரின் PCR பரிசோதனை முடிவுகள்!! – Athirady News ;", "raw_content": "\nவெலிகட சிறைக்கைதியுடன் தொடர்பில் இருந்த 315 பேரின் PCR பரிசோதனை முடிவுகள்\nவெலிகட சிறைக்கைதியுடன் தொடர்பில் இருந்த 315 பேரின் PCR பரிசோதனை முடிவுகள்\nவெலிகட சிறைச்சாலையில் இருந்து பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 315 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் வெலிகட சிறைச்சாலையில் இருந்த கைது ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.\nஅதனடிப்படையில் அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் 315 பேரும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தததை அடுத்து அவர்கள் எவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nநடுராத்திரி அலறிய கவர்ச்சி நடிகை மாயா.. வீட்டு வாசலில் மர்ம நபர்களின் அட்டகாசம்.. சென்னையில்\nமீண்டும் தீவிரவாதம் உருவாகாமல் இருக்க சஜித் கூறிய வழிமுறை\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு சூழ்ச்சிகளே காரணம்-…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\nகொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்\n800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண் ஒருவர் கைது\nதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் ���ியமனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது என்ன\nகடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே…\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\nகொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்\n800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண்…\nதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது…\nகடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார்\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழா\nதனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/kousalya_1.php", "date_download": "2020-08-12T12:02:36Z", "digest": "sha1:CSL5VRQQCMEBDXWIDVUDVZEFUFDJM5NR", "length": 7912, "nlines": 101, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Poem | Kousalya | Village Lady | Love", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் ��ுவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபுளி பறிக்க நா போனேன்\nஅரச மர நிழலுக்கு தான்\nஆச மச்சான் நடந்து வந்தான்\nபட்டு சட்டை வேட்டி கட்டி\nமூணு முடி நீ போட...\nஅயித்த மகன் வந்தானேனு - ஆத்தா\nஆடு வெட்டி குழம்பு வச்சா\nஅயிர மீனு வறுத்து வச்சு....\nகை கழுவ மாமன் போக\nமுழு முகத்த மறைச்சு வச்சு\nஆச மச்சான் திரும்பி வர\nஆத்து நீரா ஓடி போகும்\nஇது மேலுக்கு வந்த நோயில்ல\nமச்சான் மேல வந்த நோயின்னு ....\nமார்கழி மாசக் குளிரு கூட\nஉன் மடில உசிர விட....\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vethagamam.com/chap/new/Acts/25/text", "date_download": "2020-08-12T13:15:07Z", "digest": "sha1:HTDS6TCNGEPWM3CPS32IYWIGYQLUPVBS", "length": 13201, "nlines": 35, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் : 25\n1 : பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்றுநாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.\n2 : அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாகப் பிராதுபண்ணி,\n3 : அவனை வழியிலே கொன்றுபோடும்படி சர்ப்பனையான யோசனையுள்ளவர்களாய், தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமுக்கு அழைப்பிக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள்.\n4 : அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்.\n5 : ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து, அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் எனறான்.\n6 : அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்பு செசரியாவுக்குப் போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.\n7 : அவன் வந்தபோது, எருசலேமிலிருந்துவந்த யூதர்கள் அவனைச் சூழ்ந்துநின்று, தங்களால் ரூபிக்கக்கூடாத அநேகங் கொடிய குற்றங்களை அவன்மேல் சாட்டினார��கள்.\n8 : அதற்கு அவன் உத்தரவாக: நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான்.\n9 : அப்பொழுது பெஸ்து யூதருக்குத் தயவுசெய்ய மனதாய், பவுலை நோக்கி: நீ எருசலேமுக்குப் போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான்.\n10 : அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயசனத்துக்கு முன்பாக நிற்கிறேன். அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது. யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர்.\n11 : நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு அபயமிடுகிறேன் என்றான்.\n12 : அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரருடனே ஆலோசித்து: நீ இராயருக்கு அபயமிட்டாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாயென்று உத்தரவு சொன்னான்.\n13 : சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.\n14 : அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவிலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான்.\n15 : நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.\n16 : அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சாட்டப்பட்ட மனுஷன் குற்றஞ்சாட்டினவர்களுக்கு முகமுகமாய்நின்று, சாட்டின குற்றத்துக்குத் தனக்காக எதிருத்தரவு சொல்ல அவனுக்கு இடங்கிடைக்கிறதற்குமுன்னே, குற்றஞ்சாட்டினவர்கள் பட்சமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன்.\n17 : ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் உட்கார்ந்து, அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்��ளையிட்டேன்.\n18 : அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல்,\n19 : தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறாரென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன்பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள்.\n20 : இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேக மிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப் போய், அங்கே இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன்.\n21 : அதற்குப் பவுல், தான் இராயருக்குமுன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும்காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான்.\n22 : அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.\n23 : மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து சேனாபதிகளோடும் பட்டணத்துப் பிரதான மனுஷரோடுங்கூட நியாயஸ்தலத்தில் பிரவேசித்தார்கள். உடனே பெஸ்துவினுடைய கட்டளையின்படி பவுல் கொண்டுவரப்பட்டான்.\n24 : அப்பொழுது பெஸ்து: அகிரிப்பாராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள்.\n25 : இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன்.\n26 : இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே,\n27 : இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்குமுன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/brazil/", "date_download": "2020-08-12T13:32:16Z", "digest": "sha1:GTO2HHTDRMWIAB3EU223VFS4NWZPUPK6", "length": 11968, "nlines": 243, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Brazil « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபொருள் தேடும் மாற்று வழிகள் மக்களுக்கு இருந்தால்தான், அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படுவது நிற்கும்: பிரேசில் அமைச்சர்\nகாடுகள் எரிக்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்படுகின்றன\nஅமேசான் மழைக்காடுகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பிரேசில் திட்டமிடல் அமைச்சர் , ரொபெர்ட்டோ மங்கபெய்ரா உங்கர், மக்களுக்கு பொருளாதார வாய்ப்புக்கள் தரப்பட்டால் மட்டுமே காடுகள் அழிக்கப்படுவது தடுக்கப்படமுடியும், என்று கூறியுள்ளார்.\nஅத்தகைய வாய்ப்புகள் இல்லாவிட்டால், அமேசான் காட்டுப்பகுதிகளில் வசிக்கும் 25 மிலியன் மக்கள் ஒழுங்குபடுத்தப்படாத நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள், அதன் மூலம் காடுகள் அழிக்கப்படுவது நடக்கும் என்று பிபிசியிடம் அமைச்சர் கூறினார்.\nகாட்டை ஒரு சரணாலயமாக பாதுகாப்பது என்பதற்கும், குறைந்த தீவிரத் தன்மையுடைய பண்ணை நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்ட அழிக்கும் வடிவிலான உற்பத்தி முறையை கையாள்வதற்கும் இடையிலான ஒரு மைய வழி இருப்பதாக அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D+%29?id=3%205189", "date_download": "2020-08-12T12:10:39Z", "digest": "sha1:RQOYGZNWPZKOZSIQ3RRKDHEUQ4DHMTGQ", "length": 4745, "nlines": 108, "source_domain": "marinabooks.com", "title": "ஸ்ரீ கிருஷ்ணாவின் லீலைகள் (அனிமேஷன் )", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஸ்ரீ கிருஷ்ணாவின் லீலைகள் (அனிமேஷன் )\nஸ்ரீ கிருஷ்ணாவின் லீலைகள் (அனிமேஷன் )\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஸ்ரீ வேங்கடேச கானம் (அனிமேஷன் )\nமகாபாரதம் அனிமேஷன் வி.சி.டி.( 1-5)\nஸ்ரீ வேங்கடேச கானம் (அனிமேஷன் )\nமகாபாரதம் அனிமேஷன் வி.சி.டி.( 1-5)\nபுரட்சிப் பாவேந்தரும் தமிழர் எழுச்சியும் பொதுக்கூட்டம்\nவீரத்தமிழர் முன்னணி தொடக்க விழா பொதுக்கூட்டம்\nஉங்கள் அதிர்ஷ்டம் எண்கள் கையில்\n2014 தேர்தல் வெற்றிகளும் வீழ்ச்சிகளும்\nநீங்கள் அத்தனை பெரும் ...\nமுதல் கோணம் (சுற்றும் முற்றும் - 2)\nசிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்\nகுற்றமும் அரசியலும் (எ.குரல் - 3)\nஸ்ரீ கிருஷ்ணாவின் லீலைகள் (அனிமேஷன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-12T12:31:16Z", "digest": "sha1:AX6IJCNH3JT5AECAMU3VMJUFQCECZEXX", "length": 20667, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெருகம்பாக்கம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகெருகம்பாக்கம் ஊராட்சி (Gerugambakkam Gram Panchayat), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5478 ஆகும். இவர்களில் பெண்கள் 2657 பேரும் ஆண்கள் 2821 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி���ள் 7\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 58\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 10\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குன்றத்தூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிசூர் · வயலக்காவூர் · வாடாதவூர் · தோட்டநாவல் · திருப்புலிவனம் · திருமுக்கூடல் · திணையாம்பூண்டி · தண்டரை · தளவராம்பூண்டி · சித்தனக்காவூர் · சிறுபினாயூர் · சிறுமையிலூர் · சிறுதாமூர் · சிலாம்பாக்கம் · சாத்தனஞ்சேரி · சாலவாக்கம் · ரெட்டமங்கலம் · இராவத்தநல்லூர் · புல்லம்பாக்கம் · புலியூர் · புலிவாய் · புலிபாக்கம் · பொற்பந்தல் · பினாயூர் · பெருநகர் · பென்னலூர் · பழவேரி · பாலேஸ்வரம் · ஒழுகரை · ஒழையூர் · ஒரகாட்பேட்டை · ஓட்டந்தாங்கல் · நெய்யாடிவாக்கம் · நாஞ்சிபுரம் · மேனலூர் · மேல்பாக்கம் · மருத்துவம்பாடி · மருதம் · மானாம்பதி கண்டிகை · மானாம்பதி · மலையாங்குளம் · மதூர் · குருமஞ்சேரி · குண்ணவாக்கம் · கிளக்காடி · காவிதண்டலம் · காவனூர்புதுச்சேரி · காவாம்பயிர் · கட்டியாம்பந்தல் · காட்டாங்குளம் · கருவேப்பம்பூண்டி · காரியமங்கலம் · காரனை · கம்மாளம்பூண்டி · களியப்பேட்டை · களியாம்பூண்டி · கடல்மங்களம் · அனுமந்தண்டலம் · இளநகர் · இடையம்புதூர் · எடமிச்சி · சின்னாலம்பாடி · அத்தியூர் மேல்தூளி · அரும்புலியூர் · அரசாணிமங்கலம் · அன்னாத்தூர் · ஆனம்பாக்கம் · அம்மையப்பநல்லூர் · அழிசூர் · அகரம்தூளி · ஆதவபாக்கம் · பெருங்கோழி · திருவாணைக்கோயில்\nவிஷார் · விப்பேடு · வளத்தோட்டம் · திருப்புட்குழி · திருப்பருத்த���க்குன்றம் · திம்ம சமுத்திரம் · தம்மனூர் · சிறுணை பெருகல் · சிறுகாவேரிபாக்கம் · புத்தேரி · புஞ்சரசந்தாங்கல் · பெரும்பாக்கம் · உழகோல்பட்டு · நரப்பாக்கம் · முட்டவாக்கம் · முத்தவேடு · முசரவாக்கம் · மேல்லொட்டிவாக்கம் · மேல்கதிர்பூர் · மாகரல் · கூரம் · கோனேரிக்குப்பம் · கோளிவாக்கம் · கிளார் · கீழ்பேரமநல்லூர் · கீழ்கதிர்பூர் · கீழம்பி · காவாந்தண்டலம் · கருப்படிதட்டடை · கம்பராஜபுரம் · காலூர் · களக்காட்டூர் · இளையனார்வேலூர் · தாமல் · அய்யங்கார்குளம் · அவளூர் · ஆசூர் · ஆற்பாக்கம் · ஆரியபெரும்பாக்கம் · அங்கம்பாக்கம்\nவட்டம்பாக்கம் · வரதராஜபுரம் · வளையக்கரணை · வைப்பூர் · வடக்குப்பட்டு · திருமுடிவாக்கம் · தரப்பாக்கம் · தண்டலம் · சிறுகளத்தூர் · சிக்கராயபுரம் · சேத்துப்பட்டு · செரப்பணஞ்சேரி · சென்னக்குப்பம் · சாலமங்கலம் · பூந்தண்டலம் · பெரியபணிச்சேரி · பழந்தண்டலம் · பரணிபுத்தூர் · படப்பை · ஒரத்தூர் · நாட்டரசன்பட்டு · நந்தம்பாக்கம் · நடுவீரப்பட்டு · மெளலிவாக்கம் · மணிமங்கலம் · மலையம்பாக்கம் · மலைப்பட்டு · மாடம்பாக்கம் · கோவூர் · கொல்லச்சேரி · கொளப்பாக்கம் · காவனூர் · கரசங்கால் · இரண்டாங்கட்டளை · கெருகம்பாக்கம் · எழிச்சூர் · எருமையூர் · அய்யப்பன்தாங்கல் · அமரம்பேடு · ஆதனூர் · கொழுமணிவாக்கம் · சோமங்கலம்\nவில்லிவலம் · வேண்பாக்கம் · வேளியூர் · வேடல் · வாரணவாசி · வளத்தூர் · வையாவூர் · ஊவேரி · ஊத்துக்காடு · உள்ளாவூர் · தொள்ளாழி · திருவங்கரணை · திம்மையன்பேட்டை · திம்மராஜாம்பேட்டை · தென்னேரி · தாங்கி · சிறுவள்ளூர் · சிறுவாக்கம் · சின்னிவாக்கம் · சிங்காடிவாக்கம் · புதுப்பாக்கம் · புத்தகரம் · புரிசை · புள்ளலூர் · புளியம்பாக்கம் · பூசிவாக்கம் · பரந்தூர் · பழையசீவரம் · படுநெல்லி · ஒழையூர் · நாயக்கன்பேட்டை · நாயக்கன்குப்பம் · நத்தாநல்லூர் · முத்தியால்பேட்டை · மேல்பொடவூர் · மருதம் · கூத்திரம்பாக்கம் · குண்ணவாக்கம் · கிதிரிப்பேட்டை · கீழ்ஒட்டிவாக்கம் · கட்டவாக்கம் · கரூர் · காரை · களியனூர் · ஈஞ்சம்பாக்கம் · இலுப்பப்பட்டு · ஏனாத்தூர் · ஏகனாம்பேட்டை · தேவிரியம்பாக்கம் · அய்யம்பேட்டை · அயிமிச்சேரி · ஆட்டுபுத்தூர் · அத்திவாக்கம் · ஆரியம்பாக்கம் · ஆலப்பாக்கம் · அகரம் · 144 தண்டலம் · 139 தண்டலம் · கோவிந்தவாடி · கொட்டவாக்கம் · தொடூர்\nவெங்காடு · வல்லம் · வளர்புரம் · வடமங்கலம் · துளசாபுரம் · திருமங்கலம் · தத்தனூர் · தண்டலம் · சோகண்டி · சிவபுரம் · சிறுமாங்காடு · சிங்கிலிபாடி · செங்காடு · சேந்தமங்கலம் · செல்விழிமங்கலம் · சந்தவேலூர் · இராமனுஜபுரம் · போந்தூர் · பொடவூர் · பிள்ளைப்பாக்கம் · பிச்சிவாக்கம் · பேரீஞ்சம்பாக்கம் · பென்னலூர் · பாப்பாங்குழி · பண்ருட்டி · ஓ. எம். மங்கலம் · நெமிலி · மொளசூர் · மேவளூர்குப்பம் · மேட்டுப்பாளையம் · மேல்மதுரமங்கலம் · மாத்தூர் · மண்ணூர் · மாம்பாக்கம் · மாகாண்யம் · மதுரமங்கலம் · குண்ணம் · கிளாய் · கீவளூர் · கீரநல்லூர் · காட்ராம்பாக்கம் · கப்பாங்கோட்டூர் · கண்ணந்தாங்கல் · காந்தூர் · கடுவஞ்சேரி · இருங்காட்டுக்கோட்டை · குன்டுபெரும்பேடு · குணகரம்பாக்கம் · எரையூர் · ஏகனாபுரம் · எடையார்பாக்கம் · எச்சூர் · செல்லம்பட்டிடை · பால்நல்லூர் · அக்கமாபுரம் · கொளத்தூர் · கோட்டூர் · வல்லக்கோட்டை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2019, 13:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-man-attacks-drunk-neighbours-with-acid.html", "date_download": "2020-08-12T13:10:05Z", "digest": "sha1:QOJM7CZQ7D2YXBWTOSQ4P7UNNV7DDTW5", "length": 9419, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai man attacks drunk neighbours with acid | Tamil Nadu News", "raw_content": "\nமனைவி வீட்டுக்குள் வைத்துப் பூட்டியும் கேட்காமல்.. 8 பேர் மீது ஆசிட் ஊற்றிய கணவர்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர் வீட்டின் அருகில் வசிப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசம்பவத்தன்று, வீட்டின் இரண்டாவது மாடியில் வசித்து வரும் அழகுமுத்து, கருப்பசாமி, வாஞ்சிநாதன், பி.வேல்முருகன், வீரமணி. எஸ்.வேல்முருகன், அசோக், ப.வேல்முருகன் ஆகியோர் மொட்டை மாடியில் மது அருந்தியுள்ளனர். மூன்றாவது மாடியில் மனைவி ரஞ்சனி மற்றும் அவரது அண்ணன் பாஸ்கருடன் வசித்து வரும் கன்னியப்பன், குடித்துவிட்டு சத்தம் போடுவதாக அவர்களைக் கண்டித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து சண்டை பெர��தாகாமல் தடுக்க கணவரையும், அண்ணனையும் ரஞ்சனி வீட்டிற்குள் வைத்துப் பூட்டியுள்ளார். வீட்டிற்கு வெளியே எதிர்த் தரப்பினர் உருட்டுக் கட்டையுடன் பிரச்சனை செய்ய, கன்னியப்பன் கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார். வெளியே வந்தவர் வெள்ளிப் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய உபயோகிக்கும் ஆசிட்டை எடுத்து அவர்கள்மீது ஊற்றியுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஆசிட் பட்டதும் அலறித் துடித்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nடாக்டர் கூறுகையில், “அழகுமுத்து என்பவரது வலது கண்ணிலும், கருப்பசாமி என்பவரது இடது கண்ணிலும் ஆசிட்டால் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு உடலில் ஆங்காங்கே காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 8 பேரும் நலமாக உள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.\n'ஸ்கூல்பேக், லஞ்ச்பேக் வாங்க வற்புறுத்தக்கூடாது'... 'அதிரடி உத்தரவு\n'தொட்டில் சேலை கழுத்தில் இறுகி'... '11 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்'\n'சென்னையில் தீ விபத்து'... 'குடிசை வீடுகள் எரிந்து சோகம்'\n'ஜஸ்ட் மிஸ்..' கரகரவென்று சுற்றிய கார்.. உயிரைக் காப்பாற்றிய சீட் பெல்ட்\n'ரயில்களில் ஏ.சி. கோச்சில் பெண்களிடம் நகைகள் திருடி'.. 'மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய பலே கொள்ளையர்'\n'கோவத்துல அம்பயரை திட்டிட்டேன்'... 'அப்படி பேசுனது தப்புதான்'... 'சாரி சொன்ன வைரல் சிறுவன்\n... வானிலை மையம் புதிய அறிவிப்பு\n'காதலனை ஆள்வைத்து கடத்திய காதலி'... 'அமெரிக்க தப்பிச்செல்ல முயற்சி'... 'டென்னிஸ் வீராங்கனை ஏர்போர்ட்டில் கைது'\n‘ஒரு மாஸ்டர் செய்ற காரியமா இது’.. கடப்பாரையுடன் சிசிடிவில் சிக்கிய மாஸ்டர்.. அதிரவைக்கும் பின்னணி\n'சார் நான் இத படிக்கணும்னு சொன்னேன்'... 'ஆனா அவரு இதத்தான் படிக்கணும்னு சொல்ராரு'... 'தந்தைமீது போலீசிடம் புகாரளித்த மகள்'\nஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு.. ஊருக்கு திரும்பிய போது நடந்த சோகம்\nரூ.23 லட்சம் மதிப்புள்ள வைரநகைகள் கொள்ளை.. அரசுப்பேருந்தில், 'காத்திருந்து கைவரிசை'\n.. ‘இரக்கமின்றி கொன்ற மனிதர்’.. பதற வைக்கும் சம்பவம்\n'சென்னை கோயம்பேட்டில் தீ விபத்து'... 'புகை மண்டலமான பேருந்துநிலையம்'\n'சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர்'... தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேர்ந்த சோகம்\n'அமெரிக்காவிலிருந்து வந்த காதலி'... காதலனை 'காதலி'யே கடத்தியது அம்பலம்... 'அதிர்ச்சியூட்டும் காரணம்'\n'புரிஞ்சா பிஸ்தா'.. சாலை விதிக்கும் அஸ்வினின் மன்கட் அவுட்டுக்குமான கனெக்‌ஷன்\nவெளுத்து வாங்கும் கோடை மழை... தலைநகர் சென்னையில் எப்போது மழை\n'அவன போக சொல்லுயா..'.. ‘நான் மாற்றுத்திறனாளி சார்’.. ‘அதுக்கு’.. கிரிக்கெட் ரசிகரின் வருத்தமான போஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/redmi-note-9-pro-sale-today-price-in-india-rs-13999-specifications-news-2223422", "date_download": "2020-08-12T12:23:10Z", "digest": "sha1:UOZL35QR2T6XDEYTL4JR6QOJDONDNGY7", "length": 14334, "nlines": 226, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Redmi Note 9 Pro Sale Today Price in India Rs 13999 Specifications । ரெட்மி நோட் 9 ப்ரோவின் ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் தொடங்குகிறது!", "raw_content": "\nரெட்மி நோட் 9 ப்ரோவின் ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் தொடங்குகிறது\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 8 ப்ரோவின் அடுத்த சீரிஸ் ஆகும்\nரெட்மி நோட் 9 ப்ரோ ஆண்ட்ராய்டு 10-ல் இயக்கும்\nஇந்த போனில் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் உள்ளது\nஇந்த ஸ்மார்ட்போன் நீலம், வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும்\nஸ்மார்ட்போன்களின் விற்பனை திங்கள்கிழமை முதல் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ செவ்வாயன்று மீண்டும் ஃபிளாஷ் விற்பனையில் கிடைக்கும். இந்த போனை அமேசான்.இன் மற்றும் எம்ஐ.காமில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு ஆர்டர் செய்யலாம்.\nஇப்போதைக்கு, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலத்தில் மட்டுமே விநியோகம் இருக்கும். அனைத்து வகையான இ-காமர்ஸ் விநியோகமும் சிவப்பு மண்டலத்தில் மூடப்பட்டுள்ளது. நீங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்தால் செவ்வாய்க்கிழமை ஃபிளாஷ் விற்பனையில் நீங்கள் பங்கேற்க முடியாது.\nஇன்றைய விற்பனை குறித்த அறிவிப்பை, ஷாவ்மி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் திங்களன்று ட்விட்டரில் வெளியிட்டார்.\nரெட்மி நோட் 9 ப்ரோ விலை:\nஇந்த போன் ரூ.12,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், ஏப்ரல் மாதத்தில் ஸ்மார்ட்போன்களுக்கான தயாரிப்பு சேவை வரியை 12 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை உயர்த்தியதால், ஷாவ்மி போனின் விலையை ரூ.1,000 உயர்த்தியுள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 9 ப்ரோவின் விலை ரூ.13,999 ஆகும்.\nபோனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் நீலம், வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும். Amazon.in மற்றும் மி.காமில் இருந்து மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கும். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இந்த போனை ஈ.எம்.ஐ.யில் வாங்கினால், உங்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும்.\nரெட்மி நோட் 9 ப்ரோ விவரங்கள்:\nடூயல்-சிம் Redmi Note 9 Pro நிறுவனத்தின் MIUI 11 உடன் Android 10-ல் இயக்கும். இந்த போனில் 6.67 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே Qualcomm's ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட், 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ் உள்ளது.\nஇந்த போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 48 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. 8 மெகாபிக்சல் வைவ்-ஆங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த போனின் உள்ளே, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உதவியுடன் 5,020 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nRedmi K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nRedmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்\nஇந்தியாவில் Mi Note 10 Lite ஸ்மார்ட்போன் Mi 10i என்ற பெயரில் அறிமுகம்\nரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'அட்டகாசமான' புதிய வேரியன்ட் அறிமுகம்\nSamsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nரெட்மி நோட் 9 ப்ரோவின் ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் தொடங்குகிறது\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nRedmi K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nRedmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்\nGoogle People Cards அறிமுகம்: இனி உங்கள் பெயரைத் தேடினாலே கூகுளில் கிடைத்துவிடுவீர்கள்\nஏர்டெலில் ரீசார்ஜ் ச���ய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா\nஇந்தியாவில் Mi Note 10 Lite ஸ்மார்ட்போன் Mi 10i என்ற பெயரில் அறிமுகம்\nரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'அட்டகாசமான' புதிய வேரியன்ட் அறிமுகம்\nBSNL நெட்வொர்க்கில் புதிதாக BookMyFiber அறிமுகம் இனி ஈசியாக பிராட்பேண்ட் பெறலாம்\nWhatsApp Update: இனி ஷேர் சாட் வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம்\nSamsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா அறிமுகம் விலை மற்றம் சலுகை விவரங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/fr/de/farcis?hl=ta", "date_download": "2020-08-12T12:25:18Z", "digest": "sha1:E6ZR5NJKDJ7FA2ZZHFJ7JCYTYVW72KP4", "length": 7340, "nlines": 90, "source_domain": "tradukka.com", "title": "Definitions: farcis (பிரெஞ்சு / ஜெர்மன்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்த��லியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/28/chennai-rain-update--tamilnadu-weatherman-post-3292183.html", "date_download": "2020-08-12T12:45:38Z", "digest": "sha1:JZRIYSEK7G6IVKZY5FWY74HTUGEKRVE5", "length": 11623, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னையை நவ., 30, டிச. 1, 2ம் தேதிகளில் வெச்சி செய்யப் போகுதா மழை\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nசென்னையை நவ., 30, டிச. 1, 2ம் தேதிகளில் வெச்சி செய்யப் போகுதா மழை\nசென்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் நவம்பர் 30, டிசம்பர் 1, 2ம் தேதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.\nஅதே நாட்களில் தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.\nமழை நிலவரம் குறித்து அவர் கூறியிருப்பதாவது, வரும் 30ம் தேதி மற்றும் டிசம்பர் 1, 2ம் தேதிகளில் தமிழகத்தில் வச்சி செய்யப் போகும் மழை காத்திருக்கிறது. நமக்கு வில்லனான வறண்ட காற்று தமிழகக் கடற்கரை மாவட்டங்களில் மிக விரைவில் தாக்க உள்ளது. ஆனால் அதற்குள் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில், ஒருநாளாவது இரவு தொடங்கி காலை வரை கனமழை பெய்யும் வாய்ப்பு நிச்சயம் கிடைத்துவிடும்.\nநேற்று தாம்பரத்தில் 15 செ.மீ. மழை பதிவாகும் என்று யாராவது எதிர்பார்த்தார்களா நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நிச்சயமாக இல்லை. எந்த காற்றழுத்தத்தாழ்வும் இல்லை, எந்த புயலும் இல்லை, சும்மா கிழக்கு திசையில் இருந்து வீசிய காற்றும், வளிமண்டல மேலடுக்கும் இணைந்து இந்த அற்புதத்தை நிகழ்த்தின.\nஇதேப்போல, தமிழகத்தின் மேற்சொன்ன மாவட்டங்களோடு, புதுச்சேரி, கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த மழை பலமாக இருக்கும், மிதமாக இருக்கும் என்றெல்லாம் கணிக்கவே முடியாது. யாராலும் அதுபற்றி கணிக்க முடியாது. எனவே, இப்போதில் இருந்து சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான பகுதிகளுக்கு மழை விருந்து ஆரம்பிக்கிறது.\nஎன்னவோ இந்த மழை குறித்து ஏதோ அதிகமாக நான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். அதே சமயம் வெள்ளம் பற்றிய பயமும் வேண்டாம், நமக்கு மழை வேண்டும், ஏரிகளில் தற்போது 35% நீர் மட்டுமே உள்ளது. இன்னும் ஒரு நாள் போக வேண்டும், மழை எப்படி இருக்கும் என்பதை சொல்ல. அதேப்போல இன்று முதல் நாளை காலை வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nஇந்திய தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/17/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2020-08-12T12:40:44Z", "digest": "sha1:BZPUXPSSFN4SQZNECW6PCJEMPQWTNJP4", "length": 7288, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "கெமரூன் தாக்குதலில் சிறார்கள் உட்பட 22 பேர் உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nகெமரூன் தாக்குதலில் சிறார்கள் உட்பட 22 பேர் உயிரிழப்பு\nகெமரூன் தாக்குதலில் சிறார்கள் உட்பட 22 பேர் உயிரிழப்பு\nColombo (News 1st) மத்திய ஆபிரிக்க நாடான கெமரூனின் வட மேற்குப் பிராந்தியத்திலுள்ள கிராமமொன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nடும்போ (Ntumbo) கிராமத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ��திக குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் சிலர் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.\nஎதிர்க்கட்சிகள் கெமரூன் இராணுவம் மீது குற்றஞ்சுமத்தியுள்ள நிலையில், குறித்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.\nபிரிவினைவாதிகளுடன் கடந்த 3 வருடங்களாக மோதலில் ஈடுபட்டு வரும் கெமரூன் அரசாங்கம் தாக்குதல் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.\nகல்வியில் தாக்கம் செலுத்திய கொரோனா - UN எச்சரிக்கை\nவிலங்குகளிடமிருந்து நோய் பரவுவதைத் தடுக்காவிட்டால் வருடத்தில் 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை\nஐ.நா. பாதுகாப்பு பேரவையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தெரிவு\nபிள்ளைகளுக்கு ஆபத்தான நாடு ஆப்கானிஸ்தான் - ஐ.நா.\nலிபியாவிற்கான ஐ.நா. விசேட தூதுவர் இராஜினாமா\nசிறுவர் மந்த போசணையை ஒழிக்க ஐ.நா சபையுடன் இணக்கப்பாடு\nகல்வியில் தாக்கம் செலுத்திய கொரோனா - UN எச்சரிக்கை\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nஐ.நாவின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தெரிவு\nபிள்ளைகளுக்கு ஆபத்தான நாடு ஆப்கானிஸ்தான் - ஐ.நா.\nலிபியாவிற்கான ஐ.நா. விசேட தூதுவர் இராஜினாமா\nசிறுவர் மந்த போசணையை ஒழிக்க ஐ.நா-வுடன் இணக்கப்பாடு\nபுதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nபாக்லே - தமிழ் முற்போக்கு கூட்டணியினர் சந்திப்பு\n6381 கிலோகிராம் மஞ்சளுடன் சிலாபத்தில் நால்வர் கைது\nமாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு தேவை\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nராணா டகுபதி திருமணம்:30பேர் மட்டுமே கலந்துகொண்டனர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maitakakauma-tairaaiyaranakainaai-araimaukapapatautatavaulala-pairaanacau", "date_download": "2020-08-12T12:44:59Z", "digest": "sha1:SUF2DLWNFMH54JTYQ4FJPSF3VRBMXZN4", "length": 5322, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "மிதக்கும் திரையரங்கினை அறிமுகப்படுத்தவுள்ள பிரான்சு! | Sankathi24", "raw_content": "\nமிதக்கும் திரையரங்கினை அறிமுகப்படுத்தவுள்ள பிரான்சு\nதிங்கள் ஜூலை 13, 2020\nபிரான்சு: பாரீசு நகரில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் படகுகளில் இருந்து மக்கள் பார்வையிடக்கூடியவாறு மிதக்கும் திரையரங்கொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nபாரீசு நகரில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் புகழ்பெற்ற சென் (Seine) ஆற்றின் நடுவே தற்காலிக கடற்கரை உருவாக்கப்பட்டு பிளேஜஸ்(Plages) என்ற நிகழ்ச்சி கொண்டாடப்படும்.\nஇந் நிலையில் இம்முறை குறித்த பிளேஜஸ் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக சென் ஆற்றின் நடுவில் ‘சுர் எல்‘ எனப்படும் மிதக்கும் திரையரங்கொன்றை எதிர்வரும் 18 ஆம் திகதி பிரான்சு அறிமுகப்படுத்தவுள்ளது.\nஉலகின் விலையுயர்ந்த முகக்கவசம் இஸ்ரேலில் வடிவமைப்பு\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nசுமார் 3600 வெள்ளை மற்றும் கறுப்பு நிற வைரக்கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nகனடாவில் தமிழ் தம்பதிக்கு உயர் விருது\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nகொரோனா பேரிடர் காலத்தில் செய்த சேவையை கெளரவிக்கும் வகையி\nநோர்வேயின் சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் .......\nதிங்கள் ஓகஸ்ட் 10, 2020\nபல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் -எரிக்சொல்ஹெய்ம்\nதற்காலிக விசா கொண்ட இந்தியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் நுழைய பயண விலக்கு\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஉடல்நலப் பாதிக்கப்பட்ட தனது குடும்ப உறுப்பினரைக் கவனித்துக் கொள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு ���ினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1401778.html", "date_download": "2020-08-12T12:09:08Z", "digest": "sha1:VJFUST65E2GAP3XTGKVVTQNMY4ZDIMQW", "length": 12772, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர் – பொதுபலசேனா!! – Athirady News ;", "raw_content": "\nசாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர் – பொதுபலசேனா\nசாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர் – பொதுபலசேனா\nஅதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்துசென்று சொகுசாக வாழ்கின்றனர். சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர். அவர்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும்.\nஇதற்காக நாமும் குரல் எழுப்புவோம். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவதற்காக எத்தனை வருடங்கள் பேச்சுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன இதனால் சாதாரண தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர்.\nஅன்று முதல் இன்றுவரை தேர்தல் காலங்களில் 13ஆவது திருத்தச் சட்டம் பற்றிக் பேசுவது வழமையாகிவிட்டது.\nஇந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படவேண்டும் என்ற யோசனையை நாம் முன்மொழிகின்றோம்.\nஇந்த நாட்டை இதுவரையில் சிங்கள தலைவர்களே நிர்வகித்துள்ளனர்.\nஆனாலும், அவர்களுடன் கூட்டணி வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை காண்பதற்கான வாய்ப்பை தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டு வந்தனர். எனவே இந்த நிலைமைக்கு சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டும்.\nஅதேவேளை 13, 13 பிளஸ் என்பதெல்லாம் முக்கியம் அல்ல. தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்து இதோ, இந்தத் தீர்வைதான் தம்மால் வழங்க முடியும் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். நிர்வாகத்தை வழங்குவதா, அதிகாரங்களைப் பகிர்வதா என்பது பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\n708 மில்லியன் ரூபா நிதி மோசடி ; ஆறு பேருக்கு விளக்கமறியல்\nஅமைச்சுப் பதவிகளுக்காக பேரம் பேச வாக்கு கேட்பது வெட்கக் கேடானது – மாம்பழம் ஐங்கரநேசன் சாடல்\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்க��� சூழ்ச்சிகளே காரணம்-…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\nகொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்\n800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண் ஒருவர் கைது\nதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது என்ன\nகடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே…\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\nகொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்\n800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண்…\nதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது…\nகடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார்\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழா\nதனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/surya_1.php", "date_download": "2020-08-12T12:13:19Z", "digest": "sha1:2JDLD7AZPDFG6FRLUXL2DBTPMD6QLO4M", "length": 5228, "nlines": 67, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Poem | Surya | Meditation", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்���ள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஓராயிரம கோடி ஒளி வேகததில்\nமுழுமையான அடிமை - இங்கு\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-12T14:00:24Z", "digest": "sha1:43UUFI7B3V2WYARSNBWV3Z72JDL44PNS", "length": 5102, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தேவபுரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதேவபுரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவசந்தபுரம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்மனையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவசந்தபுரம் வசந்தராயப்பெருமாள் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/highest-ever-spike-of-6977-covid19-cases-and-154-deaths-in-india-in-the-last-24-hours-45265", "date_download": "2020-08-12T12:58:11Z", "digest": "sha1:QQ5FTIF5X6A7SNK2X4ANPGH5IP5LDBRX", "length": 5071, "nlines": 43, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Corona Cases in India): ‘கரோனா பாதிப்பு குறையாது போலிருக்கே’ ஒரே நாளில் 6,977 பேர் பாதிப்பு; 4000-த்தை தாண்டிய உயிரிழப்பு! | Highest ever spike of 6977 COVID19 cases and 154 deaths in India in the last 24 hours", "raw_content": "\n‘கரோனா பாதிப்பு குறையாது போலிருக்கே’ ஒரே நாளில் 6,977 பேர் பாதிப்பு; 4000-த்தை தாண்டிய உயிரிழப்பு\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 25/05/2020 at 9:15AM\nதமிழ்நாட்டில் 16,277 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, குணமடைந்தோர் எண்ணிக்கை 8,324 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது\nகரோனாவால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 154 பேர் இறந்துள்ளனர்.\nஇந்தியாவில் கரோனாவால் நேற்று வரை 1,31,868 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த பாதிப்பு 138,845 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 154 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,021 ஆக அதிகரித்துள்ளது.\nதற்போது வரை கரோனா பாதிப்பில் இருந்து 57,720 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தற்போது இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 77,103 ஆக உள்ளது.\nஇந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50,231 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, குணமடைந்தோர் எண்ணிக்கை 14,600 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,635 ஆக உயர்ந்துள்ளது.\nஇதேபோல் தமிழ்நாட்டில் 16,277 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, குணமடைந்தோர் எண்ணிக்கை 8,324 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.\nகரோனாவால் பாதிக்கப்பட்ட டாப் 5 மாநிலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/nov/28/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3292013.html", "date_download": "2020-08-12T11:52:52Z", "digest": "sha1:MYTGOSHBT2IKD5KOVJBCMC7XQKMHR3ZP", "length": 10897, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அன்னவாசல் அருகே அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஅன்னவாசல் அருகே அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா\nசிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் ஆசிரியா்கள், சிறப்பு விருந்தினா்கள்.\nபுதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், வேங்கைவயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் உணவுத் திருவிழா, மயில்சாமி அண்ணாதுரை துளிா் இல்லத் தொடக்கவிழா மற்றும் துளிா் வினாடி வினா போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.\nதலைமையாசிரியா் கோ. கலைச்செல்வி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காவேரி நகா் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரும், காவேரி நகா் குறுவளமையத் தலைமையிடத்து தலைமை ஆசிரியருமான ஏ. வின்சென்ட் பங்கேற்று உணவுத் திருவிழாவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்கள் பா. கோமதி, அ. தனசேகா், ம. பத்மஸ்ரீ ஆகியோருக்கு பரிசு வழங்கிப் பாராட்டினாா்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புதுக்கோட்டை மாவட்ட அளவிலான துளிா் வினாடி வினா போட்டியில் தொடக்கநிலை 4, 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பிரிவில் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்ற இப்பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலா் முத்துக்குமாா் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.\nவிழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் பெயரில் துளிா் இல்லம் தொடங்கப்பட்டது. இவற்றின் தலைவராக 4 ஆம் வகுப்பு மாணவா்கள் அ. தனசேகா், செயலராக கா. அஜய், மற்றும் பொருளாளராக ம. பத்மஸ்ரீ ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் வானியல் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் சூரியனை உற்று நோக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் டிச. 26 ஆம் தேதி நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை எவ்வாறு காண்பது என்பதற்கான செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.\nஆசிரியை சி. ரேவதி வரவேற்றாா். பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவி ச. மலா்விழி நன்றி கூறினாா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nஇந்திய தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/278051?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-08-12T12:47:31Z", "digest": "sha1:LUZWL65VAWOXJ5735YYZY6G3FLSFH4YJ", "length": 12811, "nlines": 139, "source_domain": "www.manithan.com", "title": "பல சர்ச்சைகளுக்குப் பின்பு தனது புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்... தீயாய் பரவும் புகைப்படம்! - Manithan", "raw_content": "\nமீன்கறியை உண்ட பின்னர் இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள் அப்புறம் நேரா எமலோகம் தானாம். அப்புறம் நேரா எமலோகம் தானாம்.\nதேடி வந்த பிக்பாஸ் வாய்ப்பு நிராகரித்த பிரபல சீரியல் நடிகை நிராகரித்த பிரபல சீரியல் நடிகை\nஸ்காட்லாந்தில் பெரும் ரயில் விபத்து: குவிந்த 30 ஆம்புலன்ஸ்கள்\nபார்ப்பதற்கு அழகாக தெரியும் நீர்வீழ்ச்சி... ஆனால் குளிக்கவேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை\nமைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி\nதங்கம் விலை குறைந்தது...மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்\nகொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு... எப்போது வழங்கப்படும்\nமுக்கிய புள்ளிகளுக்கு அமைச்சுப்பதவிகள் இல்லை\nஅஜித்-ஷாலினி காதலுக்கு தூதுபோன சக நடிகர்.. திருட்டுதனமாக பயன்படுத்திய வார்த்தை இதுதானா\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nமேடையில் நடனமாடும் ஜோதிகா... சூர்யாவைக் கிண்டல் செய்து சிரித்த அஜித்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிக��... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி\nபரு அல்வாய் தெற்கு, Ilford\nபல சர்ச்சைகளுக்குப் பின்பு தனது புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்... தீயாய் பரவும் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nஇதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது.\nபின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.\nஅமலா பாலும் தொடர்ந்து காதல், கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.\nஇதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது தன் காதலர் டேனியல் வெல்லிங்டன் என குறிப்பிட்டு வாட்ச் விளம்பரத்திற்காக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அழகான இந்த அமலா பாலை அனைவரும் வர்ணித்து ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nமைத்திரிக்காக உருவாக்கப்படும் புதிய பதவி கடும் எதிர்ப்புக்களை மீறி முடிவு எடுத்த மகிந்த கடும் எதிர்ப்புக்களை மீறி முடிவு எடுத்த மகிந்த\nஅமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு\nஅம்பாறை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் தோல்விக்கு காரணம்\nபிணையில் விட��தலை செய்யப்பட்ட மேர்வின் சில்வாவின் புதல்வர்\nபிரதமரின் தீர்மானத்தை பாராட்டியுள்ள மங்கள சமரவீர\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mplyrics.com/2020/07/yeppa-maama-maama-treatu.html", "date_download": "2020-08-12T12:53:10Z", "digest": "sha1:C5H2DHC6BRPVKY2GYRPGHZW52RU2GCM7", "length": 6601, "nlines": 175, "source_domain": "www.mplyrics.com", "title": "Yeppa Maama Maama Treatu Song Lyrics - Jilla | masstamilan", "raw_content": "\nஎப்ப மாமா மாமா ட்ரீட்டு \nஎன்ன மாமா மாமா ட்ரீட்டு\nஇந்த ட்ரீட்டு தானே ரூட்டு\nஎப்ப மாமா மாமா ட்ரீட்டு\nஎன்ன மாமா மாமா ட்ரீட்டு\nஎப்ப மாமா மாமா ட்ரீட்டு\nஎன்ன மாமா மாமா ட்ரீட்டு\nஇன்கிரிஸ் ஆச்சு ஹார்ட்டு பீட்டு\nஎப்ப மாமா மாமா ட்ரீட்டு\nஎன்ன மாமா மாமா ட்ரீட்டு\nநான் ஆவேன் அப்போ ப்ளாட்டு\nஇது வேற மாதிரி ட்ரீட்டு\nகொஞ்சம் ஃப்ரியா வையி டேட்டு\nவேனா பாரு மைய போட்டு\nஎப்ப மாமா மாமா ட்ரீட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Swming.html", "date_download": "2020-08-12T11:27:30Z", "digest": "sha1:YU45AL73LY4FK2LLAD3DXZCXQUG7IPWS", "length": 7419, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை நீச்சல் தடாக பணிகளை குழு ஆராய்வு - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை நீச்சல் தடாக பணிகளை குழு ஆராய்வு\nவல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை நீச்சல் தடாக பணிகளை குழு ஆராய்வு\nநிலா நிலான் January 08, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ரேவடிக்கடற்கரையில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் நீச்சல் தடாகத்தை கொழுப்பிலிருந்து வருகைதந்த குழுவினர் இன்று பார்வையிட்டனர்\nவிளையாட்டுத்துறை மற்றும் நிதியமைச்சு உயரதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் ,பருத்திததுறை பிரதேச செயலர் ,வல்வெட்டித்துறை தவிசாளர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் நீச்சல் தடாகத்தின் பணிகளைப் பார்வையிட்டனர்.\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினா��ா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/07/28/14947/", "date_download": "2020-08-12T11:59:29Z", "digest": "sha1:5XKEOJNNH7YNJYET4UQQAQYBXL66ILRV", "length": 12918, "nlines": 138, "source_domain": "aruvi.com", "title": "ஐஸ்வா்யா ராய், அவரது மகள் ஆரத்யா கொரோனோவில் இருந்து மீண்டனர்! ;", "raw_content": "\nஐஸ்வா்யா ராய், அவரது மகள் ஆரத்யா கொரோனோவில் இருந்து மீண்டனர்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரபல இந்தியத் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யா ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பினர்.\nஎனினும் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது மகள் ஆரத்யா ஆகியோருக்குக் கடைசியாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவ���ும் நேற்று வீட்டிற்கு திரும்பினா்.\nஇதனை நடிகர் அபிஷேக் பச்சன் தனது சமூகவலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.\nTags: கொரோனா (COVID-19), இந்தியா\nசிதறிப்போயுள்ள தமிழ் தேசியமும் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை தேசியமும் - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் 2020-08-11 14:07:41\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 15 (வரலாற்றுத் தொடர்)\nவட்டுமோடிக் கூத்தாக “தர்மபுத்திரன்” - நா.யோகேந்திரநாதன்\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 14 (வரலாற்றுத் தொடர்)\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 13 (வரலாற்றுத் தொடர்)\n“எம்.சி.சி உடன்படிக்கையும் இலங்கை அரசியலும்” - அகநிலா\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவில் இருந்து மீண்டார் அமிதாப் பச்சன்\nதொலைபேசி மிரட்டல்: எனக்கு ஏதாச்சு நடந்தால் சூர்யா தான் பொறுப்பு\nஇந்து மதம் பற்றி அவதூறு பரப்பியதாக இயக்குநர் வேலு பிரபாகரன் கைது\nஐஸ்வா்யா ராய், அவரது மகள் ஆரத்யா கொரோனோவில் இருந்து மீண்டனர்\nபிரபாஸின் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை விளம்பரம் வெளியாகியது\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்\nமொட்டுவின் புதிய அமைச்சரவையில் 5 ராஜபக்சக்களுக்கு அமைச்சுப் பதவி\nயாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு\nசிறைச்சாலைகளில் கைதிகளைப் பார்வையிட ஆகஸ்ட் 15 முதல் அனுமதி\nசூழலைப் பாதுகாக்கும் 'தூய்மையான வவுனியா நகரம் ' செயற்றிட்டம் ஆரம்பம்\nகிளிநொச்சியில் பொதுஜன பெரமுன கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு\nஸ்ருவட் பிராட் 500 விக்கெட்: 3வது டெஸ்டை வெ���்று தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து\nபரபரப்பான கட்டத்தில் மன்செஸ்டர் டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணிக்கு 399 வெற்றி இலக்கு\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல்: செப்-19 இல் ஆரம்பம்\nடெஸ்ட் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் பென் ஸ்ரோக்ஸ் முதலிடம்\nவிறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து மே.இந்தியத் தீவுகள் 2வது டெஸ்ட் போட்டி\nஉலகளாவிய கொரோனா பாதிப்பு: சர்வதேச ரி-20 உலகக்கிண்ண தொடர் ஒத்திவைப்பு\n11 08 2020 பிரதான செய்திகள்\n10 08 2020 பிரதான செய்திகள்\nமொட்டுவின் புதிய அமைச்சரவையில் 5 ராஜபக்சக்களுக்கு அமைச்சுப் பதவி\nயாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு\nசிறைச்சாலைகளில் கைதிகளைப் பார்வையிட ஆகஸ்ட் 15 முதல் அனுமதி\nமைத்திரி உட்பட்ட முன்னாள் பிரபலங்களுக்கு ஏமாற்றம்\nபிரான்ஸில் இரட்டிப்பாகும் கொரோனா; தவறான பாதையில் செல்வதாக எச்சரிக்கை\nசூழலைப் பாதுகாக்கும் 'தூய்மையான வவுனியா நகரம் ' செயற்றிட்டம் ஆரம்பம்\nஇராஜாங்க அமைச்சர்கள் விபரம் வெளியாகியது\nநியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் புதிதாக 4 பேருக்குக் கொரோனா\nகிளிநொச்சியில் பொதுஜன பெரமுன கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம்பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/justice-jeyaraj-and-fenix-says-rahul", "date_download": "2020-08-12T13:15:46Z", "digest": "sha1:CT4JDZ77PZ7T3565LEHG7FNZR7WUIQ6D", "length": 11036, "nlines": 157, "source_domain": "image.nakkheeran.in", "title": "காவல்துறையின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம்!!! - ராகுல் சாடல்! | Justice For Jeyaraj And Fenix says rahul | nakkheeran", "raw_content": "\nகாவல்துறையின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம்\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் அழைத்து���் சென்றனர்.\nகாவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். அவர்களின் மரணம் அடைய அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக ராகுல் காந்தி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், “காவல் துறையின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம்” என்று ராகுல் காந்தி கடுமையாகச் சாடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என அனைவரும் தற்போது இந்த விவகாரத்தில் காவலர்களுக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"இது மற்றொரு பயங்கரமான எடுத்துக்காட்டு\" - EIA 2020 குறித்து ராகுல் காந்தி...\nUPSC தேர்வு முடிவுகளில் 420 -ஆவது இடத்தைப் பிடித்த ராகுல் மோடி...\nரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை... மத்திய அரசுக்கு ராகுலின் மூன்று கேள்விகள்...\nஉர்ஜித் படேல் தனது பதவியை இழந்தது ஏன் தெரியுமா மத்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி...\nவேலைக்கு வரவே பயமா இருக்கு... குறிவைத்து அடிக்கும் கரோனா - நடுங்கும் காவலர்கள்\nEIA 2020 குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு...\n\"பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\" மருத்துவமனை தகவல்...\nஏழு நாட்களில் ஏற்பட்ட பாதிப்பு... அமெரிக்கா, பிரேசிலை முந்திய இந்தியா...\nஅஜித் படத்தை ரீமேக் செய்யும் சிரஞ்சீவி\n\"நீங்கள் ஃபீனிக்ஸை போல...\"- குஷ்பூ வாழ்த்து\n சிஎஸ்கே அணியின் சிஇஒ தகவல்...\n360° ‎செய்திகள் 10 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்க���்'-ஒரு போர் வீரனின் கவிதை\n நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடும் வளர்ப்பு நாயின் பாசம்...\n - ஜி.ஆர்.கோபிநாத் | வென்றோர் சொல் #10\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/6924", "date_download": "2020-08-12T12:21:58Z", "digest": "sha1:A2FDY7NWP5FTGSA3OZBQCDV7DHXG3WJL", "length": 4942, "nlines": 134, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Museum", "raw_content": "\nகீழடியில் ரூபாய் 12.21 கோடியில் அருங்காட்சியகம்- முதல்வர் அறிவிப்பு\nகலைஞருக்கு 3 ஏக்கரில் அருங்காட்சியகம்- ஸ்டாலின் பேட்டி\nஅம்பேத்கர் மியூசியத்தை மூட முடிவு... இங்கிலாந்து மக்களால் மியூசியத்திற்கு ஏற்பட்ட நிலைமை...\nதமிழகம் வருகிறது நடராஜர் சிலை... சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சாதனை.\nஅதிகாரிகளின் கால்களில் விழுந்து கதறிய பெண்கள்\nஅருங்காட்சியகத்தில் நிஜாம் மன்னர்கள் பயன்படுத்திய தங்க டிபன் பாக்ஸ்,ஸ்பூன்,குவளைகள் திருட்டு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள் - வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\nஎதிர்பாராத பண இழப்பு எதனால்\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை - க. காந்தி முருகேஷ்வரர்\nகுரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/07/blog-post_3279.html", "date_download": "2020-08-12T12:47:45Z", "digest": "sha1:XVLKIMULCLZJCPVMY42KVCDW2MKKOWPJ", "length": 7679, "nlines": 82, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "புற்றுநோயால் பாதிப்பு? நடிகை கனகாவுக்கு ஆலப்புழாவில் சிகிச்சை | Ramanathapuram 2Day", "raw_content": "\n நடிகை கனகாவுக்கு ஆலப்புழாவில் சிகிச்சை\nநடிகை கனகாவுக்கு ஆலப்புழாவில் சிகிச்சை\nதென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த கனகா நோய் வாய்ப்பட்டு, கவனிக்க ஆளில்லாமல் ஆலப்புழாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nதமிழ் சினிமாவில் 1989ல் ராமராஜனுடன் ‘கரககாட்டக்காரன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கனகா. இந்தப்படம் அப்போது பட்டிதொட்டிகளில் எல்லாம் சக்கைபோடு போட்டது.\nஅதன்பிறகு ரஜினி, கார்த்திக், பிரபு உள்ளிட்ட தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுட���் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்தார்.\nமலையாளத்தில் மோகன் லால், மம்முட்டி, ஜெயராம் உள்பட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nநடிகர் முகேசுடன் இணைந்து நடித்த ‘காட் பாதர்’ என்ற மலையாள படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.\nமலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்த இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.\nகடைசியாக இவர் 2004ல் வெளிவந்த ‘குஸ்ருதி’ மலையாள படத்தில் நடித்தார். இந்நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.\nஇதற்கிடையே கனகாவிற்கு நோய்வாய்பட்டு எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.இந்நிலையில், நடிகை கனகா தற்போது ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது.\nகடந்த 6 மாதங்களுக்கு முன் வேறொரு மருத்துவமனையில் இருந்து ஆலப்புழா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு கவனிக்க ஆளில்லாதவர்களுக்கான மருத்துவ மையத்திலும் கனகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nLabels: சினிமா, சினிமா செய்திகள், திருவனந்தபுரம்\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/09/8-8.html", "date_download": "2020-08-12T13:06:13Z", "digest": "sha1:CSADEMCDDGKQ3VUZSEQJ7VVX26TJTBX3", "length": 12312, "nlines": 84, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "மத்திய அரசு: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை | Ramanathapuram 2Day", "raw_content": "\nமத்திய அரசு: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை\nகாலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு பரிசீலனை\nஇந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் குறைவு என்பதால், வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக மத்திய அரசு அதிக அளவில் அன்னிய செலாவணியை பயன்படுத்துகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது உயர்ந்து இருப்பதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளதாலும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடும் தொகை மிகவும் அதிகரித்து உள்ளது.\nபெட்ரோலிய பொருட்களை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விற்க முடியாததன் காரணமாக, 2013–2014–ம் நிதி ஆண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக உயர்ந்து விடும் என மத்திய அரசு கருதுகிறது.\nஇதனால் சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்த வேண்டும் என்றும், மேலும் பெட்ரோல், டீசல், மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரி பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருக்கிறார்.\nஇதனால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும் செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பெட்ரோலிய துறை அமைச்சகத்தை மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டு உள்ளார்.\nபெட்ரோல், டீசல் விற்பனையை குறைக்கும் வகையில் சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஇதுபற்றி மந்திரி வீரப்ப மொய்லி நேற்று கூறியதாவது:–\nநாம் இப்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருப்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாத வகையில் சில சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே சில நாடுகளில் எடுக்கப்பட்டு உள்ளன.\nபெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று, நகர்ப்புறங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் விற்பனை நிலையங்களை திறந்து வைப்பது.\nஅதாவது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை விற்பனையை நிறுத்தி வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முறையை அமல்படுத்தும் பட்சத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த யோசனை பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இதுபற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்த சிக்கன நடவடிக்கையின் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு குறைக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.\nபெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரி வருகிற 16–ந் தேதி முதல் 6 வாரங்களுக்கு நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. பெட்ரோல், டீசலின் பயன்பாட்டை 3 சதவீதம் குறைக்கும் பட்சத்தில் ரூ.16 ஆயிரம் கோடி சேமிக்க முடியும் என்று கருதுகிறோம்.இவ்வாறு மத்திய மந்திரி வீரப்ப மொய்லி கூறினார்.\nஇரவில் பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூடும் யோசனைக்கு பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறுகையில்; பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறந்து இருப்பது மிகவும் அவசியம் என்று கூறிய அவர், காலை நேரத்தில் விற்பனை நிலையங்கள் மூடி இருந்தால் மக்கள் தங்கள் வாகனங்களுக்கு எப்படி பெட்ரோல், டீசல் நிரப்புவார்கள்\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/karaumapaulaikala-naala-2020-cauvaisa", "date_download": "2020-08-12T11:46:35Z", "digest": "sha1:WEW6WQKTC54OEK4EJ2N33HTBSWHUV567", "length": 8518, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "கரும்புலிகள் நாள் 2020 - சுவிஸ் | Sankathi24", "raw_content": "\nகரும்புலிகள் நாள் 2020 - சுவிஸ்\nதிங்கள் ஜூலை 06, 2020\nதமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லா��் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2020 ஞாயிறு பேர்ண் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடர், ஈகைச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டதோடு அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்ட வேளையில் கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; வழங்கப்பட்டன.\nமுதற்கரும்;புலி கப்டன் மில்லர் அவர்களின் 33வது ஆண்டு நினைவுகளைத் தாங்கியதுமான இவ்வெழுச்சிநிகழ்வில் கவிதை, பேச்சுக்கள், பாடல்கள்;; இடம்பெற்றது. நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன்; நிறைவுபெற்றன.\nகொரோனாத் தொற்றானது உலகப்பேரிடராக மாறிநிற்கும் இன்றைய அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும,; சுவிஸ் கூட்டாட்சி அரசினால் வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றிய எமது உறவுகள் கரும்புலிகள் எழுச்சி நினைவில் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி அவர்களுக்குரிய வீரவணக்கத்தினைச் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.\n~மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்~ என்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்தவும், தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டும் ஐ.நா நோக்கி 21.09.2020 திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிற்கு பொங்குதமிழராய் அணிதிரளுமாறும் இத்தருணத்தில் வேண்டி நிற்கின்றோம்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nசுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில்\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் ம��ழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவி பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nபிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/techno-short-film-festival-2020/", "date_download": "2020-08-12T12:37:59Z", "digest": "sha1:CS6SWCT7I2OZZEQI4MO255HNTWLSZW4H", "length": 6315, "nlines": 82, "source_domain": "vtv24x7.com", "title": "ஆம்ரோ நடத்தும் TECHNO SHORT FILM FESTIVAL 2020 – இந்த குறும்படம் போட்டியின் துவக்க விழா – VTV 24×7", "raw_content": "\nடிரைலர் / டீசர்டிரைலர் / டீசர்\nஆம்ரோ நடத்தும் TECHNO SHORT FILM FESTIVAL 2020 – இந்த குறும்படம் போட்டியின் துவக்க விழா\nஆம்ரோ நடத்தும் TECHNO SHORT FILM FESTIVAL 2020 – இந்த குறும்படம் போட்டியின் துவக்க விழா\nஆம்ரோ நடத்தும் TECHNO SHORT FILM FESTIVAL 2020 – இந்த குறும்படம் போட்டியின் துவக்க விழா சென்னையில் நடைப்பெற்றது.\nஇதில் இயக்குனர் பாக்கியராஜ், வி.ஜே. பப்பு, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.குறும்படம் போட்டியின் விதிமுறைகள் அனைத்தும் www.techonofilmwolrd.com இணையத்தளத்தில் உள்ளது .\nகுறும்படம் போட்டியில் வெற்றி பெறும் படத்தின் குழுவுடன் இணைந்து படம் தயாரிக்க உள்ளதாக ஆம்ரோ நிறுவனத்தின் முதல்வர்களான ராஜராஜன் மற்றும் நாகலிங்கம் அறிவித்துள்ளனர். மேலும் இயக்குனர் பாக்கியராஜ் குறும்படம் போட்டியின் FIRST LOOK போஸ்டரை வெளியிட்டார் .\nரஜினிகாந்த் மற்றும் விவேக்கின் பாராட்டுக்கள் மறக்க முடியாதவை – நடிகர் வெற்றி\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்” ; தரணி ராசேந்திரன் ஆச்சர்ய தகவல்\nஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்\nமரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் – நடிகர் சௌந்தரராஜா\nதயாரிப்பாளர் திரு. எல் எம். எம் சுவாமி நாதன் எனக்கு மிக நெருக்கமானவர். மென்மையான மனிதர், புத்திசாலி\nமரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் – நடிகர் சௌந்தரராஜா\nசினிமா டிரைலர் / டீசர்\nடிரைலர் / டீசர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2020/07/29/unesco-award-evr/", "date_download": "2020-08-12T11:50:34Z", "digest": "sha1:TZ2ZOUSEOQMA7INVXNG5WQWMA43OJFVU", "length": 13724, "nlines": 121, "source_domain": "amaruvi.in", "title": "ஒரு விருதின் கதை | ஆமருவிப் பக்கங்கள்", "raw_content": "\n‘என்னங்க, இப்பிடி பண்ணிட்டீங்க. விருதை வாங்கிக்க மாட்டீங்களா\n‘எங்களுக்கு குடுத்து தான் வழக்கம். வாங்கி பழக்கம் இல்ல’\n நீங்க வாங்கிக்கிட்டாதானே நாங்க குடுக்க முடியும்\n‘என்னையா இது. எங்களுக்கு வேண்டாங்க. நீங்களே வெச்சுக்கோங்க’\n‘இத்தனை நாள் வெச்சுக்கிட்டு இருந்தோம். இப்ப திருப்பி தறோம். தயவு செய்து வாங்கிக் கோங்க’\n‘இத்தனை வருஷம் வெச்சுக்கிட்டு இப்ப திருப்பித் தரணும்னா எங்ககிட்ட ஏன் தர்றீங்க\n‘உங்க பேரல் தான் நாங்களே எங்களுக்கே குடுத்துக்கிட்டோம். அதால நீங்க வாங்கிக்கணும்’\n‘நாங்க வாங்கிக்க முடியாதே. நாங்க குடுக்கலியே’\n‘அது உங்களுக்கும் எங்களுக்கும் தெரியும். ஆனா, வெளில சொல்லாதீங்க. நாங்க திருப்பித் தர்றோம். நீங்க சத்தமில்லாம வாங்கிக்கிடுங்க. நாங்களும் ‘திருப்பி தந்துட்டோம். வெற்றி, தன்மானத்தின் வெற்றி’ அப்படீன்னு செய்தி போட்டுடுவோம்’\n‘நீங்க திருப்பி குடுத்தா நாங்க வாங்கிக்கறோம். ஆனா, அது நாங்க குடுத்ததா இருந்தா வாங்கிக்கலாம். இத முடியாது’\n‘இப்ப பாருங்க. நீங்க குடுக்கல. ஆனா,நீங்க குடுத்ததா நாங்க சொல்லிக்கலையா அதப்போலதான். நாங்க குடுத்துட்டோம்னு சொல்லிடுவோம். நீங்க ஆமாம்னு மட்டும் சொன்னா போதும். இதையே ‘தமிழினத்தின் வெற்றி, பஹுத்தறிவின் வெற்றி’ அப்டீன்னு கொண்டாடிடுவோம். பட்டிமன்றம் வெச்சுடுவோம். நரகாசுரன் திவசம் வருது. அன்னிக்கி உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையா ஒளிபரப்பிடுவோம். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க’\n‘என்னையா ஒரே தொல்லையா போச்சு. எதாவது கோவில் பராமரிப்பு, அறிவுரைன்னா மேல பேசுங்க. இல்லேன்னா போன வெச்சுடுங்க. சும்மா தொண தொணன்னு..’\n‘நீங்க அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது. தமிழ் இன மானம்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு இழுக்கு வந்துடும். எப்பிடியும் வாங்கிக்கிடுங்க. இல்லாட்டி கூட, ‘வாங்கிக்கொண்டோம்’நு செய்தியாவது வெளியிடுங்க. இதுக்கு மேல கெஞ்ச முடியாது.’\n‘முடியாதுன்னா வேண்டாங்க. எதுக்கு கெஞ்சறீங்க\n‘முடியாதுன்னா முடியாதுன்னு அர்த்தம் இல்ல. முடியல. வயசாயிடுச்சு இல்லியா..’\n‘இதப் பாருங்க. எதாவது கோவில் கீவில் பராமரிப்பு அது இதுன்னா எங்க கிட்ட வாங்க..’\n கோவிலுக்கு முன்னால சிலை வெக்கணும்னா சொல்லுங்க. பராமரிப்பு எல்லாம் யாருகிட்ட பேசறீங்க. விருது பத்தி பேசலாம் வாங்க.’\n‘ஒரு பேச்சுக்கு கேக்கறோம். நாங்க குடுக்காத விருத நீங்க எங்களுக்கு திருப்பி குடுக்கறதுக்கு என்ன காரணம்\n‘ஒரு ஃபாசிஸ எதிர்ப்பு தான். மோதி அரசாங்கத்த எதிர்க்கணும். அயோத்தில கோவில் கட்டறாங்க. பத்திக்கிட்டு வருது. ஒண்ணும் பண்ண முடியல. ரொம்ப பேசினா மணியம்மை டிரஸ்ட ஆய்வு பண்றேன்னு வந்துடுவாங்க. ஆனா, எதாவது செஞ்சே ஆகணும். ஏன்னா, ரொம்ப நாளா சாப்டுட்டு, தூங்கி பொழுதே போகல’\n அதுக்கும் விருதுக்கும் என்ன சம்பந்தம்\n‘அட அரசியல் அரிச்சுவடி தெரியாம இருக்கீங்களே. சி.ஏ.ஏ. போராட்டம்னு மீட்டர் ஓடிச்சு. அதுக்கு முன்னாடி காவேரி தண்ணி வரல்ல. இப்ப பாழாப்போன தண்ணியும் வந்துடிச்சி. வெளில போய் போராடலாம்னா கொரோனாவா இருக்கு. அதால இப்பத்திக்கி விருத திரும்பி குடுத்து போராடறோம். கொஞ்சம் தயவு பண்ணுங்க’\n‘சரி. ரொம்ப கேக்கறீங்க. இதுக்கு மேல கெஞ்ச வெக்கறது எங்களுக்கே என்னவோ போல இருக்கு. விருத யாருக்கு குடுத்தாங்களோ, அவரை விட்டு கொண்டு வந்து குடுக்கச் சொல்லுங்க. வாங்கி தொலைக்கறோம்’\n‘ஆமாங்க. விருத வாங்கினவங்க தானே திருப்பிக் குடுக்கணும்\n‘இப்ப புரியுது. நீங்க ஆர்.எஸ்.எஸ். சங்கி தானே இப்ப சங்கிங்கள்ளாம் யுனெஸ்கோவுலயும் ஊடுறுவிட்டாங்களா இப்ப சங்கிங்கள்ளாம் யுனெஸ்கோவுலயும் ஊடுறுவிட்டாங்களா இதத்தான் தென்கிழக்காசிய சாக்ரடீஸ் அப்பவே சொன்னார்..’\n‘கைபர், போலன் கணவாய் வழியா வந்துடுவாங்கன்னு’\n‘இல்லியே. நாங்க டெல்டா ஏர்லைன்ஸ். ந��யூயார்க் டு டெல்லி’\n‘அப்ப நீங்க வாங்கிக்கல்லேன்னா ‘விருதைத் திரும்பப் பெறாத யுனெஸ்கோவைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அரை மணி நேரம் இருக்க வேண்டி வரும். அதோட பின்விளைவுகள் கடுமையா இருக்கும். எச்சரிக்கறேன்’\n‘ஐயா. மன்னிக்கணும். எங்களுக்கு வேற வேலை இருக்கு. போன வெக்கறீங்களா\n‘இந்தக் கண்றாவிக்குத்தான் மாரிதாஸ், மதன்னு வீடியோ பார்க்காதீங்கன்னு தலையால அடிச்சுக்கறேன். தூக்கத்துல பெனாத்த வேண்டியது, எல்லார் தூக்கத்தையும் கெடுக்க வேண்டியது. என்ன விருதோ, கண்றாவியோ. காலைல ஒர்க் ஃப்ரம் ஹோம் இருக்கு நெனப்புல இருக்கா\nJuly 29, 2020 ஆ..பக்கங்கள்\tபெரியார், யுனெஸ்கோ விருது\n3 thoughts on “ஒரு விருதின் கதை”\nதுக்ளக் சத்யா நினைவுக்கு வருகிறார் சிரித்து சிரித்து பல் சுளுக்கி விட்டது. அருமை.\nFollow ஆமருவிப் பக்கங்கள் on WordPress.com\nநான் வேங்கடநாதன் – தாற்காலிக நிறுத்தம்\nபுதிய கல்விக் கொள்கை – என் பங்கு..\njaigurudhev on நான் வேங்கடநாதன் – தாற்க…\nஆ..பக்கங்கள் on ஒரு விருதின் கதை\nPrasanna on ஒரு விருதின் கதை\nமுருகன் on ஒரு விருதின் கதை\nFollow ஆமருவிப் பக்கங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/p353/", "date_download": "2020-08-12T12:28:54Z", "digest": "sha1:BDRF3GOZNN3GBKDH5VGCV4NG5QVRO2D3", "length": 28353, "nlines": 232, "source_domain": "orupaper.com", "title": "ஆடிய ஆட்டம் என்ன - ரிஷாட் பதியுதீன்… | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் ஆடிய ஆட்டம் என்ன – ரிஷாட் பதியுதீன்…\nஆடிய ஆட்டம் என்ன – ரிஷாட் பதியுதீன்…\nஈழத் தமிழர்களுக்கு எதிராக பகிரங்கமாக இனவாதத்தை கக்கிய, இப்போது ‘பல்லு பிடுங்கப்பட்ட பாம்பாக’ அடங்கி ஒடுங்கி இருக்கும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி….\nபுலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இறுதிக் கட்டப் போர் நடந்து கொண்டிருந்த & புலிகள் தோற்கடிக்கப்பட்டு அடுத்த சில ஆண்டுகளை (2005 – 2018)\nஉள்ளடக்கிய காலப் பகுதிகள் அவை….\nஇலங்கை முஸ்லிம்களின் தலைவராக விளங்கிய அஸ்ரப் இன் மறைவை அடுத்து, முஸ்லிம்கள் மத்தியில் ஒரு மிதவாத & இனவாத முஸ்லிம் தலைவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருந்தது….\nஅந்த வெற்றிடத்தை நிரப்பி, ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் தலைவர் ஆகும் நோக்கத்தோடு, காய்களை நகர்த்துகிறார் ஒருவர்….\nஆரம்பத்தில் இலங்கையின் வடக்கு மன்னார் மாவட்டத்தை மட்டும் மையப்படுத்தி இருந்த அவரது அர��ியல் செயற்பாடுகள், இலங்கை முஸ்லிம்களின் தலைமைப் பதவியை கைப்பற்ற வேண்டும் என்கிற ஆசையால் – ஏனைய இடங்களில் அந்தந்த கட்சித் தலமைகளால் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளையும் சேர்த்துக் கொண்டு, இலங்கையில் பெயர் சொல்லக் கூடிய & மூன்று தொடக்கம் ஐந்து வரையான நாடாளுமன்ற ஆசனங்களைப் பெறக் கூடியவராக மாறுகிறார் திருவாளர் ரிஷாத் பதியுதீன்…\nஅந்தக் காலகட்டங்களில் தென்னிலங்கையில் மஹிந்த ராஜபக்ஹ ஜனாதிபதியாக விளங்குகிறார்…\nஅவரது சகோதரர் பஸில் ராஜபக்‌ஷ அரசாங்கத்தை ஆட்டிப் படைப்பவராகவும் முக்கிய அமைச்சுப் பதவிகளை கொண்டவராகவும் விளங்குகிறார்….\nஇவர்கள் இருவரையும் தனது கைக்குள் போட்டுக் கொண்ட ரிஷாத் பதியுதீன் – தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்…\nமூன்று தொடக்கம் ஐந்து வரையான பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, ஒரு அமைச்சர் & பிரதியமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டு – ராஜபக்‌ஷ சகோதரர்களின் செல்லப் பிள்ளையாகி, தான் நினைத்தது எல்லாவற்றையுமே நடத்த ஆரம்பித்தார் ரிஷாட்….\nதனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ அல்லது பேராசைகளோ ஒருவருக்கு இருப்பது தவறு இல்லை….\nஆனால், அதையே தனிப்பட்ட ஒருவரது சுயநலத்திற்காக அடுத்தவர்கள் மீது திணிப்பது தவறு…\nஅதுவும், இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இன்னுமொரு இனத்தின் மீது திணிப்பது மகா தவறு….\nபல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுகிறார்கள்…\nதமிழர்களது இராணுவ & பேரம் பேசும் சக்தி இல்லாமல் போகிறது….\nபல ஆண்டுகளாக நடந்த, தமிழர்களுக்கு எதிரான இலங்கை சோனக முஸ்லிம்களின் துரோகத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, புலிகள் இல்லாத சூழலில்… தமிழர்கள் இன்னுமொரு சிறுபான்மை இனமாகிய முஸ்லிம்களை, அரசியல் ரீதியாக ஒன்றுசேர்ந்து – சிங்கள பௌத்த பேரினவாதகளுக்கு எதிராக போராட வருமாறு பகிரங்கமாக அழைக்கிறார்கள்….\nஅதற்கு முன்னேற்பாடாக, தமிழ் பேசும் அதாவது தமிழர்களின் பாரம்பரிய இடங்களாகிய (இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்கனவே இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டபடி) இலங்கையின் வடக்கு & கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர் & முஸ்லிம்கள் ஒன்றிணைந்து – சிங்கள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்…..\nமுஸ்லிம்களின் தனிப்பெரும் தலைவர் கனவோடு இருந்த ரிஷாத் இதை கடுமையாக எதிர்க்கிறார்….\n‘வடக்கு கிழக்கை ஒருபோதும் இணைக்க விடமாடமாட்டோம்’ என பகிரங்கமாக இனத்துவேசம் பேசுகிறார்….\nமறுபுறத்தில் காடுகளை அழித்து அதிலே முஸ்லிம் குடியேற்றங்களைச் செய்ய முயற்சிக்கிறார்….\nஇதில், முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகளால் செயற்கையாக உருவாக்கப்பட்ட காடுகளை அழித்து அதிலே முஸ்லிம் குடியேற்றங்களைச் செய்ய ரிஷாத் எடுத்த முயற்சிக்கு எதிராக தமிழர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து அதை முறியடிக்கிறார்கள்…\nஆனால், தப்பியோடிப் போய் திரும்பி வந்த ரிஷாத் ஆதரவாளர்கள், அநியாயமாக அந்தக் காடுகளில் ஒரு பகுதிக்கு தீ வைத்து அழிக்கிறார்கள்…\nஇதே போல, ரிஷாத் இனது மாவட்ட எல்லைப்புறங்களில் இருந்து யுத்த காலங்களில் வெளியேறிய முஸ்லிம்களை ‘வில்பத்து’ எனும் காட்டுப் பகுதியில் – ராஜபஹ்ஷ சகோதரர்களின் ஆசிர்வாதத்தோடு குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கிறார்….\nகாலங்கள் உருண்டோடி, அரசாங்கங்கள் மாறி, எதிர்க்கட்சி ஆட்சியை பிடிக்க – அதிலும் இணைந்து அமைச்சராகிறார்….\nதமிழர்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை தொடர்கிறார்…\nதனக்கு ஏற்றவாறு சென்றுகொண்டிருந்த ரிஷாத் இன் நிலை, கடந்த ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட ஈஸ்டர் தேவாலய மனிதப் படுகொலைகளுடன் மாறிப் போகிறது…..\nஇலங்கை முஸ்லிம்களை தமிழர்களுக்கு எதிராக மட்டும் பாவித்துக் கொண்டிருந்த சிங்களம், முஸ்லிம்களுக்கு எதிராக திரும்புகிறது….\nமுஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், வழிபாட்டு இடங்கள் திட்டமிட்டு தாக்கப்படுகின்றது….\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களும் இதிலிருந்து தப்பவில்லை… குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய முஸ்லிம் அரசியல்வதிகளை, சிங்கள இனவாதிகள் குறிவைத்து தாக்க ஆரம்பித்தார்கள்…\nரிஷாத் பதியுதீனும் அவர்களின் இலக்குகளில் ஒன்றாக மாறினார்…\nரிஷாத் இன் செய்கைகள் எல்லாம் இனவாத கண்ணோடு நோக்கப்பட்டன….\nமுஸ்லிம்களை மீள்குடியேற்றிய அவரது நடவடிக்கைகள் ‘காடழிப்புகள்.. / இயற்கை வளங்களை அழித்தல்’ என சிங்கள இனவாதிகளால் பிரசாரம் செய்யப்பட்டது…\nபயங்கரவாதிகளுடன் ரிஷாத் இற்கு தொடர்பு இருப்பதாக சிங்கள அரசியல்வாத���கள் குற்றம் சாட்டினார்கள்….\nஅவரது அமைச்சு வாகனங்களில் பயங்கரவாதிகள் சென்றுவந்ததாக புரளிகளை கிளப்பினார்கள்…\nஇதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய் ரிஷாத்\nஉட்பட இன்னும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவிகளை பறிக்க வேண்டும் என பௌத்த பிக்குகள் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்கள்….\nஅவர்களுக்கு சிங்கள பௌத்த இனவாதிகளிடத்தில் ஆதரவும் பெருக ஆரம்பித்தது….\nபதறிப் போன ரிஷாத் ‘தனக்கும் பயங்கரவாதிகளுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று அறிக்கை மேல் அறிக்கைகள் விட்டார்….\nநேரடியாக police தலைமையகம் போய் ‘விசாரணை செய்து குற்றமிழைத்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள்’ என்று அழாத குறையாக கெஞ்சினார்…\nகுற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் பதவி விலக மாட்டேன் என்று சொன்னவர், தாமாகவே முன்வந்து பதவி விலகினார்….\nஅப்பிடி இருந்தும் சிங்களம் மசியவில்லை….\nஅவருக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தது….\nதிரும்பத் திரும்ப வாக்குமூலம் கொடுக்க police தலமையகம் அழைக்கப்பட்டார்….\nமூன்று police விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன…\nஅவரது மனைவி, தம்பி & தங்கை மீதும் விசாரணைகள் பாய்ந்தன…\nரிஷாத் உண்மையிலேயே குற்றமற்றவர் தான்…\nPolice விசாரணைகளில் அவை தெரியவந்தன…\nஅத்தோடு, குற்றம் சாட்டியவர்களால்… ரிஷாத் பயங்கரவாதிகளுக்கு தெரிந்து கொண்டே ஆதரவளித்ததார் என்பதற்கான எந்தவொரு உறுதியான சான்றுகளையும் முன்வைக்க முடியவில்லை….\nஆனால், முஸ்லிம் வெறுப்புகளை வாக்குகளாக மாற்றும் நோக்கத்தோடு, சிங்களம் தொடர்ந்தும் ரிஷாத் மீது குற்றம் சாட்டுகிறது…\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ரிஷாத் இன் தம்பி கைது செய்யப்பட்டிருக்கிறார்….\nரிஷாத் பதியுதீனை செல்லப் பிள்ளையாக நடாத்திய ராஜபக்‌ஷ சகோதரர்களே, சிங்கள வாக்குகளுக்காகஅவரை கைவிட்டு விட்டார்கள்….\nராஜபக்‌ஷ இன் அரசியல் வாரிசு & பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ‘ரிஷாத் இன் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை…. எதிர்க்கட்சியில் அமர வேண்டி வந்தாலும் கூட, ரிஷாத் இன் ஆதரவை கோர மாட்டோம்’ என பகிரங்கமாக அறிக்கை விட்டுவிட்டார்….\nபுலிகளை தீவிரவாதிகளாகவும் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாகவும் சித்தரித்து வந்த ரிஷாத் இப்போது ‘முஸ்லிம்களின் மீது அடக்குமுறையை திணித்து அவர்களை தமிழர்களை போல போராட வைக்க வே��்டாம்’ என சிங்களவர்களுக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறார்….\nசுத்த தமிழில் சிங்கள அடிப்படைவாதிகளுக்கு எதிராக பேட்டி கொடுக்கிறார்…\nஆனால் – கட்டப்பொம்மன் சிவாஜி மாதிரி குரலை உயர்த்தி இனவாதம் பேசிய ரிஷாத் பதியுதீன், இப்போது வடிவேல் அடிவாங்கும் முன்பு பேசுவது மாதிரி குரலை இறக்கி பேசுவதைக் கண்டும், கேட்டும் தமிழர்கள் ஒரு ஏளனச் சிரிப்போடு அவரைக் கடந்து & புறக்கணித்துச் செல்கிறார்கள்….\nரிஷாத் ‘ஆடிய ஆட்டங்கள்’ தமிழர் மனங்களில் மட்டுமல்ல….\nரிஷாத் இன் மனதிலும் வந்து போகும்…\nPrevious articleநினைவழியாத் தடங்கள் தீச்சுவாலைக் களத்தில் (25.04.2001)\nNext articleமுல்லைதீவில் கொரானா தாக்குதல் – நூற்றுகணக்கான சிறிலங்கா படையினர் பாதிப்பு\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nகூட்டமைப்பை புறக்கணிக்கிறோம் – ராஜபக்ச\nசாமத்திய வீடு கொண்டாடிய சம்பந்தர் – வீடியோ\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nஅடுத்த ஐந்து வருடங்கள்,மூன்று முக்கிய திட்டங்கள் : அசத்தும் முன்னணி\nமுதல்வன் பாணியில் நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் முஷாரப்\nநாடு முழுதும் தேர்தல் மோசடிகள்,அஞ்சு பத்துக்கு விலைபோன அரச அதிகாரிகள்…\nபின்னடைவுகளை மறைப்பதற்காக ஒற்றுமையை பற்றி பேசுகிறது கூட்டமைப்பு – கஜேந்திரகுமார்\nசிறிதரன் ,சுமந்திரன் மீது பாய்கிறது தமிழரசு ஒழுக்காற்று நடவடிக்கை..\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nசசிகலாவுக்கு நீதிகோரி யாழில் போராட்டம்,மக்களை இணைய கோரிக்கை..\nமாமனிதர் ரவிராஜின் உருவச்சிலைக்கு நேர்ந்த கதி\nதனக்கு எதிராக சுமந்திரன், சிறிதரன் பாரிய சதி – குமுறும் சசிகலா ரவிராஜ்\nகூட்டமைப்பின் தோல்விக்கு சுமந்திரனே முழுமையாக பொறுப்பு – மிதிலைச்செல்வி\nசெல்வகுமார் - 9 August 2020\nநாடாளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களினதும் விபரம்\nசெல்வகுமார் - 7 August 2020\nபோலி தேசியவாத அரசியல்,முடித்து வைப்பார்களா மக்கள்\nதமிழ் அரசியலிருந்து இருந்து களை எடுக்கப்பட வேண்டிய இரண்டு கழுகுகள்\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப்போன மக்கள்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் ஆபிரகாம் சுமந்திரன்\n15 வருடங்கள் முதலே ரணில்,சுமந்திரன் பேர்வழிகளின் முடிவை சரியாக கணித்த பாலா அண்ணா…\nஎம்மை மன்னித்து மீண்���ும் இம்மண்ணில் பிறப்பீர்களா…\nமகள்கள் வாழ்வில் மண்ணள்ளிப் போடும் அம்மாக்கள்\nதமிழ்மக்கள் தமது எதிர்காலத்துக்கென்று தீர்மானித்து வாக்களிப்பார்களா\nஆகையால் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கிறேன்…\n“நான் ஏன் பதவி துறந்தேன்” மனம் திறந்தார் விரிவுரையாளர் குருபரன்\nகூட்டமைப்பின் தோல்விக்கு சுமந்திரனே முழுமையாக பொறுப்பு – மிதிலைச்செல்வி\nநாடாளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களினதும் விபரம்\nபோலி தேசியவாத அரசியல்,முடித்து வைப்பார்களா மக்கள்\nதமிழ் அரசியலிருந்து இருந்து களை எடுக்கப்பட வேண்டிய இரண்டு கழுகுகள்\nகூட்டமைப்பை புறக்கணிக்கிறோம் – ராஜபக்ச\nரணில் கடந்து வந்த பாதை – முழுமையாக வாசியுங்கள்,அசந்து போவீர்கள்\nஅரசியல் விபச்சாரம் செய்யும் கூட்டமைப்பு…\nமஹிந்த குடும்பத்துக்கு எதிராக தமிழர்களை ஒன்றிணைக்கும் பிரித்தானியா..\nவீதிக்கு வந்த வீடு,மீன்காரரிடம் அரசியல் தஞ்சம்…\nதமிழரசு கட்சி தலைவர் பதவி வெற்றிலை பெட்டி இல்லை – மாவை கொதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-12T13:50:00Z", "digest": "sha1:PA3WDT5PNU6AUYKFRQPXYQW2X4CBN555", "length": 12339, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆங்காங்கில் பௌத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுக்கிய அரங்குகள், பிக்குணிகளின் சி லின் கன்னிமடம்\nபெரிய புத்தர், லாண்டாவ் தீவு.\nஆங்காங்கில் உள்ள ஒரு வச்சிரயான பௌத்தக் கோவில் உள்ள மாரிசி தெய்வ சிலை.\nஆங்காங்கில் வசிக்கும் மக்களிடம் பௌத்தம் ஒரு முக்கியமான மதமாகவும், அதன் பாரம்பரிய கலாச்சாரத்தில் பெரிதும் செல்வாக்கு வாய்ந்ததாகவும் உள்ளது.[1] நகரில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த பௌத்த கோயில்கள் மாணிக்க மலையில் (Diamond Hill) உள்ள சி லின் கன்னியாஸ்திரி மடம் தாங் அரசமரபினரின் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. லாண்டாவ் தீவில் உள்ள போ லின் மடாலயம் அதன் வெளிப்புறத்தில் அமைந்துள்ள டயான் டான் புத்தர் வெண்கல சிலை அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களைக் கவர்ந்திழுப்பதாக உள்ளது. வார இறுதி விடுமுறை நாட்களில் இச்சிலையை பார்ப்பதற்காக வரும் பார்வையாளர்களின் எண்ணிக்ககை அதிகமாக உள்ளது.\n2 ஆங்காங்கில் உள்ள பௌத்த பள்ளிகள்\n2.1 திபெத்திய புத்த பள்ளிகள்\n2.2 சப்பானிய பௌத்த பள்ளிகள்\nபௌத்த மதமானது தாங் வம்ச ஆட்சியின் காலகட்டத்தில் (619-907) புத்துயிர் பெற்றது எனலாம். இந்தக் காலகட்டத்தில் பல ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தை ஆதரித்தனர். பேரரசி உ சடியன் தன்னளவில் ஒரு ஆர்வமிக்க பௌத்தராகவே இருந்தார். ஆயினும்கூட, 842 முதல் 845 வரையான காலப்பகுதியில் சீன பௌத்தர்கள் தங்கள் முழு வரலாற்றிலும் சந்திக்காத மிகவும் கடுமையான துன்புறுத்தல்களை எதிர்கொண்டனர். 40,000 கோயில்களும் மடாலயங்களும் மொத்தமாக அழிந்து போயின. தாங் அரச வம்சத்தின் பொருளாதார சரிவு மற்றும் ஒழுக்க சீர்குலைவிற்கு புத்தமதம் காரணமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது.[2]\nஆங்காங்கில் உள்ள பெளத்த அமைப்புக்கள் மற்றும் கோயில்கள் நீண்ட காலமாக ஆங்காங்கின் சமூக நலம் மற்றும் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளது. ஆங்காங் பௌத்த சங்கமானது ஆங்காங்கில் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், முதியோர் இல்லங்கள் அத்துடன் இளைஞர் மற்றும் குழந்தைகளுக்கான மையங்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றது.[3][4]\nமுன்னாள் தலைமை நிர்வாகி துங் சீ ஹ்வா என்பவரின் தலைமையின் கீழான ஆங்காங் அரசு ஆங்காங்கில் இருந்த பௌத்தத்தின் செல்வாக்கை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. 1997-ஆம் ஆண்டில் புத்தரின் பிறந்த தினத்தை பொது விடுமுறையாக அறிவித்தது. இந்த விடுமுறையின் காரணமாக இராணியின் பிறந்த தினத்திற்கான விடுமுறை இரத்து செய்யப்பட்டது. துங் தன்னளவிலும் ஒரு பௌத்தராக செயல்பட்டார். ஆங்காங் மற்றும் சீனாவில் நடந்த பெரிய அளவிலான, பரவலாக அறியப்பட்ட புத்த நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.\nஆங்காங்கில் பௌத்தம் பற்றய கல்வி ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் கடந்த பல பத்தாண்டுகளில் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. ஆங்காங் பல்கலைக்கழகமானது பௌத்தம் சார்ந்த ஆய்வுகளுக்கென ஒரு மையத்தைக் கொண்டுள்ளது.[5] ஆங்காங் சீன பல்கலைக்கழகமும் பௌத்தம் சார்ந்த மானிடவியலுக்கென ஒரு மையத்தைக் கொண்டுள்ளது.[6]\nஆங்காங்கில் உள்ள பௌத்த பள்ளிகள்தொகு\nஆங்காங்கில் பெரும்பாலான பௌத்தவியல் பள்ளிகள் தேரவாத பௌத்தம், மகாயாண பௌத்தம் மற்றும் வச்சிரயான பௌத்தம் மற்றும் பல நாடுகளின் பின்னணி மற்றும் ஆதியைக் கொண்ட பௌத்த கலாச்சாரங்களுடன் காணப்படு���ின்றன.\nஆங்காங்கில் உள்ள பௌத்த நிறுவனங்களில் திபெத்திய பாரம்பரியம் உள்ள வைர வழி பௌத்தமும் ஒன்றாகும். வைர வழி பௌத்தமானது, 17 ஆவது கர்மபா டிரின்லி தாயே டோர்சே என்ற ஆன்மீக குருவின் வழி வந்த லாமா ஓலே நைடால் என்பவரால் நிறுவப்பட்ட கர்ம காக்யு மரபு பௌத்த மையங்களுடன் தொடர்பைக் கொண்ட ஒன்றாகும். ஆங்காங்கில் உள்ள வைர வழி பௌத்த மையமானது புத்தரின் போதைனகள் மற்றும் தியான வழிகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது.[7]\nசர்வதேச சோகா காக்ககை என்ற அமைப்பானது ஆங்காங்கில் 50,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. ஆங்காங்கில் உள்ள உள்ளூர் சங்கமானது சர்வதேச சோகா காக்கையின ஆங்காங் அமைப்பு (HKSGI) என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பானது நிச்சிரன் பௌத்தக் கொள்கையின் அடிப்படையிலான அமைதி, கலாச்சாரம் மற்றும் கல்வியை ஊக்குவிக்கிறது.[8]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 04:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/salman-khan-starterd-very-own-production-of-hand-sanitizers-45290", "date_download": "2020-08-12T12:27:39Z", "digest": "sha1:QKWOPHQPCRENGMDLEI5EOVJOFJ3REHGK", "length": 5280, "nlines": 33, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Salman khan ,sanitizers): சொந்த தயாரிப்பில் கிருமி நாசினி - களமிறங்கிய சல்மான் கான் | Salman Khan starterd very own production of Hand Sanitizers", "raw_content": "\nசொந்த தயாரிப்பில் கிருமி நாசினி - களமிறங்கிய சல்மான் கான்\nநடமாடும் வேன் ஒன்றை ஏற்பாடு செய்து சாலையோரத்தில் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.\nஊரடங்கு ஆரம்பித்த காலத்தில் இருந்து பாலிவுட் நடிகர் சல்மான்கான் தரப்பில் பல உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மும்பை பனுவலில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் நண்பர்களுடன் சல்மான்கான் தங்கியிருக்கிறார். ஊரடங்கு ஆரம்பித்த காலத்தில் இருந்து அவரது பண்ணை வீட்டில் இருந்து மூட்டை மூட்டையாக உணவுப்பொருட்களை ஏழை மக்களுக்கு அவருடைய நண்பர்கள் மூலம் வழங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் நடமாடும் வேன் ஒன்றை ஏற்பாடு செய்து சாலையோரத்தில் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.\nசல்மான்கானின் சத்தமில்லாத இந்த சேவையை பல நடிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில் அடுத்ததாக அவருடைய சொந்த தயாரிப்பாக கிருமிநாசினி தயாரிக்கும் முடிவை எடுத்திருக்கிறார் சல்மான்கான். விரைவில் சல்மான் கானின் தயாரிப்பில் இருந்து குறைந்த செலவில் கிருமி நாசினி தயாரித்து வினியோகிக்க திட்டமிட்டிருக்கிறார். கரோனா தொற்று ஆரம்பித்த நாள் முதல் கிருமிநாசினி, முக கவசம் உள்ளிட்டவற்றின் விலை பல மடங்காக அதிகரித்திருக்கிறது. இதனால் குறைந்த செலவில் லாப நோக்கமின்றி கிருமிநாசினி தயாரித்து இந்தியா முழுக்க அனுப்பிவைக்க சல்மான்கான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். விரைவில் அவரது தயாரிப்பில் கிருமிநாசினி உருவாக்கப்பட்டு வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/26/republic.html", "date_download": "2020-08-12T13:56:40Z", "digest": "sha1:AARS3LNSZTBT4VNUABCHCUN4HQCK54L7", "length": 16729, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைநகரில் குடியரசு தின கோலாகலம் | republic day celebrations in delhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமொத்தம் 7 பேர்.. ஒரே நேரத்தில் மண்ணெண்ணெய்யை எடுத்து.. அலறிய கலெக்டர் ஆபீஸ்.. மிரட்டும் கந்துவட்டி\nகமலா ஹாரீஸால் அமெரிக்காவில் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.. பராக் ஒபாமா நம்பிக்கை\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nபெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nFinance அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைநகரில் குடியரசு தின கோலாகலம்\nஇந்தியாவின் பாரம்பரியத்தையும், திறமையையும் பறைசாற்றும் விதமாக இரண்டு மணி நேர குடியரசு தினம் கோலாகலமாக தலைநகரில் நடந்தேறியது.\nசுமார் 65 ஆயிரம் பாதுகாவலர்கள் உள்பட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் உதவியுடன் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nகாலை 10 மணிக்குத் துவங்கிய முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்ட ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், முன்னதாக 21 குண்டுகள் முழங்கவரவேற்கப்பட்டார்.\nஅல்ஜீரீய அதிபர் அப்தேல் அஜீஸ் பூட்ஃபிலிகா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முதன்முறையாக ஒரு அரபு நாட்டு அதிபருக்கு இச்சிறப்புஅளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, பிரதமர் வாஜ்பாய், துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்த், அல்ஜீரீய அதிபர் உள்பட இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த விருந்தினர்களை பாதுகாப்புஅமைச்சர், மற்றும் முப்படைத் தலைவர்கள் வரவேற்றனர்.\nடெல்லி பிரதேச ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் வினோத் பானோ தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது.\nகுடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீரச்செயல்களுக்கான விருது பெற்ற குழந்தைகள் யானையின் மீது ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.\nதீவிரவாதிகளின் மிரட்டலையும், கடும்பனியையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டுகலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் குடியரசு தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.\nகாஷ்மீரில் கடும் பாதுகாப்புக்கிடையே நடைபெற்ற குடியரசு தின விழாவில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஆளுநர் ஜி.சி.சக்சேனா,கொடியேற்றி வைத்தார். முதல்வர் பரூக் அப்துல்லா உள்பட அமைச்சர்கள் மற்றும், அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.\nசென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஆளுநர் பாத்திமா பீவி, கொடியேற்றி வைத்தார். முதல்வர்கருணாநிதி இவ்விழாவில் அண்ணா விருது மற்றும் வீரதீரச்செயல்களுக்கான விருதுகளை வழங்கினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅமெரிக்காவின் அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு தர ஒப்பந்தம்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nபட்ஜெட் 2020: மாத சம்பளதாரர்களுக்கு இந்த பட்ஜெட்டில் மகிழ்ச்சியான விஷயங்கள் என்ன\nஇந்த பட்ஜெட்டில் எந்த மத்திய அமைச்சகத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு... யாருக்கு அதிகம் தெரியுமா\nஇந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது\nஅமித்ஷாவுக்கு உள்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு, நிர்மலாவுக்கு நிதித்துறை ஒதுக்கீடு\nஇந்திய ராணுவத்திற்கு தரம் குறைந்த ஆயுதங்கள் சப்ளை விபத்துகள் அதிகரிப்பு என பரபரப்பு புகார்\nகர்நாடகத்தில் நடந்த கூட்டத்தில் நடந்தது என்ன... நிர்மலா சீதாராமன் விளக்கம்\nநிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்து புறக்கணித்தாரா பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர்\nசீமானை விடுவிக்கக்கோரி மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டம்.. போலீஸ் தடியடி\nஈரோட்டில் இளைஞர் தீக்குளித்து உயிரிழந்ததற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் - முத்தரசன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தல்\n7 முதல் 77 வரை கறுப்புடன் போராடிய தமிழகம்.. வரலாறு காணாத எதிர்ப்பை சம்பாதித்த மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/05/26095304/Attack-on-youth-near-Tirukovilur-2-arrested.vpf", "date_download": "2020-08-12T12:26:26Z", "digest": "sha1:E4FDAE67F2UJM7NVCXGROG2P7BDFGFTF", "length": 10990, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Attack on youth near Tirukovilur; 2 arrested || திருக்கோவிலூர் அருகே வாலிபர் மீது தாக்குதல்; 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருக்கோவிலூர் அருகே வாலிபர் மீது தாக்குதல்; 2 பேர் கைது + \"||\" + Attack on youth near Tirukovilur; 2 arrested\nதிருக்கோவிலூர் அருகே வாலிபர் மீது தாக்குதல்; 2 பேர் கைது\nதிருக்கோவிலூர் அருகே உள்ள மேலத்தாழனூர் மதுரா சின்னசெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 35). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அண்ணாதுரை மகன்கள் தங்கதுரை (29), கார்த்தி (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.\nசம்பவத்தன்று, தங்கதுரை, கார்த்தி, சரவணன், அண்ணாதுரை, சிவா, அய்யப்பன் மற்றும் டி.கே.மண்டபம் கிராமத்தை சேர்ந்த 10 பேர் ஒன்று சேர்ந்து முருகதாசை முன்விரோதம் காரணமாக அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.\nஇதை தடுக்க வந்த முருகதாஸ் மனைவி சத்யா(30), மகள் மீனா, உறவினர் மணிகண்டன் ஆகியோரையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது.\nஇதுகுறித்த புகாரின்பேரில் சரவணன் உள்பட 20 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கதுரை, கார்த்தி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.\n1. சேரன்மாதேவியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கு; 4 பேர் கைது\nசேரன்மாதேவியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கு; 4 பேர் கைது.\n2. அம்பையில் மர்ம சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலி கொலை வழக்கில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது\nஅம்பையில் கள்ளக்காதலி மர்ம சாவில் திடீர் திருப்பமாக, அவரை கொலை செய்ததாக ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.\n3. காஞ்சீபுரம் அருகே போலி டாக்டர் கைது\nகாஞ்சீபுரம் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.\n4. பள்ளி ஆசிரியரிடம் ரூ.800 லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியர் கைது\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.800 லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியர் கைது.\n5. பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து கைவரிசை: கொள்ளையனின் காதலி, கூட்டாளி கைது\nபூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த கொள்ளையனின் காதலி, கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.\n1. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n3. பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n4. அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார் - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்\n5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n1. அவமானம் தாங்காமல் தாய்-தந்தை தற்கொலை\n2. ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர்\n3. நாகர்கோவில் அருகே, பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு- ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு\n4. உரிய சிகிச்சை அளிக்காததால் இளம்பெண் உயிரிழந்ததாக கூறி கஸ்தூரிபா அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்\n5. பெங்களூருவில் தவறான தகவல் அளித்து தலைமறைவாக இருந்த 3,300 கொரோனா நோயாளிகள் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/08/28165804/After-ICCs-latest-tweet-about-Ben-Stokes-Sachin-Tendulkar.vpf", "date_download": "2020-08-12T12:23:31Z", "digest": "sha1:J3TXSAVLRT5AVAVSUYNU2NWQIUJ5KHQZ", "length": 15368, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "After ICC’s latest tweet about Ben Stokes, Sachin Tendulkar fans are enraged again || பென் ஸ்டோக்ஸ் பற்றி ஐ.சி.சி.யின் சமீபத்திய டுவிட்டால் சச்சின் ரசிகர்கள் கோபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபென் ஸ்டோக்ஸ் பற்றி ஐ.சி.சி.யின் சமீபத்திய டுவிட்டால் சச்சின் ரசிகர்கள் கோபம்\nபென் ஸ்டோக்ஸ் தான் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசியின் டுவிட்டர் பதிவு மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தாண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். அப்போது அவருக்கு இந்த விருதை இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அளித்தார். இந்தப் படத்தை ஐசிசி தனது 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, கிரிக்கெட் விளையாட்டின் தலைசிறந்த வீரருடன் சச்சின் டெண்டுல்கர் உள்ளார் எனக் கூறியிருந்தது.\nஉடனே இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்நிலையில் ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை செய்தது. அதில், கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 என்ற டுவிட்டர் பக்கத்தில் அந்தப் பதிவை குறிப்பிட்டு நாங்கள் முன்பே சொன்னோம் எனப் பதிவிட்டுள்ளது. இதன் மூலம் சச்சின் தெண்டுல்கரைவிட பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா என்ற சர்ச்சையை மீண்டும் ஐசிசி கிளப்பியுள்ளது.\nஇதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ரசிகர் ஒருவர், சச்சின் தெண்டுல்கருக்கு இதைவிட பெரிய மரியாதையை ஐசிசி அளித்திருக்க வேண்டும். ஏனென்றால் 90களில் இந்திய கிரிக்கெட் அணியை தனது தோள்களில் சுமந்தவர் சச்சின் தெண்டுல்கர். இவர் பல முறை இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இதனைத் தெரிவிக்க டுவிட்டர் என்ற பக்கம் ஒன்றில்லை எனப் பதிவிட்டுள்ளார்.\nமேலும் ஒரு ரசிகர், நீங்கள் கூறுவதால் நாங்கள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சச்சின் தெண்டுல்கர் தான் தலைசிறந்த கிரிக்கெட் வீரர். அவருக்குப் பிறகு மற்ற வீரர்கள் எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும் ஒருநாள் போட்டியில் 18,426 ரன்களும் குவித்துள்ளார். மற்றொருவர் டெஸ்ட் போட்டிகளில் 3,479 ரன்களும், ஒருநாள் போட்டியில் 2,628 ரன்களும் குவித்துள்ளார். இது எவ்வாறு சாத்தியமாகும். சச்சின் அடித்துள்ள சதங்கள் குறித்து கூறவா\n1. பாகிஸ்தான் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்\nபாகிஸ்தான் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார்.\n2. இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமுக்கு பாராட்டு\nஇங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய வீரர் பாகிஸ்தான் வபாபர் அசாமுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.\n3. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.\n4. அக்தர் பந்தை எதிர்கொள்ள தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் - அப்ரிடி\nசோயிப் அக்தர் பந்தை எதிர்கொள்ள சச்சின் தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் என்று ஷாகித் அப்ரிடி கூறி உள்ளார்.\n5. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.\n1. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n3. பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n4. அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார் - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்\n5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n1. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கோப்பையை வெல்வது யார்\n2. ஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம்; முதன்மை ஸ்பான்சராக மாற பதஞ்சலி நிறுவனம் தீவிரம்\n3. டோனியின் கேப்டன்ஷிப் அணுகுமுறை அருமையானது’ முரளிதரன் புகழாரம்\n4. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி வெல்லும் ; இன்ஜமாம் நம்பிக்கை\n5. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/277903?ref=right-popular-cineulagam", "date_download": "2020-08-12T13:05:37Z", "digest": "sha1:PTX2KH2JO52KAQZRUG7L3WFKP5NE6UG4", "length": 13536, "nlines": 139, "source_domain": "www.manithan.com", "title": "திருமணமான இரண்டு மாதத்தில் நடந்த துயரம்... சத்தமின்றி இறுதிக்காரியத்தை முடித்த பெற்றோர்! நடந்தது என்ன? - Manithan", "raw_content": "\nமீன்கறியை உண்ட பின்னர் இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள் அப்புறம் நேரா எமலோகம் தானாம். அப்புறம் நேரா எமலோகம் தானாம்.\nதேடி வந்த பிக்பாஸ் வாய்ப்பு நிராகரித்த பிரபல சீரியல் நடிகை நிராகரித்த பிரபல சீரியல் நடிகை\nஸ்காட்லாந்தில் பெரும் ரயில் விபத்து: குவிந்த 30 ஆம்புலன்ஸ்கள்\nபார்ப்பதற்கு அழகாக தெரியும் நீர்வீழ்ச்சி... ஆனால் குளிக்கவேண்டாம் என அதிகா��ிகள் எச்சரிக்கை\nஇலங்கையில் படப்பிடிப்பின் போது சகோதரனை போல பார்த்து கொண்டார் உயிரிழந்த பிரபல நடிகர் குறித்து சிம்பு உருக்கம்\nமைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி\nதங்கம் விலை குறைந்தது...மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்\nகொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு... எப்போது வழங்கப்படும்\nமுக்கிய புள்ளிகளுக்கு அமைச்சுப்பதவிகள் இல்லை\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nமேடையில் நடனமாடும் ஜோதிகா... சூர்யாவைக் கிண்டல் செய்து சிரித்த அஜித்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி\nபரு அல்வாய் தெற்கு, Ilford\nதிருமணமான இரண்டு மாதத்தில் நடந்த துயரம்... சத்தமின்றி இறுதிக்காரியத்தை முடித்த பெற்றோர்\nதிருமணமான 2 மாதத்தில் இளம்பெண் ஒருவர் தாய் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதால், பெற்றோர்கள் யாரும் தெரியாமல் அடக்கம் செய்துள்ளது தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nகாஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை(23). 2 மாதத்துக்கு முன்பு பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.\nஇந்நிலையில் நேற்று உத்தரமேரூரில் உள்ள தனது அம்மா வீட்டில் செந்தாமரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் மகள் தற்கொலை செய்து கொண்டதை மறைத்த பெற்றோர்கள் பொலிசாரிடம் புகார் ஏதும் தெரிவிக்காமல் அடக்கம் செய்துள்ளனர்.\nகுறித்த விடயத்தினை அறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு வந்ததுடன், செந்தாமரையின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்கு அனுப்பியதுடன், சொந்தக்காரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைக் கேட்ட உறவினர்கள், செந்தாமரையின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறியதுடன் பொலிசில் புகாரும் அளித்துள்ளனர்.\nபொலிசாரின் விசாரணையில், செந்தாமரை ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் அவசரமாக வேறு ஒருவருக்குத் திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ள���ு.\nமேலும் திருமணம் முடிந்ததிலிருந்து மிகவும் சோகத்துடன் மனமுடைந்து காணப்பட்டதுடன், வெளியில் செல்வதற்கும் பல கட்டுப்பாடுகள் பெற்றோரால் விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.\nபிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே, இது கொலையா தற்கொலையா என்பது தெரியவரும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nமைத்திரிக்காக உருவாக்கப்படும் புதிய பதவி கடும் எதிர்ப்புக்களை மீறி முடிவு எடுத்த மகிந்த கடும் எதிர்ப்புக்களை மீறி முடிவு எடுத்த மகிந்த\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பிடித்துள்ள ராஜபக்ச குடும்பத்தினர்\nஅமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு\nஅம்பாறை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் தோல்விக்கு காரணம்\nபிணையில் விடுதலை செய்யப்பட்ட மேர்வின் சில்வாவின் புதல்வர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/false-document-case-filed-sasikala-pushpa/", "date_download": "2020-08-12T13:02:39Z", "digest": "sha1:JMMPXUFMAPM6ZAEGPCVHPYN675V22BCA", "length": 12357, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "போலி ஆவணம் தாக்கல்: சசிகலா புஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபோலி ஆவணம் தாக்கல்: சசிகலா புஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\nபாலியல் குற்றச்சாட்டு வழக்கில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பாக சசிகலாபுஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டு பணிப்பெண் பானுமதி, தம்மை சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.\nஇந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்களையில் மனு தாக்கல் செய்தனர்.\nஇதில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனின் கையெழுத்து போலியானது என கூறப்பட்டதை அடுத்து சசிகலாபுஷ்பா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.\nஇதையடுத்து, சசிகலாபுஷ்பா டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமின் பெற்றார். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜரானார்.\nஐகோர்ட்டு கிளையில் நடைபெற் ஜாமின் வழக்கு விசாரணையில், அவர் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என தெரிய வந்தது. இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி,\nஇந்த வழக்கில் மனுதாரர்கள் போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தனிக்குற்றம் என்றும், அது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.\nஇதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப் ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் மதுரை கே.புதூர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமதுரை ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பாவின் தாய் முன்ஜாமின் மனு தாக்கல் இன்று இரவு தாயகம் திரும்புகிறார் சசிகலா புஷ்பா: நாளை கோர்ட்டில் ஆஜர் அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா எம்.பி. நீக்கம்\nTags: 4 பிரிவுகளின் கீழ், case filed, false document:, Madurai, Sasikala pushpa, tamilnadu, சசிகலா புஷ்பா மீது, தமிழ்நாடு, தாக்கல், போலி ஆவணம், வழக்குப் பதிவு\nPrevious திருவண்ணாமலை: கேஸ் நிரப்பும்போது சிலிண்டர் வெடித்து விபத்து\nNext ஜெ. சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தேவையில்லை: மருத்துவர்கள் தகவல்\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்\nடில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது….\nரஷ்யா அறிவித்த உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து: அதிபர் புடினின் மகளுக்கு கொடுக்கப்பட்டது\n‘கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து இன்று பதிவு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்….\n12/08/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 986…\nஒரே நாளில் 60,963 பேர்: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 23லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் புதிதாக 60,963 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இந்தியாவில்…\nகடந்த 4 மாதத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் 1.80 லட்சம் பிரசவங்கள்….\nசென்னை: தமிழகத்தில் கடந்த 4 மாதத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1.80ஆயிரத்துக் கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை…\nநாடு கொரோனாவில் இருந்து மீள மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கட்டுப்படுத்த வேண்டும் : மோடி\nடில்லி நாட்டில் கொரோனாவை ஒழிக்க தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என் பிரதமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/5377", "date_download": "2020-08-12T12:48:58Z", "digest": "sha1:DLMQUFMXSDPPRGWXZAR3CLHXLRNNOZR4", "length": 5743, "nlines": 150, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Krishnagiri", "raw_content": "\n“நகைக்கடன் நிறுத்தப்படவில்லை...” -முதல்வர் பழனிசாமி\nபன்னாட்டு மலர் ஏல மையத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்\n'; சித்தியை கொலைச்செய்த வாலிபர்\nஏரியில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nபாலியல் புகார்: அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nமாமூல் கேட்டு லட்டி சார்ஜ் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்\nதருமபுரி, கிருஷ்ணகிரியை முதலாவது மண்டலத்தில் சேர்க்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை\nவெங்காய மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி வைத்து போதைப் பொருள் கடத்தல்\nசூளகிரி விவசாயியை கொன்றது ஏன்\nசூளகிரி அருகே விவசாயி வெட்டி படுகொலை மர்ம கும்பல் தப்பி ஓட்டம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரி��ியை நாள் - வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\nஎதிர்பாராத பண இழப்பு எதனால்\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை - க. காந்தி முருகேஷ்வரர்\nகுரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1402766.html", "date_download": "2020-08-12T12:16:27Z", "digest": "sha1:2WE2BNI6SXEEIZK7HMB5XI45HWEAW4VX", "length": 19460, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "கொவிட் 19 நோய்த் தொற்று – ஜனாதிபதி உறுதியளிப்பு!! – Athirady News ;", "raw_content": "\nகொவிட் 19 நோய்த் தொற்று – ஜனாதிபதி உறுதியளிப்பு\nகொவிட் 19 நோய்த் தொற்று – ஜனாதிபதி உறுதியளிப்பு\nகொவிட் 19 நோய்த் தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை அவ்வப்போது நாட்டில் எழக்கூடிய நோய்த் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகொவிட் நோய்த் தொற்று பரவலுடன் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு முன்னர் அதனை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் மிகவும் வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்ததனை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். ´இதன்போது பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. சிறந்த திட்டத்துடன் அவை ஒவ்வொன்றாக வெற்றிகொள்ளப்பட்டது. தனிமைப்படுத்தல் முகாம் குறித்து அன்று எந்தவொரு நாட்டிலும் கேள்விப்படவில்லை. அதனை நாமே அறிமுகப்படுத்தினோம். இன்று பெரும்பாலானவர்கள் அதனை மறந்து விட்டனர்´ என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nகந்தக்காடு புனர்வாழ்வு முகாமின் கொவிட் 19 நோய்த் தொற்றுடைய சிலர் கண்டறியப்பட்டதுடன் உருவாகியுள்ள நிலைமை குறித்து ஆராய்வதற்காக கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nமருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை, இராணுவம், புலனாய்வுதுறை மற்றும் பொலிஸாரின் பங்களிப்பை பெற்று ஜனவரி 26 ஆம் திகதி கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டது. சீனாவின் வூகான் மாநிலத்தில் அநாதரவாக இருந்த மாணவர்களை விடுவித்தது முதல் அனைத்து நாடுகளை பார்க்கிலும் கடந்து, ஒரு அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.\nஅரசாங்கம் தலைமை வழங்கி தீர்மானங்களை மேற்கொள்ளுதல் மற்றும் அனைத்து துறைகளினதும் பங்களிப்புகளை பெற்றுக்கொள்ளுதல் ஆகிய பண்புகள் சவாலை வெற்றிகொள்வதற்கு அடிப்படையாக அமைந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். 74 நாடுகளிலிருந்து 16,279 பேரை தாய் நாட்டுக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 70 தனிமைப்படுத்தல் நிலையங்களை பராமரித்து மேற்கொண்ட பணிகளையும் ஜனாதிபதி நினைவுப்படுத்தினார்.\n´தனிமைப்படுத்தல் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடுகின்றபோது பிரதேசவாசிகளின் எதிர்ப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தருவோரை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பும்போது அவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. எதிர்காலத்திலும் எத்தகைய தடைகள் வந்தாலும் சவால்களை வெற்றிகொண்டு மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nகந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து கொவிட் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதனை அண்டிய நான்கு கொத்தனிகள் வரையான விரிந்த சுற்றுப்பகுதி சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உருவாகியுள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்திருப்பதைப் போன்று எதிர்காலத்திலும் உருவாகும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nPCR பரிசோதனையை தொடர்ச்சியாக மேற்கொண்டு சமூகத்தில் நோய்த் தொற்று பரவுவதை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்தார். நோய்த் தொற்றுடையவர்கள் இனங்காணப்பட்ட இராஜாங்கனை உள்ளிட்ட ஏனைய இடங்களில் PCR பரிசோதனைகளை அதிகரிக்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, நோய்த் தொற்று பற்றிய புதிய தகவல்களையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.\nகொவிட் நோய்த் தொற்றை ஒழிக்கும் நடவடிக்கையுடன் இணைந்ததாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் இன்றைய கலந்துரையாடலின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nகொவிட் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இரவு, பகல் பாராது தொடர்ச்சியாக பங்களிப்புகளை வழங்கிவரும் அனைவரையும் தான் பெரிதும் மதிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் கொவிட் செயலணியின் உறுப்பினர்களும் விசேட வைத்திய நிபுணர்களும் இக்கலந்துடையாடலில் பங்குபற்றினர்.\nகுளிர்காலத்தில் கொரோனா அலையில் 1.20 லட்சம் பேர் பலியாக வாய்ப்பு\nமழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் \nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு சூழ்ச்சிகளே காரணம்-…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\nகொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்\n800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண் ஒருவர் கைது\nதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது என்ன\nகடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே…\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\nடக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி\nகொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்\n800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண்…\nதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது…\nகடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார்\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள��� பதவி ஏற்பு – முழு விபர…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழா\nதனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு…\n6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்\nஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/css-in-tamil-css-11-css3-animations-transitions/", "date_download": "2020-08-12T12:20:53Z", "digest": "sha1:552WK2NY53CPZPM2WCUYYBFLK3I5HWG4", "length": 14616, "nlines": 210, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய தமிழில் CSS – 11 – CSS3 – MultipleColumns – shadows – கணியம்", "raw_content": "\nகணியம் பொறுப்பாசிரியர் December 26, 2015 0 Comments\nபொதுவாக செய்தித்தாளில் காணப்படும் வரிகள் பல்வேறு columns-க்குள் மடங்கி சிறு சிறு பகுதிகளாக செய்திகளை வெளிப்படுத்தும். இதுபோன்ற ஒரு அமைப்பினை வலைத்தளத்தில் உருவாக்க column-count எனும் பண்பு பயன்படுகிறது. முதலில் ஒரு சாதாரண paragraph-ஐ பின்வருமாறு program-ல் உருவாக்கிவிட்டு பின்னர் அதற்கான style section-ல் கீழே உள்ளவாறு கொடுக்கவும்.\nஇது கொடுக்கப்பட்டுள்ள paragraph-ஐ தனித்தனிப் பகுதிகளாகப் பிரித்து அதனை 3 column-ல் வெளிப்படுத்தும். ஒவ்வொரு column-க்கும் இடையில் ஏதேனும் இடைவெளி அமைக்க விரும்பினால் column-gap: 40px; எனவும் கொடுக்கலாம். அந்த இடைவெளியில் கோடு போட விரும்பினால் column-rule எனும் பண்பு பயன்படும். column-rule: 1px solid lightblue; இதில் 1px என்பது கோட்டின் அடர்த்தியையும், solid என்பது திடமான கோட்டையும், lightblue என்பது அக்கோட்டிற்கு அளிக்கப்படும் நிறத்தையும் குறிக்கும்.\nமேலே உள்ள paragraph-ல் h1-க்குள் உள்ள வரி மட்டும் எந்த column-க்குள்ளும் அடங்கிவிடாமல் அனைத்து column-ன் மீதும் தெரியுமாறு கொடுக்க விரும்பினால், column-span எனும் பண்பு பயன்படும். இது style section-க்குள் பின்வருமாறு அமையும்.\nநமது வலைத்தளத்தைப் பயன்படுத்தும் பயனர்கள், அவர்களின் விருப்பத்திற்கு border-ஐ நீட்டிக் குறுக்குமாறு செய்ய உதவும் பண்பு Re-sizing எனப்படும். ஓர் heading, division, paragraph என்று எதற்கு வேண்டுமானாலும் இந்தப் பண்பைக் கொடுக்கலாம். முதலில் பின்வருமாறு ஒரு heading-ஐ program-ல் உருவாக்கிவிட்டு பின்னர் அதற்கான style section-ல் கீழே உள்ளவாறு கொடுக்கவும்.\nஇதில் resize: both என்பது heading-ஐ நீளவாட்டிலும் அகலவாட்டிலும் resize செய்ய உதவும். நீளவாட்��ில் மட்டும் resize செய்ய விரும்பினால் horizontal எனவும், அகலவாட்டிற்கு vertical எனவும் கொடுக்கலாம். overflow: auto என்பது resize-உடன் எப்பொழுதும் இணைக்கப்பட வேண்டிய ஒரு பண்பு ஆகும்.\nShadows என்பது நிழல் போன்ற வடிவத்தை உருவாக்கப் பயன்படுகிறது. text-shadow என்பது எழுத்துக்களை நிழலுடன் வெளிப்படுத்தவும், box-shadow என்பது பெட்டியினை நிழலுடன் வெளிப்படுத்தவும் பயன்படும் பண்புகள் ஆகும். அவ்வாறு வெளிப்படும் நிழலினை வண்ணங்களுடன் வெளிப்படுத்துதல், அந்த நிழலின் அகலத்தை அதிகப்படுத்துதல் போன்ற விஷயங்களை இந்தப் பண்பின் மதிப்புகளாகச் சேர்த்துக்கொண்டே செல்லலாம்.\nமுதலில் பின்வருமாறு ஒரு text மற்றும் division-ஐ program-ல் உருவாக்கிவிட்டு பின்னர் அதற்கான style section-ல் அதன்கீழ் உள்ளவாறு கொடுக்கவும்.\nஇங்கு text-shadow-ன் முதல் இரண்டு மதிப்புகளாகக் காணப்படும் 2px 2px என்பது அந்த நிழலின் நீள அகல மதிப்புகளைக் குறிக்கிறது. அதன் தொடர்ச்சியாக உள்ள 5px red என்பது அந்த நிழலின் நிறத்தையும், அந்த நிறம் எவ்வளவு மங்களாகத் தெரிய வேண்டும் என்பதை pixel-ளிலும் குறிப்பிடுகிறது.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-12T12:17:22Z", "digest": "sha1:YNYJVBK5V4V7OLKNH67BLATVJF6BHHSZ", "length": 8590, "nlines": 119, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "டிகிரி படித்தவர்களுக்கான அரசு வேலை !! – Tamilmalarnews", "raw_content": "\nயார் கிருஷ்ண பக்தன் 12/08/2020\nபிரதோஷங்கள் 20 வகை 31/07/2020\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்... 12/07/2020\nடிகிரி படித்தவர்களுக்கான அரசு வேலை \nடிகிரி படித்தவர்களுக்கான அரசு வேலை \n✒ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் பொதுப்பணித்துறையிலுள்ள சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவு, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பல துறைகளில் உள்ள ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வை எழுத என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக காணலாம்.\nதேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (வுNPளுஊ)\nதேர்வு : ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வாணையம் (ஊழஅடிiநென நுபெiநெநசiபெ ளுநசஎiஉநள நுஒயஅiயெவழைn)\n📌 தமிழ்நாடு தொழிற்சாலை தேர்வாணையம் (வுயஅடையேனர குயஉவழசல ளுநசஎiஉந) – தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் (யுளளளைவயவெ னுசைநஉவழச ழக ஐனெரளவசயைட ளுயகநவல யனெ ர்நயடவாஇ றாiஉh ளை கழசஅநசடல மழெறn யள யுளளளைவயவெ ஐnளிநஉவழச ழக குயஉவழசநைள)\n📌 தமிழ்நாடு மின்சார பரிசோதகர் தேர்வாணையம் (வுயஅடையேனர நுடநஉவசiஉயட ஐnளிநஉவழசயவந ளுநசஎiஉந) – இளநிலை மின் பரிசோதகர் (துரnழைச நுடநஉவசiஉயட ஐnளிநஉவழச)\n📌 தமிழ்நாடு வேளாண்மை பொறியாளர் தேர்வாணையம் (வுயஅடையேனர யுபசiஉரடவரசயட நுபெiநெநசiபெ ளுநசஎiஉந) – உதவி பொறியாளர் (வேளாண் பொறியியல்) – (யுபசiஉரடவரசயட நுபெiநெநசiபெ)\n📌 தமிழ்நாடு மீன்வள பொறியாளர் தேர்வாணையம் (வுயஅடையேனர குiளாநசநைள நுபெiநெநசiபெ) – உதவி பொறியாளர் (யுளளளைவயவெ நுபெiநெநச)\nதேர்வு செய்யப்படும் முறை :\nஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.\n📌 தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் – மெக்கானிக்கல் ஃ உற்பத்தி ஃ தொழில்துறை ஃ மின்சாரம் ஃ வேதியியல் மற்றும் ஜவுளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\n📌 இளநிலை மின் பரிசோதகர் – மின் பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\n📌 உதவி பொறியாளர் (வேளாண் பொறியியல்) – டீ.நு (வேளாண்மை) அல்லது டீ.வுநஉh (வேளாண் பொறியியல்) அல்லது ஆ.ளுஉ., (வேளாண் பொறியியல்)\n📌 உதவி பொறியாளர் (யுளளளைவயவெ நுபெiநெநச) – சிவில் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)\nஇந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.\nமேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவு குறைகிறது\nஅதிசயம் ��ற்புதம் நிறைந்த ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2014/10/", "date_download": "2020-08-12T11:52:36Z", "digest": "sha1:LMWMW2ZW6KRBSIH7REW3TTA3S27GIUUS", "length": 38356, "nlines": 379, "source_domain": "www.tamilvaasi.com", "title": "October 2014 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், மதுரை பதிவர் சந்திப்பு\nமதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - வெற்றிக்கரமாக நடந்தது, அனைவருக்கும் நன்றி\nவணக்கம் தமிழ் வலைப்பதிவர் நண்பர்களே,\nநேற்று (26/10/2014) மதுரையில், மூன்றாவது தமிழ் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது.\nமேலும் வாசிக்க... \"மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - வெற்றிக்கரமாக நடந்தது, அனைவருக்கும் நன்றி\nலேபிள்கள்: பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், மதுரை பதிவர் சந்திப்பு\nமதுரை வலைபதிவர் திருவிழா 2014 - நேரலை ஒளிபரப்பு\nதற்போது நடைபெற்று வரும் மூன்றாம் ஆண்டு வலைபதிவர் திருவிழா உங்கள் முன் நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது...\nமேலும் வாசிக்க... \"மதுரை வலைபதிவர் திருவிழா 2014 - நேரலை ஒளிபரப்பு\"\nலேபிள்கள்: பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், மதுரை பதிவர் சந்திப்பு\nமதுரை பதிவர் திருவிழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்\nநாளை மதுரையில் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவிற்கு உலகின் பல பகுதியில் இருந்தும் பதிவுலக நண்பர்கள் வருகை தர இருக்கிறார்கள். சிறந்த பேச்சாளர்களும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். இத்தகைய மாபெரும் விழாவில் பதிவர்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\n1. அரங்க மேடையானது நடனம் பயிற்றுவிக்கும் மேடை. அதோடு மேடைக்கு பின்புறம் சுவாமி சன்னதி இருப்பதால் மேடையில் ஏறுபவர்கள் காலணிகள் அணித்து ஏற வேண்டாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கீழேயே கழற்றி வைத்து விடவும்.\n2. நாம் சந்திக்க விரும்பும் பதிவர்களின் பெயரை மறக்காமல் இருக்க ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் இணையத்தில் முகம் பாரா நண்பர்களாக இருப்பவர்களை மறக்காமல் சந்தித்து நட்புறவை வளர்க்க முடியும்.\n3. விழா அரங்கில் நமக்கு அறிமுகமில்லாத பதிவர்களும் இருப்பார்கள். அவர்களிடம் நாமாக சென்று நம்மைப் பற்றி அறிமுகம் செய்வதோடு மட்டுமில்லாமல், அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளையு��் ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் பின்னாளில் அவர்களின் வலைப்பூவை வாசிக்கவும், அவர்களிடத்தில் நட்புறவை ஏற்படுத்தவும் உதவியாய் இருக்கும்.\n4. நம்மைப் பற்றி, வலைப்பூவைப் பற்றி பிறரிடத்தில் அறிமுகம் செய்கையில் அவர்கள் நம்மை முழுமையாக அறியும் வண்ணம், தெளிவாக குறிப்பிட வேண்டும்.\nஉதாரணமாக: நண்பர் சீனிவாசன் பாலகிருஷ்ணன் தனது வலைப்பூ தலைப்பாக \"திடங்கொண்டு போராடு\" என்றும், வலைப்பூ முகவரியாக \"சீனுகுரு\" என்றும், பிறரது வலையில் கருத்துரை இடும் போது சீனு என்ற பெயரிலும் இருப்பார்.\nஇவ்வாறு பல பெயரில் இருந்தால் பெயரில் குழப்பமாக இருக்கலாம். இதனால் நாம் நம்மைப் பற்றி கூடுதல் தகவல்களை குறிப்பிட்டால் மற்றவர்கள் அறிய எளிதாக இருக்கும்.\n5. முக்கியமாக விழா நடைபெறும் நாளன்று யாரும் மது அருந்தி வரக் கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நமது வீட்டு விழா என்பதை நினைவில் கொள்ளவும்.\n6. பொதுவில் முகம் காட்டா பதிவர்களையும், முக்கியமாக, பெண் பதிவர்களையும் அவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம். தவறி எடுத்திருந்தாலும் பதிவில் வெளியிட வேண்டாம் நண்பர்களே.\n7. மேடையில் பங்கேற்று உரை ஆற்றுபவர்களை விசிலடித்தோ, கை தட்டியோ உற்சாகப்படுத்த வேண்டும். அதே சமயம் முடிந்தவரை அமைதி காக்கவும் தவறக் கூடாது.\n8. புதிய பதிவர்களை வரவேற்று, விழா அரங்கில் அவர்களுக்கு தேவையான வசதிகளையும், உதவிகளையும் செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு பதிவுலக புரிதலும், பதிவர்களின் நட்பும் கிடைக்கப் பெறும்.\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்கான பேருந்து வழித்தடம் விவரங்கள்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு\nவலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு\nமதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்\nவருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014\nமதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்\nநிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014\nமேலும் வாசிக்க... \"மதுரை பதிவர் திருவிழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்\nலேபிள்கள்: பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், மதுரை பதிவர் சந்திப்பு\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்கான பேருந்து வழித்தடம் விவரங்கள்\nவணக்கம் உலக வலைப்பதிவர் நண்பர்களே...\nமதுரையில் நடைபெற இருக்கும் மூன்றாவது வலைப்பதிவர் திருவிழாவிற்கு வருகை தரும் பதிவர்களுக்கு பேருந்து வழித்தடம் பற்றிய தகவல்கள் வரும் பத்திகளில் பகிரப்படுகிறது.\nபதிவர்கள் இன்னமும் தங்கள் வருகையை உறுதி செய்யாமல் இருந்தால் விரைவில் இங்குள்ள இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் வருகையை உறுதி செய்யுங்கள்.\nபதிவர் சந்திப்பு நடைபெறும் கீதா நடனகோபால நாயகி மந்திர் அரங்கத்தின் பேருந்து நிறுத்தம் காமராஜர் சாலை தியாகராஜர் கல்லூரி முன்புறம் உள்ளது.\nஅரங்கத்திற்கு வரும் வழி மற்றும் பேருந்து நிறுத்தம்\nபெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து வருபவர்கள் வர வேண்டிய பேருந்தின் வழித்தட எண்கள்: 4, 15, 32, 96, 97, 99.\nமதுரை இரயில் நிலையத்தின் கிழக்கு நுழைவு வாயில் வழியாக வெளியேறி வலது பக்கம் ஐந்து நிமிட நடக்கும் தூரத்தில் பெரியார் பேருந்து நிலையம் உள்ளது.\nபெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரங்கத்திற்கு வரும் வழி\nஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து வருபவர்கள் பெரியார் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மேற்கண்ட வழித்தட பேருந்தில் வர வேண்டும்.\nமாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து வருபவர்கள் வர வேண்டிய பேருந்தின் வழித்தட எண்கள்: C3, 16w\nமாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அரங்கத்திற்கு வரும் வழி\nவிரகனூர் சுற்றுச் சாலையில்(ring road) இருந்து வருபவர்கள் வர வேண்டிய பேருந்தின் வழித்தட எண்கள்: 4, 15, 32, 96, 97, 99.\nவிரகனூர் சுற்றுச்சாலையிலிருந்து அரங்கத்திற்கு வரும் வழி\nஎந்த பகுதியில் இருந்து அரங்கம் இருக்கும் தெப்பக்குளத்திற்கு வந்தாலும் பேருந்து நிறுத்தம் தியாராஜர் கல்லூரி முன்பாக மட்டுமே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nபதிவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):\nபெண் பதிவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு\nவலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு\nமதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்\nவருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014\nமதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்\nநிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014\nமேலும் வாசிக்க... \"மதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்கான பேருந்து வழித்தடம் விவரங்கள்\nலேபிள்கள்: பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், மதுரை பதிவர் சந்திப்பு\nநிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014\nநாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா இன்னும் ஆறே நாட்களில் (அக்டோபர் 26, ஞாயிறு) தமிழ்ச் சங்கம் தோன்றிய மதுரை மாநகரில், வரலாற்றுச் சிறப்புமிக்க மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகில், கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது...\nதிருவிழாவில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்பதை ஏற்கனவே ஒரு முன்னோட்ட பதிவில் பகிர்ந்திருந்தோம்.\nஇந்த பதிவில் முழுமையான நிகழ்ச்சிநிரல் பகிரப்பட்டு உள்ளது.\nமேலும் வாசிக்க... \"நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014\nலேபிள்கள்: பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், மதுரை பதிவர் சந்திப்பு\nமதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்\nவணக்கம் உலக தமிழ் வலைப்பதிவர்களே\nவருகிற அக்டோபர் 26-ஆம் தேதி மதுரையில் மூன்றாவது வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடைபெற இருக்கும் நிகழ்வுகளின் முன்னோட்டம் பற்றி இப்பதிவில் தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் சிறப்பு விருந்தினராக இருவர் பங்கேற்க இருப்பதாக அறிவித்து இருந்தோம். அவர்கள் யாரென கீழ்வரும் பத்திகளில் பார்ப்போம்.\nமேலும் வாசிக்க... \"மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார் யார்\nலேபிள்கள்: பதிவர் பட்டியல், பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, மதுரை பதிவர் சந்திப்பு\nவருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014\nவணக்கம் உலக தமிழ் வலைப்பதிவர்களே\nவருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாள் வலைப்பதிவர் திருவிழா மதுரையில் நடக்கவிருப்பது தாங்கள் அறிந்ததே. இவ்விழாவை இனிதே சிறப்பிக்க தங்கள் வருகையை உறுதி செய்த பதிவர்களின் முதல் பட்டியல் கடந்த பதிவில் வெளியிட்டு இருந்தோம். இன்றைய தேதியில் வருகையை உறுதி செய்த பதிவர்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டாவது பட்டியல் இப்பதிவில் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க... \"வருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014\"\nலேபிள்கள்: பதிவர் சந்திப்பு பதிவுகள், பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்\nகடந்த இரண்டு ஆண்டுகள் சென்னையில் பதிவர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது தாங்கள் அறிவீர்கள். அதே போல இவ்வருடம் மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக திட்டமிட்டும், மிக விரைவாகவும் நடைபெற்று வருகிறது.\nஇவ்விழாவின் நிகழ்ச்சி நிரல் வரும் நாட்களில் உங்களின் பார்வைக்கு வைக்க இருக்கிறோம். அதற்கு முன்னோட்டமாக என்னென்ன நிகழ்ச்சிகள் பதிவர் விழாவில் இருக்கும் என இப்பதிவில் பார்ப்போம்.\nமேலும் வாசிக்க... \"மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - வெற்றிக்கரமாக நட...\nமதுரை வலைபதிவர் திருவிழா 2014 - நேரலை ஒளிபரப்பு\nமதுரை பதிவர் திருவிழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண...\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வ...\nநிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதி...\nமதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிற...\nவருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் ...\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர...\nதிருக்குறள் - 5. இல்வாழ்க்கை\nகொரானா மீண்டும் எழுத வைத்துள்ளது\nமகாபலிபுரம் - அன்றும்-இன்றும் - மௌன சாட்சிகள் பாகம் -2\nசுஷாந்த் சிங் வழக்கில் நடக்கும் அரசியல் - பாஜகவும் சிவசேனாவும்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/01/tnpsc-current-affairs-mock-test-january-9-2019.html", "date_download": "2020-08-12T13:10:07Z", "digest": "sha1:CVM65DJCQWDTCFHYMKWKEGZ7ZCWZ2ZFH", "length": 5708, "nlines": 89, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவ��ி 9, 2019 - TNPSC Master -->", "raw_content": "\nTNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 9, 2019\n1) தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி தற்போது தமிழகத்தில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் உள்ளது\n2) தமிழகத்தில் தற்போது உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்கண்ட எந்த மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது\n3) மக்களவையில் 08.01.2019 அன்று நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் எவை\n(a) பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 % இடஒதுக்கீடு\n(b) குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\n(c) டிஎன்ஏ மசோதா நிறைவேற்றம்\n4) டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை மேம்படுத்த கீழ்கண்ட யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது\n5) இந்தியாவின் ஜி.டி.பி 2018-19 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி _______ உயரும் என்று உலக வங்கி கணித்துள்ளது\n6) ஐ.எம்.எப். பின் பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் யார்\n7) உலகில் இயற்கை பேரிடர்களால் கடந்த 2018 ஆம் ஆண்டில் _______ லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\n(a) 11.21 லட்சம் கோடி\n(b) 10.75 லட்சம் கோடி\n(c) 12.75 லட்சம் கோடி\n(d) 8.74 லட்சம் கோடி\n8) ஒலியை போல 6 மடங்கு வேகத்தில் விமானங்கள் பறப்பதற்காக ஹைபர் சோனிக் எஞ்சின் உருவாக்கி வெற்றிகண்ட நாடு எது\n9) இந்திய நார்வே இடையை கீழ்கண்ட எந்த ஒப்பந்தம் கையெழுத்தானது\n10) அகில பாரத கவி சம்மேளனம் - 2019 நடைபெற உள்ள இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mla-rathinasabhapathi-feeling-bad-for-not-invited-for-admk-party-353836.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-12T13:50:15Z", "digest": "sha1:AF3765UAGLVNZVEWKFBZXSD7QCWVJFNF", "length": 18970, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான்தான் அமமுகவில் இல்லைன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் என்னை கூட்டத்திற்கு கூப்பிடல..எம்எல்ஏ வேதனை | MLA Rathinasabhapathi feeling bad for not invited for ADMK party - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமொத்தம் 7 பேர்.. ஒரே நேரத்தில் மண்ணெண்ணெய்யை எடுத்து.. அலறிய கலெக்டர் ஆபீஸ்.. மிரட்டும் கந்துவட்டி\nகமலா ஹாரீஸால் அமெரிக்காவில் நீண்ட நாள் பிர���்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.. பராக் ஒபாமா நம்பிக்கை\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nபெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nFinance அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான்தான் அமமுகவில் இல்லைன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் என்னை கூட்டத்திற்கு கூப்பிடல..எம்எல்ஏ வேதனை\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ்- ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nசென்னை: தான் தற்போது அமமுகவில் இல்லை என்று கூறிய பிறகும் தனக்கு அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த வாரம் மதுரை எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கொளுத்தி போட்ட பட்டாசு வெடிக்கத் தொடங்கியது.\nஅதிமுகவை சேர்ந்த பலரும் கட்சிக்கு ஆளுமை மிக்க ஒற்றை தலைமை வேண்டும் என முழக்கமிட தொடங்கிவிட்டனர். போதாகுறைக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று ஆங்காங்கே போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.\nஇந்தியாவின் மற்றொரு மணிமகுடம் 'சந்திராயன் 2'... புகைப்படத்துடன் இஸ்ரோ வெளியிட்ட ஆச்சர்ய தகவல்கள்\nஇதைத்தொடர்ந்து இன்று அவசர அவசரமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று நடத்தியது அதிமுக தலைமை. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஓஎஸ் மணியன் மற்றும் சிவி சண்முகம் ஆப்சென்ட்டாகியுள்ளனர்.\nஅமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணித்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் அமமுகவுக்கு ஆதராவாக பேசிய மூன்று எம்எல்ஏக்கள், பிரபு, கலைச்செல்வன், மற்றும் ரத்தினசபாபதி ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.\nஅமமுக ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேருக்கும் கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசிய எம்எல்ஏ ரத்தினசபாபதி, தான் தற்போது அமமுகவில் இல்லை என்று கூறிய பிறகும் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.\nநிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் வருத்தமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்றும் ரத்தினசபாபதி எம்எல்ஏ தெரிவித்தார். இதேபோல் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத எம்எல்ஏ கலைச்செல்வன் கட்சிக்கு ஒற்றைத்தலைமை இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.\nஒற்றைத்தலைமை இருந்தால் மட்டுமே அதிமுக பலம் பொருந்தியதாக இருக்கும் என்றும் தொண்டர்களும் வாக்காளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமை இப்போது அதிமுகவுக்கு தேவைப்படுகிறது என்றும் கலைச்செல்வன் எம்எல்ஏ கூறினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்���ு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nமழை முடியலை நீலகிரி கனமழை இன்னமும் இருக்கு - எச்சரிக்கும் வானிலை மையம்\nகொரோனா வைரஸ்...மாணவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது...ராமதாஸ் அறிக்கை\nமீண்டும் வேலைக்கு வாங்க.. ஆறுதல் அளிக்கும் நிறுவனங்கள்.. உயரும் வேலைவாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmla admk meeting எம்எல்ஏ அதிமுக ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/trichy-city-11/", "date_download": "2020-08-12T12:41:53Z", "digest": "sha1:MD5DKWGR2RFFDMYIIR33EMU67AUZAXVP", "length": 5913, "nlines": 114, "source_domain": "www.etamilnews.com", "title": "சமுதாய இடைவெளி இல்லாமல் ….திருச்சியில் 1000 ரூபாய் க்யூ…. | E Tamil News", "raw_content": "\nHome திருச்சி சமுதாய இடைவெளி இல்லாமல் ….திருச்சியில் 1000 ரூபாய் க்யூ….\nசமுதாய இடைவெளி இல்லாமல் ….திருச்சியில் 1000 ரூபாய் க்யூ….\nதவிர்க்க முடியாமல் பொதுமக்கள் கூடும் இடங்களில் சமுதாய இடைவெளி அவசியம் இருக்க வேண்டும் என சுகாதாரத்தறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். திருச்சி புத்தூர் சிந்தாமணி மற்றும் அமராவதி ஆகிய இடங்களில் இன்று 1000 ரூபாய் வழங்கப்பட்டது.. ஆனால் க்யூவில் நின்ற பொதுமக்களுக்கு சமுதாய இடைவெளி என்னவென்றே தெரியவில்லை… அதில் வேதனை என்னவென்றால் இதனை கவனிக்க எந்த அதிகாரியும் இல்லாதது தான்..\nPrevious articleசலூன் கடை திறக்க…. போலீசார் மறுப்பு\nNext articleசானிடைசரை பயன்படுத்த வேண்டாம்…… இந்திய ராணுவம்\nகடவுளே..எது நல்லதோ அதை செய்.. பிராணாப் மகள் உருக்கம்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான்.. தளவாய்சுந்தரம்..\nஅதிமுக சார்பில் நிவாரண தொகுப்பு.. வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.\nரஷ்ய மருந்து வேலை செய்தால் அதிர்ஷ்டம் தான்.. சிஎஸ்ஐஆர் கருத்து\nசுவிட்ச் போட்ட சிறுவன் ”ஷாக்” அடித்து பலி..\nஎஸ்வி சேகரின் சிறை ஆசை நிறைவேறும்.. ���ெயக்குமார் கிண்டல்\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nகடவுளே..எது நல்லதோ அதை செய்.. பிராணாப் மகள் உருக்கம்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான்.. தளவாய்சுந்தரம்..\nஅதிமுக சார்பில் நிவாரண தொகுப்பு.. வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.\nரஷ்ய மருந்து வேலை செய்தால் அதிர்ஷ்டம் தான்.. சிஎஸ்ஐஆர் கருத்து\nசுவிட்ச் போட்ட சிறுவன் ”ஷாக்” அடித்து பலி..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/278317?ref=rightsidebar-manithan", "date_download": "2020-08-12T12:19:17Z", "digest": "sha1:DQDCSBMJEKCFVVQO4URABT6HMBAXYX4N", "length": 18948, "nlines": 149, "source_domain": "www.manithan.com", "title": "உக்கிர ஆட்டத்தை ஆரம்பித்த சூரியன்! சனியின் பார்வையில் விழுந்த 5 ராசிகள்... யாருக்கெல்லாம் பேராபத்து தெரியுமா? - Manithan", "raw_content": "\nமீன்கறியை உண்ட பின்னர் இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள் அப்புறம் நேரா எமலோகம் தானாம். அப்புறம் நேரா எமலோகம் தானாம்.\nகேரள விமான விபத்து: விமானியின் தவறான முடிவே காரணம் கருப்புப் பெட்டியில் தெரியவந்த தகவல்\nமைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி\nதங்கம் விலை குறைந்தது...மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்\nகொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு... எப்போது வழங்கப்படும்\nஅஜித்-ஷாலினி காதலுக்கு தூதுபோன சக நடிகர்.. திருட்டுதனமாக பயன்படுத்திய வார்த்தை இதுதானா\nஓரங்கட்டப்பட்ட பழைய முகங்களின் பட்டியல்…\nமூக்கு அறுவை சிகிச்சை செய்து தோற்றம் மாறிய பின்னர் இலங்கை தாதா எப்படியிருந்தார்\nயாழ்ப்பாணம்- அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி- டக்ளஸ் தேவானந்தா..\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nமேடையில் நடனமாடும் ஜோதிகா... சூர்யாவைக் கிண்டல் செய்து சிரித்த அஜித்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி\nபரு அல்வாய் தெற்கு, Ilford\nஉக்கிர ஆட்டத்தை ஆரம்பித்த சூரிய���் சனியின் பார்வையில் விழுந்த 5 ராசிகள்... யாருக்கெல்லாம் பேராபத்து தெரியுமா\nசூரியன் கடகத்திலும் சனி மகரத்திலும் என எதிரெதிர் நிலையில் இருப்பதால் சூரியன் மற்றும் சனியின் பார்வை விழக்கூடிய சில குறிப்பிட்ட ராசிகள் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.\nகவனமாக இருக்க வேண்டிய ராசிகள், மற்றும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.\nசூரிய பகவான் கடக ராசியில் ஜூலை 16ம் தேதி சஞ்சரிக்கும் போது ஆடி மாதம் பிறக்கிறது. கடக ராசியில் சூரியன் வரும் போது சூரியன் மற்றும் மகர ராசியில் இருக்கும் சனி பகவான் ஒருவருக்கொருவர் 7ம் இடத்தில் எதிரெதிராக அமர்கின்றனர்.\nநவகிரகங்களின் தலைவர் சூரிய பகவான். இவர் ஜோதிட விதிகளின் படி சனி பகவானின் அதிகாரத்தையும், அரசாங்கத்தையும், ஒருவருக்கு கிடைக்கும் பதவி, மரியாதையைக் குறிப்பிடக்கூடிய ஒரு காரணியாகக் கருதப்படுகிறது.\nஅதே சமயம் சனி பகவான் மெதுவாக நகரக்கூடியவர் என்றும் கடின உழைப்பாளி என்று கூறப்படுகிறது.\nசூரியனின் மகன் சனிபகவான் என்றாலும், இரு ராசிக்கும் நட்பு கிரகம் இல்லை. இதனால் இரு கிரகமும் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முயல்வதால், இந்த 5 ராசிகள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.\nசூரிய-சனியின் இந்த அமர்வு காரணமாக மிதுன ராசியினர் தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்துடனும் அதிகாரிகளுடனும் தேவையற்ற சங்கடமான சூழ்நிலையை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.\nஎனவே எந்தவிதமான தகராற்றிலிருந்தும் விலகி இருங்கள். செலவுகள் அதிகரிக்கக்கூடும், எனவே பொருளாதார சமநிலையை பராமரிக்க சேமிப்பு மிக முக்கியம். ஒவ்வொரு செலவையும் கவனமாக மேற்கொள்ளவும். விரக்தி மன நிலை வரலாம், அதனால் வரக்கூடிய கோபத்தை வீட்டு உறுப்பினர்கள் மீது காண்பிப்பதைத் தவிர்க்கவும். எதிரிகள் மீது ஒரு கண் வைத்திருங்கள். இறைவழிபாடு உங்களை மோசமான நிலையிலிருந்து காக்கும்.\nசூரியன் மற்றும் சனி எதிரெதிர் அமரும் நிலையால் உங்கள் வேலை மற்றும் தொழிலில் சிக்கல்களை ஏற்படலாம். சூரியன் சில நேரங்களில் ஒரு மோசமான பலன்களைத் தரக்கூடிய கிரகம் என்று அழைக்கப்படுகிறது, எனவே உங்கள் கேட்கும் திறன் பார்வை திறன் பாதிக்கப்படலாம். மனதை அமைதி பாதுகாக்கவும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துவதால் மேலதிகாரிகளின் கடுஞ்சொல்லிருந்து தப்பிக்கலாம். அரசியல் உங்களுக்கு ஏதேனும் தீங்கு நேரிட வாய்ப்புள்ளது.. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிதி சிக்கல்கள் இருக்கலாம், இதன் காரணமாக உங்கள் பணிகள் பாதிக்கப்படலாம். கண்களில் அதிக சிரமம் கொடுக்க வேண்டாம், அது பாதிப்பு ஏற்படுத்தக் கூடும்.\nஅடுத்த ஒரு மாதத்திற்கு உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்திருங்கள். குடும்பத்தில் கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும், இது வீட்டுச் சூழலைக் கெடுக்கும். உங்கள் மனைவியுடன் பொறுமையாகப் பேசுவது நல்லது, நீங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும் சற்று பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம், இல்லையெனில் சில தீங்கு விளையாலாம். பெரிய பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். இதனால் பெரிய பொருள், பண இழப்பை தவிர்க்கலாம்.\nஇந்த நேரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இழக்க நேரிடலாம். நீங்கள் உணர்ச்சி மிகுதியால் எந்த முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் எந்தவிதமான பந்தையம், போட்டியைத் தவிர்க்க வேண்டும். இந்த காலத்தில் எங்கும் முதலீடு செய்ய வேண்டாம். மேலும், சட்டத்தை மீறும் எதையும் செய்ய வேண்டாம். நீங்கள் இதைச் செய்தால், தேவையற்ற சிக்கலில் சிக்கக்கூடும். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. அதன் மூலம் செலவு அதிகரிக்கக்கூடும்.\nஅடுத்த ஒரு மாதத்திற்கு நீங்கள் பண பற்றாக்குறை ஏற்படக்கூடும். மேலும், வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் சந்திப்பீர்கள், இதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். நீங்கள் எந்தவிதமான கடனை கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.\nவிபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் பயணங்களை தவிர்ப்பது அவசியம். வண்டி, வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள். பணியாளர்கள் அவர்களின் முதலாளி மற்றும் பணிபுரியும் தோழர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம், இல்லையெனில் மன அழுத்தம் ஏற்படலாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nஆண் நண்பர்களுடன் மீரா மி���ுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nஅம்பாறை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் தோல்விக்கு காரணம்\nபிணையில் விடுதலை செய்யப்பட்ட மேர்வின் சில்வாவின் புதல்வர்\nபிரதமரின் தீர்மானத்தை பாராட்டியுள்ள மங்கள சமரவீர\nநாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரும் மரண தண்டனை கைதி\nகாட்டு புளியம் பழம் பறிக்கச் சென்ற ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/?start=&end=&page=7", "date_download": "2020-08-12T13:10:29Z", "digest": "sha1:5FFICN4UYN2BIECUPAIDW4RQC46CLKCL", "length": 9859, "nlines": 197, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | நக்கீரன் | Nakkheeran", "raw_content": "\nவேலைக்கு வரவே பயமா இருக்கு... குறிவைத்து அடிக்கும் கரோனா - நடுங்கும்…\nEIA 2020 குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க…\nதாதாக்கள், ரவுடிகள், போதை மாஃபியாக்கள் என நிரம்பப் பேர் பா.ஜ.க.வில்…\n\"பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\" மருத்துவமனை…\nபிரேசில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு.. மொத்த பாதிப்பு 31…\nஏழு நாட்களில் ஏற்பட்ட பாதிப்பு... அமெரிக்கா, பிரேசிலை முந்திய இந்தியா...\nஎஸ்.வி.சேகருக்கு சிறைக்குச் செல்ல ஆசையாக இருந்தால் அதனை அரசு நிறைவேற்றும்…\nசீனாவின் கடல் உணவு பார்சலில் கரோனா வைரஸ்...\nதிருவள்ளூரில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு ஒரே நாளில் 407 பேருக்கு…\nகனிமொழியிடம் விசாரித்திருக்க வாய்ப்பில்லை... இது அரசியலே... பா.ஜ.க.…\n மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.\nராங்கால் : டெல்லி சப்போர்ட்டில் ஓ.பி.எஸ்.\nகொரோனாவுக்கு 15 ஆயிரம் கமிஷன்\n கொலை மர்மம் முதல் கொரோனா பதட்டம் வரை\n இந்தியாவை அச்சுறுத்தும் ராஜபக்சே வெற்றி\nகூடா உறவு: கூகுள் தேடல்\nஇராம ஜென்ம பூமி நினைவூட்டும் சமூகநீதிப் போராட்டம்\nசமஸ்கிருதத்துக்கு சேவை செய்யும் செம்மொழி இயக்குநர்\nஆகாயம்... பூலோகம்... அடுத்தடுத்த கொடூரம்\nசிக்னல் : அரசுப் பணத்தை விரயமாக்கும் கல்வி அதிகாரி\nகழுகுக் கள்ளன் அங்கோடா மரண வில்லங்கம்\nபா.ஜ.க. வலையில் அ.தி.மு.க. அமைச்சர்கள் - கழகங்களை கதிகலக்கும் டெல்லி ஸ்கெட்ச்\nஎடப்பாடி கண்முன்னே ��.தி.மு.க. ஈகோ ஃபைட்\nசோத்துலயுமா ஊழல் கையை வைப்பீங்க…\nநக்கீரன் கோபால் மட்டும் இல்லை என்றால்.... வீரப்பனால் கடத்தப்பட்டவர்கள் | Veerappan\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள் - வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\nஎதிர்பாராத பண இழப்பு எதனால்\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை - க. காந்தி முருகேஷ்வரர்\nகுரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/2020/07/31/16525/", "date_download": "2020-08-12T11:52:59Z", "digest": "sha1:MO3XMB24AIRHFS7AETEWYMJDCPZSPOCJ", "length": 14639, "nlines": 94, "source_domain": "jaffnaboys.com", "title": "31. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள் - NewJaffna", "raw_content": "\n31. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nஇன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில�� உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7\n← தேர்தலின் பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரங்களில் மாற்றம்\nகனடா தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்ச் சிறுமி தொடர்பில் வெளியான தகவல்கள்\n20. 11. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n24. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n21. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n12. 08. 2020 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில்\n11. 08. 2020 இன்றைய இராசிப்பலன்\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nதாகத்தால் தவித்த அணில் ஒன்று சாலையில் நடந்து சென்ற சிறுவனிடம் தனது முன்னங்கால்களைத் தூக்கி கெஞ்சிய நிலையில் தண்ணீர் கேட்டுள்ள காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஆரம்பத்தில்\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/districts/colombo", "date_download": "2020-08-12T12:16:35Z", "digest": "sha1:RJWFATCBRMGSFCEL6GASPMYYHBXYJFBS", "length": 10407, "nlines": 251, "source_domain": "www.manthri.lk", "title": "கொழும்பு மாவட்டங்கள் – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சி (UNP)\nஐக்கிய தேசியக் கட்சி (UNP)\nஇத்தரவரிசைப்படுத்தல்கள் 8வது பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ ஹன்சார்ட் அறிக்கைகளை Manthri.lk இனால் பகுப்பாய்வு செய்வதன் மூலம் பெறப்பட்டடது. தரவரிசையில் நாடாளாவிய ரீதியில் முதல் 25 இடத்தைப் பெற்றவர்கள் தேசிய அளவில் சிறந்த பங்களிப்பாள���ாகவும் தமது மாவட்டத்தில் முதலாம் தரவரிசையைப் பெற்றவர்கள் மாவட்ட ரீதியில் சிறந்த பங்களிப்பாளர் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். பாராளுமன்ற அமர்வுகளிற்கு 90% இற்கு அதிகமான வருகையைப் பதிவு செய்தவர்கள் சிறந்த வருகையை கொண்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?m=201003&paged=2", "date_download": "2020-08-12T12:14:27Z", "digest": "sha1:KIYSN24NPVYR55D6TUO7H4G6O2EEIIXH", "length": 16927, "nlines": 113, "source_domain": "www.writermugil.com", "title": "March 2010 – Page 2 – முகில் / MUGIL", "raw_content": "\nகலைஞர் டீவியிலும் உருப்படியான, பிற சேனல்களிலிருந்து காப்பியடிக்காத ஒரு நிகழ்ச்சி வருகிறது. நாளைய இயக்குநர்.\nசில வாரங்களாகத்தான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். டைரக்‌ஷன் கனவுகளோடு திரியும் இளைஞர்களுக்கான நல்ல களம் இந்த நிகழ்ச்சி. சில குறும்படங்கள் சப்பென்று இருந்தாலும், சில படங்கள் நன்றாக இருக்கின்றன. ஒரு சில படங்கள் ‘அட’ போட வைக்கின்றன.\nமார்ச் 14, ஞாயிறு காலையில் (10.30 – 11.30) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு படம் ஓஹோ ரகம். கார்த்திக் சுப்பாராஜ் என்ற இளைஞர் இயக்கிய பெட்டிகேஸ் என்ற ஒன்பது நிமிட குறும்படம்.\nபோலீஸில் பெரிய ஆளாக வரவிரும்பும் ஒரு கான்ஸ்டபிளின் கதை என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஆனால் அதற்குள் பல கிளைக்கதைகள். படம் முழுக்க நகைச்சுவை. அருமையான நடிகர் தேர்வு. அற்புதமான ஷாட்கள். ஒரு ஃப்ரேம்கூட அநாவசியமாக இல்லை. ஒரு குறும்படத்தில் இத்தனை விஷயங்களைக் கொடுக்க முடியுமா என்று அசர வைத்துவிட்டார் கார்த்திக். ஒன்பது நிமிடப் படத்தில் ஒரு முழு நீள திரைப்படம் பார்த்த திருப்தி.\n‘Karthick, You are going to become a very Big Director’ என்று நடுவராக இருந்த பிரதாப் போத்தன் சொனனார். சத்தியமான வார்த்தைகள். நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் வசந்த் தனக்கே உரிய மேதமைத்தனத்தோடு பேசினார். ரசிக்க முடியவில்லை.\nஇதற்கு முந்தைய சுற்றுகளில், கார்த்திக் இயக்கிய பிற படங்களைத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டும் ஒரு தயாரிப்பாளராக இருந்தால் இந்நேரம் கார்த்திக்குக்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பேன்.\nபெட்டி கேஸ் படத்தினைப் பார்க்க : இங்கே. (மூன்றாவது வீடியோவில் மூன்றாவது நிமிடத்திலிருந்து படம் ஆரம்பமாகிறது. நான்காவது வீடியோவிலும் தொடருகிறது.)\nCategories சினிமா, விமரிசனம் Tags கலைஞர் டீவி, கார்த்திக் சுப்பாராஜ், நாளைய இயக்குநர், பிரதாப் போத்தன் 19 Comments\nஎப்போதுமே குரங்கு சேட்டை செய்து கொண்டிருக்கும் ஒரு பையன். யாருக்குமே அடங்காதவன். அவனை யாருக்குமே பிடிக்காது. திடீரென்று அந்தப் பையன் சேட்டை எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்கிறான். ஒரே ஒரு நாள் மட்டும். அன்று அந்தப் பையனை பார்க்கும் எல்லோருமே, ‘அவன் நல்லவன்தான். தினமும் இப்படியே இருந்தா நல்லாயிருக்கும்’ என்று நினைக்கிறார்கள்.\n‘விண்ணைத் தாண்டி வருவாயா’ சிம்புவை இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. இந்தப் படத்தில் சிம்பு வழக்கமான அலட்டல்கள் இல்லாமல் அமைதியாக வந்து போவதையே பெரிதாகத் தெரிகிறது. ‘அபாரமான நடிப்பு, அமர்க்களமான ஃபெர்பார்மென்ஸ்’ என்று சொல்வதற்கெல்லாம் சிம்பு இன்னும் நிறைய தூரம் போக வேண்டியதிருக்கிறது.\nஇந்தப் படத்தில் நடித்ததினால் பங்குபெற்றதால் த்ரிஷாவுக்கு ப்ளஸ்ஸே தவிர, த்ரிஷாவினால் இந்தப் படத்துக்கு எந்தவிதமான ப்ளஸ்ஸும் இருப்பதாகத் தெரியவில்லை. சிம்புவைவிட த்ரிஷா ஒரு வயதல்ல, பல வயது மூத்தவர்போலத் தெரிகிறார். க்ளோஸ்-அப் காட்சிகளைத் தவிர்த்திருக்க முடியாது, த்ரிஷாவையே தவிர்த்திருக்கலாம்.\nஈரம் படம் நான் பார்க்கவில்லை. அதிலேயே மனோஜ் பரமஹம்ஸாவைப் பலரும் பாராட்டினார்கள். வி.தா.வ.-ல் பல காட்சிகள் அழகாக இருந்தன. ‘ஒரு காட்சியில் கேமரா இருப்பதே தெரியக்கூடாது. அதுதான் கேமரா மேனின் வெற்றி’ என்று சொன்னார் பாரா. அந்த அளவுக்கு நுட்பமாகப் பார்க்க, இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.\nஏ.ஆர். ரஹ்மான் – பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது (கேட்க). பாடல்களுக்கான இசையில் பெரும்பகுதியை ரீரெகார்டிங்கிலும் உபயோகித்திருக்கிறார். பின்னணி இசையைச் சிலாகித்துச் சொல்லுமளவுக்கு எதுவும் தோன்றவில்லை.\nசில பளிச் காதல் வசனங்களில் கௌதம் என்ற கௌதம் மேனன் என்ற கௌதம் வாசுதேவ் மேனன் தெரிகிறார். வழக்கமான ஆங்கில கெட்ட வார்த்தை வசனங்களிலும் சலிப்பு தருகிறார். வேறு வேறு லொகேஷன்களில் எடுத்தாலும் கௌதமின் பாடல்கள் எல்லாம் ஒரே போலத்தான் இருக்கின்றன. ஹீரோவுக்குப் பின்னால் நான்கு வெளிநாட்டுக்காரர்கள் ஆடும் டெம்ப்ளேட் இல்லாமல் கௌதமால் பாடல் எடுக்க முடியாதுபோல. பாடல் காட்சிகளில் ம���்டுமல்ல, பல இடங்களில் கௌதமின் டெம்ப்ளேட்கள் பெரும் அலுப்பைத் தருகின்றன.\nகாதலை உணர்ந்தவர்களுக்கு படம் இழுவையாகத் தெரியாது. ரசிப்பார்கள் (அதுவும் நகரங்களில் மட்டும்). மற்றபடி, a film by karthick என்று க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் திரையில் வரும்போது ரசிகர்கள் எழுந்து செல்வதைத் தவிர்க்க இயலாது. எனவே அந்த இடத்தில் ‘படம் இன்னும் முடியவில்லை. இனிமேல்தான் க்ளைமாக்ஸ்’ என்றொரு டைட்டில் கார்டையும் போடலாம். தப்பில்லை.\nபாஸிட்டிவ் க்ளைமாக்ஸ், நெகடிவ் க்ளைமாக்ஸ் என்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முடிவுகள் வருவதாகக் கேள்விப்பட்டேன். எப்படி இருந்தால் என்ன, இது எல்லா சென்டரிலும் ஓடப்போவதில்லை. நீண்ட நாள்கள் கழித்து வந்துள்ள முழு நீ….ள காதல் படம் என்ற விதத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா கவனம் பெறுகிறது.\nஎன் தோழி ஒருத்திக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். முந்தைய தினம் என்ன சாப்பிட்டாள் என விசாரிப்பேன். அப்போதெல்லாம் அவள் சிக்கனுக்குப் பிரசித்தி பெற்ற அந்த மூன்றெழுத்து கடைக்குச் சென்று வந்ததை அறிந்தேன்.\n‘இனிமே நீ அங்க போய் சிக்கன் சாப்பிடக்கூடாது’ என்று சொல்லி வைத்திருந்தேன். வி.தா.வருவாயாவில் அந்த மூன்றெழுத்து சிக்கன் கடையில் ஒரு காட்சி வருகிறது.\nநான் என் தோழியிடம் சொல்லிவிட்டேன். ‘நீ இந்தப் படத்தைப் பார்க்கக்கூடாது. உனக்கு உடம்புக்கு ஆகாது.’\nசமீபத்தில் நண்பர்களோடு ஒரு பார்ட்டிக்குச் சென்றேன். பெரிய ஹோட்டல்தான். பறப்பன நடப்பன வகைகளோடு தயிர்சாதமும் இருந்தது.\nஎல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் நண்பர் ஒருவர் ரகசியம் ஒன்று சொல்வதாகச் சொன்னார். ‘இப்போது சொல்ல முடியாது. நாளை சொல்கிறேன்’ என்று பீடிகை வேறு போட்டார்.\nமறுநாள் நண்பரை விசாரித்தபோது அந்த ரகசியத்தை வெளிப்படுத்தினார். ‘என் தட்டுல நான் போட்டுக்கறப்போ அந்த தயிர் சாதத்துல ஒரு கரப்பான் பூச்சி இருந்தது.’\nஜீரணிக்க முடியவில்லை. ஸ்டார் அந்தஸ்துள்ள ஹோட்டலின் தரத்தை நினைக்கும்போது என் மேனியெங்கும் கரப்பான் பூச்சியின் வருடல். ‘அங்கு வைத்திருந்த க்ரேவியில கோழி கிடந்துச்சு, பிரியாணில ஆடே கிடந்துச்சு. தயிர் சாதத்துல கரப்பான் பூச்சியெல்லாம் ஒரு மேட்டரா’ என்று வலுக்கட்டாயமாக சமாதானப்படுத்திக் கொண்டேன்.\nவி��்ணைத் தாண்டி வருவாயாவுக்கும், மூன்றெழுத்து சிக்கன் ஹோட்டலுக்கும், தயிர்சாத கரப்பான் பூச்சிக்கும் எந்தவித பந்தமுமில்லை.\nCategories அனுபவம், சினிமா, பொது, விமரிசனம் Tags கரப்பான் பூச்சி, கௌதம் வாசுதேவ் மேனன், சிக்கன், சிம்பு, தயிர் சாதம், த்ரிஷா, விண்ணைத் தாண்டி வருவாயா 7 Comments\nதில்லாலங்கடிதுர இப்போ தெளிவா கதவைத் தொறந்து காண்பிச்சுட்டாரு\n இதுக்கு மேலயும் சந்தேகம் இருந்தா Contact அவநம்பிக்கை மையம்\nசில வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஹிஹி கட்டுரை\nCategories கார்ட்டூன், நகைச்சுவை Tags கதவைத் திற காற்று வரட்டும், நித்தியானந்தம் 3 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/philosophical-stories/", "date_download": "2020-08-12T11:38:40Z", "digest": "sha1:ARO75MBRZFRG5NKAVSBHJY2JVXSPHJEQ", "length": 5331, "nlines": 94, "source_domain": "freetamilebooks.com", "title": "தத்துவக் கதைகள்", "raw_content": "\nஆசிரியர் : திருமூர்த்தி வாசுதேவன்\n2. ஹாப்பி ராம நவமி\n16. இப்படித்தான் இருக்க வேண்டும்\n* தமிழ் மின்னூல்களைப் பல்வேறு கருவிகளில் எவ்வாறு படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/598113", "date_download": "2020-08-12T11:59:12Z", "digest": "sha1:43RP3AVPUK3XAZXBQFHI7CUGA3ONB4ND", "length": 7723, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Magistrate Bharathidasan inquires into the driver of the Sathankulam incident | சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வாகன ஓட்டுநர் நாகராஜிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வாகன ஓட்டுநர் நாகராஜிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை\nதூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வாகன ஓட்டுநர் நாகராஜிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். ஜெயராஜ், பென்னிக்ஸை நீதிமன்றத்திலிருந்து கிளைச்சிறைக்கு கொண்டு சென்ற தனியார் வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.\nஉயிருக்கு உத்தரவாதம் இன்றி அண்டை மாநிலங்களில் தவிக்கும் 2 லட்சம் தமிழக தொழிலாளர்கள்: வறுமையால் பிழைப்பு தேடி சென்றவர்களின் அவலம்\nகொரோனாவால் முதியவர் உயிரிழப்பு; இந்து மத முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமிய அமைப்பினர்\nஇன்று சர்வதேச யானைகள் தினம்; வாழ்விடங்களை இழந்த யானைகள்\nமணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது: தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..\nஅங்கொட லொக்கா கொலை வழக்கில் 3 பேரை ஆக.,15 வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nசுதந்திர தின விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nதமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்.: எல்.முருகன் பேட்டி\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் போது கொந்தகையில் 6 அடி நீளமுள்ள மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு..\nதென்காசி விவசாயி அணைக்கரை முத்துவின் வழக்கு விசாரணை ஆக.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nதிருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுனர்கள் கழுத்தில் தூக்கு மாட்டி போராட்டம்\n× RELATED திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம் பேஸ்புக்கில் நேரலையாக டிரைவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Natham%20Mariamman", "date_download": "2020-08-12T11:48:10Z", "digest": "sha1:UWICBABYHGXYO6XK7TUWY2R5W7IL3LRC", "length": 4454, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Natham Mariamman | Dinakaran\"", "raw_content": "\nசேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 21 நாட்கள் கொண்டாடப்படும் ஆடிப்பெருவிழா ரத்து\nநத்தம் அருகே உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டிக்கு வீடு அன்பளிப்பு\nசேலத்தில் ஆடிப்பெருவிழா பொங்கல் வைபவம் நடக்காததால் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு வெளியே நின்று வழிபட்ட பக்தர்கள்: சமூக இடைவெளியுடன் நேர்த்திக்கடன் செலுத்தி நெகிழ்ச்சி\nசாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கையாடல் செய்த 3 பூசாரிகள் சஸ்பெண்ட்\n‘எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமாகத்தான் கிடக்கு’ நத்தம் சாலையில் நத்தை பயணம்: வாகனஓட்டிகள் அவதி\nகரூர் மாரியம்மன் கோயில் திருவிழா ரத்து அமராவதி ஆற்றில் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு\nநோய் தீர்க்கும் மாரியம்மன் தரிசனம்\nதிருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் வசந்த உற்சவ விழா ரத்து: கோயில் நிர்வாகம்\nமத நல்லிணக்க அன்னதான விழா நத்தம் மாரியம்மன் கோயிலில்\nஆத்தூரில் மார்ச் 30-ம் தேதி நடைபெற இருந்த பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு தள்ளி வைப்பு\nநத்தம் மாசிபெருந்திருவிழாவில் மாரியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nமகா மாரியம்மன் கோயில் திருவிழா ஒத்திவைப்பு\nமுள்ளாச்சி மாரியம்மன் கோயில் தெப்ப உற்சவம்\nகொரோனா பீதி எதிரொலி மாரியம்மன் கோயில் தீமிதி விழா ரத்து\nகொரோனா பாதிப்பு எதிரொலி தாராபுரம் மாரியம்மன் கோயில் விழா ஒத்திவைப்பு\nதிருப்புவனம் பூ மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம்\nவேண்டியன அனைத்தும் அருளும் சுயம்பு புன்னைநல்லூர் மாரியம்மன்\nஅரியலூர் கலெக்டர் அறிவுறுத்தல��� நாட்டார்மங்கலத்தில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பூக்கள் எடுத்து சென்ற பக்தர்கள்\nதண்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-08-12T14:23:42Z", "digest": "sha1:HISYBXEYVHMXZCKKCAFRNFV2WUGEJZUE", "length": 8788, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேல் குவார்க்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மேல் குவார்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவலிமை, வலிமையற்றது, மின்காந்த விசை, ஈர்ப்புவிசை\nமேல் மறுதலை குவார்க்கு (u)\nமுர்ரே செல்- மான் (1964)\nநிலையானது அல்லது கீழ் குவார்க் + பாசிட்ரான் + எலக்ட்ரான் நியூட்ரினோ\nமேல் குவார்க்குகள் (Up quarks) என்பவை அணு உட்துகள்கள் ஆகும். புரோட்டான்கள் போன்ற பல பெரிய துகள்களை உருவாக்க இத்துகள்கள் உதவுகின்றன. மேல் குவார்க்குகளின் மின்சுமை +2/3 ஆகும். அறியப்பட்டுள்ள ஆறுவகையான குவார்க்குகளில் இவையே மிகவும் இலேசானவையாகும். மேல் குவார்க்குகளின் கோண உந்தம் ½ ஆகும். அடிப்படை விசைகள் எனப்படும் ஈர்ப்பு விசை, வலிய இடைவினை, வலிகுறை இடைவினை,மின்காந்த விசை ஆகிய நான்கும் மேல் குவார்க்குகளைப் பாதிக்கின்றன. அனைத்து குவார்க்குகளையும் போலவே மேல் குவார்க்குகளும் அடிப்படைத் துகள்களாகும். இதன்பொருள் இவை மிகச்சிறியவை, இவற்றை மேலும் பிரிக்க இயலாது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.\nமின்சுமை +2/3 பெற்றுள்ள இரண்டு மேல் குவார்க்குகள் மற்றும் -1/3 மின்சுமை கொண்ட ஒரு கீழ் குவார்க்கு சேர்ந்து மின்சுமை +1 பெற்றுள்ள புரோட்டான்களை உருவாக்குகின்றன. இதேபோல ஒரு மேல் குவார்க் மற்றும் இரண்டு கீழ் குவார்க்குகள் இணைந்து மின்சுமையற்ற ஒரு நியூட்ரானை உருவாக்குகின்றன. சிக்கல் நிறைந்த துகள்களான பையான்களை உருவாக்கவும் மேல் குவார்க்குகள் பயன்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81.pdf/42", "date_download": "2020-08-12T13:21:20Z", "digest": "sha1:WXYBIF4PVNJZ74H7RLR7NYF7G5F5IRAZ", "length": 7618, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஇருப்பதுபற்றித் தவறு ஒன்றுமில்லை; மதத்தை விட்டு விலகி மக்கள் ஒழுக்கமாக வாழக் கற்றுக்கொண்ட பிறகு, மதம் அழிந்து போவது பற்றிக் கவலைப்பட வேண்டுவதும் இல்லை.\nகே: ஏமாற்றுதலும் ஏமாறுதலும் எப்படி உண்டாகின்றன\nவி: ஏமாற்றுதல் பிழைக்கப் பிழைப்பற்று, வாழ வகையற்ற மக்களால் நடத்தப்படுவது. ஏமாறுதல், ஆராயாமல் அன்பும் இரக்கமும் காட்டுவதால் ஏற்படுவது.\nகே: நண்பர்களாய் இருப்பவர்களுள் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதைத் தெரிந்து கொள்வது எப்படி\nவி: பகைத்துப் பார், உடனே தெரிந்துவிடும்.\nகே: கேள்வி கேட்டால் சிலர் வைகின்றனரே, அது ஏன்\nவி: உள்ளத்தில் உண்மை இல்லாதபோது, சிலரது வாய் வையத் தொடங்கிவிடும்.\nவி: இக் கேள்வி முட்டை முந்தியதா, கோழி முந்தியதா விதை முந்தியதா என்பன போன்று இருக்கிறது. மரம் உண்டாகியே விதை உண்டாயிருக்க வேண்டும். மரம் எவ்விதம் உண்டாயிற்று என்னும் கேள்வி எழும்போது ஏமாற்றமே தோன்றும். உண்மை என்னவெனில், 'ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை என்பதே; என்றாலும், சைவத்தில் சக்திக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருக்கிறது.\nகே:வாழ்க்கையில் வெற்றி அடைவது எப்படி\nவி: உள்ளத்திலே உண்மை. வாக்கிலே தெளிவு, தொழிலிலே திறமை, தொண்டிலே நேர்மை, துன்பத்திலே சகிப்பு:இவை ஐந்தும் அடைவதே வாழ்க்கையில் வெற்றி அடையும் வழி.\nவி: ‘தலையிடலாம்’ என்பது சிலரது கருத்து: ‘கூடாது’ என்பது சிலரது கருத்து. என்கருத்து யாதெனில் மாணவர் அரசியலைக் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும். பலவித கலையையும் படித்தும் கேட்டும் அறிந்து தீரவேண்டும். ஆனால், அரசியல் இயக்கங்\nஇப்பக்கம் கடைசியாக 27 திசம்பர் 2019, 20:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/governor-c-vidyasagar-rao-s-mumbai-travel-cancelled-274558.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-12T13:47:19Z", "digest": "sha1:BHHWAC5DAEK5F3KRM5AGRZ65RA3TRTXN", "length": 16858, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை பயணம் திடீர் ரத்து | Governor C Vidyasagar Rao's mumbai travel cancelled - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமொத்தம் 7 பேர்.. ஒரே நேரத்தில் மண்ணெண்ணெய்யை எடுத்து.. அலறிய கலெக்டர் ஆபீஸ்.. மிரட்டும் கந்துவட்டி\nகமலா ஹாரீஸால் அமெரிக்காவில் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.. பராக் ஒபாமா நம்பிக்கை\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nபெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nFinance அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை பயணம் திடீர் ரத்து\nசென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் மும்பை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையிலேயே தங்கி உள்ளார்.\nஆக31 வரை லாக்டவுன் நீட்டிப்பு- கட்டுப்பாடுகள், தளர்வுகள் எவை\nசட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் இதை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டு குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக கிழிந்த சட்டையுடனேயே ஆளுநர் வித்யாசகர் ராவை ஸ்டாலின் நேரில் சந்தித்து முறையிட்டார்.\nஇதன் பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவருடன் துரைமுருகன், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டவர்களை கைது செய்யப்பட்டு சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர். ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.\nசென்னை, திருச்சி, கரூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவுகிறது.\nஇந்த நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை செல்ல திட்டமிட்டிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஇப்ப கு.க.செல்வம் சஸ்பெண்ட்- அப்புறம் டிஸ்மிஸ்- எம்.எல்.ஏ. பதவி குறித்து சபாநாயகர் இறுதி முடிவு\nநாங்களும் கேம் ஆடுவோம்-திமுகவுக்கு போன சீனியர்களை மீண்டும் இழுக்க முடியுமா\nதினகரன் மகள் நிச்சயதார்த்தை ஒட்டி அழகிரி- தினகரன் சந்திப்பு- புது கூட்டணிக்கு பிள்ளையார் சுழியா\nசட்டசபையை உடனே கூட்டுங்க.. ராஜஸ்தான் ஆளுநளிரிடம் கெலாட் வலியுறுத்தல் - காங்.எம்.எல்.ஏக்கள் முழக்கம்\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை மன்னித்த விவரங்களை எடப்பாடி வழங்கவில்லை: சபாநாயகருக்கு திமுக பதில்\nபுதுச்சேரியில் ஒரே நாளில்.. 8 மாத கர்ப்பிணி உட்பட 16 பேருக்கு கொரோனா\n4 மாதங்களில் 3வது எம்எல்ஏ மரணம்.. சட்டசபையில் திமுக பலம் 97ஆக குறைந்தது\nபுதுவை சட்டப்பேரவை ஊழியருக்கு கொரோனா.. கலக்கத்தில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள்\nசுவாரஸ்யம்.. துணை சபாநாயகர் பதவியில் இருந்த பலரும்.. ஒரே கட்சியில் இருந்ததா வரலாறே இல்லை\nகொரோனாவிலும் கூடும் புதுச்சேரி சட்டப்பேரவை.. வருகின்ற 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்..\nகொரோனா: சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக திமுக , காங். அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nassembly edappadi palanisamy trust vote governor stalin ஸ்டாலின் தமிழகம் சட்டசபை எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t161160-topic", "date_download": "2020-08-12T12:58:34Z", "digest": "sha1:MV5DOQXJCJPA2HEZFIRE4GSQEFYLNXFN", "length": 16608, "nlines": 151, "source_domain": "www.eegarai.net", "title": "செயின்ட் ஜார்ஜ் கோட்டை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்\n» மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN\n» உலக யானைகள் தினம்\n» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க\n» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்\n» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்\n» நலம் தரும் சோயா\n» இனிது… இனிது… இயற்கை இனிது \n» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…\n» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:18 pm\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு \n» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்\n» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்\n» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு\n» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்\n» தங்கம் விலை நிலவரம்\n» முதல்வரை முன��னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\n» பார்வைகள் - என்.கணேசன்\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்\nby மாணிக்கம் நடேசன் Today at 12:05 pm\n» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....\n» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு\n» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா \n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்\n» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்\n» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\n» இரட்டிப்பு பலன் தரும் புத்தம்புது காலை\n» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை\n» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து\n» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு\n» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு\n» பசுமை விகடன் 25.08.2020\n» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.\n» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர் பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்\n» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா\n» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி\n» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு\n» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை\n» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு\n» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nசென்னை மாநகரின் மீது, எப்போதும் ஒரு கண்\nவைத்திருந்தனர், புதுச்சேரியை ஆண்ட, பிரெஞ்சுக்காரர்கள்.\nடூப்லேக்சின் ஆட்சி காலத்தில், மாஹே தெ லா பெர்தொன்னே\nஎன்ற தளபதியின் தலைமையில், செப்., 15, 1746ல், படை ஒன்று,\nபிரெஞ்சு படையை எதிர்க்க முயன்ற, பிரிட்டிஷ் படையினர்,\nதோல்வியுற்று பின்வாங்கினர். சென்னை, கவர்னர்\nமாளிகையை கைப்பற்றியது, பிரெஞ்சு படை.\nமாளிகையின் அரண்மனையை பலப்படுத்திய பின்,\nசெப்., 18ம் தேதி, மீண்டும் அங்கிருந்து தாக்குதலை\nசெப்., 21 அன்று, செயின்ட் ஜார்ஜ் கோட்டையும், சென்னை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்ற��� | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7602&ncat=4", "date_download": "2020-08-12T12:11:22Z", "digest": "sha1:GESFXVKORG7N36ANEOEQHGPPL34QYHPO", "length": 19957, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்ட்ரங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஸ்ட்ரங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nஒரு கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 913 பேர் மீண்டனர் மே 01,2020\nபெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு ஆகஸ்ட் 12,2020\nமுதல்வர் வேட்பாளர் யார்: அ.தி.மு.க.,வில் விவாதம் ஆரம்பம்\nஇஸ்ரோ மாஜி விஞ்ஞானிக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு: கேரள வழங்கியது ஆகஸ்ட் 12,2020\nவேண்டாம் 'இ- பாஸ்' முதல்வருக்கு முருகன் கடிதம் ஆகஸ்ட் 12,2020\nவீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம் வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர் களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.\n1. தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற் கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம். இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.\n2. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.\n3. பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே. இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம்.\n4. பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டி யுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nலெனோவா தரும் டப்ளட் பிசி\n#### - எதற்காக இந்த குறியீடு\nஇந்த வார இணையதளம் ஆங்கில மொழி அறிவுச் சோதனை\nஇந்த வார டவுண்லோட் யு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8k0l1", "date_download": "2020-08-12T12:37:41Z", "digest": "sha1:2IN5B2JCKPJTU7BGU77WPP7ZQE25L2DU", "length": 4930, "nlines": 75, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் க��லையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-08-12T13:18:34Z", "digest": "sha1:CGJMCPQXV4ITQSCKWFKYYJZG3GH6EFPY", "length": 28719, "nlines": 164, "source_domain": "www.tamilhindu.com", "title": "முகலாயப் பேரரசு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ முகலாயப் பேரரசு ’\nஅக்பர் என்னும் கயவன் – 18\n என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது. << தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> தொடர்ச்சி… அக்பர் கலைகளையும், இலக்கியங்களையும் ஆதரித்த சிறந்த அரசர் என நமது வரலாற்று நூல்கள் கூக்குரலிடுகின்றன. அதனையெல்லாம் விடவும் அக்பரின் அவையை அலங்கரித்த அற்புதமான ஒன்பது “நவரத்தினங்கள்” அவரது புகழைப் பறைசாற்றுவதாக இருப்பதாக நம்மையெல்லாம் நம்ப வைத்திருக்கிறார்கள். ஆனால் நமக்குக் கிடைக்கும் ஆதாரங்கள் அதற்கு முற்றிலும் எதிரான உண்மைகளைச் சொல்லுகின்றன. அந்த “நவரத்தினங்கள்” அத்தனைபேரும் ஒரு பைசாவுக்குப் பிரயோஜனமற்ற, அக்பரை முகஸ்துதி செய்து பிழைக்கிற கைக்கூலிகள் என்பதே உண்மை. வெளித் தோற்றத்திற்கு அக்பர் அவர்களை மதிப்பது போலத்... [மேலும்..»]\nஅக்பர் என்னும் கயவன் – 17\nபதாயுனி மற்றும் அபுல் ஃபசல் இருவருமே அக்பர் ஹிந்துக்களின் மீதான கருணையுடன் ஜிஸியாவை நீக்கிவிட்டதாகப் பொய்யாக எழுதி வைத்திருக்கிறார்கள். அக்பரின் காலத்தில் (பதாயுனி, அபுல் ஃபசல் காலமும் கூட) இந்தியாவில் பயணம் செய்த ஐரோப்பிய பயணிகள் அக்பர் ஹிந்துக்கள் மீதான ஜிஸியா வரியைத் தொடர்ந்து கொடூரமான முறையில் வசூலித்துக் கொண்டிருந்ததாக விளக்கமாக எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள். ராந்தம்போரை ஆண்ட ஹிந்து அரசரான ராய் சுர்ஜான் அக்பரை நேரில் சந்தித்து தன்னுடைய பிராந்தியங்களில் ஜிஸியா வரி வசூலிப்பதனை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது அக்பரின் வரலாற்றாசிரியர்களாலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது... இஸ்லாமிய சட்டங்களின்படி, ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழ்கிற... [மேலும்..»]\nஅக்பர் என்னும் கயவன் – 16\nவரலாற்றாசிரியர் பதாயுனி அக்பரின் படையில் ஒரு சாதாரண சிப்பாயாகப் பணிபுரிந்தவர். ராணா பிரதாப்புக்கு எதிராக நிகழ்ந்த புகழ்பெற்ற ஹல்திகாட் போரில் பங்கேற்றவர். பதாயுனி சொல்கிறார், \"நம்முடைய படையணியிலும் ராஜபுத்திரர்கள் இருக்கிறார்கள். நமக்கு எதிரிகளும் ராஜபுத்திரர்கள்தான். இவர்கள் இருவரையும் நான் எப்படிப் பிரித்துப் பார்ப்பது என நான் கமாண்டர் ஆஸப்கானிடம் கேட்டேன். அதற்கு பதிலளித்த ஆஸப்கான், நீங்கள் நம்முடன் இருக்கும் ராஜபுத்திரனைக் கொன்றாலும் பாதகமில்லை. ஏனென்றால் இரண்டுபேர்களும் ஹிந்துக்கள்தான். அவர்களைக் கொல்வது இஸ்லாமிற்கு நன்மையாகத்தான் இருக்கும்... அக்பரிடம் சென்று காஃபிர்களுக்கு எதிரான இந்தப் புனிதப்போரில் (ஜிகாத்) என்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். என்னுடைய... [மேலும்..»]\nஅக்பர் என்னும் கயவன் – 15\nதாரிக்-இ-ஃபிரோஷாஹி, இஸ்லாமிய அரசனின் கீழ் வசிக்கும் ஒரு ஹிந்துவின் நிலையைக் குறித்து இவ்வாறு கூறுகிறது - \"இஸ்லாமிய அரசனின் திவான் (கணக்காயன், அமைச்சன்) ஹிந்துக்களிடன் வரியைச் செலுத்தும்படி கேட்கையில் அந்த ஹிந்துவானவன் பணிவுடனும், அடக்கத்துடனும் அந்த வரியை திவானிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த திவான் வரி செலுத்துக் ஹிந்துவின் வாயில் எச்சிலைத் துப்ப நினைத்தால் அந்த ஹிந்து எந்தவிதமான தயக்கமுமின்றி தனது வாயைத் திறந்து திவான் துப்பும் எச்சிலை தனது வாயில் பெற்றுக் கொள்ள வேண்டும்... ஒரு ஹிந்துவைக் கேவலமாக நடத்த வேண்டுவது ஒரு இஸ்லாமியனின் கடமை. ஏனென்றால் ஹிந்துக்களே முஸ்தபாவின் (முகது நபி) மிகப் பெரும் எதிரிகள்.... [மேலும்..»]\nஅக்பர் என்னும் கயவன் – 14\nமுகமது-பின்-காசிமின் காலம் துவங்கி 1858-ஆம் வருடம் முகலாய ஆட்சி முடிவடையும் வரைக்கும் இஸ்லாமிய அரசர்களிடம் நிதி நிர்வாகம் என்பதே இருந்ததில்லை. அவர்களின் பொருளாதாரம் கொள்ளையடிப்பு பொருளாதாரம். பல்வேறு விதமான வரிகள், ஊழல்கள், அடுத்தவனிடம் அடித்துப் பிடுங்குவது, செத்தவனின் சொத்தை (அவனுக்கு வாரிசு இருந்தாலும் இல்லாவிட்டாலும்) தனதாக்கிக் கொள்வது, அடுத்த நாட்டின் மீது திடீரெனப்படையெடுத்து அப்பாவிகளிடம் கொள்ளையடிப்பது என அத்தனை கீழ்த்தரச் செயல்களையும் செய்த பொருளாதாரம் அது.... குடிமக்களைக் கசக்கிப் பிழிபவர்களை மட்டுமே நிதி நிர்வாகத்தைக் கவனிக்க அக்பர் அனுமத��ப்பார் என்கிறார் வரலாற்றாசிரியரான பதாயுனி. அதற்கு ஏராளமான உதாரணங்களைத் தருகிறார். ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் சையத் மிர் ஃபதாவுல்லா... [மேலும்..»]\nஅக்பர் என்னும் கயவன் – 13\nஅக்பரையும் அசோகரையும் ஒப்பிடுகிற அறிவிலிகளைக் கண்டு அக்பர் சிரித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. கலிங்கத்தை வென்ற அசோகர் வன்முறையை முற்றிலும் ஒதுக்கித் தள்ளியவர். ஆனால் அக்பரோ கொலைகளிலும், கொள்ளைகளிலும் மகிழ்கிற அற்பனாகவே இறுதிவரை வாழ்ந்து மறைந்ததொரு கயவன். அக்பரால் வெல்லப்பட்ட சிற்றரசுகள் அனைத்திலுமே அக்பரின் வாள் இடைவிடாத படுகொலைகளையும், கொள்ளைகளையும், கற்பழிப்புகளையும், வழிபாட்டுத் தல அழிப்புகளையும், பெண்களைக் கவர்ந்து செல்வதனையும், அப்பாவிகளை அடிமைகளாகப் பிடித்துச் செல்வதனையும், கோவில்களை அழித்து மசூதிகளாக்குவதனையும்.....இன்ன பிற கொடுமைகளையும் இடைவிடாமல் செய்திருக்கிறது என்பதினை அக்பரின் வரலாற்றாசிரியர்களே சந்தேகமின்றி குறித்து வைத்துள்ளார்கள்.... [மேலும்..»]\nஅக்பர் என்னும் கயவன் – 12\nஇஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் குறிப்பில் கூறப்படும் \"விபச்சாரிகள்\" என்கிற பதம் ஹிந்துப் பெண்களைக் குறித்தே சொல்லப்பட்டது. போர்களில் தங்களின் பெற்றோர்களையும், சகோதரர்களையும், கணவன்மாரையும் இழந்த அப்பாவிப் பெண்கள் அக்பரால் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட வைக்கப்பட்டார்கள். சிறுவர்களுடன் உறவு கொள்வதில் ஆரம்பித்து விபச்சாரமும், போதைமருந்து உபயோகமும், குடிகாரர்களின் சண்டைகளும் அக்பரின் அரசாட்சியில் தினப்படி வாழ்க்கைமுறையாகவே இருந்தன என்பதில் சந்தேகமில்லை. அக்பர் தனது அரசவை முக்கியஸ்தர்களின் மனைவிகளையும் விட்டு வைக்கவில்லை... சிறுவர்களின் மீது பித்துப் பிடித்து அலைந்த பாபரை அவர் தனது மனைவியிடம் உடலுறவு கொள்ளும்படி பாபரின் தாய் வற்புறுத்தி அனுப்பி வைத்த சம்பவமும் பதிவாகியிருக்கிறது. அக்பரின்... [மேலும்..»]\nஅக்பர் என்னும் கயவன் – 11\nஅக்பரின் சமகால குறிப்பேடுகள் அவர் தனது ஹராமிலும் (அந்தப்புரம்), சிறைகளிலும், சத்திரங்களிலும் அடைத்து வைத்திருந்த ஏராளமான அழகிய பெண்களை தனது உபயோகத்திற்கு மட்டும் வைத்துக் கொண்டதுடன் தனது அமைச்சரவை சகாக்களுடன் அவர்களைப் பகிர்ந்து கொண்டதனையும் குறிப்பிடுகின்றன...போரில் தோற்றுச் சரணடையும் ஹிந்து அரசர்கள் தங்களின் பெண்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அக்பர் விரும்பினார். இந்த வழிமுறையின் மூலமாக இந்தியாவின் பல தலைசிறந்த ஹிந்து அரசர்களின் மகள்களைத் தனது அந்தப்புரத்திற்கு அபரித்துச் சென்றார்... விர் பத்ரா பன்னாவை நெருங்குகையில் அவர் சென்ற பல்லக்கிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். அவருடைய மனைவி உடன்கட்டை ஏற இருக்கையில் அக்பர் அதனைத் தடுத்து... [மேலும்..»]\nஅக்பர் என்னும் கயவன் – 10\nபதினாலாவது வயதில் அரியணை ஏறிய நாளிலிருந்து அக்பரின் அந்தப்புரப் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. சமகால இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய வரலாற்றுக் குறிப்புகள் அக்பரின் மட்டுமீறிய பெண்ணாசை குறித்து நீண்ட குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. போரில் தோற்கடிக்கப்பட்டவன் இஸ்லாமியனாக இருந்தால் அவர்களின் நிரம்பி வழியும் அந்தப்புரம் அப்படியே அக்பரின் கையில் ஒப்படைக்கப்படும். அதுவே ஹிந்துக்களாக இருந்தால் அவர்கள் குரூரமாக மிரட்டப்பட்டு அவர்களின் சகோதரிகளையும், மகள்களையும் பிற பெண்களையும் தனது அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு நிர்பந்திப்பது அக்பரின் வழக்கமாக இருந்தது... இதன் காரணமகாகவே, கணிசமான ஹிந்துப் பெண்களும், அவர்களின் பெற்றோர்களும் தங்களைத் தீயிலிட்டுக் கொளுத்திக் கொண்டு மரணமடைந்தார்கள். இன்னும் சிலர்... [மேலும்..»]\nஅக்பர் என்னும் கயவன் – 9\nஅக்பர் ஹிந்துக்களை தனக்கு அருகே வைத்துக் கொண்டது அவரது பாதுகாப்பிற்கேயன்றி வேறெதற்குமில்லை. அவரது மங்கோலிய உறவினர்களைப் போல அல்லது அரசவை முஸ்லிம்களைப் போல ஹிந்துக்கள் தன்னைக் கொலை செய்ய முயலமாட்டார்கள் என்கிற நம்பிக்கை அக்பருக்கு இருந்தது. ஹிந்துக்களுக்குத் தான் எத்தனை துன்பம் விளைவித்தாலும் கடவுளுக்கு அஞ்சி அவர்கள் தனக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்கிற எண்ணமும், அவர்களின் மரியாதையான நடத்தையும், முட்டாள்தனமும் தனக்கு லாபமாக இருப்பதனை உணர்ந்தவர் அக்பர்... ஹிந்துக்களின் இடங்களைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் நேரத்தைத் தவிர அக்பர் ஒருபோதும் அவரது சொந்த முஸ்லிம்களை நம்பியதில்லை. சக முஸ்லிம்களை தன்னுடைய பொக்கிஷ அறைக்கோ அல்லது அவரது அந்தப்புரத்திற்கோ நுழைய... [மேலு���்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3\nதேவையா நீ பணிப் பெண்ணே\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1\nஅம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1\nசுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்\nகாதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்\nஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து\n“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1\nகம்பராமாயணம் – 66 : பகுதி 2\nதியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nபிரத்யூஷ்: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் தொடர்பான போராட்டம் நமவர்களுக்க…\nbanu: இரட்டை கோபுர தகர்ப்பு என்பது பாலஸ்தீனத்தில் அமேரிக்கா நடத்தி…\nbanu: இதெல்லாம் தீவிரவாதமேன்றால் தீபாவளிக்கும் ஆயுத பூஜைக்கும் முஸ…\nதங்கமணி: போராட்டங்கள் தொடரட்டும். வெற்றி நமதே…\nsarang: நண்பர் ராஜாராமன், இது நாம் அனைவரும் குழும்பு ஒரு விஷயம் த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hmsjr.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-12T12:05:26Z", "digest": "sha1:MXZYLYOIXTWPU7EYWYCV5KAF4BVG3OEO", "length": 5524, "nlines": 80, "source_domain": "hmsjr.wordpress.com", "title": "சுந்தரேஸ்வரர் | ஐயன்சொல்!", "raw_content": "\nஎன் வலைவழி எண்ணப் பகிர்தல்\nதைத்திங்கள் முதல் நாளில் இருந்து ஐயன் wordpress தளத்தை விட்டு blogger தளத்துக்குப் பெயர்கிறார்.\nஐந்தாம் இடத்தில் திரட்டிகளின் வசதியும், பதினோராம் இடத்தில் HTML editing சௌகர்யமும் சேர்வதால் இந்தப் பெயர்ச்சி நடக்கிறது.\nசெவ்வாய் நீசத்தில் இருந்ததால் இதுநாள் வரை சரியாகப் பதிவுலகில் சஞ்சரிக்க இயலாதிருந்த ஐயன் தற்போது சூரியன், புதன், சனி ஆல்கியோரின் துணையுடன் குருசுக்ர சுபாசீர்வாதத்தோடு புது இடத்துக்குப் பெயர்கிறார்.\nதமிழ் கூறும் நல்லுலகோர் இனி இங்கே வருகை தந்து அளவளாவும்படி வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஅனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்க்லென நன்மைகள் பொங்கி அனைவரும் ��ிறப்புற்று வாழ மீனாக்ஷி – சுந்தரேஸ்வரர் அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன்\nCategories: எம் எண்ணம், நகைச்சுவை\nTags: குரு, சனி, சுக்கிரன், சுந்தரேஸ்வரர், சூரியன், செவ்வாய், தைத்திருநாள்., புதன், புத்தாண்டு, பெயர்ச்சி, மீனாட்சி, blogger, wordpress\nWordPress.com அல்லாத பிற பதிவுகள் வைத்திருப்போர் இங்கே சொடுக்குவீர்\nநான் fridge வாங்கிய கதை\nஇந்த வலைப்பூவில் வரும் மறுமொழிகள் ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடப்படும் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் முதுகுடுமிப் பெருவழுதி பொறுப்பேற்க மாட்டார். வலைப்பூவில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கும் முதுகுடுமிப் பெருவழுதி பொறுப்பேற்க மாட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-08-12T11:31:28Z", "digest": "sha1:74XRB6VLPYFPJDVX3VOAPWPSIGN2KSPN", "length": 23612, "nlines": 160, "source_domain": "orupaper.com", "title": "குழறுபடியே உன் மறுபெயர்தான் கூட்டமைப்போ | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் குழறுபடியே உன் மறுபெயர்தான் கூட்டமைப்போ\nகுழறுபடியே உன் மறுபெயர்தான் கூட்டமைப்போ\nசிறிலங்கா பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை ஒரு விடுதலைப்போராட்ட வீரன் எனக்குறிப்பிட்டார். அடுத்தடுத்த தினங்களில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தேசியப்பட்டியல் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் சிறிதரனின் கருத்தை மறுதலித்தனர். சிறிதரன் அவர்களது கருத்து தமது கட்சியின் கருத்து அல்ல என சம்பந்தனும், அவர் தீவிரவாதக் கருத்துடையவர் என சுமந்திரனும் கூறியிருந்தனர்.\nஆளுக்காள் முரண்பட்ட கருத்துகளைத் தெரவிப்பது கூட்டமைப்பின் வாடிக்கையாகி விட்டது. மாவை ஒன்றைச் சொல்லுவார் விக்கி இன்னொன்றைச் சொல்லுவார. சம்பந்தன் சிங்கக்கொடியை தூக்கிப்பிடித்து காளியின் கொடி அது என்று மற்றவர்களுக்கு காதில் பூச்சுத்துவார், மாவை அதற்காக மன்னிப்புக் கேட்பார். அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கைத் தமிழ்ச் சங்க மாநாட்டிலும் இந்த முரண்பாடு வெளிப்பட்டது.\nஇம் மாநாட்டில் தாயகத்திலிருந்து கஜேந்திரகுமார் பொன்��ம்பலம், அனந்தி சசிதரன், சுமந்திரன், மாவைசேனாதிராசா, யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குருபரன் ஆகியோர்கலந்து கொண்டனர்.\nஇம்மாநாட்டின் ஒரு அங்கமாக அமெரிக்க தமிழர் நடிவடிக்கை குழுவின் வருடாந்த மாநாடும் இடம் பெற்றது. இம்மாநாட்டில் முதன்மைப் பேச்சாளராக கÚஐந்திரகுமாரும், சிறப்பு பேச்சாளராக குருபரனும் உரையாற்றினர். கÚஐந்திரகுமார் தனது உரையில் ” இனப்பிரச்சனை என்பது தேசம் அழிக்கப்படுவதனால் ஏற்படும் பிரச்சனை. தேசத்தை பாதுகாத்து அதற்கு அங்கிகாரம் பெறுவதே தீர்வாக அமையவேண்டும் ஒரு சிலர் தமிழ் மக்களுக்கு அதிகாரம் இல்லாததுதான் பிரச்சனை என கூற பார்க்கின்றனர். இதனால் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என கூறுகின்றனர். இது தவறானது நாம் தெளிவாக பிரச்சனைகளை அடையாளம் காணவேண்டும். பிழையாக அடையாளம் கண்டால், பிழையான தீர்வையே நாம் சிபார்சு செய்வோம். எமது கட்சி இரு தேசங்கள் ஒரு நாடு என்பதையே தீர்வாகமுன்வைத்துள்ளது. இத் தீர்வை விமர்சிப்பவர்கள் எங்களுடைய தீர்வை எப்படி அடைவீர்கள் என கேட்கின்றனர். அதற்கு என்னுடைய பதில்பூகோள அரசியலை பயன்படுத்துவோம் என்பதே. எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் பிராந்திய சக்தியான இந்தியாவும் தமது இலக்கினை அடையமுடியாது என்ற நிலையினை நாம் உருவாக்கவேண்டும். இந்த பூகோள அரசியலை சரியாக பயன்படுத்துவதில் தான் எமது வெற்றி தங்கியுள்ளது.\nஇந்தியாவை பொறுத்தவரையில் எமக்குள்ள மிகப்பெரிய சொத்து தமிழ் நாடு. அதே போல மேற்குலகத்தை பொறுத்தவரை மிகப்பெரிய புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர். புலம்பெயர் மக்கள் தமிழ்த்தேசத்தின் நீட்சி. அதன் ஒரு அங்கம் அவர்கள் தமிழர் தேசத்தின் ஆதரவாளர்கள் அல்ல மாறாக பங்காளிகள். தமிழர்விவகாரம் தொடர்பான சர்வதேச அரசியலாக வளர்வதில் மிகப்பெரும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு. இப் பணியின் முக்கியத்துவத்தை உணர்து அதனை ஆற்றுவதற்கு அவர்கள் முன் வரவேண்டும். இன்று ஒரு ஆபத்து உள்ளது. தமிழர் அரசியலை கையாள்வதில் முக்கியத்துவத்தை உணராமல் சர்வதேச சமூகத்தின் தேவைக்கே ஏற்ப செயற்படும் போக்கே அவ் ஆபத்தாகும் சர்வதேச சமூகம் விரும்புவதை தான் செய்ய வேண்டுமென்றால்நாம் நமது தேசநலன்களை அடைய முடியாது.எங்களுடைய அரசியலின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்டு சர்வதேச அரசியலில் தமிழர் அரசியலின் முக்கியத்துவத்தைவிளங்கிக் கொண்டு அதனுடன் – லொபி பண்ணதயாராகவேண்டும்” எனக்குறிப்பிட்டார்.\nசிறப்புப்பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த குருபரன் உரையாற்றும் போது “தமிழ் மக்கள் மத்தியில் ஐனநாயகம் வளர்வதற்கு இன்று மாற்று தலைமை தேவை இது தோன்றும் போதுதான் தேசம் ஐனநாயக விழுமியங்களுக்கு ஏற்பவளரும். அரசியலில் ஈடுபடும் தரப்புக்களும் பொறுப்புடன் செயற்படும். தலைமைகள் மக்களுக்கு பொறுப்பு சொல்லும் கலாச்சாரம்உருவாகும். ஆனால் துரதிஸ்டவசமாக தாயகத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், தமிழ்ஊடகங்களும் திட்டமிட்டு இவ் வெற்றிடத்தை நீட்டி செல்வதற்கு முயற்சிக்கின்றன. புலம் பெயர் மக்கள் இவ் மாற்றத்தினை கொண்டு வரக்கூடிய வகையில் முன் உதாரணமாக செய்பட முன்வரவேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.\nகேள்வி பதில் நேரம் மாவைக்கும் சுமந்திரனுக்கும் ஒதுக்கப்பட்டது. அதற்கு அவர்கள்இணங்காதததினால் பின்னர் அந்த அமர்வு இரத்து செய்யப்பட்டது. கஜேந்திரகுமார், குருபரன் ஆகியோருக்கு இம்மாநாட்டில் வழங்கிய முக்கியத்துவம் கூட்டமைப்பினரானமாவைக்கும் சுமந்திரனுக்கும் கலவரப்படுத்தியதால், கÚஐந்திரகுமாரினதும், குருபரரினதும் பேச்சைகேட்பதற்காக எம்மை இங்கு வைத்திருக்கிறீர்கள் என இருவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் முரண்பட்டனர்.\nஅன்றிரவு அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் ஒன்று கூடல் இடம் பெற்றது. சுமந்திரன் மாவைகÚஐந்திரகுமார் ஆகியோர் உரையாற்றினர்.காலையில் உரையாற்றிய கÚஐந்திரகுமாரை இரவும் உரையாற்ற சந்தர்ப்பம் கொடுத்தமைக்காக சுமந்திரன் மீண்டும் நிகழச்சி ஏற்பாட்டாளர்களுடன் முரண்பட்டார். தான் உரையாற்றாமல் வெளியேறப்போவதாகவும் தெரிவித்தார். நீங்கள் விரும்பினால் போகலாம் ஆனால் யோசித்து முடிவெடுங்கள் உங்களைப் பற்றி தப்பான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் வளர பார்க்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டளார்கள் குறிப்பிட்டதைத் தொடர்ந்து சுமந்திரன் நிகழச்சியில் பங்குபற்றினார்.\nசுமந்திரன் உரையாற்றும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை கொடுத்துள்ளனர் இந்த ஆணையை எவரும் திரிபுபடுத்தக்கூடாது. புலம் பெயர் மக்கள் வடமாகாணசபை தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளை அரசுக்கெதிரான வாக்குகள் என கூறப்பாரக்கின்றார்கள், இது தவறானதாகும். கூட்டமைப்பின் கொள்கைகளுக்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர். கொள்கையைவிளங்கித்தான் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். நாம் தனி நாட்டு கோரிக்கைக்கு எதிரானவர்கள். பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் அரசியல்தீர்வினை முன்வைத்தோம். மக்கள் அதனைவிளங்கித்தான் எமக்கு வாக்களித்திருக்கின்றனர். எனது கருத்துகளுக்கு நீங்கள் எவரும்கைதட்டமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.ஆனால் ஒரு போதும் எமது அரசியல் நிலைப்பாட்டினை நாம் கைவிடப் போவதில்லை என்றார்.\nசுமந்திரன் தனது உரையை முடித்தவுடன் வெளியேறிவிட்டார் அதனைத் தொடர்ந்து மாவை உரையாற்றினார்.\nமாவையின் உரை சுமந்திரனின் உரைக்கு மாறாக இருந்தது. மக்கள் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலேயே வாக்களித்ததாக அவர் குறிப்பிட்டார்.\nஇவ்வாக்குகள் அரசுக்கு எதிரான வாக்குகள் என்றும் குறிப்பிட்டார். அவரது உரை முடிந்த பின் பார்வையாளர்களில் சிலர்சுமந்திரனின் உரைக்கும் உங்களின் உரைக்கும் முரண்பாடு உள்ளதே என மாவையை கேட்டனர். சுமந்திரன் எனது உரைக்கு மாறாக பேசினாரா என அவர்களையே மாவை திருப்பிக்கேட்டார். இறுதியாக அனந்தி சசிதரன்உரையாற்றினார் நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கியவர் அவரை அறிமுகப் படுத்திய போதுமக்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.அனந்தி தனதுரையில் மக்கள் இலட்சியத்திற்காகவே வாக்களித்தனர் எனக் குறிப்பிட்டார்.\nகஜேந்திரகுமார், குருபரன், அனந்தி ஆகியோரின் உரைகளுக்கு பார்வையாளர் மத்தியில் கிடைத்த வரவேற்பு சுமந்திரன், மாவை ஆகியோர் உரையாற்றும்போது இருக்கவில்லை.\nPrevious articleஒரு பேப்பர் – 207 : பிரதிகள் அபகரிப்பு\nNext articleசர்வதேச நகர்வுகளுயும் : அதையொட்டிய மிகைப்படுத்தல்களும்\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nஅடுத்த ஐந்து வருடங்கள்,மூன்று முக்கிய திட்டங்கள் : அசத்தும் முன்னணி\nமுதல்வன் பாணியில் நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் முஷாரப்\nநாடு முழுதும் தேர்தல் மோசடிகள்,அஞ்சு பத்துக்கு விலைபோன அரச அதிகாரிகள்…\nபின்னடைவுகளை மறைப்பதற்காக ஒற்றுமையை பற்றி பேசுகிறது கூட்டமைப்பு – கஜேந்திரகுமார்\nசிறிதரன் ,சுமந்திரன் மீ��ு பாய்கிறது தமிழரசு ஒழுக்காற்று நடவடிக்கை..\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nகூட்டமைப்பை புறக்கணிக்கிறோம் – ராஜபக்ச\nசாமத்திய வீடு கொண்டாடிய சம்பந்தர் – வீடியோ\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nஅடுத்த ஐந்து வருடங்கள்,மூன்று முக்கிய திட்டங்கள் : அசத்தும் முன்னணி\nமுதல்வன் பாணியில் நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் முஷாரப்\nநாடு முழுதும் தேர்தல் மோசடிகள்,அஞ்சு பத்துக்கு விலைபோன அரச அதிகாரிகள்…\nபின்னடைவுகளை மறைப்பதற்காக ஒற்றுமையை பற்றி பேசுகிறது கூட்டமைப்பு – கஜேந்திரகுமார்\nசிறிதரன் ,சுமந்திரன் மீது பாய்கிறது தமிழரசு ஒழுக்காற்று நடவடிக்கை..\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\nகொரானாவுக்கு எதிராக முருங்கை இலை உண்ணும் ஐரோப்பியர்கள்\nசீனா மீது HAARP தாக்குதலா\nடிக்டாக்கை வாங்க பில்கேட்ஸ் முயற்சி,இந்தியாவில் டிக்டாக் தடை நீங்கும் சாத்தியம்\nஅமெரிக்காவில் வருகிறது டிக்டாக் தடை,மிரட்டி வாங்க பில்கேட்ஸ் திட்டம்\nபோதைபொருள் கடத்திய கழுகு கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-12T13:48:22Z", "digest": "sha1:HNARMUTON7ET4HC6DZSEGYPOBQLQ7P4M", "length": 5014, "nlines": 162, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-South Africa +தென்னாப்பிரிக்கா)\nதானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னாபிரிக்கத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள்|தென்னாபிரிக்கத்...\nதானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்\nதானியங்கி: 6 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கிஇணைப்பு category கென்ட் துடுப்பாட்டக்காரர்கள்\nதானியங்கிஇணைப்பு category [[:Category:யார்க்சையர் துடுப்பாட்டக்காரர்கள்|யார்க்சையர் துடுப்பாட்டக்கார...\nதானியங்கி இணைப்பு: pa:ਮੋਰਨੇਅ ਮੋਰਕੈਲ\n\"{{Infobox cricketer biography | playername = மோர்ன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-12T13:41:17Z", "digest": "sha1:MAM5DI7AKLQ2RFPVSZ5IFM6ZNQ56MJKU", "length": 7579, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நீதியரசர் பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநீதியரசர் பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரி\nநீதியரசர் பசீர் அகமது சயீது மகளிர் கல்லூரி (Justice Basheer Ahmed Sayeed College for Women), முன்னதாக தென் இந்திய கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி அல்லது எஸ்.ஐ.ஈ.டி மகளிர் கல்லூரி (S.I.E.T Women’s College) 1955ஆம் ஆண்டில் மகளிருக்கு உயர்கல்வி வழங்கும் நோக்குடன் நிறுவப்பட்ட கல்லூரியாகும்[1]. இது சென்னையின் தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. நீதியரசர் பசீர் அகமது சயீது நிறுவிய தென்னிந்திய கல்வி அறக்கட்டளை இதனை நிர்வகித்து வருகின்றது. இது சென்னைப் பல்கலைகழகத்திற்கு இணைந்த தன்னாட்சி பெற்ற கல்லூரியாகும்.\nநீதியரசர் பசீர் அகமது சயீது மகளிர் கல்லூரி\n3 குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவிகள்\nவழக்கறிஞர் பசீர் அகமது சயீத் (20 பெப்ரவரி 1900 - 7 பெப்ரவரி 1984) 1959இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசரானார். பொருளாதார, சமூகநிலைகளில் பிற்படுத்தப்பட்ட இனத்தினரின் பெண்களுக்கு உயர்கல்வி வழங்கும் நோக்குடன் தென்னிந்தியக் கல்வி அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். இதன் மூலம் எஸ்.ஐ.ஈ.டி மகளிர் கல்லூரி நிறுவப்பட்டது.\nஇங்கு கீழ்வரும் பாடதிட்டங்கள் வழங்கப்படுகின்றன [2]:\nமுதுநிலை அறிவியல் ஆடையலங்கார தொழினுட்பம்\nமுதுநிலை அறிவியல் நெசவும் ஆடையும்\nதாகுபாட்டி புரந்தேசுவரி, முன்னாள் நடுவணரசு இணை அமைச்சர் (வணிகமும் தொழிலும்)\nபுவனா நடராசன், மொழிபெயர்ப்பாளரும் சிறுகதை எழுத்தாளரும்\nஉமா ரமணன், பின்னணிப் பாடகி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2019, 01:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%99%E0%AF%81%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-12T13:48:17Z", "digest": "sha1:M52AOGA4V7BQYYSEZWP5G6QH2JIG4MAE", "length": 5468, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஙுயென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஙுயென் (வியட்நாம் மொழி: Nguyễn) வியட்நாமில் மிகப் பரவலமான காணப்படும் குடும்பப் பெயர். அனைத்து வியட்நாம் மக்களில் ஏறத்தாழ 40 சதவீத மக்கள் இப்பெயரை கொண்டுள்ளனர். சீனத்தில் \"ருஅன்\" (阮) என்று உச்சரிக்கப்படுகிறது. வியட்நாமிலிருந்து வெளியேறிய மக்கள் காரணமாக ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம், பிரான்ஸ் போன்ற இடங்களில் பரவலமான காணப்படுகிறது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2013, 09:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/miui-12-supported-device-list-phones-by-xiaomi-news-2220233", "date_download": "2020-08-12T12:24:09Z", "digest": "sha1:D6RVSAW7RQF3IXWOD4SAGFADSA5OKKXP", "length": 10563, "nlines": 182, "source_domain": "tamil.gadgets360.com", "title": "MIUI 12 Supported Device List Phones Xiaomi । MIUI 12 அப்டேட் எந்தெந்த போன்களுக்கு வெளிவருகிறது?!", "raw_content": "\nMIUI 12 அப்டேட் எந்தெந்த போன்களுக்கு வெளிவருகிறது\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nMIUI 12 புதிய அம்சங்கள் மற்றும் மறுசீரமைப்புகளைக் கொண்டுவருகிறது\nஷாவ்மி MIUI 12 அப்டேட்டை 40 சாதனங்களுக்கு வழங்கும்\nஅப்டேட் வெளியீடு ஜூன் மாதத்தில் தொடங்கும்\nMIUI 12-ல் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன\nபுதிய வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் ஷாவ்மி திங்களன்று MIUI 12 அப்டேட்டை உலகம் முழுவதும் வெளியிட்டது. இந்த அப்டேட் சீனாவில் 40 ஷாவ்மி போன்களை எட்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த போன்களின் பட்டியல் ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் Mi 10 Pro, Mi 10, Mi 10 Youth Edition, Mi 9 Pro 5G, Mi 9 ஆகியவை அடங்கும். இந்த அப்டேட்டுகள் ஜூன் முதல் பல்வேறு ஷாவ்மி போன்களில் வரத் தொடங்கும்.\nMIUI 12 அப்டேட் பெறும் போன்களின் விவரம்:\nமுதல் கட்ட அப்டேட் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டாலும், அடுத்த கட்ட அப்டேட் எப்போது வெளியிடப்படும் என்று தெரியவில்லை.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல���லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nRedmi K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nRedmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்\nஇந்தியாவில் Mi Note 10 Lite ஸ்மார்ட்போன் Mi 10i என்ற பெயரில் அறிமுகம்\nரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'அட்டகாசமான' புதிய வேரியன்ட் அறிமுகம்\nSamsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nMIUI 12 அப்டேட் எந்தெந்த போன்களுக்கு வெளிவருகிறது\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nRedmi K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nRedmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்\nGoogle People Cards அறிமுகம்: இனி உங்கள் பெயரைத் தேடினாலே கூகுளில் கிடைத்துவிடுவீர்கள்\nஏர்டெலில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா\nஇந்தியாவில் Mi Note 10 Lite ஸ்மார்ட்போன் Mi 10i என்ற பெயரில் அறிமுகம்\nரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'அட்டகாசமான' புதிய வேரியன்ட் அறிமுகம்\nBSNL நெட்வொர்க்கில் புதிதாக BookMyFiber அறிமுகம் இனி ஈசியாக பிராட்பேண்ட் பெறலாம்\nWhatsApp Update: இனி ஷேர் சாட் வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம்\nSamsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா அறிமுகம் விலை மற்றம் சலுகை விவரங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-kallipaal-kills-female-infants-vjr-264705.html", "date_download": "2020-08-12T13:12:32Z", "digest": "sha1:2PIINYAVBC6FKDCFMKKFNONEVBJQWUE2", "length": 13155, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "பெண் சிசுக்களை கொல்லும் கள்ளிப்பால்.. மீண்டும் தலைதூக்குவது ஏன்? அதிர்ச்சி பின்னணி– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபெண் சிசுக்களை கொல்லும் கள்ளிப்பால்.. மீண்டும் தலைதூக்குவது ஏன்\nமதுரை மாவட்டத்தில் கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகளை கொலை செய்யும் சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில் அதற்கான காரணம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் நியூஸ் 18 தமிழ்நா��ு கள ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வைரமுருகன்-சௌமியா தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், அந்த பச்சிளங்குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்து, வீட்டருகே புதைக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் குழந்தையை கொன்ற தம்பதி உள்பட 3 பேரை கைது செய்தனர்.\nஇதையடுத்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் களிப்பால் கொலைகளைத் தடுப்பதற்காகவே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார். மேலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கையால் கடந்த சில ஆண்டுகளாக மறைந்து போயிருந்த கள்ளிப்பால் கொலைகள் மீண்டும் முளைவிட காரணம் என்ன என நியூஸ் 18 தமிழ்நாடு கள ஆய்வு செய்தது.\nசெக்கானூரணி, கருமாத்தூர், செல்லம்பட்டி, உசிலம்பட்டி என அனைத்து ஊரகப் பகுதிகளிலும் நேரடியாகச் சென்று பார்த்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nபெண் குழந்தைகள் பிறந்ததில் இருந்து திருமணமாகி சென்ற பின்னரும் செய்யக்கூடிய செய்முறைகள் அதிக பொருட்செலவை கொண்டதாக இருக்கிறது. சமுதாயத்தில் கவுரவத்தை நிலைநிறுத்த ஏழைகளாக இருந்தாலும், நடுத்தர வசதி படைத்த குடும்பமாக இருந்தாலும், ஆடம்பரமாக நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.\nஇதற்காக வட்டிக்கு மேல் வட்டி வாங்கி, தங்களது வாழ்நாளையே கந்து வட்டிக்கு அர்ப்பணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் இவர்கள், பெண் குழந்தைகள் என்றாலே வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். இதுதான் கள்ளிப்பால் கொலைக்கு அடித்தளம். மேலும், பெண் குழந்தைகள் மூலம் உறவினர்கள் கொடுக்கும் தொந்தரவும், விரக்தியின் உச்சம்.கள்ளிப்பால் கொலைகள் கறாராக ஒடுக்கப்பட்ட போது, ஸ்கேன் மூலம் பாலினம் அறிந்து கருவிலேயே சிசுக் கொலையை அரங்கேற்றினர். ஸ்கேன் மூலம் பாலினம் அழிவதை தடைசெய்த பின்னர், திருட்டுத்தனமாக சில இடங்களில் கருக்கலைப்புகள் நடைபெற்று வந்தன. இப்போது அதுவும் தீவிர கண்காணிப்பில் வந்ததால் குழந்தையைப் பெற்று பின்னர் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் பழைய முறை திரும்பி இருக்கிறது.\nபெண் சிசுக் கொலைக்கு எதிராக முன்பு இருந்த விழிப்புணர்வு, தற்போது குறைந்து போனதும் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக கூறப்படுகிறது. பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு எதிராக மதுரை மாவட்டத்தில் தலைதூக்கும் கள்ளிப்பால் கலாச்சாரத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்துமா...\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nதி.மு.கவைவிட்டு மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவார்கள்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nபொறியியல் மதிப்பெண் - வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது அண்ணா பல்கலை\nகாரில் போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது\nதடாலடியாக குறையும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன...\nபெண் சிசுக்களை கொல்லும் கள்ளிப்பால்.. மீண்டும் தலைதூக்குவது ஏன்\nஇயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் - ஊரடங்கு காலத்தில் அசத்தும் கல்லூரி விரிவுரையாளர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nஇந்தி தெரிந்தால்தான் என்னால் மொழிமாற்றம் செய்யமுடியும் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு\nஇயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் - ஊரடங்கு காலத்தில் அசத்தும் கல்லூரி விரிவுரையாளர்\n‘உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன்’- கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/hrd-ministry-issues-guidelines-for-online-classes-caps-screen-time-391329.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-12T13:51:39Z", "digest": "sha1:WAXNMNYEVPRAYQY5MIMTWMUFPDH3LG5X", "length": 19143, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Online Classes Guidelines:எந்தெந்த வகுப்புகளுக்கு எத்தனை மணி நேரம் ஆன்லைன் வகுப்பு நடத்தலாம்? கைட்லைன் வெளியிட்ட மத்திய அரசு | HRD Ministry issues guidelines for online classes, caps screen time - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபெங்களூருவில் காங் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தி வீடு மீது தாக்குதல்- வாகனங்கள் தீக்கிரை- பதற்றம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தொடரும்- மலேசியா அரசு\nஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 5 தலைவர்கள் படுகொலை- உயிர் அச்சத்தில் பாஜக பிரமுகர்கள்\nரூ1,000 கோடி ஹவாலா, அன்னிய செலாவணி மோசடி- டெல்லியில் சீன நிறுவனங்களில் ஐடி அதிரடி ரெய்டு\nநடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்று நோய்- அவசர சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்\nபுதிய அறிவிப்பு வெளியிடப்படும் வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் ரத்து நீட்டிப்பு\nAutomobiles தெலங்கானா மாநிலத்தில் டாப் கியரில் மின்சார வாகனங்கள் விற்பனை... எப்படினு தெரியுமா\n தொழில் துறை உற்பத்தி 16.6% சரியலாம்\nMovies இது உங்களுக்காக மகேஷ் பாபு.. சவால்னு வந்துட்டா தளபதி விஜய்யை மிஞ்ச யாரு இருக்கா.. இது வேற லெவல்\nSports கோகுலாஷ்டமி வாழ்த்து... புல்லாங்குழல் வாசிக்கும் தோனியின் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே\nLifestyle நல்ல செய்தி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கபோகிறது ஊசியின் விலை எவ்வளவு இருக்கும்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்லைன் கிளாஸ்: எல்கேஜி, யூகேஜிக்கு 30 நிமிடம்.. 1 டூ 12ம் வகுப்புக்கு எப்படி\nடெல்லி: ஆன்லைன் வகுப்புகளுக்கான கால நேரம் உள்ளிட்டவை அடங்கிய, வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.\nகொரோனா பரவலால், கடந்த மார்ச் மாத 2வது வாரத்திற்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. எனவே நாடு முழுக்க, பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வாங்கிக் கொண்டு, ஆன்லைன் வகுப்புகளை கட்டாயப்படுத்தி ஆரம்பித்துள்ளன.\nஎல்கேஜி, யூகேஜி குழந்தைகள் முதல், ஆன்லைன் வகுப்புகள் துவங்குகிறது. இவர்கள், சிறு குழந்தைகளாக இருப்பார்கள். அப்படியான பிள்ளைகளிடம் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் மொபைல் போனை கொடுத்து அவர்கள் அதை பார்க்கும்போது, உடல் மட்டுமின்றி, நிறைய மன உளைச்சல் சார்ந்த பிரச்சனைகளும் உருவாகுகிறது.\nசெங்கல்பட்டு டூ கல்பாக்கம்.. 9,170 மரக்கன்றுகளுடன் ஈசிஆரை இணைக்கும் அசத்தல் பசுமை சாலை வந்தாச்சு\nஇந்த நிலையில்தான், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவிக்க உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அந்த வழிகாட்டும் நெறிமுறை இன்று மாலை வெளியிடப்பட்டது. நாடு முழுமைக்கும் இது பொருந்தும். மாற்றங்களை செய்து கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், பெரும்பாலும் அதை மாநில அரசுகள் செய்யாது.\nஎல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் வகுப்புகள் வேண்டாம். குறிப்பிட்ட நாளில், ஆன்லைன் மூலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட இந்த வகுப்புகளை பயன்படுத்தலாம்.\n1 முதல் 8ம் வகுப்பு\nஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு 30 முதல், 45 நிமிடங்கள் வீதம் இரண்டு கட்டமாக வகுப்புகளை நடத்த வேண்டும். இந்த வகுப்புகள், ஒரே நாளைக்கு இரண்டு செஷன்களை வகுப்பு நேரம், தாண்டக் கூடாது. எந்தெந்த நாட்களில் வகுப்புகள் நடத்துவது என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்.\nஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் என்றால் அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகளில் பங்கேற்கலாம். ncert கல்வி காலண்டரில் குறிப்பிட்டுள்ள தேதிகள்படி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்தலாம்.\n9 முதல் 12ம் வகுப்புகள்\n9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் ஒவ்வொரு வகுப்புகளை நடத்தலாம். வகுப்புகள் நடத்தும் நாட்களை, மாநில அரசுகள் முடிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருங்காலத்தில், செல்போன் முன்பாக குழந்தைகள் செலவிடும் நேரம் கட்டுப்படுத்தப்படும். இப்போது சில பள்ளிகள் தினமும் 8 மணி நேரம் கூட ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்க���ு.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nரூ1,000 கோடி ஹவாலா, அன்னிய செலாவணி மோசடி- டெல்லியில் சீன நிறுவனங்களில் ஐடி அதிரடி ரெய்டு\nபுதிய அறிவிப்பு வெளியிடப்படும் வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் ரத்து நீட்டிப்பு\nமழைகாலங்களில் கோழிக்கோட்டில் பெரிய ரக விமானங்கள் தரை இறங்க தடை - விமான இயக்குநரகம்\nபெண்களுக்கு சொத்துரிமை: 1929-ல் பெரியார் எழுப்பிய உரிமை முழக்கத்தை 1989-ல் சட்டமாக்கிய கருணாநிதி\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை- உச்சநீதிமன்ற தீர்ப்பால் பெருமகிழ்ச்சி- சீமான்\n20 ஆண்டுகளில் 1999-ல் ஒரே ஒருமுறைதான் ராஜ்யசபாவில் எம்.பிக்கள் வருகை 100%: வெங்கையா நாயுடு\nபசு மூத்திரம் குடிக்கச் சொல்லி...கொரோனா வதந்தி...இந்தியா முதலிடம்...ஆய்வில் தகவல்\nஹெலிகாப்டரில் கூட தூக்கிட்டு போகலாம்.. அதி நவீன பீரங்கி.. எல்லையில் குவிக்கும் சீனா.. முன்பே பிளான்\nஒரு வருசம் வேலை பார்த்தாலே கிராஜுட்டி.. வேலைக்கு போகும் அனைவருக்குமே அடிக்க போகும் லக்\nஒட்டுமொத்த இந்தியா என மோடி உருவகப்படுத்திய அந்த 10 மாநிலங்கள்.. கரெண்ட் ஸ்டேட்ஸ் என்ன\nஜம்மு காஷ்மீர்...4ஜி நெட்வொர்க்...எப்போது...உச்ச நீதிமன்றத்தில்...மத்திய அரசு பதில்\nஇந்த 10 மாநிலங்களும் கொரோனாவை கட்டுப்படுத்தினால்.. மொத்த நாடும் மீண்டு விடும்.. பிரதமர் மோடி பேச்சு\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. ராணுவ மருத்துவமனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nonline class tamilnadu hrd school ஆன்லைன் வகுப்பு பள்ளி மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/06/02145737/49-special-buses-arranged-for-special-school-students.vpf", "date_download": "2020-08-12T12:05:32Z", "digest": "sha1:IXHXGCEYL5CEQWM7IROV3WDROXATG2IW", "length": 20769, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "49 special buses arranged for special school students to attend the general election TNGovt || சிறப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு - தமிழக அரசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிறப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு - தமிழக அரசு + \"||\" + 49 special buses arranged for special school students to attend the general election TNGovt\nசிறப்பு பள்ளி மாணவர்க���் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு - தமிழக அரசு\nசிறப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட அறிக்கையில்,\nஉலகம் முழுவதும் தற்பொழுது மக்களை அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் தொற்று நோயிலிருந்து காப்பதற்கும் அதன் பரவலை தடுக்கும் வகையில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக தடை உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை ஐந்து முறை நீடிப்பு செய்து பல்வேறு நிறுவனங்கள் குறிப்பாக கல்வி நிறுவனங்களை மூடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்காலங்களில் பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட மக்களும் முகக்கவசம் அணியதும் அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் பயன்படுத்தி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், வசிக்கும் இருப்பிடம், வேலை செய்யும் அலுவலகங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் உட்பட அனைத்து இடங்களையும் கிருமிநாசினி உபயோகம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்ள அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது.\nதற்போது சிறப்புப்பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களும், சிறப்பு ஆசிரியர்களும், இத்தேர்வில் கலந்துக்கொள்ள அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிறப்புப்பள்ளி மாணவர்கள் தேர்வு நடக்க இருக்கும் காலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே விடுதியில் தங்கி பயன்பெறும் சுமார் 800 மாணவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திலிருந்து தாங்கள் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு வருவதற்கு போக்குவரத்துறை மூலம் 49 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 72 கல்வி நிறுவன மாணவர்கள் பயன்பெறுவர்.\n10- வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே தங்கள் இருப்பிடம் அலைபேசி எண் விவரங்களை தங்கள் பள்ளி நிறுவனத்தின் மூலம் இத்துறைக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து அனைவருக்கும் தங்கள் மாவட்டத்திலிருந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் உடன் பயணம் செய்யலாம். இப்பேருத்தின் மூலம் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனம் அமைந்துள்ள மாவட்டங்களுக்கு 08.06.2020 திங்கள் அன்று காலை 08.00 மணிக்கு பயணம் தொடங்கி, அன்று மாலையில் வெளிமாவட்டங்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் நிறுவனங்களின் விடுதிகளுக்கு சென்றடைவர். மீண்டும் தேர்வு முடிந்த உடன் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு 26.06.2020 அன்று காலை 08.00 மணிக்கு புறப்பட்டு திரும்ப வந்து அடைவதற்கும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nபேருந்துகள் புறப்படும் மற்றும் அடையும் இடங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகும். எனவே பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாணவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு இருப்பிடத்திலிருந்து அழைத்து வரவும், மீண்டும் கொண்டு செல்லவும் உரிய ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இந்த சிறப்புப் பேருந்துகளின் வருகை நேரம், புறப்படும் நேரம் ஆகியவை அனைவருக்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் தெரியப்படுத்தப்படும். உள்ளூர் மாணவர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்ல வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவனத்தின் தலைமையாசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து இதர மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்கள் மற்றும் இதர மாவட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் உடல்நிலை பரிசோதனை செய்து பாதுகாப்பாக அவர்களின் சேருமிடத்திற்கு பயணம் மேற்கொள்ள உரிய ஏற்பாட்டினை செய்ய வேண்டும்.\nசிறப்பு பேருந்தில் பயணம் தொடங்கு முன்பு, அனைத்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், பாதுகாவலர்களின் உடல்நிலையினை பரிசோதித்து நோய் தொற்று இல்லாமையை உறுதி செய்து கொள்ள வேண்டும். பயணம் மேற்கொள்ளும் பேருந்து இருக்கையில் அறிவுறுத்தப்பட்ட சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். பேருந்து பயணம் செய்யும் அனைவரின் நலன் கருதி பேருந்து புறப்படுவதற்கு முன்பு (ஒர�� மணி நேரம் முன் கூட்டியே) குறிப்பிட்ட இடத்தில் தயாராக இருக்க வேண்டும்.\n1. தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள்: செப்டம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுக்கு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2. தமிழக அரசு விவசாயிகளின் நலனை காப்பற்ற வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை\nபருவமழையால் பாழ்படும் நெல்மூட்டைகளை பாதுகாத்து, அவற்றை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\n3. மாணவர் சேர்க்கை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்\nமாணவர் சேர்க்கை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.\n4. தமிழக அரசு இனியாவது மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்\nமின் கட்டண உயர்வை எதிர்த்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து இனியாவது தமிழக அரசு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n5. மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு - தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\n1. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n3. பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n4. அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார் - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்\n5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n1. தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.408 குறைந்தது\n2. தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்\n3. வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா தொற்று உ��ுதி - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\n4. சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் - மத்திய தொழில் பாதுகாப்புப் படை தகவல்\n என கேட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் போலீசிடம் அதிகாரிகள் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/comedy/04/278327", "date_download": "2020-08-12T13:03:30Z", "digest": "sha1:2PH6PVLDAJFHDOAGSKBFD3KBW3CJ3IAP", "length": 11664, "nlines": 138, "source_domain": "www.manithan.com", "title": "ஆன்லைனில் கஸ்டமர் கொடுத்த வித்தியாசமான விலாசம்! இது நல்லா இருக்கே...? இவரை பார்க்கவே விலாசத்தை கண்டுப்பிடிக்கலாம் - Manithan", "raw_content": "\nமீன்கறியை உண்ட பின்னர் இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள் அப்புறம் நேரா எமலோகம் தானாம். அப்புறம் நேரா எமலோகம் தானாம்.\nதேடி வந்த பிக்பாஸ் வாய்ப்பு நிராகரித்த பிரபல சீரியல் நடிகை நிராகரித்த பிரபல சீரியல் நடிகை\nஸ்காட்லாந்தில் பெரும் ரயில் விபத்து: குவிந்த 30 ஆம்புலன்ஸ்கள்\nபார்ப்பதற்கு அழகாக தெரியும் நீர்வீழ்ச்சி... ஆனால் குளிக்கவேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை\nஇலங்கையில் படப்பிடிப்பின் போது சகோதரனை போல பார்த்து கொண்டார் உயிரிழந்த பிரபல நடிகர் குறித்து சிம்பு உருக்கம்\nமைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி\nதங்கம் விலை குறைந்தது...மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்\nகொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு... எப்போது வழங்கப்படும்\nமுக்கிய புள்ளிகளுக்கு அமைச்சுப்பதவிகள் இல்லை\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nமேடையில் நடனமாடும் ஜோதிகா... சூர்யாவைக் கிண்டல் செய்து சிரித்த அஜித்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி\nபரு அல்வாய் தெற்கு, Ilford\nஆன்லைனில் கஸ்டமர் கொடுத்த வித்தியாசமான விலாசம் இது நல்லா இருக்கே... இவரை பார்க்கவே விலாசத்தை கண்டுப்பிடிக்கலாம்\nஆன்லைனில் ஆர்டர் செய்தவர்களின் பொருளை டெலிவரி செய்பவர்களுக்கு அவர்களின் விலாசத்தை தேடி கண்டுபிடிக்கவே தனி நேரம் செலவாகும்.\nஇந்த தொந்தரவு எல்லாம் ஏதும் தராமல் ஆன்லைனில் ஆர்டர் செய்த கஸ்டமர் ஒருவர் விலாசம் தனிக்கவனம் பெற்றுள்ளது.\nராஜஸ்தானின் கோட்டா பகுதியை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.\nஅதற்கு விலாசமாக அந்த பகுதியில் இருக்கும் கோயிலுக்கு வந்தபின்பு கால் செய்தால் போதும், நானே வந்து வாங்கி கொள்கிறேன் என்றுள்ளார்.\nஇது குறித்து புகைப்படம் எடுத்து இணையவாசி ஒருவர் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த பலர் குறித்த புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nமைத்திரிக்காக உருவாக்கப்படும் புதிய பதவி கடும் எதிர்ப்புக்களை மீறி முடிவு எடுத்த மகிந்த கடும் எதிர்ப்புக்களை மீறி முடிவு எடுத்த மகிந்த\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பிடித்துள்ள ராஜபக்ச குடும்பத்தினர்\nஅமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு\nஅம்பாறை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் தோல்விக்கு காரணம்\nபிணையில் விடுதலை செய்யப்பட்ட மேர்வின் சில்வாவின் புதல்வர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwachtd.blogspot.com/2020/05/", "date_download": "2020-08-12T11:29:15Z", "digest": "sha1:4GWWGQ2AL2ZKL3SZVSG5HDIXVJHM3AT5", "length": 14626, "nlines": 193, "source_domain": "aibsnlpwachtd.blogspot.com", "title": "AIBSNLPWA CHENNAI TELEPHONES: May 2020", "raw_content": "\nஅகில இந்திய BSNLDEU சங்கத்தின் தேசிய தலைவர் தோழர் J. ராஜேந்திரன் (JR) அவர்கள் இன்று பணி ஒய்வு பெறுகிறார். அவரது பணி ஒய்வு காலம் சிறக்க , நோயின்றி ,நல்ல உடல் நலத்துடன் உற்றார் உறவினருடன் பல்லாண்டு மகிழ்வுடன் வாழ்ந்து சமுதாய நற்பணியாற்ற வாழ்த்துகிறோம்.\nஅவர் நம் சென்னை தொலைபேசி மாநில AIBSNLPWA அண்ணா நகர் கிளையில�� வாழ்நாள் உறுப்பினராக இணைகிறார்.\nஅவரை வருக வருக என இருகரம் கூப்பி வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறோம்.\nவில்லிவாக்கம் கிளை உறுப்பினர் தோழர். N .சண்முகம் அவர்கள் டிரைவர் 2009 ஏப்ரல் மாதம் ஒய்வு பெற்றவர் . உடல் நலிவு காரணமாக 27-05-2020 அன்று இயற்கை எய்திவிட்டார் எனும் வருத்தமான செய்தியை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று (28-05-2020) 1100 மணியளவில் அவருடைய இறுதி ஊர்வலம் துவங்கி இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.\nஅன்னாரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறோம்.\nஅவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nஅவரது முகவரி : எண் 13 கலைவாணர் காலனி , முதல் தெரு , அண்ணா நகர் மேற்கு விரிவு சென்னை 600 101.\nகைபேசி தொடர்புக்கு ஜானகிராமன் அவர் மகன் 99412 16699\nதொழிற் சங்க மூத்த தலைவரும், சென்னை தொலைபேசி மாநில NFPTE தலைவராக பல ஆண்டுகாலம் அரும்பணியாற்றிய தோழர் P .கதிரேசன் (வயது 80) அவர்கள் இன்று இயற்கை எய்தினார் எனும் வருத்தமான செய்தியை கண்ணீர் மல்க தெரிவிக்கிறோம்.\nஅன்னாரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை AIBSNLPWA சென்னை மாநில சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.\nஅன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nவில்லிவாக்கம் கிளை உறுப்பினர் தோழர் K . முனுசாமி TM கெல்லிஸ் அவர்கள் இன்று காலை 4-15 மணியளவில் கான்சர் நோய் காரணமாக இயற்கை எய்திவிட்டார் எனும் வருத்தமிகு செய்தியை கண்ணீருடன் அறிவிக்கிறோம்.\nஅன்னாரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.\nஅவர் ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்..\nஇறுதி சடங்குகள் நாளை (26-05-2020) காலை 10-00 மணியளவில் நடைபெறும்.\nசெங்கல்பட்டு கிளையின் ஆயுள் உறுப்பினர் தோழர்S.கோவிந்தசாமி Driver (ஓய்வு) அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக் கிழமை இயற்கை எய்தினார் எனும் வருத்தமான செய்தியை கண்ணீருடன் தெரிவிக்கிறோம். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nவிலாசம்:இள்ளளூர் கிராமம், செய்யூர் தாலுக்கா.\nஅவரது தொடர்பு கைப்பேசி எண் : 94442 63653\nLife Certificate (உயிர் வாழ்) சான்றிதழ் சமர்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு.\nசம்பான் (SAMPANN) மூலமாக ஓய்வூதிய���் பெரும் தோழர்கள் Life certificate உயிர் வாழ் சான்றிதழ் கொடுப்பதற்கு ஜூலை மாத இறுதி வரை (31.07.2020) வரை நீட்டிக்க DOT நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் .\nFebruary. March. April May மற்றும் June 2019 ல் ஓய்வு பெற்றவர்கள் கொடுக்க வேண்டும்.\nகோடம்பாக்கம் கிளை உறுப்பினர் தோழர் பொன் . கருணாநிதி வயது 63 ஓய்வுபெற்ற TM அவர்கள் 20-05-2020 புதன் கிழமை காலை இயற்கை எய்தினார் எனும் வருத்தமான செய்தியை கண்ணீருடன் தெரிவிக்கிறோம். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nஅவரது தொடர்பு கைப்பேசி எண் : 94453 59696\nநீங்கள்அளிக்கும்நன்கொடைக்குவருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்...\nஅ ன்புத்தோழர்களே அனைவருக்கும். தோழமை வாழ்த்துக்கள். இன்று சென்னை தொலைபேசி மாநில சங்க நிர்வாகிகள் தோழர் S .கிருஷ்ணமூர்த்தி ACS , மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/godman-tv-series-director-and-producer-chennai-court-order", "date_download": "2020-08-12T12:35:09Z", "digest": "sha1:5TTCNRI2N5VFUPJFXD3NWFUAXUCUX3YB", "length": 13731, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "‘காட்மேன்’ இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன்! | godman tv series director and producer chennai court order | nakkheeran", "raw_content": "\n‘காட்மேன்’ இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன்\n'காட்மேன்' இணையத்தள தொடரை இயக்கிய பாபு யோகேஸ்வரனுக்கும், தயாரிப்பாளர் இளங்கோவுக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜீ 5 என்ற யூ டியூப் சேனலில், காட்மேன் என்ற இணையத்தள தொடரின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது, பிராமணர்களின் மத ரீதியிலான உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.\nஇந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், காட்மேன் தொடர் தயாரிப்பு நிறுவன பிரதிநிதி இளங்கோ, இயக்குனர் பாபு யோகேஸ்வரன் ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்ற ���ொறுப்பு நீதிபதியும், முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியுமான செந்தில் குமார் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்தக் குறிப்பிட்ட சமுதாயத்தினரையும், நம்பிக்கையையும் குலைக்கும் வகையில் இந்தத் தொடர் எடுக்கப்படவில்லை எனவும், சமுதாயத்தில் சாமியார் எனக் கூறிக் கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைப் பற்றியே இத்தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.\nமேலும், குறிப்பிட்ட அந்த டீஸர் இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசுத் தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இருவரும் முன் ஜாமீன் கோரியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில் குமார், இந்த வழக்கில் டீஸரின் வீடியோ பதிவு ஏற்கனவே காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இணையத்தளத்தில் இருந்து டீஸர் நீக்கப்பட்டுள்ளது என்பதால், இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nமேலும், எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் மன்றத்தில், 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணைக்குத் தேவைப்படும் பட்சத்தில் புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் எனவும், சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்கக் கூடாது எனவும், தலைமறைவாகக் கூடாது எனவும் நிபந்தனை விதித்தார்.\nகருத்துகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர, வெறுப்புணர்வை ஏற்படுத்தக் கூடாது என நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜாமீன் பெற நீதிமன்றத்தில் ஆஜரான ஆர்.எஸ்.பாரதி\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: இடைத்தரகர் ஜெயக்குமாரின் நண்பர் நீதிமன்றத்தில் சரண்\nஎல்.ஐ.சி ஊழியர் டூ விஷ்ணு அவதாரம்.. கல்கி ஆசிரமம் கடந்து வந்த பாதை...\nகுழந்தை நர பலி... போலி சாமியாரை நம்பி சிக்கலில் சிக்கிய அறிவியல் ஆசிரியை...\nஎஸ்.வி.சேகருக்கு சிறைக்குச் செல்ல ஆசையாக இருந்தால் அதனை அரசு நிறைவேற்றும் - அமைச்சர் ஜெயக்குமார்\nதிருவள்ளூரில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு ஒரே நாளில் 407 ��ேருக்கு தொற்று\nகனிமொழியிடம் விசாரித்திருக்க வாய்ப்பில்லை... இது அரசியலே... பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பேட்டி\nகாதல் மனைவி எரித்து கொலை\nஅஜித் படத்தை ரீமேக் செய்யும் சிரஞ்சீவி\n\"நீங்கள் ஃபீனிக்ஸை போல...\"- குஷ்பூ வாழ்த்து\n சிஎஸ்கே அணியின் சிஇஒ தகவல்...\n360° ‎செய்திகள் 10 hrs\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\n நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடும் வளர்ப்பு நாயின் பாசம்...\n - ஜி.ஆர்.கோபிநாத் | வென்றோர் சொல் #10\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/05/10/ms-macron-ordered-lawyers-investigate-complaints/", "date_download": "2020-08-12T12:05:32Z", "digest": "sha1:AYFYU7T6N2ZJWJ4QHLWOWCMIDYR4NQLZ", "length": 35112, "nlines": 453, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Tamil News\" Ms.Macron ordered lawyers investigate complaints", "raw_content": "\nவிளம்பரம் மூலம் கோபமடைந்த பிரான்ஸின் ‘முதல் பெண்மணி\nவிளம்பரம் மூலம் கோபமடைந்த பிரான்ஸின் ‘முதல் பெண்மணி\nபிரான்ஸின் ‘முதல் பெண்ணான பிரிஜிட் மக்ரோன், அவரது பெயர் மற்றும் அவரது படத்தை பயன்படுத்தி கிரீம் (anti-winkle) விற்பதை பற்றி விசாரணை செய்ய உத்தரவிட்டார். Ms.Macron ordered lawyers investigate complaints\nவலைத்தளம் மூலம் விற்கப்படும் கிரீம் மூலம் டஜன் கணக்கான மக்களிடமிருந்து கிடைத்த புகார்களை அடுத்தே 65 வயதான மக்ரோனின் மனைவி சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கினார். அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் அவருக்கு பங்கு இருந்தது. ஆனால் அவருடைய முகத்தையே, பெயரையோ உபயோகிக்க அந்த நிறுவனத்திற்கு அவர் அனுமதி வழங்கவில்லை.\nஒரு ஒன்லைன் விளம்பரத்தில் இக் கிறீமை “தோல் பராமரிப்புக்கு பயன்படுத்த முடியும் எனவும், எப்போதும் தோல் சுருக்கத்திற்கான ஒரு நல்ல தீர்வு\nமேலும், அதன் புரட்சிகர முன்னேற்றத்திற்கான ஆதாரம் என, ‘பியூட்டி அண்ட் ட்ரூத்’ இணையத்தளம் திருமதி மக்ரோனின் படங்களை பிரசுரித்துள்ளது.\nஇதனால் எழுந்த பிரச்சினைகளை சமாளிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப் பணித்துள்ளார்.\nபிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்\nபிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்\nஅமெரிக்கா விலகினாலும் பிரான்ஸ் தொடரும்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nவடகொரியா 3 அமெரிக்கர்களை விடுவித்துள்ளது\nபாடசாலை மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்��ாக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஉலகத் தொழிலாளர் தினம் இன்று\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத���திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன��னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஉலகத் தொழிலாளர் தினம் இன்று\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபாடசாலை மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/06/18_13.html", "date_download": "2020-08-12T12:32:48Z", "digest": "sha1:A24ZXDRI6MBDRW6KHC4326QL53Z3FOUY", "length": 9876, "nlines": 80, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "இராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த 18 ஆயிரம் மின்மீட்டர்கள் மாற்றம் | Ramanathapuram 2Day", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த 18 ஆயிரம் மின்மீட்டர்கள் மாற்றம்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஏற்ப மின் வாரியத்துக்கான வருவாயை பெருக்கவும் நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமின் நுகர்வுக்கு ஏற்ப மின்கட்டண வசூல் பணியையும் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக மின்கட்டணம் செலுத்தாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. தற்போது இதன் அடுத்த கட்டமாக மின்வாரியம் பழுதடைந்த மின் மீட்டர்களின் மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.\nஉதாரணமாக மின்சார மீட்டர் பழுது சரிசெய்யப்படும் வரையும், மேலும் புதிய மீட்டர் பொருத்தப்படும் வரையும் பயனீட்டாளர்கள் எவ்வளவு மின்சாரம் பயன் படுத்தினாலும் அவர்களுக்கு குறைந்த அளவு கட்டணம் மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது.\nஇதன் காரணமாக பலரும் தங்களின் மீட்டர் வேகமாக ஓடுகிறது என்பது போன்ற குறைகளை கூறி பழுதாக பதிவு செய்து அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்திக் கொண்டு குறைந்த அளவு மின்சார கட்டணம் மட்டுமே செலுத்தி வந்தனர். இதன் மூலம் மின்வாரியத்துக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.\nஇவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான மின்மீட்டர்கள் பழுது ஏற்பட்டு புதிய மீட்டர் பொருத்தப்படாமல் பயனீட்டாளர்கள் குறைந்த அளவு கட்டணம் மட்டுமே செலுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் பழுதடைந்த மின்மீட்டர்களை உடனடியாக புதிதாக மாற்ற மின்வாரியத்துக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு தேவையான அளவு மின்மீட்டர்கள் புதிதாக வழங்கப்பட்டு உள்ளன. மின்வாரிய அதிகாரிகள் இந்த புதிய மின்மீட்டர்களை மாற்றும் பணியில் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர். இதன்படி இதுவரை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 500க்கும் அதிகமான மின்மீட்டர்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. மீதம் உள்ள அனைத்து பழுதடைந்த மீட்டர்களும் இந்த மாத இறுதிக்குள்ளாகவோ, அடுத்த மாதத்துக்கு உள்ளாகவே மாற்றப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமின்வாரியத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் மின்வாரியத்துக்க வருவாய் கிடைப்பதோடு மீட்டர் இல்லாமல் அளவுக்கு அதிகமான மின் பயன்பாடு செய்வது தடுக்கப்பட்டு மின்நுகர்வு வெகுவாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/06/blog-post_1346.html", "date_download": "2020-08-12T12:47:03Z", "digest": "sha1:UUQDQROF262GAP33GZIMKQJBFACZHTR7", "length": 7957, "nlines": 76, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "மண்டேலா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு | Ramanathapuram 2Day", "raw_content": "\nமண்டேலா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமண்டேலா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nதென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டது. இதனால், சுவாசக் கோளாறு ஏற்பட்டு, கடந்த மார்ச் மாதம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். உடல் நலம் தேறிய அவர் ஏப்ரல் 6-ம் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.\nஉடல் நிலையை கருதி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்த அவருக்கு கடந்த 8-ம் தேதி அதிகாலை மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, பிரிட்டோரியா ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இருப்பினும் அபாய கட்டத்திற்கு செல்லவில்லை என்று டாக்���ர்கள் தெரிவித்தனர்.\nஅவர் உடல்நலம் பெற வேண்டி தென் ஆப்பிரிக்க மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 4-வது நாளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து வாயில்களிலும் தடுப்பு கட்டைகள், வேலிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. இதற்கிடையே அதிபர் ஜேக்கப் ஜூமா நேற்று மருத்துவக் குழுவினரை சந்தித்து, மண்டேலாவின் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றியும் கேட்டறிந்தார். மண்டேலாவுக்கு டாக்டர்கள் சிறந்த சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர்கள் மீது அதிபர் முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nLabels: உலகச்செய்திகள், தென்ஆப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க்\nபரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/donation/", "date_download": "2020-08-12T12:58:28Z", "digest": "sha1:3U22XXS6OC2WXLMGCX4BJTWKUSXOVWPN", "length": 57450, "nlines": 325, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Donation « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதொண்டு நிறுவனங்களுக்கு தடை :\nநாகப்பட்டினம் : சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டுவதில் முறைப்படி செயல்படாத இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.\nசீர்காழி, கொட்டாய்மேடு கிராமத்தில் சுனாமி பாதித்த 165 குடும்பங்களுக்கு வீடு கட்ட “கேர் பிளான்’ தொண்டு நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. நிர்ணயித்த காலத்திற்குள் வீடுகள் கட்டவில்லை. நாகை தெத்தி கிராமத்தில் 190 வீடுகள் கட்ட ” ஜாமியாத் உலமா ஹிந்த்’ என்ற தொண்டு நிறுவனம் அனுமதி பெற்றிருந்தது. இதுவும் முறைப்படி பணியை முடிக்கவில்லை. இவற்றின் ஒப்பந்தத்தை ரத்து செய்து கலெக்டர் ஜவகர் உத்தரவிட்டார். இந்த நிறுவனங்கள் மறுவாழ்வு பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசேவை: ஏழைப் பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி\nமுன்பைக் காட்டிலும் பெண்கள் படிப்பது அதிகமாகியிருக்கிறது. மாணவர்களைவிட மாணவிகள் அதிக மார்க்குகள் குவித்து எவரெஸ்ட்டில் கொடிகளை ஒவ்வோராண்டும் நட்டு வருகிறார்கள். என்றாலும் இந்தக் காலத்திலும் பெண் பிள்ளைகள் ஒரு பத்தாவது படித்தால் போதும் என்று நினைக்கக் கூடிய பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிளஸ் டூ படித்த பின்னால் படிப்பில் கரைகடந்த ஆர்வம் இருந்தும் படிக்க வசதியில்லாத பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் படித்த அந்தக் குறைந்தபட்ச பத்தாவது, பிளஸ் டூ படிப்புகளும் கூட பயனில்லாமற் வீணாகப் போய்விடுகிறது.\nஇப்படிப்பட்ட பெண்கள் வேலைக்குப் போகும்விதமாக அவர்களுக்கு ஹோம் நர்சிங் பயிற்சி, கார், ஆட்டோ டிரைவிங், கணினிப் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி எல்லாம் இலவசமாகக் கற்றுத் தருகிறார்கள்; முடிந்தால் வேலையும் வாங்கித் தருகிறார்கள் சென்னை அண்ணாநகர் ANEW (Association for Non-traditional Employment for Women) என்கிற அமைப்பினர். அந்த அமைப்பைச் சேர்ந்த அனு சந்திரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்…\nநாங்கள் வேலைவாய்ப்பிற்கான இலவசப் பயிற்சி கொடுப்பது மிகவும் கஷ்டப்படும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குத்தான். பெண் குழந்தைகள�� நன்றாகப் படிப்பார்கள். ஆனால் அவர்களால் பத்தாவதையோ, பிளஸ் டூ வையோ தாண்ட முடியாத அளவுக்குக் குடும்பநிலை இருக்கும். பிளஸ் டூ படித்துவிட்டு எந்த வேலைக்கும் போக முடியாமல் இருக்கும் பெண்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். பயிற்சியின் பின் 95 சதவீதம் பேருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறோம். இதனால் அந்தப் பெண்களின் வீட்டுக்கு ஒரு வருமானம் வருகிறது. நாளைக்கு திருமணம் என்று வருகிற போது அந்தப் பணம் அவர்களுக்கு உதவுகிறது.\nஹோம் நர்சிங் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி\nநாங்கள் ஹோம் நர்சிங் பயிற்சியை நான்கரை மாதத்தில் கற்றுத் தருகிறோம். முதல் இரண்டு மாதங்கள் தியரி கிளாஸ், அதன்பின் இரண்டரை மாதங்கள் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் போன்ற நிறுவனங்களில் பிராக்டிகல் பயிற்சி கொடுக்கிறோம். பயிற்சி முடிந்தவுடன் அவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். நிறைய வீடுகளில் முதியவர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ள வீட்டிலுள்ளவர்களால் முடியாது. வீட்டிலுள்ள எல்லாரும் வேலைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்களை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணவும் முடியாது. ஆஸ்பத்திரியில் அவர்களைப் பார்த்துக் கொள்ளணுமே. அதுபோல சிறுகுழந்தைகளை வைத்திருப்பவர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பார்கள். வேலைக்குப் போகிற நேரங்களில் சிறுகுழந்தைகளைப் பார்த்துக் கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களிடம் எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். மாதம் குறைந்தபட்சம் ரூ.3700 சம்பளம் கிடைக்கிறது. இப்படித் தேவையுள்ளவர்கள் அவர்களின் தேவையைக் குறிப்பிட்டு எங்களுக்கு போன் செய்தால் அதைக் குறித்துவைத்துக் கொண்டு அவர்கள் தேவைக்குப் பொருத்தமானவர்களை வேலைக்கு அனுப்புகிறோம்.\nஆட்டோ டிரைவிங், கார் டிரைவிங் பயிற்சிகளைப் பற்றிச் சொல்லுங்களேன்\nபெண்களுக்கு ஆட்டோ டிரைவிங், கார் டிரைவிங் பயிற்சி கொடுக்கிறோம். கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு லைசென்ஸýம் எடுத்துக் கொடுக்கிறோம். கார் டிரைவிங் ஐதப மூலமாகக் கற்றுத் தருகிறோம். ஒன்றரை மாதம் டிரெயினிங்கிற்குப் பிறகு எங்களிடம் உள்ள மாருதி, அம்பாசிடர் கார்களில் மேலும் 3 மாதங்கள் டிரெயினிங் எடுத்துக் கொள்கிறார்கள். எங்களிடம் பயிற்சி எடுத்த பெண்கள் சென்னை விமானநிலையத்தில் அங்கு வருகிற பயணிகளை உரிய இடத்தில் கொண்டு விடும் பணிகளைச் செய்கிறார்கள். பெரிய ஹோட்டல்களில், தனிப்பட்டவர்களுடைய வீடுகளில் கார் டிரைவராக வேலை செய்கிறார்கள்.\nஆட்டோ டிரைவிங் கற்றுக் கொண்ட பெண்கள் பெரிய பெரிய பள்ளிகளில் ஆட்டோ ஓட்டுகிறார்கள். பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஏற்றிச் செல்வதுதான் அவர்களுடைய வேலை. கார் டிரைவிங் பயிற்சி, ஆட்டோ டிரைவிங் பயிற்சி எடுத்தவர்கள் எல்லாருக்கும் நாங்களே வேலை வாங்கிக் கொடுத்துவிடுவோம்.\nகம்ப்யூட்டரில் என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள்\nஇப்போது கம்ப்யூட்டர் யுகமாகிவிட்டது. எனவே பிளஸ் டூ படித்த பெண்களுக்கு கம்ப்யூட்டரில் டிடிபி கற்றுக் கொடுக்கிறோம். டிசிஏ படிப்பும் உண்டு. கம்ப்யூட்டர் படிக்க வருகிறவர்களுக்கு ஆங்கிலம் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக நாங்கள் ஒரு டெஸ்ட்டும் வைக்கிறோம். இவர்களுக்கு இந்தப் பயிற்சி கொடுக்க ஒரு மாணவிக்கு சுமார் ரூ.3500 ஆகிறது.\nகம்ப்யூட்டர் பயிற்சி இருந்தால் மட்டும் போதாது, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதும் இக்காலத்தில் அவசியம். இதற்கென புகழ்பெற்ற வீட்டா நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியரைக் கொண்டு வகுப்புகள் எடுக்கிறோம்.\nபயிற்சி கொடுத்த பின் வேலைக்குப் போகிறவர்களிடம் பணம் எதுவும் வாங்குவீர்களா\nநாங்கள் கார் டிரைவிங் இலவசமாக கற்றுக் கொடுத்தாலும் லைசென்ஸ் வாங்க செலவாகும் 2000 ரூபாயை வேலை கிடைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பலர் கரெக்டாகத் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.\nஇலவசமாகப் பயிற்சி தந்தால் பலர் பொய் சொல்லி வருவார்களே, அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்\nநாங்கள் இலவசமாக வேலைவாய்ப்புப் பயிற்சிகள் கொடுக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு சில வசதியானவர்களும் கூட வந்துவிடுவார்கள். ஆனால் நாங்கள் நாலைந்து பேர் உட்கார்ந்து இன்டர்வியூ பண்ணுவோம். அதில் நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் பதிலிலேயே அவர்கள் ஏழையா பணக்காரரா\n என்பதிலேயே அவர்களுடைய வருமானநிலை தெரிந்து விடும். குடும்பத்தில் எவ்வளவு பேர் வருமானம் எவ்வளவு போன்ற கேள்விகளில் உண்மை தெரிந்துவிடும். அதை வைத்துத்���ான் நாங்கள் பயிற்சி கொடுப்பதற்கான மாணவிகளைத் தேர்வு செய்கிறோம்.\nபயிற்சிகளை எல்லாம் இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறீர்களே\nஎங்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்து வருகிறவர் தமிழ்நாடு ஃபெüண்டேஷனைச் சேர்ந்த சந்திரசேகர். அதுபோல நிறைய நல்ல மனம் படைத்தவர்கள் ஏராளமான நன்கொடை தருவதால்தான் எங்களால் இந்த சமுதாய சேவையைச் செய்ய முடிகிறது.\nசென்னை, மே 22: பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் விற்பனையாகிக் கொண்டிருப்பது ஒரு புறம் இருக்க, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விலை போகின்றன என்பது அதிர்ச்சியான உண்மை.\n“பிளஸ் 2′ தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே பல பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகளையே பெரும்பாலான மாணவர்கள் விரும்புகிறார்கள்.\nகாரணம், சாஃப்ட்வேர் தொழிலில் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதே. அத்துடன், பொறியியல் கல்லூரிகளில் படிப்போருக்கு “கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் வேலை கிடைக்க சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில வேலைவாய்ப்பு மையம் ஏற்பாடு செய்து வருகிறது.\nபி.இ. படித்தால், நிறைய சம்பளத்துடன் நிச்சயம் நல்ல வேலை என்ற நிலை உருவாகியுள்ளதால், இப்படிப்புகளில் சேர ஆண்டுதோறும் ஆயிரம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஇதன் விளைவாக நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நிறைய பேர் போட்டியிடுகிறார்கள். எனவே, அதற்கு “விலை’ என்ற ரீதியில் நன்கொடைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nசில முன்னணிக் கல்லூரிகளில் மேற்கண்ட படிப்புகளில் சேர கல்விக் கட்டணம் நீங்கலாக ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையில் வசூலிக்கிறார்கள். தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே இக் கல்லூரிகளில் ரூ.25 ஆயிரம் வரை கொடுத்து தங்களுடைய இடங்களை முன் பதிவு செய்து கொள்கிறார்கள்.\nஇவ்வாறு நிர்வாக இடங்களில் மாணவர்கள் சேர கட்டணம் வசூலிப்பது, பதிவு செய்து கொள்வது குறித்து தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் சிலரிடம் கேட��டபோது, “”அவ்வாறு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. அவர்கள் எங்கள் கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் நடத்தப்படுகின்றன என்று விசாரித்து வருகிறார்கள். அவ்வளவுதான் பதிவு செய்வில்லை” என்றனர்.\n“பிளஸ் 2′ தேர்வு முடிவு வெளியாகும் முன்பு பல பொறியியல் கல்லூரிகளில் முன்பதிவு செய்வதற்காக ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம் எனப் பல பெற்றோர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.\nஇவ்வாறு பதிவு செய்த மாணவர்களில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அந்தப் பதிவுக் கட்டணம் திருப்பித் தரப்படுவதாகச் சில பெற்றோர்கள் கூறினர்.\nபிளஸ் 2 தேர்வு வெளியான பின், மிக நல்ல மதிப்பெண்ணைப் பெற்றவர்களையே சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் இவ்வாறு செய்கிறார்கள் என்பது விசாரித்தபோது தெரியவந்தது.\nஇதனிடையில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் ஒற்றைச் சாளர முறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாகவே, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களிடம் வசூலித்த “முன்பதிவுக் கட்டணத்தை’ கல்லூரி நிர்வாகங்கள் திருப்பித் தருவதாகக் கூறப்படுகிறது.\nஆனால் வழக்கம்போல், சிவில், மெக்கானிக்கல் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு இத்தகைய கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. காரணம், இப்படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் மிக மிகக் குறைவு.\nவானில் எழுந்த புதிய கவலை\nதமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது நடத்தியுள்ள விமானத் தாக்குதல் இலங்கையில் புதிய போர்ச்சூழலை உருவாக்கியுள்ளது.\nஇதுநாள் வரையிலும் தரைவழி, கடல்வழி பாதுகாப்பு வளையங்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்த இலங்கையின் அனைத்து உயர் அதிகார மையங்களும், இனி வானத்தையும் உற்றுப் பார்த்தாக வேண்டும். அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளால் இலங்கை ராணுவத்தை நிலப்பரப்பில் எதிர்கொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் புலிகளின் வசமிருந்த பல நகரங்கள், கிராமங்களை இலங்கை ராணுவம் தனது ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டது. இதனால் வான் தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.\n2001-ம் ஆண்டு கொழும்பு விமான நிலையத்தில் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, பாதிக்கும் மேற்பட்ட விமானங்களை அழித்ததைப் போன்ற சேதம் இப்போது நடைபெறவில்லை என்று இலங்கை அரசு கூறிக் கொண்டாலும் இது முதல் தாக்குதல்; அதுவும் இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்; இந்தத் தாக்குதல் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் வழக்கமாக இடம்பெறும் தற்கொலைப்படையினர் வான் புலிகளிலும் இருப்பார்கள். இலங்கை எத்தனை பாதுகாப்பு வளையங்களை அமைத்தாலும் தற்கொலை விமானிகளைத் தடுப்பது அரிது. அல்-காய்தா விமானிகள் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் மோதியதைப் போல, வான்புலிகளும் இலங்கையின் எந்த அலுவலகத்தையும் எப்போது வேண்டுமானாலும் தாக்கி அழிக்க முடியும்.\nஇலங்கையின் தரைப்படை, கடற்படை, விமானப்படை மூன்றையும் தாக்கும் திறன் பெற்றுவிட்ட விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தீவிரமாகத் தாக்கத் தொடங்கும். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிடும்.\nவிமானத்துக்குத் தேவையான அலுமினியம் மற்றும் உதிரி பாகங்களை புலிகள் தொடர்ந்து கடத்தி வந்து, போர் விமானங்களை வடிவமைத்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக விமான ஓடுபாதை அமைத்துள்ளனர். இதை எப்படி இலங்கை உளவுத் துறை அறியாமல் இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nவிடுதலைப் புலிகளிடம் தற்போது எத்தனை விமானங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விமானங்களை நவீன கருவிகள் மூலம் தொலைவிலேயே கண்காணித்து சுட்டு வீழ்த்தும் நவீன, செலவுமிக்க போர்முறைகளுக்கு மாற வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.\nபுலிகளுக்கு போர் விமானம் தயாரிக்கவும், விமானத்தை இயக்கவும் யார் உதவினார்கள் என்பது இலங்கையின் தலைவலி என்றாலும், அதைவிட பெரிய தலைவலியும் இக்கட்டான நிலைமையும் இந்தியாவுக்குத்தான் இருக்கிறது.\nவிடுதலைப் புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்த நவீன ரக விமானங்களை இந்தியாவிடம் இலங்கை அரசு கேட்கும். இலங்கை விமானப் படையில் போர்ப்பயிற்சி பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அதனால் அனைவருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிக்க இலங்கை அரசு கேட்கும். இதைச் செய்தால் இந்தியாவுக்குள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் எழும்.\nபுலிகள் தங்கள் தாக்குதலை நடத்தும்போது இந்திய வான் எல்லைக்குள்ளும் பறக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். இந்திய எல்லைக்குள் நுழையும் ஒரு போர் விமானத்தை தாக்குவதா, வேண்டாமா என்பதிலும் இந்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும்.\nவிமானம் தயாரிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ள விடுதலைப் புலிகளிடம் ஹெலிகாப்டர்களும் இனி இடம் பெறக்கூடும். தமிழகக் கடலோரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து தங்களுக்கான பொருள்களை எடுத்துச் செல்லும் சம்பவங்களும் இனி நடைபெறலாம். தமிழகக் கடலோரம் கடற்படை ரோந்துகளை அதிகரித்ததைப் போலவே விமானப் படையையும் தமிழகக் கடலோரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டிய நிலை உருவாகும்.\nமிரட்டிப் பணம் பறித்ததாக பிரான்ஸில் 17 புலிகள் கைது\nபாரீஸ், ஏப். 2: தனித்தமிழ் ஈழத்துக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்காக பிரான்ஸில் வசிக்கும் தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்ததாக 17 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n17 பேரும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nபயங்கரவாதத் தடுப்பு நீதிபதி ஜீன்-லூயிஸ் புரூஜியரின் உத்தரவின் பேரில் போலீஸôர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பிரான்ஸில் வசிக்கும் தமிழர் குடும்பங்கள் இந்த அமைப்புக்கு தலா ரூ. 1.21 லட்சம் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும். அதேபோல் அங்கு வர்த்தகம் செய்யும் தமிழர்கள் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் வழங்க வேண்டும்.\nஇவ்வாறு கட்டாயமாக நிதி வசூலித்துத் தருவோர் தங்களது கமிஷனாக 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. நிதி வழங்க மறுக்கும் குடும்பத்தினர் கடத்தப்படுவர் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸில் 70 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.\nஇலங்கையில் மூன்றாவது முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலில் சேதமுற்ற இரண்டு எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் ஒன்று இந்திய-இலங்கை கூட்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது.\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இலங்கை அரசும் பெட்ரோல் விநியோக நிறுவனத்தை கூட்டாக நிர்வகித்து வருகின்றன. இதில் லங்கா ஐஓசிக்கு (இலங்கையில் செயல்படும் ஐஓசி நிறுவனத்தின் பெயர்) 33 சதவீத பங்கு உள்ளது. இந்திய அதிகாரிகளும் இதில் பணியாற்றுகின்றனர். பெட்ரோல் விநியோகத்தை இலங்கை அரசின் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.\nகொலநோவா எண்ணெய்க் கிடங்கானது இலங்கை-இந்திய கூட்டு நிறுவனத்துக்குரியது என்பது விடுதலைப் புலிகளுக்கு தெரியாத விஷயமல்ல. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.\nமேலும், புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் குறிப்பிடும்போது, “”ராணுவத் தீர்வையே இலங்கை அரசு நாடுகிறது. அதனால் வேறு வழியின்றி இலங்கை விமானப் படைக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் இரு எரிபொருள் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தினோம். தொடர்ந்து தாக்குவோம்” என்று கூறியுள்ளார்.\nஎரிபொருள் விநியோகம் செய்வதால் இந்திய கூட்டு நிறுவனமாக இருந்தாலும் தாக்குவார்கள் என்றால், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவியோ அல்லது வேறு ராணுவப் பயிற்சியோ அளித்தால் இந்தியாவையும் தாக்குவார்களா\nவிடுதலைப் புலிகளுக்குத் தேவையான மருந்துகள், ஆயுதம் தயாரிக்கத் தேவையான பொருள்கள் தமிழகத்திலிருந்துதான் வருகின்றன என்பதுதான் இலங்கையின் புகார். அதற்காக, இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதை நியாயப்படுத்த முடியுமா\nதமிழகத்தில் விடுதலைப் புலிகள் இல்லை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய அடுத்த நாளே, கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரைக் கொன்றவர்கள் கடல்புலிகள் என்று காவல்துறைத் தலைவர் முகர்ஜி கூறினார். “விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களைக் கொண்டு சென்றநேரத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் அங்கு வந்ததால் அவர்கள் உளவு பார்க்க வந்ததாகக் கருதி தாக்குதல் நடத்தியுள்ளனர்’ என்றும் தெரிவித்தார். இந்த விளக்கமானது, ஆயுதக் கடத்தல் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையான ராமேஸ்வரத்திலிருந்து தெற்கு கடற்கரைக்கு மாறியுள்ளது என்பதையும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும் அவரே மறைமுகமாக ஒப்புக் கொள்வதைப்போல உள்ளது.\nகடல்புலிகளின் பாதுகாப்பில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் பிடித்திருந்தால் இந்திய அரசு தலையிட முடியும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இந்திய அரசு எப்படி பேசும் அப்படிப் பேசினால் மீனவர்களுக்கு ஈடாக புலிகள் எதைக் கேட்பார்கள்\n12 மீனவர்களை மீட்கும் ஒரே வழி தமிழக கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் “தமிழக மீனவர்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்பதுடன், கடத்தி வைத்துள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று சொல்வதுதான்.\nஏனென்றால், புலிகளின் வான் தாக்குதல்களால் பொருளாதார பாதிப்பை சந்தித்ததுடன், போதுமான ஆயுதங்களோ, படைப் பயிற்சியோ இல்லாமல் திண்டாடும் இலங்கை அரசு நிச்சயமாக இந்தியாவின் உதவியை நாடும். இந்தியா ஆயுத உதவியை அளித்தால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமே. தமிழக மீனவர்களை விடுவிக்காவிட்டால், இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்க மாட்டோம் என்று அறிவிப்பு செய்ய தமிழக அரசியல் கட்சிகளுக்கு உரிமையும் பொறுப்பும் உள்ளது.\nஆதரவற்றோர் இல்லத்துக்கு உதவ ரஜினி பெயரில் சிறப்பு தபால் உறை\nசென்னை, ஜன. 4: ரஜினிகாந்த் பெயரைச் சொன்னால் திரை உலகில் மட்டும் அல்ல, அறப் பணிகளுக்கும் பணம் வந்து கொட்டும்.\nஇதை நிரூபிக்கும் சம்பவம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள அம்பவாடி பகுதியில் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் ஆதரவற்றோருக்கான இல்லத்தை அம்பவாடி அறக்கட்டளை நடத்தி வருகிறது.\nஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இந்த இல்லத்துக்குத் தேவைப்படும் நிதியை அம்பவாடி அறக்கட்டளை திரட்டி வருகிறது. இவ்வாண்டு நிதியைத் திரட்ட புதுமையான முறையை அந்த அறக்கட்டளை கடைப்பிடித்துள்ளது. ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி, 200 சிறப்புத் தபால் உறைகளை அஞ்சல் துறையின் அனுமதியுடன் அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அதன் விலை தலா ரூ.250.\nஉறையின் பின் பக்கத்தில் அகில இந்திய அளவில் நம்பர்-1 நடிகராகவும், எல்லா நடிகரைக் காட்டிலும் அதிக சம்பளம் பெறுபவராகவும் ரஜினி திகழ்வதாக அச்சிடப்பட்டுள்ளது.\nஇந்த உறைகளில் 50-ஐ சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த நீல்கமல் மகேஸ்வரி என்கிற ஆயத்த ஆடைத் தொழில் அதிபருக்கு அம்பவாடி அறக்கட்டளை அனுப்பி உள்ளது. ஏராளமான பிரமுகர்களின் ஆட்டோகிராபுகளைச் சேகரித்து தொகுத்து வைத்துள்ளார் நீல்கமல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=2884", "date_download": "2020-08-12T11:52:18Z", "digest": "sha1:O4SXEOHPTA3FLSW6XYXTG4HEKDCSTL7C", "length": 5614, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "உலகின் முதல் செய்திகள் சாதனைகள் Ulagin Mudhal Seithigal Sadhanaigal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஉலகின் முதல் செய்திகள் சாதனைகள்\nஉலகின் முதல் செய்திகள் சாதனைகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதிரைப்படத்துறை 1000 கேள்வி பதில்\nபொது அறிவூட்டும் தகவல்கள்1000 (முதல் பாகம்)\nதெரிந்து கொள்வோம் 1000 செய்திகளை\nஇந்திய வரலாறு 1000 கேள்வியும் பதிலும்\nஇலக்கியத்துறையில் 1000 கேள்வியும் பதிலும்\nஇந்து சமயக் கேள்வியும் பதிலும் (முதல் பாகம்)\nஇந்து சமயக் கேள்வியும் பதிலும் (இரண்டாம் பாகம்)\nவிண்வெளி அறிவியல் 1000 கேள்வியும் பதிலும்\nமாணவர் பொது அறிவுக் கட்டுரைகள்\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nவிகடன் இயர் புக் 2014\nபோட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி\nவிடுதலைப் போரில் தமிழகம் (இரு தொகுதிகள்)\nவிடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு\nபுதிய தமிழகம் படைத்த வரலாறு\nபாரதியார் பற்றி ம.பொ.சி. பேருரை\nஉலகின் முதல் செய்திகள் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sam235/", "date_download": "2020-08-12T11:47:46Z", "digest": "sha1:WKWZUNTPV7GK53XI64V43B42HI2UCIAC", "length": 13792, "nlines": 179, "source_domain": "orupaper.com", "title": "07 ஆசனங்கள் நம்பிக்கை,தெல்லிபளை சென்ற சம்பந்தன்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் 07 ஆசனங்கள் நம்பிக்கை,தெல்லிபளை சென்ற சம்பந்தன்…\n07 ஆசனங்கள் நம்பிக்கை,தெல்லிபளை சென்ற சம்பந்தன்…\nயாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஏழு ஆசனங்களை கைப்பற்றும் என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் – தெல்லிப்பழை ராஜேஸ்வரி மண்டபத்தில் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு அரசாங்கத்தினை வீழ்த்துவதிலும், மாற்றுவதிலும் நாங்கள் பாரிய பங்களிப்பு செய்தோம். எமது உதவியின் காரணமாக அந்த அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. இரண்டு பெரிய கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அரசாங்கத்தினை அமைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த அரசாங்கம் தொடரவில்லை.\nஇன்றைக்கு நாங்க���் எதிர்பார்க்கின்றோம். நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத பல விடயங்களை நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று. விசேடமாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் சம்பந்தமாக இன்னும் நிரந்தரமான தீர்வு ஏற்படவில்லை.\nகடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட அரசியல் ஆசனங்களை மக்கள் நிராகரித்தார்கள். அந்த அரசியல் சாசனங்களிலும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க கூடிய வகையில் அதிகாரப்பகிர்வு, அதிகாரம் பரவலாக்கப்பட்டு தமிழ் மக்களின் இறைமையின் அடிப்படையில் அந்த அதிகாரங்களை பயன்படுத்தி எம்மை ஆட்சி செய்யக்கூடிய நிலைமை இருக்கவில்லை.\nநாங்கள் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கட்சியல்ல. தற்போது சில கட்சிகள் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. அவை தேர்தலுக்கு பின்னர் மறைந்து விடும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஅவுஸ்திரேலியா புலம்பெயர் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கான மனந்திறந்த மடல்\nNext articleபதவியில் இருந்து விலகுகின்றார் மகிந்த\nஅரசியல் சுனாமியை தாக்குபிடிக்குமா தமிழ் சமூகம் – க.குமார்\nசுமந்திரனுக்கு எதிராக பிரச்சாரம்,தாக்கப்பட்ட மாவை மகன்\nஇரட்டை பிரஜாஉரிமை சுரேன் ராகவனுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமுதல்வன் பாணியில் நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் முஷாரப்\nஇனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம் – வினோ நோகராதலிங்கம்\nஐ.தே.கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகின்றார் ரணில் விக்கிரமசிங்கே\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nஅடுத்த ஐந்து வருடங்கள்,மூன்று முக்கிய திட்டங்கள் : அசத்தும் முன்னணி\nமுதல்வன் பாணியில் நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் முஷாரப்\nநாடு முழுதும் தேர்தல் மோசடிகள்,அஞ்சு பத்துக்கு விலைபோன அரச அதிகாரிகள்…\nபின்னடைவுகளை மறைப்பதற்காக ஒற்றுமையை பற்றி பேசுகிறது கூட்டமைப்பு – கஜேந்திரகுமார்\nசிறிதரன் ,சுமந்திரன் மீது பாய்கிறது தமிழரசு ஒழுக்காற்று நடவடிக்கை..\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nசசிகலாவுக்கு நீதிகோரி யாழில் போராட்டம்,மக்களை இணைய கோரிக்கை..\nமாமனிதர் ரவிராஜின் உருவச்சிலைக்கு நேர்ந்த கதி\nதனக்கு எதிராக சுமந்திரன், சிறிதரன் பாரிய சதி – குமுறும் சசிகலா ரவிராஜ்\nகூட்டமைப்பின் தோல்விக்கு சுமந்திரனே முழுமையாக பொறுப்பு – மிதிலைச்��ெல்வி\nசெல்வகுமார் - 9 August 2020\nநாடாளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களினதும் விபரம்\nசெல்வகுமார் - 7 August 2020\nபோலி தேசியவாத அரசியல்,முடித்து வைப்பார்களா மக்கள்\nதமிழ் அரசியலிருந்து இருந்து களை எடுக்கப்பட வேண்டிய இரண்டு கழுகுகள்\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப்போன மக்கள்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் ஆபிரகாம் சுமந்திரன்\n15 வருடங்கள் முதலே ரணில்,சுமந்திரன் பேர்வழிகளின் முடிவை சரியாக கணித்த பாலா அண்ணா…\nஎம்மை மன்னித்து மீண்டும் இம்மண்ணில் பிறப்பீர்களா…\nமகள்கள் வாழ்வில் மண்ணள்ளிப் போடும் அம்மாக்கள்\nதமிழ்மக்கள் தமது எதிர்காலத்துக்கென்று தீர்மானித்து வாக்களிப்பார்களா\nஆகையால் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கிறேன்…\n“நான் ஏன் பதவி துறந்தேன்” மனம் திறந்தார் விரிவுரையாளர் குருபரன்\nகூட்டமைப்பின் தோல்விக்கு சுமந்திரனே முழுமையாக பொறுப்பு – மிதிலைச்செல்வி\nநாடாளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களினதும் விபரம்\nபோலி தேசியவாத அரசியல்,முடித்து வைப்பார்களா மக்கள்\nதமிழ் அரசியலிருந்து இருந்து களை எடுக்கப்பட வேண்டிய இரண்டு கழுகுகள்\nகூட்டமைப்பை புறக்கணிக்கிறோம் – ராஜபக்ச\nரணில் கடந்து வந்த பாதை – முழுமையாக வாசியுங்கள்,அசந்து போவீர்கள்\nஅரசியல் விபச்சாரம் செய்யும் கூட்டமைப்பு…\nமஹிந்த குடும்பத்துக்கு எதிராக தமிழர்களை ஒன்றிணைக்கும் பிரித்தானியா..\nவீதிக்கு வந்த வீடு,மீன்காரரிடம் அரசியல் தஞ்சம்…\nதமிழரசு கட்சி தலைவர் பதவி வெற்றிலை பெட்டி இல்லை – மாவை கொதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/live-scorecard/rajasthan-royals-vs-sunrisers-hyderabad-match-45-jaipur-rrsh04272019190317", "date_download": "2020-08-12T12:53:06Z", "digest": "sha1:YR7MUIZC3Y67LINSOTJSMXDGUFEFP43H", "length": 11483, "nlines": 230, "source_domain": "sports.ndtv.com", "title": "ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் லைவ் ஸ்கோர்கார்டு,, IPL 2019, விரிவான ஸ்கோர்போர்டு | Match 45", "raw_content": "\nராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Full Scorecard\nமுதல் டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nஇங்கிலாந்து அணி, 3 விக்கெட்டில், பாகிஸ்தான் வை வென்றது\nமூன்றாவது ஒரு நாள் ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\nஅயர்லாந்து அணி, 7 விக்கெட்டில், இங்கிலாந்து வை வென்றது\nஇரண்டாவது ஒரு நாள�� ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\nஇங்கிலாந்து அணி, 4 விக்கெட்டில், அயர்லாந்து வை வென்றது\nஇரண்டாவது டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nமூன்றாவது டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், Match 45 Cricket Score\nராஜஸ்தான் vs ஹைதராபாத், 2019 - T20 Scoreboard\nராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஸ்கோர் கார்டு\nசவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்பூர் , Apr 27, 2019\nராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-ஐ 7 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nடேவிட் வார்னர் 37 32 0 0 115.62\nஸி ஸ்டீவன் ஸ்மித் பி ஓஷேன் தாமஸ்\n12.1 டேவிட் வார்னர் செய்ய ஓஷேன் தாமஸ் : விக்கெட் 103/2\nகேன் வில்லியம்சன் 13 14 2 0 92.85\n3.5 கேன் வில்லியம்சன் செய்ய ஷ்ரேயாஸ் கோபால் : விக்கெட் 28/1\nஸி சஞ்சய் சாம்சன் பி ஷ்ரேயாஸ் கோபால்\n15 மனீஷ் பாண்டே செய்ய ஷ்ரேயாஸ் கோபால் : விக்கெட் 121/3\nவிஜய் ஷங்கர் 8 10 0 0 80\nஸி ஜெய்தேவ் யுனாத்காட் பி வருண் ஆரோன்\n15.5 விஜய் ஷங்கர் செய்ய வருண் ஆரோன் : விக்கெட் 125/4\nஷகிப் அல் ஹசன் 9 10 0 0 90\nஸி ஷ்ரேயாஸ் கோபால் பி ஜெய்தேவ் யுனாத்காட்\n18.1 ஷகிப் அல் ஹசன் செய்ய ஜெய்தேவ் யுனாத்காட் : விக்கெட் 137/7\nதீபக் ஹூடா 1 0 0 0\nஸி & பி ஜெய்தேவ் யுனாத்காட்\n16.2 தீபக் ஹூடா செய்ய ஜெய்தேவ் யுனாத்காட் : விக்கெட் 127/5\nரித்திமன் சஹா 5 5 0 0 100\nஸி சஞ்சய் சாம்சன் பி ஓஷேன் தாமஸ்\n17.5 ரித்திமன் சஹா செய்ய ஓஷேன் தாமஸ் : விக்கெட் 137/6\nபுவனேஷ்வர் குமார் 1 4 0 0 25\nஸி ஜெய்தேவ் யுனாத்காட் பி வருண் ஆரோன்\n19.3 புவனேஷ்வர் குமார் செய்ய வருண் ஆரோன் : விக்கெட் 147/8\nசித்தார்த் கவுல் 0 0 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/puducherry-rowdies-murder-case-issue-390388.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-12T12:46:30Z", "digest": "sha1:O5334DX3ROUE5TPF2BVQJVYZR6K7BTSU", "length": 18532, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதை பத்தியும் கவலை இல்லை.. மாஸ்க் போடல.. புதுச்சேரி ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் 500 பேர் பங்கேற்பு | puducherry rowdies murder case issue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்���ிருங்கள் புதுச்சேரி செய்தி\n அதிமுக யாருடன் கூட்டணி என்று அப்புறம் முடிவு பண்ணலாம்- அமைச்சர் ஜெயக்குமார்\nஉன்னை பார்க்க வேண்டும் என்றால் போதும்.. அடுத்த நாளே சென்னை வந்துடுவார்.. கமலா குறித்து சித்தி தகவல்\n\"அவர்\" மீது கடுங்கோபத்தில் அதிமுகவினர்... சட்டரீதியான நடவடிக்கைக்கு பரிசீலனை.. ஆக்‌ஷன் பாயுமா\nபாகிஸ்தானுக்கு இனி கடன் தர மட்டோம்:.. ஆயிலும் தர மாட்டோம்.. சவுதி அரேபியா அதிரடி முடிவு\nகலாய்ப்பது கூட தெரியாமல்.. காமெடி மெசேஜ்களை உண்மையென நம்பிய கட்ஜு.. இந்திக்கு ஆதரவாக பேசி சர்ச்சை\nவிபி துரைசாமி பற்ற வைத்த நெருப்பொன்று.. டென்ஷனான அதிமுக.. ஏகப்பட்ட குஷியில் திமுக.. லாபம் யாருக்கு\nSports ராஜஸ்தான் ராயல்ஸ் பீல்டிங் கோச்சுக்கு கொரோனா வைரஸ்.. ஐபிஎல் அரங்கில் பெரும் பரபரப்பு\nLifestyle ஆயுர்வேதத்தின்படி தேனை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் உங்க உயிருக்கே ஆபத்தாம்...ஜாக்கிரதை\nMovies விஜயுடன் கோர்த்துவிட்ட மீரா மிதுன்.. மறைமுகமாக விளாசிய நடிகர் விவேக்.. கொண்டாடும் ஃபேன்ஸ்\nFinance மீண்டும் சரிவின் பிடியில் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\nAutomobiles சுதந்திர தின ஸ்பெஷல்: ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதை பத்தியும் கவலை இல்லை.. மாஸ்க் போடல.. புதுச்சேரி ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் 500 பேர் பங்கேற்பு\nபுதுச்சேரி: கையில் அரிவாள், கத்தியுடன் சுற்றி திரிந்த ரவுடிகள் திடீரென சடலமாக விழுந்து கிடந்தனர்.. முன் விரோதம் காரணமாக நடந்த ரவுடிகளின் கொலை புதுச்சேரியில் நடந்துள்ளது.. இந்த ரடிவுயின் இறுதி சடங்கில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. ஆனால் ஒருத்தரும் மாஸ்க் போடவில்லை.. அங்கேயே இருந்த போலீசாரும் இதை கண்டுகொள்ளவும் இல்லை.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nPondicherry Rowdyயின் இறுதி ஊர்வலத்தில் 500 பேர் பங்கேற்பு\nபுதுச்சேரி வில்லியனூர் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த வழுதாவூர் முரளிதரன் 19, கொடாத்தூர் சந்துரு 23, என்ற இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கொன்றது 10க்கும் மேற்பட்ட ஒரு கும்பல்.\nகடந்த 2-ம் தேதி படுபயங்கரமான கொலை நடந்துள்ளது... இந்த சடலங்களை பார்த்ததும் பொதுமக்கள் உடனடியாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் சொல்லவும், விசாரணையும் ஆரம்பமானது.\nஅப்போதுதான் பைக் எரிப்பு முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது.. இது தொடர்பாக 7 பேர் பிடிபட்டுள்ளனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட முரளி. சந்துருவின் உடல்கள் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.\nவழுதாவூரில் முரளியின் இறுதி சடங்கும் நடந்தது.. இதில் முரளியின் நண்பர்கள், ஆதரவாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. ஆனால், யாருமே மாஸ்க் அணியவில்லை.. தனிமனித இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை.. நெருக்கி தள்ளி அந்த சவ ஊர்வலத்தில் சென்றுகொண்டிருந்தனர்.\nஅலறும் புதுச்சேரி.. அரிவாள், கத்தியுடன் வெறி பிடித்து சுற்றி திரிந்த ரவுடிகள்.. சடலமாக மீட்பு.. ஷாக்\nஇதைதவிர 100 பைக்குகளில் முரளியின் நண்பர்கள் அணிவகுத்து வந்து கொண்டிருந்தனர்.. இந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. தற்போது லாக்டவுன் அமலில் உள்ளது.. பொதுவாக, இறப்பு நிகழ்ச்சி என்றால், 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை மீறி இந்த இறுதி ஊர்வலம் நடந்துள்ளது.\nஇதில் வேதனை என்னவென்றால், கண்டமங்கலம் போலீஸார் இதை கண்டுகொள்ளவில்லையாம்.. ஆனால் விதிகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளோம் என்று போலீஸ் தரப்பு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. ரவுடின் இறுதி ஊர்வலம் வீடியோ வெளியாகி புதுச்சேரி மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n\"வாங்கண்ணா வணக்கங்கண்ணா\".. நாராயணசாமியுடன் கிரண் பேடி நெகிழ்ச்சி சந்திப்பு.. மகிழ்ச்சி பேச்சு\nபுதுவையின் புதிய ஆளுநராக இல. கணேசன் அதிகாரப்பூர்வமாக எதுவும் வரவில்லை என விளக்கம்\nதினகரன் மகள் நிச்சயதார்த்தை ஒட்டி அழகிரி- தினகரன் சந்திப்பு- புது கூட்டணிக்கு பிள்ளையார் சுழியா\nடிடிவி தினகரன் மகளுக்கும் பூண்டி வாண்டையார் பேரனுக்கும் புதுவையில் எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்\nஇந்தியாவில் முதல்முறை.. மொத்தமாக மரத்தடியில் நட���்கும் சட்டசபை கூட்டத்தொடர்.. புதுச்சேரியில் செம\nபுதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி\nஎம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு.. ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்.. கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகருணாநிதி பெயரில் சிற்றுண்டி- புரட்சி முதல்வர் நாராயணசாமி என ஸ்டாலின் புகழாரம்\nபுதுவையில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட் தாக்கல்- கலைஞர் பெயரில் சிற்றுண்டி, இலவச மின்சாரம்\nஅடேங்கப்பா.. என்னா மாதிரி சூறாவளி.. சுற்றி சுழன்றடித்த காற்று.. பதறிப் போன ஏனாம்.. வீடியோவ பாருங்க\nபாகூர் எம்எல்ஏ பதவி பறிப்பு வழக்கு - புதுச்சேரி சபாநாயகர் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nவங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்... சேமிப்பு பணத்தை எடுக்க அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி\nஇப்பதான் வெளியில் வந்தார்.. அதற்குள் புது பஞ்சாயத்து.. \"தாதா\" எழிலரசியை வலைவீசி தேடும் புதுவை போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry rowdy murder video புதுச்சேரி ரவுடி கொலை வீடியோ இறுதி ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112653?ref=archive-photo-feed", "date_download": "2020-08-12T11:44:49Z", "digest": "sha1:LON4A2D73A537OZKLY5QLZQMMNXWRUQV", "length": 5759, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "ஹரிஸ் கல்யான் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே பத்திரிகையாளர்கள் சந்திப்பு புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்றுகொண்டு விஜய் வெளியிட்ட புகைப்படம்.. குவியும் ரசிகர்களின் லைக்குகள்..\nஉன்னோட அந்த படத்தை ரிலீஸ் பண்ணபோறேன்டா... ஜோ மைக்கலை அலறவிட்ட மீரா மிதுன்\nரஜினியின் பாபா திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம், இதோ..\nசாத்தான்குளம் வழக்கில் கைதான பொலிஸ் பால்துரை மரணம்\nநடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nமாஸ்டர் திரைப்படத்திலிருந்து வெளியாகவுள்ள புதிய பாடல் வீடியோ, அதிகாரப்பூர்வமான தகவல்.. \nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\n4 வருடத்தில் 35 சூப்பர் ஹிட் வசூல் படங்களை கொடுத்தவர் நடிகர் சுதாகர்.. ஆனால் ஏண் தமிழ் சினிமாவை விட்டு ஓடினார்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nஹரிஸ் கல்யான் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே பத்திரிகையாளர்கள் சந்திப்பு புகைப்படங்கள்\nசினிமா புகைப்படங்கள் November 26, 2019 by Tony\nஹரிஸ் கல்யான் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே பத்திரிகையாளர்கள் சந்திப்பு புகைப்படங்கள்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-12T12:13:07Z", "digest": "sha1:OBZ4MC4BB3UNVZQAMSGEMENOKUTDAPCN", "length": 9954, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கருஞ்சிறுத்தை படம்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nSearch - கருஞ்சிறுத்தை படம்\n'சடக் 2' ட்ரெய்லர்: 12 மணி நேரத்துக்குள் 1.5 மில்லியன் ‘டிஸ்லைக்குகள்’ - படக்குழுவினர் கடும் அதிர்ச்சி\nமோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்\nஈராஸ் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ள 'ஒரு கிடாயின் கருணை மனு' இயக்குநர்\nதிரையுலகில் 61 ஆண்டுகள் நிறைவு: கமலுக்கு பாரதிராஜா வாழ்த்து\nபாரம்பரிய மருத்துவத்தைக் காக்க வேண்டும் என உணர்த்திய கரோனா: முன்னாள் அரசு செயலாளர்...\nபகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு: 9 பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்\n'தெளலத்' போஸ்டரில் தனது புகைப்படம்: யோகி பாபு அதிர்ச்சி\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் பிறந்தநாள் ஸ்பெஷல்: இசையின் உன்னதத்தை உணரவைத்த கலைஞர்\nநேரடி வரி விதிப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையாளரை மதித்தல்:...\nபுலனாய்வில் சிறப்பான பணி; மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த...\n'ராட்சஷக் கலைஞன்' கமல�� 61; ‘களத்தூர் கண்ணம்மா’ வெளியாகி 61 ஆண்டுகள்\nகமல் ஹாசனின் 61 ஆண்டுகள்: வணிகத்திலும் ஒளிரும் நட்சத்திரம்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/2020/07/28/16445/", "date_download": "2020-08-12T12:34:32Z", "digest": "sha1:5PGVPL7P4O2E5FKNTLI23LB4DEAJHM3Y", "length": 8934, "nlines": 76, "source_domain": "jaffnaboys.com", "title": "டாப் ஆங்கில் செல்ஃபி... ஸ்லிம் ஃபிட் உடலை காட்டி ரசிகர்களை உருக வைத்த சமந்தா! - NewJaffna", "raw_content": "\nடாப் ஆங்கில் செல்ஃபி… ஸ்லிம் ஃபிட் உடலை காட்டி ரசிகர்களை உருக வைத்த சமந்தா\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.\nஇந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.\nஅந்தவகையில் சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் “48 நாட்கள் ஈஷா கிரியா யோகம் கடைபிடித்து தியானம் செய்து வந்தார். பின்னர் மாமனார் நாகர்ஜூனாவுடன் சேர்ந்து க்ரீன் இந்தியா சேலஞ் மூலம் வீட்டு தோட்டத்தில் மரக்கன்று நட்டு அதை மற்ற நடிகைகளையும் கடைபிடிக்க சொன்னார். இப்படி தொடர்ந்து நல்ல காரியங்களை செய்து வந்த சமந்தா தற்ப்போது டாப் ஆங்கில் செல்ஃபி வெளியிட்டு ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.\n← “சுமந்திரனுக்குச் சைவர்கள் வாக்களிக்க வேண்டாம்” யாழில் வி���ுக்கப்பட்ட கோரிக்கை\nஅலங்கோலமாக புடவை கட்டி காட்டு கவர்ச்சியில் இறங்கிய நடிகை ரம்யா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nரஜினியை ஓவர்டேக் செய்த விஜய் தளபதி 63 வியாபாரம் இத்தனை கோடியா\nஆபரேஷனுக்கு பிறகு பிக்பாஸ் தர்ஷன் காதலி சனம் ஷெட்டியின் தற்போதைய நிலை- புகைப்படத்துடன் இதோ\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n12. 08. 2020 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில்\n11. 08. 2020 இன்றைய இராசிப்பலன்\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nதாகத்தால் தவித்த அணில் ஒன்று சாலையில் நடந்து சென்ற சிறுவனிடம் தனது முன்னங்கால்களைத் தூக்கி கெஞ்சிய நிலையில் தண்ணீர் கேட்டுள்ள காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஆரம்பத்தில்\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.fitnessrebates.com/bowflex-selecttech-1090-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-dumbbell-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-save-276-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-49-31-/", "date_download": "2020-08-12T11:38:11Z", "digest": "sha1:IMFZZSJ3GDUCPN5HYKTQWTGYWRCORAYG", "length": 24206, "nlines": 68, "source_domain": "ta.fitnessrebates.com", "title": "இலவச கப்பல் மூலம் Bowflex SelectTech X சரிசெய்யக்கூடிய Dumbbell மட்டுமே $ 1090. சேமித்து வைத்திருப்பது - சில்லறை விற்பனையாளர்களைத் தடுக்கிறது", "raw_content": "\nகூப்பன்கள் விளம்பர குறியீடுகள் சலுகைகள் ஆடை ஆடை ஒப்பந்தங்கள்\nமுகப்பு » அனுசரிப்பு டம்பெல்ஸ் » இலவச கப்பல் மூலம் Bowflex SelectTech X சரிசெய்யக்கூடிய Dumbbell மட்டுமே $ 1090. சேமிக்கவு���்\nஇலவச கப்பல் மூலம் Bowflex SelectTech X சரிசெய்யக்கூடிய Dumbbell மட்டுமே $ 1090. சேமிக்கவும்\nஉடற்தகுதி ரீபெட்ஸில் இருந்து ஒரு அனுசரிப்பு டம்பெல் உடன்படிக்கையை வழங்குகிறது அமேசான்\nஇலவச கப்பல் மூலம் மட்டும் $ 9 விற்பனைக்கு\nசேமித்து $ 9 ஆஃப் $ 29 பட்டியல் விலை (மொத்த ஆஃப் சில்லறை)\nBowflex SelectTech X சரிசெய்யக்கூடிய Dumbbell (ஒற்றை) வாங்க இங்கே கிளிக் செய்யவும்\n$ XXX இன் மதிப்பு XXX / 276.49 / 6 XX: XEN AM EST. * தயாரிப்பு விலைகள் மற்றும் கிடைக்கும் தேதி ஆகியவை சுட்டிக்காட்டப்பட்ட தேதி மற்றும் நேரத்தை பொறுத்தவரை துல்லியமானவை மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டவை.\nஎடை வரம்பு: ஒவ்வொரு டம்பிலிற்கும் 10 to XBS பவுண்டுகள்\nகிடைக்கும் உடற்பயிற்சிகள்: 30 +\nஉங்கள் இடைவெளிக்குரிய உடற்பயிற்சிக்கான உபகரணங்களை விட்டு வெளியேறுங்கள், புதுமையானவற்றை ஒருங்கிணைக்கவும் Bowflex SelectTech 1090 அனுசரிப்பு டம்பல். 10 பவுண்டுகள் வரை (90 பவுண்டு அதிகரிப்பில்) அனைத்து வழிகளிலும் அனுசரிப்பு எதிர்ப்பை வழங்குகிறது, SelectTech 5 ஒரு பல dumbbells வேலை செய்கிறது. உங்கள் வொர்க்அவுட்டை பகுதிக்கு ஒரு சில அடி ஆழத்தை விட நீங்கள் இனிமேல் அர்ப்பணிக்க வேண்டும். தி 1090 dumbbell ஒரு டயல் பொறிமுறையுடன் இணைக்கப்பட்ட ஒரு கைப்பிடியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் டயல் மேல்நோக்கிச் செல்லும்போது, ​​கைப்பிடி கூடுதல் எடை தகடுகளுக்குப் பொருந்துகிறது, நீங்கள் தேர்ந்தெடுத்த எடையை எவ்வளவு எளிதாகக் கூறுவது என்பதைக் காண்பிப்பது எளிதாகும். மெல்லிய எடையில், நீங்கள் அடிப்படை டோனிங் மற்றும் வலிமை பயிற்சிகள், சுருட்டுகள் மற்றும் எழுப்புதல் போன்றவற்றைச் செய்யலாம், கனமான எடையில் இருக்கும் போது, ​​நீங்கள் குங்குமப்பூ மற்றும் நுரையீரல் போன்ற அதிகமான கோரிக்கைகளை செய்யலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு தேவையான அனைத்து எடைகளையும் சேர்த்தே தேர்வு செய்யுங்கள்.\nசிறப்பு போனஸ் இலவச பவுல்ஃப்ளெக்ஸ் ® SelectTech ® வொர்க்அவுட்டை டிவிடி - \"XX படிநிலை ரகசியங்கள்\" - ஒவ்வொரு கொள்முதல் கொண்ட. உங்கள் வொர்க்அவுட்டை மிக அதிகமாகப் பெறுங்கள் - உன்னதமான வேலை, கடினமாக அல்ல. XXX மாறுபாடுகள் மீது XXX மீது பயிற்சிகள்.\nSelectTech 1090 வாடிக்கையாளர் விமர்சனங்கள்\nஏப்ரல் 7, 2013 FitnessRebates அனுசரிப்பு டம்பெல்ஸ், அமேசான், Bowflex கருத்து இல்லை\tபதின்மூன்று பதில்கள், பாக்லெக்ஸ் டம்பிள் விற்பனை, குடைவரிசை 100lb டம்பெல், Bowflex SelectTech 1090 Dumbbells, தள்ளுபடி பவுல்லக்ஸ் XX, தேர்வு தொழில்நுட்பம் விற்பனை பிரிவு, SelectTech 1090 வாடிக்கையாளர் விமர்சனங்கள், ஒற்றை வளைகுடா Dumbbell\nSlendertone ஃப்ளெக்ஸ் ப்ரோ வயிற்று தசை டோனர் இலவச கப்பல் மூலம் மட்டுமே $ XX. சேமிக்கவும்\nசெல்பேசி XXX எக்ஸ்ட்ரீம் ஜெனரல்ஸில் மட்டும் $ 9 சேமிக்கவும்\nஒரு பதில் விடவும்\tபதிலை நிருத்து\nகொழுப்பு எரியும், தசை கட்டும், & தினசரி உடற்தகுதி ஒப்பந்தங்கள் மூலம் பணத்தை சேமிக்கவும் சிகிச்சை ரீபெட்ஸ்.\nநாங்கள் உங்களுக்கு சிறந்த பணமாக்குதல் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் மீது பணத்தை சேமிக்க உதவுகின்றன. இணையத்தில் சிறந்த உடற்திறன் கூப்பன்கள் மற்றும் ஒப்பந்தங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். நீங்கள் சப்ளிமெண்ட்ஸ், டிரெட்மில்லில்ஸ், எலிபிகல்ஸ், வீட்டு விளையாட்டுக்கள், உடற்பயிற்சி பைக்குகள், ஜிம் உறுப்பினர், வொர்க்அவுட் டிவிடிஸ் மற்றும் பலவற்றில் பணத்தை சேமித்து வைப்பீர்கள். உடற்பயிற்சி ரீபெஸ்டில் சமூகத்துடன் இருங்கள் பேஸ்புக் & ட்விட்டர். சமீபத்திய உடல்நலம் கட்டுரைகள் எங்கள் வலைப்பதிவு பகுதி பாருங்கள். கட்டுப்படியாகக்கூடிய உடற்தகுதி வேலைநிறுத்தம் ஆடை இப்போது கிடைக்கும் ஈபே. எங்கள் ஜிம் ஷார்ட்ஸ் $ 15 பிளஸ் ஷிப்பிங் குறைந்த விலை கிடைக்கும்\nஅத்தியாவசிய கெட்டோ சமையல் புத்தகத்தை இலவசமாகப் பெறுங்கள்\nஒரு தொற்றுநோய்களின் போது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 9 வழிகள்\n40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான மார்பு மற்றும் ஆயுத பயிற்சிகள்\nகோவிட் -19: கொரோனா வைரஸை எவ்வாறு தடுப்பது\nசிறந்த விற்பனையான பேலியோ தொடக்க வழிகாட்டி சமையல் புத்தகத்தை 100% இலவசமாகப் பெறுங்கள்\nஎடை இழப்புக்கான சிறந்த சாலட் டிரஸ்ஸிங் பொருட்கள்\nஉங்கள் இலவச கெட்டோ உடனடி பாட் சமையல் புத்தகத்தை கோருங்கள்\nஅமேசானிலிருந்து தடைசெய்யப்பட்ட நிலத்தடி கொழுப்பு இழப்பு வழிகாட்டி\nஉங்கள் இலவச கெட்டோ மெதுவான குக்கர் சமையல் புத்தகத்தை கோருங்கள்\nஇலவச மின்புத்தகம்: ஆரோக்கியமான மில்க் ஷேக்குகள் மற்றும் மிருதுவாக்கிகளின் ராட்சத செய்முறை புத்தகம்\nஉங்கள் சர்க்கரை பசி மற்றும் தலைகீழ் லெப்டின் எதிர்ப்பை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n2 PM புதுப்பிப்பு இலவச மின்புத்தக பதிவிறக்க\nவகைகள் பகுப்பு தேர்வு X வாரம் உணவு (1) X வாரம் உணவு (2) எக்ஸ்எம்எல் ஹவர் ஃபிட்னஸ் (24) அண்மைய மாற்றங்கள் (1) துணைக்கருவிகள் (5) அடிடாஸ் (2) அனுசரிப்பு டம்பிள்ஸ் (3) அமேசிங் ஈக்யூ ஸ்டோர் (3) அமேசான் (39) அமிரியோன் (1) எப்போது உடற்பயிற்சி (1) கடற்கரை (11) கருப்பு வெள்ளி (16) வலைப்பதிவு (20) பயிற்சிகள் (1) மதிப்புரைகள் (1) Bodybuilding.com (2) Bodybuilding.com UK (1) புத்தகம் (7) தாவரவியல் சாய்ஸ் (2) வளைகுடா (46) கனடா (5) டிட்லைக்மர் (17) BPI விளையாட்டு (2) BulkSupplements.com (2) CB-1 எடை Gainer (2) நூற்றாண்டு MMA (1) வீழ்வது பயிற்சி (4) ஆடை (14) உடற்பயிற்சி ரீபெட்ஸ் (10) ஹூடி (4) டி-ஷர்ட் (6) கோல்ட்ஸ் ஜிம்ம் (1) காஸ்மோபாடி (1) கிரியேட்டின் (2) சைபர் திங்கள் (2) தினசரி பர்ன் (1) உணவு நேரடி (1) உணவு-க்கு செல் (2) Drugstore.com (3) டக்கான் டயட் (1) டிவிடி (15) eBay (4) புத்தகத்தின் (20) நீள்வட்டிகள் (8) ஃப்ரீமேஷன் (1) சார்பு (4) மென்மையானது (2) யோவஜா (1) eSportsOnline (1) உடற்பயிற்சி பைக் (5) சார்பு (4) ஸ்க்வின் (1) நூற்பு (2) நேர்மையானது (1) பேஸ்புக் (1) டி-ஷர்ட் கிவ்வே (1) கொழுப்பு பர்னர் (6) கொழுப்பு இழப்பு (1) தந்தையர் தினம் (1) இறுதிப் பகுதி (3) உடற்பயிற்சி குடியரசு (1) நிகழ்ச்சித்திட்டம் (3) அடிக்குறிப்பு (3) Freebies (37) காய்ம் (3) கந்தர் மலை (1) கார்சினியா மொத்தம் (1) கொடுப்பனவுகள் (17) Groupon (2) ஜிம் விருந்தினர் செல்கிறது (2) சந்தோஷமான ஈஸ்டர் (3) HCG உணவு (1) இதய துடிப்பு மானிட்டர்கள் (6) கர்மின் (2) துருவ நட்சத்திரம் (1) டைம்ஸ் (2) வயர்லெஸ் நெஸ்ட் ஸ்ட்ராப் (1) முகப்பு உடற்பயிற்சி (2) ஹாரிசன் ஃபிட்னஸ் (4) ஊட்டச்சத்து வீடு (1) IVL (5) எரிசக்தி பசுமை (3) ஜோவின் புதிய இருப்பு அவுட்லெட் (1) கே-மார்ட் (1) கெல்லி இன் ரன்னிங் வேர்ஹவுஸ் (2) கெட்டோ (5) தொழிலாளர் தினம் (1) வாழ்க்கை சிகிச்சை (1) இதழ்கள் (1) நினைவு தினம் (4) தவறானவை (3) MMAWarehouse (3) மோடல்கள் (2) அன்னையர் தினம் (1) தசை மற்றும் வலிமை (4) NASM (1) புதிய இருப்பு (4) புதிய உயிர்ச்சத்து (1) நைக் ஸ்டோர் (1) ஊட்டச்சத்து சப்ஸ் (1) பலோ திட்டம் (2) நடுவர் (1) Fitbit (1) PersonaLabs (1) முன் ஒர்க்அவுட் (12) ஜனாதிபதி தினம் (1) அச்சிடப்பட்ட கூப்பன் (3) Proform.com (7) ProHealth (1) புரோமோன்ஸ் (1) ஆதாரம் (5) புரதம் (9) தசை பால் (3) பியூரிடனின் பிரைட் (1) தர ஆரோக்கியம் (4) ரீபோக் (8) விமர்சனம் (1) மிதக்கும் இயந்திரங்கள் (2) சியர்ஸ் (2) ஷேக்கர் கோப்பைகள் (1) FitnessRebates.com (1) காலணிகள் (13) ஷோஸ்.காம் (1) சில்டெர்ட்டோன் (1) மென்மையான உடற்தகுதி (8) ஒரே உடற்பயிற்சி (1) தென் கடற்கரை உணவு வழங்கல் (1) ஸ்பேஃபைண்டர் (1) ஸ்பார்டன் ரேஸ் (5) விளையாட்டு ஆணையம் (1) வலுவான லிஃப்ட�� உடைகள் (1) வலுவான துணை கடை (1) சூப்பர் சப்ளிமெண்ட்ஸ் (1) சப்ளிமெண்ட்ஸ் (34) சப்ளிமெண்ட் டோகோ (4) சுசான் சோமர்ஸ் (1) ஸ்வீப்ஸ்டேக்குகள் (1) மொத்த உடற்பயிற்சி (2) Treadmills (16) ஹாரிசன் (1) மதிப்பு (1) பீனிக்ஸ் (1) முன்னுரை (1) சார்பு (6) ரீபோக் (1) மென்மையானது (2) ஒரே (1) வெஸ்லோ (2) ட்விட்டர் (4) டஃப்ல் பேக் கிவ்வேவே (1) டி-ஷர்ட் கிவ்வே (3) அதிர்வு இயங்கு இயந்திரங்கள் (1) வீடியோ கேம் (1) வைட்டமினல் (1) வைட்டமக்ஸ் (1) வைட்டமின் ஷாப்பி (3) வைட்டமின் உலகம் (3) Weider (2) உடற்பயிற்சிகளையும் (1) Workoutz.com (1) யோகா அசெஸரிஸ் (4) YogaDirect (1) யோகா ஃபிட்னஸ் (1) ஸம்பா (5)\nசென்னை மாதம் தேர்வு மார்ச் 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 அக்டோபர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 நவம்பர் 2017 அக்டோபர் 2017 2017 மே ஏப்ரல் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 2016 மே ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 2015 மே ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 2014 மே ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 2013 மே ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013\nதனியுரிமை & குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது.\nஇன்னும் கண்டுபிடிக்க, அத்துடன் அவற்றை நீக்க அல்லது எப்படி தடுப்பது, இங்கே பார்க்கவும்: எங்கள் குக்கீ கொள்கை\nசிகிச்சை ரீபெட்ஸ் பதிப்புரிமை © 2020 | தீம்: பத்திரிகை உடை மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் ↑\nமின்னஞ்சல் முகவரி அனுப்ப உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\nதனியுரிமைக் கொள்கை / இணைப்பு வெளியீடு: இந்த வலைத்தளங்களைப் பரிந்துரைப்பதில் இருந்து வாங்குவதற்கான இழப்பீடுகளைப் பெறலாம். அமேசான் சர்வீஸ் எல்.எல்.சீ அசோசியேட்டட் புரோகிராமில் ஒரு பங்கேற்பாளர் ஃபிட்னஸ் ரிபேட்ஸ், விளம்பரம் மூலம் Amazon.com உடன் இணைப்பதன் மூலம் விளம்பரம் கட்டணத்தை சம்பாதிக்க தளங்களுக்கு ஒரு வழிமுறையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு விளம்பர திட்டம். எங்கள் \"தனியுரிமை கொள்கை\"மேலும் தகவலுக்கான பக்கம் Google, Inc. மற்றும் துணை நிறுவனங்களால் வழங்கப்படும் எந்த விளம்பரங்களும் குக்கீகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படலாம். இந்த குக்கீகள் கூகிள் விளம்பர சேவைகளைப் பயன்படுத்தும் இந்தத் தளத்திற்கும் பிற தளங்களுக்கும் உங்கள் வருகைகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட Google ஐ அனுமதிக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+1000?id=4%206679", "date_download": "2020-08-12T13:01:38Z", "digest": "sha1:WME2E2TK77I2SNERCYLUMUV5NANKIJLI", "length": 5279, "nlines": 126, "source_domain": "marinabooks.com", "title": "மருத்துவத் தகவல்கள் 1000 Maruthuva Thagavalgal 1000", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதிரைப்படத்துறை 1000 கேள்வி பதில்\nபொது அறிவூட்டும் தகவல்கள்1000 (முதல் பாகம்)\nதெரிந்து கொள்வோம் 1000 செய்திகளை\nஇந்திய வரலாறு 1000 கேள்வியும் பதிலும்\nஇலக்கியத்துறையில் 1000 கேள்வியும் பதிலும்\nஇந்து சமயக் கேள்வியும் பதிலும் (முதல் பாகம்)\nஇந்து சமயக் கேள்வியும் பதிலும் (இரண்டாம் பாகம்)\nவிண்வெளி அறிவியல் 1000 கேள்வியும் பதிலும்\nமாணவர் பொது அறிவுக் கட்டுரைகள்\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nவிகடன் இயர் புக் 2014\nபோட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி\nபொது அறிவு விநாடி - வினா\nஇதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/14", "date_download": "2020-08-12T13:22:17Z", "digest": "sha1:V72S5XMJSJUDKDXDDJZFDYBCOGH7GHGR", "length": 7087, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/14 - விக்கிமூலம்", "raw_content": "\nடான்கள்’, சிறுபிள்ளைகளிட்ட வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததா\nதொட்டால் தங்கமாகக் கொட்டக்கூடிய தொழிற்கூடங் களுக்கு ஒதுக்க வேண்டிய விலையுயர்ந்த நிலத்தை, பள்ளிக் கூட இளைஞர்களுக்கே ஒ��ுக்கியிருப்பது அறிவுடைமையா என்ற ஐயத்தோடு அப்பண்ணைக்குச் சென்றோம். பண்ணை முழுவதையும் சுற்றிக் காட்டினார்கள். மெதுவாகவே, மிகக் கவனமாகவே பார்த்து வந்தோம்.\nஒருபுறம் தானியப் பயிர் தரமாக இருந்தது. மற்றொரு புறம் காய்கறிகள் நன்றாகப் பயிராகியிருந்தன. இன்னொரு புறம் பழத்தோட்டத்தைப் பார்த்தோம். ஆப்பிளும், 'பீச்' பழங்களும் கணக்கின்றிக் காய்த்துக் குலுங்கின.\nஆராய்ச்சிப் பண்ணையின் உயர்ந்த விளைச்சலை வியத்துகொண்டே, பண்ணை இயக்குநரின் அறைக்கு வந்து சேர்ந்தோம். அங்கே கண்டது என்ன \nஇரண்டொரு தட்டுகளில் பலகாரங்கள் இருந்தன. காப்பி ஒரு பக்கம் மணம் வீசிக் கொண்டிருந்தது. பல தட்டுகளில் ஆப்பிள்கள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டி ருந்தன. காப்பி சாப்பிட, நாங்களும் இயக்குநரும் உட்கார்ந்தோம்.\n\"நாங்கள், எங்கள் இடைவிடாத ஆராய்ச்சியால் பயிரிட்டுள்ள பத்துப் புதுவகை ஆப்பிள்கள் உங்கள் முன் உள்ளன. ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு வகை ஆப்பிள் இவ்வகைகளில் எவ்வகையையும் நீங்கள் வெளியில் சந்தையில் வாங்கமுடியாது. தயவு செய்து பத்துவகை ஆப்பிள் களையும் சாப்பிட்டுப் பாருங்கள். எப்படி இருக்கிறதென்று கூறுங்கள்’’ என்று வேண்டினார்கள், பண்ணையைக் காட்டி விட்டு அழைத்து வந்த மாணவிகள்.\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/28", "date_download": "2020-08-12T12:53:06Z", "digest": "sha1:B666TTRILCLMMOZMXP56SEMBJXK63GV5", "length": 6316, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/28 - விக்கிமூலம்", "raw_content": "\nமேலே கூறப்பட்டுள்ள தவறுகளை இழைத்ததற்காகப் பெறும் மறைமுகத் தனியுதையால், பந்தை உதைத்து, நேரே இலக்கினுள் செலுத்தி, வெற்றி எண் பெற முடியாது. மற்றவர்கள் ஆடிய பிறகு பந்து இலக்கினுள் சென்றால்தான் வெற்றி எண்ணை அடைய முடியும்.\nவேண்டுமென்றே விதியை மீறும் தவறான செயல்களைக் குற்றங்கள் என்கிறோம். கீழே காணும் குற்றங்களை ஒறுநிலைப்பரப்பிற்குள் செய்தால், 'ஒறுநிலை உதையே' தண்டனையாகவும், ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே எங்க��� நிகழ்ந்தாலும், 'நேர்முகத்தனி உதையும்' எடுக்க எதிர்க் குழுவினர் வாய்ப்புப் பெறுவர்.\n1) துன்பம் விளைவிக்கக் கூடிய வகையிலோ அல்லது முரட்டுத்தனமான முறையிலோ எதிர்க்குழுவினரை இடித்துத் தாக்குதல் (Charging).\n2) எதிர்க் குழுவினருக்குத் துன்பம் நேரும் வகையில் முரட்டுத் தன்மையுடன் உதைத்தல், உதைக்க - முயலுதல்.\n3) எதிர்க்குழு ஆட்டக்காரர்களை இழுத்தல். கட்டிப் பிடித்துக் கொள்ளுதல் (Holding).\n4) அடித்தல், அடிக்க முயலுதல் (Striking).\n5) எதிர் வரும் எதிர்க் குழுவினரை கைகளாலும் உடலாலும் மோதி வேகமாகத் தள்ளுதல் (Pushing).\nஇப்பக்கம் கடைசியாக 23 சூன் 2020, 13:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-how-to-make-mint-juice-126285.html", "date_download": "2020-08-12T13:18:06Z", "digest": "sha1:ALVTKVYBCR7VVJ2KBBBMM63XATYNLS4C", "length": 6575, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "உடல் சூட்டை தணிக்கும் குளு குளு புதினா ஜூஸ்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nஉடல் சூட்டை தணிக்கும் குளு குளு புதினா ஜூஸ்\nருசியோ ருசி: உடல் சூட்டை தணிக்கும் குளு குளு புதினா ஜூஸ் | 17-03-2019\nருசியோ ருசி: உடல் சூட்டை தணிக்கும் குளு குளு புதினா ஜூஸ் | 17-03-2019\nChennai Power Cut | சென்னையில் நாளை (13-08-2020) மின்தடை எங்கெங்கே..\nஒர்க்கவுட் செய்வதற்கு ஏதுவான ஹேர்ஸ்டைல்ஸ்\nதனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்கும் டிம்பிள் ஹயாதி\nதி.மு.கவைவிட்டு மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவார்கள்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் உதயகுமார் புதிய கருத்து\nபொறியியல் மதிப்பெண் - வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது அண்ணா பல்கலை\nகாரில் போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது\nதடாலடியாக குறையும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன...\nஉடல் சூட்டை தணிக்கும் குளு குளு புதினா ஜூஸ்\n”சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் “ நொடியில் செய்து சாப்பிடலாம்\nசம்பா கோதுமை ரவையில் கொழுக்கட்டை செய்யத் தெரியுமா..\nசெட்டிநாடு சுவையில் உருளைக்கிழங்கு காரக்குழம்பு எப்படி செய்வது..\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் புளிக் குழம்பு : எப்படி செய்வது\nஇயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் - ஊரடங்கு காலத்தில் அசத்தும் கல்லூரி விரிவுரையாளர்\n‘உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன்’- கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்\nகர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/chhindwara-lok-sabha-election-result-230/", "date_download": "2020-08-12T13:01:06Z", "digest": "sha1:DQNNPBCJXVGWOWAI5FTZERHNE2UW5SID", "length": 37129, "nlines": 917, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிந்த்வாரா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிந்த்வாரா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nசிந்த்வாரா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nசிந்த்வாரா லோக்சபா தொகுதியானது மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. கமல் நாத் ஐஎன்சி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது சிந்த்வாரா எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் கமல் நாத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சௌத்ரி சந்திரபான் குபேர் சிங் பாஜக வேட்பாளரை 1,16,537 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 79 சதவீத மக்கள் வாக்களித்தனர். சிந்த்வாரா தொகுதியின் மக்கள் தொகை 20,90,922, அதில் 75.84% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 24.16% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 சிந்த்வாரா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 சிந்த்வாரா தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nசிந்த்வாரா தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nநகுல் நாத் காங்கிரஸ் வென்றவர் 5,87,305 47% 37,536 3%\nநதன் ஷா பாஜக தோற்றவர் 5,49,769 44% 37,536 -\nகமல் நாத் காங்கிரஸ் வென்றவர் 5,59,755 52% 1,16,537 11%\nசௌத்ரி சந்திரபான் குபேர் சிங் பாஜக தோற்றவர் 4,43,218 41% 0 -\nகமல் நாத் காங்கிரஸ் வென்றவர் 4,09,736 49% 1,21,220 14%\nமரோட் ராவ் கவேஸ் பாஜக தோற்றவர் 2,88,516 35% 0 -\nகமல் நாத் காங்கிரஸ் வென்றவர் 3,08,563 41% 63,708 9%\nபிரஹ்லாத் சிங் படேல் பாஜக தோற்றவர் 2,44,855 32% 0 -\nகமல் நாத் காங்கிரஸ் வென்றவர் 3,99,904 64% 1,88,928 30%\nசந்தோஷ் ஜெயின் பாஜக தோற்றவர் 2,10,976 34% 0 -\nகமல் நாத் காங்கிரஸ் வென்றவர் 4,06,249 58% 1,53,398 22%\nசுந்தர்லால் பட்வா பாஜக தோற்றவர் 2,52,851 36% 0 -\nகமல் நாத் காங்கிரஸ் வென்றவர் 2,81,414 47% 21,382 4%\nசௌத்ரி சந்திரபான் சிங் குபீர்சிங் பாஜக தோற்றவர் 2,60,032 43% 0 -\nகமல் நாத் காங்கிரஸ் வென்றவர் 2,14,456 56% 79,632 21%\nசவுதாரி சந்தர்பன் பாஜக தோற்றவர் 1,34,824 35% 0 -\nகமல் நாத் காங்கிரஸ் வென்றவர் 2,11,799 50% 40,104 9%\nமாதவ் லால் டூப் ஜேடி தோற்றவர் 1,71,695 41% 0 -\nகமல் நாத் காங்கிரஸ் வென்றவர் 2,34,846 67% 1,53,825 44%\nபத்ரா ராம் கிஷன் பாஜக தோற்றவர் 81,021 23% 0 -\nகமல் நாத் ஐஎன்சி(ஐ) வென்றவர் 1,47,779 52% 70,131 25%\nபிராட்டல் சந்திர டிவாவ்தி ஜேஎன்பி தோற்றவர் 77,648 27% 0 -\nகர்கிஷங்கர் ராம்கிருஷ்ணா மிஸ்ரா காங்கிரஸ் வென்றவர் 99,396 44% 2,369 1%\nபிரதாபுந்திரத் திவிவேதி பிஎல்டி தோற்றவர் 97,027 43% 0 -\nகர்கிஷங்கர் ராம்கிருஷ்ணா காங்கிரஸ் வென்றவர் 1,03,847 53% 18,234 10%\nகுப்த புருஷோத்தம்மாஸ் BJS தோற்றவர் 85,613 43% 0 -\nஜி.ஆர் மிஸ்ரா காங்கிரஸ் வென்றவர் 86,171 45% 47,983 25%\nஎச்.எஸ். அகர்வால் BJS தோற்றவர் 38,188 20% 0 -\nபிகுல்ல லஷ்மிச்சான்ட் காங்கிரஸ் வென்றவர் 81,726 48% 29,715 17%\nசனத்குமார் நவகோபால் முகர்ஜி ஜேஎஸ் தோற்றவர் 52,011 31% 0 -\nநாராயண் ராவ் வாடிவா (எஸ்டி) காங்கிரஸ் வென்றவர் 1,21,652 24% 51,655 -29%\nரைசந்த் பாய் ஷா காங்கிரஸ் வென்றவர் 69,997 53% 34,255 26%\nபன்னலால் பார்கவா ஐஎண்டி தோற்றவர் 35,742 27% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் மத்தியப்பிரதேசம்\n15 - பாலஹட் | 29 - பீடுல் (ST) | 2 - பிந்த் (SC) | 19 - போபால் | 7 - டாமூ | 21 - தேவாஸ் (SC) | 25 - தார் (ST) | 4 - குணா | 3 - குவாலியர் | 17 - ஹோசன்காபாத் | 26 - இந்தூர் | 13 - ஜபல்பூர் | 8 - கஜூராவோ | 28 - கந்த்வா | 27 - கர்கோன் (ST) | 14 - மாண்ட்லா (ST) | 23 - மாண்சோர் | 1 - மொரேனா | 20 - ராஜ்கார்க் | 24 - ராட்லாம் (ST) | 10 - ரேவா | 5 - சாஹர் | 9 - சட்னா | 12 - ஷாடோல் (ST) | 11 - சிதி | 6 - டிகம்கர் (SC) | 22 - உஜ்ஜைன் (SC) | 18 - விதிஷா |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/coronavirus-asia-s-largest-slum-dharavi-wins-the-pandemic-silently-388983.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-12T13:52:25Z", "digest": "sha1:UBGYTEFDM6SRLD34R6W6F6O7PGZQ2XFJ", "length": 23651, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆசியாவின் பெரிய குடிசை பகுதி.. சத்தமே இல்லாமல் கொரோனாவை வென்ற தாராவி.. எப்படி நடந்தது? | Coronavirus: Asia's largest slum Dharavi wins the pandemic silently - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழ�� புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nமொத்தம் 7 பேர்.. ஒரே நேரத்தில் மண்ணெண்ணெய்யை எடுத்து.. அலறிய கலெக்டர் ஆபீஸ்.. மிரட்டும் கந்துவட்டி\nகமலா ஹாரீஸால் அமெரிக்காவில் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.. பராக் ஒபாமா நம்பிக்கை\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nபெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nFinance அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆசியாவின் பெரிய குடிசை பகுதி.. சத்தமே இல்லாமல் கொரோனாவை வென்ற தாராவி.. எப்படி நடந்தது\nமும்பை: கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மும்பையின் குடிசை பகுதியான தாராவி சத்தமே இல்லாமல் வென்று இருக்கிறது.\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதிதான் முதல் கொரோனா கேஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதே நாளில் அங்கு கொரோனா காரணமாக மரணமும் ஏற்பட்டது. அப்போது தொடங்கிய பாதிப்பு வேகமாக வேகமாக அதிகரித்தது.\nமும்பை போன்ற பெருநகரங்கள் கூட கொரோனாவிற்கு எதிராக திணறியது. இதனால் தாராவி மிக மோசமாக கொரோனாவிற்கு பாதிப்பு அடையும் என்று கருதப்பட்டது.\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா உறுதி\nமுதலில் அங்கு பலிகா நகர் என்று மக்கள் குறைவாக வசிக்கும் இடத்தில் கொரோனா வந்தது. ஆனால் போக போக அங்கு கேஸ்கள் அதிகரித்து முகுந்த் நகர் போன்ற அதிக நெருக்கடியாக குடிசை பகுதியிலும் கூட கொரோனா வந்தது. 10க்கு 10 வீட்டில் 5-7 பேர் வசிக்கும் நெருக்கடியான இடத்தில் கொரோனா வந்தது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அலெர்ட் ஆன மாநில அரசு உடனடியாக அங்கு பணிகளை தொடங்கியது.\nஉடனடியாக அங்கு சாலைகள் எல்லாம் மூடப்பட்டது. 48 மணி நேரத்தில் தாராவியின் அனைத்து தெருக்களும் மூடப்பட்டது. அங்கு இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் மருந்து அடிக்கப்பட்டது. 425 பொது கழிப்பிடங்கள் மொத்தமாக சுத்தப்படுத்தப்பட்டது. வீடு வீடாக சோதனையை தொடங்கி அரசு செய்தது. முதல் கட்டமாக தாராவியை வெளி உலகில் இருந்து தனிமைப்படுத்தியது.\nதாராவி முழுக்க வீடு வீடாக சோதனை செய்யப்பட்டது. மொத்தம் 8.5 லட்சம் பேர் அங்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்று screening செய்யப்பட்டார்கள். இதற்காக பெரிய அளவில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக சோதனைகளை செய்தனர். அதேபோல் இதற்காக அங்கு 350 தனியார் மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் களமிறக்கட்டது.\nஅங்கு சோதனைகள் வேகமாக வேகமாக செய்தது முக்கிய காரணம் ஆகும் . கொரோனா சோதனைகள் அறிகுறி இருக்கும் எல்லோருக்கும் செய்யப்பட்டது. அதேபோல் கொரோனா உள்ளவர்கள் உடன் தொடர்பு கொண்ட எல்லோருக்கும் சோதனை செய்யப்பட்டது. இந்த கொரோனா அறிகுறி இல்லாமல் பரவ கூடியது. அதனால் அறிகுறி இல்லாத பல நபர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது.\nகொரோனா உள்ளவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள். கொரோனா உள்ளவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் உடன் தொடர்பு கொண்டவர்கள் ஆகியோர் மட்டும்தான் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்படி தனிமைப்படுத்தப்பட்ட எல்லோரும் முறையாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொண்டவர்களை அடையாளம் காணுதல். டெஸ்ட் செய்து உடனே முடிவுகளை வெளியிடுதல். மக்களை தனிமைப்படுத்துவது மற்றும் சிகிச்சை அளிப்பத���, என்று அரசு அணு துரிதமாக செயல்பட்டது .\nஅதிலும் அங்கு காண்டாக்ட் டிரேசிங் செய்வதில் தாராவி நிர்வாகம் மிக தீவிரமாக கவனம் செலுத்தியது. இந்த கொரோனா ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது எளிதாக பரவும். இதனால் இந்த வைரஸ் தாக்குதல் யாருக்கு இருக்கோ அவர்கள் யாரை எல்லாம் தொட்டார்களோ அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அங்கு நான்கு முதல் 5 அடக்கு காண்டாக்ட் ட்ரெஸிங் கூட செய்யப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.\nநேற்று வரை தாராவியில் 2158 கேஸ்கள் மட்டுமே வந்துள்ளது. மகாராஷ்டிராவின் மற்ற இடங்களை விட இது குறைவுதான். அங்கு தினசரி கேஸ் அதிகரிப்பு 1.57% ஆக உள்ளது. மாநிலத்தின் கேஸ் அதிகரிப்பு 3.2% ஆக உள்ளது. அங்கு மே 30ம் தேதியில் இருந்து ஜூன் 8 வரை பலி எண்ணிக்கை எதுவும் பதிவாகவில்லை. அதன்பின் 7 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 79 பேர் பலியாகி உள்ளனர்.\n2400 சதுர கிலோ மீட்டர் பகுதிக்கு இருக்கும் மிகப்பெரிய குடிசை பகுதி ஆகும் இது . அங்கு கொரோனா மோசமாக வரும் என்று நினைக்கப்பட்ட நிலையில் மொத்தமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் அங்கு ஒற்றை இலக்கத்தில் கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. அதேபோல் அங்கு கேஸ்கள் இரட்டிப்பாகும் எண்ணிக்கை 18 நாட்களில் இருந்து 78 நாட்களாக அதிகரித்துள்ளது.\nமகாராஷ்டிராவில் இரட்டிப்பாகும் எண்ணிக்கை 34 நாட்களாக உள்ளது. மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவி சத்தமே இல்லாமல் கொரோனாவை வென்று இருக்கிறது. தற்போது தாராவியில் கட்டுப்பாடுகளை தளர்த்த மாநில அரசு யோசனை செய்து வருகிறது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவை பார்த்து ஒடுங்கி வரும் நிலையில் அமைதியாக தாராவி கொரோனாவை ஒடுக்கி உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்று நோய்- அவசர சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்\nராவணன் ஸ்டைலில்...சிவாஜி சிலை நீக்கம்...போலி பாஜக...சாம்னாவில் சிவசேனா விளாசல்\nஆப்கனில் இருந்து மும்பைக்கு...ரூ. 1000 கோடி கடத்தல் போதைப்பொருள் பறிமுதல்...இருவர் கைது\nராஞ்சியில் விமானம் மீது பறவை மோதல்... நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு... பயணிகள் தப்பினர்\nகொரோனா வைரஸ்...நீட்சியாக முக பக்கவாதம்...எப்படி அறி��து...மும்பையில் தாக்கம்\nகொரோனா பொது முடக்கம்...மக்கள் என்ன அதிகமாக வாங்கினர்...இவற்றுக்கு மவுசு அதிகம்\n\"நம்பாதீங்க\".. 10 நிமிஷம்.. மூச்சே விடாமல் பேசி விட்டு.. கிச்சனுக்கு போய்.. தூக்கில் தொங்கிய நடிகை\nஏன் ஓடி ஒளிகிறார்.. எதை மறைக்கிறார்.. சுஷாந்த் சிங் மரணத்தில் குறி வைக்கப்படும் காதலி ரியா.. மர்மம்\nசாலைகளில் பார்த்திராத வெள்ளம்.. நீச்சல் தெரிஞ்சவங்க மட்டும் வெளியே வாங்க.. கிலி கொடுக்கும் வீடியோ\nசும்மா ரப்பர் போல் வளைந்து நெளிந்து ஆடும் தென்னை.. வீட்டில் காட்டாற்று வெள்ளம் போல் பாயும் நீர்\nமும்பையின் கொலபாவில் கொட்டித் தீர்த்த மழை.. ஒரே நாளில் 331 மிமீ.. 46 ஆண்டுகள் கழித்து அதிக மழை பதிவு\nஇந்திய ஜிடிபி எதிர்மறையாக இருக்கும்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி வங்கி கடன் ஒத்திவைப்பு என்னாகும்\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.. வங்கி வட்டி குறையாது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/thirunavukarasu", "date_download": "2020-08-12T13:33:22Z", "digest": "sha1:LVZ2WNWI5FAVLLROG74SXZNIAXZEYCOO", "length": 10155, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Thirunavukarasu News in Tamil | Latest Thirunavukarasu Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாயும்புலி கை காட்டும் \"அண்ணாமலை\" யாரோ.. தேடிவந்து பார்க்கும் தலைவர்கள்.. ரஜினியின் \"முதல்வர்\" யார்\nபொள்ளாச்சி சம்பவம்.. திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nஆட்டோவில் வந்த 2 பெண்கள்.. விடிய விடிய நாசப்படுத்தினர்.. திருநாவுக்கரசு குறித்து திடுக் தகவல்கள்\nதிருநாவுக்கரசின் காம களியாட்ட கூத்துக்கள்.. சிபிஐ அதிகாரிகளிடம் புட்டுப் புட்டு வைத்த மக்கள்\nவெளிவர போகுது பல திடுக் திடுக் தகவல்கள்.. திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு\nபார் நாகராஜனிடம் சிபிசிஐடி கிடுக்கிப் பிடி விசாரணை.. ஏதாவது உண்மையை கக்குவாரா\n4 நாள் காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசு.. பல விஷயங்களை கறந்த சிபிசிஐடி போலீஸ்\nபொள்ளாச்சி விவகாரம்... கோவை எஸ்பியை முதலில் விசாரிக்க வேண்டும்.. அதிகரிக்கும் குரல்கள்\nஒத்த தொகுதியும் ���ல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nஎல்லாம் சரி.. அந்த 1500 வீடியோ எங்கே.. யார் கிட்ட இருக்கு.. பெரும் கவலையில் மக்கள்\nமொத்தம் 100 பெண்கள்.. சபரி மட்டும் 60 பேரை நாசம் பண்ணி இருக்கான்.. திருநாவுக்கரசு வாக்குமூலம்\nதிருச்சிக்காக முட்டி மோதும் திருநாவுக்கரசர் - குஷ்பு.. ஜெயம் யாருக்கு.. குமரிக்கும் செம டிமாண்டாம்\nபொள்ளாச்சி கொடூரம்… திருநாவுக்கரசுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்\nதிருநாவுக்கரசு படத்தை துடைப்பம், செருப்பால் மாறி மாறி அடித்த மக்கள் அதிகார அமைப்பினர்\n\"ரஜினி அங்கிள்... நீங்க எங்க இருக்கீங்க\".. எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழகத்து இளம் பிள்ளைகள்\nஎங்கே திருநாவுக்கரசின் தோழி.. அவரை பிடித்தால் மொத்தமும் சிக்கும்.. தனிப்படை அமைத்து தீவிர தேடுதல்\nதிருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி அதிரடி ரெய்டு.. குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை\n\"ரோட்டுல திரியறதை கூட்டிவந்து, டிரஸ் கழட்டறானுங்க.. வீடியோ பொய்\".. திருநாவுக்கரசின் தாய் சொல்கிறார்\nகுடிச்சு கூத்தடிக்கிறாங்கன்னுதானே நினைச்சோம்.. புலம்பும் திருநாவுக்கரசு பண்ணை வீட்டு கிராம மக்கள்\nதிருநாவுக்கரசின் மறுபக்கம்.. படிப்பு எம்பிஏ.. காதல் கல்யாணம்.. வண்டவாளம் அம்பலமாக ஓடிப் போன மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/21174015/Jammu-and-Kashmir-Pakistan-violated-ceasefire-in-Qasba.vpf", "date_download": "2020-08-12T11:56:58Z", "digest": "sha1:BOLJCUTFACQZC3MA2K323SEPV72RKJJL", "length": 11219, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jammu and Kashmir: Pakistan violated ceasefire in Qasba and Kirni sectors in Poonch at about 1545 hours today. || ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் வீடுகள் பல சேதமடைந்தன.\nபதிவு: அக்டோபர் 21, 2019 17:40 PM\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. எல்லையில் நேற்று அத்துமீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்று அவர்களது 3 முகாம்களை அழித்தது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 10 பேர் உயிரிழ��்ததாக கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இதனை மறுத்தது.\nஇந்தநிலையில், குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட தங்தார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் அப்பகுதி வீடுகள் பல இடிந்து சேதமடைந்தன. பூஞ்சில் கஸ்பா மற்றும் கிர்னி பகுதிகளில் இன்று சுமார் மாலை 3.45 மணிக்கு பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டது.\n1. ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.\n2. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்\nஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n3. சட்டப்பிரிவு 370-ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு; காஷ்மீரில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.\n4. ஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சூட்டுக் கொலை\nஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சூட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\n5. ஜம்மு- காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு- காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.\n1. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n3. பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n4. அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார் - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்\n5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n1. விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n2. இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம்: எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் - முப்படைகள் தளபதி பிபின் ராவத்\n3. விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 ��ட்சம் ரூபாய் நஷ்ட ஈடு - கேரள அரசு வழங்கியது\n4. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n5. பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-local-syllabus-grade-10-11-business-studies/kalutara-district-nagoda/", "date_download": "2020-08-12T12:35:25Z", "digest": "sha1:ST33XYJR7XNLR7HBGIWFECCXBYHU7G7Z", "length": 4060, "nlines": 70, "source_domain": "www.fat.lk", "title": "O/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : வர்த்தகக் கல்வி - களுத்துறை மாவட்டத்தில் - நாகொடை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : வர்த்தகக் கல்வி\nகளுத்துறை மாவட்டத்தில் - நாகொடை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/44081-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-12T13:19:01Z", "digest": "sha1:5NUNKMMXHQSWNY5B26ISDNS6ON575RC7", "length": 14893, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊட்டச்சத்து பாடத்தில் ஆட்டோ ஓட்டுநர் மகள் மாநில அளவில் முதலிடம் | ஊட்டச்சத்து பாடத்தில் ஆட்டோ ஓட்டுநர் மகள் மாநில அளவில் முதலிடம் - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nஊட்டச்சத்து பாடத்தில் ஆட்டோ ஓட்டுநர் மகள் மாநில அளவில் முதலிடம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் ஊட்டச்சத்து மற்றும் உணவூட்டல் இயல் பாடத்தில் 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம். மணிகண்டேஸ்வரி.\nபாளையங்கோட்டை மேலகுல வணிகர்புரத்தைச் சேர்ந்தவர் மாணவி மணிகண்டேஸ்வரி. தந்தை பி. முருகன் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். தாயார் புற்றுநோயால் இறந்துவிட்டார்.\nஆட்டோ ஓட்டுவதில் கிடைக்கும் வ���ுமானத்தில் தனது பிள்ளைகள் 4 பேரையும் முருகன் படிக்க வைக்கிறார்.\nஏழ்மையான சூழலிலும் படிப்பை கைவிடாமல் மாநில அளவில் சாதனை புரிந்திருப்பது குறித்து மணிகண்டேஸ்வரி கூறிய தாவது: “தொடக்கத்தில் இந்த பாடத்தில் விருப்பம் இருக்க வில்லை. ஆனால், பள்ளி ஆசிரியைகள் அளித்த பயிற்சி யால் நாளடைவில் அந்த பாடத் தில் விருப்பம் ஏற்பட்டது.\nவருங்காலத்தில் ஊட்டச் சத்து துறை நிபுணராக வேண்டும் என்பதே விருப்பம்” என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஊட்டச்சத்து பாடம்ஆட்டோ ஓட்டுநர் மகள்மாநில அளவில் முதலிடம்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\n’உதயமூர்த்தி’, ‘பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை’, ‘அண்ணி அங்கயற்கண்ணி’; 80களின் ‘ரோல்மாடல்’ படமாக வந்த...\nஉள்கட்டமைப்பு- குறு, சிறு தொழில் துறைகளில் சர்வதேச முதலீடு அதிகம் தேவை: நிதின்...\nகரோனா முன்களப் பணியாளர்களாக போராடும் இளைஞர்களுக்கு நன்றி: சர்வதேச இளைஞர் தினம்' ஸ்டாலின்...\nஆகஸ்ட் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nகரோனா முன்களப் பணியாளர்களாக போராடும் இளைஞர்களுக்கு நன்றி: சர்வதேச இளைஞர் தினம்' ஸ்டாலின்...\nஆகஸ்ட் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 12-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nதமிழகத்தில் இன்று 5,871 பேருக்குக் கரோனா: சென்னையில் 993 பேருக்குத் தொ��்று\nஉள்கட்டமைப்பு- குறு, சிறு தொழில் துறைகளில் சர்வதேச முதலீடு அதிகம் தேவை: நிதின்...\nகரோனா முன்களப் பணியாளர்களாக போராடும் இளைஞர்களுக்கு நன்றி: சர்வதேச இளைஞர் தினம்' ஸ்டாலின்...\nஆகஸ்ட் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 12-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஸ்வர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்தால் தொழிலாளர் உழைப்பை தனியார் சுரண்டுவது தடுக்கப்பட்டுள்ளது: மேயர்...\nகங்கையை சுத்தப்படுத்த ரூ.6 லட்சம் கோடி தேவைப்படும்: நிபுணர்கள் கணிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/558276-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-12T12:53:01Z", "digest": "sha1:3JH7J35MDVGK76FU5VXCLXEFVAIYSZHA", "length": 20631, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "வந்தவாசி அருகே நகை அடகு கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்த 3 பேர் கைது | -- - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nவந்தவாசி அருகே நகை அடகு கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்த 3 பேர் கைது\nவந்தவாசி அருகே நகை அடகு கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பொட்டி நாயுடு தெருவில் வசிப்பவர் அசோகச் சக்கரவர்த்தி. இவர் தேசூர் கிராமத்தில் நகை அடகு கடை நடத்தி வந்தார். இவரை கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து காணவில்லை. காணாமல் போன தேதியில் தனது மனைவி நிர்மலா மற்றும் நண்பர் சதீஷ் ஆகியோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் அனுப்பும் நபரிடம் முறையே ரூபாய் 2 லட்சம் மற்றும் ரூபாய் ஒன்றரை லட்சம் கொடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார். அதன்படி அவர்கள் இருவரும் அந்த நபரிடம் பணத்தை கொடுத்துள்ளனர். பணம் கைமாறியதும் அசோக சக்கரவர்த்தியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதுகுறித்து நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் தேசூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அசோகச் சக்ரவர்த்தியை கண்டுபிடிக்க டிஎஸ்பி தங்க ராமன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.\nஇதையடுத்து தேசூர் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அசோக சக்கரவர்த்தி பயன்படுத்திய செல்போன் எண் ஆகிய��ற்றைக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மொளபப்பட்டு கிராமத்தில் வசிக்கும் பாஜக பிரமுகர் திருநாவுக்கரசு மற்றும் தெள்ளார் கிராமத்தில் வசிக்கும் முருகன், கவியரசு ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 16 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் கார், 2 இரு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.\nஇதுகுறித்து போலீசார் கூறும்போது, \" உள்ளாட்சி தேர்தல் செலவுக்காக அசோகச் சக்கரவர்த்தி இடம் நகைகளை அடகு வைத்து திருநாவுக்கரசு பணம் பெற்றுள்ளார். அந்த அடகு நகைகளை மீட்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் அசோக சக்கரவர்த்தி கடத்திச் சென்று திருநாவுக்கரசு உள்ளிட்ட மூவரும் கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை அகர கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள தனி நபருக்குச் சொந்தமான இடத்தில் புதைத்துள்ளனர். மேலும், அவர்கள் மூவரும் அசோகச் சக்கரவர்த்தி இடமிருந்து நகை அடகு கடை சாவியை பறித்துக்கொண்டு, கடையைத் திறந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துள்ளனர். சடலம் புதைக்கப்பட்ட இடத்தின் உரிமையாளரையும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம். அவர் அரசியல் செல்வாக்குடன் தலைமறைவாக உள்ளார்\" என்றனர். அசோகச் சக்கரவர்த்தியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; 20 வீடுகள் இடிந்தன\nதுப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்கல்\nகாய்ச்சல் அதிகம் உள்ள 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் விலக்கு அளிப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதிருச்சி காந்தி மார்க்கெட் விவகாரத்தில் இரு வேறு நிலைப்பாட்டில் வியாபாரிகள்\nவந்தவாசி அருகே நகை அடகு கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்த 3 பேர் கைதுதமிழகம்கிரைம்திருவண்ணாமலை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; 20 வீடுகள் இடிந்தன\nதுப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்:...\nகாய்ச்சல் அதிகம் உள்ள 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் விலக்கு அளிப்பது குறித்து...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\n4 மாணவர்களின் உடல்களை விரைவில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: மத்திய அரசுக்கு...\nஆகஸ்ட் 11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 11-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nதிருப்பத்தூர் அருகே விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த பன்றிக்குத்திப்பட்டான் சதிக்கல் கண்டெடுப்பு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரீஸுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்,...\nபுதுச்சேரியில் கரோனாவால் சிகிச்சையில் இருந்த முன்னாள் அமைச்சர் மரணம்\nசித்த மருத்துவ முறைப்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை இலை ஆம்லெட்:...\nதிருவண்ணாமலையில் விவசாய நிலத்தைச் சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள், கருப்பு வண்டுகள்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு;...\nசீனாவில் இருந்து திருவண்ணாமலை திரும்பிய இளைஞருக்கு உடல்நிலை பாதிப்பு: அரசு மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவின் சிறந்த ஊராட்சியாக முதலிடம் பிடித்த மொழுகம்பூண்டி: மாதிரி ஊராட்சியாக மாற்றப்படும் என...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா...\nஎதிரிகளை அழிப்பாள் மேல்மலையனூர் அங்காளம்மன்\nடெல்லியில் இம்மாத இறுதிக்குள் கரோனாவால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்; 15 ஆயிரம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/4", "date_download": "2020-08-12T12:28:57Z", "digest": "sha1:5AVSPVQGMESIP6CMNTZBOSR6ALLRAIQ2", "length": 10224, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கரோனா பணி", "raw_content": "புதன், ஆகஸ்ட் 12 2020\nSearch - கரோனா பணி\n‘அனைத்திலும் தோல்வி; இ-பாஸ் மூலம் முடக்கும் அரசு’: பொதுமக்கள் சுயபாதுகாப்புடன் இருக்க வேண்டும்:...\nபிரேசிலில் கரோனா பாதிப்பு 31 லட்சத்தைக் கடந்தது\nகரோனா வைரஸின் மோசமான பாதிப்பில் கடந்த 7 நாட்கள் கணக்கில் அமெரிக்கா, பிரேசிலை...\nவிமானவியல் குறித்த இணைய வழிகாட்டி நிகழ்ச்சி; புதுமையான யோசனைகள் இருந்தால் வானம் கூட...\nபொன்மலை ரயில்வே பணிமனையில் அப்ரன்டிஸ் முடித்தவர்களுக்கு பணி கிடைக்க தடையாக இருப்பது எது\nஅமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்...\nசுதந்திர தின விழாவுக்கு மாணவர்களை வரச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது: பள்ளிக்கல்வித் துறை...\nமருத்துவமனையில் எம்எல்ஏக்களுக்கு கரோனா சிகிச்சை; செலவினம் குறித்து பேரவை செயலர் முடிவு: வருவாய்...\nபிரணாப் முகர்ஜி பூரண குணமடைய முதல்வர், தலைவர்கள் வாழ்த்து, பிரார்த்தனை\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்- அமைச்சர்களின் கருத்துகளால் கட்சிக்குள் குழப்பம்\nகொத்தவால்சாவடி, திருமழிசை வணிகர்களுக்கு நாளைமுதல் கரோனா பரிசோதனை முகாம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்...\nவண்டலூரில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய மேம்பாலப் பணி அடுத்த மாதம்...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129191/", "date_download": "2020-08-12T13:18:13Z", "digest": "sha1:O6IEHHDBYXRHANOWD43ECENB4DBHR45X", "length": 56358, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 39 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு களிற்றியானை நிரை ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 39\nபகுதி ஐந்து : விரிசிறகு – 3\nகொம்பொலி எழுந்ததும் சம்வகை வெளியே வந்தாள். அவளைக் கண்டதும் கோட்டை முற்றத்தில் அணிவகுத்திருந்தவர்கள் நடுவே ஓர் ஓசையில்லா அசைவு நிகழ்ந்தது. அவள் கைதூக்கியதும் படைவீரர்கள் ஓருடல் என அணிகொண்டு கோட்டை வெளிமுற்றத்தை நோக்கி செல்லத் தொடங்கினார்கள். சம்வகை படிகளினூடாக கீழிறங்கி வந்து பீடத்திலிருந்த தன் தலைக்கவசத்தை எடுத்து அணிந்துகொண்டு புரவியில் ஏறி பெருநடையில் படை அணிவகுப்பின் முகப்பில் சென்றாள். அவளுக்குப் பின்னால் சீரான குறடுகளின் ஒலி படையென்று ஆகியது. பின் அதில் படைக்கலங்களின் கிலுக்கமும் கவசங்களின் உரசலோசையும் இணைந்து ஒழுகும் தாளமென்றாயின.\nவெளிமுற்றத்தில் சாய்வெயிலில் அவர்கள் நிரைகொண்டனர். இசைச்சூதர்கள் இடப்புறமும் அணிச்சேடியர் வலப்புறமும் நிற்க நடுவே வேதியர் நின்றனர். அஸ்தினபுரியின் கொடியுடன் ஒரு வீரன் முகப்பில் நின்றான். காற்று கடந்து சென்றது. எல்லா சடங்குகளிலும் இறுதிக் கணம் அமைதியான காத்திருப்பு. அப்போது காற்று மெல்ல வீசுகிறது. சூழல் ஒலிகளென மாறி சுற்றி அமைகிறது. ஒவ்வொருவரும் தன்னந்தனியாக தங்களை உணர்கிறார்கள். எவரோ இரும, எவரோ அசைவொலி எழுப்ப, எவரோ கால்மாற்றிக்கொள்ள, கொடி ஒன்று நுடங்க அந்தக் கணம் நீண்டு நீண்டு செல்கிறது.\nசிந்துநாட்டின் கொடிவீரனின் புரவியை நெடுந்தொலைவில் சம்வகை பார்த்தாள். அவர்கள் அருகே நின்றிருந்த கொம்பூதிகள் ஓசையெழுப்பினர். அஸ்தினபுரியின் கொடியுடன் முகப்பில் சென்ற கவசம் அணிந்த வீரன் எதிரில் வந்த சிந்துநாட்டின் கொடிவீரனை அணுகி கொடி தாழ்த்தி தலை வணங்கினான். இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமுறை சுற்றி வலம் இடமாக விலக, த��டர்ந்து வந்த சிந்து நாட்டின் காவல்படையினரை அஸ்தினபுரியின் படையினர் சந்தித்து வேல்களை தாழ்த்தி முறைமைசார்ந்த வரவேற்பளித்தனர். அவர்கள் இருபுறமும் விலக தன் வாளை உருவி தாழ்த்தியபடி சம்வகை முன் சென்று நின்றாள். அவளுக்குப் பின்னால் படையணி படைக்கலம் தாழ்த்தி நின்றது. அது தன் ஓசையின்மையால் இருப்புணர்த்தியது.\nதுச்சளையின் தேர் தயங்கி நிற்க அதை தொடர்ந்து வந்த புரவியிலிருந்த காவல்வீரன் தேரின் அருகே நெருங்கி வரவேற்பு நிகழ்வதை அறிவித்தான். துச்சளை திரை விலக்கி தேரிலிருந்து இறங்கினாள். முரசுகளும் கொம்புகளும் ஓங்கி ஒலித்தன. அணிச்சேடியர் முன்சென்று மங்கலத் தாலங்களை அவளுக்கு காட்டினர். குரவையொலி எழுப்பி வரவேற்றனர். சூதர்கள் தங்கள் இசைக்கலங்களுடன் இடம் நோக்கி விலக அணிச்சேடியர் வலம் நோக்கி விலக அந்தணர் எழுவர் நிறைகுடங்களுடன் சென்று கங்கை நீர் தெளித்து வேதம் ஓதி அவளை வாழ்த்தினர். வரவேற்புகளைக் கண்டு துச்சளை சற்று திகைத்தவள் போலிருந்தாள். இயல்பான பழக்கத்தால் அவற்றை அவள் எதிர்கொண்டாள். ஆனால் அவள் நெஞ்சின் அதிர்வை முகம் காட்டியது.\nசம்வகை அச்சடங்குகளை எங்கிருந்தோ என நோக்கிக்கொண்டிருந்தாள். அத்தருணத்தில் அவ்வாறு பலவாக பிரிந்துவிடுவதை அவளால் தடுக்கமுடியவில்லை. போர்க்களத்தில் அவ்வாறு பலவாகப் பிரிந்து போரிடுவதையே எங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருப்பார்கள் என அவள் கேட்டிருந்தாள். அவள் விழிகளைத் தாழ்த்தி துச்சளையை நோக்கினாள். அவளுடைய பாதங்கள் அத்தனை சிறிதாக இருப்பதைத்தான் சம்வகை வியப்புடன் பார்த்தாள். ஒப்பிடுகையில் தனது பாதங்கள் அதைவிட மும்மடங்கு பெரியவை என்று தோன்றியது. இளமையிலேயே பெரிய கால்களைக் கொண்டவள் என்று அவளைப்பற்றி கூறுவார்கள். பெண்களுக்கு சிறிய கால் அழகென்று அவள் அன்னை கூறுவதுண்டு. பெரிய கால்கள் நடக்கையில் ஓசை எழுப்புவன. பெண்கள் ஓசையெழாது நடக்கவேண்டும். இல்லத்தில் ஓசையெழுப்பி நடப்பவள் அங்குள்ள ஆண்களுக்கும் மூதாதையருக்கும் அறைகூவல் விடுப்பவள்.\nபெரிய கால்கள் கொண்டிருந்தமையால் இளமையில் அவளுக்கு கணையாழியோ சிலம்புகளோ அணிவிக்கப்பட்டதில்லை. பெரும்பாலான பொழுதுகளில் அவள் தன் ஆடையை பாதங்கள் முற்றும் மூடும்படி அணிந்திருந்தாள். காவல்பணிக்கு வந்த பிறகு பாதங்கள���ன்மேல் எப்போதும் குறடுகளை அணிந்தாள். குறடுகளுடன் சேர்ந்து அவள் பாதங்கள் மேலும் பெரிதாயின. ஆனால் அவை பெரிய குறடுகள் என்றே தோன்றின. காவல் பணிக்கு வந்த பிறகு தன் பெரிய கால்களைப்பற்றி அவளுக்கு பெருமிதமே எழுந்தது. நடக்கையில் எழும் ஓசை அவளுக்கு பிடித்திருந்தது. மண்ணிலும் பலகையிலும் நடப்பதற்கு வாய்ப்பிருந்தால் ஓசையெழும் பொருட்டு அவள் பலகையிலேயே நடந்தாள்.\nதன் கைகளும் பெரியவை என்று அவள் உணர்ந்திருந்தாள். விரல்கள் நீண்டிருப்பது பெண்டிருக்கு அழகு. ஆனால் அகக்கை அகலம் கொண்டிருக்கக் கூடாது என்று ஒருமுறை அவள் கை பார்த்து குறியுரைத்த விறலி கூறினாள். “உங்களுடைய இவ்விரல்களால் நீங்கள் யாழ் மீட்ட இயலாது. முரசு வேண்டுமானால் அறையலாம்” என்று சொல்ல கூடியிருந்த பெண்கள் வாய்பொத்தி நகைத்தனர். அவள் சீற்றமடைந்தாள். சுபத்திரையின் கைகளும் கால்களும் பெரியவை என்பதை அவள் முன்னர் கண்டிருந்தாள். சுபத்திரையின் தோள்களும் அவள் தோள்கள்போல பெரியவை.\n“நான் யாதவ அரசியைப்போல” என்று அவள் சொல்ல “எனில் சென்று கதை பழகுங்கள்” என்று விறலி சொன்னாள். அவள் “ஆம், கதை பழகத்தான் போகிறேன் ஒருநாள்” என்றாள். “இந்நிலத்தில் நான்காம் குலத்தவர் படைக்கலம் பயிலும் ஒரு காலம் வந்தால் உங்களுக்கு ஒரு கதை அளிக்கப்படும்” என்று விறலி சொன்னாள். “அவ்வண்ணம் ஒருகாலம் வருமா என்ன” என்று ஒருத்தி கேட்க “அத்தகைய பொழுதொன்று எழுகிறதென்று எங்கள் குடிப்பூசகர்கள் இரண்டு தலைமுறையாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள் விறலி. “நான் கதை கைக்கொள்வேன்” என்றாள் சம்வகை.\nதுச்சளை அணுகிவர சம்வகை நான்கு அடி முன்னால் சென்று வாளை உருவி தலை தாழ்த்தி முழங்கால் வளைத்து வணங்கி வாழ்த்துரை கூவினாள். “சிந்துநாட்டின் அரசியை அஸ்தினபுரி வரவேற்கிறது. அமுதகலக் கொடி தழைந்து பணிகிறது. இத்தருணத்தை இந்நகரை அமைத்த தெய்வங்களும் மூதாதையரும் வாழ்த்துக குடிகள் வணங்குக” துச்சளை முகம் மலர்ந்தாள். உடனே விழிகள் கசிய நோக்கு தழைத்து “நன்று அனைவரையும் வணங்குகிறேன்” என்று தழைந்த குரலில் சொன்னாள். “தேரில் ஏறிக்கொள்ளுங்கள், அரசி” என்று சம்வகை கூறினாள்.\nதுச்சளை அவள் தோளில் கைவைத்து “நீ அருகே வரும் வரை உன்னை ஆணென்றே நினைத்தேன். உன் குரல் பெண்ணென்று காட்டியது” என்றாள். “காவலர்தலைவியாகிய என் பெயர் சம்வகை” என்றாள் சம்வகை. “ஆம், உன்னைப்பற்றி கேட்டிருக்கிறேன். இக்கோட்டையை நீதான் ஆள்கிறாய் என்றார்கள். நன்று, பெண்கோன்மை அஸ்தினபுரிக்கு வரும் என்று எண்ணியிருந்ததில்லை. வந்தது சிறப்பு” என்றாள் துச்சளை. சம்வகை தலைவணங்கினாள். துச்சளை தேரை திரும்பி நோக்கி “செல்வோம்” என்றாள். அவள் அந்தச் சிறு பொழுதுக்குள்ளாகவே களைப்படைந்துவிட்டிருந்தாள். மேலுதட்டிலும் மூக்குநுனியிலும் வியர்வை பூத்திருந்தது.\nசம்வகை அவளுடைய தோற்றத்தை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே இருந்தாள். திரண்ட பெரும்தோள்களும், பருத்த உடலும், உருண்ட முகமும், சிறு உதடுகளும் கொண்டிருந்தாள். எவ்வகையிலும் அழகென்று கூற முடியாத தோற்றம். ஆனால் அவள் கண்களிலும் புன்னகையிலும் உளம் கவரும் கனிவொன்றிருந்தது. அது வட்ட முகங்களுக்கே உரியது என்று தோன்றியது. சிறிய உதடுகள், எப்போதும் சிரிப்பில் கூர்கொள்ளத்தக்க சிறிய விழிகள், சிறிய மூக்கு, சிறிய காதுமடல்கள், கொழுவிய கன்னங்கள், செறிந்த கழுத்து.\nஅவள் கைகளும் மிகச் சிறியவை என்று சம்வகை கண்டாள். அவை மெல்லிய ஈரத்துடன் இருந்தன. அவள் சம்வகையின் தோள் மேல் வைத்த கையை விலக்கவில்லை. தேரில் ஏறிக்கொண்டபோது அவள் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை சம்வகை உணர்ந்தாள். அது உடலில் ஆற்றலில்லாமையின் நடுக்கம். அவள் முறையாக உணவுண்டு, துயின்று நெடுநாட்கள் ஆகியிருக்கலாம். அவள் கண்கள் தளர்ந்து இமைகள் தொய்ந்திருந்தன. கரிய உடலில்கூட வெளிறல் தெரிந்தது. தேரின் தூணை அவள் இடக்கையால் பற்றிக்கொண்டு நின்றாள். வெயில் அவள் முகத்தை சுருங்க வைத்தது.\nஅவளைப்போல் எவரையோ எங்கோ பார்த்திருக்கிறோம் என்னும் எண்ணம் ஏற்பட்டது. அவளிடமிருந்த சாயல் திருதராஷ்டிர மாமன்னருடையது என்பார்கள். அவள் துச்சளையை பலமுறை அவைகளில் பார்த்திருக்கிறாள். அப்போதும் அதுவே தோன்றியது. ஆனால் அப்போது துச்சளையிடம் இருந்தது காந்தாரியின் சாயல் என்று தோன்றியது. அவளுருவில் அவர்கள் இருவரும் நகர்புகுந்துவிட்டனர் என்னும் எண்ணம் எழுந்தபோது சம்வகை மெய்ப்பு கொண்டாள். உடனே அவள் உருவம் என்ன என்றும் தோன்றியது. சாங்கியப் படையலின்போது வெல்லம் கலந்த அரிசி மாவில் முதலன்னை வடிவைச் செய்து படைப்பதுண்டு. அவ்வுரு அவளுடையது.\n“என் மைந்���ர் பின்னால் தேர்களில் வருகிறார்கள்” என்று துச்சளை சொன்னாள். “ஆம், அவர்களுக்கும் உரிய வரவேற்பு அளிக்கப்படும். அவர்கள் சிந்துநாட்டு இளவரசர்களாக கொள்ளப்படுவார்கள். கோட்டைக்காவலர்தலைவியால் எதிர்கொண்டு அழைக்கப்படுவார்கள்” என்றாள் சம்வகை. துச்சளை “இங்கே இவ்வகை வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை” என்றாள். “இது அரசியருக்குரிய முறைமை” என்றாள் சம்வகை. “நான் இப்போது சிந்துநாட்டு அரசியல்ல” என்றாள் துச்சளை. “அஸ்தினபுரி தங்களை அரசி என்றே ஏற்கிறது” என்றாள் சம்வகை.\nமெல்லிய தவிப்புடன் “ஆனால் இந்நகரின் முறைமைகள்…” என துச்சளை தொடங்க சம்வகை மறித்து “புகுந்த வீட்டு உறவு ஊழின் தெரிவு. அது ஊழுக்கேற்ப மாறவும் கூடும். பிறந்த வீட்டில் பெண்ணின் இடம் பிறந்தமையாலேயே உருவாகிவிடுகிறது. அது தெய்வத் தெரிவு. அதை எவரும் மாற்றமுடியாது என்று கிருஹ்யகாரிகை சொல்கிறது, அரசி” என்றாள். துச்சளை மெல்லிய ஓசையெழச் சிரித்து “உனக்கு பேசத் தெரிந்திருக்கிறது, உன் அரசருக்குத் தேவை நூல்கோள் என அறிந்திருக்கிறாய்” என்றபின் தேரிலேறி பீடத்தில் அமர்ந்தாள்.\nதேர் கோட்டைக்குள் நுழைந்தபோது இருபுறமும் கூடியிருந்த மக்கள் உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். அவர்கள் படைகளால் அனைத்து ஊர்களில் இருந்தும் திரட்டப்பட்டவர்கள். வாழ்த்தொலி எழுப்புவது எப்படி என்று அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் எவரும் அதற்கு முன் துச்சளையை பார்த்திருக்கவில்லை. உண்மையில் அவள் எவ்வகையில் ஒரு பொருட்டென்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆகவே ஒரு விளையாட்டுபோல வாழ்த்தொலிகளை கூவினார்கள். சிரித்தபடி தலைப்பாகைகளையும் மேலாடைகளையும் தூக்கி வீசி உரக்கக் கூவி கொப்பளித்தனர்.\nவாழ்த்தொலிகளினூடாக சென்றுகொண்டிருந்தபோது துச்சளை உளம் வருந்தக்கூடுமோ என்று சம்வகை எண்ணினாள். கணவனை இழந்த பின் முதல் முறையாக தன் பிறந்தகத்துக்குள் நுழைகிறாள். அவள் உள்ளம் துயருற்றிருக்கும்போது வெளியே என்ன ஏது என்று அறியாது இத்திரள் இவ்வாறு கொந்தளித்துக்கொண்டிருப்பது அவளை ஏளனம் செய்வதுபோல் பொருள்படக்கூடுமோ ஆனால் ஒருவகையில் அது ஆறுதலாகவும் இருக்கும் என்று தோன்றியது. அங்கிருந்து அவள் செல்கையில் விட்டுச்சென்ற அனைத்தும் அவ்வண்ணமே நீடிக்கின்றன என்பதுபோல. பின்னடி வைத்து இறந்தகாலத்திற்கு திரும்பிவிட முடியும் என்னும் நம்பிக்கையே பெண்களை பிறந்தவீடு நோக்கி வரவழைக்கிறது என்று அவள் அன்னை அடிக்கடி சொல்வதுண்டு. அவள் அஸ்தினபுரிக்குள் நுழைந்து ஒவ்வொரு அடிக்கும் தன் அகவையை இழந்துகொண்டே செல்வாள். அரண்மனையை அடைகையில் அங்கு சிறுமியாக மாறிவிட்டிருக்கக்கூடும்.\nஅஸ்தினபுரியில் அப்போது அரசியரென எவரும் இருக்கவில்லை. ஒவ்வொரு ஊரிலிருந்தும் அரசியரை அழைத்து வருவதற்காக அமைச்சர்கள் தூது சென்றிருந்தார்கள். சிபிநாட்டிலிருந்து தேவிகை கிளம்பிவிட்டதாக செய்தி வந்திருந்தது. மத்ரநாட்டிலிருந்து விஜயை அன்று காலை கிளம்புகிறாள். துவாரகையிலிருந்து சுபத்திரை வர மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. திரௌபதி வந்துகொண்டிருக்கிறாள், மறுநாள் காலை அஸ்தினபுரியை வந்தடைவாள் என்றார்கள். அவர்கள் வந்து சேரும்போது அவர்கள் விட்டுச்சென்ற நகர் அல்ல என்பதை காண்பார்கள். அப்புது நகர் அவர்களுக்கு திகைப்பளிக்கும். ஆனால் விந்தையானதொரு ஆறுதலையும் அளிக்கக்கூடும். அது அவர்களை பழைய நினைவுகளிலிருந்து காக்கும். ஊர் திரும்பும் ஆறுதலையும், பழைய நினைவுகளின் எடை இல்லாத விடுதலையையும் ஒருங்கே அடையமுடியும்.\nஅரண்மனையில் துச்சளையை வரவேற்க மங்கலச்சேடியரும் இசைச்சூதர்களும் நின்றனர். சுரேசர் முற்றத்து முகப்பில் தோளில் சுற்றப்பட்ட பட்டுச் சால்வையுடன் நின்றார். தேர் வந்து நின்றதும் இசைச்சூதர்கள் முழக்கமிட, மங்கலச்சேடியர் தாலங்களுடன் முன்னால் வந்து வரவேற்றனர். அவள் தேரிலிருந்து இறங்கியதும் சுரேசர் அணுகி வணங்கி நற்சொல்லுரைத்து வரவேற்றார். துச்சளையின் முகம் மலர்ந்திருப்பதை சம்வகை கண்டாள். ஆனால் களைப்பில் நிற்க முடியாமல் அவள் தேரின் தளத்தை சற்று பற்றிக்கொண்டாள். நெஞ்சு விம்ம அண்ணாந்து அஸ்தினபுரியின் கோட்டையை பார்த்தாள். அவள் முகம் அழுகையில் உடைவதற்கு முந்தைய கணம் என, நீர்த்துளி காற்றில் உலைவது என, விம்மி நெளிவுகொண்டது.\nஅரண்மனையின் முகப்பு புதிய அரக்கும் மெழுகும் பூசப்பட்டு அன்று கட்டியதுபோல் மாறியிருந்தது. அனைத்துச் சாளரங்களிலும் பீதர்நாட்டு ஆடிகள் பதிக்கப்பட்டு பலநூறு நீர்ப்பரப்புகள் என வானையும் முற்றத்தையும் தெருக்களையும் நெளித்து அலையளித்துக் காட்டின. தூண��கள் வெண்சுண்ணப் பூச்சில் பளிங்கென நின்றன. துச்சளை “இவ்வரண்மனை நோக்கு கொண்டுவிட்டது” என்றாள். சுரேசர் “அரசரின் ஆணை” என்றார். “முன்பு இது விழியற்று இருந்தது என்பதை இப்போதுதான் உணர்கிறேன்” என்றபின் திரும்பி “எங்கே அந்தப் பெண்\nசம்வகை தலைக்கவசத்தை எடுத்து “இங்கிருக்கிறேன், அரசி” என்றாள். துச்சளை “இவளை நான் விரும்புகிறேன். இன்று காலை இவளை சந்திக்கும்வரை என் உள்ளம் துயரிலும் நம்பிக்கையின்மையிலும் மூழ்கியிருந்தது. இங்கு மீள்வது சரியா என்றே குழம்பிக்கொண்டிருந்தேன். திரும்பிவிடலாம் என்றுகூட எண்ணியிருந்தேன். இவள் நடந்து வந்து வாள்தாழ்த்தி என்னை வரவேற்றபோது ஒருகணம் என் மூத்தவரே வருவதுபோல் உணர்ந்தேன். இவளுக்கும் அவருக்கும் எந்த உடலொற்றுமையும் இல்லை. எவ்வண்ணம் மூத்தவரென்று நினைத்தேன் என்பதுகூட எனக்கு வியப்பாக உள்ளது” என்றாள்.\nசுரேசர் புன்னகைத்து “அவள் அணிந்திருப்பது உங்கள் மூத்தவருக்கு உகந்த பெருங்கவசத்தை” என்றார். துச்சளை மூச்சொலி எழுப்பி “ஆம், மெய்” என்றாள். “இது வஜ்ரதந்தரின் கவசம். அவர் என் தமையனை தோற்றத்திலும் அசைவிலும் பின்பற்றுபவர். நான் கண்டது அவரை, அவராகி வந்த என் தமையனை” என்றாள். பற்கள் தெரிய சிரித்தபோது தான் கண்டவர்களிலேயே பேரழகியாக அவள் மாறுவதுபோல் துச்சளைக்குத் தோன்றியது. “என் மைந்தர்களை சிந்துநாட்டிலிருந்து கிளம்பிய பின் நான் பார்க்கவே இல்லை. அவர்கள் எவ்வண்ணம் உணர்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பயணம் அவர்களை ஆறுதல்படுத்தும் என எண்ணினேன். என் துயர் அவர்களை அடையவேண்டாம் என்று எண்ணி அகன்றேன்” என்றாள். சுரேசர் “இது அவர்களின் நிலம்” என்று மட்டும் சொன்னார்.\nமைந்தர்கள் வந்த தேர் அணுகியபோது இசைக்கலங்களும் வாழ்த்தொலிகளும் முழங்கின. தேரைத் திறந்து துச்சளையின் மைந்தர்கள் சுரதனும் சுகதனும் வெளிவந்தனர். அரச ஆடை அணிந்திருந்தாலும் நெடும்பயணத்தாலும் துயிலின்மையாலும் களைத்து அவர்கள் நிற்க தள்ளாடினார்கள். காலையொளியில் கண்கள் கூச கைகளால் மறைத்துக்கொண்டார்கள். சுகதன் தன் மூத்தவனைவிட உயரமானவன், ஆனால் அவன் உடலசைவு சிறுவர்களுக்குரியதாக இருந்தது. அவன் “இதுதான் அரண்மனையா\nசம்வகை அவர்கள் இருவரையும் கூர்ந்து நோக்கினாள். இருவரும் இருவகை இயல்பினர் என்ற��� தெரிந்தது. சுரதன் இறுக்கமானவனாக, அகத்தனிமை கொண்டவனாக தோன்றினான். அவன் ஜயத்ரதனின் சாயல்கொண்டவனாக இருக்கலாம். மெல்லிய நீண்ட உடல் கொண்டவன். யவனர்களுக்கு நிகரான வெண்ணிறம். நீள்முகம். சிவந்த செவிகள். சிவந்த வெட்டுப்புண் போன்ற உதடுகள். எச்சரிக்கை கொண்ட விழிகள். இளையவனாகிய சுகதன் அன்னையைப் போலிருந்தான். கரியவன், பெரிய தோள்களும் பருத்த உடலும் கொண்டவன். அவன் மண்மறைந்த கௌரவ மைந்தர்களில் ஒருவன் எனத் தோன்றினான். சிரிக்கும் விழிகள் ஒவ்வொன்றையும் தொட்டுத்தொட்டு வியந்தன.\nசுரேசர் சென்று அவர்களை தலைவணங்கி முகமன் உரைத்து வரவேற்றார். “சிந்துநாட்டு இளவரசர்களுக்கு அஸ்தினபுரியின் நல்வரவு. விஷ்ணு, பிரம்மன், புதன், புரூரவஸ், ஆயுஸ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி, அஜமீடன், பிரகதிஷு, பிரகத்ரதன், பிருஹத்காயன் எனத் தொடரும் கொடிவழி சிறப்புறுக பிருகத்காயரின் மைந்தர் ஜயத்ரதன் விண் நிறைந்து வாழ்த்துக பிருகத்காயரின் மைந்தர் ஜயத்ரதன் விண் நிறைந்து வாழ்த்துக ஜயத்ரதனின் மைந்தர்கள் சுரதனும் சுகதனும் பெரும்புகழ்கொண்டு நிலம்புரந்து கோல்பெருகி புகழ்நிறைக ஜயத்ரதனின் மைந்தர்கள் சுரதனும் சுகதனும் பெரும்புகழ்கொண்டு நிலம்புரந்து கோல்பெருகி புகழ்நிறைக ஆம், அவ்வாறே ஆகுக\nஅவர்களை அந்த வாழ்த்தொலி உணர்வுநிலை பிறழச் செய்தது. முகம் கலங்க, என்ன சொல்வதெனத் தெரியாமல் நின்றனர். சுகதன் அன்னையை நோக்க சுரதன் வெறுமனே தலைகுனிந்து நின்றான். அச்சூழலை கடக்கும்பொருட்டு மெல்லிய புன்னகையுடன் “அவர்கள் நினைவறிந்த பின்னர் இப்போதுதான் இங்கு வருகிறார்கள்” என்று துச்சளை சொன்னாள். “கதைகளினூடாக அவர்கள் பார்த்த அஸ்தினபுரி பிறிதொன்றாக இருக்கும். இந்நகரை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.” இளைய மைந்தன் சுகதன் அவள் அருகே வந்து “எத்தனை பெரிய அரண்மனை மேலே நீர்ச்சுனைகள் இப்படித்தான் இது இருக்கும் என்று எண்ணினேன்\n“அவை நீர்ச்சுனைகள் அல்ல, இளவரசே. பீதர்நாட்டு ஆடிகள். மேலே சென்றால் அவற்றில் உங்கள் முகத்தை பார்க்கமுடியும்” என்றார் சுரேசர். “உங்கள் முழு உடலையே பார்க்க முடியும். நீர்ச்சுனைப்பாவைபோல.” சுகதன் “ஆடிகளா அத்தனை பெரிய ஆடிகளா” என்று வியப்புடன் சொன்னான். “நான் இப்போதே மேலே செல்லவேண்டும்…” என்றான். மூத்தவன் சுரதன் “வரும்வழிதோறும் பார்த்தேன், அனைத்து மாளிகைகளிலும் ஆடிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மாளிகைகள் தங்கள்மேல் சுனைகளைச் சூடியிருப்பதாகவே தோன்றியது” என்றான். “இதை நாம் அங்கு நம் நகரிலும் அமைக்கவேண்டும்” என்றான் சுகதன். சுரதனின் முகம் மாறியது. “ம்” என்று அவன் சொன்னான்.\n” என்று சுரேசர் அவர்களை அழைத்துச் சென்றார். “தங்கள் அறை அவ்வண்ணமே பேணப்படுகிறது, அரசி. மைந்தர்களுக்கு அருகிலேயே புஷ்பகோஷ்டத்தில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று சற்று ஓய்வெடுங்கள். அரசர் தங்களை உச்சிப்பொழுதுக்கு மேல் தன் தனி அவையில் சந்திப்பார்” என்றார். துச்சளை “ஆம், நான் களைத்திருக்கிறேன். உள்ளத்தாலும்” என்றாள். புன்னகையுடன் சம்வகையை நோக்கி “இன்று நான் சற்று துயில்கொள்ளக்கூடும்” என்றாள்.\nசுரேசர் “நாளை புலரியில் பேரரசி திரௌபதி நகர்நுழைகிறார். பிற அரசியர் ஓரிரு நாட்களில் இங்கு வருகிறார்கள். நாளை அந்தியில் இளவரசர் சகதேவன் தன் வேள்விப் பரியுடன் நகர் மீள்வார். ஐந்தாறு நாட்களுக்குள் பிற மூவரும் வந்துவிடுவார்கள். அவர்கள் வந்த பின்னர் முறைப்படி ராஜசூயம் அறிவிக்கப்படும்” என்றார். “இந்நகர் இழந்த அனைத்தையும் பன்மடங்காக மீட்டுக்கொண்டிருக்கிறது, அரசி. இங்கு முன்பு உகக்காதவை பல நடந்தன. அவையனைத்தையும் மறந்து அகல்க இது மீண்டெழுவதற்கான தருணம்.” துச்சளை “ஆம், அவ்வாறு எண்ணியே நானும் வந்தேன்” என்று சொன்னாள். சுரேசர் தலைவணங்கினார்.\nஏவலர்கள் துச்சளையை அழைத்துச் செல்ல அவள் ஓரிரு அடி வைத்தபின் நின்று சம்வகையிடம் “நீ என் அறைக்கு வந்து பார். உன்னிடம் பேசவேண்டும் போலிருக்கிறது” என்றாள். “ஆணை” என சம்வகை தலைவணங்கினாள்.\nமுந்தைய கட்டுரைமூன்று ஊர்கள், மூன்று விழாக்கள்\nஅடுத்த கட்டுரைவிழா கடிதங்கள், சிவகுருநாதன், கண்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6\n‘வெண்முரசு’ ��� நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-4\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 22\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -2\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84032/", "date_download": "2020-08-12T13:27:53Z", "digest": "sha1:E6LWN6PQQYGLYJIZ4VQ5XDLRLPUYFRMU", "length": 67573, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 57 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 57\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 57\nபகுதி எட்டு: நூறிதழ் நகர்- 1\nஇந்திரப்பிரஸ்தத்தின் துறைமேடையிலிருந்து கிளம்பிய அணியூர்வலம் பலநூறு பாதக்குறடுகளின் இரும்பு ஆணிகளும் குதிரை லாடங்களும் ஊன்றிய ஈட்டிகளின் அடிப்பூண்களும் பாதைபரப்பில் விரிந்திருந்த கற்பாளங்களில் மோதி அனற்பொறிகளை கிளப்ப, வாழ்த்தொலிகளும் மங்கலப்பேரிசையும் எழுந்து சூழ, வண்ணப்பெருக்கென வளைந்து மேலேறியது. அவர்களுக்கு முன்னால் மேலும் பல அரசர்களின் அணி ஊர்வலங்கள் சென்றன. மலரும் இலையும் சருகும் புழுதியும் அள்ளிச்சுழற்றி மேலே செல்லும்காற்றுச் சுழலென அவை தெரிந்தன.\nமுகிற்குவைகளென நிரைவகுத்து வந்துகொண்டே இருந்த மாளிகைகளை கர்ணன் நோக்கினான். அனைத்திலும் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர் கொடி பறந்துகொண்டிருந்தாலும் பெரும்பாலானவற்றில் எவரும் குடியிருக்கவில்லை என்பது தெரிந்தது. அரைவட்ட, நீள்சதுர, முற்றங்களில் நின்றிருந்த பல்லக்குகளின் செம்பட்டுத் திரைச்சீலைகளில் காற்று நெளிந்தது. பிடரிமயிர் உலைய தலைதாழ்த்தி செவிகூர்த்து சாலையில் ஓடும் ஓசைகளைக் கேட்டு விழிகளை உருட்டி கால்களை முன்னும் பின்னும் தூக்கி வைத்து நின்ற இடத்திலேயே பயணம் செய்தன புரவிகள். அவற்றின் அசைவுகளுக்கு ஏற்ப மணி குலுங்கி நிலைகுலைந்து கொண்டிருந்தன தேர்கள்.\nசூழலின் காட்சிகள் நெளிந்தலைந்த இரும்புக்கவசங்களுடன் பெரிய நீர்த்துளிகளெனத் தெரிந்த வீரர்கள் ஆணைகளைக் கூவியபடி, செய்திகளை அறிவித்தபடி, படிகளில் இறங்கியும் ஏறியும் அலைபாய்ந்தனர். ஏவலர் பாதைகளிலும் முற்றங்களிலும் காற்றில் சருகுகள் என தங்கள் உள எழுச்சியின் விசையால் அலைக்கழிக்கப்பட்டனர். இந்திரப்பிரஸ்தத்தின் பொற்பூச்சு மின்னிய வெள்ளித்தேரில் ஜராசந்தனும் துரியோதனனும் அமர்ந்திருக்க பின்னால் துச்சாதனனும் கர்ணனும் நின்றிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் துச்சலனும் துச்சகனும் நின்றனர். ஒரு கையால் மீசையை நீவியபடி அரைத்துயிலில்என சரிந்த விழிகளுடன் கர்ணன் பக்கவாட்டில் நோக்கிக்கொண்டிருந்தான். வளைந்துசென்ற பாதையின் கீழே இந்திரப்பிரஸ்தத்தின் மிகப்பெரிய படித்துறை தெரிந்தது.\nவிரிக்கப்பட்ட பீதர்நாட்டு விசிறிபோல பன்னிரண்டு துறைமேடைகள் யமுனைக்குள் நீட்டி நின்றன. அனைத்துத் துறைகளி��ும் கலங்கள், படகுகள், அம்பிகள் மொய்த்து யமுனையின் பெருக்கையே மறிப்பதுபோல் நிரம்பியிருந்தன. அவற்றில் பறந்த கொடிகள் பறவைக்கூட்டங்கள் வானில் நிலைத்து சிறகடிப்பவை என தெரிந்தன. படகுத்துறைக்கு மேலே பலநூறு தோணிகளை யமுனையின் மீது நிறுத்தி அவற்றுக்கு மேல் மூங்கில்பரப்பில் சேர்த்துக்கட்டி மிதக்கும் பாலம் ஒன்றை அமைத்திருந்தனர். அதன்வழியாக யமுனையின் மறுகரையில் பெருகி வந்துகொண்டிருந்த மக்கள் திரள் இணைந்து ஒன்றாகி பாலத்தை நிறைத்து, வழிந்து, இப்பாலிருந்த குறுங்காடுகளுக்குள் புகுந்து, இடைவெளிகளில் எல்லாம் வண்ணங்களாகத் தெரிந்து, மீண்டும் கைவழிகளாகப் பிரிந்து, மேலேறும் பாதைகளை அடைந்தது.\nஅனைத்துப் பாதைகளிலும் குனிமுத்துக்களும் மஞ்சாடிமுத்துக்களும் செறிந்துருண்டு வருவதுபோல் மக்கள்திரள் நகர்நோக்கி எழுந்து வந்தது. துச்சாதனன் கர்ணனிடம் “நிகரற்ற கோட்டை வாயில் மூத்தவரே” என்றான். கர்ணன் திரும்பி நோக்க இரண்டு மாபெரும் கோபுரங்கள் என பதினெட்டு அடுக்குகளுடன் எழுந்து நின்றிருந்த கோட்டைமுகப்பை பார்த்தான். அவற்றின் மேலிருந்த குவைமாடங்களில் பூசப்பட்டிருந்த வெண்சுண்ணப்பரப்பு இளவெயிலில் பட்டென, வாழைப்பட்டை என, மின்னியது. அவற்றின் அடுக்குகள் அனைத்திலும் முழுக்கவசம் அணிந்த படைவீரர்கள் விற்களும் வாள்களும் வேல்களும் ஏந்தி நின்றிருந்தனர். கோட்டைவாயில் விரியத் திறந்திருக்க அவர்களுக்கு முன்னால் சென்ற கலிங்கனின் படை அவற்றினூடாக உள்ளே சென்றது. அகன்றசாலையில் கிளைகளாக விரிந்த படைநிரை சற்றும் சுருங்காமல் உள்ளே செல்லும் அளவு அகன்றிருந்தது வாயில்.\nதுச்சாதனன் “மாளிகைகள் அனைத்தும் செந்நிறக் கற்கள். கோட்டைமுழுக்க சேற்றுக்கல். இக்கற்களுக்கே இவர்களின் கருவூலம் அனைத்தும் செலவாகியிருக்கும் மூத்தவரே. ஒவ்வொன்றும் ஒரு சிறு யானையளவு பெரியவை” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் தலையை ஆட்டினான். “எப்படி இவற்றை மேலேற்றினர்” என்றான் துச்சகன். துச்சலன் “சிலந்திவலைபோல மூங்கில்களை பின்னிக்கட்டி பெரிய கற்களையும் வடங்களால் இழுத்து மேலேற்றமுடியுமாம். கலிங்கத்தின் சிற்பிகளின் வழிமுறை அது. கலிங்கச்சிற்பி கூர்மரின் தலைமையில் இந்நகர் கட்டப்பட்டது என்றார்கள்” என்றான்.\n“ஒன்றினுள் ஒன்றாக ஏழு க��ட்டைகள் என்றார்கள்” என்றான் துச்சலன். ஆனால் ஒரு வாயிலினூடாக இன்னொரு கோட்டைதான் தெரிந்தது. அணியூர்வலங்கள் சிறிய இடைவெளிகளுடன் ஒரே ஒழுக்காக சென்றபடியே இருந்தன. துரியோதனன் அண்ணாந்து கர்ணனிடம் “கோட்டைவாயிலில் பீமனும் அர்ஜுனனும் வருவதாகச் சொன்னார் அல்லவா” என்றான். கர்ணன் ஒருகணம் அதை எவரேனும் சொன்னார்களா என்று நினைவுகூர்ந்து “ஆம், அங்கிருப்பார்கள் என நினைக்கிறேன்” என்றான். “மாபெரும் கோட்டைவாயில்” என்றான். கர்ணன் ஒருகணம் அதை எவரேனும் சொன்னார்களா என்று நினைவுகூர்ந்து “ஆம், அங்கிருப்பார்கள் என நினைக்கிறேன்” என்றான். “மாபெரும் கோட்டைவாயில் ஒரு மலைக்கணவாய் போல. அங்கரே, பாரதவர்ஷத்தில் இதற்கிணையான ஒரு கோட்டைவாயில் இல்லையென்றே நினைக்கிறேன்” என்றான் துரியோதனன்.\nஜராசந்தன் உரக்க நகைத்து “ஆம், இதற்கிணையான பெரும்படையை கொண்டுவந்துதான் இவ்வாயிலை கடக்க வேண்டும்” என்றான். துரியோதனன் உடன் நகைத்து “போர் யானையை அணிபூட்டிக் கொண்டுவந்து ஆலயமுகப்பில் நிறுத்தியதுபோல் இருக்கிறது இக்கோட்டை” என்றான். கோட்டைக்கோபுரங்கள் அவர்கள்மேல் சரிந்துவிழுபவை போல அணுகிவந்தன. அணியூர்வலம் கோட்டைமுகப்பை அடைந்ததும் அறிவிப்புமேடையில் நின்ற நிமித்திகன் தன் வெள்ளிக்கோலைத் தூக்கி சுழற்றித் தாழ்த்த கோட்டையின் அனைத்து பெருமுரசுகளும் நடைமாற்றி அவர்களை வரவேற்கும் மான்நடைத்தாளத்தை எழுப்பின. கோட்டை மீதிருந்த அனைத்து வீரர்களும் கோட்டைமுகப்பின் இருபுறமும் கூடிநின்றிருந்தவர்களும் “அஸ்தினபுரியின் மாமன்னர் வாழ்க குருகுலத்தோன்றல் வாழ்க” என்று வாழ்த்துரை எழுப்பினர். “மகத மன்னர் ஜராசந்தர் வாழ்க ஜரை மைந்தர் வாழ்க” என்று வாழ்த்தொலிகள் எழுந்து கலந்தன.\nஜராசந்தனும் துரியோதனனும் இருபுறமும் திரும்பி கைகளை கூப்பியபடியே சென்றனர். கோட்டைவாயிலுக்குள் தேர்கள் நுழைந்ததும் கோட்டைக் காவலன் ஒளிபுரண்டலைந்த இரும்புக்கவச உடையில் பாதரசத்துளிபோல புரவியில் வந்து அவர்களின் தேருக்கருகே நின்று “இந்திரப்பிரஸ்தத்தின் பெருங்கோட்டைக்குள் அஸ்தினபுரியின் அரசரையும் மகதமன்னரையும் வரவேற்கிறேன். தங்கள் வரவு இங்கு மங்கலம் நிறைக்கட்டும்” என்றான். துரியோதனன் திரும்பி கர்ணனை நோக்க கர்ணன் தன் பார்வையை விலக்கிக்கொண்டான். கோட்டை வாயிலுக்கு அருகே சென்றதும் அவர்களை வழிநடத்திச் சென்ற நகுலனும் சகதேவனும் விரைவழிந்து இருபக்கமுமாக பிரிந்தனர்.\nசகதேவன் தன் தேரிலிருந்து இறங்கி நடந்து அவர்கள் அருகே வந்தான். “தாங்கள் நகர்புகுந்து மாளிகைக்குச் செல்லலாம் மூத்தவரே. அங்கு ஓய்வெடுங்கள். அவைகூடுகை மாலையில். இரவுதான் இந்திரனின் பேராலயத்தின் கொடைநிகழ்வு உள்ளது. நாங்கள் கீழேசென்று படகுத்துறைகளில் வந்தணையும் பிறமன்னர்களை வரவேற்க வேண்டியிருக்கிறது” என்றான். துரியோதனன் “ஆம் இளையோனே, நானே அதைச் சொல்லலாம் என்று எண்ணினேன். நீங்கள் உங்கள் பணிகளை ஆற்றுங்கள்” என்றான். பிறகு ஜராசந்தனிடம் “ஒரு விழவின் மிகக்கடினமான பணி என்பது விருந்தினரை வரவேற்று அமரச்செய்வதுதான்” என்றான். “ஆம்” என்று ஜராசந்தன் நகுலனை நோக்கி புன்னகைத்து கையசைத்தபடி சொன்னான்.\nபாகன் கடிவாளத்தை இழுக்க தேர் சற்றே குலுங்கி முன்னால் சென்றது. முதற்கோட்டைக்கு அப்பாலிருந்த சந்தனமரங்களும் நெட்டிமரங்களும் செறிந்த குறுங்காட்டுக்குள் புரவிகளும் யானைகளும் இளைப்பாறின. அருகே வீரர்கள் கவசங்களுடனும் படைக்கலங்களுடனும் நிழலாடினர். ஐந்தாவது கோட்டையில்தான் கதவுகளிருந்தன. அவற்றின் முதற்குமிழுக்கு கீழேதான் அருகணைந்த யானைகளே தெரிந்தன. ஒவ்வொரு கதவிலும் அமைந்த பன்னிரு பெருங்குமிழ்களிலும் காலையொளி சுடர்கொண்டிருந்தது. வலப்பக்கக் கதவில் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர் முத்திரையும் இடப்பக்கக் கதவில் தழலலை முத்திரையும் வெண்கலத்தால் செய்யப்பட்டு பொறிக்கப்பட்டிருந்தன. அணுகுந்தோறும் அவை மேலெழுந்து சென்றன.\nஅப்பால் படைத்தலைவர்களின் செந்நிறக்கற்களாலான மாளிகைகள் வரத்தொடங்கின. அவற்றின் முற்றங்களிலெல்லாம் பல்லக்குகளும் தேர்களும் புரவிகளும் நிறைந்திருந்தன. பெருவீதிகளில் வண்ண ஆடைகளும் தலைப்பாகைகளும் அணிந்த மக்கள் தோளோடுதோள்முட்டி குழுமியிருந்தனர். ஜராசந்தன் “அனைவருமே யாதவர்களா” என்றான். “இல்லை. பலதொழில் செய்பவர்களும் என்று நினைக்கிறேன்” என்றான் துச்சாதனன். “அனைவருக்கும் இங்கு ஏதோ வாய்ப்புகள் உள்ளன என்று தோன்றுகிறது. வளரும் ஒரு நாடோ நகரமோ அனைவருக்குமே வாய்ப்பளிக்கும். அதிலுள்ள அனைத்துமே வளர்ந்து கொண்டிருக்கும் என்பதனால்” என்றான். அவர்கள���க்குப் பின்னால் தேர்களில் வந்து கொண்டிருந்த துர்மதனும் ஜலகந்தனும் பீமபலனும் சலனும் இருபுறங்களையும் நோக்கி மலைத்து உருட்டிய விழிகளுடன் திறந்த வாய்க்குள் தெரிந்த வெண்பற்களுடன் காற்றில் மிதக்கும் முகங்கள்போல் தோன்றினர்.\nஇந்திரப்பிரஸ்தத்தின் நகர் எல்லைக்குள் நுழைந்ததும் அவர்களை எதிர்கொள்ள அமைச்சர் சௌனகர் தொலைவில் மஞ்சலில் வருவது தெரிந்தது. துரியோதனன் தலைதூக்கி புன்னகைத்து “சௌனகரைப் பார்த்தே நெடுநாட்கள் ஆகின்றன” என்றான். “ஆம், இங்கு அவர் இடத்தில் அவர் மகிழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது” என்றான் கர்ணன். துச்சாதனன் “நமது அவையில் சற்று தனிமைப்பட்டிருந்தார். அறநூல்களை பிரித்து ஆராய்வதற்கு மூத்தவர் தர்மர்தான் உகந்த இணையர்” என்றான். துரியோதனன் உரக்க நகைத்து “உண்மை, எனக்கு அவர் அறநூல்களை பேசத் தொடங்குகையிலேயே அச்சொற்கள் அனைத்தும் மறைந்து வெண்பிசின் வழிந்தது போன்ற அவரது தாடி மட்டும்தான் தெரியத்தொடங்கும்” என்றான்.\nசௌனகர் பல்லக்கை நிறுத்தி மெல்ல இறங்கி சற்று கூன்விழுந்த உடலில் சுற்றப்பட்ட வெண்பட்டு மேலாடை பறக்க, தலைப்பாகைக்கு மேல் சூடிய வெண்நிற வைரம் ஒளியசைய, அவர்களை நோக்கி நடந்து வந்தார். கைகூப்பி “துரியோதனரை, அஸ்தினபுரியின் அரசரை வரவேற்கிறேன்” என்றார். அவர் தன் வயதுக்கு மீறிய முதுமையை குரலிலும் அசைவிலும் கொண்டிருக்கிறார் என கர்ணன் எண்ணினான். குரலில் மெல்லிய நடுக்கத்துடன் “மாமன்னர் யுதிஷ்டிரர் இப்போது சிற்றவையமர்ந்து அரசர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அரசியும் அவையில் இருக்கிறார். தங்களுக்கு மாளிகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அங்கு இளைப்பாறி மாலையில் கூடும் ஐங்குலப்பேரவையில் தாங்கள் அமரவேண்டுமென்று அரசியும் அரசரும் விண்ணப்பிக்கிறார்கள்” என்றார்.\nஅவரது முதுமை அவர் கொண்ட தலைமையமைச்சர் பொறுப்பிலிருந்து உருவாகி அவர்மேல் படிந்தது என கர்ணன் அறிந்தான். அது அவருக்கு அங்கே மேலாண்மையை அளித்தது போலும். சௌனகர் ஜராசந்தனை நோக்கி கைகூப்பி “மகத அரசருக்கென வேறு மாளிகை அமைந்துள்ளது. உங்கள் அரசிலிருந்து வந்த அனைவரையும் அங்கு தங்க வைத்திருக்கிறோம்” என்றார். “நான் இவர்களுடனே தங்கிக்கொள்கிறேனே” என்றான் ஜராசந்தன். முகம் மாறாமல் சௌனகர் “அல்ல அரசே, தாங்கள் அங்கு தங்குவதே முறை. அங்கு தங்கியதாக ஆனபின் தாங்கள் எங்கு இருந்தாலும் அது பிழையில்லை” என்றார். “எனில் அவ்வண்ணமே ஆகட்டும்” என்றபின் ஜராசந்தன் எழுந்து துரியோதனனின் தோள்களில் மெல்ல அறைந்து “நான் கிளம்புகிறேன்” என்றான்.\nசௌனகர் பதற்றத்துடன் “இங்கு இறங்க வேண்டியதில்லை அரசே. தங்களுக்கான பொற்தேர் இன்னும் இங்கு வரவில்லை” என்றார். ஜராசந்தன் “தாழ்வில்லை. ஒரு புரவி எனக்குப் போதும். வழிகாட்ட ஒரு வீரனை அனுப்புங்கள்” என்றபடி கர்ணனிடம் “மீண்டும் சந்திப்போம் அங்கரே” என கைநீட்டி தோளைத்தொட்டு இறுக்கியபின் தேரிலிருந்து எடைமிக்க காலடிகளால் தேர்த்தட்டு சற்றே உலைய இறங்கினான். சௌனகர் “இல்லை, அது முறையல்ல, தாங்கள்…” என்று சொன்னபின் திரும்பி கர்ணனை பார்த்தார். கர்ணன் புன்னகைக்க ஜராசந்தன் அருகே சென்ற வெண்புரவி ஒன்றின் சேணத்தைப்பற்றி அந்த வீரனை விழிகளால் இறங்கும்படி ஆணையிட்டான். அவன் இறங்கியதும் கால்சுழற்றி ஏறி கைகளைத்தூக்கி விடை பெற்றபின் புரவியை முன்னால் செலுத்தினான். சௌனகர் முன்னால் சென்ற வீரனை நோக்கி “மகத மாளிகைக்கு அரசரை இட்டுச் செல்க” என்றார். அவன் பதற்றமாக தலைவணங்கினான். இரு புரவிகளும் வால் குலைத்து அணி ஊர்வலத்தை மீறி கடந்து சென்றன.\nசௌனகர் “மகதமன்னர் இவ்வண்ணம் வருவாரென்று எவரும் இங்கு எதிர்பார்க்கவில்லை. இங்குள்ள அனைத்து வரவேற்பு முறைமைகளும் நிலைகுலைந்துவிட்டன” என்றார். கர்ணன் “பாண்டவர்களிடம் சொல்லுங்கள், எவ்வகையிலும் நிலைகுலைவு கொள்ளவேண்டாம் என்று” என்றான். “ஜராசந்தர் முறைமைகளுக்கு அப்பாற்பட்ட நட்புள்ளம் கொண்டவர். உளம் நிறைந்த நட்புடன் மட்டுமே இங்கு வந்திருக்கிறார்.” சௌனகர் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. “நன்று, நான் அதை சொல்கிறேன்” என்றார். “செல்வோம்” என்றான் கர்ணன். அவர்களின் தேர் முன்னகர்ந்தது.\nஅஸ்தினபுரியின் கொடி பறந்த மாளிகை நோக்கி தேர் திரும்பியதுமே துச்சாதனன் உரத்த குரலில் “இதுவா நமக்கான மாளிகை” என்றான். இருபத்துநான்கு உப்பரிகைகள் மலர்செறிந்த செடிகளுடன் நீண்டிருக்க நூறுபெருஞ்சாளரங்கள் அரைவட்ட முற்றம் நோக்கி திறந்த ஏழடுக்குமாளிகைக்கு மேல் பன்னிரண்டு வெண்குவைமாடங்கள் வெயிலாடி நின்றிருந்தன. தேர் நெருங்க மாளிகை திரைச்சீலை ஓவியம் ஒன்று மடிப்பு விரிந்து நெளிந்து அகல்வதுபோல் அவர்களை நோக்கி வந்தது. முந்நூறு வெண்சுதைத்தூண்கள் தேர்களின் கூரைக்குமேல் எழுந்த அடித்தளப்பரப்பில் ஊன்றியிருந்தன. “மாளிகை இத்தூண்கள்மேல் எழுந்து நடந்துவிடும்போல் தோன்றுகிறது” என்றான் துச்சாதனன். துரியோதனன் நகைத்து “இவன் சூதர்களின் பாடல்களை நன்கு கேட்கிறான் அங்கரே” என்றான்.\nகர்ணன் அம்மாளிகையின் சுவர்களை நோக்கிக் கொண்டிருந்தான். முழுக்க வெண்பளிங்குக் கற்களால் கட்டியிருப்பார்களோ என்ற எண்ணம் வந்தது. முற்றத்தில் நின்றிருந்த திரையசைந்த பல்லக்குகளும் மின்னும் தேர்களும் தோள்பட்டமணிந்த புரவிகளும் தூண்வளைவுகளிலும் சுவர்களிலும் வண்ணங்களாக எதிரொளித்தன. “எழுந்து நிற்கும் வெண் தடாகம்” என்றான் துச்சாதனன். “இவன் ஒப்புமைகளாலேயே இம்மாளிகையை இடித்துத் தள்ளிவிடுவான் போலிருக்கிறதே” என்று துரியோதனன் சொல்ல “இப்படியெல்லாம்தான் இதை புரிந்துகொள்ள முடிகிறது மூத்தவரே” என்றான் துச்சாதனன்.\nமுன்னரே வந்து முற்றத்தில் அணிநிரை கொண்டு நின்றிருந்த அஸ்தினபுரியின் படை வீரர்கள் துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் வாழ்த்துரை கூவினார்கள். மங்கலச்சேடியரும் இசைச்சூதரும் முன்னால் சென்று இருபுறங்களிலாக விரிந்து விலகிச்செல்ல அவர்களின் தேர் சென்று முகப்பில் நின்றது. வரவறிவிப்பாளன் தன் வெள்ளிக்கோலைத் தூக்கி “அஸ்தினபுரியின் அரசர், குருகுலத்தோன்றல், துரியோதனர் இளவரசர் துச்சாதனர்” என்று அறிவித்தான். வெள்ளிக்கோலை மறுபுறம் தூக்கிச் சுழற்றி “அங்க நாட்டரசர் கர்ணன்” என்றான். மாளிகையின் இருபெரும்தூண்களுக்கு நடுவே மிகச்சிறிய உருவென விதுரர் தோன்றினார். படிகளில் விரைவாகத் தாவி இறங்கி அவர்களை நோக்கி வந்தார். துச்சாதனன் “வெண்காளானுக்கு அடியிலிருந்து ஒரு சிறுவண்டு வருவதைப்போல” என்றான்.\nவிதுரர் அவர்களை அணுகி “வருக அரசே இங்கு அனைத்துமே உரியமுறையில் சித்தமாக உள்ளன. தாங்கள் நீராடவும் அணிகொள்ளவும் ஏவலர் அமைக்கப்பட்டுள்ளனர். அணிச்சேடியரும் பிறரும் தங்குவதற்கான இல்லங்கள் மாளிகைக்குப் பின்புறம் உள்ளன” என்றார். துரியோதனன் எழுந்து படிகளில் இறங்கி விதுரரை வணங்கியபின் நிமிர்ந்து கண்மேல் கைவைத்து அம்மாளிகையை பார்த்தான். “அஸ்தினபுரியில் எங்கும் இப்படியொரு மாளிகையை பொருத்திப்பார்க்கவே முடியாது” என்றான். விதுரர் தானும் திரும்பி நோக்கி “ஒரு நகரின் ஒட்டுமொத்தச் சிற்ப அமைப்பின் பகுதியாகவே தனி மாளிகை அமைய முடியும். இது முழுமையாகவே திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம். அஸ்தினபுரி விதையென விழுந்து முளைத்து தளிரும் கிளைகளும் கொண்டு விரிந்தது” என்றார்.\nசரிந்த சால்வையை இழுத்துப் போர்த்தி நோக்கி மீசையை நீவியபடி துரியோதனன் “முற்றிலும் பளிங்கால் ஆனதா அத்தனை பளிங்குக் கற்களை எங்கிருந்து கொண்டுவந்தார்கள் அத்தனை பளிங்குக் கற்களை எங்கிருந்து கொண்டுவந்தார்கள்” என்றான். விதுரர் “பெருமளவு வெண்பளிங்கு. ஆனால் தூண்களும் சுவர்களும் சுதையால் ஆனவை” என்றார். “சுதையா” என்றான். விதுரர் “பெருமளவு வெண்பளிங்கு. ஆனால் தூண்களும் சுவர்களும் சுதையால் ஆனவை” என்றார். “சுதையா” என்றபடி சற்று முன்னால் சென்று கண்களை சுருக்கி நோக்கி திரும்பி “சுதை எப்படி இத்தனை ஒளிகொள்கிறது” என்றபடி சற்று முன்னால் சென்று கண்களை சுருக்கி நோக்கி திரும்பி “சுதை எப்படி இத்தனை ஒளிகொள்கிறது” என்றான். “நானும் வந்தவுடன் அவ்வண்ணமே எண்ணினேன். கலிங்கச் சிற்பிகள் இதை அமைத்திருக்கிறார்கள். சுதைக்கலவையின் மென்களிம்பை மட்டும் எடுத்து சிலவகையான தைலங்கள் சேர்த்து பசையாக்கிப் பூசி பளிங்குப்பரப்பால் தேய்த்து ஒளிபெறச் செய்திருக்கிறார்கள். அருகே சென்றால் சுவர்களில் நம் முகம் தெளிவாகவே தெரிகிறது. சாளரங்களையும் எதிர்ப்புறம் அவற்றின் ஒளிப்பாவைகளையும் பிரித்தறிவதே கடினம்” என்றார் விதுரர்.\nதுரியோதனன் திரும்பி கர்ணனிடம் “வென்றுவிட்டார்கள் பாண்டவர்கள். பாரதவர்ஷத்தில் இனி ஒரு நகரம் இதற்கிணையாக வருவது எப்போதென்றே சொல்ல முடியாது. விண்ணில் உறையும் என் சிறியதந்தையார் மகிழ்வதை பார்க்கிறேன்” என்றான். துச்சாதனன் “நான் அங்கே சென்று அவற்றில் முகம் பார்க்க விழைகிறேன் மூத்தவரே” என்றான். மலர்ந்த முகத்துடன் துரியோதனன் நடக்க விதுரரும் கர்ணனும் அவனை தொடர்ந்தனர். விதுரர் கர்ணனிடம் மெல்லிய குரலில் “ஜராசந்தர் எப்போது கலத்தில் ஏறினார்” என்றார். அவர் முன்னரே அனைத்து செய்திகளையும் அறிந்திருப்பதை அக்குரலில் இருந்தே உணர்ந்த கர்ணன் “நான் அவரை அழைத்துவந்தேன். அவரது கலத்தில் நான் ஏறுமாறாயிற்று. ஓரிர���ில் அஸ்தினபுரிக்கும் மகதத்துக்குமான நூற்றாண்டுப் பகை முடிவுக்கு வந்தது” என்றான்.\nவிதுரர் சினம் கொள்வதும் அடக்குவதும் தெரிந்தது. “அங்கரே, பலநூறு துலாத்தட்டுகளால் நிகர்செய்யப்படும் ஒரு மையம்தான் அரசியல். நிகர்நிலையழிவது என்பது போராயினும் அமைதியாயினும் வேறெங்கோ நிகர்மாற்றமொன்றை நிகழ்த்தும். அது நன்றென இருக்கவேண்டியதில்லை” என்றார் விதுரர். துரியோதனன் திரும்பி விதுரரை நோக்கி “அரசியரும் தோழிகளும் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றான். “அவர்களுக்கு மகளிர் மாளிகை இக்கோட்டைவளைப்பின் மறுபக்கம் ஒருக்கப்பட்டுள்ளது” என்றார் விதுரர். “மாலை அரசவைக்கு அவர்கள் வரவேண்டியதில்லை. இரவில் கொற்றவைப் பூசனைக்கு அரசியர் செல்லும்போது இவர்களும் செல்லலாம் என்று சொன்னார்கள்.”\nகர்ணன் “அவையில் அரசியர் அமரும் முறை ஒன்று உள்ளதல்லவா இங்கு” என்றான். “ஆம். இங்கு பட்டத்தரசியே அரியணையில் அமர்கிறார். செங்கதிர் அரியணை ஒன்றை அதற்கென அமைத்துமிருக்கிறார்” என்றார் விதுரர். கர்ணன் மேலும் ஏதோ கேட்க வாயெடுத்தபின் சொற்களை தடுத்தான். துரியோதனன் “இது ஒரு பெண்ணின் கற்பனையில் பிறந்த நகரம். அதை பார்க்கும் எவரும் உணர்வார்கள். இத்தனை பெருவிரிவு அழகிய ஆணவம் கொண்ட கனவாகவே இருக்கமுடியும்” என்றான். துச்சாதனன் “ஆம், மூத்தவரே. நானும் அதையே எண்ணினேன். பாஞ்சாலத்து அரசியின் ஆணவம்தான் எத்தனை அழகியது” என்றான். அப்பேச்சிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விழைபவர்போல விதுரர் சற்று முன்னால் சென்று கனகரிடம் ஆணைகளை பிறப்பிக்கத் தொடங்கினார்.\nதுச்சாதனன் “உள்ளே மரமே பயன்படுத்தப்படவில்லை என்று தோன்றுகிறது. படிகளையும் சிறு சட்டங்களையும் கூட வெண்பளிங்கிலே அமைத்திருக்கிறார்கள்” என்றபடி முன்னால் சென்றான். துரியோதனன் நின்று “நம்மை பீமனும் அர்ஜுனனும் எப்போது சந்திப்பதாக சொன்னார்கள்” என்றான். கர்ணன் “எப்படியும் சற்று கழிந்து அவையில் நாம் சந்திக்கத்தானே போகிறோம்” என்றான். கர்ணன் “எப்படியும் சற்று கழிந்து அவையில் நாம் சந்திக்கத்தானே போகிறோம்” என்றான். துரியோதனன் “ஆம். ஆனால் ஒருவேளை மேலும் மன்னர்கள் வந்து கொண்டிருக்கலாம். முறைமைக்காகவாவது அவர்கள் வந்திருக்கலாம். நான் ஜராசந்தர் என்ன நினைத்துக்கொள்வார் என்றுதான் அஞ்சினேன். அவரை பீமசேனனிடம் தோள்கோக்கச் செய்வதாக சொல்லியிருந்தேன்” என்றான்.\nகர்ணன் “நல்லூழாக அவர் ஏதும் எண்ணிக்கொள்ளவில்லை. முகம் மலர்ந்துதான் இருந்தது” என்றான். “ஆம், நானும் அதை நோக்கினேன். இயல்பாகவே இருந்தார். அங்கரே, இனிய மனிதர். இத்தனை எளிய உள்ளம் கொண்டவர் அவர் என்பதை நான் எண்ணியிருக்கவே இல்லை” என்று துரியோதனன் சொன்னான். “எளிய உள்ளம்தான். ஆனால் மறுபக்கம் நிகரான பெருவஞ்சமும் கொண்டது” என்றான் கர்ணன். “நான் அவ்வாறு எண்ணவில்லை” என்றான் துரியோதனன்.\n“அரசே, ஷத்ரியர் படைக்கலம் கொண்டு பிறப்பவர்கள். ஆனால் இந்தப் பழங்குடிஅரசர்கள் ஆற்றும் உச்சகட்ட வன்முறைகளை அவர்கள் ஒருபோதும் செய்வதில்லை. எதிரிகளை நாம் வெல்வோம், கொல்வோம். அவர்கள் அவ்வெற்றியை திளைத்து கொண்டாடுவார்கள். தலைகளை வெட்டி கொண்டு சென்று தங்கள் இல்லங்களின் வாயில்களில் தொங்க விடுவார்கள். தலைமுறைகள்வரை அம்மண்டை ஓடுகளை சேர்த்து வைப்பார்கள். எதிரிகளின் பற்களைக் கோத்து மாலையாக அணிவார்கள். எலும்புகளை வீட்டுப்பொருட்களாக மாற்றிக்கொள்வார்கள். நான் கண்ட கிராதகுலத்து அரசன் ஒருவன் தன் எதிரி குலத்து கைக்குழந்தைகளின் மண்டையோட்டை தன் இல்லத்தில் மதுக்கோப்பைகளாக நிரப்பி வைத்திருக்கிறார்” என்றான் கர்ணன்.\nதுரியோதனன் அப்பேச்சை மாற்ற விரும்பி “இருக்கலாம். ஆனால் இங்கு அவர் நன்நோக்கத்துடன்தான் வந்தார். விரித்த பெருங்கைகளுடன் பீமனை அணைக்க சித்தமாக இருந்தார். அவன் வந்திருக்கலாம். அந்தக் கலமுகப்பிலேயே அனைத்தும் முடிந்திருக்கும்” என்றான். கர்ணன் “அவர் வந்தார். நானும் நீங்களும் ஜராசந்தரும் வந்ததைக்கண்டு நம்மிடையே நெடுங்காலப் புரிதல் ஒன்று உருவாகிவிட்டதென்று எண்ணி சினம் கொண்டு திரும்பிச் சென்றார். தம்பியையும் உடன் அழைத்துச்சென்றார்” என்றான்.\nஒருகணம் கழித்தே அது துரியோதனனுக்குப் புரிந்தது. ”அவ்வாறென்றால்கூட அது இயல்பே. அவர்கள் நம்மை சந்தித்தால் சில சொற்களில் அந்த ஐயத்தை களைந்துவிட முடியும்” என்றான் துரியோதனன். “அங்கரே, நாம் இங்கு வந்ததே ஐயங்களைக் களைந்து நெஞ்சு தொடுப்பதற்காகத்தான். நாளை இப்பெருநகரத்தின் அவை நடுவே விண்ணவர் விழவு காண இறங்கும் வேளையில் என் ஐந்து உடன்பிறந்தாரை நெஞ்சாரத் தழுவிக்கொள்ள விழைகிறேன். ���ற்றிய அனைத்து பிழைகளுக்கும் நிகர் செய்ய விழைகிறேன். அதிலொன்றே ஜராசந்தரை நான் இங்கு அழைத்து வந்தது.”\n“அதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை அரசே. அவர்களின் உள்ளம் இப்பெருநகரத்தால் பிறிதொன்றாக மாற்றப்பட்டுள்ளது” என்றான் கர்ணன். துரியோதனன் மறித்து “என் இளையோரை எனக்குத் தெரியும்” என்றான். கர்ணன் “மாபெரும் மாளிகைகள் மானுடரின் உள்ளத்தை மாற்றுவதை நான் கண்டிருக்கிறேன். இந்த விண்தொடும் நகரம் அவர்களை அறியாமலேயே அவர்களின் அகத்தை மறுபுனைவு செய்து கொண்டிருக்கும். அரசே, பெருங்கட்டுமானங்கள் வெறும் பொருட்களல்ல. அவற்றுக்குப்பின் கலைஞனின் உள்ளம் உள்ளது. அவ்வுள்ளத்தை கையில் எடுத்து ஆட்டும் தத்துவம் ஒன்று உள்ளது. அத்தத்துவத்தை புனைந்தவனின் நோக்கத்தின் கல்வடிவமே கட்டுமானங்கள்” என்றான்.\n“இந்நகருக்கு என்ன நோக்கம் இருக்கும் என்று நினைக்கிறீர்” என்றான் துரியோதனன். “இதன் உச்சியில் இந்திரன் ஆலயம் அமைந்திருக்கிறது. விழைவின் அரசன். வெற்றிக்கென அறத்தை கடப்பவன். ஆணவமே உருவானவன். இந்நகரம் அவன் ஏறி அமர்ந்திருக்கும் வெள்ளையானை.” துரியோதனன் புன்னகைத்து “மிகையுணர்வு கொள்கிறீர் அங்கரே. அவ்வண்ணம் என் உடன்பிறந்தார் உள்ளம் மாறுபட்டு இருந்தாலும் அதுவும் இயல்பே என்று கொள்கிறேன். அதைக் கடந்து சென்று அவர்களுடன் கனிவுடன் உரையாட என்னால் இயலும். எந்தையிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட அன்பை அவர்கள் மேல் வைப்பேன்” என்றான்.\n“கதவுகளில்லாத வாயில் கொண்டவர் அஸ்தினபுரியின் பேரரசர் என்பது சூதர்மொழி. இனி அவரது மைந்தராக இருக்க மட்டுமே நான் விழைகிறேன். அவர்கள் என்னிடம் கொள்வதற்கு மட்டுமே உள்ளது, தடுப்பதற்கு ஏதுமில்லை எனும்போது எப்படி பகைமை உருவாக முடியும்” நெகிழ்ந்த அவன் முகம் புன்னகையில் ஒளி கொண்டது. “அத்தனைக்கும் அப்பால் பீமசேனனின் தோள்கள் எனது தோள்கள். ஜராசந்தரின் தோள்கள். பார்த்தீர்களல்லவா” நெகிழ்ந்த அவன் முகம் புன்னகையில் ஒளி கொண்டது. “அத்தனைக்கும் அப்பால் பீமசேனனின் தோள்கள் எனது தோள்கள். ஜராசந்தரின் தோள்கள். பார்த்தீர்களல்லவா இன்று மாலை நாங்கள் ஒரு களிக்களத்தில் தோள்கோத்தோமென்றால் தழுவி இறுக்கி சிரிப்பும் கண்ணீருமாக ஒன்றாவோம். அது மல்லர்களின் மொழி. வெறும் தசையென்றாகி நிற்கும் கலையறிந்தவர்கள் நாங்கள்.”\nகர்ணன் புன்னகைசெய்தான். “இன்று நீங்களே பார்ப்பீர்கள் அங்கரே” என்ற துரியோதனன் புன்னைகையால் விடைபெற்று நடந்தான்.\nமுந்தைய கட்டுரைபண்பாட்டை ஏன் சுமக்கவேண்டும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36\nமிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\nமலேசியாவிலிருந்து ஊட்டி முகாமுக்கு... - பவித்தாரா\nகுமரகுருபரன் அஞ்சலி - செல்வேந்திரன்\nஅண்ணா ஹசாரே- இன்னொரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/p/about-us.html", "date_download": "2020-08-12T12:17:16Z", "digest": "sha1:MYDOVQ2IEPJ3YNBO4LBUCEAT4FUWQ2WU", "length": 7391, "nlines": 55, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "About Us - Minnal Kalvi Seithi", "raw_content": "\nமாணிக்கம் ஆகிய நான் இந்த வலைதளத்தில் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் வெற்றி பெறும் கதைகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தருணத்தில் உபயோகப்படுத்தலாம். இதில் உள்ள கதைகள் அனைத்தும் என்னுடைய கற்பனையே இந்த கதைகள் யாருடைய மனதையும் புண்படுத்துவது எழுதப்பட்டது அல்ல.\nநான் அரசாங்க பணியில் கடந்த 15 வருடங்களாக ராமராஜன் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிந்து வருகிறேன் மேலும் நான் ஓர் முதுகலை பட்டதாரி இதற்கு முன் நான் ஓர் நாளிதழில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தேன்.\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2009_05_14_archive.html", "date_download": "2020-08-12T12:52:50Z", "digest": "sha1:Q4NPOLV52KDDI3VHWFJSQJORFQLNUYK7", "length": 17781, "nlines": 533, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 05/14/09", "raw_content": "\nஉள்ளூராட்சி அதிகாரசபை சட்டமூலம் நிறைவேற்றம்\nஉள்ளூராட்சி அதிகாரசபை விசேட ஒழுங்குகள் சட்டமூலம் மத்திய மாகாணசபையில் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. கடந்த 12-05-2009 அன்று கண்டி பள்ளேகல மாகாணசபை மண்டபத்தில் மத்திய மாகாணசபையின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக ஆளும் ஐ.ம.சு.மு. யுடன் இ.தொ.கா. உறுப்பினர்கள் மூவர் இணைந்து வாக்களித்தனர். சிங். பொன்னையா, எம்.ராம், எம். ரமேஷ் ஆகியோரே ஆதரித்து வாக்களித்தனர். இ.தொ.கா.வை சேர்ந்த மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் சமூகமளிக்கவில்லை. ஐ.தே.க.வுடன் இணைந்து எஸ். இராஜரட்ணம், எஸ்.சதாசிவம், கணபதி கனகராஜ், எஸ். உதயகுமார், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.மர்ஜான் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர். தமிழ் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ் பிரதிகள் வாசிக்க முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி உள்ளூராட்சி சபை சட்டதிருத்தத்தினை ஒத்திவைத்துள்ளதாலும் இவ்விவகாரத்தை ���டத்தும் அவசியமில்லை எனவும் சட்ட ஆலோசனைகளைப் பெற்று மீண்டும் திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படும் போது இவ்விவாதத்தினை நடத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.பீ. திஸாநாயக்க முதலில் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இதன் அவசர தேவைபற்றி 14 நாட்களுக்குள் அறிவிக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளதோடு ஆளுநர் முறைப்படி சபையின் ஆலோசனையைப் பெறுவதற்கு அறிவித்துள்ளார். மே 5 ஆம் திகதி கூட்டத்தில் இப்பிரேரணை கொண்டுவரப்பட்ட போது தமிழ் பிரதி வழங்கப்படவில்லை என்பதால் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சட்ட மூலத்தில் உள்ளவற்றை மட்டும் ஆராய்ந்து விவாதிக்கலாம். மத்திய அரசு திருத்தங்கள் மீண்டும் கொண்டுவரும் போது நாம் மீண்டும் கூடி விவாதிக்கலாம் என்றார்.\nதோட்டப்பகுதி பாடசாலைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க அமெரிக்காவிலிருந்து ஆசிரியர்கள்\nதோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மூலமாக சகல தோட்டப் பாடசாலைகளுக்கும் பௌதீக வளங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தோட்டப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியைக் கற்பிக்க அமெரிக்காவிலிருந்து ஆங்கில ஆசிரியர்கள் வரவழைக்கப்படவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பிரத்தியேக செயலாளர் வீ.சாந்தகுமார் பன்விலை ஆத்தலை தமிழ் வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் மலையகத்தின் கல்வி நிலை தற்போது மாற்றம் பெற்று வருகிறது. மலையகத் தோட்ட தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன்று பொறியியல் துறை உட்பட பல்வேறு துறைகளில் படித்து முன்னேற்றம் அடைந்து வருகின்றனர் என்றார். இந்த நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொடுக்கின்ற தோட்டப்புற தமிழ் மக்கள் இனிமேல் பல துறைகளிலும் எழுச்சி பெற்று விளங்குவர்.\nபலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் அமைத்தால் மக்களுக்கு நன்மை\nதோட்டப்பகுதிகளில் மூடப்பட்டிருக்கும் கூட்டுறவுச் சங்கக்கடைகள் அனைத்தையும் திறப்பதன் மூலம் 14,000; மக்கள் நன்மையடைவார்கள் என பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சருமான வடிவேல் சுரேஷ் பசறை ப.நோ.கூ. சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தென்னங்கன்றுக��் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தெரிவித்துள்ளார்.\nகடந்த 50 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பல கூட்டுறவுச்சங்கக் கடைகள் தோட்டப்பகுதிகளில் வெறுமனே மூடப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் 1952 ஆம் ஆண்டு பசளை குருப் தோட்ட கூட்டுறவுச்சங்கக் கடையே முதலாவதாக கூட்டுறவு அதிகார சபையிலும் கூட்டுறவு அமைச்சிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதன்பின்னர் நகரம் மற்றும் கிராமப் புறங்களிலும் கடைகள் ஆரம்பிக்கப்பட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகின்றது. 1952 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பசறை குருப் தோட்ட கூ. கடையும், அதேபோல் இன்னும் 50 க்கும் மேற்பட்ட கடைகள் தோட்டப்பகுதிகளில் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு மூடப்பட்டுள்ள கடைகளின் அனைத்து விபரங்களையும் திரட்டி அதன் பின்னர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.\nபலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் அமைத்தால் மக்களுக்கு ...\nதோட்டப்பகுதி பாடசாலைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க அமெர...\nஉள்ளூராட்சி அதிகாரசபை சட்டமூலம் நிறைவேற்றம் உள்ளூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/57625/news/57625.html", "date_download": "2020-08-12T12:18:34Z", "digest": "sha1:QTINZQM52WRDPKL342TX45HJNMNOTXZL", "length": 8002, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுமி பாலியல் துஷ்பிரயோகம், மீனவருக்கு விளக்கமறியல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசிறுமி பாலியல் துஷ்பிரயோகம், மீனவருக்கு விளக்கமறியல்..\n13 வய­தான சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­லப்­படும் 39 வய­தான மீனவர் ஒரு­வரை இம்­மாதம் 29ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு புத்­தளம் நீதி­மன்றம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உத்­த­ர­விட்­டுள்­ளது.\nபுத்தளம் மாவட்டம் கற்­பிட்டி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஜன­ச­வி­புர எனும் பிர­தே­சத்­தி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக கல்­பிட்டி பொலிசார் தெரி­வித்­துள்ளனர்.\nவல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட சிறு­மியின் தந்தை அவ­ளது தாயை விட்டுப் பிரிந்து சென்­றுள்ளார். இதன் பின்னர் சிறு­மியின் தாய் வேறொரு நப­ருடன் இணைந்து குடும்பம் நடாத்தி வந்­துள்ளார்.\nஇந்­நி­லையில் வீட்டில் ஒரு­வரும் இல்­லாத சம­யங்­களில் இச்­சந்­தேக நபர் இச்­சி­று­மியை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்தி வந்­துள்ளார்.\nகடந்த ஒக்­டோபர் மாதமே முதற்­த­ட­வை­யாக இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­துடன் அதனைத் தொடர்ந்து தொடர்ச்­சி­யாக இச்­சம்­பவம் இடம்­பெற்று வந்­துள்­ள­தாக பொலிசார் தெரி­வித்­துள்ளனர்.\nஇவ்­வாறு தனது சிறிய தந்­தை­யினால் மேற்­கொள்­ளப்­பட்ட இச்­செ­யலைப் பொறுத்துக் கொள்ள முடி­யாத சிறுமி இதுபற்றி தனது தாயிடம் தெரி­வித்­ததைத் தொடர்ந்து தாயுடன் சென்ற சிறுமி சம்­பவம் தொடர்பில் கல்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.\nஇந்த முறைப்­பாட்­டை­ய­டுத்து சந்­தேகநபர் கைது செய்­யப்­பட்டு நேற்று நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போதே அவ­ருக்கு இந்த விளக்­க­ம­றியல் உத்­த­ரவு வழங்­கப்­பட்­டுள்­ளது.\nபாதிக்­கப்­பட்ட சிறுமி வைத்­திய சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கல்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஐயா இந்த முறுக்கு கூட கரண்டில தான் சாப்பிடுவீங்களா\nஆந்திரம் கொண்டாடிய சீத்தம்மா – கீதாஞ்சலி\nராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் \n 1மணி நேரம் நீ சும்மா இருக்கணும்\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க\nசேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை இன்று மீட்கப்பட்டு அதன் தாயிடம் ஒப்படைப்பு\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/57882/news/57882.html", "date_download": "2020-08-12T12:57:22Z", "digest": "sha1:LFTCSPTAOVWWXBANIADV5DNHBM75QNNN", "length": 10109, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுப்பர்மேனும் பெட்மேனும் இணைந்து தோன்றும் படம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசுப்பர்மேனும் பெட்மேனும் இணைந்து தோன்றும் படம்..\nசுப்­பர்மேன், பெட்மேன் கதா­பாத்­தி­ரங்கள் இணைந்து தோன்றும் திரைப்­ப­ட­மொன்று தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஹொலிவூட் திரைப்­பட தயா­ரிப்பு நிறு­வ­ன­மான வார்ணர் பிரதர்ஸ் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது.\nசாகச ஹீரோக்­க­ளான சுப்­பர்மேன், பெட்மேன், ஸ்பைடர்மேன் போன்ற திரைப்­படத் தொடர்கள் உல­கெங்கும் பெ��ும் வெற்றி பெற்­றவை.\nஆனால் முதல் தட­வை­யாக சுப்பர் மேனும் பெட்­மேனும் ஒரே படத்தில் தோன்­ற­வுள்­ளனர். அமெ­ரிக்­காவின் சான்­டி­யகோ நகரில் நடை­பெற்ற விழா­வொன்றில் இத்­தி­ரைப்­படம் குறித்த உத்­தி­யோ­கபூர்வ அறி­விப்பு வெளி­யா­கி­யது.\nஇறு­தி­யாக கடந்த மாதம் வெளி­யான சுப்பர்மேன் திரைப்­ப­ட­மான மேன் ஒவ் ஸ்டீல் திரைப்­ப­டத்தின் இயக்­குநர் ஸாக் ஸ்னைடர்தான் பெட்மேன், சுப்­பர்பேன் இணைந்து தோன்றும் படத்­தையும் இயக்­க­வுள்ளார்.\nஇப்­ப­டத்தின் முதற்­கட்ட வேலை கள் ஏற்­கெ­னவே ஆரம்­ப­மா­கி­விட்­ட­தா­கவும் அடுத்த வருட முற்­ப­கு­தியில் படப்­பி­டிப்பு ஆரம்­ப­மாகும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 2015 ஆம் ஆண்டு இப்­ப­டத்தை திரை­யி­டு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.\nமேன் ஒவ் ஸ்டீல் படத்தில் சுப்­பர்மேன் நடித்த பிரித்­தா­னிய நடிகர் ஹென்றி கெவில் புதிய படத்­திலும் சுப்­பர்மேன் வேடத்தில் நடிக்­க­வுள்ளார். ஆனால், இப்­ப­டத்தில் பெட் மேன் வேடத்தில் நடிக்­கப்­போ­வது யார் என கேள்வி எழுந்­துள்­ளது.\nஏனெனில் இறு­தி­யாக 2012 ஆம் ஆண்டு வெளி­யான ‘பெட்மேன்’ திரைப்­ப­ட­மான ‘த டார்க் நைட் ரைசஸ்’ படத்தில் பெட்மேன் வேடத்தில் நடித்த கிறிஸ்­டியன் பேல், தான் தொடர்ந்தும் அந்த வேடத்தில் நடிக்க விரும்­ப­வில்லை எனத் தெரி­வித்­துள்ளார்.\nமேன் ஒவ் ஸ்டீல் எனும் சுப்­பர்மேன் திரைப்­ப­டத்தின் திரைக்­கதை ஆசி­ரி­ய­ரான டேவிட் எஸ். கோயர்தான் சுப்­பர்மேன் பெட்மேன் தோன்றும் புதிய படத்­திற்கும் திரைக்­கதை ஆசி­ரியர். ‘த டார்க் நைட் ரைசஸ் படத்­திற்கும் இணை திரைக்­கதை ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றி­யவர் இவர்.\nபுதிய படத்­திற்கு ‘பெட் மேன் ஏள சுப்­பர்மேன் அல்­லது சுப்பர் மேன் ஏள பெட்மேன்’ என பெய­ரி­டப்­ப­டலாம் என டேவிட் எஸ்.கோயர் கூறி­யுள்ளார்.\nசுப்­பர்மேன், பெட்மேன் பாத்­தி­ரங்கள் பல தசாப்­தங்­க­ளுக்கு முன்­னரே சித்­தி­ரக்­கதைத் தொடர்­க­ளாக வெளி­யாகி புகழ்­பெற்­றவை. 1954 ஆம் ஆண்டு வெளி­யான சித்­தி­ர­கதைத் தொட­ரொன்றில் பெட்மேன், சுப்பர்மேன் பாத்­தி­ரங்கள் முதல் தட­வை­யாக இணைந்து செயற்­ப­டு­வ­தாக சித்­த­ரிக்க­ப்­பட்­டி­ருந்­தது.\nஇரு­வரும் நண்­பர்­க­ளாக அக்­க­தையில் தோன்­றினர். அக்­க­தைக்கு ‘வேர்ல்ட்ஸ் பைன்ஸ்ட்’ எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் புதிய படத்­துக்கும் இந்த பெயர் சூட்­டப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.\nஐயா இந்த முறுக்கு கூட கரண்டில தான் சாப்பிடுவீங்களா\nஆந்திரம் கொண்டாடிய சீத்தம்மா – கீதாஞ்சலி\nராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் \n 1மணி நேரம் நீ சும்மா இருக்கணும்\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க\nசேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை இன்று மீட்கப்பட்டு அதன் தாயிடம் ஒப்படைப்பு\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/02230239/1279227/Dhanush-again-joins-with-famous-director.vpf", "date_download": "2020-08-12T12:18:25Z", "digest": "sha1:XEW2ZKHZPNJQI6V2M3JIBCTIZQRUWD4C", "length": 14608, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் தனுஷ் || Dhanush again joins with famous director", "raw_content": "\nசென்னை 12-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் தனுஷ்\nதனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு மிகவும் பிரபலமான இயக்குனர் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.\nதனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு மிகவும் பிரபலமான இயக்குனர் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.\nஅசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தற்போது ‘பட்டாஸ்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பொங்கல் தின விடுமுறையில் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தை தவிர கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் D40 படத்திலும் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.\nஅடுத்ததாக பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ், ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்திலும் தொடர்ந்து நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் D44 படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.\nதற்போது இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் ஏற்கனவே யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதனுஷ் பற்றிய செய்திகள் இதுவரை...\nவாய்ப்பு கேட்ட மாளவிகா மோகனன்... தனுஷ் தரப்பில் கிடைத்த புதிய தகவல்\nதனுஷ் பிறந்தநாளுக்கு ஜகமே தந்திரம், கர்ணன் படக்குழுவினர் கொடுத்த கிப்ட்\nபிரபல இயக்குனருடன் 5-வது முறையாக இணையும் தனுஷ்\nதனுஷ் இயக்கும் அடுத்த படம் கோலிவுட்டின் பாகுபலியாக இருக்கும் - ஷான் ரோல்டன் சொல்கிறார்\nவைரலாகும் தனுஷ் - வெற்றிமாறனின் கைவிடப்பட்ட படத்தின் போஸ்டர்\nமேலும் தனுஷ் பற்றிய செய்திகள்\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nநடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்\nஎன்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா\nமிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவரா\nகொரோனாவால் வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ளது - நித்யாமேனன்\nவாய்ப்பு கேட்ட மாளவிகா மோகனன்... தனுஷ் தரப்பில் கிடைத்த புதிய தகவல் பிறந்தநாள் வாழ்த்து கூறி தனுஷிடம் வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை தனுஷ் பிறந்தநாளுக்கு ஜகமே தந்திரம், கர்ணன் படக்குழுவினர் கொடுத்த கிப்ட் பிரபல இயக்குனருடன் 5-வது முறையாக இணையும் தனுஷ் தனுஷ் இயக்கும் அடுத்த படம் கோலிவுட்டின் பாகுபலியாக இருக்கும் - ஷான் ரோல்டன் சொல்கிறார் வைரலாகும் தனுஷ் - வெற்றிமாறனின் கைவிடப்பட்ட படத்தின் போஸ்டர்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய் அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம் கொரோனா தொற்றால் மரணமடைந்த பிரபல தயாரிப்பாளர் சவால்விட்ட மகேஷ் பாபு.... ஏற்பாரா விஜய் அன்று சொன்னது தான் இன்றும் - விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-12T13:58:36Z", "digest": "sha1:FK62L5DJG5EHU2JTYEUS2OZJLTNCRIXT", "length": 6173, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "குளக்கோட்டன் தரிசனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுளக்கோட்டன் தரிசனம் என்பது இலங்கையின் கிழக்குப்பகுதியை ஆட்சி செய்து வந்த சோழகங்க தேவன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த மன்னன் குளக்கோட்டன் பற்றிய ஆய்வு நூலாகும்.\nதிருக்கோயில் கல்வெட்டுகளும், மாகோன் தொடர்பும்\nஈழத்து வரலாற்றியல் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2013, 21:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/lohardaga-lok-sabha-election-result-163/", "date_download": "2020-08-12T13:19:04Z", "digest": "sha1:T4ACYTLGGTOI6CEUWVIUN4XXQ6CUHLNB", "length": 33542, "nlines": 861, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோஹர்டாஹா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலோஹர்டாஹா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nலோஹர்டாஹா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nலோஹர்டாஹா லோக்சபா தொகுதியானது ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. சுதர்சன் பகத் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது லோஹர்டாஹா எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் சுதர்சன் பகத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராமேஸ்வர் ஓரான் ஐஎன்சி வேட்பாளரை 6,489 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 58 சதவீத மக்கள் வாக்களித்தனர். லோஹர்டாஹா தொகுதியின் மக்கள் தொகை 18,68,433, அதில் 93.44% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 6.56% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கா���ா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 லோஹர்டாஹா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 லோஹர்டாஹா தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nலோஹர்டாஹா தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nசுதர்சன் பகத் பாஜக வென்றவர் 3,71,595 45% 10,363 1%\nசுக்தேவ் பகத் காங்கிரஸ் தோற்றவர் 3,61,232 44% 10,363 -\nசுதர்சன் பகத் பாஜக வென்றவர் 2,26,666 36% 6,489 1%\nராமேஸ்வர் ஓரான் காங்கிரஸ் தோற்றவர் 2,20,177 35% 0 -\nசுதர்சன் பகத் பாஜக வென்றவர் 1,44,628 28% 8,283 2%\nசர்மா லிண்டா ஐஎண்டி தோற்றவர் 1,36,345 26% 0 -\nராமேஸ்வர் ஓரான் காங்கிரஸ் வென்றவர் 2,23,920 48% 90,255 19%\nதுக் பகத் பாஜக தோற்றவர் 1,33,665 29% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் ஜார்கண்ட்\n4 - சத்ரா | 7 - டான்பாத் | 2 - டம்கா (ST) | 6 - கிரிதி | 3 - காட்டா | 14 - ஹசாரிபாக் | 9 - ஜாம்ஷெட்பூர் | 11 - குந்தி (ST) | 5 - கோதர்மா | 13 - பலாம்மு (SC) | 1 - ராஜ்மஹால் (ST) | 8 - ராஞ்சி | 10 - சிங்க்பூம் (ST) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்���ீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/help-to-save-2-year-yazhini-from-acute-lymphoblastic-leukemia-391193.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-12T13:29:55Z", "digest": "sha1:2CUINXV3G6RQMFWZPNW5DDZEW2YZXNJN", "length": 17199, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "லுக்கேமியா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள 2 வயது யாழினியின் சிகிச்சைக்கு உதவுங்கள் | Help to save 2 year Yazhini from Acute lymphoblastic leukemia - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nபெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\n'நெருப்புடன் விளையாடுகிறது' அமெரிக்கா.. அடிமடியிலேயே கைவைத்ததால் ஷாக்.. சீனா கடும் வார்னிங்\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nFinance சீனாவின் ByteDance செய்த நல்ல காரியம் ஆனால் ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலுக்கேமியா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள 2 வயது யாழினியின் சிகிச்சைக்கு உதவுங்கள்\nசென்னை: அரியவகை கேன்சர் காரணமாக உயிருக்கு போராடும் 2 வயது குழந்தைக்கு வேகமாக உதவி செய்யுங்கள்.\nஎன் பெயர் ரகு, நான் என் மகள் யாழினிக்காக உதவி கேட்டு வந்து இருக்கிறேன். துறுதுறுவென இருக்கும் என் இரண்டு வயது மகள் அவள். நாங்கள் கோவையில் வசித்து வருகிறோம். எங்கள் குடும்பம் அழகானது. ஆனால் திடீரென்று ஒருநாள் எங்களின் மொத்த சந்தோஷமும் நொறுங்கி போனது.\nஎங்கள் சந்தோசம் அப்படி உடைந்து போகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்தான் என் மகளுக்கு அரியவகை கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. Acute lymphoblastic leukemia (Philadelphia chromosome) என்ற கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅன்றே நாங்கள் உடைந்து போய்விட்டோம். தற்போது இவளுக்கு கொங்கு நாடு மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை அளித்து வருகிறோம். இதுவரை சிகிச்சைக்காக 4 லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறோம். எங்கள் சொத்து, சேமிப்பு அனைத்தையும் விற்று அவளுக்கு செலவு செய்து இருக்கிறோம்.\nஅவளுக்கு உடனே தொடர் சிகிச்சை செய்ய வேண்டும். இன்னும் 5 லட்சம் ரூபாய் அவளுக்கு சிகிச்சை செய்ய பணம் தேவை. அப்போதுதான் கூடுதலாக தண்டுவட மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். அடுத்த மாதத்திற்குள் அவளுக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். எங்களிடம் பணம் இல்லை என்று, யாழினியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.\nயாழினிக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். யாழினி உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.\nநீங்கள் யாழினி உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.\nஇந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nமழை முடியலை நீலகிரி கனமழை இன்னமும் இருக்கு - எச்சரிக்கும் வானிலை மையம்\nகொரோனா வைரஸ்...மாணவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது...ராமதாஸ் அறிக்கை\nமீண்டும் வேலைக்கு வாங்க.. ஆறுதல் அளிக்கும் நிறுவனங்கள்.. உயரும் வேலைவாய்ப்பு\nசாக்லெட் பாய் Vs பிளேபாய்.. அவர் எதார்த்தமாக சொல்ல.. இவரும் பதார்த்தமாக பதில் தர.. தேவையா தலைவர்களே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபிஞ்சு குழந்தைக்கு இதயத்தில் கோளாறு.. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.. உதவி செய்யுங்கள்\nஇதயத்தில் பிரச்சினை.. மூச்சுவிட முடியவில்லை.. பச்சிளம் குழந்தைக்கு உதவுங்கள் ப்ளீஸ்\nஆடு வளர்ப்பில் செம லாபம்.. மிக எளிதாக சம்பாதிக்கலாம்.. உதவும் ஆக்ரோடெக் (Agrotech)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/farmers-protest", "date_download": "2020-08-12T13:51:33Z", "digest": "sha1:SDY6Q44VQUEERMCS2CYWQMHRZASNWMHR", "length": 9947, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Farmers Protest News in Tamil | Latest Farmers Protest Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉயர்மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்.. சென்னையில் மீண்டும் போராட முடிவு\nகொஞ்சம் இதையும் கவனியுங்கள்.. 12 நாட்களாக போராடும் 13 மாவட்ட விவசாயிகள்.. அதிர்ச்சி பின்னணி\nபோராட்டத்திற்கு முழு ஆதரவு.. டெல்லியில��� போராடிய தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்த கமல்\nடெல்லியை அடுத்து சென்னையிலும் போராட்டம்.. சென்ட்ரலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nநாங்க வருவோம்.. டெல்லி விவசாய போராட்டத்தில் களமிறங்கிய மாணவர்கள்.. பெருகும் ஆதரவு\nதமிழக விவசாயிகள் வைத்திருக்கும் மண்டை ஓடுகள் யாருடையது தெரியுமா\nதமிழர்கள் போராடினாலும் வித்தியாசம்தான்.. டெல்லி மக்களை திரும்பி பார்க்க வைத்த தமிழக விவசாயிகள்\nராம்லீலா முதல் ஜந்தர் மந்தர் வரை.. விவசாயிகள் பெரும் போராட்டம்.. போலீஸ் கடும் திணறல்\nசெங்கடலாக மாறிய டெல்லி.. தலைநகரில் திரண்ட 4 லட்சம் விவசாயிகள்.. மத்திய அரசு அதிர்ச்சி\nBreaking News Live: நிர்வாண போராட்டம் வேண்டாமே.. ஸ்டாலின் அறிவுரை\nநாடாளுமன்றம் நோக்கி ஒரு லட்சம் விவசாயிகள் பேரணி.. உச்சகட்ட பரபரப்பில் டெல்லி\nகாவிரிக்காக தொடரும் போராட்டம் - தஞ்சையில் எல்ஐசி அலுவலகத்திற்கு பூட்டு - 50 பேர் கைது\nதமிழக விவசாயிகளை பிரதமர் மோடி அழிக்கப்பார்க்கிறார்.. பிஆர் பாண்டியன் சரமாரி குற்றச்சாட்டு\nகாவிரி: பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிட முயற்சி- பி.ஆர்.பாண்டியன் உட்பட 50 தமிழக விவசாயிகள் கைது\nமொத்த இந்தியாவையும் உற்று நோக்க வைத்த மகாராஷ்டிர விவசாயிகளின் பிரமாண்ட பேரணி.. குலுங்கும் மும்பை\nடெல்லியில் இன்று விவசாயிகளின் மாபெரும் போராட்டம்.. நாடாளுமன்றத்தை முற்றுகையிட திட்டம்\nநெல்லையில் கந்து வட்டி கொடுமையை எதிர்த்து விவசாயிகள் நடைபயணம்... கைது செய்த போலீஸ்\nகோவில்பட்டியில் விவசாயிகளுக்காக கையில் ஏர் கலப்பையுடன் களமிறங்கிய வைகோ\nதமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு தடை விதித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nஉடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகள் டெல்லியில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thf-news.tamilheritage.org/2019/10/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-08-12T12:37:33Z", "digest": "sha1:23476KESDD245BYVK7SBBPDQ4RP2GJ5U", "length": 9491, "nlines": 205, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட புன்னைக்காயல் – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமுதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட புன்னைக்காயல்\nதமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – அக்டோப���் – 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு.\nதமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுச் சுற்றுலாவில் புன்னைக்காயல் குறித்து சுற்றுலாவில் பங்கு பெற்ற வரலாற்று ஆர்வலர்கள் பல தகவல்களை அறிந்து கொண்டனர்.\nமுதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட இடம் புன்னைக்காயல்.\nதமிழகத்தின் முதல் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்ட பெருமை பெற்றதும் இப் புன்னைக்காயல்தான்.\nதமிழில் முதன்முதலில் அச்சு நூல்களை வெளியிட்டவர் – தமிழ் அச்சு வரலாற்றைத் தொடங்கியவர்\nஅறிஞர் அண்டிரிக் அடிகளார் (ஹென்றிக்கு ஹென்றிக்கஸ் – Henrique Henriques, 1520–1600)\nஅண்டிரிக் அடிகளார் போர்த்துகீசிய நாட்டிலுள்ள ‘விலாவிகோசா’ என்னும் ஊரில் கி.பி. 1520-ல் பிறந்தார்\nசமயப்பணிக்காக 17.9.1546-ல் இந்தியா வந்தவர், 06.02.1600-ல் தமது 80-ம் வயதில் புன்னைக்காயலில் காலமானார்\nஅண்டிரிக் அடிகளார் அச்சில் கொணர்ந்த நூல்கள்:\nதமிழில் அச்சான முதல் நூல் – Doctrina Christiana\nஎன்ற போர்த்துகீசிய நூலின் தமிழாக்கம் -கொல்லத்தில் அச்சடிக்கப்பட்டது\n‘கொம்பெசியனாயரு’ (1579) -கொல்லத்தில் அச்சடிக்கப்பட்டது\nதூத்துக்குடி மாவட்டம் – புன்னைக்காயலில் இந்நூல் அச்சடிக்கப்பட்டது\nஅண்டிரிக் அடிகளார் தொண்டு குறித்தும், அண்டிரிக் அடிகளார் அச்சில் கொணர்ந்த நூல்கள் குறித்தும், புன்னைக்காயல் மற்றும் அதன் தேவாலயம் குறித்து விளக்கமளித்த அருள் முனைவர் அமுதன் அடிகள் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nயூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:\nமுதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட புன்னைக்காயல் | THFi Punnaikayal\nமண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nதமிழ் இலக்கியங்களில் சட்ட நெறிகள் – முனைவர். மு. முத்துவேலு\nAnnouncement: ebooks update: 20/9/2013 *திருஞானசம்பந்த சுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி*\nNext story மண்ணின் குரல் காணொளி: அக்டோபர் 2019: அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம்\nPrevious story தமிழ் மரபு அறக்கட்டளையின் தென்தமிழக வரலாற்றுப் பயணம்\n’மறக்கப்பட்ட உறவுகள்: கிழக்காசிய ( தென்கிழக்கு/தூரக்கிழக்கு) தமிழ்ச்சுவடுகள்’\nஓலைச்சுவடி சேகரிப்பு: அவதூறுகளும் உண்மைகளும் \nநாட்டுப்புறப் பாடல்களில் வாழ்வியல் மற்றும் கல்வி – முனைவர் தேமொழி\nகுறுங்கதைப்பாடல்களில் மக்கள் வாழ்வியல் – முனைவர் ஆறு.இராமநாதன்\nக���ி(ளி) யல் – ஆட்டக்கலை – முனைவர். வே. கட்டளை கைலாசம்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/naproxen-sumatriptan-p37143583", "date_download": "2020-08-12T12:47:13Z", "digest": "sha1:FNG64U3D7ONPBREDCBK6UFS5FYYMO5VN", "length": 18816, "nlines": 310, "source_domain": "www.myupchar.com", "title": "Naproxen + Sumatriptan பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Naproxen + Sumatriptan பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Naproxen + Sumatriptan பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி मध्यम\nஇந்த Naproxen + Sumatriptan பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Naproxen + Sumatriptan பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Naproxen + Sumatriptan-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Naproxen + Sumatriptan-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Naproxen + Sumatriptan-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Naproxen + Sumatriptan-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Naproxen + Sumatriptan-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Naproxen + Sumatriptan எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Naproxen + Sumatriptan உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Naproxen + Sumatriptan உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Naproxen + Sumatriptan எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Naproxen + Sumatriptan -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Naproxen + Sumatriptan -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNaproxen + Sumatriptan -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Naproxen + Sumatriptan -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pattivaithiyam.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-15/", "date_download": "2020-08-12T12:33:55Z", "digest": "sha1:AN7GSFXCCNXMURDRURN3ZV6PBXCSJ5GU", "length": 12961, "nlines": 171, "source_domain": "www.pattivaithiyam.com", "title": "ஆகம குறிப்புகள் 15 - Patti Vaithiyam", "raw_content": "\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nவறட்டு இருமலை உடனடியாக நிறுத்த\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nகண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ குறிப்புகள்\nஇளம் வயதினரை ஆட்டிப்படைக்கும் நரை முடிக்கான சில தீர்வுகள்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\nரத்தக் கொதிப்பைத் தடுக்கும் எலுமிச்சை\nதினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் ..\nபெண்களுக்கு முக பொலிவைத் தரும் பீட்ரூட்\n1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.\n2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.(கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.)\n3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.\n4. காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.\n5. கற்பூர ஹாரத்தி : (சூடம்காண்பித்தல் பற்றி) சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.\nதொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும் முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.\n6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.\n7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.\n8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்\n• விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்\n• விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்\n• பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இ்லை ஆகும்\nஇவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.\nகலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு\nகலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்\nகலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை\nகலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்\nகலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்\n10.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்…\n• சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,\n• வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்\n• ஆனி – தேன்\n• ஆடி – வெண்ணெய்\n• ஆவணி – தயிர்\n• புரட்டாசி – சர்க்கரை\n• ஐப்பசி – உணவு, ஆடை\n• கார்த்திகை – பால், விளக்கு\n• மார்கழி – பொங்கல்\n• தை – தயிர்\n• மாசி – நெய்\n• பங்குனி – தேங்காய்.\n11. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக\n12. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.\n13. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )\n14. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.\n15. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்ய கூடாது.\nNext articleஆண்மைக் குறைவு என்றால் என்ன\nபயனுள்ள வீட்டு பராமரிப்பு குறிப்புகள் 30\nகப சுர குடிநீர் தயாரிக்கும் முறை\nவிரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருக்கிறதா\nஓலைச்சுவடி எழுதப் பயன்படும் பனை மரம்\nஸ்ரீ ருத்ரமும் ஸ்ர��� ருத்ரர்களும் பற்றி ஒரு ஆழமான பார்வை\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\nதடைப்பட்ட மாதவிடாயை வரசெய்யும் அற்புத வழி\nவியக்கவைக்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்….\nமாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த\nஉங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனையா…\nநீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள்\nஇதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் நீக்கும் மருந்து.\nபயனுள்ள வீட்டு பராமரிப்பு குறிப்புகள் 30\nசக்கரை நோயை அடியோடு விரட்டும் பூசணி விதைகள்\nநாங்கள் பல சிறந்த பாரம்பரிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சித்த மருத்துவ குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிய தகவல்களை எங்கள் தளத்தில் பதிவு செய்கிறோம்.\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nபடர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பருவை போக்கும் குளியல் பொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738892.21/wet/CC-MAIN-20200812112531-20200812142531-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}