diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0866.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0866.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-34_ta_all_0866.json.gz.jsonl"
@@ -0,0 +1,445 @@
+{"url": "http://eastfm.ca/news/8430/official-inspection-of-seed-certification-department-activities-in-karur-district", "date_download": "2020-08-10T00:28:04Z", "digest": "sha1:EZH2ZKGPUMFVT6MTH6XPSND7XJXYQUZL", "length": 7621, "nlines": 73, "source_domain": "eastfm.ca", "title": "கரூர் மாவட்டத்தில் விதைச்சான்று துறை நடவடிக்கைகளை அதிகாரி ஆய்வு", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nகிருஷ்ண ஜெயந்தி பற்றி சில தகவல்கள் உங்களுக்காக\nகொரோனா அச்சுறுத்தலால் உற்சாகம் குறைந்த கிருஷ்ண ஜெயந்தி\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகிருஷ்ண ஜெயந்திக்காக ஆன்லைன் தரிசனத்துக்கு ஏற்பாடு\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கும் நடவடிக்கை\nகரூர் மாவட்டத்தில் விதைச்சான்று துறை நடவடிக்கைகளை அதிகாரி ஆய்வு\nவிதைச்சான்று இயக்குனர் ஆய்வு... கரூர் மாவட்டத்தில், விதைச்சான்று துறையின் நடவடிக்கைகள் மற்றும் திட்டப்பணிகளை, கோவை விதைச்சான்று இயக்குனர் சுப்பையா ஆய்வு மேற்கொண்டார்.\nஇதில், செல்லாண்டிபாளையம், குப்புச்சிப்பாளையம் ஆகிய பண்ணைகளில் ஆய்வு செய்து, உற்பத்தியை பெருக்கிடவும், விளைபொருட்களை முறையாக விற்பனை செய்திடவும் ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, பசுபதி பாளையத்திலுள்ள தனியார் விதை விற்பனை நிலையத்தில், பதிவேடுகள் மற்றும் விதை குவியல்களை பார்வையிட்டார்.\nவிவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய காலத்தில் கிடைத்திட, நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கரூர், காந்திகிராமத்தில் இயங்கி வரும் விதை பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டு, விதையின் தரம், முளைப்புத்திறன், ஈரப்பதம் போன்ற பல்வேறு பரிசோதனைகள் குறித்து ஆய்வு செய்தார்.\nஇனுங்கூர் அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில், கருவிகளின் செயல்பாடு, விதை சுத்திகரிப்பு பணி மற்றும் சான்று பணிகளை ஆய்வு செய்தார். விதைச்சான்று இணை இயக்குனர் கனகராஜன், கரூர் விதை ஆய்வு துணை இயக்குனர் மாயகிருஷ்ணன், விதை சான்று உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், விதை பரிசோதனை அலுவலர் லீமா ரோஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.\nமழை கைக்கொடுப்பதால் குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சும்;...\nகொரோனா காலத்திலும் ஊதியத்தை குறைக்காமல் கொடுத்து...\nமுல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு; தண்ணீர்...\nகிருஷ்ண ஜெயந்தி பற்றி சில தகவல்கள் உங்களுக்காக\n16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கைப்பையை மீட்ட...\nநீல நிற விழிகளால் கைவிட்ட கணவர்; குழந்தைகளுடன்...\nமுதல் பிரசாதத்தை பெற்றதால் மகாவீர் குடும்பத்தார்...\nமெழுகுவர்த்தி, விளக்குகளை எரிய விட்டு காதலை சொன்னார்;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Games&id=3220", "date_download": "2020-08-09T23:29:01Z", "digest": "sha1:HQSXUCGKUWFVI3H3JRCPXFQ5A3LE7NSB", "length": 10267, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.சி.டி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nவிளையாட்டு வசதிகள் : N/A\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஇன்டீரியர் டிசைனிங்கில் டிப்ளமோ படிப்பை தொலைதூர கல்வி முறையில் படிக்க முடியுமா\nபி.காம்., இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்ததாக எம்.பி.ஏ., தவிர வேறு என்ன பிசினஸ் படிப்புகளைப் படிக்கலாம்\nஎனது பெயர் வேலாயுதன். நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். மார்க்கெடிங் மற்றும் விற்பனை பொறியாளருக்கான எதிர்காலம் மற்றும் தொழில் வளர்ச்சிக் குறித்து அறிந்துகொள்ள ஆசை. நான் விற்பனை பொறியாளராக மாற விரும்பினால், மார்க்கெடிங் எம்பிஏ முடித்திருக்க வேண்டுமா எனக்கு குழப்பமாக இருக்கிறது. தயவுசெய்து விளக்கவும்.\nசி.ஏ.,வுக்கு சமமாகக் கருதப்படும் சி.எஸ்., என்னும் கம்பெனி செகரடரி படிப்பு பற்றி சொல்லுங்கள்.\nஎன் பெயர் ஜெயராம். வழக்கறிஞர்களை பொதுவாக, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் என்றுதானே அழைக்கிறோம். இவைத்தவிர, வேறு வகைகள் என்னென்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lekhafoods.com/ta/indian-bread-recipes/stuffed-aloo-kulcha/", "date_download": "2020-08-09T22:49:08Z", "digest": "sha1:IML7RHDYJAAAE35NJCVE66TWIXOTPFOT", "length": 7211, "nlines": 76, "source_domain": "www.lekhafoods.com", "title": "ஸ்டஃப்ட் ஆலு குல்ச்சா", "raw_content": "\nஈஸ்ட் (Yeast) 1 தேக்கரண்டி\nசர்க்கரை (Sugar) 1 தேக்கரண்டி\nஆம்ச்சூர் பவுடர் (Amchur Powder) 3 சிட்டிகை\nகொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி\nவ���து வெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட் கலந்து 5 நிமிடங்கள் ஊற விடவும்.\nஅதன்பின் மைதாமாவு, உப்புத்தூள், நெய், ஈஸ்ட் கலந்த தண்ணீர் இவற்றைக் கலந்து பூரி மாவு போல பிசைந்து, மூடி 30 நிமிடங்கள் ஊற விடவும்.\nதனியாவை ஒன்றிரண்டாக தூளாக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி இறக்கிக் கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, உப்புத்தூள், கொத்தமல்லி இலை, ஆம்ச்சூர் பவுடர், மிளகாய்த்தூள், தனியாத்தூள், எலுமிச்சைச்சாறு, வதக்கிய வெங்காயம், சர்க்கரை இவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.\nபூரிப்பலகையில் மைதாவை வட்டமாக தேய்க்கவும். இதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து வைத்து மூடி, சிறிதளவு மைதாமாவு தூவி மறுபடியும் வட்டமாக தேய்க்கவும்.\nஇதுபோல, பிசைந்து வைத்த மாவில் வட்டங்கள் செய்து வைத்துக் கொள்ளவும்.\nதோசைக்கல்லை காய வைத்து ஒவ்வொரு வட்டத்தையும் போட்டு, சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mjk5NTQ5OTQzNg==.htm", "date_download": "2020-08-09T22:53:35Z", "digest": "sha1:H3W2IWXVPUQINCJBMNJITN3JNYJYSML3", "length": 8567, "nlines": 142, "source_domain": "www.paristamil.com", "title": "மனைவிட்ட புத்திசாலிதனத்தை காட்டாதீங்க..!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகாலங்காத்தால மனைவி கணவனிடம் ஓடி வந்தாள்....\nகொஞ்சம் பயந்த மாதிரி இருந்தாள்....\nகொஞ்சம் நியூஸ் பேப்பர் கொடுங்கள் என்று கேட்டாள்...\nநீ இன்னும் எவ்���ளவு நாள் இப்படியே இருக்க போற..\nஉலகம் எங்கிருந்து எங்கயோ போயாச்சு..\nநீ இன்னும் நியூஸ் பேப்பர் கேட்கறே ...\nஇந்தா என்னோட TAB எடுத்துக்கோ .....\nமனைவியும் TAB எடுத்துண்டு போய் ....\nஅதால சமையல் அறையில் இருந்த,\nகரப்பான்பூச்சிய ஒரு அடி போட்டா ........\nகணவன் நிலைமையை நினைச்சு பாருங்க ...\nநீதி : அட்வைஸ் பண்ணுறேங்கிற பேர்ல மனைவிகிட்ட\nஉங்க புத்திசாலிதனத்தை காட்ட முயற்சிக்காதீங்க...\nபுடவை எடுக்க போனாவங்க இன்னும் திரும்பல\nகல்யாணத்துக்கு ஏற்ற டீக்கடைக்காரரின் பொண்ணு\nசஸ்பெண்டு - ஹஸ்பெண்டு என்ன வித்தியாசம் தெரியுமா..\nஎன்ன ஒரு காலக்கொடுமை கதிரவா\nநான் முழுங்குனது வெள்ளை குதிரை\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/16847.html", "date_download": "2020-08-09T23:59:35Z", "digest": "sha1:NRLW2WQ7HRLF2BUTYMHRKSKHQFXPYPYY", "length": 11096, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (02.01.2020) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப் பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.\nகடகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சாதிக்கும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். கோபத்தை தவிருங்கள். உங்களுடைய பலம் பலவீனம் எது என்பதை உணர்ந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும்.வீட்டை விரிவு படுத்துவீர்கள் .வியாபாரத்தில் லாபமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nதுலாம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் . பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.\nவிருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதனுசு: எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\nமகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள�� தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறு பட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள் . உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-09T22:50:02Z", "digest": "sha1:FVDMY67EVAD6TU5PMXPFIB6B7A7PJLUM", "length": 6087, "nlines": 194, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "சா.மு.பரஞ்சோதி – Dial for Books : Reviews", "raw_content": "\nநிலம் உங்கள் எதிர்காலம், சா.மு.பரஞ்சோதி, பெரிகாம் பதிப்பகம், விலை 525ரூ. நிலம், வீடு, மனைகளை வாங்குவோருக்கும், விற்போருக்கும் ஆலோசகர்களுக்கும், தரகர்களுக்கும் பயன் உள்ள வகையில் இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. பலவிதமான பட்டாக்கள், பத்திரங்கள், மற்ற ஆவணங்கள், வில்லங்க சான்றிதழ் கிரைய ஒப்பந்தத்தின் போதும் கவனிக்க வேண்டியவை, சர்வே தொடர்பான செய்திகள் என்று ரியல் எஸ்டேட் தொடர்பான அத்தனை ஐயப்பாடுகளுக்கும் இந்த நூலில் விளக்கம் தரப்பட்டு இருக்கின்றன. நிலம் மற்றும் வீடுகளை வாங்க நினைப்பவர்களுக்கு இந்த நூல் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி […]\nகட்டுரைகள்\tசா.மு.பரஞ்சோதி, தினத்தந்தி, நிலம் உங்கள் எதிர்காலம் - ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்டின் குறிப்புகள் - சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன், பெரிகாம் பதிப்பகம்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2011/07/volcano-danger-for-earth-life-climate.html", "date_download": "2020-08-09T22:34:16Z", "digest": "sha1:UOFEMHDEU5K3NPYEEGVGWVPSKUGIEDML", "length": 11502, "nlines": 92, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> எதிர்பாராத வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் எரிமலை வெடிப்பு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா தொழில்நுட்பம் விஞ்ஞானம் > எதிர்பாராத வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் எரிமலை வெடிப்பு.\n> எதிர்பாராத வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் எரிமலை வெடிப்பு.\nMedia 1st 8:24 AM சினிமா , தொழில்நுட்பம் , விஞ்ஞானம்\nஎரிமலை வெடிப்புகளால் ஏற்படும் ரசாயன வெளியேற்றம் பருவ நிலையில் இதுவரை எதிர்பார்த்திராத புதிய மாற்றங்களை விளைவிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.\nமார்ச் 20, 2010-இல் ஐஸ்லாந்தில் வெடித்த மிகப்பெரிய எரிமலையின் தாக்கம் குறித்து இவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.\nஅந்த எரிமலை வெடித்து வானில் மிகப்பெரிய் அளவில் சாம்பல் புகையை கக்கி ஐரோப்பா முழுதும் அது பரவிய விதத்தை பிரான்ஸில் உள்ள ஆய்வு நிலையத்திலிருந்து இந்த ஆய்வாளர்கள் கண்டுள்ளனர்.\nஇந்த சாம்பல் மூலக்கூறுகள் விண்வெளியில் உள்ள மற்ற ரசாயனக் கூறுகளுடன் எவ்வாறு வினையாற்றியுள்ளன என்பதையும் இவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.\nவெடிப்பிலிருந்து கிளம்பிய ரசாயனக்கூறுகளில் பெரும்பாலும் கந்தக அமிலக் கூறுகள் இருந்துள்ளது. கந்தக அமிலக்கூறுகள் மிகப்பெரிய அளவில் விண்வெளியைச் சூழ்ந்தால் அது மேகக்கூட்டத்தை உருவாக்கும் இந்த மேகக்கூட்டம் வானிலையில் தாக்கம் செலுத்தும் என்று இவர்கள் கூறுகின்றனர்.\nநாம் நினைப்பதைவிட 100மில்லியன் மடங்கு அதிகமாக சாம்பல் புகையை இந்த எரிமலைகள் தோற்றுவிக்கின்றன. இந்த சாம்பல் புகை மண்டலம் விண்வெளியில் குறைந்த உயரத்தில் மேகக்கூட்டங்களை உருவாக்கும் என்று தெரிகிறது.\nஆனால் இதனால் என்னவிதமான வானிலை மாற்றங்கள் விளையும் என்பதை மேலும் ஆய்வுக்குட்படுத்தும்போதுதான் நாம் கண்டறிய இயலும் என்றும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n21 முதல் 27 ஆம் திகதிவரையான கலப்பகுதி சமுத்திர மற்றும் கடல்சார் வாரமாக இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனம்.\nசெப்டம்பர் 21 முதல் 27 ஆம் திகதிவரையான கலப்பகுதியை சமுத்திர மற்றும் கடல்சார் வாரமாக இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு...\nசில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைக...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> அண்ணன் வழியில் தம்பி\nஆண்டுதோறும் தன் பிறந்தநாள் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது ‘அகரம்’ பவுண்டேஷன் மூலமாக செய்து வருகிறார் நடிகர் சூர்யா. குறிப்பாக கல்வி...\nதரணியில் தமிழனாய் தவழவிட்ட எனை ஈன்ற அன்னையின் பாதம் தொட்டு என் பயணத்தை தொடருகின்றேன்\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2020/144163/", "date_download": "2020-08-10T00:01:15Z", "digest": "sha1:E5TB3DVFJUSFZXPPZROORFCJQLFT2XEF", "length": 10245, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன்\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்காக, சட்டமா அதிபர் வரைந்த ஆவணங்களில் தாம் 21 ஆயிரம் தடவைகள் கைச்சாத்திட்டதாகவும், இதற்கு மூன்று நாட்கள் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்\nநேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு சிங்கப்பூர் பிரஜையான அர்ஜூன் மகேந்திரனை நியமித்த போது, தாம் அதனை கடுமையாக ஆட்சேபித்ததாகவும் ஆட்சி அமைத்து, இரு வாரங்களுக்குள்ளேயே முன்னாள் பிரதமருடன் பிணக்குகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக அர்ஜூன் மகேந்திரனின் நியமனத்தை ஏற்கும் நிர்ப்பந்தம் உருவானதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். #அர்ஜூன்மகேந்திரன் #இலங்கை #மத்தியவங்கி #கையொப்பங்கள்\nTagsஅர்ஜூன்மகேந்திரன் இலங்கை கையொப்பங்கள் மத்தியவங்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nஇடர்களை வெற்றிகொள்ள துல்லியமான திட்டமிடலுடன் ஒன்றுபட்டு செயற்பட தமிழ் மக்கள் பேரவை அழைப்பு\nகொங்கோவில் புதிய எபோலா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு – 4 பேர் பலி\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா August 9, 2020\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட���டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/34529", "date_download": "2020-08-09T23:04:41Z", "digest": "sha1:GFH55NKFXSCH4Y2Z6HXEMMP7OA2UBLBO", "length": 9259, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "பிரச்சனைகளை சமாளிக்க உதவும் புன்னகை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வாழ் நலம் பிரச்சனைகளை சமாளிக்க உதவும் புன்னகை\nபிரச்சனைகளை சமாளிக்க உதவும் புன்னகை\nகோலாலம்பூர், ஜூலை 26- சிறிய புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம்.\nஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. அந்த சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை.\nஅது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது, எத்தனையோ பிரச்சினைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது. உங்கள் சிரிப்பு, நமது தோரணை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும்.\nஎனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுங்கள். அழும் குழந்தையை விட, சிரிக்கும் குழந்தையை தானே நாம் அனைவரும் விரும்புகிறோம். சிடுமூஞ்சி பெண்ணை விட, சிரித்த முகம் கொண்ட பெண் தானே விளம்பரங்களுக்கு ஏற்றவள்.\nபிறரை வசீகரப்படுத்தவும், எப்படிப்பட்ட நபரையும் கையாளுவதற்கும், அவசியமான ஒன்று உங்கள் புன்னகை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வீடாக இருந்தாலும் சரி, பணியாற்றும் இடமாக இருந்தாலும் ச���ி, புன்னகை பூத்திடுங்கள்.\nபணியிடத்தில் புன்னகையையும், ஆதரவான பார்வையையும் தவழ விடுங்கள். இது செயற்கையான விஷயமாகத் தோன்றலாம். ஆனால், கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக, உங்கள் புன்னகை செயல்படும்.\nஉங்கள் முசுடு உயரதிகாரியையோ அல்லது கோபக்கார கணவனையோ பார்த்து உங்களுக்கு புன்னகை வரவில்லை என்றாலும், செயற்கையாக நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள். உடனடியாக இல்லாவிட்டாலும், காலப் போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் உங்களை நடத்தும் விதம் மாறலாம்.\nஉங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம் என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தேவையில்லாத பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nகுறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் இழிவான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்ந்தால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள்.\nஅப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.\nPrevious articleதனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ ரூ.100 கோடி வசூலித்து சாதனை\nசரும முடிகளை நீக்கும் வழிகள்\nபாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்\nஆரோக்கியமான மனித வாழ்விற்கு உதவும் கைப்பட்டை\nகோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு\nகோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் – விமானி காலமானார்\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\nமலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.\nசிவகங்கா: மேலும் அறுவருக்கு கொவிட்19 தொற்று\nமகிந்தா ராஜபக்சா மீண்டும் பிரதமராக நியமனம்\nகோடாக் : அன்று புகைப்படக் கருவி நிறுவனம் – இன்றோ மருந்து தயாரிக்கிறது\nகொவிட்19: புதிதாக 13 தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Rschen7754", "date_download": "2020-08-10T00:16:58Z", "digest": "sha1:DTKQMJJJDMZVUTU7NXSDPCEOQZ23UJFF", "length": 7057, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n00:16, 10 ஆகத்து 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanmeegam.in/spiritual/shri-surdas-history-tamil/", "date_download": "2020-08-09T23:42:21Z", "digest": "sha1:WSOBPK3BJLM5GMTPOL53BTGJNVLR6CQ3", "length": 14562, "nlines": 90, "source_domain": "www.aanmeegam.in", "title": "Shri Surdas History in Tamil - ஶ்ரீ சூர்தாஸர்", "raw_content": "\nமஹான் ஸ்ரீ சூர்தாஸ் வரலாறு\n16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு விழியற்ற கிருஷ்ண பக்தர் சூர்தாஸ். இது அவர் பெயர் அல்ல. சூர் என்றால் அவர்கள் பாஷையில் குருடன் என்று அர்த்தம்…பிறவிக் குருடர் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள். ஆறு வயதில் உலகில் தள்ளப்பட்ட சூர்தாஸ் மெதுவாக நடந்து ப்ரஜ் என்கிற உ.பி. தேசத்தில் வாழ்ந்தார். கண்ணன் பிறந்த மதுரா அருகில் உள்ளது இந்த ப்ரஜ் கிராமம்.\nஹிந்தியில் கவிதைகளை ப்ரஜ் பாஷா எனும் அந்த ஊர் ஹிந்தி பாஷையில் தான் பாடினார். சூர்தாஸ் பாடிய கண்ணன் பாடல்களை சூர் சாகர் ( கிருஷ்ண சமுத்திரம்) என்று சொல்வார்கள். எல்லாமே குழந்தை கண்ணனை பற்றியே என்றால் எவ்வளவு சுகம்\nசிறு வயதில் பெற்றோராலும் மற்றோராலும் புறக்கணிக்கப்பட்ட சூர்தாஸ் தனிமையில் தான் வளர்ந்தார். ஒரு நாள் அவர் உட்கார்ந்த திண்ணை அருகே தெருவில் சிலர் கிருஷ்ண பஜனை செய்து கொண்டு சென்றது காதில் விழுந்தது. ”ஆஹா எனக்கும் கிருஷ்ணன் மேல் பாட வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ஏன் முடியாது ஒருநாள் என்னையும் கிருஷ்ணன் பாட வைப்பான்” என்ற நம்பிக்கையோடு மெதுவாக அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்.\nகூட்டத்தில் ஒருவன் ”டேய் ஏன் எங்களை தொடர்ந்து வருகிறாய்\n‘கிருஷ்ணன் பாட்டு நீங்கள் பாடுவது பிடிக்கிறது. எனக்கும் உங்களை மாதிரி பாட ஆசையா இருக்கு..” ”சரி வா.”\nஇரவு வந்தது. சாப்பிட ஆகாரம் கொடுத்தார்கள். எதற்கு இந்த குருட்டு பையனை அழைத்து போக வேண்டும். அவனால் உபத்திரவம் தானே வந்து சேரும்” இந்த முடிவு சூர்தாஸிடம் சொல்லாமலேயே அந்த பக்தர் கூட்டம் மறுநாள் காலை அவரை அங்கேயே விட்டு விட்டு சென்றதற்கு காரணம்.\nஒரு மரத்தடியில் அமர்ந்து மனதில் தோன்றிய கற்பனை வளத்தை உபயோகித்து இட்டு கட்டு பண்ணி கிருஷ்ணன் பாடல்களை பாடினார் சூர்தாஸ். அதை கேட்டு வருவோர் போவோர் கொடுத்த ஆகாரம் தான் ஜீவனம். அருகே ஒரு பெரிய ஏரி. பிருந்தாவனம் மதுரா போவோர் அங்கே வந்து மரத்தடியில் தங்கி ஓய்வெடுப்பார்கள். அவர்கள் மூலம் காதில் விழுவது தான் உலக ஞானம்.\nபதினாலு வயதில் ஏதோ குறி சொல்ல வந்தது. சொன்னது நடந்தது. ஊர் மக்கள் அவரை போற்றி பாதுகாத்தனர். கிருஷ்ணன் தன்னை நம்பினோரை ஏமாற்றுவானா ஒரு வழி காட்டினான் . ”இவன் ஒரு அதிசய பையன்” என்று அந்த ஊரே நம்பியது.\nஅந்த ஊர் பஞ்சாயத்து தலைவனின் பிள்ளை ஒரு சிறு பையன் ஒருநாள் வழி தவறி எங்கோ போய் விட்டான். பஞ்சாயத்து தலைவன் திண்டாடுகிறான். சூர்தாஸ் மனதில் தோன்றிய ஏதோ ஒரு இடத்தின் பெயர் சொல்லி அங்கே போய் பார் உனக்காக அழுகிறான் என்று சொல்லி, அவன் அங��கே சென்று பார்க்க அந்த பையன் அழுதுகொண்டு நின்றான். அப்புறம் என்ன கிருஷ்ணன் அருளால் சூர்தாஸுக்கு ஒரு கூரை போட்ட ஆஸ்ரமம் கிடைத்தது. ஊர்க்காரர்கள் ஒரு ஒற்றை கம்பி ”டொய்ங் டொய்ங் ” வாத்யம் சூரதாஸிடம் கொடுத்தார்கள். அதை உபயோகித்துக் கொண்டே ஏதோ ஒரு சுருதியில் அதை சேர்த்து கூடவே பாடுவார் சூர்தாஸ். நிறைய சிஷ்ய பிள்ளைகள் சேர்ந்தார்கள். அவர்கள் தான் சூரதாஸ் பாட பாட எழுதி வைத்தவர்கள்.\n”சூர்தாஸ் இங்கிருந்து கிளம்பி நீ பிருந்தாவன் வா. நான் அங்கே உனக்காக காத்திருக்கிறேன்.” ஒரு இரவு கண்ணன் சூர்தாசை அழைத்தான் ஆஹா அப்படியே ” — சூர்தாஸ் கிளம்ப சிஷ்யர்கள் வருந்தினார்கள். ”ஏன் எங்களை விட்டு போகிறீர்கள். நாங்கள் என்ன தப்பு, அவமரியாதை செய்தோம்\n”அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு பிருந்தாவனம் செல்ல வேண்டும். நடக்க ஆரம்பிக்கிறேன். வழியெல்லாம் கண்ணனை பாடிக்கொண்டே செல்கிறார். இங்கேயே இருங்கள் என்று போகும் வழியெல்லாம் அழைப்பு. ”நான் ஒரு பரதேசி. ஒரு இடத்திலும் நிற்காதவன்” என்று ஒரே பதில் அனைவருக்கும் கிடைக்கிறது.\nசூர்தாஸின் கால்கள் பிருந்தாவனத்தை நோக்கியே நகர்கின்றன. வழியே காட்டில் ஒரு பெரிய கிணறு. யாரும் இல்லாத இடம். கண்ணில்லாத சூர்தாஸை அந்த கிணறு விழுங்கியது. உடலில் காயம். எப்படி மேலே ஏறி வருவது பசியோடு ஏழு நாள் கிணற்றில்.\n”தாத்தா உன் கையை நீட்டு. மேலே இழுக்கிறேன்” எங்கிருந்தோ அந்தப்பக்கம் வந்த ஒரு மாடு மேய்க்கும் பையன் குரல் அருகில் கேட்கிறது. கிணற்றில் இறங்கி உதவுகிறான். மேலே ஏற்றிவிட்ட பையன் ஏன் காணாமல் போய் விட்டான் . கோபால கிருஷ்ணன் ஒரே இடத்தில் இருப்பவனா . கோபால கிருஷ்ணன் ஒரே இடத்தில் இருப்பவனா . எங்கெல்லாமோ யாருக்கெல்லாமோ உதவ ஓடுபவனாச்சே\n”சூர்தாஸ், விஷயம் தெரியுமா உங்களுக்கு இன்று பிரபல கிருஷ்ண பக்தர் சுவாமி வல்லபாச்சாரியார் இந்த ஊர் வருகிறார்.”\n”அடடா நான் அவரை சென்று நமஸ்காரம் பண்ண முடியுமா\nசூர்தாஸ் எப்படியோ தட்டு தடுமாறி தன்னை சந்திக்க வரும் முன்பே வல்லபாச்சாரியார் சூர்தாஸை தேடி வந்துவிட்டார். வல்லபாச்சார்யர் திருவடிகளை பிடித்துக்கொண்டு கதறுகிறார் சூர்தாஸ்.\n”சூர்தாஸ், நான் வந்ததே உங்கள் திவ்ய கிருஷ்ண கானத்தை கேட்கத்தான்”. தொடர்ந்து வெகுநேரம் சூர் சமுத்திர சுனாமி அங்கே கான வெள்ளமாக பெருகுகிறது.\nவல்லபாச்சார்யர் சில நாள் தங்கிய போது கிருஷ்ணனை பற்றிய சகல சரித்திரங்களையும் விஷயங்களையும் சூர்தாஸ் காதால் கேட்டு மனதில் இருத்தி வைத்துக் கொள்கிறார். அவ்வளவும் பாடல்களாகியது.\nவல்லபாச்சாரியார் சூர்தாஸை பிருந்தாவனம் அழைத்து செல்கிறார். பிருந்தாவனத்தில் கோவர்தன கிரிதாரி ஆலயத்தில் சூர்தாஸ் ஆஸ்தான வித்துவான் ஆகிறார்.\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\nகுல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்\nஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருநா\nமஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் – தசாவதாரம்\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/rajnikanth-sivagnanam-nick-webb-luke-team-india-coach.html", "date_download": "2020-08-09T23:30:07Z", "digest": "sha1:Y25EGUVNWVHDEI4FBNQEOKHVXLPMENPG", "length": 5858, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Rajnikanth sivagnanam, Nick webb, Luke, Team india coach | Sports News", "raw_content": "\n'என்னமோ இருக்குதுபா இந்த பையன் கிட்ட'...'சாதனை படைத்த பும்ரா'...வைரலாகும் வீடியோ\n‘பேசிட்டு இருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்த கிரிக்கெட் ஜாம்பவான்’.. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்..\n‘எனக்கும், தோனிக்கும் இடையில்’... ‘என்ன நடந்ததோ, அதேதான்’... ‘விராட், ரோகித்துக்கும் நடக்குது’...\n‘இன்னும் விளையாட நிறைய இருக்கு’.. திடீரென ‘யு டர்ன்’ அடித்த ‘பிரபல இந்திய வீரர்’..\n‘நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா’.. ‘தல’ தோனியை சீண்டிய சர்ரே கிரிக்கெட்.. ட்விட்டரில் பொழந்து கட்டிய ரசிகர்கள்..\n‘3 முக்கிய வீரர்கள் மிஸ்ஸிங்’.. ‘ஒரு தமிழக வீரருக்கு அணியில் இடம்’.. வெளியான தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல்..\n'ஆல் ரவுண்டராக பல சாதனைகள் புரிந்தும்'... 'இந்திய அணியில் இடம் பிடிக்காத ஒரே வீரர்'\n‘தென் ஆப்ரிக்க தொடரிலும்’... ‘தோனிக்கு பதில்’... ‘இவருக்குதான் அதிக வாய்ப்பு’\n‘இவர மாதிரி ஒருத்தரை இந்தியா உருவாக்கும்னு நெனக்கவே இல்ல’.. பிரபல இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய விண்டீஸ் ஜாம்பவான்..\n‘வெளியான ஐசிசி டெஸ்ட் தரவரிசைப்பட்டியல்’.. மாஸ் காட்டிய 3 இந்திய வீரர்கள்..\n‘இனி இவர் தலைமையிலதான் விளையாட போறோம்’.. கேப்டனான பிரபல தமிழக வீரர்..\n‘7 ரன், 5 விக்கெட்’ ‘மிரள வைத்த பந்து வீச்சு’.. பவுலிங் சீக்ரெட்டை சொன்ன பும்ரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/19/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-08-09T23:28:07Z", "digest": "sha1:7POCAZ74JSV7ZNV2QZI264B52BBONTES", "length": 12559, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கை அரசின் நிதியில் சுகபோகம் அனுபவித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை இழக்கும் நிலை - Newsfirst", "raw_content": "\nஇலங்கை அரசின் நிதியில் சுகபோகம் அனுபவித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை இழக்கும் நிலை\nஇலங்கை அரசின் நிதியில் சுகபோகம் அனுபவித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை இழக்கும் நிலை\nColombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை அரசின் 2 கோடி ரூபாவுக்கும் அதிக செலவில் சுகபோக விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சபை அமர்வுகளில் கலந்துகொள்ள 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் நீண்டகால பாராளுமன்றத்தடை விதிக்கப்பட்டுள்ள ஐந்தாவது நபர் இவர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\n2013 ஆம் ஆண்டில் தமது குடும்பத்தினருடன் சுகபோக விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்தமை தொடர்பிலேயே Ian Paisley எனப்படும் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் DUP கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான Ian Paisley, 2013 ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் இலங்கை அரசாங்கத்தின் செலவில் தமது குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்துள்ளதாக டெலிகிராம் பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.\nதண்டனை விதிக்கப்பட்டுள்ள குறித்த பாராளுமன்ற உறுப்பினர், இலங்கையில் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகளினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கமைய இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனினால் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் எனவும் தெரிய வருகின்றது.\nIan Paisley, பணம் பெற்றுக்கொண்டு அழுத்தம் விடுத்துள்ளதாகவும் அதன் மூலம் அவர் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகவும், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பிரித்தானிய பாராளுமன்றத்தின் ஒழுக்காற்று குழு தீர்மானித்துள்ளது.\nஇலங்கை அரசாங்கம் அவருக்கு வழங்கிய வரவேற்பு, இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு அழுத்தம் விடுக்க காரணமாக அமைந்ததாக ஏனைய தரப்பினர் நினைப்பதில் நியாயம் இருப்பதாக ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் கெனரின் ஸ்டோன்கே தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அக்குரனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய மொஹமட் அனிபா மொஹமட் நியாஸுற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் 05 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\n2012 ஆம் ஆண்டு கற்குவாரி ஒன்றை நடத்திச் செல்வதற்கு அக்குரனை பிரதேச சபையினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு 50,000 ரூபா பணம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுற்றுப்பயணம் காரணமாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆசனம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\n50,000 ரூபா பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறாயின், சீனாவிலிருந்து பணம் பெற்றுக்கொண்ட , மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மற்றும் ஏனைய கொடுக்கல் வாங்கலூடாக பில்லியன் கணக்கில் மக்களின் பணத்தைத் திருடியவர்களுக்கு என்ன நேரும்\n2020 பொதுத் தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nஜோர்தானில் இலங்கைப் பணியாளர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்: பல்வேறு தரப்பினர் கண்டனம்\nகண்ணீர்ப்புகை பிரயோகம் தொடர்பில் அறிக்கை வௌியீடு\nஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்\nகத்தாரிலிருந்து 55 பேர் நாடு திரும்பினர்\n2020 பொதுத்தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nஇலங்கை பணியாளர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்\nகண்ணீர்ப்புகை பிரயோகம் தொடர்பில் அறிக்கை வௌியீடு\nஜோர்தானில் இலங்கையர் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்\nகத்தாரிலிருந்து 55 பேர் நாடு திரும்பினர்\nமஹிந்த ராஜ���க்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nதேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-86/", "date_download": "2020-08-09T22:27:20Z", "digest": "sha1:XULADO5V34M5PY3ERE5TETJV2GV7XSK2", "length": 8044, "nlines": 102, "source_domain": "www.newsfirst.lk", "title": "புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம் - Newsfirst", "raw_content": "\nபுதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nபுதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\n01. கைதிகள் கொலை வழக்கு: புலனாய்வு அதிகாரி விடுதலை\n02. சிறுத்தைகளைப் பாதுகாக்க விசேட திட்டம்\n03. பொலிஸாரை மோதிய டிப்பர் சாரதிக்கு விளக்கமறியல்\n04. மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகை\n05. பிரசாரங்களில் சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம்\n06. கொரோனாவால் பலியானோரின் குடும்பத்தினருக்கு காப்புறுதி\n07. புதிய கடற்படை தளபதி நியமனம்\n08. சிறைக்குள் போதைப்பொருள் விற்பனை செய்த 15 பேர் கைது\n09. முகக்கவசம் அணிந்தோருக்கு மாத்திரம் பஸ்களில் அனுமதி\n10. பரீட்சை தினங்கள் குறித்த அறிவிப்பு ஒத்திவைப்பு\n11. போலி பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம்…\n12. சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு வேண்டுகோள்\n13. நாடு திரும்ப முடியாமல் வௌிநாடுகளில் 4,000 பேர்\n14. குடியிருப்புகளை வழங்குவதாகக் கூறி பண மோசடி\n15. நோயாளர்களை மறைத்து தேர்தல் செயற்பாடுகள்\n16. கொரோனா குறித்து உண்மை��ான தகவல்களை வௌியிடுங்கள்\n17. ஆட்சியாளர்களின் சிந்தனையில் மாற்றம் தெரிகிறது\n01. வௌிநாட்டு மாணவர்களை மீள அனுப்பும் அமெரிக்காவின் திட்டம் கைவிடப்பட்டது\n02. ஹொங்கொங்கிற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து\nதேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்\nகாட்டு யானை மோதியதில் வடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nநாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. வரையிலான மழை\nசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலம் கைப்பற்றல்\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nதேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nநாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. வரையிலான மழை\nசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலம் மீட்பு\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nதேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected]t.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10461", "date_download": "2020-08-10T00:11:25Z", "digest": "sha1:4NJX2NTDPNYUYZNHDPRUY4NGQDTH447M", "length": 21581, "nlines": 223, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 10 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 375, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 23:21\nமறைவு 18:36 மறைவு 11:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மார்ச் 21, 2013\nகழிவுநீர் கடலில் கலக்குமிடத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பார்வை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2209 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் புறவழிச்சாலை – காட்டு பக்கீர் அப்பா தர்ஹா அருகிலும், கடையக்குடியிலுமுள்ள கழிவுநீர் ஓடையையும், அது கடலில் கலக்குமிடத்தையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பார்வையிட்டனர்.\nகாயல்பட்டணம்.காம் இணையதள ஏற்பாட்டில், “எழுத்து மேடை மையம்” அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காயல்பட்டினம் வந்திருந்த ஆவணப்பட இயக்குநரும், பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவருமான - சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.ஆர்.சீனிவாசன், கவிஞரும் - சுற்றுச்சூழல் ஆர்வலரும் - திரைப்பட இயக்குநருமான அமீர் அப்பாஸ், வழக்குரைஞரும் – வரலாற்று ஆய்வாளரும் – சுற்றுச்சூழல் ஆர்வலருமான தீன் ஆகியோர் 16.03.2013 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பார்வையிட்டனர்.\nபொறியாளர் ஏ.பி.ஷேக், எழுத்தாளர்களான சாளை பஷீர் ஆரிஃப், எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் நிகழ்வின்போது உடனிருந்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nModerator: ஒரு மின்னஞ்சல் முகவரியில் ஒரு கருத்தாளர் மட்டுமே கருத்துப்பதிவு செய்யலாம். இனி வருங்காலங்களில் இம்முறையைக் கடைப்பிடிக்கவும்.\nஇந்த கருத்து உங்க��ுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. நீரிருந்தும் நீர்ப்பறவைகள் இல்லா நீரோடையை நீர்ப்பறவைகள் இயக்குநர் பார்வையிட்டார்.\nposted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [22 March 2013]\nவழக்குரைஞரும், வரலாற்று ஆய்வாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான தீன் அவர்கள் தாராளமாக தண்ணீர் இருக்கும் இந்த நீரோடையைப் பார்த்து அதிர்ச்சியுற்றார். இவ்வளவு தண்ணீர் இருந்தும் நீர்ப்பறவைகள் ஒன்று கூட இல்லாதது ஒன்றே போதும் ஓடையில் இரசாயணக்கழிவும், அமிலமும் கலந்திருப்பது என்பதற்கான அடையாளம்.\nஇதில் மீன்கள், தவளைகள் போன்ற எதுவுமே உயிர் வாழாது சொல்லப் போனால் விஷத்தை தவிர ஒரு புழு பூச்சிகள் கூட வாழ தகுதியற்ற ஓடை எனவும், மேலும் செம்மண்ணின் சுவடே இல்லாத அந்த இடத்தில் காணப்படும் செந்நிறமும் ஆபத்தான அமிலம் அல்லது கலக்கும் நச்சுப்பொருளால் ஏற்பட்ட அடையாளமே என மிகவும் கவலையுற்றவராக சொன்னதைக் கேட்டு நம் மனது கனத்தது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற வெள்ளி விழா போட்டிகள்: வினாடி-வினா இறுதி சுற்றுப்போட்டிகள் விபரம்\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற வெள்ளி விழாவை முன்னிட்டு, கட்டுரைப் போட்டி மற்றும் கருத்தரங்கம்\nமார்ச் 22ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nநகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி 17 உறுப்பினர்கள் மனு முழு விபரம்\nKEPAவின் நகர்நலப் பணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் தக்வா அமைப்பின் சார்பில் நேரில் கையளிப்பு\nநகரில் வீசிய துர்வாடை குறித்து மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் KEPA முறையீடு\nDCW ஆய்வுக்குழு அறிக்கை குறித்து KEPA செயற்குழுவில் விவாதம்\nநகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆற்றிய உரைக்கு 17ஆவது வார்டு உறுப்பினர் விளக்கம்\nமார்ச் 21ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய இலச்சினை வெளியீடு ‘ஷிஃபா’வில் இணைய இசைவு\nமார்ச் 20ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nநகரின் பல இடங்களில் துர்வாடை வீச்சம்\n‘எழுத்து மேடை மையம்’ அறிமுக நிகழ்ச்சி இலக்கிய ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்பு இலக்கிய ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்பு\nமார்ச் 19ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வில் இணைய KCGC இசைவு அனைத்துக்குழு கூட்டத்தில் அறிவிப்பு\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வில் இணைய துபை கா.ந.மன்றம் இசைவு செயற்குழுவில் அறிவிப்பு\nசமுதாயக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா\nதஃவா சென்டர் சார்பில் ‘அழைப்பாளன்’ பயிற்சி வகுப்பு திரளானோர் பங்கேற்பு\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற வெள்ளி விழாவை முன்னிட்டு, சிறுமியருக்கான பேச்சுப் போட்டி 61 சிறுமியர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dailysri.com/2020/06/02/820/", "date_download": "2020-08-09T23:59:15Z", "digest": "sha1:LLLVL3N76RE22I5TL3M6MFJDMMZ73ZQA", "length": 9237, "nlines": 84, "source_domain": "dailysri.com", "title": "பொதுத்தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் வெளியிட்டுள்ள கருத்து..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ August 10, 2020 ] கட்டுநாயக்க விமான நிலையம் திறப்பு தொடர்பில் புதிய அமைச்சரவையின் பின்னரான முடிவு..\n[ August 9, 2020 ] மாமனிதர் ரவிராஜின் சிலையை சேதப்படுத்திய பெண் – காணொளி வெளியானது\tஇலங்கை செய்திகள்\n[ August 9, 2020 ] வீடியோ உள்ளே மாவை மக்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட நபர்“கெளரவமான” சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ August 9, 2020 ] மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலை இருந்த இடத்தில் அட்டகாசம் செய்த விசமிகள்\n[ August 9, 2020 ] அன்றும் இன்றும்\tஇலங்கை செய்���ிகள்\nHomeஇலங்கை செய்திகள்பொதுத்தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் வெளியிட்டுள்ள கருத்து..\nபொதுத்தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் வெளியிட்டுள்ள கருத்து..\nபொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும்\nகட்டுநாயக்க விமான நிலையம் திறப்பு தொடர்பில் புதிய அமைச்சரவையின் பின்னரான முடிவு..\nமாமனிதர் ரவிராஜின் சிலையை சேதப்படுத்திய பெண் – காணொளி வெளியானது\nவீடியோ உள்ளே மாவை மக்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட நபர்“கெளரவமான” சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு\nமாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலை இருந்த இடத்தில் அட்டகாசம் செய்த விசமிகள்\nதேர்தலைப் பிற்போடும் தேவை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசனைகளுக்கமைய பொதுத் தேர்தல் விரைவில் நடாத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.\nவாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nதற்போது ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணிகள் மூலமாக இந்த மாதம் -20 ஆம் திகதி தேர்தலை நடாத்த முடியாது என நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளோம்.\nதேர்தலை நடாத்துவதற்குப் பொருத்தமான தினத்தைத் தீர்மானிப்பது தொடர்பில் சட்ட ரீதியான தடைகள் ஆணைக் குழுவுக்கு ஏற்படுத்தாவிட்டால் வேறு தினத்தைத் தீர்மானிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்\nநானும் கறுப்பின வெறியால் பாதிக்கப்பட்டவனே..\nதாராள மிக்க நாடு இலங்கை- உலகப்பிரபல்ய Nas daily நிறுவுனர்..\nஊரடங்கால் பறிக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் திடீர் உத்தரவு..\nஇந்தியாவிலிருந்து வன்னிக்கு வந்து ஆர்ப்பாட்டம்..\n தமிழர் தரப்பில் யார் யாருக்கு அமைச்சுப் பதவி\nபொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்டமைப்பு எம்.பி\nதவறான இடத்திற்கு வந்துவிட்டேன்; கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில் சசிகலா ரவிராஜ் மனவேதனை..\nதமிழரசு கட்சி இரண்டாக பிளவு \nகட்டுநாயக்க விமான நிலையம் திறப்பு தொடர்பில் புதிய அமைச்சரவையின் பின்னரான முடிவு..\nமாமனிதர் ரவிராஜின் சிலையை சேதப்படுத்திய பெண் – காணொளி வெளியானது August 9, 2020\nவீடியோ உள்ளே மாவை மக்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட நபர்“கெளரவமான” சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு August 9, 2020\nமாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலை இருந்த இடத்தில் அட்டகாசம் செய்த விசமிகள்\nஅன்றும் இன்றும் August 9, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaparavai.com/archives/7664", "date_download": "2020-08-09T22:50:14Z", "digest": "sha1:3BIGNMPRJOXWWQYVT5J6NXNCNVJBIQ6V", "length": 10305, "nlines": 112, "source_domain": "dinaparavai.com", "title": "ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; 65 வயது முதியவர் போக்சோவில் கைது…!! – Dinaparavai", "raw_content": "\nஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; 65 வயது முதியவர் போக்சோவில் கைது…\nகோவையில் இரண்டாம் வகுப்பு பயிலும் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65-வயது முதியவரை ராமநாதபுரம் காவல் துறையினர் கைது செய்தனர்.\nபுளியகுளம், தாமுநகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர், பீளமேடு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வியாபாரத்துக்கு செல்லும் போது, தங்களது 7-வயது பெண் குழந்தையை தனது உறவினரிடம் விட்டு சென்று உள்ளனர்.\nஇந்நிலையில் உறவினரான (சிறுமியின்தாய்க்கு சித்தப்பா) வரதராஜன் (65) அந்த குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிப்படைந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஇது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n“மைசூர்பா” சாப்பிட்ட்டால் ஒரே நாளில் குணமாகும் “கொரோனா வைரஸ்” கோவையில் பரபரப்பு..\n“கொரோனா” பரிசோதனை முறைகேடு; தனியார் ஆய்வு மைய்ய அனுமதி ரத்து..\n“சொகுசு காரில் கஞ்சா ” போலி அடையாள அட்டை, போலீசில் சிக்கிய பெண்..\nகத்தியை காட்டி, கொலை மிரட்டல் விடுத்த நபரை’ நடுங்க வைத்த “கோவை காவல் துறை”\n“கொரானாவால்” வறுமையில் வாடும் நாடக கலைஞர்கள்..\nபெண்களை ஆபாச வார்த்தைகளால் திட்டுகிறார்கள்…. நிதி நிறுவனம் மீது பெண்கள் பகீர் குற்றச்சாட்டு..\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் த���றப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nஇணையத்தில் அலைமோதும், சந்தானத்தின் “பிஸ்கோத்” ட்ரைலர் வெளியீடு..\nமக்கள் ஒத்துழைதால், கொரோனாவின் அடுத்த அலையை தடுக்கமுடியும்- ராதாகிருஷ்ணன் தகவல்…\n“ராமர் கோவில் பூமி பூஜை” – “144” தடை உத்தரவு போட்ட கமிஷனர்…\nசீன செயலியான “டிக் டாக்” கை வாங்கும் அமெரிக்க நிறுவனம்..\nஅசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் “கூர்க் சிக்கன் குழம்பு” – செய்முறை விளக்கம்…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaparavai.com/archives/7826", "date_download": "2020-08-09T23:04:18Z", "digest": "sha1:PUIELZQN57QKPULAECSQIYPNS4LNVI6Z", "length": 10876, "nlines": 110, "source_domain": "dinaparavai.com", "title": "கோர முகத்துடன் மிரட்டும் “சஞ்சய் தத்” கேஜிஎஃப் 2 போஸ்டர் வெளியீடு… – Dinaparavai", "raw_content": "\nகோர முகத்துடன் மிரட்டும் “சஞ்சய் தத்” கேஜிஎஃப் 2 போஸ்டர் வெளியீடு…\nகன்னட ஆக்ஷன் ஸ்டார் யஷ் நடிப்பில் 2018ல் வெளியான படம் கேஜிஎஃப். தங்க சுரங்கத்தை மையமாக கொண்ட அனல் பறக்கு ஆக்ஷன் கதையாக இதை எழுதி இயக்கி இருந்தார் பிரசாத் நீல். கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியான இந்த படமும், இதன் பாடல்களும் இந்தியா முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இந்தியாவில் மட்டுமல்லாது சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது கேஜிஎஃப் அத்தியாயம் ஒன்று.\nஇந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலர் தீவிரமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இரண்டாம் அத்தியாயத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தில் முக்கியமான வில்லன் கதாப்பாத்திரமான அதீராவாக சஞ்சய் தத் நடித்துள்ளார். இன்று சஞ்சய் தத்தின் பிறந்தநாளில் அவரது அதீரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nகையில் வாளுடன், முகத்தில் பச்சைக் குத்திக்கொண்டு ஒரு போர்வீரனை போல உள்ள அதீரா போஸ்டர் ட்ரெண்டாகியுள்ளது. இன்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருப்பதாக பலர் ஆர்வமாக சொல்லி வந்த நிலையில் ஏமாற்றம் ஏற்பட்டாலும் அதை ஈடு செய்யும் விதமாக அதீராவின் அட்டகாச போஸ்டர் வெளியாகியுள்ளது.\n“என்னை தூக்கி விட யாருமில்லை” ரசிகர்கள் ஆதரவோடு எனது பயணம் – ரகுல்பிரீத் சிங்\n“முன்னால் நாயகி இந்நாள் கொரானா நோயாளி” மருத்துவத்திற்கு பணம் இல்லாமல் அவதி…\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\n”அமலா பால்” வெளியிட்ட முதல் பிகினி உடை .\nபேத்தியுடன் வெளியிட்ட போட்டோ- ”ராதிகா சரத்குமார்”\nபாத் டப்பில் பூ குளியல் போட்ட ”ஏமி ஜாக்சன்”\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்��ளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nஇணையத்தில் அலைமோதும், சந்தானத்தின் “பிஸ்கோத்” ட்ரைலர் வெளியீடு..\nமக்கள் ஒத்துழைதால், கொரோனாவின் அடுத்த அலையை தடுக்கமுடியும்- ராதாகிருஷ்ணன் தகவல்…\n“ராமர் கோவில் பூமி பூஜை” – “144” தடை உத்தரவு போட்ட கமிஷனர்…\nசீன செயலியான “டிக் டாக்” கை வாங்கும் அமெரிக்க நிறுவனம்..\nஅசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் “கூர்க் சிக்கன் குழம்பு” – செய்முறை விளக்கம்…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2020/05/22/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-08-09T23:32:58Z", "digest": "sha1:ZJPMMTBBT2OGZ6M7BYXJOVDNPLMPZYCI", "length": 14085, "nlines": 119, "source_domain": "lankasee.com", "title": "புதினா நீர் உடலுக்கு தரும் மேஜிக் என்னென்னு த���ரியுமா? | LankaSee", "raw_content": "\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா\nஞானசார தேரர், நாடாளுமன்றம் செல்வது உறுதி\nநுவரெலியாவில் இருந்து நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு\nநுவரெலியாவில் மண் கவ்விய பிரபலங்கள்\nஐக்கிய மக்கள் சக்தியினால் சிறுபான்மை கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக வழங்கப்பட வேண்டிய தேசிய பட்டியல் விவகார சிக்கல்\nபுதினா நீர் உடலுக்கு தரும் மேஜிக் என்னென்னு தெரியுமா\nகோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கின்றது. பலரும் தங்களது உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறைந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.\nஅதிலும் வேலைக்காரணமாக வெயிலில் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் கோடையில் பல ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகளவில் சந்திக்கிறார்கள்.\nமுக்கியமாக வெயில் கொளுத்தும் நேரத்தில் உடலின் ஆற்றல் அனைத்தும் மிகவும் வேகமாக குறையும்.\nஎனவே உடலின் ஆற்றலைத் தக்க வைக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும், உடலின் வெப்பத்தைக் குறைக்கவும் ஓர் அற்புத பானம் இருக்கிறது. அது உடலுக்கு பலவித மேஜிக் செய்து ஆரோக்கியத்தை தருகிறது.\nபுதினா தண்ணீர் எப்படி செய்வது\nஒரு பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில் சிறிது புதினா இலைகள், எலுமிச்சை துண்டுகள், வெள்ளரிக்காய், சிறிது தட்டிய இஞ்சி சேர்த்து நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து, வேண்டிய நேரத்தில் பருகலாம்.\nசளி மற்றும் தொண்டை பிரச்சினை உள்ளவர்கள் ஃப்ரிட்ஜில் வைக்காமல் பருகலாம்.\nமேலே சொல்லப்பட்ட பொருட்கள் சேர்க்காமல் வெறும் புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.\nவெயில் காலத்தில் தினமும் புதினா நீரை குடித்தால் வரும் நன்மைகள்\nகோடையில் செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வந்தால், அதனை புதினா தண்ணீர் சரிசெய்யும்.\nபுதினாவில் நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் போன்றவை அதிகமாக உள்ளது. இவை செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.\nகோடையில் புதினா நீரைக் குடிப்பதால், அதில் உள்ள அடர்ந்த நறுமணத்தால் குமட்டல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம். குறிப்பாக கர்ப்பிணிகள் காலை சந்திக்கும் சோர்வை இந்த புதினா நீர் தடுக்க உதவும்.\nவெயில் காலத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். ஆனால் இதனை புதினா நீர் குடிப்பதன் மூலம் இதை சரிசெய்யலாம். தொடர்ந்து இந்த நீரைக் குடித்தால் சருமம் பொலிவுடன் இருக்கும்.\nபுதினா சளியை முறிக்கக்கூடிய ஓர் அற்புத மூலிகை. இந்த நறுமணமிக்க மூலிகையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நீரைப் பருகும் போது, சுவாசப் பாதைகள் சுத்தமாகி, சுவாசிப்பதில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.\nஇந்த பானம் தொடர்ந்து குடித்தால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் பலன் தரும்.\nகோடை என்றாலே எரிச்சல் வரும். அதிலும் இக்காலத்தில் மாதவிடாய் பிரச்சனைகளான அடிவயிற்று வலி, பிடிப்புகள் போன்றவற்றை பெண்கள் சந்திக்கக்கூடும். இந்த பிரச்சினையை புதினா நீர் முறியடிக்கும்.\nவீட்டில் தயாரித்த புதினா நீரைக் குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பாதுகாப்பு படலமாக புதினா நீர் இருக்கும்.\nபுதினா நீரைக் குடித்தால் மன அழுத்தத்தைக் குறைத்து, உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.\nகோடையில் உடல் எடையை வேகமாக குறைக்க விரும்புவோர் புதினா நீரை பருகலாம். இதனால் விரைவில் நல்ல பலனைப் கிடைக்கும். உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு, கொழுப்புக்கள் ஆற்றலாக மாற்றப்படும். இதன் காரணமாக உடல் எடையை வேகமாக குறைக்க புதினா நீர் உதவி செய்யும்.\nபுதினா நீர் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.\nபுதினா ஹிஸ்டமைன் வெளியேற்றத்தைத் தடுத்து, அழற்சி மற்றும் காய்ச்சலைத் தடுக்கிறது.\n அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்கோ\nடீயில் கொஞ்சம் அதிமதுரமும் கிராம்பு சேர்த்து தினமும் குடிச்சு பாருங்க..\nநாக்கில் அடிக்கடி கொப்புளம் வருதா\nகுடற்புண்ணை குணப்படுத்தும் இயற்கை சக்தி கொண்ட அற்புத கீரை\nதொப்பையை குறைக்க இந்த டயட்டை ட்ரை பண்ணுங்க\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-08-09T23:19:33Z", "digest": "sha1:KE5T7DVASM4GNPCEBDJV4UM7BD6U3FKP", "length": 8283, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "சின்னம் தொடர்பாக விக்கிப்பீடியாவுக்கும் அமெரிக்க உளவு நிறுவனத்துக்கும் இடையில் சர்ச்சை - விக்கிசெய்தி", "raw_content": "சின்னம் தொடர்பாக விக்கிப்பீடியாவுக்கும் அமெரிக்க உளவு நிறுவனத்துக்கும் இடையில் சர்ச்சை\nவியாழன், ஆகத்து 5, 2010\n22 சூலை 2018: உகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n15 பெப்ரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\n27 சனவரி 2018: காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி\n26 நவம்பர் 2017: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு\nஅமெரிக்க உளவு நிறுவனமான எஃப்பிஐ (FBI) இன் சின்னத்தை விக்கிப்பீடியாவில் காட்சிப்படுத்துவது தொடர்பாக அந்நிறுவனத்துக்கும் விக்கிப்பீடியா நிறுவனத்துக்கும் இடையில் சர்ச்சை கிளம்பியுள்ளது.\n\"எஃப்பிஐ இன் சின்னத்தை சட்டவிரோதமாகப் பாவிப்பது அமெரிக்கச் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது,\" என விக்கிப்பீடியாவின் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்துக்கு எஃப்பிஐ கடிதம் ஒன்றை சூலை 22 ஆம் நாள் அனுப்பியுள்ளது. \"இதனைச் சட்டவிரோதமாகப் பாவிப்பவர்கள் மீது குற்றப்பணம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்,\" என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், தம் மீது எத���தவறும் இல்லை என்றும் எஃப்பிஐ இன் வழக்கறிஞர்கள் \"சட்டத்தை தவறாகக் கணித்திருக்கின்றனர்\" என விக்கிப்பீடியா நிறுவனம் கூறியுள்ளது.\nஎஃப்பிஐ பற்றிய விக்கிப்பீடியா கட்டுரையில் அமெரிக்க உளவு நிறுவனத்தைப் பற்றிய விரிவான தகவல்களுடன், அதன் சின்னமும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.\nபல இணையத்தளங்களில் எஃப்பிஐ இன் சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ள போதும், விக்கிப்பீடியாவை அந்நிறுவனம் ஏன் குறி வைத்துள்ளது என்பது இன்னமும் அறியப்படவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-09T22:51:37Z", "digest": "sha1:V7OKIAEWMSXJWD72SN6BP4D5XKPGD4WX", "length": 10190, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "மட்டக்களப்பு வாகரையில் தொல்பொருட்கள் மீட்பு - விக்கிசெய்தி", "raw_content": "மட்டக்களப்பு வாகரையில் தொல்பொருட்கள் மீட்பு\nவியாழன், சூலை 8, 2010\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்திலுள்ள காயான்கேணி என்ற காட்டுப் பகுதியில் தொல்பொருள் ஆய்வுக்குரிய கட்டிட இடிபாடுளும் தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமக்கள் நடமாட்டமற்ற அக்காட்டுப் பகுதியில் அண்மைக் காலமாக இரவு நேரங்களில் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக கிடைத்த தகவல்களின் பேரில் வாகரை பிரதேச செயலாளர் திருமதி ஆர். ராகுலநாயகி உட்பட அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்றிருந்த போதே இக்கட்டிட இடிபாடு எச்சங்களும், தொல் பொருள் ஆய்வுக்குரிய தடயங்களும் கண்டுப��டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅந்தப் பகுதிக்கு தாம் சென்றிருந்த போது சட்ட விரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட அல்லது புதையல் தோண்டிய அடையாளங்களையும் காண முடிந்ததாக வாகரைப் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். புத்த பிக்குகள் கொஞ்சப் பேர் இக்கிராம மக்கள் சிலரின் உதவியுடன் அண்மைய நாட்களில் புதையல்கள் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.\n1856 ம் ஆண்டு பிரித்தானிய ஆய்வாளர் ஒருவரால் எழுதப்பட்ட மட்டக்களப்பு தொடக்கம் சிலாபம் வரையிலான பயணக் கட்டுரையில்; இந்தப் பகுதியில் 'வன்னிச்சியார்'என்ற ராணி ஆண்ட அரண்மனை இருந்ததாக் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஎன்றாலும் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தொல்பொருள் ஆய்வாளர் அறிக்கை கிடைத்த பின்னரே இது பற்றிய இறுதித் தீர்மானத்திற்கு வர முடியும் என்றும் வாகரைப் பிரதேச செயலாளர் கூறினார்.\nஇதனை அடுத்து கொழும்பில் இருந்து புதைபொருள் ஆராய்ச்சியாளர் நளீன் வீரதுங்க தலைமையிலான 20 பேர் கொண்ட குழு ஒன்று அங்கு சென்று ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nஇதன் போது, 17ம் நூற்றாண்டுக்கு உரியவை என்று கருதப்படும் பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காலப்பகுதிக்குரிய கட்டிடங்கள், பாரிய மதில் சுவர்கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nவாகரையில் \"அகழ்வாராய்ச்சி\", பிபிசி, ஜ்ஜூலை 7, 2010\nவாகரைப் பிரதேசத்தில் தமிழ் மன்னனின் இராசதானி தொல்பொருள் சான்றுகள் மூலம் நிரூபணம், தமிழ்சிஎனென், ஜூலை 8, 2010\nமட்டக்களப்பில் 17ம் நூற்றாண்டின் தொல்பொருட்கள் மீட்பு: தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்தமைக்கான சான்றுகள், தமிழ்வின், ஜூலை 8, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2015/11/tharabarathi-kavithaigal.html", "date_download": "2020-08-09T22:36:42Z", "digest": "sha1:WWM7WLKQZACBABZBIXU67FXO7R6U4QNK", "length": 27338, "nlines": 386, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இன்னொரு விடுதலை எப்போது?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 1 நவம்பர், 2015\n\"வெறுங்கை என்பது மூடத் தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\"\nபட்டிமன்றங்களிலும் சொற்பொழிவுகளிலும் தன்னம்பிக்கை கட்டுரைகளும் இந்தக் கவிதை வரிகளை மேற்கோளாக சொல்வதை கேட்டிருப்பீர்கள் தன்னம்பிக்கையின் உச்சம் தொடும் இந்த வைர வரிகளுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா கவிஞாயிறு தாராபாரதிதான் அந்த அற்புதக் கவிஞர்\nஇவரது கவிதைகள் நம்முள் மறைந்து கிடக்கும் தமிழுணர்வையும் சமூக உணர்வையும் தட்டி எழுப்பும் வல்லமை பெற்றவை.\nபுதுக்கவிதை கோலோச்சும் காலத்திலும் இவரது கவிதைகள் மரபுக் கவிதைகள் கேட்போர் அனைவரையும் கவர்ந்தன. அடுக்கடுக்கான சந்தங்கள் பொருட்செறிவோடு பின்னப் பட்டிருப்பது இவரது கவிதைகளின் பலநாகத் திகழ்கிறது. கவிதைகளை விரும்பாதவர்களையும் இவரது பாடல்கள் ஈர்க்கும் என்றல் அது மிகை ஆகாது .\nதமிழாசிரியராகப் பணியற்றிய தாரா பாரதி இன்று நம்மிடையே இல்லை. 2000ம் ஆண்டு வரை வாழ்ந்த இவரது கவிதை நூல்கள் நாட்டுடைமை யாக்கப் பட்டுள்ளன\nஏற்கனவே இவரது இரண்டு கவிதைகளை பகிர்ந்திருக்கிறேன்.\nஇதோ இதையும் படித்து பாருங்கள் நான் சொன்னதை ஏற்றுக் கொள்வீர்கள்\nவீண்புகழ் பேசும் வள நாடு\nவீதியின் நடுவில் மதுக் கடைகள்\nஇந்திய நாடு சொந்த நிலம்\nபொம்மைகள் தானா பொது மக்கள்\nஅகற்றப் போவது யார் கைகள்\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்...\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், கவிதைகள், சமூகம், தாராபாரதி கவிதைகள்\nகரந்தை ஜெயக்குமார் 1 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:34\nஊமைக்கனவுகள் 1 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:07\nநீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.\nஇந்திய நாடு சொந்த நிலம்\nநான் மிகவும் ரசித்தேன் நண்பரே...\nதனிமரம் 2 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:42\nஅருமையான கவிதை என்று சொல்லி விட்டுப்போகும் விடயம் அல்ல சேமிக்க வேண்டிய கவிதைப்பகிர்வு\nதனிமரம் 2 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:44\nகவிதை நூல் தொகுப்பு இனி தேடி வாங்க வேண்டும்பார்க்கலாம் பாண்டி பஜாரில் [[[\nஅருமையான கவிதை புரியும்படி மிக எளிமையாக சொல்லி ச��ன்று இருக்கிறார். பகிர்வுக்கு நன்றி\nஇளமதி 2 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:43\nஅற்புதமான கவிதைப் பகிர்வு சகோதரரே\nநானும் அண்மையில்தான் கவிஞரின் கவிதை நூலைத்\nஅவரின் கவிதைகளைப் படித்து அருமை என்று\nசொல்வதெல்லாம் மிகக் குறைவான சொற்களே\nஸ்ரீராம். 2 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:49\nதிண்டுக்கல் தனபாலன் 2 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:39\nஇன்றைய உண்மை நிலைகள் வரிகளாய்...\nUnknown 2 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:04\nநிச்சயமாய் இன்னொரு விடுதலை வேண்டும் ,அருமை :)\nஅன்பே சிவம் 2 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:54\nஉயிரை த்தானே விலையாய் கேட்கின்றார்.\n”தளிர் சுரேஷ்” 2 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:55\nஎளிமையாக ஆனால் வலிமையான வரிகள் அருமை\nசென்னை பித்தன் 2 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:53\nமீரா செல்வக்குமார் 2 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:01\nசங்கீதம் வரும் மூங்கில் காற்றும் சுடுகிறது....\nUnknown 2 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:49\nகவிஞர்.த.ரூபன் 2 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:45\nசொல்லிய கருத்தும் சொல்லிய கவிதையும் மிக அருமை.. அண்ணா படிக்க வேண்டிய புத்தகம் பகிர்வுக்கு நன்றி\nமிக எளிமையாகப் புரியும் படி சொல்லியிருப்பது அழகு. ரசித்தோம்\nயதார்த்தத்தை மிக அருமையாகக் கூறியுள்ளீர்கள். தங்களது கவிதை வரிகளில் உயிர் பெறும்போது அவை மேலும் பொருள் உள்ளனவாகிவிடுகின்றன. நன்றி.\nவிசு 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:00\n//மாண்புகள் வாழும் திருநாடு ,மன்னர்கள் கையில் திருஒடு//\nநல்ல வரிகள். இருந்தாலும் இங்கே.. மன்னர்கள் என்பதை விட மக்கள் அல்லது மாக்கள் என்று சொல்லி இருக்கலாமோ என்று தோன்றியது ...\nவெங்கட் நாகராஜ் 7 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:20\nஇன்னொரு விடுதலை எப்போது..... இப்போதும் பொருந்தும் கவிதை.\nமிகச் சிறந்ததோர் கவிதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nYarlpavanan 11 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:10\nஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு\nநன்மை தரும் பொன்நாளாக அமைய\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெரு...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபிரேக்கிங் நியூஸ் குமுத்தில் என் கதை-\nகடந்த வாரம் குமுதத்தில் ( 08/03/2017) எனது ஒரு பக்கக் கதை ஒன்று பிரச���ரமாகி இருந்தது . முகநூலில் அந்த தகவலை மட்டும் ...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\n வலைப் பதிவு எழுதுவதால் பயன் உண்டா\nசெவ்வாய்க் கிழமை காலையில் ஒரு தொலை பேசி அழைப்பு. பேசுவது யாரென்று சொல்லாமல் உங்கள் \"என்ன செய்யப் போகிறாய்\" கதை க...\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://anusrinitamil.wordpress.com/2012/10/28/", "date_download": "2020-08-10T00:12:30Z", "digest": "sha1:6GXSCUF24WIOOFYS6AOW32QLEVO6JHH3", "length": 6882, "nlines": 111, "source_domain": "anusrinitamil.wordpress.com", "title": "28 | ஒக்ரோபர் | 2012 | anuvin padhivugal", "raw_content": "\nநான் பெறாத தலைச்சன் பிள்ளை ………….\nPosted on ஒக்ரோபர் 28, 2012 | 8 பின்னூட்டங்கள்\nநான் பெறாத தலைச்சன் பிள்ளை நீ…..\nஉனக்கு பின்னல் இரண்டு பிள்ளைகள் பிறந்து வளர்ந்து விட்டாலும், உனக்கு பிடித்த சவலை இன்று வரை போகவில்லை…..\nசெல்லமாக கடிந்து சொன்னாலும், ஒரு சில சந்தர்பங்களில் மிரட்டி சொன்னாலும் ஏற்க மறுக்கும் பிடிவாதக்காரன் நீ…..\nசுயபச்சாதாபத்தில் பல நேரங்களில் மூழ்கிவிடுகிறாய்……….\nஉன் சண்டித் தனம் உன்னை விட்டு போகவில்லை………\nநினைத்துக்கு கொண்ட�� விட்டால் பிடிவாதம் பிடிக்கிறாய்………\nமூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு என் கவனத்தை ஈர்ப்பது உன்னால் மட்டும் தான் முடியும்…….( நானும் ஈர்க்கப்பட்டு பழகி விட்டேன்)\nயார் மீதோ உனக்கு இருக்கும் கடுப்பை என் மேல் திணிப்பதில் நீ மிகவும் தேர்ச்சி பெற்றவன்…….\nதிடீரென்று ‘மூட்’ போய்விடுகிறது…. ( காரணம் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ள இசையமாட்டேன் என்கிறாய் )\nதொப்புள் கோடி சம்பந்தத்தில் உண்டான பிள்ளைகள் கூட உன்னை கையாள கற்றுகொண்டுவிட்டார்கள் ……………\nஉன் ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி, நீ உதிர்க்க போகும் அடுத்த வார்த்தையை கூட என்னால் யூகிக்க முடியும்….\nஇது பல வருட பரிச்சயத்தால் வந்த தெளிவல்ல, உன்னை ஆழ் மனதிலிரிந்து நேசிப்பதால் வந்த தேர்ச்சி ……..\nஎந்த ஒரு மனிதனும் முற்றிலும் சரியானவன் அல்ல….\nமேல் சொன்ன புகார்கள் வெறும் புகார்கள் மட்டுமே…… பழிப்புகள் அல்ல……..\nஇவை எல்லாவற்றையும் தாண்டி/தவிர்த்து நீ என் மனதில் பெரிய பீடம் அமைத்து அமர்ந்திருக்கிறாய்…….\nவிஸ்வரூபம் எடுத்து நிற்கிறாய் ………….\nகுறிச்சொல்லிடப்பட்டது கணவன், சவலை, தொப்புள்கொடி, மூட், லைச்சன் பிள்ளை, வளர்ப்பு\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகதை சொல்லும் பென்சில் ✏️\nஅவள் மெல்லச் சிரித்தாள் …...\nஒவ்வொரு நாளும் எனக்கு கிடைத்த வரம்\n« மே நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://anusrinitamil.wordpress.com/2018/04/06/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2020-08-09T23:10:31Z", "digest": "sha1:UTMGJGSAJMCW3Q4SU4EQ2DFY23DKKOPB", "length": 14700, "nlines": 178, "source_domain": "anusrinitamil.wordpress.com", "title": "பருப்பு சாம்பாரும் ப்ரஸ்ஸல் ஸ்பரௌட்சும்….. | anuvin padhivugal", "raw_content": "\n← டாலசில் மயிலாப்பூர் ………………\nபருப்பு சாம்பாரும் ப்ரஸ்ஸல் ஸ்பரௌட்சும்…..\nPosted on ஏப்ரல் 6, 2018 | 4 பின்னூட்டங்கள்\nஅடடா என்ன காம்பினேஷன் மா ….\nஇத இத…இத தான் நான் எதிர்பாத்தேன்…\nபொங்கல் வடை சாம்பார், அடை அவியல், ஆப்பம் குருமா, சப்பாத்தி குருமா, அதோட ஒரு நல்ல சூடான பில்டர் காபி…(கொஞ்சம் இடைவெளி விட்டு)…ஸ்ட்ராங்கா…\nசாம்பார் பொரியல், ரசம் வதக்கல்,கூட்டு கறி, தொகையல் சுட்ட அப்பளம், வெத்த கொழம்பு-சுட்ட அப்பளம் உருளைக்கிழங்கு ரோஸ்ட், மோர் கொழம்பு பருப்பு உசிலி என்று அடிக்கிக்கொண்டே போகலாம்.\nஇந்த ms ப்ளூ ல ரெட் பார்டர் இருக்கே…எவேர் கிரீன் காம்பினேஷன் \nமாம்பழத்துல பச்சை …சான்சே இல்லை\nநல்ல கருத்த பச்சைல மஸ்டர்டு பார்டர் இருக்கும் பாரு….\nஇப்படி முடியவே முடியாத கலர் காம்பினேஷன்கள்….\n(இதனால் தான் ஆண்களுக்கு துணி எடுக்க போகும் போது நமக்கு கழுத்து வரை துக்கமோ)ஆனாலும் அவர்கள் ரொம்ப பாவம் தான்.\nசரி காம்பினேஷன் இங்கே நின்று விடுகிறதா என்றால் இல்லை…\nஇந்த மாங்கா மாலை ல இப்பிடீ…ஒரு ரோ முத்து இருந்தா அழகா இருந்திருக்கும்.\nஇந்த சேப்பு கல்லுக்கு பதில் பச்சை கல் அமக்களமாக இருக்கும்.\nசில …சில சமயத்தில் பெண்கள் பெருந்தன்மையுடன் உள்ளதை உள்ள படி ரசிக்கவும் செய்வார்கள்.\nஇந்த அன்கட் டைமண்ட் தான்ங்க என் பிரென்ட் கீதா வாங்கினா…\n(ஆபரணங்கள் பற்றி பேசும்போது ஜிமிக்கி பற்றி பேசவில்லை என்றால் என் ஜாதகப்படி கால ஜிமிக்கி தோஷம் வருமாம்)\nகாதோட ஒட்டினாபோல எவ்ளோ க்யூட்டா இருக்கு பாருங்களேன்…வைர தோடுக்கு போட்டுக்க பெரிய ஜிமிக்கி இருக்கு …இது தினப்படி போட்டுக்க நல்லாருக்குமா னு பாக்றேன்…\nஆனால் இப்போதெல்லாம் தங்கத்தில் பணம் செலவு செய்வது வேண்டவே வேண்டாம்\nசில மாதங்கள் முன் நகை கடையில் நுழைந்தால் ஏதோ இன்ஸ்டாகிறாமில் பக்கங்கள் புரட்டுவது போல் ஒரு அனுபவம். எல்லாமே தங்கம் அல்லாத உலகத்தில் கிடைப்பதால் மலைப்பாக இல்லை. டெம்பிள் ஜுவெல்லரி என்று நிஜ கெம்ப் தோற்கும் அளவுக்கு டிசைன் களும், கற்களும் வந்து விட்டன .\nஅதையும் தாண்டி ஒரு கல்யாண விழாவிற்கு சென்றால், பக்கத்தில் உள்ளவர், அங்கே ஒரு perfect காம்பினேஷன் பற்றி அங்கலாய்ப்பார். பிள்ளை… கொஞ்சம் நிறம் கம்மி தான் பொண்ண பாகர்ச்ச…என்றும்… பொண்ணு கொஞ்சம் குண்டு ..பிள்ளை சின்னவனா தெரியறான் இல்ல… என்று ஒரே பேத்தலாக பேத்துபவர்கள்…\n(பிள்ளை வீட்டார் / பெண் வீட்டார் காதில் விழுந்தால் அந்த நபர் அம்பேல்)\nகாலை டிபன், சாப்பாடு, புடவை, வேட்டி சட்டை, நகை, பாத்திரம் எதில் வேண்டுமானாலும் காம்பினேஷன் தேடுங்கள் ஆனால் உங்கள் மனைவியோ கணவனோ ஏற்கனவே உங்களுக்கு நிச்சயிக்க பட்டவர்கள். இடையில் புகுந்து பெரிய்ய்ய்ய் பருப்பாட்டம் எதுவும் செய்யாதீர்கள்.\nஅதற்காக உங்கள் இஷ்டமில்லாமல் தலையில் திணிக்க பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை.\nஏற்படுகிற காம்பினேஷனை முடிந்த மட்டும் நன்றாக கொண்டு போக முற்படலாமே.\nஎன்று எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது. முணுக் முணுக்கென்று எதற்கு எடுத்தாலும் பேச்சுக்கு பேச்சுக்கு வாதிடுவது, சண்டை போடுவது, மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்வது(ஆண் பெண் இருவருக்கும் தான் ) இதெல்லாம் தவிர்த்து, வாழ ஆசை படலாம்.\nகிடைத்த காம்பினேஷனை நல்ல காம்பினேஷனாக மாற்றலாம்.\nபை தி வே… தலைப்பில் உள்ள காம்பினேஷன் மிக அருமையாக இருந்தது.\nஅமெரிக்க இந்திய ஜுகல்பந்தி இன்று வ்ந்த வீட்டு சமயலறையில்\nThis entry was posted in கண்ணோட்டம் and tagged இட்லி, உடை, உணவு, கல்யாணம், காம்பினேஷன், சாப்பாடு, நகை, புடவை, பொங்கல், வடை. Bookmark the permalink.\n← டாலசில் மயிலாப்பூர் ………………\n4 responses to “பருப்பு சாம்பாரும் ப்ரஸ்ஸல் ஸ்பரௌட்சும்…..”\nBuddy, ரொம்ப ரொம்ப சூப்பர்,தலைப்பே அட்டகாசம்,அதுவும் அந்த காம்பினேஷன்ஸ் பார்ட் சான்ஸே இல்ல,ஆமாம் ,நீங்களும் ஜிமிக்கி fan ஆஅதை பார்த்ததும் ரொம்ப ஜாலியா இருந்தது.அட அட அடா,என்ன அழகான காம்பினேஷன்ஸ்அதை பார்த்ததும் ரொம்ப ஜாலியா இருந்தது.அட அட அடா,என்ன அழகான காம்பினேஷன்ஸ் நம்ப ரெண்டு பேரும் ஏதோ கல்யாண ஆத்துல பேசிக்கற மாதிரி இருந்தது.நகை கடையும் இன்ஸ்டாகிறமும் என்ன ஒரு லவ்லி கம்பரிசன் நம்ப ரெண்டு பேரும் ஏதோ கல்யாண ஆத்துல பேசிக்கற மாதிரி இருந்தது.நகை கடையும் இன்ஸ்டாகிறமும் என்ன ஒரு லவ்லி கம்பரிசன்நச்சுன்னு இந்த கால இளசுகளுக்கு ஒரு advice அதை விட சூப்பர்நச்சுன்னு இந்த கால இளசுகளுக்கு ஒரு advice அதை விட சூப்பர்\nசலசல என்று ஒரு நீரோடை போல் ஓடிக்கொண்டு இருக்கிறது உங்கள் நடை. மிகவும் அருமை 😍😍\nஅனாமதேய | 1:28 பிப இல் ஏப்ரல் 6, 2018 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகதை சொல்லும் பென்சில் ✏️\nஅவள் மெல்லச் சிரித்தாள் …...\nஒவ்வொரு நாளும் எனக்கு கிடைத்த வரம்\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/health/03/135046", "date_download": "2020-08-09T23:37:10Z", "digest": "sha1:XKB4Y226H2JTMBMH4DH5DIVABPMFI7W2", "length": 9366, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "முளைக்கட்டிய வெந்தயம் சாப்பிடுங்கள்: 1 ஸ்பூன் மட்டும் போதும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுளைக்கட்டிய வெந்தயம் சாப்பிடுங்கள்: 1 ஸ்பூன் மட்டும் போதும்\nவெந்தயத்தின் விதைகள், இலைகள் என்று அனைத்துமே மிகவும் மருத்துவ குணம் கொண்டது.\nஅதுவும் வெந்தயத்தை சாதாரணமாக உட்கொள்வதை விட அதை முளைக்கட்ட வைத்து சாப்பிடுவதால், இரட்டிப்பு பலன்களை பெறலாம்.\nமுளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படியான விட்டமின் C, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது.\nடைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வர ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து விடும்.\nமுளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால், அது பசி உணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடை மற்றும் உடல் சூட்டை குறைக்கிறது.\nநம் உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேர்வதை தடுத்து இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\nமுளைகட்டிய வெந்தயம் வைரஸ் தொற்று, காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.\nவயிற்று பொருமல், அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் உடனடித் தீர்வினை பெறலாம்.\nமாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகளையும் குறைக்க உதவுகிறது.\nதாய்பால் சுரப்பு அதிகமாகுவதுடன், பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற சருமப் பிரச்சனைகள் மற்றும் பொடுகுத் தொல்லைகள் வராமல் தடுக்கிறது.\nமுளைகட்டிய வெந்தயத்தை காலை உணவுக்கு முன் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் ஒரு மாதம் வரை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் மட்டுமே நல்ல பலனை பெறலாம்.\nமுளைக்கட்டிய வெந்தயத்தை ஒரு நாளைக்கு 1 ஸ்பூன் அளவுக்கு மேல் சாப்பிடக் கூடாது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இண��யத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/138676", "date_download": "2020-08-09T23:09:05Z", "digest": "sha1:ABUJKLHXCK2ES7D6UT6TNBJDGXCVCIP5", "length": 5178, "nlines": 80, "source_domain": "selliyal.com", "title": "பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured வணிகம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு\nபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு\nகோலாலம்பூர் – இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய விலைப் பட்டியலின் படி, ரோன்95 எண்ணை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 1.95 ரிங்கிட்டும் (முந்தைய விலை 1.80 ரிங்கிட்) , ரோன்97 எண்ணெய் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 2.30 ரிங்கிட்டும் (முந்தைய விலை 2.15 ரிங்கிட்), டீசலின் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 1.90 ரிங்கிட்டும் (முந்தைய விலை 1.75 ரிங்கிட்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇப்புதிய விலை இன்று நள்ளிரவு நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மலேசிய பெட்ரோல் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் நோர் மன்சோர் அப்துல் காஃபர் தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல் டீசல் விலை மலேசியா\nPrevious articleவெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டம்\nNext articleபேராக்கின் 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘மெக் டொனால்டு’ கடை மூடப்படுகின்றது\nபெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறைந்துள்ளது\nபெட்ரோல் மானியம்: கார்களுக்கு 30 ரிங்கிட், மோட்டார் சைக்கிள்களுக்கு 12 ரிங்கிட்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nமகிந்தா ராஜபக்சா மீண்டும் பிரதமராக நியமனம்\nகோடாக் : அன்று புகைப்படக் கருவி நிறுவனம் – இன்றோ மருந்து தயாரிக்கிறது\nகொவிட்19: புதிதாக 13 தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-09T23:03:48Z", "digest": "sha1:FLTB5ZSB65RQIQBD3FNNKAVHA2WIDAYW", "length": 9452, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "காஜல் அகர்வால் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags காஜல் அகர்வால்\nஇந்தியன் 2: சேனாபதியின் போராட்டம் தொடக்கம்\nசென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவர இருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முதல் தோற்றம் (First look Poster), பொங்கலை ஒட்டி வெளியிடப்பட்ட நிலையில், நேற்று இயக்குனர் ஷங்கர், தனது முகநூல் பக்கத்தில் மேலும்...\nபிரபலமான தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் நயன்தாரா முன்னிலை\nபுது டெல்லி: 2018 ஆண்டிற்கான தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளின் பட்டியல் வெளிவந்துள்ளது. நயன்தாரா தொடங்கி, சமந்தா ரூத் பிரபு, காஜல் அகர்வால், அனுஷ்கா ஷெட்டி வரை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தென்னிந்தியத்...\nஜீ கோல்டன் விருது விழா: காஜலின் அசத்தல் படங்கள்\nசென்னை - ஜீ கோல்டன் விருதுவிழா 2017-ல் கருப்பு நிற உடையணிந்து வந்து பார்வையாளர்கள் அனைவரையும் அசத்தினார் நடிகை காஜல் அகர்வால்.\nதிரைவிமர்சனம்: விவேகம் – 80 நாடுகளால் தேடப்படும் ஏகே\nகோலாலம்பூர் - தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்று, முக்கால்வாசிப் படம் கடும் பனி பொழியும் பிரதேசங்களான பல்கேரியா போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் ஒரு மிகப் பெரிய பிரம்மாண்டத் திரைப்படமாகத் தெரிகின்றது...\nதிரைவிமர்சனம்: கவலை வேண்டாம் – கிளுகிளுப்பு, காமெடி கலகலப்பு\nகோலாலம்பூர் - பருவ வயதில் இருந்து தனக்கு வரப் போகும் கணவன் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பல கற்பனைகள் செய்து வைத்திருக்கும் பணக்காரப் பெண்ணான திவ்யா (காஜல் அகர்வால்), தான்...\nஉதட்டு முத்தத்தால் வந்த பிரச்சினை – கவலையில் காஜல்\nசென்னை - பாலிவுட் படம் ஒன்றில் ரந்தீப் ஹூடாவுடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து நடித்திருந்த காஜல் அகர்வாலின் புகைப்படம் கடந்த மாதம் வெளியாகி சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்காட்சி தணிக்கையால்...\nவிக்ரமின் புதிய படத்தலைப்பு ‘கருடா’\nசென்னை – இயக்குநர் திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு 'கருடா' என பெயர் வைத்துள்ளனர். படப்பிடிப்பை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். தற்போது, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில்...\nஉதயநிதி ஸ்டாலின் புகாரால் காஜல் அகர்வாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை\nசென்னை, செப்டம்பர் 12 - உதயநிதி அளித்த ரூ 40 லட்சம் மோசடிப் புகாருக்கு பதிலளிக்குமாறு காஜல் அகர்வாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை அனுப்பியுள்ளது. நண்பேன்டா படத்துக்காக உதயநிதி கொடுத்த ரூ.40 லட்சம் முன்பணத்...\nகாஜல் அகர்வால் மீது உதயநி���ி ஸ்டாலின் புகார்\nசென்னை, செப்டம்பர் 10 - படத்தில் நடிப்பதற்கு முன்பணமாக கொடுத்த ரூ.40 லட்சத்தை தர மறுப்பதாக நடிகை காஜல் அகர்வால் மீது நடிகரும், பட அதிபருமான உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்...\nகோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறார் காஜல் அகர்வால்\nசென்னை, ஜூலை 1 - எதிர்ப்பால் பின்வாங்கிய காஜல் மீண்டும் சம்பளம் உயர்த்துகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்தியில் நடிக்கத் தொடங்கியபிறகு டோலிவுட்...\nமகிந்தா ராஜபக்சா மீண்டும் பிரதமராக நியமனம்\nகோடாக் : அன்று புகைப்படக் கருவி நிறுவனம் – இன்றோ மருந்து தயாரிக்கிறது\nகொவிட்19: புதிதாக 13 தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-10T00:12:46Z", "digest": "sha1:E5KHLOICHYUJBSIHITHARWSMLTO4VTVZ", "length": 21496, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை மாகாணத்தின் நிர்வாகப் பிரிவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சென்னை மாகாணத்தின் நிர்வாகப் பிரிவுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை மாகாணத்தின் ஆட்சிப் பரப்புகளுக்கிடையே அமைந்த மைசூர் அரசு, திருவிதாங்கூர், பங்கனப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானம்\nசென்னை மாகாணத்தின் ஆட்சிப் பிரிவுகள் (Divisions of Madras Presidency) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், சென்னை மாகாணம், தற்கால தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் தவிர்த்த அனைத்துப் பகுதிகளும், மற்றும் தற்கால ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது.\nமேலும் பிரித்தானியா ஆட்சிக்கு அடங்கிய புதுக்கோட்டை சமஸ்தானம் மற்றும் இராமநாதபுரம் சமஸ்தானங்கள், 1950ல் இந்தியாவிடன் இணைக்கும் வரை, சென்னை மாகாணத்தின் மேலாட்சியின் கீழ் இருந்தது.\n1953ல் சென்னை மாகாணத்தில், தெலுங்கு பேசும் ஆந்திரப் பிரதேசத்தின் பகுதிகளைக் கொண்டு ஆந்திரப் பிரதேசம் புதிதாக நிறுவப்பட்டது.\n1959ல், சென்னை மாகாணத்தின் கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் பகுதிகளை, மைசூர் இராச்சியம் மற்றும் திருவிதாங்கூர் இராச்சியத்துடன் இணைக்கப்பட்டத���.\n1 சென்னை மாகாணத்தின் நிர்வாக மண்டலங்கள்\n2 சென்னை மாகாணத்தின் மாவட்டங்கள்\n2.3 தென் ஆற்காடு மாவட்டம்\nசென்னை மாகாணத்தின் நிர்வாக மண்டலங்கள்[தொகு]\nசென்னை மாகாணத்தை நிர்வாக வசதிக்காக ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்து:[1]\nஅரபுக் கடல் ஒட்டிய தற்கால கர்நாடகா மற்றும் கேரளாவின் மாவட்டங்களைக் கொண்டு மேற்கு கடற்கரை மண்டலம், சென்னை மாகாணத்தின் கீழ் செயல்பட்டது.[1]\n18ம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில் வெற்றி பெற்ற ஆங்கிலேயர்கள், தற்கால பெல்லாரி மாவட்டம், கடப்பா மாவட்டம், அனந்தபூர் மாவட்டம், கர்நூல் மாவட்டங்களைக் கைப்பற்றி, சென்னை மாகாணத்தின் தக்காண மண்டலத்தை நிறுவினர். [2]\nஒடிசா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் கஞ்சம் மாவட்டம் மற்றும் தற்கால ஆந்திர பிரதேசத்தின் கடற்கரை மாவட்டங்களைக் கொண்டு வடசர்க்கார் மண்டலம் நிறுவப்பட்டது. [2]\nதமிழ்நாட்டின் காவிரி ஆற்றுக் கழிமுகத்துக்கு அருகிலுள்ள கோடிக்கரையில் இருந்து, ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா ஆற்றுக் கழிமுகம் வரையுள்ள பகுதியைக் கொண்டு கோரமண்டலம் நிறுவப்பட்டது.[2]\nபிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், தற்கால சென்னை மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் சென்னை மாவட்டம் நிறுவப்பட்டது.\nகாளகத்தி நாயக்கர்கள் தற்கால சென்னை நகரத்தை, கிபி 1640ல் ஆங்கிலேயர்களுக்கு வணிக மையத்தை நிறுவ, கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தின், பிரான்சிஸ் டே எனபவருக்கு வழங்கினர்.[3][4]\n1763ல் ஆற்காடு நவாப், தன் கடனை அடைக்க வேண்டி, செங்கல்பட்டு பகுதிகளை சென்னை மாகாண ஆட்சியாளர்களுக்கு விற்றார். [5]\nமுதன்மைக் கட்டுரை: வட ஆற்காடு\nதற்கால ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைக் கொண்டு வட ஆற்காடு மாவட்டம் நிறுவப்பட்டது. சித்தூர் நகரம் வட ஆற்காடு மாவட்டத்தின் தலைமையிடமாக இருந்தது.[4]\nமுதன்மைக் கட்டுரை: தென் ஆற்காடு மாவட்டம்\nதற்கால கடலூர் மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைக் கொண்டு தென் ஆற்காடு மாவட்டம் நிறுவப்பட்டது. முன்னர் இப்பகுதிகளுடன் செங்கல்பட்டு மற்றும் நெல்லூர் முதலிய ஆற்காடு நவாப் ஆட்சியில் இருந���தது.[6]\nமுதன்மைக் கட்டுரை: சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)\nதற்கால சேலம் மாவட்டம், தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், நாமக்கல் மாவட்டங்கள் சேர்ந்து சேலம் மாவட்டமாக. சென்னை மாகாணத்தில் இருந்தது.[7]\nமுதன்மைக் கட்டுரை: கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)\nதற்கால கோயம்புத்தூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் மாவட்டம், நீலகிரி மாவட்டம் மற்றும் தற்கால கர்நாடகா மாநிலத்தின் கொல்லேகல் வருவாய் வட்டத்தைக் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டம் செயல்பட்டது.[8]\n1792 மற்றும் 1799ல் நடைபெற்ற ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில், ஆங்கிலேயப் படைகள், திப்புசுல்தானை வீழ்த்தி சேலம் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளை சென்னை மாகாணத்துடன் இணைத்தனர். [9][10]\nமுதன்மைக் கட்டுரை: மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)\nதற்கால மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டம், சிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டங்கள் மதுரை மாவட்டத்தின் பகுதிகளாக இருந்தன. [11]\n18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாளையக்கார போரில் வென்ற ஆங்கிலேயர்கள் தற்கால திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை மதுரை மாவட்டத்துடன இணைத்தனர்.\nமுதன்மைக் கட்டுரை: புதுக்கோட்டை சமஸ்தானம்\nமதுரை நாயக்கர்களின் வீழ்ச்சியின் போது புதுக்கோட்டைப் பகுதியில் புதுக்கோட்டை சமஸ்தானம் துவங்கியது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் இவ்வரசு சுதேச சமஸ்தானமாக விளங்கியது. [12] இந்திய விடுதலைக்குப் பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)\n18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாளையக்கார போரில் வென்ற ஆங்கிலேயர்கள் தற்கால திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை மதுரை மாவட்டத்துடன இணைத்தனர்.\nதற்கால திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரியலூர் மாவட்டம், கரூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டங்கள், சென்னை மாகாணத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டமாக இருந்தது.\nமுதன்மைக் கட்டுரை: தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)\nதற்கால தஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூர் மாவட்டங்கள், சென்னை மாகாணத்தில் தஞ்சாவூர் மாவட்டமாக விளங்கியது. ��ஞ்சாவூர் மராத்திய அரசின் இறுதி மன்னர் 1855 ஆண் வாரிசு இன்றி இறந்த போது, அவகாசியிலிக் கொள்கையின் படி, ஆங்கிலேயர்கள் தஞ்சாவூரை சென்னை மாகாணத்துடன் இணைத்தனர். .\nமுதன்மைக் கட்டுரை: மலபார் மாவட்டம்\nதற்கால வட கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு பகுதிகள் மலபார் மாவட்டம் எனும் பெயரில் செயல்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: தென் கன்னட மாவட்டம் (சென்னை மாகாணம்)\nசென்னை மாகாணத்தின் தெற்கு கன்னடப் பகுதியில், தற்கால கர்நாடகா மாநிலத்தின் தெற்கு கன்னடம் மாவட்டம், உடுப்பி மாவட்டம் மற்றும் கேரளாவின் காசர்கோடு மாவட்டங்கள் இருந்தன. தெற்கு கன்னடப் பகுதியில் துளு, கொங்கணி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகள் பேசப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2019, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/with-dhoni-retired-in-test-matches-who-wears-number-7.html", "date_download": "2020-08-09T23:50:32Z", "digest": "sha1:3CPGVIQIH4G24V5W5RCXRCQYSQPWCHWH", "length": 5291, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "With Dhoni retired in Test matches, who wears number 7? | Sports News", "raw_content": "\n‘இந்திய பெண்ணை மணமுடித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்’.. வைரலாகும் போட்டோ..\n‘இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்குதான் இடம்’.. மீண்டும் சிக்கலில் கேப்டன் கோலி..\n‘கிட்ட நெருங்கியாச்சு’... ‘தோனியின் சாதனையை சமன் செய்ய'... 'காத்திருக்கும் விராட் கோலி'\n‘பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத கோலி’.. ‘கேப்டன் ஆன ரஹானே’.. காரணம் என்ன..\n'கொஞ்சம் கூச்சமா தான் இருக்கு'...'டிரஸ் இல்லாத விக்கெட் கீப்பிங்'... வைரலாகும் பிரபல வீராங்கனையின் போட்டோ\n‘148 கிமி வேகத்தில் வந்த பந்து’.. ‘கழுத்தில் விழுந்த பலத்த அடி’.. மைதானத்திலேயே விழுந்த பிரபல வீரர்..\n‘இப்டி நடக்கும்னு யாரும் நெனச்சிருக்க மாட்டாங்க’.. ‘ஒரு இன்ச் தான் கேப்’.. வைரலாகும் வீடியோ..\n'தலையில் பலமாக பட்ட பந்து'.. 'இப்படியா நடக்கனும்'.. சோகத்தில் ஆழ்ந்த கிரிக்கெட் உலகம்\n'CSK' கேப்டன் ஆனதுக்கு அப்புறம் 'தல' ஆனாரா தோனி 'அப்டின்னா’ அதுக்குக் காரணம் இவர்தான்\n‘146 வருட கிரிக்கெட் வரலாற்றில்’ ‘சச்சின் உட்பட யாரும் செய்யாத சாதனை’.. புது வரலாறு படைத்த ‘கி��்’ கோலி..\nஇந்திய அணியின் ‘பிரபல முன்னாள் வீரர் திடீர் மரணம்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2020/06/26/259388/", "date_download": "2020-08-09T23:28:56Z", "digest": "sha1:25TZJJOIT2JKO2JS7NWKHYKGUCEAAHPI", "length": 10633, "nlines": 137, "source_domain": "www.itnnews.lk", "title": "இணையத்தள கருத்துக்கணிப்பில் சச்சினை வீழ்த்தி, ராகுல் ட்ராவிட் முன்னிலை - ITN News Breaking News", "raw_content": "\nஇணையத்தள கருத்துக்கணிப்பில் சச்சினை வீழ்த்தி, ராகுல் ட்ராவிட் முன்னிலை\nஎதிர்வரும் இரு நாட்களுக்குள் வாக்குச்சீட்டுக்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படுமென அரச அச்சகம் தெரிவிப்பு 0 02.ஜூலை\nதனிமைப்படுத்தல் கண்காணிப்பை நிறைவுசெய்த ஆறாவது குழு வீடு திரும்பல் 0 29.மார்ச்\nசிரியாவிலிருந்து தமது படைகளை மீளப்பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு 0 20.டிசம்பர்\nகடந்த 50 வருடங்களில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரராக ராகுல் ட்ராவிட் தெரிவாகியுள்ளார். விஸ்டன் இந்தியா பத்திரிக்கை இணையத்தள கருத்துக்கணிப்பை நடாத்தியது. அதில் சச்சின் டெண்டுல்கர், ஷெவாக், கங்குலி, ட்ராவிட், எம்.எஸ்.தோனி, விராட் கோஹ்லி உள்ளிட்ட 16 வீரர்கள் இடம்பிடித்திருந்தனர்.\nகட்டம் கட்டமாக நடத்தப்பட்ட இணையத்தள கருத்துக்கணிப்பின் இறுதி தெரிவில் ராகுல் ட்ராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கருக்கிடையில் போட்டி நிலவியது. குறித்த இருவரில் சிறந்த வீரர் யார் என கணிக்கும் கருத்துக்கணிப்பில் 11 ஆயிரத்து 400 ரசிகர்கள் கலந்துகொண்டனர். 52 வீதமானோர் ராகுல் ட்ராவிட்டை தெரிவுசெய்தனர். 48 வீதமானோர் சச்சின் டெண்டுல்கரை தெரிவுசெய்தனர்.\nஅதற்கமைய முதலாம் இடத்தை ராகுல் ட்ராவிட்டும், இரண்டாம் இடத்தை சச்சின் டெண்டுல்கரம், மூன்றாம் இடத்திற்கு விராட் கோஹ்லியும் தெரிவாகினர். ராகுல் ட்ராவிட் தனது விளையாட்டு வாழ்க்கையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியதால் வாக்கெடுப்பில் முன்னிலைப்பெற்றுள்ளதாக விஸ்டன் இந்தியா பத்திரிக்கை தெரிவித்துள்ளது.\n2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n2021ம் ஆண்டுக்கான உலக கி��்ண T20 போட்டி இந்தியாவில்..\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை ரசிகர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானம்\nதிட்டமிட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்\n22 வது பொதுநலவாய விளையாட்டு போட்டி அட்டவணையில் மாற்றம்\n800 மில்லியன் டொலர்கள் செலவாகும்…. : ஒலிம்பிக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/court-issued-notice-to-dgp-and-collector-for-the-death-of-an-innocent-in-sathankulam", "date_download": "2020-08-09T23:55:57Z", "digest": "sha1:TMUTLKSFRMAFL6V5PTGWWAOVIV2MAIBU", "length": 14501, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "சாத்தான்குளம்: தலையில் உறைந்த ரத்தம்; மருத்துவ சான்று! -அடுத்த சிக்கலில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ | court issued notice to DGP and collector for the death of an innocent in sathankulam", "raw_content": "\nசாத்தான்குளம்: தலையில் உறைந்த ரத்தம்; மருத்துவச் சான்று - அடுத்த சிக்கலில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ\nசாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் உயிரிழந்ததைப் போலவே, மகேந்திரன் என்பவரும் போலீஸார் கடுமையாகத் தாக்கியதில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார்.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய சோகத்தின் வடு மறையவில்லை. அத��்குள் அதே காவல் நிலையத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு மகேந்திரன் என்பவர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதெற்கு பேய்க்குளம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மரணம் தொடர்பாக அவர் தாய் வடிவு, காவல்துறையினர் மீது புகார் தெரிவித்ததை அவரது பேட்டியாக ஜூ.வி-யில் முதலில் வெளியிட்டிருந்தோம். அப்பாவியான தன் மகன் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அவர் கதறியதைக் குறிப்பிட்டிருந்தோம்.\n`பரவும் வதந்திகள்...' - சாத்தான்குளம் வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயற்சி\nதெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவர் மே 18-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் மகேந்திரனின் அண்ணன் துரை என்பவரை போலீஸார் விசாரிக்க வந்தனர். அப்போது துரை இல்லாததால் அவரின் தம்பி மகேந்திரனை சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.\nசாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து, வழக்குக்குத் தொடர்பே இல்லாத மகேந்திரனை போலீஸார் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் மகேந்திரனை போலீஸார் விடுவித்துள்ளனர். காயமடைந்த மகேந்திரனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தாய் வடிவு, சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார்.\nதலையில் ரத்தம் உறைந்ததால் மயக்க நிலைக்குச் சென்ற மகேந்திரன் மரணம் அடைந்தார். சாத்தான்குளம் போலீஸாரின் அச்சுறுத்தல் காரணமாக அப்பாவியான வடிவு புகார் எதுவும் பதிவு செய்யாமல் தனக்கு நேர்ந்த சோகத்தை மனதுக்குள்ளேயே மறைத்து வைத்துக் குமுறிக்கொண்டிருந்துள்ளார்.\nஉயர் நீதிமன்ற மதுரை கிளை\nஇது பற்றி ஜூ.வி-யில் நாம் செய்தி வெளியிட்ட பின்னர் இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. வடிவுக்கு ஆதரவாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞரான ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு பதிவு செய்தார். அதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், காவல்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி மற்றும் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ ரகு கணேஷ் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.\nஇந்த வழக்கு குறித்து வழக்கறிஞரான ஜெயச்சந்திரனிடம் கேட்டதற்கு, ``சாத்தான்குளம் காவல் எல்லைக்கு ��ட்பட்ட பகுதிகளில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் சந்தேகமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். மகேந்திரனை போலீஸார் தாக்கியதில்தான் உயிரிழந்துள்ளார். அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. அவரது தலையில் ரத்தம் உறைந்திருந்ததற்கான மருத்துவச் சான்றுகள் உள்ளன.\nஅச்சம் காரணமாக மகேந்திரனின் தாய் வடிவு புகார் தெரிவிக்காமல் இருந்தார். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதால் வழக்கு தொடர முன்வந்தார்.\nமகேந்திரன் மரணம் தொடர்பாகவும் போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மகேந்திரனின் தாய் வடிவுக்கு பாதுக்காப்பு அளிக்க வேண்டும். எந்தக் காரணமும் இல்லாமல் மகனை இழந்த ஏழைத் தாய்க்கு நீதிமன்றத்தின் மூலம் நீதியுடன் நிவாரணமும் கிடைக்கப் பாடுபடுவேன்” என்றார்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2019/12/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/44985/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-09T23:38:48Z", "digest": "sha1:6K3XVJ3ZBHPEGHNUM6FWMRLVRTLXLKH7", "length": 31862, "nlines": 173, "source_domain": "www.thinakaran.lk", "title": "அருகிச் செல்லும் தேயிலைச் செய்கை | தினகரன்", "raw_content": "\nHome அருகிச் செல்லும் தேயிலைச் செய்கை\nஅருகிச் செல்லும் தேயிலைச் செய்கை\n1820களுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து தொழிலின் நிமித்தம் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் சுமார் 3கோடிக்கும் அதிகமாக உலகெங்கும் பரவி வாழ்ந்து கொண்டிருப்பதாக ஆய்வுப் பதிவுகள் கூறுகின்றன.\nகுறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, பர்மா போன்ற நாடுகளிலேயே இவர்களில் கணிசமானோர் தலைமுறை தலைமுறையாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது தவிர மொரீஷியஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் இவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.\nஆனால், இலங்கையைத் தவிர இதர நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமது வாழ்வியலை காலத்துக்கேற்ப புதிய கோணத்தில் வடிவமைத்துக் கொண்டுள்ளார்கள். அநேகமாக தென்கிழக்காசிய நாடுகளில் வாழ்வோர் பெருமைப்படத்தக்க முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றார்கள் என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள்.\nமலேசியா போன்ற நாடுகளில் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு இந்திய வம்சாவளித் தமிழர்களின் பங்களிப்பு அதிகம். இலங்கையிலும் கூட அதே போன்றதோரு கௌரவம் பெற்ற சமூகமாக இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மலையக மக்கள் இங்கு பெற்றுள்ள சில உரிமை வாய்ப்புகள் மலேசியாவில் காணப்படவில்லை.\nமுக்கியமாக ஓய்வு பெற்ற ஒரு தொழிலாளி தொடர்ந்தும் தமக்கான குடியிருப்பில் வாழக் கூடிய வாய்ப்பு இங்கு உண்டு. இது மலேசியாவில் வாழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இல்லை. ஒரு தொழிலாளி ஓய்வு பெறும் பட்சத்தில் அவரின் ஒட்டு மொத்தக் குடும்பமும் குடியிருப்பினைக் காலி செய்வது அங்கு கட்டாயம்.\nஇதனால் விரக்தியடைந்து பெருவாரியான தொழிலாளர் குடும்பங்கள் பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறுவது வழமையாகியுள்ளது. அங்கு இன்று ஒவ்வொரு தோட்டத்திலும் பத்து அல்லது பதினைந்து தமிழ்க் குடும்பங்களையே காண முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலகட்டத்தில் 80வீதத்துக்கும் அதிகமாக பெருந்தோட்டங்களில் பணிபுரிந்தோர் தொகை இன்று 30வீதமாக குறைவவடைந்து போயுள்ளன. தவிர முன்னர் இறப்பர் தோட்டங்களாக இருந்தவை தற்போது செம்பனை (முள்ளுத் தேங்காய்) தோட்டங்களாக மாற்றம் பெற்றுள்ளன.\nஆனால் தொழிற்றுறை இதனால் பாதிப்படையவில்லை. தொழிலாளர் புலம்பெயர்வினால் ஆளணி வளம் குன்றி விடவில்லை என்பது இங்கு அவதானத்துக்கு உரியது. இறப்பருக்கு மாற்றுப்பயிராக செம்பனை இனங்காணப்பட்டு பெருந்தோட்டத் துறை கட்டமைப்பு அப்படியே காக்கப்படுகின்றது.\nஆளணி வளம் குறைவடைந்து செல்வதைச் சமன் செய்ய பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதனால் மலேசிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை தொடர்ச்சியாக பேணப்படும் நிலைமை காணப்படுகின்றது.\nஅத்துடன் இங்கிருந்து வெளியேறும் தொழிலாளர் சமூகம் தமது கல்வித் தகுதியின் அடிப்படையில் வேறு தொழில்களில் ஈடுபட முடிகின்றது. இளைய தலைமுறையினர் தமது பெற்றோர் செய்து வந்த வேலையைத் தாமும் செய்ய வேண்டும் என்னும் போக்கை உதறித் தள்ளி விட்டு வேறு தொழில்களில் கவனம் செலுத்துவதால் சமூகரீதியில் புதிய பரிமாணம் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க முடிகின்றது.\nஇங்கும் பரம்பரைத் தொழிலைக் கைவிடும் மனோபாவம் உக்கிரமடைந்து வருவதால் வேறு தொழில்களைத் தேடி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இடப்பெயர்வு நடக்கவே செய்கின்றது. ஆனால் அதன் மூலம் புதிய வாழ்வியல் மாற்றத்துக்கான அத்திவாரம் இடப்படுகின்றதா என்றால் அதுதான் இல்லை. காரணம் கல்வியறிவில் பிற்பட்டிருப்பதால் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கக் கூடியதான தொழில்களைப் பெற முடிவது இல்லை.\nகொழும்பு போன்ற நகரங்களில் கடின உழைப்பும் கைநிறையாத வேதனமும் பெற்று வாழும் ஒரு வேதனை வாழ்க்கை. இதனால் தொடர்ச்சியாகவே விரக்தி. தொழில் பாதுகாப்போ உத்தரவாதமோ கிடையாது. தொழில்சார் உரிமைகள் மறுதலிக்கப்படுகின்றன. பெருந்தோட்டக் கட்டமைப்பைப் போன்றே தினக் கூலி முறைமை.\nஉழைப்பாளர்களும் அவர்களது வாரிசுகளும் தோட்டத் தொழிலைக் கைவிட்டுப் புலம்பெயர்வதால் ஏற்படும் ஆளணி இழப்பை ஈடு செய்ய பெருந்தோட்டக் கம்பனிகள் எதுவுமே செய்வது கிடையாது.\nஇதனால் தோட்டங்கள் காடுகளாகிக் கொண்டிருக்கின்றன. நல்ல விளைச்சல் நிலங்கள் கூட வீணாக விடப்படுகின்றன. எஞ்சி நிற்கும் தொழிலாளர்கள் (அநேகமானோர் பெண்கள்) தொழில் பாதுகாப்பின்றி அச்சத்துடனேயே வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்த நிலைமையே நீடிக்கின்றது. இதனால் தினந்தோறும் குளவிக் கொட்டு, தேனீ, சிறுத்தை தாக்குதல், பாம்புக்கடி என்று பலவேறு அனர்த்தங்கள் நிகழ்கின்றன. இதன் காரணமாக உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. மொத்தத்தில் இங்கு வேலை செய்வது என்பது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத விடயம்.\nகம்பனி தரப்பு இப்பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையைக் கட்டிக் காப்��தை விட்டு வேறு வழிகளில் தமது வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதிலேயே பெரிதும் நாட்டம் காட்டுகின்றது. இதனால் தேயிலைப் பயார்ச் செய்கைக்கு மாற்று என்னும் பெயரில் செம்பனையை அறிமுகப்படுத்த முனைகின்றது. வெளியார் உற்பத்தி முறைமை என்று கூறிக் கொண்டு தேயிலைக் காணிகளைக் குத்தகைக்கு விடுவதிலேயே குறியாக இருக்கின்றது. தேயிலைச் செடிகளைப் பிடுங்கி எறிந்து விட்டு மரக்கறித் தோட்டங்களை ஏற்படுத்துகின்றது.\nதேயிலைக் காணிகள் கூறு போடப்படுகின்றன. பெறுமதி வாய்ந்த பாரிய மரங்கள் வெட்டி விற்கப்படுகின்றன. ஆக பெருந்தோட்டத் துறைறைப் பாதுகாப்பதை விட பிடுங்கிய மட்டில் இலாபம் என்னும் போக்கிலேயே கம்பனி தரப்பினது நடவடிக்கைகள் காணப்படுகின்றன.\nதேயிலைத் துறையைப் பொறுத்தவரை பெருந்தோட்ட உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என்னும் இரு பிரிவுகள் முதன்மை பெறுகின்றன. ஆனால் இவ்விரண்டு பிரிவுகளிலும் இன்று அரசியல் ஆதிக்கம் அதிகரித்துச் செல்வதே இத்துறையின் தற்போதைய வீழ்ச்சிக்கு அடிப்படை என்போரும் உள்ளனர். இத்தரப்பினர் ஒட்டுமொத்தமாக அரச துறைசார் அத்துமீறல்கள் காரணமாகவே பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை தள்ளாட்டம் கண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை எப்படி தனியார் கம்பனி கரங்களில் சிக்கித் தத்தளிக்கின்றதோ அதே போலவே ஏற்றுமதியும் தனியார் நிறுவனங்கள் மூலமே கையாளப்படுகின்றது.\nஇதனால் அரசின் பங்களிப்பு என்பது ஓரங்கட்டப்படுகின்றது. அரசினால் மானியங்கள் வழங்கப்படுவது கிடையாது. நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெறுவது இல்லை என்பது ஏற்றுமதியாளர் சங்கத்தின் ஏக்கம்.\nஇதேவேளை சிறு தோட்ட உற்பத்தியாளர் நலன் பற்றியே அரசு அவதானம் கொள்கிறது. இன்று தேயிலை உற்பத்தியில் 70வீதமானவை சிறு தோட்டங்கள் மூலமே கிடைக்கின்றன. இத்துறைக்கு அரசு அபரிமிதமான சலுகைகளை அள்ளி வழங்குகின்றது.\nஇந்தக் கரிசனையில் இம்மியளவாவது பெருந்தோட்டப்பயிர்ச் செய்கையில் காட்டப்படுவது இல்லை என்பது தனியார் துறையினரின் தவிப்பு.\nசேவைக் கட்டணமும் வரி விரிப்புகளும் அதிகமாக இடம் பெறுவதால் பாரிய அழுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்பதே இவர்களது அங்கலாய்ப்பு.\nகாலநிலை சார்ந்த ஓர் உற்பத்தித் தன்மையை உள்வாங்கிக் கொண்டிர���க்கும் தேயிலைத் துறை நிலையான வருமானத்தைக் கொண்டிருக்க வாய்ப்பே இல்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதம்தான். இதேநேரம் தேயிலை ஏலத்தில் விடப்படும் போது விலை நிர்ணயம் உள்ளிட்ட முறைகேடுகளும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தரமற்ற தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படும் போது நாட்டிற்கு அது அவப்பெயரையே தேடித் தரும். ஒரு சிலரின் இவ்வாறான நடவடிக்கைகளால் தரமான தேயிலை ஏற்றுமதிக்கும் தர்மசங்கடமான நிலைமை ஏற்படுவது தவிர்க்க இயலாததாக ஆகிறது.\nஇதுபற்றிக் கவனம் செலுத்தப்படுவது அவசியம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெருந்தோட்டத்துறையை நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டுள்ள தொழில் நிறுவனமாக மாற்றப் போவதாக தமது தேர்தல் கால வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளார். பாரம்பரிய தேயிலை உற்பத்தி முறைமை நவீனப்படுத்தப்படுவதன் மூலம் அதன் வீழ்ச்சியைத் தடுக்க முடியும் என்றே பலரும் நம்புகிறார்கள்.\nகுறிப்பாக ஜப்பான், வியன்னா போன்ற நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றுவது ஆரோக்கியமாக அமையலாம். பயிர்நடுகை, பராமரிப்பு வளர்ப்புடனான உற்பத்திப் பெருக்கம் மேற்கொள்ளப்படுவது அவசியம்.\nஇன்றைய நிலையில், பெருந்தோட்டத் துறை மூவிதமான சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. முதலாவது வீழ்ச்சி அடைந்து செல்லும் நிலைமை. அடுத்தது ஆளணி இழப்பு, மூன்றாவது தரமான தேயிலை ஏற்றுமதியும் சர்வதேச சந்தையில் பெறக் கூடிய (தக்கவைக்கக் கூடிய) நம்பிக்கையும்.\nகொழும்பில் இடம்பெறும் ஏல விற்பனையில் மேற்கொள்ளப்படும் மோசடியால் பாரிய இழப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது என்பது ஆய்வுத் தகவல். ஏனெனில் தரமற்ற தேயிலை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுவதால் சர்வதேச ரீதியிலான புறக்கணிப்புக்கு ஆளாகும் நிலை தோன்றுகிறது. பாவனையாளர்களது நுகர்விற்கு ஏற்றது அல்ல என்று கண்டறியப்பட்டு நிராகரிக்கப்படும் தேயிலை கூட தூய தேயிலை என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படும் முறைகேடு நிகழ இடமுண்டு. இது தவிர்க்கப்பட வேண்டியது முக்கியம்.\nஇதேநேரம் குத்தகைக்கும் பெற்றுள்ன பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்குக் குந்தகம் ஏற்படும் விதத்தில் தனியார் கம்பனிகள் நடந்து கொள்வதைத் தடுக்க வேண்டி உள்ளது. குறிப்பாக உல்லாசத்துறை, கால்நடை வளர்ப்��ு, பழச்செய்கை, காய்றி உற்பத்தி, மாற்றுமின் உற்பத்தித் திட்டம் போன்றவற்றைப் பன்முகப்படுத்த பெருந்தோட்டக் கம்பனிகள் தவறி விட்டன என்ற குற்றச்சாட்டும் உண்டு.\nஉண்மையில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் வீழ்ச்சியில் இத்துறைசார் தொழிலாளர்களுக்கு எந்தவித தொடர்புகளும் இல்லையென்பது உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சம்பளப் பிரச்சினை, பெருந்தோட்டங்கள் காடாகியமை ஆகிய எல்லாவற்றுக்கும் முன்னைய அரசே காரணம் என்று சாடியிருந்தார்.\n\"முன்பு நாங்கள் அரசுடன் இருக்கும் போது அரசாங்கம் கம்பனிகளுக்கு ஆதரவு வழங்கவில்லை. ஆனால் தற்போது கம்பனியும் அரசாங்கமும் ஒன்றாக இருக்கின்றன. இரண்டும் இரண்டறக் கலந்து பலமாக இருக்கின்றன\" என்று கூறியிருந்தார்.\nஆனால் இன்று நிலைமை முழுவதுமாக மாறிப் போய் விட்டுள்ளது. முன்பு கம்பனியோடு கைகோர்த்து செயற்பட்ட அரசாங்கம் இன்று ஆட்சியில் இல்லை. கம்பனி தரப்பை தனியாக கையாளும் அரசாங்கம் அதிகாரத்தில் உள்ளது.\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சுட்டிக்காட்டி இருந்த குறைபாடுகளையும் பெருந்தோட்ட மக்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு விவகாரங்களில் அரசியல் பின்னணி இருந்தமையையும் களைந்தெறிந்து விட்டு அவர் காத்திரமான சமூக மாற்றத்துக்கு வித்திட வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 10, 2020\nரோஸி சேனாநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க காலமானார்\nகொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவின் கணவர், அத்துல சேனாநாயக்க (64)...\n10 வருடங்கள் வரை மீள்செலுத்த ரூ 3 மில்லியன் வரை நிதி வசதி வழங்கும் அமானா\nஅமானா வங்கியானது அரசாங்க ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சமூகத்துக்கு...\nபாராளுமன்றத்திற்கு நுழையும் ஞானசார தேரர்; கட்சிக்குள் இழுபறி\n- தன்னை நியமிக்குமாறு செயலாளர் ஏற்கனவே கடிதம்- அத்துரலிய ரத்தன தேரரே...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு\n- நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசனை நியமிக்க முடிவு-...\nமலையகத்தில் கடும் மழை: தம்பகஸ்தலாவ தோட்டத்தில் நிலச்சரிவு: 7 குடும்பங்கள் பாதிப்பு\nரதெல்ல செல்லும் வீதி தாழிறக்கம்நானுஓயா, சமர்செட், தம்பகஸ்தலாவ தோட்டத்தில்...\n12 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் Evoke\nநாட்டின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தகநாமங்களில் ஒன்றான Evoke International...\nமேலும் 3 பேர் குணமடைவு: 2,579; நேற்று 2 பேர் அடையாளம்: 2,841\n- தற்போது சிகிச்சையில் 251 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23259.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2020-08-09T23:02:07Z", "digest": "sha1:P7XFWHSJKSD26IIEXPSMKUTPUCLDF6KT", "length": 1476, "nlines": 16, "source_domain": "www.tamilmantram.com", "title": "பிடித்த கவிதை - நீயும் கேட்காதே!!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > பிடித்த கவிதை - நீயும் கேட்காதே\nView Full Version : பிடித்த கவிதை - நீயும் கேட்காதே\nஎன் கனவே நீ என்பதால் தான் கலைந்து போகும்\nஉன் விழிகளுக்கு இமையாக மட்டுமல்ல\nஉன் உறக்கத்தில் உன்னைக் காக்கும் விழியுமாவேன் நான்\nஎனக்கா என நீ கேக்கும் அழகுக்காகவே\nஎத்தனை கவிதையும் எழுதலாம் நான்\nகாதலர்களின் பாச கவிதை அருமையான வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2012/01/simbus-love-anthem-for-world-peace-str.html", "date_download": "2020-08-09T23:22:57Z", "digest": "sha1:2UKADPFPBSPRRGTI2ZSU2TX2HWISX7AE", "length": 8569, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> 96 மொழிகளில் காதல் கீதம் இயற்றிய சிம்பு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > 96 மொழிகளில் காதல் கீதம் இயற்றிய சிம்பு.\n> 96 மொழிகளில் காதல் கீதம் இயற்றிய சிம்பு.\n2012ஆம் ஆண்டு உலகம் முடிவைச் சந்திக்கும் என்ற வதந்திகள் உலாவரும் வேளையில் காதல் கீதம் மூலம் உலக அமைதியை நிலைநாட்டுகிறாராம் சிம்பு, ஒவ்வொரு மொழியிலிருந்தும் வார்த்தையை எடுத்து 96 மொழிகளில் காதல் கீதம் இயற்றி அவரே பாடியிருக்கிறார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n21 முதல் 27 ஆம் திகதிவரையான கலப்பகுதி சமுத்திர மற்றும் கடல்சார் வாரமாக இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனம்.\nசெப்டம்பர் 21 முதல் 27 ஆம் திகதிவரையான கலப்பகுதியை சமுத்திர மற்றும் கடல்சார் வாரமாக இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு...\nசில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைக...\n> அண்ணன் வழியில் தம்பி\nஆண்டுதோறும் தன் பிறந்தநாள் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது ‘அகரம்’ பவுண்டேஷன் மூலமாக செய்து வருகிறார் நடிகர் சூர்யா. குறிப்பாக கல்வி...\nதரணியில் தமிழனாய் தவழவிட்ட எனை ஈன்ற அன்னையின் பாதம் தொட்டு என் பயணத்தை தொடருகின்���ேன்\n> நமஸ்காரம் - சூரிய நமஸ்காரம்\n‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது மூலாதாரத்திலிருந்து நாதம் மேலோங்கி வரும். அதன் பின் ஒவ்வொரு மந்திரத்தையும் நமஸ்காரம் ச...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/1463,1462,1350,1349,1751,1348,1346,1690,1347&lang=ta_IN", "date_download": "2020-08-09T23:25:23Z", "digest": "sha1:MCU2AX7FFYLKWNNPPFEECVOXZDV74VKQ", "length": 6533, "nlines": 155, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1433&cat=10&q=General", "date_download": "2020-08-10T00:05:23Z", "digest": "sha1:PTG7RKWWN2QMTJJOIJYVWI5XLD3CFOQK", "length": 9900, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎன் பெயர் ஜேசுதாஸ். சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் எம்.டெக்., படித்தால், எதிர்காலம் எப்படி இருக்கும்\nஎன் பெயர் ஜேசுதாஸ். சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் எம்.டெக்., படித்தால், எதிர்காலம் எப்படி இருக்கும்\nசுற்றுச்சூழல் என்பது மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்று. இன்றைய நிலையில், உலகளவில், இதுதொடர்பான பல ஒப்பந்தங்கள் ஏற்பட்டு வருவதால், இந்தியாவிலும் அதுதொடர்பான சட்டமுறை ஏற்படும். தனியார் துறைகள், மாநில வாரியங்கள், ஐ.பி., நிறுவனங்கள், ஆலோசனை மையங்கள், சர்வதேச மேம்பாட்டு அமைப்புகள் ஆகிய பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவ���ப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nசிவில் இன்ஜினியரிங் துறையின் சிறப்புப் படிப்புகள் எவை\nசி.ஏ., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nபெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நல்ல படிப்புதானா\nபி.எஸ்சி., பார்மசி படித்து வருகிறேன். எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/category/germany?reff=fb", "date_download": "2020-08-09T23:16:18Z", "digest": "sha1:HZVRF33TPHHPZJFNNNWKLAMN2YJGK4RZ", "length": 12714, "nlines": 203, "source_domain": "news.lankasri.com", "title": "சிறப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் சாதித்த ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்\nஜேர்மன் தலைநகர் பெர்லினில் திடீரென குறைந்துள்ள மக்கள்தொகை: கொரோனா காரணமா\nஜேர்மனி 1 day ago\nஜேர்மனியில் மீண்டும் பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு இருக்கும் ஆபத்து.. உயர்மட்ட வைராலஜிஸ்டுகள் வெளியிட்ட திறந்த கடிதம்\nஜேர்மனி 1 day ago\nஜேர்மனியில் ஆடையின்றி சூரியக்குளியல் போட்டவருக்கு நேர்ந்த கதி: ஒரு வேடிக்கை சம்பவம்\nபெய்ரூட் வெடி விபத்தில் சிக்கிய ஜேர்மன் தூதருக்கு நேர்ந்த கதி\nசனிக்கிழமை முதல் ஜேர்மனியில் புதிய நடவடிக்கை அமல் நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெய்ரூட் வெடி விபத்து: காயமடைந்த ஜேர்மன் தூதரக ஊழியர்கள்\nவிமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பெண்கள்: பெட்டிகளை சோதனையிட காத்திருந்த அதிர்ச்சி\nஜேர்மனி ஏற்கனவே கொரோனாவின் இரண்டாவது அலைகளுடன் போராடிக் கொண்டிருக்கிறது\nஜேர்மனியில் இறந்துகொண்டிருந்த அண்ணனை காணச் சென்ற போப் உடல் நிலை கடும் பாதிப்பு\nஅறை முழுவதும் பிரித்தானிய இளம்பெண்கள்... நிர்வாணமாக அறைக்குள் நுழைந்த நபர் செய்த மோசமான செய��்\n’கட்டுப்பாடுகளை தளர்த்து’ பெர்லினில் குவிந்த ஆயிரக்கணக்கானோரால் ஸ்தம்பித்த நகரம்\nவன்கொடுமை வழக்கில் புலம்பெயர்ந்தவரை விடுவித்த நீதிமன்றம்: மீண்டும் அவர் செய்த மோசமான செயலால் கொந்தளிக்கும் ஜேர்மனி\nஅழகிய இளம்பெண்ணுக்கு லிப்ட் கொடுத்த மேட்லின் கடத்தல் குற்றவாளி: முதன் முறையான வெளியான வீடியோ\nநான் ஒரு சடலத்தின் மீது தூங்குவது போல் உணர்கிறேன்... பிரித்தானிய சிறுமி வழக்கில் மேலும் ஒரு கண்டுபிடிப்பு\nஜேர்மனியில் பூமிக்கடியில் மறைந்திருந்த மதுபான சேமிப்பகம்: ஆய்வுக்குப் பின் பொலிசார் செய்த செயல்\n ‘10 ஆண்டுகால வளர்ச்சி அழிந்துவிட்டது’: அம்பலப்படுத்திய நாட்டின் புள்ளிவிவர அலுவலகம்\nஜேர்மனியில் பேருந்து சாரதியை அடித்து துவம்சம் செய்துவிட்டு எஸ்கேப் ஆன இளம்பெண்: தேடுதல் வேட்டையில் பொலிசார்\nசூடு பிடிக்கும் பிரித்தானிய சிறுமி வழக்கு: பக்கத்துவீட்டுக்காரர் அளித்துள்ள புதிய தகவல்கள்\nபிரித்தானிய சிறுமி மாயமாகும் முன் எடுக்கப்பட்ட கடைசி வீடியோ: மும்முரமடையும் வழக்கு\nதயவுசெஞ்சு இந்த ஊருக்கெல்லாம் போயிடாதீங்க.. நாட்டு மக்களுக்கு தெரிவித்த ஜேர்மனி\nஜேர்மனியில் நூற்றுக்கணக்கான ஷூக்கள் மாயம்: திருடன் யார் என தெரியவந்தபோது...\nஜேர்மன் பாடசாலை ஒன்றில் 3 சிறுவர்களால் ஏற்பட்ட பேரிழப்பு: எவ்வளவு தொகை தெரியுமா\nவீட்டின்மேல் விழுந்து நொறுங்கிய விமானம்: தாயை பறிகொடுத்து தவிக்கும் சிறு குழந்தை\nஜேர்மன் பண்ணையில் கிட்டத்தட்ட 500 பேர் அடைத்து வைப்பு\nஜேர்மனியில் பயங்கரம்... பாதசாரிகள் மீது அதிவேகமாக மோதிய வாகனம் பலர் படுகாயம் என தகவல்\nபாக்தாதில் கடத்தப்பட்ட ஜேர்மன் இளம்பெண் விடுவிப்பு: வெளிவராத மர்மம்\nகொரோனாவைக் கண்டறிய ஜேர்மனி கண்டுபிடித்துள்ள புதிய செயல்முறை\nஜேர்மனியில் நாஜி ஆட்சியில் கொலைகள்... 75 ஆண்டுக்கு பின் 93 வயது முதியவருக்கு கிடைத்த தண்டனை\nஇளம்பெண்ணின் பானத்தில் போதைப்பொருளை கலந்த இளைஞர்கள்: பின்னர் நடந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/news/695-2017-03-17-22-51-55", "date_download": "2020-08-09T22:51:35Z", "digest": "sha1:A5CSAN4N3RMR6IQ7KFE56HBNH6R4JY6P", "length": 7458, "nlines": 127, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "என்னை படுக்கைக்கு அழைத்தது இவர்கள் தான்!", "raw_content": "\nஎன்னை படுக்கைக்கு அழைத்தது இவர்கள் தான்\nசினிமாவில் நடிகைகள் பல அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டிருக்கிறார்கள் என நடிகை கஸ்தூரி கூறினார் என சில நாட்கள் முன்பு செய்தி வந்தது. பின்னர் நான் அப்படி சொல்லவே இல்லை என அவரே விளக்கம் கொடுத்தார்.\nஇந்நிலையில் இன்று அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமா துறையில் அப்படி நடப்பதாக நான் சொல்லவில்லை. ஒரு நடிகையாக சினிமா துறையில் விரல் விட்டு என்ன கூடிய அளவில் தான் பிரச்சனைகளை சந்தித்துள்ளேன்.\nஆனால் என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் சினிமா துறையில் இல்லாத பணக்காரர்கள், தொழிலதிபர்கள் தான். தங்களிடம் உள்ள பணத்தை வைத்து ஒரு நடிகையை வாங்க முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். நடிகை என்றால் அப்படிதான் என தினம் வரும் வதந்திகளும் அதற்கு காரணமாகி விடுகிறது என தெரிவித்துள்ளார்\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/f", "date_download": "2020-08-09T23:23:57Z", "digest": "sha1:RLZT4W24X2OIJKQ5FVSFYCR6OP24AHOM", "length": 6332, "nlines": 173, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar |1", "raw_content": "\nசெல்போனிலேயே மூழ்கி கிடக்காதீர்கள் - அக்ஷரா ஹாசன்\nதூக்கி அடித்த சிவக்குமார்... பறந்து போன செல்போன்\nமுதல்ல வரலட்சுமி, அடுத்தடுத்து தான் கீர்த்தி சுரேஷ் - விஷால்\nபதிவு: அக்டோபர் 14, 2018 13:34 IST\nபடம் எடுத்த பிறகு பயந்தேன் - மாரி செல்வராஜ்\nபதிவு: அக்டோபர் 05, 2018 18:48 IST\nமீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\nஅதர்வாவிற்கு கை கொடுத்த முருகதாஸ்\nஇவரா இது.. அடையளாமே தெரியல\nதயாரிப்பாளர் போராட்டத்திற்கு FEFSI ஆதரவு தருகிறது - ஆர்.கே.செல்வமணி\nமுதல்முறையாக சரத்���ுமாருடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி\nபொங்கலுக்கு தல காட்ட வருகிறார் சந்திர மௌலி\nசிநேகாவிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா\nவில்லன்கள் கொண்டாடும் பண்டிகை இது - இயக்குனர் பெரோஸ்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சமூகத்தின் அறவழி போராட்டம்\nதிரை நட்சத்திரங்கள், கலைஞர்கள் பங்குபெரும் பேமஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் : நவம்பர் 27-ந் தேதி தொடங்குகிறது\nசினிமா பிரபலங்கள் கலந்துகொண்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் புகழஞ்சலி\nபேஸ்புக்தான் கதையின் நாயகன் மற்றும் வில்லன் -FB Statushae Podu Chat Pannu\nசென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழா\n11-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா\nசென்னையில் 11வது சர்வதேச திரைப்படவிழா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/agriculture/mayiladuthurai-watermelon-farmers-in-severely-affected-due-to-corona-lockdown", "date_download": "2020-08-09T23:49:30Z", "digest": "sha1:YC7CBMQ6Z7WHS2X4H6GOWTIB32RMMJNO", "length": 11370, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "மயிலாடுதுறை: `அழுகிக் கிடக்கும் தர்பூசணி; வயல்பக்கமே போறதில்லை!’- கலங்கும் விவசாயிகள் | mayiladuthurai Watermelon farmers in severely affected due to corona lockdown", "raw_content": "\nமயிலாடுதுறை: `அழுகிக் கிடக்கும் தர்பூசணி; வயல்பக்கமே போறதில்லை’ - கலங்கும் விவசாயிகள்\nவிலையாகாத தர்பூசணிப் பழங்கள் வயலில் அழுகும் அவலம் ஏற்பட்டுள்ளதைக் காண முடியாமல், வயல் பக்கமே போவதில்லை எனக் கண்ணீர் வடிக்கிறார்கள் மயிலாடுதுறை விவசாயிகள்.\nமயிலாடுதுறை மாவட்டத்தில் புஞ்சை நிலங்கள் மிகுந்த சிங்கான் ஓடை, இளையமதுகூடம் போன்ற கிராமங்களில் பல ஏக்கர் நிலத்தில் தர்பூசணி பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கால் தர்பூசணியை விற்பனை செய்ய முடியாமல் வயிலிலேயே அழுகிக் கிடக்கின்றன. சாகுபடி செய்த முதலீடு மற்றும் லாபத்தையும் இழந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\nகோடைக்கால பயிரான தர்பூசணி உடல் வெப்பத்தை தணிக்ககூடியது. கோடைக்காலத்தில் அதிகம் விற்பனை ஆகக் கூடியது. குறைந்த செலவில் அதிக லாபம தரக்கூடியது. எனவே, இதை மயிலாடுதுறை மாவட்டம் புஞ்சை நிலங்கள் அதிகமுள்ள சிங்கான் ஓடை, இளையமதுகூடம் போன்ற கிராமங்களில் பயிரிடுவர். இங்கு விளையக்கூடிய தர்பூசணி பழங்கள் சென்னை, கடலூர், திருச்சி, மதுரை,கோவை போன்ற வெளி மாவட்டங்களுக்கு அதிக அளிவில் அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது. வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் வந்து பழங்களை மொத்தமாக வாங்கிச் செல்வார்கள். இந்தப் பழங்கள் ஒவ்வொன்றும் 3 கிலோ முதல் 10 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். இங்கு விளையும் தர்பூசணி பழங்கள் சுவை மிகுந்தது என்பதால், வெளியூர்களிலிருந்து போட்டிப் போட்டு வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள். ஆனால் கோடைக்காலத்தை நம்பி பயிரிடப்பட்டிருந்த தர்பூசணி, தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் வராததால் விற்பனை ஆகவில்லை. இதனால், பழங்களை அறுவடை செய்யாமல் வயல்களிலேயே விட்டுவிட்டதால் தர்பூசணி பழங்கள் முழுவதும் அழுகி விணாகிக் கிடக்கின்றன.\n`பயிரிட்ட நிலத்திலே அழுகும் தர்பூசணிகள்’ - ஊரடங்கால் கலங்கும் விவசாயிகள்\nஇதுபற்றி தர்பூசணி விவசாயிகள் சிலரிடம் பேசினோம். ``எங்களுக்கு தர்பூசணி சாகுபடிதான் மிகப் பெரிய வருமானம் தரக்கூடிய வாழ்வாதாரம். இந்தாண்டு நாங்களே மலைக்கிற அளவுக்கு நல்ல விளைச்சல். ரொம்ப சந்தோஷமா இருந்தோம். ஆனால், உசிரைப் பறிக்கிற கொரோனா எங்க வருமானத்தைக் கெடுக்குமுன்னு கனவிலும் நினைக்கலை. வெளியூர் வியாபாரிகளும் வரலை.\nஉள்ளூர் வியாபாரிகளும் ஒரு ரூபாய்க்குகூட தர்பூசணி பழங்களை வாங்க முன் வரலை. வயலில் அழுகிக் கிடக்கும் தர்பூசணியைப் பார்க்க மனசு வேதனையா இருக்கு . அதனால் வயல் பக்கம் போறதே இல்லை\" என்றனர்.\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=10401229", "date_download": "2020-08-09T22:42:49Z", "digest": "sha1:EQXRFAK3YVBM5QU4LGPYX2N444SX3S47", "length": 68991, "nlines": 826, "source_domain": "old.thinnai.com", "title": "அறிவிப்பு | திண்ணை", "raw_content": "\nஎன் இருக்கையில் இருந்த பொ���்தான்களை இயக்குவதற்காக சரியான தேர்ச்சி பெற்றிருந்தேன்.என் முதல் விமானப் பயணத்தில்தான் எத்தனை தடுமாற்றம். விமானப்பணிப்பெண்ணை அழைப்பதற்கானபொத்தானை தெரியாமல் அழுத்தி வரவழைத்துக் கொண்டிருந்தேன்.இசை வரிக்கான பொத்தான் என நினைத்து அழுத்தியபடி. தீவிரமான கோபத்துடன் வந்த பணிப்பெண்ணின் முகம் இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவள் முகத்தின் வழுவழுப்பு கவர்ச்சிகரமாக இருந்தது.ஆசிரியை பாணியில் ஒவ்வொரு பொத்தானையும் இயக்கும் நோக்கம் பற்றி விரிவாகச் சொன்னாள். நானும் மாணவன் பாணியில் சற்றே எழுந்து நின்று அவளின் முகப்பவுடர் மற்றும் உடம்பின் வாசனையை நுகர்ந்தேன்.\nஅவள் நல்ல ஆசிரியைதான். ஆசிரியையாக இருந்து விமானப் பணிப்பெண்ணாக வந்திருப்பாளா என்று யோசித்துப் பார்த்தேன்.விமானப் பணிப்பெண்ணாக இருந்து திரை நட்சத்திரங்களாகவும், பெரிய உத்தியோகஸ்தர், பணக்காரர்களுக்கு மனைவிமார்களாகவும் ஆகிப் போகிறவர்கள் பற்றி கேள்விப் பட்டிருந்தேன். அவள் நல்ல ஆசிரியையாக இல்லாவிட்டால் இவ்வளவு நேர்த்தியாக பொத்தான்களை இயக்க நான் கற்று கொண்டிருக்க மாட்டேன்தான்.\nஎனது தேர்ச்சி பற்றி நானே எனக்குள் மெச்சிக் கொண்டிருந்த போது என் பக்கத்து இருக்கையில் இருப்பவரை ஆராய்ந்தேன்.ஐரோப்பிய குளிர் தேசத்து நிறம். ஆனால் ஐரோப்பியரைப் போலத் தெரியவில்லை. இந்தியாவிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வட இந்தியராகக் கூட இருக்கலாம். அவரின் பெருத்த உடம்பு அவரை வட இந்தியராகக் காட்டிக் கொண்டது. ஆனால் என் உடல் நிறத்தைப் பார்த்துவிட்டு அவரும் யூகம் செய்து கொண்டு இந்தியில் பேச ஆரம்பித்தால் சிக்கல்தான். பேருந்து நிலையத்தில் எதிர்படுபவர்களிடம் சகஷமாக பேச ஆரம்பிப்பது போல இங்கே யாரும் பேச ஆரம்பித்து விட மாட்டார்கள் என்ற ஆறுதல் இருந்தது. குறைந்த பட்சம் ஆங்கிலத்தில் ஆரம்பித்து பின் செளகரியத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளக் கூடும்.\nபேருந்திலிருந்து எட்டிப் பார்ப்பது போல் குண்டான பக்கத்து இருக்கைக்காரரை தவிர்த்துவிட்டு எட்டிப் பார்த்தேன். பஞ்சு மேகங்களாய் ஏதோ தென்பட்டது. எத்தனை அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம் என்ற அறிவிப்பைக் காணோம். உயர உயர பறக்கிறோம் என்பதை இதற்கு முன்னதாக விமானப் பயணத்தில் கவனத்தில் கொண்டிருந்தது கொஞ்ச��் பொழுது போக்காகவும் அமைந்திருந்தது.\nஇடுப்பு பெல்ட்டை கழட்டி விட்டுருந்தேன். அறிவிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. மிகவும் முக்கியமான அறிவிப்பு ஒன்றிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்பது பக்கத்து இருக்கை குண்டருக்கோ, தூரத்தில் கார்டியன் பத்திரிக்கையை முகத்தின் மேல் போட்டு தூங்கிக் கொண்டிருப்பவருக்கோ, பணிப்பெண்ணுடன் மெல்லிய சிரிப்புடன் பேசிக் கொண்டிருக்கும் சக பயணிக்கோ தெரியாது. மிகவும் முக்கியமான அறிவிப்பு.\nவெள்ளை தோல்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு என்னை நானே இந்த இரண்டு மாதங்களில் தாழ்த்திக் கொண்டாயிற்று. தோலின் நிறம் என்னை இன்னும் தாழ்த்திக் கறுப்பனாக்கிக் கொண்டிருந்தது, ஹீத்ரு விமான நிலையத்தில் மூன்றாவது தளத்தில் இறங்கின போது என்னைப் போலத் தோல் உள்ளவர்களை அதிகம் கண்ட போது அதிசயமாக இருந்தது. இது முழுக்க வெள்ளைத் தோல்களின் உலகம் ,இல்லையா என்பது போல. அப்புறம்தான் நண்பர் சொன்ன தகவலால் அதிர்ந்து போய் விட்டுருந்தேன். ஹீத்ருவின் மூன்றாவது தளப்பிரிவு என்பது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் விமானங்கள் இறங்கும் தளம் என்று. அதிலேயே அவன் முகத்தில் இனம் கண்டு முத்திரை குத்திவிட்டான் என்பது எரிச்சலாகத்தான் இருந்தது.\nமதுபான வண்டி நகர்ந்து வந்து கொண்டிருந்தது. நம்மூர் வீதிகளில் ஐஸ் வண்டிகள் உருண்டு வரும் நினைவு டப் டப் என்று ஐஸ் பெட்டி தட்டும் சத்தம். அந்த சத்தத்தை தவிர்க்க முடியவில்லை. ஒரு ஸ்காட்ச் , விஸ்கி சிறு பன்னீர் பாட்டில் அளவு இருப்பதை எனது வேண்டுகோளுக்குகிணங்க தந்தாள். சோடாவும் வறுத்த முந்திரியும் வாங்கிக் கொண்டேன் . என் பக்கத்து சீட்டுக் குண்டன் எதுவும் வேண்டாமென்றான். அவன் தோல் நிறத்தைப் பாதுகாப்பதே இந்த மதுபானங்கள்தான் என்று நினைத்தேன்.வேறொரு சமயமாக இருந்தால் பாட்டிலை விழுங்கிவிட்டு , பயணிகள் இல்லாத இரண்டு மூன்று இருக்கைகளை மடக்கி நீண்ட படுக்கையாகி விட்டு இதமாகக் கம்பளியை போர்த்திக் கொள்ளலாம். ஆனால் இப்போதைக்கு இயலாது. முக்கியமான அந்த அறிவிப்புக்காகக் காத்திருக்கிறேன். அந்த அறிவிப்பு நிச்சயம் வெளியாகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். என் எதிரில் செருகப்பட்டிருந்த அந்த விமானக் கம்பனியி���் இதழை எடுத்தேன். நண்பர் ஒருவர் வெகு கவனத்தோடு சொல்லி அனுப்பியிருந்தார். எங்கெங்கு விமானப் பயணம் செய்ய நேருகிறதோ, அந்தந்த விமான கம்பெனி இதழ்களைச் சேகரித்து வரும்படி . அப்படிச் சேகரித்தும் இருந்தேன். இருபத்தி நான்கு கிலோ எடையளவு என்ற கணக்கு எல்லாவற்றையும் தூக்கியெறியச் செய்து விட்டது. பக்கத்து இருக்கையில் இருப்பவன் படித்துக் கொண்டிருப்பது விமான இதழாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அவன் எந்தப் பக்கத்தைப் படித்துக் கொண்டிருப்பான் என்ற நினைப்பில் அவன் மடித்துக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் பக்கத்தைப் பார்த்தேன் . அவனின் ஆர்வம் என்ன என்பது தெரிந்துவிடும்.\nசாப்பாட்டிலும் ஆர்வம் இல்லை என்பதையும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து கொண்டேன். சைவவாதியாக அவன் காட்டிக் கொண்டது இன்னும் ஆச்சர்யமாக இருந்தது. என் அசைவ உணவைப் பார்த்து முகம் சுளித்தான் என்பது தெளிவாயிற்று. என்னைக் கேலி செய்வது போல இவற்றையெல்லாம் நிராகரிக்கிறானா என்றிருந்தது. அவனது முகசுளிப்பு , சற்றே ஒதுங்கி உட்கார்ந்திருந்த என்னை எரிச்சல் ஊட்டியது.\nஇந்த எரிச்சலின் விளைவுதான் அந்த அறிவிப்பு . அறிவிப்பை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னமும் அறிவிப்பைக் காணோம். வழக்கமாக ஏதாவது அறிவிப்பு இருந்து கொண்டே இருக்கும். இன்றைக்கு எதுவும் இல்லாதது என்னால் வரவிருக்கும் அறிவிப்பு காரணமாகவா.\nசே.. என்ன தேசம். வீதியில் நடக்கும் போது உடம்பைப் குறுக்கிக் கொண்டு நடக்க வேண்டியிருக்கிறது. இடித்துக் கொண்டு நடக்கப் பழகி விட்டபின் இடிக்காமல் கற்பு காப்பது சிரமம் என்று பட்டது. வெள்ளைத் தோல்காரர்கள் இப்படித் தவறி இடிப்பதில் அக்கறை கொண்டு ஏதாவது கேட்டிருந்தால் சரி செய்து கொண்டிருக்கலாம். அவன் ஆப்பரிக்க இளைஞன். அவனை நான்அறியாமல் இடித்துவிட்டேன் என்பதற்காக இது உன் தேசம் அல்ல என்று உரக்கக் கத்தியது மட்டும் தெளிவாகப் புரிந்தது. அதற்கு முன் அவன் திட்டப் பயன் படுத்திய ஆங்கில மொழியின் நளினமும் வேகமும் சுத்தமாக எனக்குப் பிடிபடவில்லை. அதன்பின் இந்த வெள்ளைத் தோல்களுக்காக உடம்பை எப்படியெல்லாம் குறுக்கிக் கொண்டு நடக்க வேண்டியிருந்தது. வெள்ளைத் தோல்கள் பார்த்த பார்வையில் உடம்பு ஒரு சாண் குறைந்திருக்கும். வெள்ளையர்களுக்கு மட்டும் என்று விளக்கம் போடப்பட்ட ஹோட்டல்களைப் பார்த்து தயங்கி நடக்க வேண்டியிருந்தது. வெள்ளைக்கார சர்வர்களிடம் என்ன வேண்டும் என்று சொல்லக் கூட உரத்த குரல் இல்லாமல் போய்விட்டது.\nஉரத்த குரலில் வானொலி, தொலைக்காட்சி முதலியன கேட்டுப் பழகியபின் காது இயல்பாக மந்தமாயிருந்தது. வெள்ளைத் தோல்களைப் போல் குசுகுசுவெனப் பேசுவது பிடிக்கவில்லை . ஆனால் இவர்களின் தேசத்தில் குசுகுசுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டியிருந்தது. ஊருக்குப் போய் உரக்கச் சிரித்துக் கொண்டு நடைபோட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.\nவெள்ளைக்காரர்களின் உலகம் பற்றிய பெரிய ஏக்கம் இருந்தது. ஆனால் அதனுள் நுழைந்து திரிந்தபின் தோலை பிளீச்சிங் செய்து வெள்ளை நிறமாக்கிக் கொண்டால்தான் மரியாதை என்பது தெரிந்து விட்டது. இல்லாவிட்டால் அவர்கள் பார்வையில் அருவருப்பாய் பட்டு நெளிய வேண்டியதுதான்.\nஅன்றைக்கு மெட்ரோவில் அந்த கறுப்பு இளைஞனின்அற்புதமான கிதார் வாசிப்பு. இடைஇடையே வெறும் லல்லல்லல்லா குரல் மட்டும். ஒரு அற்புதமான நடனத்தின் அம்சங்களையும் கொண்டிருந்தது. சட்டென நிறுத்து என்றது ஆங்கிலக் கட்டைக் குரல். சொற்பமாய் இருந்த பயணிகளின் மத்தியில் அப்படியொரு கட்டைக் குரலுக்கு உரியவனை நான் தேடினேன். ஒரு இளைஞன் என்பது தெரிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. எனது வாசிப்பு தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறதா.. மன்னிப்புக் கேட்கும் தோரணையில் இளைஞன் கேட்டான் ஆமாம் என்பதை அழுத்தம் திருத்தமாக நாலைந்துமுறை ஆங்கில இளைஞன் சொன்னான். கறுப்பு இளைஞன் மண்டியிடும் தோரணையில் நின்றான். தங்களுக்கு இடைஞ்சல் என்றால் நிறுத்திக் கொள்கிறேன் என்று நிறுத்திவிட்டான். கறுப்பு இளைஞனின் முகத்தைப் பார்த்தேன். அடிப்பட்ட மூஞ்சூறு போல வெகுவாக சிறுத்திருந்தது உன் வாசிப்பு இதமானது . வாசி வாசி வாசித்துக்கொண்டே இரு என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. நம்மூர் புகை வண்டி , பேருந்து நிலையம் என்றால் ஒரு மகா களேபரத்தை உருவாக்கிக் காட்டியிருக்கலாம். ஆனால் இப்போது இந்த வெள்ளையன் என் முகத்தில் குத்திவிட்டால் நான் சுலபமாகச் சாய்ந்து விடுவேன். அவனின் கைகள் என் தொடை போல் பருத்திருந்தன. சும்மா இருந்துவிட்டேன்.\nபாரீசிலிருந்து ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் நேர்ந்துவிட்டது. பாஸ்போர்ட், விசா பரிசோதிக்கும் பகுதி வரைக்கும் வந்துவிட்டு நண்பர்கள் விடைபெற்றுச் சென்று விட்டார்கள். நீண்ட வரிசை இருந்தது. ஒவ்வொருவரையும் பரிசோதித்து, விமானம் ஏற நேரம் இருக்குமா… பரிசோதனை சரியாக நடக்கவில்லையென்றால் விமானத்தின் புறப்பாடு தாமதப்படலாம் . எவ்வளவு நேரம் இந்த நீண்ட வரிசையில் காத்திருப்பது என்ற வெறுப்பு இருந்தது. சட்டென வரிசையின் இடையில் தென்பட்ட சிறு இடைவெளியில் என் கனத்த பெட்டியொன்றை நகர்த்திவிட்டேன். அனி பரிசோதனையின் நுழைவைச் சுலபமாக எட்டிவிடலாம் . கால் கடுக்க மணிக்கணக்கில் நின்று கொண்டிருக்க வேண்டாம்.என் சமயோஜித புத்தியை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.\nபரிசோதனை அதிகாரியாக இருந்த இளம் பெண்ணின் நளினம் வியக்கத்தக்கதாக இருந்தது. அவள் பிரஞ்சு மொழியிலும் மற்ற மொழிகளிலும் மாறி மாறி கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு மொழியும் வெவ்வெறு விதமான முகத்தசை நார்களை இயக்குமா என்பது போல் முகம் நளினமாய் வளைந்து நெளிந்து கொண்டிருந்தது. ஒரே விதமான கேள்விகள். பெட்டியை நீதான் உடைத்தாயா…… அந்நியர்கள் உன் பெட்டியை அனுமதியின்றி திறந்து மூட ஏதாவது அனுமதித்தாயா….. உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தும் உன்னைச் சார்ந்ததுதானா…… எந்த வெடிபொருளோ அபாயம் விளைவிக்கும் பொருளோ உள்ளே இல்லை அல்லவா…. என்ற பொருளில் கேள்விகள் இருந்தன. இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்கும் பொழுது அந்தப் பெண்ணின் முகம் இறுகியிருந்தது. சட்டென இவை பற்றின பதில்களைப் பெற்றபின் உங்கள் பயணம் இனிமையானதாக அமையட்டும் என்ற வாழ்த்தைச் சொல்லும் போது உலக இயற்கையின் பூரிப்பை மனதில் கொண்டு வந்து மலர்கிறவள் போல் இருந்தாள். அந்த மலர்ச்சிக்காகவே அப்பெண்னை பார்த்தக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது.\nஅப்பெண் பிரஞ்சு தேசத்துகாரியாக இருப்பாளோ என நினைத்தேன். வெள்ளைத்தோல் என்று வந்தபின் தேசத்தை அடையாளம் காண முடியவில்லை. கும்பல் கும்பலாய் விமானப் பணிப்பெண்கள் செல்வதைப் பார்க்கையில் எந்தெந்த தேசம் என்று மணம் கணக்கிடும். ஒவ்வொருவரையும் நிறுத்தி எந்த தேசத்து அழகு இந்த வடிவில் இருக்கிறது என்று கேள்வி கேட்கத் தோன்றியிருக்கிறது. புடவையில் இந்தியப் பெண்களைப் பார்க்கிற போது சுலபமாக அடையாளம் காண முடிகிற��ு. நட்சத்திரங்கள் மாதிரி பெண்கள் உலாவும் இடம். என் அருமையான நட்சத்திரத்தை நான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். அதன் மினுமினுப்பில் என் கறுப்புத் தோல் கிழிலிசை போல நாறிக் கொண்டிருப்பது தெரிந்தது. அதை யாரோ சட்டையைப் பிடித்து சொல்லுவது போல் பட்டது.\nஅந்த வெள்ளைக்காரன் ஏகதேசம் என்னை உலுக்கிற பாணியில்தான் என்னருகில் வந்து நின்றான். அவன் முக இறுக்கம் மட்டும் அவன் ஏதோ ஆட்சேபணை செய்வது தெரிந்தது. அவன் பேசுவது பிரஞ்ச்சசா,ஷெர்மனா என்று ஆராய்வதற்கான முயற்சிகளுடன் நான் நின்று கொண்டிருந்தேன். அவன் ஆங்கிலத்தில் அவனது ஆட்சேபனைகளை வைத்தான். அப்போதுதான் சுயஉணர்வு வந்தவன்போல் அர்த்தம் உணர்ந்தேன். நான் நீண்ட வரிசையில் இடையில் வந்து நின்றதற்கான ஆட்சேபணை அது. நான் நிலை குலைந்துபோனவன் போல் பேசாமல் நின்றிருந்தேன்.\nஎன் மெளனம் அவனை எரிச்சல் செய்திருக்க வேண்டும். அறுபடியும் ஆங்கிலத்தில் அவனின் .அட்சேபணையை சொன்னான். அவனின் குரல் உரதுக் கொண்டே சென்றது. பக்கத்தில் இருப்பவர்கள் என்னை கூர்ந்து கவனிப்பது தெரிந்தது.அவர்களின் முணுமுணுப்பும் நிச்சயமாக -ஆட்சபணையாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்தேன். முணுமுணுப்பு விஸ்வரூபமாகி விமானப் புறப்பாட்டின் பெருத்த சப்தம் போல் என் காதுகளை அடைப்பது போல் இருந்தது. குசுகுசுத்தே பேசிப் பழகிய அவர்களால் எப்படி கத்த முடிகிறது ….. நம்மூர் தெருசண்டையைப் போன்ற கரகரப்பான குரல் என்றில்லாவிட்டாலும் குரலில் சண்டைத்தனம் இருந்தது. ஐரோப்பிய முகங்களே சிவப்பாகிற நிலையில் நானும் வெட்கப்படவேண்டி ஆனது.\nநீண்ட வரிசையின் கடைசிக்குத் துரத்தப் பட்டிருந்தேன். என்னை வழியனுப்பிச் சென்றுவிட்ட தமிழ் நண்பர்கள் எங்கோ நின்று கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கான உறுத்தல். முகமும் உடம்பும் வியர்த்து என்னை கசகசவென்று ஆகியிருந்தன.\nசட்டென உடம்பு ஒரு அருவருக்கத்தக்க பூச்சியாகிவிட்டது. ஊர்ந்த ட்ராலிக்குள் மறைந்து கொள்கிறேன். மின் விளக்குகளின் அபரிதமான ஒளியில் என்னைக் இறுக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.என் கால்களின் எண்ணிக்கை விபரீதமாகி விமானக் கட்டிடத்தை விழுங்கும் கற்பனை உவப்பாக இருக்கிறது. என் விஸ்வரூபத்தினால் இந்த வெள்ளையர்களை விழுங்கி சுவைக்க வேண்டு���். என் கால்களின் அடியில் கிடத்திப் போட்டு ரத்தம் பீச்ச வேண்டும். கறுப்பனாக இருந்து கேவலப்படுவதை விட அவர்களும் பட வேண்டும். மெல்ல ஊர்ந்து எஸ்கலேட்டர் பக்கம் போகிறேன். ஏறி மேலே மேலே எனச் சென்றுவிடலாமா என்று யோகிக்றேன் . அதன் ஏறி இறங்கும் அசைவும், மறைந்திருக்கும் பல் சக்கரங்களும் பயமுறுத்துகின்றன. விறுவிறுவென கீழிறங்கி வந்து வரிசையில் தஞ்சமாகிறேன்.\nஎல்லா சம்பிரதாயங்களும் முடிந்து வந்து நாற்காலியில் உட்கார்ந்த பின் என்னை உலுக்கிப் போன அந்த வெள்ளைக்காரன் ஞாபகம் வந்தான்.எதிரில் இருந்த மேஷையில் அவன் இன்னொரு பெண்ணுடன் உட்கார்ந்திருந்தான். கறுத்த ஆரஞ்சு திரவம் அவன்முன் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. எதிர் பெண்ணின் உதட்டு சிகரெட்டு , வளையம் வளையமாக புகையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. இவர்களுக்கு மட்டும் பெண்கள் எப்படி சுலபமாக அகப்பட்டுப் போகிறார்கள். திரவம் பொங்கியதைப் போல எனக்குள் எரிச்சல் அபரிமிதமாகிக் கொண்டிருந்தது.\nகையில் இருந்த பிராங்குகளையும், மார்க்குகளையும் டாலர்களாக மாற்றிக் கொண்டு விடலாம் என்று நினைப்பு வந்தது. நாலைந்து கவுண்டர்களைக் கொண்டிருந்தது பணம் மாற்றும் இடம். என் கையில் இருந்த பிராங்குகளையும், மார்க்குகளையும் எண்ணிணேன். வெகு சொற்பம்தான். என் அருகில் வந்த இன்னொரு வெள்ளைக்காரன் கையில் கத்தை கத்தையாக பிராங்குகள் இருந்தன. கத்தையை அவன் டாலராக மாற்றப் போகிறான். அந்தக் கத்தைக்கு முன்பு என் கசங்கின ஒன்றிரண்டு நோட்டுகள் என் பிச்சைக்காரத்தனத்தை காட்டிவிடும். ஒதுங்கி நின்று கொள்கிறேன்.\nவெள்ளைக்காரன் கற்றை பிராங்குக்கு பதிலாக கற்றை டாலர்களை பெற்றுக் கொண்டு நகர்கிறான். கற்றைக்கு அடுத்து சில சில்லரை நோட்டுகளைத் தரும் அற்பனாக நான் இருக்க வேண்டுமா என்ற யோசிப்பு வருகிறது. அவர்கள் என்ன எங்கு போய் நின்றாலும் துரத்துகிறார்கள். இவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாதா…. தப்பித்து ஓடி ஒளிந்து கொள்ளலாம் என்றாலும் விடமாட்டேன் என்கிறார்களே . கையிலிருந்தவற்றை எப்படியும் டாலர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு கொடுத்த போது இன்னொரு வெள்ளைச் சீட்டையும் இணைத்தேன்.\nஎன்னால் ஒரு வெள்ளைக்காரனையாவது குறைந்தபட்ச மிரட்டலுக்கு உ���்படுத்த வேண்டும். வெள்ளைத்தாளில் நீண்ட வரிசையில் நிற்கும் போது என்னை மிரட்டின வெள்ளைக்காரனின் முகஷாடையை எழுதினேன். அவன் தோளில் தொங்கிய பைபிள் அடையாளம் பற்றி எழுதினேன். அவன் என்னை கறுப்பன் என்று திட்டியதாக. என்னை எப்படியும் காயப் படுத்தி விடுவதாகச் செ ான்னான். நான் பயணம் செய்யும் விமானத்தில்தான் அவனும் பயணம் செய்கிறான். எனவே அவன் சொன்னது போல் அந்த வெள்ளைக்காரணால் எனக்கு ஆபத்து ஏற்படலாம் என்று குறிப்பிட்டிருந்தேன்.\nடாலர்களை மாற்றாகப் பெற்றுக் கொண்டேன். என் இணைப்பை ஞாபகப் படுத்தும் விதமாய் பேப்பர் பேப்பர் என்று டாலர்களைப் கொடுத்த பெண்ணிடம் சொன்னேன். அவளுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்ற எண்ணத்தில். இணைக்கப் பட்டிருந்த தாளைப் பார்த்தாயா என்றேன் ஆங்கிலத்தில். அவளுக்கு ஆங்கிவம் தெரியாது என்பது போல் என்னிடம் இருந்து வாங்கிய பிராங்கு , மார்க்குகள் எந்த விதத்தில் டாலர்களாக மாறி உள்ளன என்று பிரஞ்சில் சொல்லிக் கொண்டிருந்தாள்.ஆங்கிலம் கூட தெரியாத இவர்களை சொகுசான இன்னொரு இடத்தில் கொண்டு வந்து உட்கார வைத்திருப்பவர்களைச் சபித்தேன். இன்னொரு வெள்ளைத்தாளை எடுத்து பாதியாக்கி என் குறையை மீண்டும் பதட்டமில்லாமல் முன்பு எழுதியது போல் விரிவாக எழுதினேன். என் பார்வையில் பட்டு வந்து கொண்டிருந்த பிரஞ்சு போலீஸ்காரனின் பார்வையும் , கையிலிருந்த அவனின் பிடிக்குள் இருந்த வார் பட்டையுடனான வீபரீதமான நாயும் பயம் தந்தன. தாளைக் கவுண்டரில் இருந்த பணம் செலுத்தும் இடத்தில் நுழைத்துவிட்டு விறுவிறுவென நகர்ந்தேன்.\nஅந்தத் துண்டுத் தாளை அந்தப் பெண் படித்திருப்பாள் . ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும், தெரிந்தவர்களிடம் ஒப்படைத்திருப்பாள். ஆங்கில மொழி பெயர்ப்பும் கிடைத்திருக்கும். களேபரம் ஆகியிருக்கும்.\nவிமானம் கிளம்புவதற்குள் அவனை தடுத்து நிறுத்திவிடுவார்கள் என்று நினைத்தேன். இல்லை. அந்தத் தாள் சரியாக மொழிபெயர்க்கப் படவில்லையா… விமானம் கிளம்பிய பின் அந்தத் தாள் சரியானவர்களிடம் கிடைத்திருக்கும். சீக்கிரம் நடவடிக்கை இருக்கும். ரசிக்கலாம்.\nவிழுங்கியிருந்த ஸ்காட்ச் விஸ்கி விமானத்தின் மிதப்பை என்னுள்ளும் கொண்டுவந்து விட்டது. இடது பக்கம் மூன்று இருக்கைகள் காலியாக இருந்தன. அவற்றை நீட்���ிப் போட்டால் நல்ல படுக்கையாகிவிடும். மிதிப்புடன் தூங்குவதைப் போல சுகம் ஏதும் இல்லை.\nதுண்டுத்தாள் கிடைத்திருக்கும். என்னைக் கூப்பிட்டு அந்த வெள்ளைக்காரனை அடையாளம் காட்டச் சொல்வார்களா… துண்டுத்தாளில் எழுதியிருந்த அடையாளத்தை வைத்து அவனை முன்பே சுற்றி வளைத்திருப்பார்களா… இன்னும் பரபரப்பபாய் இருக்கட்டும் என்று அவன் வெடிகுண்டுகளை வைத்திருந்தான் என்று எழுதியிருக்கலாமா… அந்தத் துண்டுத்தாள்களில் பெயர் , விமான எண்களை எழுதினேனா… குழப்பமாக இருந்தது. போதை உச்சமாகி இருந்ததை நான் எழுந்திருக்க முயன்று தள்ளாடுவதிலிருந்து தெரிந்து கொண்டேன். விமானம் குலுங்குவது போல் இருந்தது.\nஅறிவிப்பிற்கான ஆயத்தம் என்பது போல் கரகரப்பு கேட்டது,. பெண் குரல் என்று யூகிக்க முடிந்தது. போதையைச் சற்று உதறிவிட வேண்டும் போல் இருந்தது. போதையைத் தணிக்க விமானப் பணிப்பெண்ணிடம் என்ன கேட்கலாம்.. லெமன்ஷூ ஸா … அறிவிப்பை சரியாகக் கேட்பதற்காவது சரியான நிலைக்கு வந்தாக வேண்டும்.\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -8)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு\nநீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் – 3\nகேப்ராவின் ‘புலப்படாத உறவுகள் ‘ (Hidden Connections)\nகடிதங்கள் – ஜனவரி 22, 2004\nகோலம் , வீட்டில் ஒரு பூனை , உட்கடல்\nஉலகமயமாக்கத்திற்கு மனிதமுகம் பொருத்தும் முயற்சி\nஅன்புடன் இதயம் – 4 – அழிவில் வாழ்வா\nஇயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும்\nகுடியரசுக் கொண்டாட்ட தினத்தில் குஜராத்தில் கோரப் பூகம்பம்\nதமிழ் இலக்கியம் – 2004\nஎனக்குப் பிடித்த கதைகள் – 95 – வெறுப்பும் அன்பும்- சாந்தனின் ‘முளைகள் ‘\nவிருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்\nவாரபலன் – புத்தக யோகம்\nதமிழ் லினக்ஸ் – எழுத்தாளர் சுஜாதா, குழுவினரின் அறிவுத் திருட்டு\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது\nPrevious:எனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘\nNext: திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -8)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு\nநீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் – 3\nகேப்ராவின் ‘புலப்படாத உறவுகள் ‘ (Hidden Connections)\nகடிதங்கள் – ஜனவரி 22, 2004\nகோலம் , வீட்டில் ஒரு பூனை , உட்கடல்\nஉலகமயமாக்கத்திற்கு மனிதமுகம் பொருத்தும் முயற்சி\nஅன்புடன் இதயம் – 4 – அழிவில் வாழ்வா\nஇயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும்\nகுடியரசுக் கொண்டாட்ட தினத்தில் குஜராத்தில் கோரப் பூகம்பம்\nதமிழ் இலக்கியம் – 2004\nஎனக்குப் பிடித்த கதைகள் – 95 – வெறுப்பும் அன்பும்- சாந்தனின் ‘முளைகள் ‘\nவிருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்\nவாரபலன் – புத்தக யோகம்\nதமிழ் லினக்ஸ் – எழுத்தாளர் சுஜாதா, குழுவினரின் அறிவுத் திருட்டு\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthusudar.lk/2019/01/10/the-new-general-secretary-of-the-sri-lanka-freedom-party-dayasiri/", "date_download": "2020-08-09T22:29:47Z", "digest": "sha1:C36Q7MU27IWDAR7OMCVDYX3ZPXXGZOYE", "length": 7989, "nlines": 107, "source_domain": "puthusudar.lk", "title": "ஆட்டத்தை ஆரம்பித்தார் தயாசிறி! - நேரில் சென்று வாழ்த்", "raw_content": "\nகேரளா விமான விபத்தில் உயிர் தப்பியவரின் திகில் அனுபவம்\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதுவகை வைரஸ்\nஏலத்திற்கு வருகிறது காந்தியின் மூக்குக் கண்ணாடி\nதலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் ரணில்\nஞானசார தேரர் பாராளுமன்றம் செல்வதில் இழுபறி\n – நேரில் சென்று வாழ்த்தினார் மைத்திரி\nJanuary 10, 2019 0 Comments கடமைகள், தயாசிறி ஜயசேகர, புதிய பொதுச் செயலாளர், பொறுப்பேற்பு, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇன்று காலை கொழும்பில் அமைந்துள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் வைத்து அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇதன்போது ஶ்ரீலங்���ா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார்.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, திலங்க சுமதிபால, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.\n← 6 பேரை சுட்டுக்கொலை செய்த இருவருக்கு தூக்குத்தண்டனை\nபதவியேற்றகையோடு கிளிநொச்சி சென்றார் வடக்கு ஆளுநர் →\nஇலங்கை உள்நாட்டு யுத்தக் காலத்தில் காணாமல் போனவர்களை மறந்து முன்னோக்கி செல்வதே சிறந்தது\nஇந்த அரசும் தீர்வு தராது – அமைச்சர் ரிஷாத் திட்டவட்டம்\nசதிகாரர்களின் சர்வாதிகாரத்தை சில தினங்களுக்குள் அடக்குவோம் – ஐ.தே.க. மீண்டும் அரியணை ஏறும் என ரவி திட்டவட்டம்\nமனைவி மீது சந்தேகித்து அலமாரியில் ஒளிந்து வேவு பார்த்த கணவன் \nமனைவி மீது ச ந்தேகித்து வீட்டு அலமாரியில் ஒளிந்து வேவு பார்க்கும் கணவரை கண்டுபிடித்ததால் அ டித்துது ன்புறுத்திய சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரின் மகாதேவபூர்\n24 வயது வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட 65 வயதுப் பெண்\nமுதலிரவில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை\nபாலியல் உறவின் போது முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது\nநடிகர் சுஷாந்த் மனேஜரின் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்\nபாலிவுட் நடிகர் சுஷாந்தின் தற்கொலை ஒருபுறம் நீங்காத மர்மமாக இருந்துவரும் நிலையில், அவரது மேனேஜர் திஷாவின் தற்கொலையில் நாளுக்கு நாள் அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரின்\nதொடர் படப்பிடிப்பு காரணமாக வீட்டிற்கு போகாததால் அழுத பிரபல நடிகை\nபொத்தி பொத்திக் காக்கும் சில விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தே தீரும்\nமன அழுத்தத்தால் தொகுப்பாளினி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kurunews.com/2019/12/blog-post_691.html", "date_download": "2020-08-09T22:56:16Z", "digest": "sha1:IC4AENXV5ENFIBUWK4A6PJGMA6WT27X6", "length": 9071, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "இன்றிலிருந்து இலங்கை முழுவதும் ஏற்படவுள்ள மாற்றம்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இன்றிலிருந்து இலங்கை முழுவதும் ஏற்படவுள்ள மாற்றம்\nஇன்றிலிருந்து இலங்கை முழுவதும் ஏற்படவுள்ள மாற்றம்\nநாட்டில் ஏற்பட்டிருந்த சீரற்ற கால நிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை முழுவதும் கொட்டித் தீர்த்த மழையினால் பல அணைகளின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. இதனால் பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கின.\nபொது மக்கள் பலர் இருப்பிடங்களைவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இடம்பெயர்ந்த பொது மக்கள் விசேட முகாம்களில் வைக்கப்பட்டனர் இவர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.\nஇதேவேளை மட்டக்களப்பில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால் பல இடங்களில் இன்னமும் நிலைமை சீராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nதொடர்ச்சியாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் பொதுமக்கள் பல்வேறு இடர்களைச் சந்தித்திருந்தனர்.\nஇந்தநிலையில், நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nகிழக்கின் புதிய ஆளுனராக கருணா அம்மான்.\nகிழக்கு மாகாண ஆளுநராக தற்போது செயற்பட்டு வரும் அநுராதா யஹம்பத் முக்கிய வெளிநாடு ஒன்றின் துாதுவராக செல்லவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் வெளிவந்த...\nபாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு\nநாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..\nநாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் இம் மாதம் 25ம் திகதி தொடக்கம் வழங்கப்படவிருக்கின்றது. நியமன கடிதங்களை...\nமட்டக்களப்பு தொகுதி வாரியான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகின\nபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய...\nபொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்ப��னர்கள் விபரம் சற்றுமுன் வெளியீடு\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்கு...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் கட்சி அடிப்படையில்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் கட்சி அடிப்படையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaparavai.com/archives/7667", "date_download": "2020-08-09T23:11:59Z", "digest": "sha1:S3A6XHPUSUX4U4WMSGNZ3KLLGPFY7L24", "length": 9889, "nlines": 110, "source_domain": "dinaparavai.com", "title": "“கொரோனா” பரிசோதனை முறைகேடு; தனியார் ஆய்வு மைய்ய அனுமதி ரத்து..!! – Dinaparavai", "raw_content": "\n“கொரோனா” பரிசோதனை முறைகேடு; தனியார் ஆய்வு மைய்ய அனுமதி ரத்து..\nதமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் கொரோனா பரிசோதனை மையங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.\nதமிழகத்தில் தலைநகர் சென்னை தவிர மேலும் சில முக்கிய நகரங்களான மதுரை, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந் நிலையில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் ஆய்வகங்களுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலை யில் கோயம்புத்தூரில் உள்ள நான்கு தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் கொரோனா பரிசோதனையில் முறை கேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nஅதை தொடர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக சுகாதார துறை உடனடியாக சம்பந்தபட்ட 4 ஆய்வு மையங்களு க்கும் கொரோனா பரிசோதனை அனுமதியை ரத்து செய்துள்ளது.\n“மைசூர்பா” சாப்பிட்ட்டால் ஒரே நாளில் குணமாகும் “கொரோனா வைரஸ்” கோவையில் பரபரப்பு..\nஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; 65 வயது முதியவர் போக்சோவில் கைது…\n“சொகுசு காரில் கஞ்சா ” போலி அடையாள அட்டை, போலீசில் சிக்கிய பெண்..\nகத்தியை காட்டி, கொலை மிரட்டல் விடுத்த நபரை’ நடுங்க வைத்த “கோவை காவல் துறை”\n“கொரானாவால்” வறுமையில் வாடும் நாடக கலைஞர்கள்..\nபெண்களை ஆபாச வார்த்தைகளால் திட்டுகிறார்கள்…. நிதி நிறுவனம் மீது பெண்கள் பகீர் குற்றச்சாட்டு..\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபர���த் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nஇணையத்தில் அலைமோதும், சந்தானத்தின் “பிஸ்கோத்” ட்ரைலர் வெளியீடு..\nமக்கள் ஒத்துழைதால், கொரோனாவின் அடுத்த அலையை தடுக்கமுடியும்- ராதாகிருஷ்ணன் தகவல்…\n“ராமர் கோவில் பூமி பூஜை” – “144” தடை உத்தரவு போட்ட கமிஷனர்…\nசீன செயலியான “டிக் டாக்” கை வாங்கும் அமெரிக்க நிறுவனம்..\nஅசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் “கூர்க் சிக்கன் குழம்பு” – செய்முறை விளக்கம்…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaparavai.com/archives/7829", "date_download": "2020-08-09T23:30:15Z", "digest": "sha1:NQR2DFNDRAA74DKMYIAFTLXUQGV5DBUW", "length": 20128, "nlines": 117, "source_domain": "dinaparavai.com", "title": "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில், தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்… – Dinaparavai", "raw_content": "\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில், தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்…\nபாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் மாநிலங் களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nஉலகில் மன்னிக்கக் கூடாத குற்றம் ஒன்று உண்டென்றால், அது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்தான். ஆனால், இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் சாதாரண வழக்குகளில் கைது செய்யப்படுவதும், கைது செய்யப்பட்ட சில காலங்களிலேயே மிகவும் எளிதாக பிணையில் விடுதலை செய்யப்படுவதும் அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டது. இது அறத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.\nகந்த சஷ்டி கவசம் பாடலைக் கொச்சைப்படுத்தியும், தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை இழிவுபடுத்தியும், தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியும் ஒரு காணொலிப் பதிவை வெளியிட்ட கறுப்பர் கூட்டம் எனப்படும் யூடியூப் இணையத் தொலைக்காட்சியின் நிர்வாகிகள் செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.\nகாவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்து வகையான குற்றங்களுக்கு எதிராகவும் நீட்டிக்கப்பட வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைச் செய்த குற்றவாளிகள், இனியும் ஒரு முறை அத்தகைய இழிசெயலைச் செய்வது குறித்து நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது என்னும் அளவுக்கு தண்டனைகள், சட்டத்திற்கு உட்பட்டு, கடுமையாக இருக்க வேண்டும்.\nஅந்த தண்டனைகள் குறித்த செய்திகளே அத்தகைய குற்றங்களை செய்யத் துணியாத அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய கொடிய குற்றங்களைத் தடுப்பதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை.ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாத தால்தான் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.\nவேலூரை அடுத்த பாகாயத்தில் 10-ம் வகுப்பு மாணவியை, அவர் குளிக்கும்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் படம் எடுத்து தங்களின��� பாலியல் தேவைகளுக்கு உடன்பட வேண்டும் என்று மிரட்டியதால் அந்த மாணவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டது, செய்யூர் அருகில் இளம்பெண் ஒருவர் திமுக நிர்வாகிகளால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு மர்மமான முறையில் கொல்ல ப்பட்டது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் 7 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது, திருச்சி அருகே 14 வயதுச் சிறுமி வீட்டுக்கு அருகில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது என இளம்பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது.\nஇந்தியா விடுதலை அடைந்து 73 ஆண்டுகளாகியும் பெண் குழந்தைகளால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது நாம் அனைவருமே வெட்கப்பட வேண்டிய உண்மையாகும். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் 15 வயதுச் சிறுமியை இரு ஆண்டு களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி இன்று வெளியாகியிருக்கிறது.\nஇதற்கு முன் இன்னொரு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அவரது வீட்டில் வேலை செய்த 15 வயதுச் சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்துள்ளார். அதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். கருணை யுடன் பார்க்க வேண்டிய குழந்தைகளிடம் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் துணிச்சல் இவர்களுக்கு எப்படி வந்தது சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பிவிடலாம் என்ற துணிச்சல் தானே இவர்களை இத்தகைய குற்றங்களை செய்ய வைத்தது சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பிவிடலாம் என்ற துணிச்சல் தானே இவர்களை இத்தகைய குற்றங்களை செய்ய வைத்தது இந்த எண்ணத்தை உடனடியாகப் போக்க வேண்டும்.\nடெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைக்குப் பிறகு தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக 13 அம்சத் திட்டம் ஒன்றை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதில், பாலியல் குற்றங்களில் கைது செய்யப்படுபவர் களை வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் பிணையில் விடுதலை செய்யக்கூடாது, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும், வழக்கு விசாரணையை தினமும் நடத்தி விரைந்து தீர்ப்பளிக்கப்பட வேண்டும் ஆகியவை முக்கியமானவை ஆகும்.\nஆனால், அத்தகைய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாததால்தான் பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சில நாட்களில் பிணையில் வெளிவந்து சுதந்திரமாக நடமாடத் தொடங்கு கின்றனர்.குற்றவாளிகளாக இருந்தாலும் மனித உரிமைகள் பாதுகாக் கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதே நேரத்தில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களிடம் மனிதாபி மானம் காட்டத் தேவையில்லை; ஏனெனில் அவர்கள் மனிதர்களே இல்லை.\nபாலியல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் நிலையும், பெண்களும் குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையும் நிலவுவது மாற்றப்பட வேண்டும். பாலியல் குற்றவா ளிகளைக் குண்டர் சட்டத்தில் அடைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது. அதன் மூலம் தமிழ்நாட்டை பெண்களும், குழந்தைகளும் ஒருதுளி கூட அச்சமின்றி சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் நடமாடும் பூமியாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nமக்கள் ஒத்துழைதால், கொரோனாவின் அடுத்த அலையை தடுக்கமுடியும்- ராதாகிருஷ்ணன் தகவல்…\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் “கோவை மற்றும் நீலகிரி” யில் கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்…\nமத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்த “எடபாடிக்கு” நன்றி – முக ஸ்டாலின்…\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nஇணையத்தில் அலைமோதும், சந்தானத்தின் “பிஸ்கோத்” ட்ரைலர் வெளியீடு..\nமக்கள் ஒத்துழைதால், கொரோனாவின் அடுத்த அலையை தடுக்கமுடியும்- ராதாகிருஷ்ணன் தகவல்…\n“ராமர் கோவில் பூமி பூஜை” – “144” தடை உத்தரவு போட்ட கமிஷனர்…\nசீன செயலியான “டிக��� டாக்” கை வாங்கும் அமெரிக்க நிறுவனம்..\nஅசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் “கூர்க் சிக்கன் குழம்பு” – செய்முறை விளக்கம்…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2019/07/11/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-09T22:33:59Z", "digest": "sha1:6JUQNJ2EKVIWBOF76BTXTAZ2JFCYGN35", "length": 9773, "nlines": 100, "source_domain": "lankasee.com", "title": "சேவலுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு….!! | LankaSee", "raw_content": "\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா\nஞானசார தேரர், நாடாளுமன்றம் செல்வது உறுதி\nநுவரெலியாவில் இருந்து நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு\nநுவரெலியாவில் மண் கவ்விய பிரபலங்கள்\nஐக்கிய மக்கள் சக்தியினால் சிறுபான்மை கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக வழங்கப்பட வேண்டிய தேசிய பட்டியல் விவகார சிக்கல்\nசேவலுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு….\nபிரான்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விநோத வழக்கு பலரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.பிரான்ஸில் மோரிஸ் என்ற சேவல் கூவியதால் அது வளர்க்கப்படும் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nசேவல் ஒலி மாசினை ஏற்படுத்தியுள்ளது என பிரான்ஸ் தீவுகளில் ஒன்றான ஒலெரானில் வாழும் ஓய்வு பெற்ற தம்பதியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.சேவலின் சொந்தக்காரர் கொரீன் ஃபெசௌ எல்லா சேவல்களும் என்ன செய்யுமோ அதை தான் தன்னுடைய சேவலும் செய்வதாக கூறியுள்ளார்.குற்றம் சாட்டியவர்களான ஜீன் லூயிஸ் பிரொன் மற்றும் ஜோலி அண்ட்ரியாக்ஸ் 15 வருடங்களுக்கு முன்பு சென்பியரிட் ஒரெலான் என்னும் கிராமத்தில் தங்கள் விடுமுறை தினங்களுக்கான இடத்தை கட்டியிருந்தனர். பின்னர் அது அவர்களின் ஒய்வு தினங்களுக்கான வீடாக மாறியது.இந்தக் கிராமத்தை அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமே இங்குள்ள அமைதிதான். ஆனால் மோரிஸின் இந்த சத்தம் 2017 இல் தொடங்கியது. அந்த பகுதியில் 35 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஃபெஸெள தாங்கள் சொல்வதைக் கேட்காமல் இருந்ததே இந்த பிரச்சனை பெரிதானதற்கு காரணம் என்கின்றனர்.ஃபெஸெளவும் அவரின் ஆதரவாளர்களும் சேவல் கூவுவது என்பது கிராமத்து வாழ்க்கையில் ஒன்று. அதை நிறுத்தவேண்டும் என்பது காரணமற்ற கோரிக்கையாகும் என கூறுகின்றனர்.\nஇலங்கையர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறிய றம்புட்டான்…\nதமது முழுமை ஆதரவு இருப்பதாக சீனாவின் கம்யூனிஸக்கட்சியின் மத்திய செயற்குழு தெரிவிப்பு\nகொரோனா தடுப்பூசி ஓரளவுதான் பயனுள்ளதாக இருக்க வாய்ப்பு\nசீனாவில் பூச்சிகள் மூலம் புதிய வைரஸ் தொற்று\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்���்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/594926/amp?ref=entity&keyword=Aliyar-Valparai%20Highway%20on%20Elephant%20Driving", "date_download": "2020-08-09T23:32:05Z", "digest": "sha1:OBHLI76GFM5GSBWHQPW75FRGRYSWFEF5", "length": 10691, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Wild elephant attacking vehicles and damaging vehicles | ஊருக்குள் புகுந்து வாகனங்களை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊருக்குள் புகுந்து வாகனங்களை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம்\nகூடலூர்: கூடலூரை அடுத்த செம்பாலா, ஈட்டிமூலா,ஆனை செத்த கொல்லி, முதல் மைல் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஊருக்குள் வந்த காட்டு யானை ஒன்று அப்பகுதியில் சாலை ஓரம் நிறுத்தப்ட்டிரு���்த ஒரு ஆட்டோ இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றது. நள்ளிரவில் வந்த யானை அதிகாலை வரை சாலையில் நடமாடி திரிந்துள்ளது. இதே போல் தோட்டமூலா, ஏழுமுறம் பகுதிகளில் கடந்த பல மாத காலமாக சுற்றித் திரியும் ஒற்றை யானையும் நேற்று முன்தினம் இரவு தோட்ட மூலா பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வாழை மற்றும் தென்னைகளை உடைத்து சாப்பிட்டு சென்றுள்ளது.இப்பகுதிகளில் ஆய்வு செய்த வனத்துறையினர், தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் மேக மூட்டம் காரணமாக அதிகாலை நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால் அந்த நேரங்களில் நடைபயிற்சி செய்வதை தவிர்ப்பது பாதுகாப்பானது என்றும், வேலை தொடர்பாக வெளியில் வருபவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nபந்தலூர்: பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான சேரம்பாடி கோரஞ்சால், அய்யன்கொல்லி, அத்திக்குன்னு, சேலக்குன்னு, அத்திமாநகர், தேவாலா வாளவயல், கொளப்பள்ளி குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் குறிஞ்சி நகர்பகுதிக்குள் நுழைந்தது இரவு முழுதும் பொதுமக்கள் குடியிருப்புகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அப்பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டின் கூரையை உடைத்து சேதம் செய்தது. வீட்டில் இருந்த அவரது மனைவி தவமணி மற்றும் இரண்டு குழந்தைகள் பயத்தில் சத்தமிட்டுள்ளனர். அதன்பின் அப்பகுதி மக்கள் காட்டு யானையை சத்தமிட்டு விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கிருந்து நகரவில்லை. தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுயானைகளை வனத்திற்குள் விரட்டினர். யானைகள் சேதம் செய்த வீட்டிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசாத்தான்குளம் சித்திரவதை மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ.பால்துரை கொரோனாவால் உயிரிழப்பு\nகூடுதல் விலைக்கு இறைச்சி விற்பனை\nகிணற்றில் பைக் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் பலி: ஒருவர் உயிர் தப்பினார்\nமழையில் சின்னாபின்னமானது கண்ணன்கோட்டை புதிய கால்வாய்\nஒன்றரை கோடி மதிப்பீட்டில் நல்லதண்ணீர் குளம�� சீரமைப்பு\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகள் கவுரவிப்பு\nஆடி கிருத்திகை கொண்டாட்டம்: வருவாய்த்துறை எச்சரிக்கை\n2வது முறை திருமணத்துக்கு முயற்சி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி: காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கேள்விக்குறி விளை நிலங்களில் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி: விவசாயிகள் அச்சம்\nகொரோனாவுடன் ஊர் சுற்றிய எஸ்.ஐ சஸ்பெண்ட்\n× RELATED அவசர ஊர்திகள் தவிர எந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-10T00:17:33Z", "digest": "sha1:QXJC4KVTHVC4CUVKDOGZVKK7E4ILZD76", "length": 5402, "nlines": 70, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பகுப்பு:பாரதியார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:பாரதியார் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Balajijagadesh/மணல்தொட்டி/முதற்பக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:முதற் பக்கம்/பழந்தமிழ் இலக்கியங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Balajijagadesh/மணற்தொட்டி1 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Balajijagadesh/மணற்தொட்டி3 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:முதற் பக்கம்/பழந்தமிழ் இலக்கியங்கள்2 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akuranatoday.com/world-news/hanta-virus-in-china-2020/", "date_download": "2020-08-09T23:48:05Z", "digest": "sha1:IYDXL3Q5XRCD7XPEYJNJWK27GHJM5NSA", "length": 6454, "nlines": 82, "source_domain": "www.akuranatoday.com", "title": "சீனாவில் ஹண்டா வைரஸுக்கு ஒருவர் பலி | Akurana Today", "raw_content": "\nசீனாவில் ஹண்டா வைரஸுக்கு ஒருவர் பலி\nசீன��வில் கொரோனா வைரஸ் தாக்கம் சூறாவளியாகத் தாக்கி ஓய்வை நோக்கி சென்றுவரும் நிலையில், ஹண்டா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவில் தற்போது படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு ஹண்டா வைரஸ் பரவி வருகிறது. யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருக்கும்போது, ஒருவர் இறந்தார். இவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.ஹண்டா வைரஸானது எலி, பெருச்சாளி போன்ற கொறித்து தின்னும், வலுவான பற்களை கொண்ட பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. கொரோனா உள்ளிட்ட மற்ற வைரஸ்களைப் போல மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்பது ஆறுதல் தரும் செய்தி.\nஇந்த வகை வைரஸ்கள் வெகு சீக்கிரத்தில் யாரையும் தாக்காது. ஆனால், தாக்கினால், உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், நோயாளிகள் இறக்கும் அபாயம் உள்ளது. அதிக அளவில் இந்த வைரஸ்கள் இன்னும் பரவவில்லை. இருப்பினும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இது போன்ற எலி வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.\nநீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில், மேஜைகளில் எலிகள் இருந்தால், அவற்றின் கழிவுகள் காணப்படும். நாட்கணக்கில் இந்த கழிவுகள் வறண்டு போய், தூசாக கிளம்பும். இந்த தூசியை சுவாசிக்கும் சிலருக்கு, ‘ஹண்டா வைரஸ்’ தொற்றும். சுவாச மண்டலத்தைத்தான் இது முதலில் பாதிக்கும். தொடர்ந்து மர்ம காய்ச்சல், ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் பாதிப்பு என தொற்றுக்களை ஏற்படுத்தும். இது உயிரிழப்பு வரை செல்லக்கூடும்.\nகொரோனா சீனாவில் இருந்து பரவியதால் அதற்கு பலிவாங்க ஹண்டா வைரஸை அமெரிக்கா ஏவிவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபெய்ரூட் நகர வெடிப்பு படங்கள் (60+ Photos)\nஜப்பானில் இருந்தபடி இலங்கை, வங்கிகளில் கொள்ளையடிக்கும் கும்பல்\nஒரே நாளில் இந்தியாவில் 49,311 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஅக்குறணை பிர.செயலகத்தின் சில முக்கிய முடிவுகள்\nகொரோனா தொடர்பான முழு விபரம் ராகமை, கெக்கிராவ, பலாங்கொடை, ஹோமாகம, இரத்தினபுரி\nஇன்றைய தங்க விலை (17-07-2020) வெள்ளிக்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/02/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-09T23:40:56Z", "digest": "sha1:A67WRLDSDIZ3C364RL7XBTWQQLDUVU4Q", "length": 7170, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி விசேட உரை - Newsfirst", "raw_content": "\nநாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி விசேட உரை\nநாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி விசேட உரை\nCOLOMBO (Newsfirst) – நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.\nஇன்று காலை 8.30 க்கு ஜனாதிபதி செயலகத்தில், ஊடக நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்ததன் பின்னர், விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை 2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nநிதி ஆணைக்குழுவின் தலைவர் உதித எச் பலிஹக்காரவினால் குறித்த அறிக்கை நேற்று மாலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nநெருக்கடியை உருவாக்க சிலர் முயல்கின்றனர்\nஜனாதிபதி, பிரதமரின் ஹஜ் வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதி காலியில் பரப்புரை: போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பிடிக்க தகவல் வழங்குமாறு மக்களிடம் கோரிக்கை\nமரக்கறி வகைகளுக்கு சிறந்த விலை கிடைக்கும்\nதுறைசார் நடவடிக்கைகளுடன் ஒன்றிணையுமாறு பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மாவை சேனாதிராஜா ஜனாதிபதிக்கு கடிதம்\nநெருக்கடியை உருவாக்க சிலர் முயல்கின்றனர்\nஜனாதிபதி, பிரதமரின் ஹஜ் வாழ்த்துச் செய்தி\nமரக்கறி வகைகளுக்கு சிறந்த விலை கிடைக்கும்\nஅரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடிதம்\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nதேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/18758/", "date_download": "2020-08-10T00:12:14Z", "digest": "sha1:XBTCYN35LKLQT4G4NQZ7KTJUPJO6PWK4", "length": 11309, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையின் சமாதான முனைப்புக்கள் அதிருப்தி அளிக்கின்றது – ஐ.நா அதிகாரி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் சமாதான முனைப்புக்கள் அதிருப்தி அளிக்கின்றது – ஐ.நா அதிகாரி\nதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்\nஇலங்கையின் சமாதான முனைப்புக்கள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சிறுபான்மை விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி றிற்றா இஸாக் நிதியே ( Rita Izsák-Ndiaye) அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அவர் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.\nநீண்ட காலமாக இடம்பெற்றுவந்த யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு ஒரே நாளில் தீர்வு வழங்க முடியாது என்பது யதார்த்தமானது என்ற போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமாதான முயற்சிகள் திருப்தி அளிக்கும் வகையில் கிடையாது என தெரிவித்துள்ளார்.\nசிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கான திடமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என்பதனை புதிய அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமெனவும் அதற்கான முனைப்புக்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான அரசியல் அபிலாசையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ள அவர் ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகத்தினர் பாதுகாப்பாக இருப்பதனை உணரக்கூடிய வகையில் தீர்வுத் திட்டங்கள் அமைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.\nயுத்தம் காரணமாக உ��வியல் பாதிப்புக்களை அழுத்தங்களை எதிர்நோக்கியோருக்கு ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.\nTagsRita Izsák-Ndiaye அதிருப்தி இலங்கை ஐ.நா அதிகாரி சமாதான முனைப்புக்கள் சிறுபான்மை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nஈஷா யோகா மையத்திற்கெதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது\nஎமக்கு எமது நிலமே வேண்டும் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்:-\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா August 9, 2020\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/16817.html", "date_download": "2020-08-10T00:00:12Z", "digest": "sha1:AHBYESGFVEVAVZPG6UIPMYRAKVNQ3NSU", "length": 12266, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (24.12.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற டென்ஷன் மற்றும் கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை முடிக்க முயல்வீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத் தில் பிறர் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: கணவன் – மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.\nமிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக்கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள் உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிம்மம்: சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வீடு, வாகனபராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்லவரன் அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் ���லைமைக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.\nதுலாம்: கணவன் -மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.மகிழ்ச்சி கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அனுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nதனுசு: கணவன் -மனைவிக்குள் அனுசரித்து செல்வது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் தேவை. சகோதர வகையில் மனக்கசப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டிய நாள்.\nமகரம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.\nகும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர் கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமீனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாற்றங்கள் நிறைந்த நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/thamanna/", "date_download": "2020-08-09T23:47:29Z", "digest": "sha1:M3UBCFRG25CKIEZL4H6WHMS3HSKBARQF", "length": 9306, "nlines": 192, "source_domain": "newtamilcinema.in", "title": "thamanna Archives - New Tamil Cinema", "raw_content": "\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nகண்ணே கலைமானே / விமர்சனம்\nபெரிய ஹீரோயின் வேணாம்… 80 வயசு கிழவி போதும் கான்பிடன்ட் இயக்குனரின் கனக்கச்சித படம்\nதமன்னா மீது செருப்பு வீச்சு\nடைரக்டரின் சுதந்திரத்தில் தலையிட்டாரா விக்ரம்\n‘ஸ்கெட்ச் ’ விக்ரமுக்கு வெற்றியா, தோல்வியா இந்தக் கேள்வி பொதுவான சினிமா ரசிகர்களுக்கு இருந்திருக்கலாம். க்ளியர் பண்ணிட்டாப் போச்சு என்று சக்சஸ் மீட் வைத்தது ஸ்கெட்ச் படக்குழு இந்தக் கேள்வி பொதுவான சினிமா ரசிகர்களுக்கு இருந்திருக்கலாம். க்ளியர் பண்ணிட்டாப் போச்சு என்று சக்சஸ் மீட் வைத்தது ஸ்கெட்ச் படக்குழு ‘இருமுகன்’ படத்தை தயாரிப்பதாக இருந்தார் தாணு. என்ன…\nகதைக்காக உயிரையும் கொடுப்பார்... கதை கேட்காமல் நடித்து உயிரையும் எடுப்பார்... என்று இருவேறு பிம்பங்கள் உண்டு விக்ரமுக்கு இதில் ‘ஸ்கெட்ச் ’ எவ்வகை என்பவர்களுக்கு, கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு குங்குமத்தின் கலரை ஆராய்ந்த எபெக்ட்தான்…\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் -விமர்சனம்\n பத்து கோடி நஷ்டத்துடன் இன்னிங்சை துவங்கினார் மெயின்…\n என்ன செய்யப் போகிறார் விஷால்\nதமிழ் பட தயாரிப்புக்கு குட்பை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://rmrl.in/wp-content/uploads/rmrlbooks3/rmrlbooks/query/result_by_Author_Tam.php?val=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%2C+%E0%AE%B5%E0%AF%80", "date_download": "2020-08-09T23:23:38Z", "digest": "sha1:FAGMZDTWVXQ654AQNJUL5VDUJ3BYRKAG", "length": 2924, "nlines": 36, "source_domain": "rmrl.in", "title": "rmrl online catalogue", "raw_content": "\nResults for துரைசிங்கதாசர், வீ are:\nதஞ்சாவூர் பெரிய மார்க்கண்டேயர் திவ்விய சரித்திர\nதஞ்சாவூர் பெரிய மார்க்கண்டேயர் திவ்விய சரித்திர நாடக அலங்காரம்\nதஞ்சாவூர் பெரிய மார்க்கண்டேயர் திவ்விய சரித்திர நாடக அலங்காரம்\nதஞ்சாவூர் பெரிய மார்க்கண்டேயர் திவ்விய சரித்திர நாடக அலங்காரம்\nஸன் ஆப் இந்தியா பிரஸ், 1916\nதஞ்சாவூர் பெரிய மார்க்கண்டேயர் திவ்விய சரித்திர நாடக சாஸ்திரம்\nதஞ்சாவூர் பெரிய மார்க்கண்டேயர் திவ்விய சரித்திர நாடகஅலங்காரம்\nதஞ்சாவூர் பெரிய மார்க்கண்டேயர் திவ்வியசரித்திர நாடக அலங்காரம்\nதஞ்சாவூர்பெரிய மார்க்கண்டேயர் திவ்யசரித்திர நாடக அலங்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaiarasan.wordpress.com/2008/10/24/kalaimarthandam-309-diwali/", "date_download": "2020-08-09T23:05:45Z", "digest": "sha1:3VZZHPIT23RRYMN54FT5DB5OMZPO5OZT", "length": 9965, "nlines": 187, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "தீபாவளி | தூறல்", "raw_content": "\nஒக்ரோபர் 24, 2008 இல் 8:53 பிப\t(கவிதைகள், பொதுவானவை)\nஎன்றோ இறந்த நரகாசுரனை நினைந்து\nவாய் ருசிக்க பலகாரவகை உண்டு\n(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n« செப் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2020/03/26/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-08-09T23:36:05Z", "digest": "sha1:ZD4RWOITTW6JJIARDX5SLJPNOJ3QU4GD", "length": 10816, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஆந்திர காய்கறிச் சந்தையில் விதிமுறைகள் : சமூக இடைவெளிக்கான சதுரங்கள் | LankaSee", "raw_content": "\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா\nஞானசார தேரர், நாடாளுமன்றம் செல்வது உறுதி\nநுவரெலியாவில் இருந்து நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு\nநுவரெலியாவில் மண் கவ்விய பிரபலங்கள்\nஐக்கிய மக்கள் சக்தியினால் சிறுபான்மை கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக வழங்கப்பட வேண்டிய தேசிய பட்டியல் விவகார சிக்கல்\nகொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஆந்திர காய்கறிச் சந்தையில் விதிமுறைகள் : சமூக இடைவெளிக்கான சதுரங்கள்\nகொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஆந்திர காய்கறிச் சந்தையில் வரையப்பட்ட சதுரங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.\nசீனாவில் உருவான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்த நிலையில் இந்தியாவையும் விட்டுவைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு வெளிநாட்டினர் 43 பேர் உள்பட 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.\nகொரோனா வைரஸைத் தடுப்பதற்காக பிரதமர் மோடி, 21 நாட்கள் கட்டாய ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வரும்போது மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு எச்சரித்துள்ளது.\nஆந்திராவில் உள்ள ஒரு காய்கறிச் சந்தை இந்த விதிமுறையை மிகச் சரியாகப் பின்பற்றி வருகிறது. விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள பாபிலி நகரச் சந்தையில் காய்கறி வாங்க வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் இரண்டு மீட்டர் தள்ளி நின்றுதான் வாங்க வேண்டும்.\n2 மீட்டர் அளவைக் கூட நம்மால் கவனமாகப் பின்பற்ற முடியாது என்பதுதான் உண்மை. இதனைக் கருத்தில் கொண்டே பாபிலி நகர சந்தை நிர்வாகிகள் ஒரு நூதன முறையைக் கையாண்டுள்ளார்கள். அதன் மூலம் 2 மீட்டர் சரியான இடைவெளி விட்டு ஆங்காங்கே சதுரங்களை வரைந்திருக்கிறார்கள். காய்கறிக் கடையை நோக்கி வந்த வாடிக்கையாளர் தங்கள் முறை வரும் வரை அந்த சதுரத்திலேயே நின்று காத்திருக்க வேண்டும்.\nவிஜயநகரத்தின் பாபிலி சந்தையில் கடைப்பிடிக்கப்படும் இந்த முறை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇருபாலை தெற்கு கிராம சேவகர் பிரிவில் அத்தியாவசிய பொருட்கள்\n18,000 கொரோனா ஐ கடந்த உயிரிழப்பு… அமெரிக்க உயிரிழப்பும் 1000ஐ கடந்தது\nஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த காவலர் ஒருவர் தற்கொலை \nஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலம்\nஇந்தியாவில் தனது 3வது மாடலான Sonet காரை Kia நிறுவனம் இன்று அறிமுகம்\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/police-department-apologises-to-director-ramana-pww2ov", "date_download": "2020-08-10T00:34:13Z", "digest": "sha1:74NXRP566SWR37ET43LKGQ6MWEYMLI25", "length": 13297, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அராஜக நடத்தைக்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்ட காவல்துறை... ’திருமலை’இயக்குநர் ரமணா கடிதம்...", "raw_content": "\nஅராஜக நடத்தைக்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்ட காவல்துறை... ’திருமலை’இயக்குநர் ரமணா கடிதம்...\n’திருமலை’பட இய���்குநர் ரமணாவுக்கு போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் இருவர் கொடுத்த டார்ச்சர் குறித்து இன்று காலை முதல் செய்தியாக நமது இணையதளத்தில் ...'நீ என்ன பெரிய...யிரா.. என்ன புடுங்குறியோ போய் புடுங்கு'...கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒரு இயக்குநரிடம் காவல்துறை காட்டிய கண்ணியம்...என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். மிக அதிகமான அள்வில் ஷேர் செய்யப்பட்டிருந்த அச்செய்திக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. அது தொடர்பாக இயக்குநர் ரமணா எழுதியிருக்கும் நன்றிக் கடிதம் இதோ...\n’திருமலை’பட இயக்குநர் ரமணாவுக்கு போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் இருவர் கொடுத்த டார்ச்சர் குறித்து இன்று காலை முதல் செய்தியாக நமது இணையதளத்தில் ...'நீ என்ன பெரிய...யிரா.. என்ன புடுங்குறியோ போய் புடுங்கு'...கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒரு இயக்குநரிடம் காவல்துறை காட்டிய கண்ணியம்...என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். மிக அதிகமான அள்வில் ஷேர் செய்யப்பட்டிருந்த அச்செய்திக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. அது தொடர்பாக இயக்குநர் ரமணா எழுதியிருக்கும் நன்றிக் கடிதம் இதோ...\nநெஞ்சார்ந்த நன்றிகள்... 🙏கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. என்ற சொல்லாடலுக்கான பொருளை செயலில் காண்பித்து, நேற்று எனக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்மவத்திற்கு, என் முகநூல் பதிவிற்கு, என் உணர்விற்கு மதிப்பளித்து என் பதிவை பகிர்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் அத்தனை முகநூல் நண்பர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்கும், எனக்கு ஆறுதலும், துணையும் நின்ற என் நண்பர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்... அதன் பலனாக,\nஇன்று முண்ணனி தமிழ் தொலைக்காட்சி செய்திகளிலும், இணையதளத்திலும் பல ஊடக நிறுவனங்கள் எனக்கு நேர்ந்த நிகழ்வை என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்புசெய்தது.... அதன் விளைவாக\nஇன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள்\nஇருவரும் எந்தன் வீட்டுக்கு வந்து மிகுந்த அக்கறையும் பொறுப்புடனும் நடந்த சம்பவத்தை விசாரித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார்கள். மேலும்,திரு. பெரோஸ் கான் அப்துல்லா\nஎன்னுடன் தொலைபேசியில் பேசி நடந்தவற்றை கேட்டறிந்தார்.இந்த நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ உதவியாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும், ஊடகம், மற்றும் தொலைக்கா���்சி நிறுவனங்களுக்கும், பத்திரிகையாளைகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏 என்று அக்கடிதத்தில் இயக்குநர் ரமணா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று காலை நாம் வெளியிட்டிருந்த செய்தி....நீ என்ன பெரிய...யிரா.. என்ன புடுங்குறியோ போய் புடுங்கு'...கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒரு இயக்குநரிடம் காவல்துறை காட்டிய கண்ணியம்...\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ர��ினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tncpim.org/xxii-congress-draft-pol-resolution/", "date_download": "2020-08-09T22:38:22Z", "digest": "sha1:AMWOITYBSJRZ7SSHTBS3KNRCQTBEGYOA", "length": 440284, "nlines": 552, "source_domain": "tncpim.org", "title": "22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n22 ஆவது அகில இந்திய மாநாடு\n(கொல்கத்தாவில் 2018 ஜனவரி 19-21 தேதிகளில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது)\nநமது கட்சியின் 21 ஆவது அகில இந்திய மாநாட்டுக்குப் பின்னர் உள்ள காலத்தில் இந்தியாவில் வலதுசாரி அரசியல் மேலும் பலப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் நான்கு முனைகளில் தனது கடுமையானத் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது; நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அது தீவிரமாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. வகுப்புவாத அணி திரட்டலை கூர்மையாக பல்வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது; பாராளுமன்ற ஜனநாயகம் மீதும் அதன் நிறுவனங்கள் மீதும் எதேச்சாதிகாரத் தாக்குதல்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறது; இந்தியாவை அமெரிக்காவுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் ஒரு இளைய பங்காளியாக வலுவான முறையில் மாற்றியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்��ளைகளுக்கு அடிபணிந்து நாட்டின் நலன்களையும், நாட்டு மக்களின் நலன்களையும் இந்திய ஆளும் வர்க்கம் விட்டுக் கொடுத்திருப்பதை சர்வதேச அளவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளின் பின்னணியில் மதிப்பிட வேண்டும். அவை இன்று இந்தியச் சூழல் மீது நேரடியான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.\n1.1) 21 ஆவது அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர் சர்வதேச நிலைமையில் ஏற்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு:\n(i) மிதமான உலகப் பொருளாதார மீட்சி ஏற்பட்டிருப்பதாக முன்கணிப்புகள் கூறுகிற போதிலும், 2008 இல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் மூலமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட உலக முதலாளித்துவ நெருக்கடி தொடரவே செய்கிறது.\n(ii) இது அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள மக்களில் மிகவும் பெரும்பான்மையோரின் மீது பொருளாதாரச் சுரண்டலை மேலும் உக்கிரப்படுத்துவதற்கும், அவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது. உலகின் பல நாடுகளில் இத்தாக்குதல்களுக்கு எதிரான கிளர்ச்சி நடவடிக்கைகளும், போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன.\n(iii) உலக முதலாளித்துவத்தின் இந்தத் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடி உலக அளவிலும், மற்றும் தனிப்பட்ட முறையில் பல நாடுகளிலும் பொருளாதார சமத்துவமின்மையை மேலும் விரிவாக்குவதற்கு இட்டுச் சென்றுள்ளது.\n(iv) அமெரிக்க ஏகாதிபத்தியம், தன்னுடைய உலக மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவும், பொருளாதார நெருக்கடியின் எதிர்மறைத் தாக்கத்திலிருந்து வெளிவந்திடவும், தன்னுடைய மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை, அதிலும் குறிப்பாக தன்னுடைய அரசியல் மற்றும் ராணுவத் தலையீடுகளை, மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.\n(v) லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவத் தலையீடுகளுக்கு எதிராக ஓர் தீவீரமான மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா தன்னுடைய ஒட்டுமொத்த ராணுவப் பிரிவுகளையும் இக்கண்டத்தில் உள்ள இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கும், மக்கள் மத்தியில் செல்வாக்குடன் நிலவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அலையை மாற்றியமைத்திடவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.\n(vi) இந்தக் காலத்தில், ஐரோப்பாவில் அதிதீவிர வலதுசாரி நவீன பாசிஸ்ட் சக்திகளின் எழுச்சியும், உலகில் பல நாடுகளில் மேலும் ஒரு வலதுசாரி அரசியல் திருப்பமும் ஏற்பட்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டொனால்டு டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக வந்திருப்பது இத்தகைய போக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.\n(vii) நாம் நம் 21 ஆவது அகில இந்திய மாநாட்டில் குறிப்பிட்டதைப் போன்று, இந்தக் காலகட்டத்தில், ஏகாதிபத்திய முகாமிற்குள் ஏற்பட்டுள்ள பிணைப்புகளும், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் மட்டுப்பட்டிருப்பதும், புதிய தாராளமயத்தின் இந்த நீண்ட நெருக்கடியின் தாக்கத்தால் தொடர்கின்றன. ஏகாதிபத்திய மையங்களுக்கிடையே புதிய மோதல்களும், முரண்பாடுகளும் ஏற்பட்டு வருகின்றன.\n(viii) இந்தியா போன்ற பல நாடுகள் அமெரிக்க ஆதரவு நிலை எடுத்துள்ளதால், சர்வதேச அரசியல் – பொருளாதார கட்டமைப்பை பலதுருவ நிலைப்பாட்டை நோக்கி நகர்த்துவதற்கான முயற்சிகள் புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கின்றன.\n(ix) அமெரிக்கா, சர்வதேச ஒப்பந்தங்கள் சிலவற்றிலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்டிருப்பதன் காரணமாகவும், சுயேச்சையான நாடுகளுடன் இருதரப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்வதற்கே முன்னுரிமை வழங்குவதாலும், புவி வெப்பமயமாதல் மற்றும் உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச ஒப்பந்தங்களின் எதிர்காலம் ஒரு நிச்சயமற்ற கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.\n(x) நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும் மிக முக்கியமான நிகழ்ச்சிப் போக்குகள் நடந்தேறியுள்ளன. அவை நம்முடைய ஸ்திரத்தன்மை மற்றும் சுமுகமான அண்டை நாடுகளுடனான உறவுகளில் நேரடிப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன.\n(xi) சோசலிஸ்ட் நாடுகள்: இந்தக் காலகட்டத்தில், சீனாவின் பலம் மற்றும் உலக அளவிலான செல்வாக்கு வளர்ந்திருக்கிறது. வியட்நாமும் கியூபாவும் தங்களுடைய பொருளாதார நிலையில் ஓரளவு நிலையான வளர்ச்சியை எய்தியிருக்கின்றன. வடகொரியா என்னும் கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு நாட்டின் முக்கிய பிரச்சனை அதன் அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணையை நிறுவுதல் ஆகியவற்றைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.\n(xii) உலகில் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் வருடாந்திர ச���்வதேச மாநாடுகளை நடத்தியதும் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டை அனுசரித்ததும் தொடர்ந்து சர்வதேச கம்யூனிஸ்ட் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தன.\n1.2) 2008ல் உருவான பொருளாதார மந்தத்தால் ஏற்பட்ட உலக முதலாளித்துவ நெருக்கடி தொடர்வதால் முதலாளித்துவ அமைப்பே ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கடிகளில் மூழ்கி வருகிறது. உலக முதலாளித்துவம் 20 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டு காலத்தில் எய்திய வளர்ச்சி விகித அளவினைத் திரும்பப் பெற இயலவில்லை. சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழ் ஏகாதிபத்திய உலகமயம், நாம் கடந்த 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் விவாதித்து. நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள முறைகளின்படி, அதாவது, “வலுக்கட்டாயமாகப் பறித்தெடுப்பதன் மூலம் திரட்டுதல்” மூலமாக, மூலதனக் குவியலுக்கான செய்முறைகளை உக்கிரப்படுத்தி இருப்பது தொடர்கிறது. இந்த செய்முறை முதலாளித்துவ சுரண்டலை மேலும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக பொருளாதார சமத்துவமின்மை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விரிவடைந்து, அதன் காரணமாக உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் வறிய நிலைக்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது நவீன தாராளமய கொள்கைக்கே ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.\n1.3) சர்வதேச நிதியம் – உலகவங்கி எகனாமிக் அவுட்லுக் – அக்டோபர் 2017 ஆகியவை உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி குறித்து ஒரு தன்னம்பிக்கையிலான முன்கணிப்பை சித்தரித்திருக்கிறது. அது 2016 ஆம் ஆண்டில் இருந்த 3.2 சதவீத வளர்ச்சி, 2017 இல் 3.6 சதவீதமாகவும், 2018இ ல் 3.7 சதவீதமாகவும் 2020-21 வாக்கில் 3.8 சதவீதமாகவும் உயரும் என்று எதிர்பார்க்கிறது. அவ்வாறே இருந்தாலும் கூட, அது பொருளாதார மந்தம் ஏற்படுவதற்கு முன்பிருந்த பத்தாண்டு காலத்தின் சராசரியான 4 சதவீத வளர்ச்சியை விட குறைவாகவே உள்ளது. சர்வதேச நிதியம் இவ்வாறு ஒரு தன்னம்பிக்கை கண்ணோட்டத்தை சித்தரித்த போதிலும், அது 2017 ஏப்ரலில் கூறியிருந்த எச்சரிக்கையை, அதாவது “இடைக்கால முதலீட்டுகளின் இடர்கள் தொடர்ந்து இப்போதும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது,” என்ற எச்சரிக்கையை மீண்டும் கூறியுள்ளது.\n1.4) உலக அளவிலான வேலையின்மை: மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் சற்றே முன்���ேற்றம் இருப்பதால் அதனுடன் வேலைவாய்ப்பு வளர்ச்சி தொடரும் என்று வழக்கமாக எதிர்பார்க்கப்படும். முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வேலையின்மை விகிதம் 2010 இல் 8.3 சதவீதமாக இருந்தது, 2017 இல் 5.7 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது என்று சர்வதேச நிதியம் மதிப்பிட்டிருக்கிறது. எனினும் வேலையின்மையின் இந்த வீழ்ச்சி உழைக்கும் மக்களுக்கு சிறந்த வாழ்நிலைமைகளை தானாகவே உருவாக்கிடாது. ஊதியங்கள் மற்றும் வருவாயின் சராசரி வளர்ச்சி 2016 இல் வெறும் 1.8 சதவீதமாக இருந்தது என்பதிலிருந்தும், அது 2017 இல் 2.3 சதவீதமாக உயரக்கூடும் என்பதிலிருந்தும் இது பிரதிபலிக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய பத்தாண்டுகளான 1999-2008 இல் சராசரியாக 3.4 சதவீதமாக இருந்த வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் இது எந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்று தெரியும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்த மிதமான வளர்ச்சி எளிதில் இல்லாமல் போய்விடும். ஏனெனில், இந்த வளர்ச்சியின் காரணமாக உருவாகும் வேலைகள் வரையறுக்கப்பட்ட அளவில்தான் இருக்கும் என்பதுமட்டுமல்ல, தரத்திலும் மோசமாகவே உள்ளன. “உழைப்புச் சந்தை நெகிழ்வுத்தன்மை” (“labour market flexibility”) என்ற பெயரில் “ஊதிய விறைப்புத் தன்மை”யைக் (wage rigidities) குறைக்கும் நோக்கத்துடன், குறைந்த ஊதியம் அளித்தல், பகுதிநேர வேலை, கேசுவல் அல்லது சுய வேலைவாய்ப்பு போன்றவை அதிகமாக அமலாக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த மிதமான வளர்ச்சி மீட்சியானது, உழைக்கும் மக்களை மேலும் கசக்கிப் பிழிவதன் மூலம், கொள்ளை லாபம் ஈட்டுதல் என்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் பொருளாதாரச் சுரண்டலை தீவிரப்படுத்துவதன் மூலமும்தான் அடையப்பட்டுள்ளது. இதுதான் முதலாளித்துவத்தின் வர்க்கத்தன்மை.\n1.5) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதாச்சாரத்தில் உண்மை ஊதியம் குறையாவிட்டாலும், நிலையாக இருக்கக்கூடிய இந்த மிதமான பொருளாதார மீட்சியின் விளைவாக, பண்ட உற்பத்தியில் மேலும் முதலீட்டைக் கூட்டுமளவுக்குப் பொருளாதாரத்தில் உள்நாட்டு கிராக்கி அதிகரிக்கவில்லை என்பதே அதன் பொருள்.\n1.6) சர்வதேச நிதி மூலதனத்தால் தலைமை தாங்கப்படும் நவீனதாராளமய ஆட்சி முறையின் கீழ், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பெருமளவுக்குப் பணத்தைக் குவித்து வைத்துள்ளன. உள்நாட்டில் கிராக்கி வளர்���்சியடையாததால், அவற்றால் தாம் குவித்துள்ள பணத்தை சந்தைக்கு விடுவிக்க முடியாது. தி ஃபைனான்சியல் டைம்ஸ் கூற்றின்படி உலகின் மிகப்பெரிய மத்திய வங்கிகளாக விளங்கும் – தி அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், தி ஐரோப்பியன் மத்திய வங்கி, தி பேங்க் ஆப் ஜப்பான், தி பேங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் தி ஸ்விஸ் மற்றும் ஸ்வீடிஷ் சென்ட்ரல் வங்கிகள் – இப்போது 15 டிரில்லியன் டாலர்களுக்கும் மேல் சொத்துக்களாக அல்லது 2008க்கு முந்தைய பொருளாதார மந்த நெருக்கடிக் காலத்திலிருந்ததை விட நான்கு மடங்கு அதிகமான தொகையை இருப்பு வைத்திருக்கின்றன. இது சொத்து விலைகளை உயர்வாக வைத்திருக்கும் அதே வேளையில், பொதுவான பணவீக்கத்தைக் குறைவாக வைத்திருக்கிறது. ‘நீர்க்குமிழி’ மீண்டும் வெடித்து மற்றொரு நிதி நெருக்கடியாக முற்றும் நிலைக்கு இது இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் சர்வதேச நிதி மூலதனத்தால் தலைமை தாங்கப்படும் உலகப் பொருளாதாரம், மற்றொரு நிதி நெருக்கடியைத் துரிதப்படுத்திடக் கூடிய விதத்தில், நிலையற்ற தன்மையுடன் காணப்படுகிறது.\nவிரிவடைந்துவரும் ஏற்றத்தாழ்வுகள்1.7 நம்முடைய கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டில் குறிப்பிட்டிருந்ததைப்போன்று, உலக அளவிலும் மற்றும் தனித்தனியே பல்வேறு நாடுகளிலும் நவீன தாராளமயத்தால் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மையை மிகவும் அச்சந்தருகிற வகையில் ஆழமானமுறையில் விரிவாக்கியிருக்கிறது. ஏழைகள் மிகவும் கசக்கி பிழியப்படக்கூடிய அதே சமயத்தில், பணக்காரர்கள், மேலும் பணக்காரர்களாகின்ற நடைமுறைகள் தொடர்ந்து வேகமடைகின்றன. 2017 கிரெடிட் சுசெ (Credit Suisse) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உலக மக்கள் தொகையில் 2.7 சதவீதமாக இருப்பவர்கள் உலக வருவாயில் 70.1 சதவீதத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதே சமயம் மறுபுறத்தில், உலக மக்கள் தொகையில் 85.6 சதவீதத்தினர் உலக வருவாயில் வெறும் 8.6 சதவீத அளவிற்கே தங்கள் பங்காகப் பெற்றிருக்கிறார்கள்.\n1.8 2018ஆம் ஆண்டு உலக ஏற்றத்தாழ்வு அறிக்கையின்படி,1980இலிருந்து உலகில் உச்சத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் வருமானம், அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினர் பெற்றிருக்கின்ற வருமானத்தைவிட இரு மடங்கு அளவாகும். உலக அளவில் அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினருக���கும், உச்சத்தில் உள்ள 1 சதவீதத்தினருக்கும் இடையேயான தனிநபர்களின் வருமானத்தின் வளர்ச்சி மந்தமாக இருக்கிறது அல்லது பூஜ்யமாக இருக்கிறது. அதிகரித்துள்ள ஏற்றத்தாழ்வுகளின் விகிதம் குறித்து உலகின் பல நாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ள இந்த அறிக்கையானது, 1980க்கும் 2015க்கும் இடையிலான நவீன தாராளமய சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்ட காலத்தில், இந்தியாவில் உச்சத்தில் உள்ள 10 சதவீதத்தினரின் வருமானத்தின் பங்கு 30 சதத்திலிருந்து 60 சதம் என்கிற அளவுக்குக் கூர்மையாக அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.\n1.9 தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்கள், விவசாயிகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் குடி உரிமைகள் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களுடன் உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியினரை வறிய நிலைக்குத் தள்ளும் இத்தகைய நிலைமைகளின்கீழ், உலகம் முழுதும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலிருந்து, வளர்ந்துவரும் நாடுகள் வரையிலும், இவற்றுக்கெதிராக வலுமிக்க போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. எனினும், நாம் நம்முடைய 21ஆவது அகில இந்திய மாநாட்டில் குறிப்பிட்டதைப்போன்று, இந்தப் போராட்டங்கள் அநேகமாக குணாம்சத்தில் தற்காப்பு நிலையிலேயே இருந்திருக்கின்றன. எந்த அடிப்படையில் தற்காப்பு நிலை என்று சொல்கிறோம் என்றால், ஏற்கனவே இருந்துவரும் வாழ்வாதாரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திடக்கூடிய விதத்திலும், அவற்றின் மீது மேலும் தாக்குதல் மற்றும் அரிப்பு ஏற்படாமல் தடுத்திடவேண்டும் என்ற அடிப்படையிலும்தான், அப்போராட்டங்கள் நடந்திருக்கின்றன. எனினும் அதிகரித்து வரும் இத்தகைய கிளர்ச்சிப் போராட்டங்கள்தான் அடித்தளமாகும். இப்போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்துவது அவசியமாகும்.\n1.10 நவீன தாராளமயத்தின் நெருக்கடி: உலகப் பொருளாதார மந்தத்திற்குப் பின்னர் கடந்த ஒன்பது ஆண்டுகளில், பெரும்பான்மையான மக்களுக்கு, குறிப்பாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள மக்களுக்கு, ஒரு வகையில் அமெரிக்காவில் ரீகனும், கிரேட் பிரிட்டனில் தாட்சரும் தலைதூக்கிய பின்னர் ஏற்பட்ட நவீன தாராளமயத்தின் எழுச்சி, உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்குப் பொருளாதார வளர���ச்சியின் பயன்கள் சென்றடையவும், மற்ற பெரும்பான்மையான மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வறுமையையும், துயரத்தையும் அளிக்க செய்யும் நிலைமைகளை உருவாக்கியுள்ளது என்பது இப்போது தெள்ளத்தெளிவாக்கிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் உலக முதலாளித்துவம் வளர்ச்சியின் ஆற்றல்மிகு காலத்தைக் கண்டது. முதலாளித்துவத்தின் பொற்காலம் (Golden Age) என்று இக்காலகட்டம் அடிக்கடி கூறப்படுகிறது. அமெரிக்காவில் 1948 முதல் 1972 காலத்தில், அமெரிக்க மக்களின் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் வாழ்க்கைத்தரம் அதிகரித்ததை அனுபவரீதியாக உணர்ந்தார்கள். எனினும், 1972க்கும் 2013க்கும் இடையே, அடிமட்டத்தில் உள்ள 10 சதவீதத்தினர் உண்மை வருமானத்தில் வீழ்ச்சியை அனுபவித்த அதே சமயத்தில், உச்சத்தில் உள்ள 10 சதவீதத்தினர் அதிகப்படியாக பலன்களை அனுபவித்தனர். இடையில் உள்ளவர்களின் உண்மையான வருமானம் என்பது முழுநேர ஆண் தொழிலாளர்களுக்கு கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது குறைவாக இருக்கிறது. மக்கள்தொகையில் அடிமட்டத்தில்உள்ள 90 சதவீதத்தினரின் வருமானம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேக்க நிலையிலேயே இருந்துவருகிறது. சராசரியாக, 25 உயர் வருமான பொருளாதாரங்களில், 65 சதவீதத்திலிருந்து 70 சதவீதத்திற்கு இடையிலான குடும்பங்கள் 2005க்கும் 2014க்கும் இடையே உண்மை வருமானத்தில் தேக்கநிலையை அல்லது வீழ்ச்சியை அனுபவித்துள்ளனர். பல்திறக் குழுக்களிலிருந்தும் தனி ஆட்கள் கருத்தறிந்து பொதுமக்கள் கருத்தறியும் (Gallup poll) முறைப்படி 2000ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, அமெரிக்காவில் 33 சதவீதத்தினர் மட்டுமே தங்களைத் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்று அழைத்துக்கொண்டனர். ஆனால், 2015ஆம் ஆண்டில் இது 48 சதவீதமாக (அநேகமாக மக்கள்தொகையில் சரிபாதிப்பேராக) மாறி இருக்கிறது. உலக அளவில் மக்கள் தொகையில் பெரும்பகுதியினரின் வறுமையும், சமத்துவமின்மையின் மிகவும் மோசமான நிலைமைகளும், பெரும்பான்மை மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. இது, ஓர் அரசியல் வெளிப்பாட்டிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.\n1.11 நவீன தாராளமயத்தின் இந்த நெருக்கடி புதிய முரண்பாடுகளை உருவாக்கி முறிவுகளுக்கும், பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது (Brexit) போன்று ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே மோதல்களுக்கும் இட்டுச்செல்கின்றன. புதிய அரசியல் சக்திகளின் வெளிப்பாடுகள் மற்றும் பதற்றங்கள் அதிகரித்தல் ஆகியவை தினமும் நடைபெறும் சம்பவங்களாகிவிட்டன.\n1.12 21ஆவது அகில இந்திய மாநாட்டிற்குப் பிந்தைய காலகட்டம், உலகின் பல பகுதிகளில் மேலும் ஒரு வலதுசாரி அரசியல் திருப்பத்தைக் கண்டது. நடப்பு நெருக்கடியின் விளைவாக, ஏகாதிபத்தியமானது, உள்நாட்டு, உள்ளூர் மற்றும் பிராந்திய பதற்ற நிலைமைகளை ஊட்டி வளர்த்திடும் உலகளாவிய பிரிவினைவாத நிகழ்ச்சிநிரலுடன் கூடிய மூர்க்கத்தனமான நவீன தாராளமயத்தைப் பின்பற்றுகிறது. இது, நிறவெறி, இனவெறி, அயல்நாட்டு வெறுப்பு, அதிதீவிர வலதுசாரி நவீன பாசிஸ்ட் போக்குகளின் வளர்ச்சியை உண்டாக்குகிறது. அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி, பிரிட்டனில் பிரெக்சிட் (Brexit) வாக்கெடுப்பில் வலதுசாரிகள் அணிதிரண்டது, பிரான்சில் அதிதீவிர வலதுசாரி தேசிய முன்னணியைச் சேர்ந்த மரைன் லீ பென் (Marine Le Pen)-இன் தேர்தல் ஆதாயங்கள், ஜெர்மனியில் மாற்றுக்கான டச்லேண்ட் என்னும் கட்சியின் முன்னேற்றம் (The advance of the Alternative for Deutschland in Germany), ஆஸ்திரியாவில் அதிதீவிர வலதுசாரி ஃப்ரீடம் கட்சியை உள்ளடக்கியுள்ள வலதுசாரி அரசாங்கம் அமைந்திருத்தல், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சுமார் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் வலதுசாரி மற்றும் அதிதீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளிலிருந்து பிரதிநிதித்துவப்படுத்துவது ஆகிய அனைத்தும் இத்தகைய வலதுசாரி போக்கின் பிரதிபலிப்பாகும். இத்தகைய போக்கின் தாக்கம் இந்திய அரசியலிலும் பிரதிபலிக்கிறது.\n1.13 உலகளாவிய பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்திருக்கக்கூடிய இக்காலத்தில், அதனால் மக்களிடையே காணப்படும் அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை அணிதிரட்டுவது யார் என்கிற ஓர் அரசியல் போராட்டம் எழுந்துள்ளது. மக்களின் அதிருப்தியை அணிதிரட்டுவதன் மூலம் வலதுசாரி அரசியல் முன்னேறியுள்ளதுடன், அதன்மூலம் இடது மற்றும் முற்போக்கு சக்திகள் ஒரு பெரிய அரசியல் சக்தியாக உருவாகிவிடாமல் இருப்பதை உத்தரவாதப்படுத்தி இருக்கின்றன. இந்த வலதுசாரிசக்திகள் மக்களின் அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, ஆட்சிக்கு வந்தபின்னர், இந்தப் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான அதே பொருளாதாரக் கொள்கைகளை அவைகளும் பின்பற்றத்தொடங்கி, மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமைகளை ஏற்றி, மக்களின் அதிருப்தியை மேலும் அதிகப்படுத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. வரவிருக்கும் காலத்தில், உலகின் பல நாடுகளின் அரசியல் திசைவழி என்பது, மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை அணிதிரட்டுவதில் இடதுசாரிகள் தலைமையிலான ஜனநாயக சக்திகளுக்கும், வலது சாரிகளுக்கும் இடையாயான அரசியல் போராட்டத்தின் வெற்றியால் தீர்மானிக்கப்படும் என்பது தெளிவு. 1929-30இல் ஏற்பட்ட பெரும் மந்தநிலைமை (The Great Depression) யை அடுத்து, உலகின் ஏகபோக மூலதனத்தின் ஆதரவுடன் பாசிசம் தலைதூக்கியது. நெருக்கடியின் விளைவாக மக்களிடையே வளர்ந்துவந்த அதிருப்தியைப் வெற்றிகரமானமுறையில் பாசிஸ்ட் சக்திகள் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. இன்றைய நடப்புக் காலத்திலும், நீண்டகாலமாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக, மக்கள் மத்தியில் எழுந்துவரும் அதிருப்தி, அதிதீவிர வலதுசாரி மற்றும் நவீன பாசிச சக்திகள் தலைதூக்குவதை ஊக்குவிக்கின்றது.\n1.14 எதிரான போக்குகள்: எனினும், பல நாடுகளில், இத்தகைய வலதுசாரி அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளைத் தடுக்கக்கூடிய விதத்தில் இடதுசாரிகளின் தலைமைகளிலான மேடைகளும் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கின்றன.\n1.15 இக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் சமூக ஜனநாயகக் கட்சிகள் மேலும் ஓரங்கட்டப்படுவதையும், அதிதீவிர வலதுசாரிகள் தலைதூக்குவதையும் பார்க்க முடிந்தது. கிரீஸில் பாசோக் (PASOK), பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி, இத்தாலியன் சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஜெர்மன் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி, பல ஸ்காண்டிநேவியன் சோஷியல் டெமாக்ரடிக் கட்சிகள் போன்ற பல சமூக ஜனநாயகக் கட்சிகள் தேர்தல்களில் மிக மோசமான முறையில் செயல்பட்டு பின்னடைவை எதிர்கொண்டன. இவற்றுக்கான காரணம் என்னவென்றால், அவை, உழைக்கும் மக்களின் நலன்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டு, நவீன தாராளமயக் கொள்கைகளைத் தழுவியதுதான். சமூக ஜனநாயகத்தின் குணாம்சம் என்னாவாக இருந்தது என்றால் எதிர்க்கட்சி வரிசையிலிருக்கும்போது உழைக்கும் மக்களின் தலைவனாகத் தன்னைக் காட்டிக்கொள்வது, அரசாங்கத்தில் அமரும்போது மு��லாளிகளின் நலன்களை பாதுகாப்பது என்பது. இத்தகைய குணம் கொண்ட சமூக ஜனநாயகக் கட்சிகளை படுதோல்வி அடையச் செய்வதன் மூலம் மக்கள் நிராகரித்துள்ளனர்.\n1.16 பிரான்சில், தேர்தல்களின் இறுதிச் சுற்றில், அதிதீவிர வலதுசாரிக் கட்சி தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. எனினும், வாக்காளர்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர், நவீன தாராளமய ஆதரவாளர் மற்றும் ஒரு பாசிஸ்ட்டு ஆகியவர்களுக்கு இடையிலான போட்டியில் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்திடுவதை மறுத்து, வாக்களிக்கவில்லை அல்லது வாக்குச்சீட்டில் யாருக்கு தங்கள் ஆதரவு என்பதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். வேறு சில நாடுகளிலும்கூட, அதிதீவிர வலதுசாரிகள் தலைதூக்குவதற்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது.\n1.17 போர்த்துக்கல் (PCP) மற்றும் கிரீஸ் (KKE) போன்ற நாடுகளில், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு வலுவான சக்தியாகத் தொடர்ந்து நீடிப்பதுடன், தேர்தல் ஆதாயங்களையும் பதிவு செய்திருக்கின்றன. சைப்ரஸில், கம்யூனிஸ்ட் கட்சி (AKEL), சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் நகராட்சித் தேர்தல்களில் தன்னுடைய நிலையை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.\n1.18 ஐரோப்பாவின் வேறுசில இடங்களில் நவீன-இடதுசாரி அமைப்புகள் வளர்ந்திருக்கின்றன. கிரீஸில் சிரிசா (Siriza) நவீன தாராளமய சீர்திருத்தங்களை எதிர்ப்பதாகவும், தொழிலாளர்வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை கைவிடுவோம் என்றும் பறிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீண்டும் அளித்திடுவோம் என்றும் வாக்குறுதிகள் அளித்துத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது. எனினும், இறுதிப் பகுப்பாய்வில், சிரிசா ஐரோப்பிய நிதிமூலதனத்தின் நிர்ப்பந்தங்களுக்கு சரணடைந்ததன்மூலம், வலதுசாரிகள் வளர்வதற்கான வாய்ப்பினையே உருவாக்கித்தந்துள்ளது. கிரீஸில் மக்கள் மத்தியில் விளைந்துள்ள அதிருப்தியின் விளைவாக அது இப்போது அதிதீவிர வலதுசாரிகளுக்கு எதிராக அரசியல் போராட்டம் நடைபெறும் இடமாக மாறியிருக்கிறது. ஸ்பெயினில், போடிமோஸ் (PODEMOS) என்னும் ஒரு முற்போக்குக் கட்சி அமைக்கப்பட்டு, இடதுசாரி சக்திகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, கணிசமான அளவிற்குத் தேர்தல் ஆதாயத்தைப் பெற்றிருக்கிறது.\n1.19 கிரேட் பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஜெரிமி கோர்பின் (Jeremy Corbyn) தலைமையில் புத்துணர்ச்சி பெற்று, மக்கள் பி���ச்சனைகளை தேர்தல் பிரச்சாரங்களின் மையமாக வைத்து செயல்பட்டிருக்கிறது. இவ்வாறு ஒருவிதத்தில் அது கிரேட் பிரிட்டனில் இடதுசாரி நிகழ்ச்சிநிரலுக்குப் புத்துயிரூட்டியுள்ளது. அமெரிக்காவில், பெர்னி சாண்டர்ஸ் (Bernid Sanders) தன்னுடைய பிரச்சாரங்களை உழைக்கும் மக்களின் மத்தியில் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.\n1.20 இந்நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தும் காட்டுவது என்னவென்றால் எங்கெல்லாம் இடதுசாரிகளும் இடதுசாரிகள் தலைமையிலான சக்திகளும், நவீன தாராளமயம் மற்றும் ஏகாதிபத்திய மூர்க்கத்தனத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டங்களை வீரியத்துடன் முன்னின்று நடத்துகிறார்களோ, அங்கெல்லாம் சமூக ஜனநாயகத்தை ஓரங்கட்டியிருக்கிறார்கள் என்பதும் மக்களின் ஆதரவைப் பெற்று, முன்னேற்றங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் தான். எதிர்காலத்தில், இதுதான் அரசியல் போராட்டங்களுக்கான அரங்கமாக இருக்கப் போகிறது. நவீன தாராளமயத்திற்கு எதிராக ஒரு வலுவான இடதுசாரிகள் தலைமையிலான எதிர்ப்பு இல்லையெனில், மக்களிடையே அதிகரித்துவரும் அதிருப்தியை வலதுசாரிகள் தங்களுக்கு சாதகமாக ஆதாயமாக்கிக் கொள்வார்கள்.\n1.21 உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் தீவிரத்தாக்குதல் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் இராணுவத் தலையீடுகள் அல்லது நேட்டோ தலைமையிலான இராணுவத் தலையீடுகள் உலகின் பலபகுதிகளில், குறிப்பாக மத்திய ஆசியா/வட ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் தொடர்கின்றன. அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து மத்தியக் கிழக்கு நாடுகளின் நிகழ்ச்சிப்போக்குகளில் தலையிடுவது தொடர்கிறது. தன்னுடைய இராணுவத்தினை பால்டிக் நாடுகள் மற்றும் போலந்துக்கு முதன்முறையாக விரிவுபடுத்தி இருப்பதன் மூலம் நேட்டோ மேலும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. அது தன்னுடைய இராணுவப் பிரிவுகளை (ஊடிஅயெவ யெவவயடiடிளே) பால்டிக் நாடுகளுக்கு அனுப்பி, உக்ரெயினில் தீவிரமானமுறையில் தலையிட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும் தன்னை நோக்கிக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவே ரஷ்யா மிகச்சரியான முறையில் பார்க்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், “சீனாவைக் கட்டுக்குள்வைத்திருக்கும்” (“Containment of China”) போர்த்தந்திர நோக்கத்தை மூர்க்கத்தனமான முறையில் பின்பற்றுவது தொடர்கிறது. சோசலிச நாடுகளுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனமான நடவடிக்கைகள், ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கம் இடையேயான தற்போதைய சகாப்தத்தின் மையமான முரண்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப்:\n1.21 அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவினரின் வெற்றியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் அதிருப்தியை, அரசியல் வலதுசாரிகள் தங்களுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்தி வெற்றியை பெற்றிட முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். ஆயினும், ஜனாதிபதியாக வந்தபின்னர், டிரம்ப் நவீன தாராளமயக் கொள்கைத் திசைவழி நோக்கித்தான் தன் பயணத்தைப் மிகத் தீவிரமாக பின்பற்றிக்கொண்டிருக்கிறார். மேலும் அவர், ஈரான், பாலஸ்தீனம், கியூபா சம்பந்தமாக அவருக்கு முந்தைய நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல அணுகுமுறைகளை முற்றிலும் எதிர்மறையாக மாற்றியிருக்கிறார், வெனிசுலா மற்றும் வட கொரியாவுக்கு எதிராகவும் டிரம்ப் உறுதியான நிலைபாடுகளை மேற்கொண்டு புதிய மோதல்களையும், பதற்றங்களையும் உருவாக்கி கொண்டிருக்கிறார். இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவுக்கும் அவர் அளித்துவரும் மனப்பூர்வமான ஆதரவு காரணமாக அரபு உலகத்தில் பதற்றங்களும், மோதல்களும் பெருமளவில் அதிகரித்துள்ளன.\n1.23 அதிகரித்துவரும் இராணுவ செலவினங்கள்: உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான சூழலை பயன்படுத்தி, இராணுவ செலவினங்கள் மீண்டும் ஒருமுறை அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன. இன்றைய தினம் இராணுவச் செலவினங்களுக்கான உலக சராசரி என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதமாக இருக்கும் அதே சமயத்தில், அமெரிக்கா, தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.58 சதவீதம் இராணுவத்திற்குச் செலவு செய்கிறது. அமெரிக்காவின் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இராணுவ செலவினங்களுக்காக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 700 பில்லியன் டாலர்கள் ஒதுக்கி இருக்கிறது. நேட்டோவின் அடுக்கடுக்கான செலவினங்களில் அமெரிக்கா மட்டுமே 70 சதம் எடுத்துக் கொள்கிறது. நேட்டோவின் அடுக்கடுக்கான செலவினங்கள் 2014இல் 1.4 சதவீதமாக இருந்தது, 2015இல் 1.8 சதவீதமாக உயர்ந்தது, அது 2017இல் 4.3 சதவீதமாக மேலும் உயர்ந்தது.\n1.24 அமெரிக்க ஏகாதிபத்தியம், தன்னுடைய உலக அளவிலான மேலாதிக்கத்தை நிறுவுவதை மேலும் வலுப்படுத்திக்கொள்வதைக் குறியாகக் கொண்டுதான் இவ்வாறு இராணுவ செலவினங்களை நேரடியாக அதிகப்படுத்தி இருக்கிறது. நாம் நம் முந்தைய அகில இந்திய மாநாடுகளில் குறிப்பிட்டிருப்பதைப்போல், அமெரிக்க ஏகாதிபத்தியம் லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் இராணுவரீதியாகத் தலையிடுவதைத் தொடர்கின்ற அதேசமயத்தில், அமெரிக்காவின் உலக அளவிலான இராணுவ போர்த்தந்திர கவனம் பசிபிக் பெருங்கடலை நோக்கி நகர்ந்திருக்கிறது. பசிபிக்கில் தன்னுடைய கப்பல் படைகளில் மூன்றில் இரண்டு பங்கினை நிறுத்தி வைத்திருப்பதுடன், அமெரிக்கா “சீனாவைக் கட்டுப்படுத்தவேண்டும்” என்பதற்காக தெற்கு சீனக் கடலில் ஏற்பட்டுள்ள தாவாக்களின் மீது குறிப்பாக கவனம் செலுத்திவருகிறது. ஏனெனில், தன்னுடைய உலக மேலாதிக்க சூழ்ச்சி நடவடிக்கைகளுக்குப் போட்டியாக சீனாதான் சக்தியுடன் வளர்ந்து வருவதாக அது பார்க்கிறது.\n1.25 லத்தீன் அமெரிக்காவில், மக்களுக்கும் அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவத் தலையீடுகளுக்கும் இடையே ஓர் ஆழமான மோதல் கூர்மையாக உருவாகிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், உணவுப்பற்றாக்குறையை வலுக்கட்டாயமாகத் திணிப்பதன் மூலம் வெனிசுலாவைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று, லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேசிலிலும் பொலிவியாவிலும் மற்றும் இதர நாடுகளிலும் இடதுசாரிகள் தலை தூக்காவண்ணம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும், முன்பு இருந்ததைப்போன்று அந்நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்ற குறிக்கோளுடனும் அமெரிக்காவின் தலையீடுகள் கூர்மையாகிக் கொண்டிருக்கின்றன. சோசலிஸ்ட் கியூபாவும் அதன் தாக்குதல் இலக்காகத் தொடர்ந்து இருந்து வருகிறது. முந்தைய ஒபாமா நிர்வாகத்தால் கியூபாவுடனான உறவுகளில் சகஜநிலைக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளைக்கூட டொனால்ட் டிரம்ப் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்.\n1.26 2017 அக்டோபர் 15 அன்று, வெனிசுலா தங்கள் நாட்டின் மண்டல ஆளுநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை நடத்தியது. அமெரிக்கா, பொலிவேரியன் பிற்போக்கு சக்திகளுக்கு நிதி உதவி அளித்திருப்பதன் விளைவாக, நிக்கோலஸ் மதுராவின் அரசாங்கம் இத்தேர்தல்களில் கடும் பின்னடைவைச் சந்திக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தது. இது, அடுத்து 2018 அக்டோபரில் நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கான தேர்தலில், `ஹூகோ சாவேஸின் கட்சியான வெனிசுலா ஐக்கிய சோசலிஸ்ட் (PSUV-United Socialist Party of Venezuela) கட்சியைத் தோற்கடிப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா நம்பியது. ஆனால், 23 ஆளுநர்பதவிகளில் 18ஐ வெனிசுலா ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (PSUV) வென்றது. வெனிசுலாவில் மக்கள் மத்தியில், பொலிவேரிய மாற்றுக்கான (Bolivarian Alternative) ஆதரவு வலுவாக இருப்பது தெளிவான முறையில் தொடர்கிறது.\n1.27 சர்வதேச தேர்தல் பார்வையாளர்களின் அறிக்கைகளுக்கு முற்றிலும் முரணான விதத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம், வெனிசுலாவில் தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறவில்லை என்று கூறிவருகிறது. ஹொண்டுராசில் 2017 நவம்பர் 26 அன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மோசடிகள் நடந்துள்ளதாக விரிவான அளவில் புகார்கள் வந்துள்ளபோதிலும், ஜனாதிபதி ஹெர்ணாண்டஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை அமெரிக்க ஏகாதிபத்தியம் வெளிப்படையாக ஆதரித்திருக்கிறது. இந்தத் தேர்தல்களில் படுமோசமானமுறையில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் அவை என்னென்ன என்றும் அமெரிக்க நாடுகளின் அமைப்பு (OAS-Organization of American States) மற்றும் ஐரோப்பிய யூனியனின் தேர்தல் பார்வையிடும் அமைப்புகளும் அடையாளம் காட்டி இருக்கின்றன. எதிர்க்கட்சி வேட்பாளர் பதவியிலிருந்த ஜனாதிபதியைவிட ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்றிருந்தார். தேர்தல்கள் நடைபெற்ற நாளன்று இரவு, 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டபின், வாக்குகள் எண்ணப்படுவது நிறுத்தப்பட்டு, மறுபடியும் 36 மணி நேரத்திற்குப்பின்னர் வாக்குகள் எண்ணும் பணி திரும்பவும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த முந்துநிலை திடீரென்று மறைந்து, ஹெர்ணாண்டஸ் குறைந்தவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமெரிக்க ஏகாதிபத்தியம் ஹொண்டுராஸிலும், இதர மத்திய அமெரிக்க நாடுகளிலும் தலையீடுகள் மேற்கொள்வது தொடர்பாக ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அது 2009இல் ஹொண்டுராஸில் உள்ள சுரங்கங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் அங்காடிகளின் (‘sweat-shop’) நலன்களைப் பாதுகாத்திடுவதற்காக ஒரு ராணுவ சதியைத் (coup) தூண்டியது. இந்தத் தேர்தல் மோசடிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்ற கிளர்ச்சிகள் வெடித்தன. இவற்றில் எண்ணற்றோர் இறந்தனர், பலர் காயமடைந்தனர், ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் ஓர் அடக்குமுறை ஆட்சி அமைக்கப்பட்டது.\n1.28 மத்திய அமெரிக்காவில், நிகரகுவாவில் கிட்டத்தட்ட 13 சதவீதப்புள்ளிகள் வறுமையைக் குறைத்ததன் காரணமாக, டானியல் ஒட்டேகா (Daniel Ortega) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெனிசுலா அணியில் லத்தீன் அமெரிக்காவின் ஏனைய நாடுகளான பொலிவியா, ஈக்குவேடார்,ஹொண்டுராஸ் மற்றும் நிகரகுவாவில் இடது-முற்போக்கு அரசாங்கங்களை பலவீனப்படுத்து வதற்கானமுயற்சிகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.\n1.29 மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்கா – இஸ்ரேல் உடன்படிக்கை தொடர்ந்து ஒரு மையமான பங்கைச் செலுத்தி வருகிறது. இப்பகுதியை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார, அரசியல் கட்டுபாட்டில் வைத்திருப்பதற்காக ஈரானைப் பலவீனப்படுத்தித் தனிமைப்படுத்துவதும், இஸ்ரேலை வலுப்படுத்துவதும் இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும்.\n1.30 2016இல் முதன்முறையாக, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, கிழக்கு ஜெருசேலத்திலும், பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப்பகுதிகளிலும் சட்டவிரோத குடியேற்றங்களைத் தொடர்ந்து வருவதற்காக இஸ்ரேலைக் கண்டனம் செய்திருந்தபோதிலும், இஸ்ரேல் சட்டவிரோத குடியிருப்புகளை மேலும் உருவாக்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும், பாலஸ்தீனத்தின் புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெருசேலத்தில் யூதர்களுக்காக ஆயிரக்கணக்கான இல்லங்களைக் கட்டுவதற்கும் கூச்சநாச்சமின்றி திட்டங்களைத் தயார்செய்திருக்கிறது.\n1.31 இந்தப் பின்னணியில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்திருப்பதும், அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ்விலிருந்து அங்கே மாற்றுவதற்கும் டொனால்டு டிரம்ப் முடிவு செய்���ிருப்பதும் பாலஸ்தீனத்தின் நிலப்பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதை நியாயப்படுத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெளிப்படையான ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும். இது ஐ.நா. தீர்மானங்களுக்கு முற்றிலும் எதிரான ஒன்று என்பதுடன், கிழக்கு ஜெருசலேம் 1967இலிருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதி என்ற சர்வதேச சமூகத்தினரின் நிலைப்பாட்டிற்கு எதிரானதுமாகும். கிழக்கு ஜெருசேலத்தை தலைநகராகக் கொண்டு ஒரு சுதந்திரமான பாலஸ்தீன நாடு அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலைப்பாடாகும். இவ்வாறு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் இருக்குமாயின் அதனை நெறித்துக் கொல்வதற்கு அமெரிக்க நிர்வாகம்தான் பொறுப்பாகும். டொனால்டு டிரம்பின் இந்த முடிவு, உலக அளவில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய விதத்தில் இப்பிராந்தியத்தில் மேலும் பதற்றங்களையும் மோதல்களையும் தூண்டிவிடும் தன்மையுடையதாகும்.\n1.32 மத்தியக் கிழக்கு நாடுகளின் இதர பகுதிகளிலும் அமெரிக்காவின் தலையீடுகள் தொடர்கின்றன. எனினும், இப்போது சிரியாவில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்று அது மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்திருப்பது தெளிவாகத் தெரியத்தொடங்கி இருக்கிறது. சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, ஆறு ஆண்டு காலமாகத் தொடர்ந்துநடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தத்தில் சிரிய படையினரின் வெற்றி, ஒரு மிகப்பெரிய சாதனையாகும். அமெரிக்கா மற்றும் அதன் அரபுக் கூட்டணியினரால் முட்டுக்கொடுக்கப்பட்ட இஸ்லாமிஸ்ட் படையினர் தோல்வியடைந்திருப்பது மேற்கு ஆசியாவின் அரசியலில் ஆழமான விளைவினை ஏற்படுத்தும். சிரியாவில் ருஷ்யாவின் வெற்றிகரமான இராணுவத் தலையீடு இப்பிராந்தியத்தில் அதன் தாக்கத்தை வலுப்படுத்தி இருக்கிறது. ருஷ்யா – துருக்கி – ஈரான் கூட்டு முயற்சிகள் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் சூழ்ச்சித்தந்திரங்களை முறியடித்திருக்கின்றன. தற்போது, சிரியாவில் அஸாத் (Assad) ஆட்சியைத் தூக்கி எறிந்திட வேண்டும் என்ற அமெரிக்காவின் குறி��்கோளை எய்துவது கடினமாகி இருப்பதால், அது, தன்னுடைய கவனத்தை ஈரானை நோக்கித் திருப்பியுள்ளது. இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் போர்த்தந்திர நடவடிக்கைகளுக்குப் பிரதான இலக்காக ஈரான் தொடார்ந்து இருக்கிறது. டொனால்டு டிரம்ப் ஈரான் அணுசக்தி ஒப்பந்ததிற்கு சான்றிதழ் வழங்க மறுத்திருக்கிறார். இந்நிலைபாடு ஈரான் மற்றும் இப்பிராந்தியத்தில் புதிய நிர்ப்பந்தங்கள் ஏவப்படும் என்பதைக் காட்டுகிறது.\n1.33 தன்னுடைய கூட்டணி நாடான சவுதி அரேபியாவுடன் சேர்ந்துகொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானைப் பலவீனப்படுத்துவதற்காக, ஏமனில் சவுதி அரேபியர்கள் தமது இராணுவக் தலையீட்டைத் தொடர்வதை ஊக்குவித்து வந்துள்ளது. ஐ.நா. ஸ்தாபனம் ஏமனில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் குழந்தைகள் 2017 டிசம்பர் இறுதியில் பசி-பஞ்சம்-பட்டினியால் இறந்திருப்பார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறது.\n1.34 அதே சமயத்தில், சவுதி அரேபியாவிற்குள்ளேயே அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் ஏராளமாக நடந்துகொண்டிருக்கின்றன. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முடிசூட்டிக்கொண்டதைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் தலையிடுகள் கத்தார், சிரியா மற்றும் ஏமனில் தொடர்கின்றன. இப்போது அது லெபானானைக் குறிவைத்திருக்கிறது. பிரதமர் ஹரிரியின் சமீபத்திய ராஜினாமா ரியாத்தில் அறிவிக்கப்பட்டது. இப்பிராந்தியத்தைப் பலவீனப்படுத்துவதற்காக சவுதி அரேபியாவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே இது என்று பரவலாக நம்பப்படுகிறது. பின்னர் பிரதமர் ஹரிரி தன் ராஜினாமானைத் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டார். ஆயினும், இந்த நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும் லெபனானில் உள்ள ஹஸ்புல்லாவை பலவீனப்படுத்திடாது.\n1.35 கத்தார்: சவுதி அரேபியாவும், அதன் கூட்டணி அரசுகளுட்ம கத்தார் குடியரசை (Emirate of Qatar) தனிமைப்படுத்தி, வலிவற்றதாக்கிட மேற்கொண்ட முயற்சிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆரம்பத்தில் ஆதரவு அளித்ததைப் பார்த்தோம். எனினும், அதே சமயத்தில், அமெரிக்கா கத்தாருடன் போர் விமானங்களை விற்பதற்கு 12 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டது. கத்தார், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளங்களில் ஒன்றை பராமரித்து வருகிறது. அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க இராணு���த்தினர் பணியாற்றுகிறார்கள். மேலும் கத்தார், அமெரிக்காவின் சென்ட்காம் (US CENTCOM) எனப்படும் படைப்பிரிவின் தலைமையகத்தையும் பராமரித்துவருகிறது. இது, சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.\n1.36 கத்தார் உடனடியாக ஈரானுடன் தன்னுடைய தூதரக உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டும் என்றும், அல் ஜஜிரா மின் ஊடக வலைப்பின்னலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும், ஹமாஸ் மற்றும் முஸ்லீம் பிரதர்ஹூ`ட் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் சவுதி அரேபியா கோரியிருக்கிறது. கத்தாரும், ஈரானும் உலகின் மிகப்பெரிய சவுத் பார்ஸ் எரிவாயு வயல்வெளி (South Pars gas field) யைக் கூட்டாக நடத்தி வருகின்றன. அதன் விளைவாக அவை ஹைட்ரோ கார்பன் துறையில் பரஸ்பரம் கூட்டாக செயல்பட வேண்டியது தேவை. சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபுக் குடியரசு (UAE)ம் கத்தாரில் ஆட்சி மாற்றம் கோரும் அதே சமயத்தில், கத்தாரும் தன்னுடைய கூட்டாளிகளை இப்பிராந்தியத்தில் பெற்றிருக்கிறது.\n1.37 அமெரிக்காவின் கவனம் தற்போது ஈரானுக்குப் பெயர்ந்திருப்பதானது, எதிர்காலத்தில் இங்குள்ள நிலைமை எப்படி மாறும் என்பதைத் தீர்மானித்திடும் முக்கிய காரணியாக இருந்திடும். இஸ்ரேல், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவத் தலையீடுகளுக்கு கடையாணியாகத் தொடர்ந்து இருந்துவரும்.\n1.38 இவ்வாறு எல்லாவிதமான தலையீடுகள் இருந்தபோதிலும், ஈரானின் நிலை தற்போது இப்பிராந்தியத்தில் மேலும் வலுப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. 2017 டிசம்பர் கடைசி வாரத்தில், ஈரான் முழுவதும் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சி நடவடிக்கைகள் வெடித்தன. ஜனாதிபதியாக அகமதிநிசாத் (Ahmadinejad) அவர்களின் தேர்தலுக்கு எதிராக, 2009க்குப்பின் நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களாக இவை அமைந்தன. ஈரானியத் தலைவர்கள், இந்தக் கிளர்ச்சி நடவடிக்கைகள் நாட்டில் உள்ள பொருளாதார நிலைமை, ஊழல் மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை ஆகியவற்றுக்கு எதிராக மக்களின் அதிருப்தியைப் பிரதிபலிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் வெளியாரின் தூண்டுதலுடன், குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் சவுதி அரேபியாவின் தூண்டுதலுடன் நடந்ததாகப் புகார்கள் உண்டு. இப்பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்காக குரல் கொடுப்போரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான், ஈரான் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு சிறந்த உத்தரவாதமாக இருக்க முடியும் என்றும், அந்நியத் தலையீடுகளுக்கு எதிராக மிகச்சிறந்த வழியாக இருக்க முடியும் என்றும் முற்போக்கு சக்திகள் தொடர்ந்து கூறிவருகின்றன.\n1.39 அதிதீவிர மதவெறி சக்திகள் வடக்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தை ஆதிக்கம் செலுத்துவது தொடர்கிறது. லிபியா மீது ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் நாட்டை பலவீனப்படுத்தி சீர்குலைத்ததோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் கடும் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிதீவிர மதவெறி மற்றும் பயங்கரவாத சக்திகள் இப்பிராந்தியத்தில் அதிகரித்திருக்கின்றன. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரால் அமெரிக்கா தன்னுடைய இராணுவத் தலையீட்டை ஆப்ரிகாம் (AFRICOM) மூலமாக வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. நைஜீரியா, மாலி, சாஹல் முதலான பல நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் என்று கூறப்படுவனவற்றில் அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அபரிமிதமான இயற்கை வளங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவும், முக்கியமான வர்த்தக மார்க்கங்களையும் சந்தைகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்காகவும், அமெரிக்கா இந்நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது.\n1.40 சுதந்திர ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக மிக உயர்ந்த தலைவராக இருந்த ராபர்ட் முகாபே, நாட்டின் ஜனாதிபதி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திடக் கட்டாயப்படுத்தப்பட்டார். சீர்கேடடைந்துவரும் பொருளாதார நிலைமை, மிக விரிவான அளவில் அதிருப்தியை உருவாக்கி இருந்தது. வளர்ந்துவரும் இந்த அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு, ஏகாதிபத்தியம் இந்நாட்டில் தலையிடவும், நிறவெறித் தீயை விசிறிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தும் வேலைகளிலும் இறங்கியது. ஆளும் ஜிம்பாம்பே ஆப்பிரிக்கன் நேஷனல் யூனியன் பேட்ரியாடிக் ஃரண்ட் (ZANU-PF-Zimbabve African Nationalist Union-Patriotic Front), தற்போதைய துணை ஜனாதிபதியான, 75 வயதுள்ள எம்மர்சன் நங்காவாவை (Emmerson Mnangagwa), ஜனாதிப���ியாகவும் அவருக்கு அடுத்து அவருடைய மனைவியை ஜனாதிபதியாக கொண்டுவருவோம் என்று மேற்கொண்ட முடிவை, நிறுத்தி வைத்திட முயற்சித்தார் முகாபே. இதுதான் முகாபேயைக் கட்டாயப்படுத்தி பதவியிலிருந்து இறங்குமாறு கட்டாயப்படுத்திய இராணுவத்தினரின் ஆட்சிக் கவிழ்ப்பைத் தூண்டிய நடவடிக்கையாக ஊகிக்கப்படுகிறது. பின்னர், ஜிம்பாம்பே ஆப்பிரிக்கன் நேஷனல் யூனியன் – பேட்ரியாடிக் ஃரண்ட், 2017 டிசம்பரில் சிறப்பு மாநாடு (extraordinary Congress) ஒன்றை நடத்தி, கட்சியின் தலைவராக நங்காவாவை தேர்ந்தெடுத்தது. அடுத்து வரவிருக்கும் 2018 தேர்தலின்போது ஜனாதிபதிக்கான வேட்பாளராகவும் அவரை ஒருமனதாக முடிவு செய்தது.\nஏகாதிபத்திய முகாமிற்குள் உள்ள முரண்பாடுகள்\n1.41 உலகப் பொருளாதார நெருக்கடி நீண்டுகொண்டே இருக்கும் நிலைமைகளின் கீழ் உள்ள நிலைகளாலும், ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனம் புதுப்பிக்கப்படுவதாலும், ஏகாதிபத்திய முகாமுக்குள் நாடுகளுக்கிடையிலான பிணைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் முந்தைய அகில இந்திய மாநாடுகளில் குறிப்பிட்டிருந்த, சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழான ஏகாதிபத்திய உலகமயத்தின் காரணமாக ஏகாதிபத்திய நாடுகளுக்குள் இருந்த முரண்பாடுகள் மட்டுப்பட்டிருந்த நிலைமைகள் இப்போது சிதைந்துகொண்டிருக்கின்றன. பிரெக்சிட் (Brexit) வாக்கு இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் போன்ற இதர முதலாளித்துவ மையங்களுக்கும் இடையே வளர்ந்துவரும் உரசல்கள் உக்கிரமடைந்துகொண்டிருக்கின்றன. சர்வதேச நிதி மூலதனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டிரான்ஸ்-பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தை (Trans-Pacific Partnership Agreement) டொனால்டு டிரம்பு ரத்து செய்ததானது, ஜப்பானின் நலன்களுக்கு எதிராக உள்ளது. பாரிஸின் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா தன்னை விலக்கிக்கொண்டது அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான மோதலைக் கூர்மைப்படுத்தி இருக்கிறது. நேட்டோ கூட்டணிக்கு நிதி அளிப்பதனை ஐரோப்பிய கூட்டணி நாடுகள் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் இந்நாடுகளுக்கிடையிலான பதற்றம் வளர்ந்து வருவதற்கு மற்றுமொரு காரணமாகும். ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அதனை மீறியிருப்பது அமெரிக்காவுக்கும் மற்றும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த இதர நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், ருஷ்யா மற்றும் கிரேட் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதல்களை உக்கிரப்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகள் டொனால்டு டிரம்பின் இந்த நடவடிக்கைகளை அங்கீகரிக்கவில்லை. இந்த நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தும் ஓர் உண்மையை நன்கு மெய்ப்பித்திருக்கின்றன. அதாவது, மக்களின் பொருளாதாரச் சுரண்டலை உக்கிரப்படுத்தி ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளின் மூலமாக அவர்களிடமிருந்து கொள்ளை லாபம் ஈட்டும்போது ஏகாதிபத்திய முகாம் தங்களுக்குள் இணைந்து செயல்படும். ஆனால் இதர பகுதிகள் என்று வரும்போது அவைகளுக்கிடையே மோதல்களும் முரண்பாடுகளும் முட்டி மோதுகின்றன.\n1.42 உலக அளவில் கடந்த பல ஆண்டுகளாக புவிவெப்பமயமாகி வருவதன் காரணமாக சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதனை சரி செய்வதற்கான போராட்டம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்திருப்பதன் மூலம் மீண்டும் ஒருமுறை ஸ்தம்பித்த நிலைக்கு உள்ளாகி இருக்கிறது.\n1.43 வளர்ந்த நாடுகள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழித்துவிடும் என்கிற ஐயம் சரியானதே என்பது மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கால நிலை மாற்றத்தைத் தூண்டும் பசுங்கூட வாயுக்களை கட்டுப்படுத்த 2016 டிசம்பரில் வரையறை செய்யப்பட்ட சர்வதேச பாரிஸ் ஒப்பந்தம், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை மட்டுமல்லாமல், அறிவியல் தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை. பல்வேறு நாடுகள் தாமே ஏற்றுக்கொண்ட இலக்குகளை தொகுத்துப் பார்த்தால் ஒத்துக்கொண்ட இலக்கான 2 டிகிரி செண்டிகிரேடை விட உயர்ந்து சுமார் 3 டிகிரி செண்டிகிரேடுக்கும் மேல் புவி வெப்பம் உயர்ந்துவிடும். இதுதான் மெய் என அமைந்த நிலையில் பகட்டான பேரார்வ விழைவான 1.5 டிகிரி என்பதைப் பற்றிப் பேசவே தேவையில்லை.\n1.44 தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு பாரிஸ் ஒப்பந்தத்தை அமெரிக்கா வளைத்தது. கடந்த காலங்களில் தாம் உமிழ்ந்து ஏற்கனவே வளிமண்டலத்தை மாசு செய்த மாசின் பொறுப்பை ���ளர்ந்த நாடுகள் ஏற்கும் வகையில் ஒவ்வொரு நாட்டின் கார்பன் உமிழ்வை குறிப்பிட்ட வரையறைக்குள் கட்டுப்படுத்துவது என்ற போக்கிலிருந்து விலகி ஒவ்வொரு நாடும் தாமே முன்வந்து வரும்காலத்தில் எத்துனை அளவு கார்பன் உமிழ்வை குறைக்கும் என பாரிஸ் ஒப்பந்தம் திசைமாறியது. வளரும் நாடுகளின் பசுங்கூட வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்த குறை கார்பன் உமிழும் தொழில்நுட்ப பகிர்வு மற்றும் நிதியுதவிதருவது போன்ற உறுதியளிப்புகள் கைவிடப்பட்டுள்ளன. கடந்த கால மாசுகளுக்காக வளர்ந்த நாடுகளுக்கு எந்த பொறுப்பும் இல்லை என பாரிஸ் ஒப்பந்தம் வெளிப்படையாக கூறுகிறது. பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்பு என்ற கொள்கையை ஏற்கவைக்க வளரும் நாடுகள் முயற்சி செய்து வெற்றி பெற்றாலும் உள்ளபடியே இந்த கொள்கை நடைமுறையில் இல்லாததாகியுள்ளது. பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் தொடர்ச்சியாக டிரம்ப் தலைமையில் அமெரிக்கா எல்லா சர்வதேச கால நிலை மாற்ற ஒப்பந்த பேச்சுவார்த்தையிலும் வெளிநடப்பு செய்துள்ளது. கியோட்டோ ஒப்பந்தத்தை நட்டாற்றில் விட்டதுபோல தான் எல்லா சர்வதேச காலநிலை ஒப்பந்தங்களையும் இறுதியில் கைவிடுவதே அமெரிக்காவின் தொடர் நடவடிக்கையாக இருக்கிறது. உலகிலேயே இரண்டாவது அதிக மாசு ஏற்படுத்தும் நாடக இருந்தும். ஐரோப்பிய நாடுகளைவிடவும் மிகவும் சொற்ப அளவில் தான் அமெரிக்கா தனது மாசைக் குறைக்க வாக்குறுதி தந்தது.\n1.45 எதிர்கால பேச்சுவார்த்தைகளில், குறிப்பாக 2018இல் நடைபெற இருக்கும் மாசு உமிழ்வு கட்டுப்பாடு சர்வதேச மதிப்பீடு பேச்சு வார்த்தையில், இந்தியாவின் வளர்ச்சி மீது பெருமளவு பாதிப்பு ஏற்படுத்தகூடிய அளவு கூடுதல் குறைப்பை சுமத்திட வளர்ந்த நாடுகள் ஏற்படுத்தும் வியூகம் குறித்து இந்தியா கவனமாக இருத்தல் வேண்டும். மோடி அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றபோதிலும், முற்போக்கு இயக்கங்கள் பொது போக்குவரத்து, சமையல் எரிபொருள், மின்சாரம் உட்பட எல்லா வித ஆற்றல்களும் ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புரத்திலும் கிடைக்கும்படி குறைந்த கார்பன் மாசு தரும் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த முன் முயற்சி எடுக்கவேண்டும்.\n1.46 சென்ற அகில இந்திய மாநாட்டுக்குப்பின்னர், இக்காலகட்டத்தில், சர்வதேச உறவுகளில் பலதுருவக் கோட்பாடு சம்���ந்தமாக முரண்பட்ட போக்குகள் வெளிப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலும் பிரேசிலிலும் வலதுசாரி அரசாங்கங்கள் அமைந்திருப்பதும், தென் ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் – தென் ஆப்பிரிக்க தொழிற்சங்க காங்கிரஸ் – தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய புகழ்பெற்ற கூட்டணி விரைவில் தேர்தலை சந்திக்கக்கூடிய பின்னணியில், பிரிக்ஸ் (¡õRICS– ¡õrazil, Russia, India, China and South Africa) செயல்பாடுகள் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. எனினும், பிரிக்ஸ் நாடுகள் ஷாங்காயில் மிகவும் வெற்றிகரமான முறையில் நியு டெவலப்மெண்ட் பேங்க் (New Development Bank)-ஐ நிறுவியிருக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள பல்வேறுவிதமான முரண்பட்ட நிகழ்ச்சிப்போக்குகளின் காரணமாக, ஏகாதிபத்திய நிதிநிறுவனங்களை எதிர்கொள்வதில் இதன் செயலூக்கமும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.\n1.47 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO – The Shanghai Cooperation Organization) ஒரு வலுவான மண்டல அமைப்பு என்கிற முறையில் தன்னுடைய பங்களிப்பினை ஒருமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முழு உறுப்புநாடுகளாக அனுமதிக்கப்பட்டு அது மேலும் விரிவாக்கப்பட்டிருக்கிறது. சீனா, ஆசிய நாடுகளின் உள்கட்டமைப்பை நிறுவிடவும், வளர்முக நாடுகள் சிலவற்றையும் உள்ளடக்கி 60 உறுப்பினர்கள் கொண்ட ஓர் மூலதன வங்கியை அமைத்திடவும் முன்முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.\n1.48 ஒருதுருவக் கோட்பாட்டின்மூலம் தன்னுடைய உலக அளவிலான மேலாதிக்கத்தை ஒருமுகப்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளுக்கு நேரெதிராக, இந்த அமைப்புகளில் பல, சர்வதேச உறவுகளில் பல்துருவக் கோட்பாட்டை வலுப்படுத்திடக்கூடிய விதத்தில் வளர்த்தெடுத்திட முடியும். இந்த சமயத்தில் இந்தியா, அயல்துறை, பாதுகாப்பு மற்றும் போர்த்தந்திர நிலைபாடுகளில் அமெரிக்க ஆதரவு நிலையினை எடுத்திருப்பதால், அதன் பங்களிப்பு மிகவும் முக்கிய காரணியாக மாறியிருக்கிறது. சீனா முன்முயற்சி மேற்கொண்டு தொடங்கிய ஒரே கச்சை ஒரே சாலை (One Belt, One Road) திட்டத்தில் சேர இந்தியா மறுத்துள்ளது. இந்தியாவின் நடப்பு அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாடு இந்த அமைப்புகளின் அதிர்வலைகள் மற்றும் எதிர்கால வல்லமையைக் கடுமையாகப் பாதித்திடுவது தொடரும்.\n1.49 அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலுக்கு சவாலாக இருந்துவந்த UNASUR, MERCOSUR, ALBA மற்றும் CELAC எனப்படும் லத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ள மண்டல அமைப்புகளின் ஆற்றல்கள், அர்ஜண்டினா, பிரேசிலில் அமைந்துள்ள வலதுசாரி அரசாங்கங்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் இதர நாடுகளில் நடத்தப்படும் வலதுசாரித்தாக்குதல்கள் காரணமாக பலவீனமடைந்திருக்கின்றன.\n1.50 நம்முடைய 21ஆவது அகில இந்திய மாநாட்டின் போது உக்ரேன் காரணமாக ருஷ்யாவுக்கும், அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய கூட்டணி நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் கூர்மையடைந்திருக்கின்றன என்று குறிப்பிட்டது இப்போதும் அது தொடர்கிறது. சிரியாவில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் தாக்குதல்களை ருஷ்யா மிகவும் வெற்றிகரமானமுறையில் திணறடித்து வெற்றிபெற்றுள்ளது. ருஷ்யா சீனாவுடன் தன்னுடைய உறவுகளை வலுப்படுத்தியிருப்பதுடன், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் போன்ற பலதுருவக் கோட்பாட்டு அமைப்புகளையும் வலுப்படுத்திட மிகவும் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இது, அமெரிக்கா கோரும் ஒருதுருவக் கோட்பாட்டிற்கு எதிராக சர்வதேச உறவுகளில் பல்துருவக் கோட்பாட்டை நோக்கி நகர்வதை மேலும் வலுப்படுத்திடும்.\nஉலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தைகள்\n1.51 நாம் முன்பே குறிப்பிட்டதுபோல, அமெரிக்காவும், இதர முன்னேறிய முதலாளித்துவ நாடுகளும் இரு நாடுகளுக்கு இடையிலான விதத்திலும் மற்றும் பிராந்திய மட்டங்களிலுமே வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சு வார்த்தைகளை நடத்திட பெரிதும் விரும்புகின்றன. உலக வர்த்தக அமைப்பு இனிவருங்காலங்களில் உலக வர்த்தக விதிகளைத் தீர்மானிக்கக்கூடிய விதத்தில் பிரதான அமைப்பாக இருக்காது. 160 நாடுகளுக்கும் மேல் உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், அமெரிக்காவும் இதர முன்னேறிய நாடுகளும் இருதரப்பு மற்றும் மண்டல அளவில் ஒப்பந்தங்கள் மூலமாக, வளர்முக நாடுகளிடமிருந்து வரும் எதிர்ப்புகளைப் புறந்தள்ளுவதை மிக எளிதாகக் காண்கின்றன.\n1.52 இந்தியா தற்போது இரண்டு பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கிறது. ஒன்று, இந்தியா – ஐரோப்பிய யூனியன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம். மற்றொன்று, ஆர்சிஇபி (RCEP) எனப்படும் மண்டல ��ுழுமையான பொருளாதாரக் கூட்டுத்தொழில் (Regional Comprehensive Economic Partnership) என்பதாகும். இவற்றில் இந்தியா மற்றும் 10 ஏசியன், ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா உட்பட 15 நாடுகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.\n1.53 பாஜக அரசின் அமெரிக்க ஆதரவு நடவடிக்கைகள், சர்வதேச நிதி மூலதனம் மற்றும் அமெரிக்க நலன்களுக்குச் சரணடையும் விதத்தில் மாறியிருப்பதன் காரணமாக உள்நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள் மிகவும் வேகமானமுறையில் தகர்ந்து கொண்டிருக்கின்றன. இப்பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மிகவும் கமுக்கமாக நடத்தப்படுகின்றன. இப்பேச்சுவார்த்தைகளின் விவரங்கள், கடந்த காலங்களில் மேற்கொண்டதைப்போல், பகிரப்படுவதில்லை. நாடாளுமன்றத்தில்கூட அவைகள் தாக்கல் செய்யப்படுவதில்லை. இதர நாடுகளின் வாயிலாகக் கசிந்திருக்கும் பேச்சுவார்த்தைகளின் விவரங்கள், இந்தியா, சர்வதேச நிதி மூலதனம் மற்றும் அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்குப் பலியாகி, உலக வர்த்தக அமைப்பின் கீழான விதிகளுக்கும் மேலாகச் சென்று வர்த்தக விதிகளைத் தளர்த்தி இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இதில் மிகவும் குறிப்பாகக் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், அவற்றின் நிர்ப்பந்தங்களுக்குப் பலியாகி, இந்தியாவின் கண்டுபிடிப்பு உரிமைகள் (patent rules) தொடர்பான விதிகளைக் கூட நீர்த்துப்போகச் செய்திருப்பதாகும். இதனால் இந்தியாவிற்குள் வரும் புதிய மருந்துகளின் விலைகளும் கடுமையாக அதிகரிக்கும். அந்நிய நிறுவனங்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பும் இதுதொடர்பான முதலீட்டு விதிகளில் (investment rules) சமரசம் செய்துகொள்ளப்பட்டு உள்நாட்டு நலன்களைக் கடுமையாகப் பாதிக்கும்.\n1.54 2017 இறுதியில் அர்ஜன்டினாவின் தலைநகரான பியுனோஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் அமைச்சரவைக் கூட்டத்தில் இ-வணிகம் (e-commerce) தொடர்பான ஒரு விவாதம் நடைபெற்றுள்ளது. இ-வணிகம் என்ற வேடத்தில் வர்த்தகத்தை தாராளமயப்படுத்திட வளர்ந்த நாடுகளால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் இந்த விவாதம் நடைபெற்றுள்ளது. இ-வணிகத்தின் வரையறையின்படி அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் மின்னணு பரிவர்த்தனையின் சில வடிவங்கள் சம்பந்தப்பட்டிருக்கும். இன்றைய உலகில��� அனைத்துத் துறைகளுமே அநேகமாக இதற்குள் வந்துவிடும். முன்னேறிய நாடுகள், இ-வணிகம் மூலம் நடைபெறும் வர்த்தகத்திற்கு உள்நாட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோருகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் சுங்கவரி மற்றும் இதர தீர்வைகளைக் கைவிடுவதால், இந்திய அரசாங்கத்தின் வருவாயில் மிகப்பெரிய அளவில் இழப்பிற்கு இட்டுச்செல்லும். உலக அளவில் இயங்கும் மெகா இ-வணிக நிறுவனங்களுடன் போட்டியிடும் இந்தியாவின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை இது கடுமையாக பாதிக்கும். இந்த நடவடிக்கையை ஆப்பிரிக்க நாடுகளின் குழு எதிர்த்திருக்கிறது. ஆனால் இந்தியா இது தொடர்பாக இன்னமும் தன் நிலையினைத் தெளிவுபடுத்தாமல் இருக்கிறது.\n1.55 இப்பேச்சுவார்த்தைகளின் மூலம் மீண்டும் ஒருமுறை ஒருவிஷயம் தெளிவாகியிருக்கிறது. அதாவது, உலக வர்த்தக அமைப்பில் வளர்முக நாடுகளின் தலைவனாக விளங்கிய இந்தியா, தற்போது, உலக மூலதனத்தின் இளைய பங்காளியாக நிலைப்பாட்டினை மேற்கொண்டதன் காரணமாக, அத்தகைய பங்களிப்பிலிருந்து நழுவிக்கொண்டிருப்பது தெள்ளத்தெளிவாகி இருக்கிறது.\n1.56 சீனம்: சென்ற அகில இந்திய மாநாட்டுக்குப்பின்னர் இக்கால கட்டத்தில், சீனாவின் பொருளாதாரம் சராசரியாக ஆண்டு விகிதம் 7.2 சதவீதம் என்ற அளவிற்கு விரிவடைந்திருப்பதுடன், தன் நிலையை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற அளவில் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அது, உலகப் பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்குத் தன் பங்களிப்பினைச் செய்திருக்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடியால் ஏற்படுத்தப்பட்ட இன்னல்களிலிருந்து மீள்வதற்காக சீனாவால் கொண்டுவரப்பட்ட முக்கியமான மாற்றம் என்னவென்றால் அது உள்நாட்டுத் தேவை மற்றும் நுகர்வை அதிகப்படுத்துவதற்குக் கவனம் செலுத்தியதாகும். இதனை உத்தரவாதப்படுத்துவதற்காக, அது குறைந்தபட்ச ஊதியங்களை படிப்படியாக உயர்த்தியதுடன், வறுமையின் பிடியிலிருந்து 6 கோடி (60 மில்லியன்) பேருக்கும் அதிகமானவர்களை விடுவித்திட நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகும். ஒவ்வோராண்டும் நகர்ப்புறங்களில் சராசரியாக 1 கோடியே 30 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பிற்கான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது.\n1.57 சீனாவின் வளர்ந்துவரும் பொருளாதார வ���்லமை, சர்வதேச உறவுகளில் அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பழைய பட்டு மார்க்கத்தையும், கடல்வழி வர்த்தக மார்க்கத்தையும் பின்பற்றி, சீனா முன்முயற்சி எடுத்துள்ள ஒரு கச்சை ஒரு சாலை (One Belt One Road) திட்டத்துடன் பல நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன. சீனாவால் முன்மொழியப்பட்ட ஆசியன் உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (The Asian Infrastructure Investment Bank)யும் சுமார் 56 நாடுகளால் வரவேற்கப்பட்டிருக்கிறது. கிரேட் பிரிட்டன், ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற அமெரிக்காவின் நெருங்கிய கூட்டணி நாடுகள் கூட இந்த முன்முயற்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன. சீனாவின் அதிகரித்துவரும் வல்லமைக்கு ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் போன்ற பலதரப்பு அமைப்புகள் வலுவடைந்து வருவதும் சாட்சியமாகும். சர்வதேச உறவுகளில் சீனாவின் வளர்ந்துவரும் நிலையைப் பார்த்து எச்சரிக்கையடைந்துள்ள அமெரிக்கா சீனாவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. தென் சீனக் கடலின் விவகாரங்கள், கொரிய தீபகற்பம் மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அது தலையிட்டுக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் நாட்களில், ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், சோசலிஸ்ட் சீனாவிற்கும் இடையே உக்கிரமான போட்டியைப் பார்த்திட இருக்கிறோம்.\n1.58 சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சமீபத்தில் முடிந்த 19ஆவது காங்கிரஸ், சீனாவின் வளர்ந்து வரும் நம்பிக்கையையும் எழுச்சியையும் பிரதிபலித்தது. கட்சிக் காங்கிரஸ், ஷி ஜிங்பீங்கை மறுபடியும் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்திருப்பதுடன், புதிய சகாப்தத்தில் கம்யூனிஸ்ட் குணாம்சங்களுடன் சோசலிசத்தைக் கட்டி எழுப்புவதற்கான பாதையையும் நாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு திட்ட உருவரையையும் நிறைவேற்றியிருக்கிறது. இந்த புதிய சகாப்தம் மார்க்சிச-லெனினிசத்தின் மீது கட்டி எழுப்பப்படும் என்று அது மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறது.\n1.59 சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ், ‘புதிய சகாப்தத்திற்காக சீனக் குணாம்சங்களுடன் கூடிய சோசலிசத்திற்கான சிந்தனை’ என்கிற ஒரு புதிய கருத்தாக்கத்தையும் விளக்கிக்கூறியிருக்கிறது. கட்சிக் காங்கிரஸ், “புதிய சகாப்தத்தில் சீன சமூகம் எதிர்கொ��்டிருக்கிற பிரதான முரண்பாடு, சமன்செய்யப்படாத மற்றும் போதுமான அளவிற்கு இல்லாத வளர்ச்சிக்கும், மக்களின் சிறந்ததோர் வாழ்க்கைக்காக அதிகரித்து வரும் தேவைகளுக்கும் இடையேயான முரண்பாடே. எனவே, நாம் நம் மக்களை மையப்படுத்தி வளர்ச்சித் தத்துவத்திற்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வதைத் தொடர்வதுடன், அனைத்து அம்சங்களிலும் மனித குல வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், ஒவ்வொருவருக்கும் வளமையைக் கொண்டுவருவதற்குமான பணியைத் தொடர்ந்திட வேண்டும்,” என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது.\n1.60 சமன்செய்யப்படாத மற்றும் போதுமான அளவிற்கு இல்லாத வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள கூர்மையான பிரச்சனைகளை சரி செய்திட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், சீர்திருத்தங்களுக்கும், திறந்து விடுவதற்குமான பாதையைத் தொடரவும் கட்சி காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது. இக்காலகட்டத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, ஊழலை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தி இருக்கிறது மற்றும் உயர்மட்டத் தலைவர்களில் சிலரைக்கூட விட்டுவிடாமல் கவனம் செலுத்தி தண்டித்திருக்கிறது. கட்சிக் காங்கிரஸ் இந்தப் போராட்டத்தைத் தொடரவும், மேலும் கட்சியை அனைத்துவிதமான தீய குணங்களிலிருந்தும் முழுமையாகச் சுத்தப்படுத்தி வலுப்படுத்திடவும் தீர்மானித்திருக்கிறது.\n1.61 வியட்நாம் இப்பிராந்தியத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக நீடிப்பது தொடர்கிறது. இக்காலகட்டத்தில் அதன் பொருளாதாரம் சராசரியாக 6.3 சதவீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது. இருப்பினும்கூட, அது தனக்குத்தானே நிர்ணயித்துக்கொண்டிருந்த சில குறியீடுகளை எட்டுவதில் தோல்வியடைந்திருக்கிறது. உதாரணமாக, 2020க்குள் நவீன தொழில்மயமானதாக நாட்டை மாற்ற வேண்டும் என்று குறியீடு நிர்ணயித்திருந்தது. எனினும் உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் இதனை எய்திட முடியவில்லை. வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 12ஆவது காங்கிரஸில், தொழில்மயப் பாதையில் நாட்டை இட்டுச்செல்வது என்கிற அதன் புதுப்பித்தல் (டொய் மொய்) கொள்கையைத் தொடர்வது என்று தீர்மானித்திருக்கிறது. மேலும் கட்சிக் காங்கிரஸ், “தேச சுதந்திரம் மற்றும் சோசலிசத்தை அடைவது என்கிற லட்சியத்தில் உறுதியாக இருந்திடும் அதே சமயத்தில், மார்க்சிசம்-லெனினிசத���தையும், ஹோசிமின் சிந்தனையையும் வளர்த்தெடுப்பதும், ஆக்கபூர்வமாக அவற்றைப் பிரயோகிப்பதும், புதியசிந்தனைகளையும் வழிமுறைகளையும் கண்டுபிடிப்பதில் தீவிரமாகச் செயல்படுவதைத் தொடர்வதும் தவிர்க்கமுடியாததாகும்,” என்றும் நிறைவாகக் குறிப்பிட்டிருக்கிறது.\n1.62 வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 12ஆவது காங்கிரஸ், புதுப்பித்தல் கொள்கைகளை அமல்படுத்தும்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள சில சிரமங்களையும், சவால்களையும் அடையாளம் காட்டியிருந்தது. இக்காலத்தில் மக்களின் தனிநபர் ஆண்டு வருமானம் அதிகரித்திருந்த போதிலும், நகரங்களுக்கும் தொலைதூர குக்கிராமங்களுக்கும் இடையிலான சமத்துவமின்மைகளும், வேறுபாடுகளும் அதிகரித்துக்கொண்டிருப்பதையும் அது பார்த்தது. கட்சியை வலுப்படுத்துவதன் மூலமும், வியட்நாமின் எதார்த்தத்துடன் ஆக்கபூர்வமான முறையில் மார்க்சிச-லெனினிசம் மற்றும் ஹோசிமின் சிந்தனையை பிரயோகிப்பதன் மூலமும் இப்பிரச்சனைகளை எதிர்கொள்வது என்றும் கட்சிக் காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது.\n1.63 சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் சமீப காலங்களில் தங்களுடைய உயர்மட்ட அளவிலான தூதுக்குழுக்களைப் பரிமாற்றம் செய்துகொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான சச்சரவுக்குரிய பிரச்சனைகளைப் பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தீர்த்துக்கொண்டிடவும் தீர்மானித்திருக்கின்றன. இது ஓர் ஆக்கபூர்வமான வளர்ச்சிப் போக்காகும். இது, இருநாடுகளுக்கும் இடையேயும் மேலும் தென் சீனக் கடலின் அண்டை நாடுகளிலும் நிலவும் பதற்றத்தைத் தணிக்க உதவிடும்.\n1.64 கியூபா: அமெரிக்காவினால் மிகவும் நேர்மையற்ற முறையிலும் மனிதாபிமானமற்ற முறையிலும் திணிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையின் காரணமாக கியூபாவின் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகியிருப்பது தொடர்கிறது. ஒபாமாவால் இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வது போன்று மேற்கொள்ளப்பட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பலவற்றையும் டொனால்டு டிரம்ப் கைவிடவும், மாறாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை தீவிரப்படுத்தவும் தொடங்கியிருக்கிறார். வெனிசுலா போன்று லத்தீன் அமெரிக்க நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிரமங்கள் கியூபா பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அடிக்கடி நிகழும் கடும் சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களும் பொருளாதாரத்தின் மீது கடுமையானமுறையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்தப் பின்னணியில், கியூபா அரசும், கியூபா கம்யூனிஸ்ட் கட்சியும் (PCC), வரும் 2018இல் ராவுல் கேஸ்ட்ரோ (Raul Castro) ஓய்வுபெற இருப்பதாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, பொறுப்புகளை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைத்திட நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கின்றன. மாபெரும் தலைவராக (legendary leader-ஆக) விளங்கிய பிடல் காஸ்ட்ரோ மறைவிற்குப் பின்னர் இது தொடர்கிறது. இவ்வளவு சிரமங்கள் இருந்தபோதிலும்கூட, கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னே அணிதிரண்டு, சோசலிச அமைப்பைப் பாதுகாத்திடவும், நாட்டைப் பலவீனப்படுத்திட ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் உறுதியுடன் தடுத்து முறியடித்திடவும் உறுதிபூண்டுள்ளனர்.\n1.65 கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழாவது காங்கிரஸ், கியூபாவில் சோசலிசக் கட்டுமானம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பாதை குறித்த விவரங்களை விளக்கிடும் ஆவணங்கள் சிலவற்றை விவாதித்து, நிறைவேற்றி இருக்கிறது. இந்த ஆவணங்கள் எதிர்காலத்திற்கான பாதையையும், வளமான மற்றும் நிலையான சோசலிச சமூகத்திற்கான கட்டுமானத்தையும் அமைத்துத் தந்திருக்கின்றன. மேலும், நவீன தாராளமயக் கொள்கைகள் நாட்டின் பொதுச் சொத்துக்களிலும், சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற சமூக சேவைகளில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதால் கியூப சோசலிசத்தின் கீழ் அக்கொள்கைகளை ஒருபோதும் பிரயோகித்திட மாட்டோம் என்றும் கட்சி காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது. மேலும், தேசப் பொருளாதாரத்தின் பிரதான வடிவமாக அடிப்படை உற்பத்திச் சாதனங்களின் உடைமை உரிமை மக்களிடம் இருப்பது தொடரும் என்றும் கட்சி காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறது.\n1.66 கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு (DPRK – Democratic People’s Republic of Korea): அமெரிக்காவின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளிவிட்டு, கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, தன்னுடைய ஏவுகணை சோதனைத் திட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது, ஓர் அணுசக்தி மூலம் ஏவப்படும் ஏவுகணையையும் உருவாக்கியுள்ளது. தென் கொரியாவின் ஆதரவுடன் ��மெரிக்கா மேற்கொள்ளும் எவ்விதமான இராணுவத் தாக்குதலிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு நிச்சயமான உத்தரவாதமாக இது இருந்திடும் என்று வட கொரியா (னுஞசுமு) இதற்கு விளக்கம் அளித்திருக்கிறது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவும் தன் ராணுவத் தளங்களை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது, தென் கொரியாவுடன் தன்னுடைய இராணுவப் பயிற்சிகளை அணு ஆயுதங்களுடன் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. ஏற்கனவே அமெரிக்கா தன்னுடைய தாட் (Thaad) ஏவுகணை பாதுகாப்பு முறையை தென் கொரியாவில் நிறுவியிருக்கிறது. வட கொரியாவை நேரடியாகவே அச்சுறுத்த வேண்டும் என்றும் மேலும் மக்கள் சீனக் குடியரசுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திட வேண்டும் என்கிற நோக்கத்தோடும்தான் கொரிய தீபகற்பத்தில் இவ்வாறு அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. இத்தகைய அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காகவே தான் ஏவுகணை திட்டங்களை மேற்கொண்டுவருவதாக வடகொரியா கூறியிருக்கிறது.\n1.67 வட கொரியாவிற்கு எதிராகக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக அது, தன் நாட்டு மக்களின் உணவு மற்றும் அவசியத் தேவைகளுக்காக, தன்னிடம் அபரிமிதமாக இருந்துவரும் கனிம வளங்களை வர்த்தகரீதியாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், அமெரிக்கா-தென் கொரியா இராணுவக் கூட்டணியிலிருந்து வருகின்ற தற்போதைய அச்சுறுத்தலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, வட கொரியா தன்னுடைய இராணுவத்தை தயார் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காக தன்னுடைய ஆதாரங்களை ஏராளமாகச் செலவு செய்துகொண்டிருக்கிறது. தென் கொரியாவுடன் ஒத்துழைப்புடன் இருப்பதற்கும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குளிர்கால ஒலிம்பிஸ் பந்தயத்தில் சமீபத்திய கூட்டு கொரிய அணியினரின் பங்கேற்பு வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகியவற்றுக்கிடையேயான உறவுகளில் இருந்த கடுமையைக் குறைக்கக்கூடிய விதத்தில் நடந்துள்ள ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.\n1.68 பாகிஸ்தானில் முஸ்லீம் அடிப்படைவாதிகளுக்கும் மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் தொடர்கிறது. மிக அதிக எண்ணிக்கையில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள��ல் எண்ணற்ற அப்பாவி மக்கள் பலியாவது தொடர்கிறது. ஆப்கானிஸ்தானத்திலிருந்து அமெரிக்கப் படைகள் விலகிக் கொள்ளும் என்று ஒபாமா அறிவித்ததற்குப்பின்னர், அடிப்படைவாதிகளுடைய படையினரின் செயல்பாடுகள் மேலும் சிக்கலான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. எனினும், தற்போது டொனால்டு டிரம்ப் இங்கே இருந்து வரும் அமெரிக்கப் படையினரை மேலும் வலுப்படுத்திடத் தீர்மானித்திருக்கிறார். இது பாகிஸ்தானில் எத்தகைய பாதிப்பைக் கொண்டுவரும் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சமீபத்தில், ஐ.நா.வில், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் சர்வதேச அளவில் மேற்பார்வையுடன் கூடிய பேச்சுவார்த்தை தீர்வினை (negotiated settlement) கோரியிருந்தது.\n1.69 அரசியல் ரீதியாக, பனாமா செய்தி தாள்களில் வெளியான விவரங்களின் காரணமாக, ஜனாதிபதி நவாப் ஷெரீப் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இராணுவத்தினரின் ஆதிக்கம் மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, தன்னிடம் கூட்டாளியாக வர விரும்பும் இந்தியாவை, சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான தன்னுடைய கொள்கைக்காக, தன்னுடைய உறுதியான கூட்டணி நாடாக ஏற்றுக்கொள்ளும் முயற்சிகளைத் தொடரும் அதேசமயத்தில், பாகிஸ்தானுடனும் வழக்கமாகவுள்ள தன்னுடைய உறவுகளைத் தொடர்கிறது. இதனால் அவ்வப்போது கூறப்பட்டுவரும் சில மோசமான விமர்சனங்கள் குறித்து அது பொருட்படுத்தவில்லை. பாகிஸ்தானுடன் இந்தியாவின் உறவுகள் மேலும் சிதிலமடைந்து வருகின்றன. 2016 செப்டம்பரில் நடைபெற்ற துல்லியத் தாக்குதல்கள் (surgical strikes) காரணமாக, பயங்கரவாதத் தாக்குதல்கள் பெரிய அளவுக்கு ஒன்றும் குறையவில்லை. இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலொசகர்களுக்கிடையே பேச்சு வார்த்தைகள் நடந்ததாகக் கூறப்பட்டபோதிலும், இருநாடுகளுக்கும் இடையே அனைத்து மட்டங்களிலும் நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான உடனடி சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படவில்லை. இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள முரட்டுத்தனமான பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாடு, இந்துத்துவா தேசியவாதத்தின் பாஜக-ஆர்எஸ்எஸ் படைக்கலத்தினரை ஊட்டி வளர்க்கிறது. இந்தியாவில் வகுப்புவாத அணி திரட்டலை பயன்படுத்தி உள்நாட்டில் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொள்ள உதவுகிறது.\n1.70 வங்க தேசத்தின் பொதுத்தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால், நாட்டில் அடிப்படைவாதிகளின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா 2017இல் முற்பகுதியில் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வந்திருந்தார். இவ்வாறு ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் வங்க தேச அரசாங்கத்தின் தலைவர் அரசுமுறைப் பயணமாக அதிகாரபூர்வமாக இந்தியாவிற்கு வந்தார். இந்தப் பயணம் வெற்றிகரமானமுறையில் அமைந்தது என்று இரு நாடுகளும் கூறிவருகிறபோதிலும், டீஸ்டா ஆற்றின் நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சனை, தீர்வுகாணப்படாமல் தொடர்கிறது. இது தொடர்பாக ஐமுகூ அரசாங்கத்திற்கும், ஷேக் ஹசினா அரசாங்கத்திற்கும் இடையே முன்பு செய்துகொள்ளப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை மேற்கு வங்க முதலமைச்சர் வெளிப்படையாகவே எதிர்த்துள்ளார். தற்போதைய பாஜக மத்திய அரசாங்கமும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண உருப்படியான முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. இந்தியப் பிரiஜைகள் சட்டத்திற்கு (Indian Citizenship Act) பாஜக அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் அங்கிருந்து அகதிகளாக வருபவர்களில் இந்துக்களுக்கு குடி உரிமை அளிப்பதற்கும், அதே சமயத்தில் முஸ்லீம்களுக்கு குடி உரிமையை மறுப்பதற்கும் வகைசெய்கிறது. இது இருநாடுகளுக்கும் இடையேயான ஓர் எரிச்சலூட்டும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இந்தியாவில் இந்துத்துவா வகுப்புவாதம், வங்க தேசத்தில் முஸ்லீம் அடிப்படைவாதத்தை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் ஊட்டி வளர்க்கிறது. 2018இல் வங்க தேசத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்களில் இந்த விஷயங்கள் அநேகமாக முன்னுக்குக் கொணரப்பட்டு இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம் வலுப்பெறும் என்றே தெரிகிறது. இது இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவை மேலும் கடுமையாகப் பாதிக்கும்.\n1.71 ரோஹின்யா நெருக்கடி தொடர்பாகவும், வங்கதேசத்திற்குள் ஏராளமாக வரும் அகதிகள் தொடர்பாகவும், மியான்மருடன் நடைபெறவுள்ள சந்திப்பின்போது மத்தியஸ்தம் செய்து வைக்குமாறு இந்தியாவை வங்கதேசம் கேட்டுக்கொண்டது. எனினும் இந்தியா அதற்கு ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில் சீனா இப்பிரச்சனைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண்பதற்காக ஒரு மூன்று கட்ட திட்டத்தை முன்வைத்திருக்கிறது. (அ) போர்நிறுத்தத்தைக் கொண்டு வருவது (இப்போது இது நடந்திருக்கிறது.), (ஆ) மியான்மரும் வங்க தேசமும் தொலைத்தகவல் தொடர்புகளை துண்டித்திடாது வைத்திருக்க வேண்டும், அகதிகளைத் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பாக ஒரு சுமுகமான தீர்வுக்கான விவாதங்களைத் தொடர்ந்திட வேண்டும், மற்றும் (இ) மோதலுக்கு மூல காரணமாக அமைந்திருந்த ராகின் (Rakhine) மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு நீண்ட கால தீர்வுக்கு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். வங்க தேசத்திற்கு சமீபத்தில் பயணம் செய்த சீன அயல்துறை அமைச்சர் முன்வைத்த இந்த யோசனைகளை வங்க தேசம் வரவேற்றிருக்கிறது. வங்கதேசம் சீனாவின் ஒரு கச்சை ஒரு சாலை (One Belt, One Road) திட்டத்தில் ஏற்கனவே தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. மேலும் தெற்காசியாவில் நாடுகளுக்கு இடையேயுள்ள தாவாக்களைத் தீர்ப்பதற்கு சீனா முன்வைத்திடும் ராஜதந்திர யோசனைகளையும் (diplomatic initiatives) முதல்தடவையாக வரவேற்றிருக்கிறது.\n1.72 நேபாளம்: நீண்டகாலமாக இருந்து வந்த அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அரசாங்கத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டதற்குப் பின்னர் தற்போது நேபாளம் இறுதியாக தங்களுடைய குடியரசு அரசமைப்புச்சட்டத்தை பிரகடனம் செய்திருக்கிறது. அதன் கீழ் 2017 நவம்பரில் தேர்தல்கள் நடந்திருக்கின்றன.\n1.73 தேர்தலில் போட்டியிடுவதற்காக நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சிக்கும், நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சிக்கும் இடையே ஒரு கூட்டணி அமைந்ததானது நேபாளத்தில் சமீபத்தில் நடந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் போக்காகும். இது ஒரு வரவேற்கத்தக்க வளர்ச்சி. இந்த கம்யூனிஸ்ட் கூட்டணி இத் தேர்தல்களில் மகத்தான வெற்றியை ஈட்டியது. கூட்டாட்சி முறைசாரந்த நாடாளுமன்றத்தில் (கநனநசயட யீயசடயைஅநவே) கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கு இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் திகழ்கிறது. மேலும் கம்யூனிஸ்ட் கூட்டணி மொத்தம் உள்ள ஏழு மாகாணங்களில் ஆறைக் கைப்பற்றி இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் நேபாளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையுடன் ஒரு புதிய துவக்கம் வந்துவிட்டதைப் பிரகடனம் செய்கிறது. நேபாளத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு அமைந்துள்ள குடியரசு மூலம் ஏற்படும் முன்னேற்றம் நேபாளத்தில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தெற்காசியாவிலும் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கான ஒரு நீண்ட நெடிய செல்வாக்கை ஏற்படுத்திடும். நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சியும், நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சியும் விரைவில் ஒரே கம்யூனிஸ்ட் கட்சியாக இரண்டறக் கலந்திடுவோம் என்று பிரகடனம் செய்திருக்கின்றன. இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிப்போக்காகும்.\n1.74 இலங்கை: இலங்கையில் நடைபெற்றுவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான கூட்டணி அரசாங்கம் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு, தற்போது ஒரு புதிய வரைவு அரசமைப்புச்சட்டத்தைத் தயார் செய்து கொண்டிருக்கிறது. தமிழ் பேசும் பிராந்தியங்களுக்கு அதிகபட்ச சுயாட்சியை அளிப்பதன் மூலமே ஐக்கிய இலங்கையின் நலன்கள் காக்கப்படும். இந்த அடிப்படையில் இந்த முயற்சிகள் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது. சமீபத்தில், இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவிற்கு விஜயம் செய்து, பல்வேறு அம்சங்கள் குறித்தும் விரிவான அளவில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.\n1.75 பூட்டான்: டோக்லாம் பிரச்சனை மீது சமீபத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த முட்டுக்கட்டைக்கு இறுதியில் இரு தரப்பினரும் தங்களுக்கு வெற்றி என கூறிக் கொள்ளும் வகையில் தீர்வுகாணப்பட்டுள்ளது. ஓர் இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து பூடானுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த தாவாவின் அடிப்படையில் இந்தத் தகராறு எழுந்தது. பூட்டான் கிட்டத்தட்ட இப்பிரச்சனையில் நடுநிலை வகித்தபோதிலும், இவ்வாறு பிரச்சனை எழுந்தது. பூட்டான் சமீபத்தில் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் (Double Taxation Avoidance Agreement) ஒன்றை வங்க தேசத்துடன் செய்துகொண்டிருக்கிறது. சீனாவின் ஒரு கச்சை ஒரு சாலை (One Belt One Road) திட்டத்தில் ‘சார்க்’ நாடுகளில் சேராமால் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு அடுத்து, பூட்டானும் ஒன்று. சீனாவின் ஒரு கச்சை ஒரு சாலை திட்டத்தில் மற்ற அனைத்து நாடுகளும் சேர்ந்துகொள்ள ஆர்வம் காட்டியிருப்பதும், அதன்காரணமாக தங்கள் நாடுகளுக்குள் சீனாவின் வளங்கள் கொண்டுவரப்பட்டு, தங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கக்கூடிய சூழலில், இதில் சேர்ந்துகொள்வதற்கு இந்தியா காட்டிவரும் முரட்டுத்தனமான எதிர்ப்பு எதிர்காலத்தில் நம் அண்டை நாடுகளுடனான உறவுகளை சிக்கலாக்கக் கூடும்.\n1.76 மாலத்தீவில் மிகவும் ஆழமான நிகழ்ச்சிப்போக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. மாலத்தீவு உச்சநீதிமன்றம், பயங்கரவாதக் குற்றத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்து நாடு கடத்தப்பட்டிந்த முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்தை அவர்மீது 2015ஆம் ஆண்டு சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்புரைத்தது. மேலும் உச்சநீதிமன்றம் 12 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் பதவியில் அமர்த்தியும் ஆணை பிறப்பித்தது. தற்போது ஆட்சி நடத்திவரும் மாலத்தீவின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, நாட்டில் அவசரநிலையைப் பிரகடனம் செய்திருக்கிறார். இது விரிவான அளவில் எதிர்ப்புக்கிளர்ச்சிகளையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி இருக்கின்றன. ‘சார்க்’ நாடுகளில் ஒன்றான மாலத்தீவில் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிப்போக்குகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.\n1.77 உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச சந்திப்பு ஒவ்வோராண்டும் நடைபெறுவது தொடர்கிறது. 2017இல் ருஷ்யாவில் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு நிகழ்வு இக்காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகளில் மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்கள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. நாம் முன்பே குறிப்பிட்டிருப்பதைப் போல, முதலாளித்துவத்திற்கு ஓர் அரசியல் மாற்று என்ற முழக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் வலுப்படுத்தப்படவில்லை என்றால் – முதலாளித்துவ ஆட்சியாளர்களின் கொள்கைகளால் அதிருப்திக்கு ஆளாகியுள்ள மக்களை இக்கட்சிகளின் தலைமையில் அணிதிரட்டவில்லை என��றால், மூலதனத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதும், ஏகாதிபத்திய உலகமயத்தால் ஏவப்படும் கருணையற்ற சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதும் சாத்தியமல்ல.\n1.78 சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு படைப்பிரிவு என்ற முறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டத்திற்குத் தன் பங்களிப்பினைச் செய்யக்கூடிய விதத்தில், இந்தியாவில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய நாட்டில் ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார மற்றும் பல்வேறு விதமான தாக்குதல்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்களை விரிவுபடுத்தி, வலுப்படுத்துவதில் தன் பங்கை செலுத்தும் வகையிலும் கட்சி முன்னேற வேண்டும்.\nஏகாதிபத்திய எதிர்ப்பு ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவோம்\n1.79 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் பாஜக அரசாங்கம் மிகவும் இழிவான முறையில் சரணாகதி அடைந்திருப்பதற்கு எதிராகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்கீழ் ஓர் இளைய பங்காளியாக அடிபணிந்து செயல்படும் ஒரு கேந்திரக் கூட்டாளியாக இந்தியாவை மாற்றியிருக்கும் நிலைக்கு எதிராகவும் இந்திய மக்கள் மத்தியில் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்திடும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பொருளாதாரம், போர்த்தந்திரம், இராணுவம் மற்றும் அயல்நாட்டுக் கொள்கை என அனைத்து முனைகளிலும் பாஜக அரசாங்கம் இத்தகைய இளைய பங்காளி நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பதனை எதிர்த்திடும்.\n1.80 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீனம் நடத்தி வரும் போராட்டத்திற்கும், தாய்நாட்டு உரிமை மறுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் அதனைப் பெறுவதற்காக நடத்திவரும் போராட்டத்திற்கும் முழு ஆதரவு அளித்து வருவதைத் தொடரும்.\n1.81 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தற்போதைய பாஜக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வளர்ந்துவருகின்ற அமெரிக்க-இஸ்ரேல்-இந்தியா ஒருங்கிணைப்பை கடுமையாக எதிர்த்திடும்.\n1.82 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தனிப்பட்ட குழுக்களாலோ அல்லது அரசாங்கத்தாலோ மேற்கொள்ளப்படும் பயங்கரவாதம் மற்றும் அதன் அனைத்து விதமான வடிவங்களையும், வகைகளையும் உறுதியுடன் எதிர்த்து நிற்கும்.\n1.83 இந்தியக��்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சீனா, வியட்நாம், கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, கியூபா மற்றும் லாவோஸ் ஆகிய சோசலிச நாடுகளுடனான தன்னுடைய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திக் கொள்கிறது. அவை தங்கள் தங்கள் நாடுகளில் சோசலிசத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.\n1.84 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அடிப்படைவாதம், மத வெறிக் கொள்கை, பகுத்தறிவற்ற கொள்கை மற்றும் படுபிற்போக்கு சக்திகளுக்கு எதிராகப் போராடிவரும் அனைத்து சக்திகளுடனும் தன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திக்கொள்கிறது.\n1.85 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), உலகம் முழுதும் செயல்பட்டு வருகின்ற, குறிப்பாக தெற்கு ஆசியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் செயல்பட்டு வருகின்ற இடதுசாரி புரட்சிகர இயக்கங்களுடன் தன் தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொள்கிறது.\n1.86 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஏகாதிபத்தியத்தால் பல்வேறு வழிகளிலும் குறி வைக்கப்பட்டுள்ள சோசலிச நாடுகளுக்கு தன்னுடைய முழு ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது.\n1.87 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), உலக அளவில் நடைபெற்று வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களின் அனைத்து வடிவங்களுக்கும் தன் ஒருமைப்பாட்டையும் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளும் அதே சமயத்தில், நவீன தாராளமயத்திற்கு எதிராகவும், அமெரிக்க இராணுவத் தலையீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும், மிகவும் ஆபத்தானமுறையில் மாறிவரும் சுற்றுச்சூழல் மற்றும் புவிவெப்பமயமாதலுக்கு எதிராகவும், உலகம் முழுவதும் ஒரே சீரான சுற்றுச்சூழல் நீதிக்காக நடைபெறும் போராட்டத்திற்கும், தன் ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. அதே சமயத்தில், இவை அனைத்தையும் ஒரேகுடையின் கீழ் கொண்டுவந்து, ஒரு வலுவான, அனைவரையும் தழுவக்கூடிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை உலகில் உருவாக்கிட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுதிகாட்டும்.\n2.1 மோடி அரசின் கிட்டத்தட்ட நான்கு ஆண்டு கால ஆட்சி, வலதுசாரி எதேச்சாதிகார-வகுப்புவாத ஆட்சியின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது. உழைக்கும் மக்களின் மீது அனைத்து வகை தாக்குதல்களையும் விளைவிக்கும் நவ-தாராளவாத கொள்கைகளை தீ���ிரப்படுத்தியது; நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக கட்டமைப்பை அச்சுறுத்துவதோடு, சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும் எதிரான தாக்குதல்களைத் தொடுக்கும் ஆர்.எஸ்.எஸ் .உடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கான விடாப்பிடியான முயற்சி; அமெரிக்காவுடன் கேந்திர கூட்டணியை வலுப்படுத்தி, ஒரு இளைய கூட்டாளி பாத்திரம் வகிப்பது; நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்தி, அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை சீர்குலைப்பதன் மூலம் எதேச்சாதிகார கட்டமைப்பை நிறுவுதல் போன்றவை இந்த ஆட்சியின் குணங்களாக உள்ளன.\n2.2 கட்சியின் 21 வது காங்கிரஸ் அரசியல் நிலைமையை பின்வருமாறு மதிப்பிட்டது: “2014 மே மாத மக்களவைத் தேர்தல், அரசியல் சூழ்நிலையில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. பாரதிய ஜனதா கட்சி 31 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தாலும், மக்களவையில் அறுதி பெரும்பான்மையை முதல் முறையாகப் பெற்றுள்ளது. இது நவ-தாராளவாதக் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றவும், ஆர்.எஸ்.எஸ் வழிநடத்தும் இந்துத்துவா சக்திகள் தங்கள் வகுப்பு வாத நிகழ்ச்சி நிரலை முழுஅளவில் முன்னெடுக்கவும் வகை செய்யும் ஒரு வலதுசாரித் தாக்குதலுக்குக் களம் அமைத்துள்ளது. அத்தகைய ஒரு சூழ்நிலை வளர்ந்து வரும் எதேச்சாதிகாரத்தை முன்வைக்கிறது”. (பாரா 2.1)\n2.3 தீர்மானம் பின்வரும் முக்கிய அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளது:\n(i) “பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் அந்நிய மூலதனத்தை அதிகரிப்பதற்கான அழுத்தத்துடன் நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாகத் தொடர்வது; அதிகரிக்கும் தனியார்மயமாக்கல்; தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டங்களை நீர்த்து போக வைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக பி.ஜே.பி அரசாங்கத்தின் 11 மாத கால ஆட்சி உள்ளது.\n(ii) “மக்களுக்கு எதிரான இப்பெரும்தாக்குதல்கள் என்பது, தற்போதைய சூழலில் ஆளும் வர்க்கங்களுக்கு எதேச்சாதிகாரத்தை அவசியமாக்குகிறது”.\n(iii) “ஆட்சியில் பா.ஜ.க. இருப்பது மற்றும் ஆர்.எஸ்.எஸ் உடைய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது ஆகியவற்றால் நிலைமையில் ஒரு குண மாற்றம் ஏற்பட்டுள்ளது”.\n(iv) “மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசின் அடிப்படையையே அச்சுறுத்தும் சீர்குலைவு இந்துத்வா திட்டத்தை முன்னெடுக்க பன்முக முயற்ச���கள் எடுக்கப்பட்டிருப்பது வெளியாகிக் கொண்டிருக்கிறது”.\n(v) “அமெரிக்காவுடன் கேந்திர உறவுகளை வலுப்படுத்துவதை மோடி அரசாங்கம் தீவிரமாக்கி வருகிறது.”\n(vi) “ஜனநாயக உரிமைகள் மீதான தீவிர அத்துமீறல்களும், சிவில் உரிமைகள் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கும் எதேச்சாதிகார போக்குகளைப் பிரதிபலிக்கின்றன.”\n2.4 கட்சி காங்கிரஸ் முடிந்து மூன்றாண்டு காலம் ஆன நிலையில், இந்த பகுப்பாய்வு மற்றும் அரசியல் சூழ்நிலை புரிதல் சரியானது என்பது முழுமையாக உறுதிப்படுத்தப்படுகிறது. வலதுசாரி தாக்குதலை உள்ளடக்கிய அனைத்து கூறுகளும் தீவிரப்படுத்தப்படுவதே, அதன் பின்னரான காலத்திலும் நடைபெறுகிறது.\n2.5 கடந்த மூன்று ஆண்டு, ஒன்பது மாதங்களில் மோடி அரசு இந்தியப் பொருளாதாரத்தை நெருக்கடியின் விளிம்புக்குக் கொண்டு வந்துள்ளது. புள்ளிவிவரங்களைத் திருத்துவதன் மூலம் பொருளாதார மந்த நிலையை மறைக்க அரசாங்கம் முயன்ற போதிலும், உண்மை வெளியே வந்துவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளி விவரம் மேம்பட்ட நிலையில் காட்சி அளிக்க தொடர்ச்சியாக திருத்தம் செய்யப்பட்ட போதும், அவ்வாறான ஜி.டி.பி தொடர்வரிசைகளின்படியே, 2015-16ல் வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 2017-18 க்கு 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம் ஆகும். சுதந்திர இந்தியாவில் முதல் தடவையாக, 2013-14 மற்றும் 2016-17 க்கு இடையில் வேலைவாய்ப்பு முழுமையாக சுருங்கி இருப்பதாக தொழிலாளர் துறை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.\n2.6 பொருளாதாரத்தின் அடிப்படை துறைகளில் குறிப்பாக முறைசாரா துறைகளில் பொருளாதார மந்தநிலை கூர்மையாக உள்ளது. மோடி ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில், விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 1.7 சதவீதம் மட்டுமே வளர்ந்தது. பொது செலவினத்தில் வெட்டுக்கள், ஆதரவு விலை குறைப்பு, அரசு கொள்முதல் குறைப்பு, மற்றும் இடுபொருள் ஒதுக்கீட்டை தனியார் வசம் ஒப்படைத்து, சில முக்கிய இடுபொருட்களின் மீது அதிக மறைமுக வரி விதிப்பு செய்ததன் விளைவாக உற்பத்தி செலவு செங்குத்தாக உயர்வு ஆகிய காரணங்களால் விவசாய வருமானம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. பயிர் காப்பீடு, தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கான ஆதாயமாக மாறியுள்ள அதே நேரத்தில், பரவலான பயிர் இழப்பிற்கு காப்பீட்டு நிவாரணம் விவசாயிகளுக்கு மறுக்கப்படுகிறது.\n2.7 வெவ்வேறு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் உற்பத்தித் துறை வளர்ச்சி குறித்த மதிப்பீடுகள் முரண்பாடான போக்குகளைக் காட்டுவது என்பது, இந்த புள்ளிவிவரங்கள் பொருளாதாரம் பற்றிய நம்பிக்கையூட்டும் படத்தைக் காட்டிட திரித்து கூறப்படுகின்றது என்கிற பரவலான சந்தேகத்திற்கு வலு சேர்க்கின்றது. முறைசாரா உற்பத்தி, ஜி.எஸ்.டி இன் அமுலாக்கம் மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியவற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறை பிரிவான, முறைசாரா தொழில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறுகியகால அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் சரியாகப் பிரதிபலிக்காது. ஆனால், தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் (IIB) போன்ற குறியீடுகளும் கூட, சில தொழில்துறை பிரிவுகளில் வெவ்வேறு ஆண்டுகளில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சி தவிர்த்து கடந்த மூன்று ஆண்டுகளில் அடிப்படை தொழில் துறைகள் மந்தமான வளர்ச்சி தான் கண்டுள்ளன எனக் காட்டுகின்றன\n2.8 வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை கட்டத்தவறிய பெருநிறுவன முதலாளிகளை மென்மையாகக் கையாள வங்கிகள் அறிவுறுத்தப்பட்டதால், டிசம்பர் 2014 ல் ரூ2.6 லட்சம் கோடியாக இருந்த மொத்த செயல்படா சொத்து (வாராக் கடன்) செப்டம்பர் 2017 ல் 8.37 லட்சம் கோடியாக உயர்ந்து, வங்கித் துறை வாராக்கடன் சுமையில் அழுந்தித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளின் வைப்புத்தொகை அதிகமாகி இருப்பினும் கடன் விண்ணப்பிப்பு மந்தமான நிலை, வங்கிகளின் கடன் அளிப்பை குறைக்கிறது. இந்த வைப்புத் தொகைகளின் மீதான வட்டி சுமை மேலும் பொதுத்துறை வங்கிகளின் இலாபத்தை குறைத்துவிட்டது.\n2.9 பல துறை சார்ந்த காரணிகள் பொருளாதார மந்தநிலைக்குப் பங்களித்த போதினும், உயர்பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி அமுலாக்கம் போன்ற கொள்கை நடவடிக்கைகளே அனைத்து முக்கிய துறைகளிலும் பேரழிவை ஏற்படுத்துவதில் முன் நின்றுள்ளன.\n2.10 நவம்பர் 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு உயர் பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டது. இந்த நடவடிக்கை ஊழல், கறுப்பு பணம் மற்றும் கள்ளப் பணத்தை, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் என்று அரசு கூறியது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாததான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 98.96 சதவீதம் திரும்ப வந்து விட்டன என ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்கள் கூறின. இது, குறைந்தபட்சம் 4-5 லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் வங்கிக்குத் திரும்ப வராது என்ற அரசின் கூற்றுகளை மறுதளித்தன. உண்மையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்படும் விளைவுகளாக அரசு சொன்ன எதுவும் நிறைவேறவில்லை.\n2.11. பணமதிப்பிழப்பின் உண்மையான நோக்கம், அரசானது பின்னர் கூறியபடி, முறைசாரா பொருளாதாரத்தை, முறைசார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதாகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது சர்வதேச நிதி மூலதனத்திற்கான லாபகரமான வணிக வாய்ப்புகளைத் திறந்து விடுவதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கை ஆகும். உண்மையில், கிரெடிட் / டெபிட் கார்டுகள் மற்றும் மின்-பணப்பரிமாற்றங்களைக் கொண்ட பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு நன்மை பயக்கத்தக்க ஒரு டிஜிட்டல் பொருளாதாரத்தினை ஏற்படுத்த அரசாங்கம் உருவாக்கிய பெரு வெடிப்பு-சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்தது. டிஜிட்டல் பொருளாதாரம் நோக்கிய இந்த மாற்றம் என்பது நமது நிதி துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் நுழைவிற்கு ஏதுவாக உள்ளது. இந்திய பெருநிறுவனங்களுக்கு இன்னும் கூடுதலான கடன்களை வழங்குவதற்கு வளங்களைத் திரட்டி மறைமுகமாகப் பயனளிக்கும் முயற்சி இது. யாருடைய கடன்களை மோசமான கடன்கள் என்று அரசு தள்ளுபடி செய்ததோ, அந்த பெரு நிறுவனங்கள் திருப்பி செலுத்தாத கடன்களால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு மறு முதலீடு செய்ய பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் செலுத்தப்பட்ட பணம் பயன்படுத்தப்பட்டது.\n2.12 பண மதிப்பிழப்பு சிறிய சில்லறை வர்த்தகர்களை மோசமாக பாதித்துள்ளது, மேலும் பல சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் (SMEs) மூடுதலால் பெரிய அளவில் வேலை இழப்புகளுக்கு வழிவகுத்தது. முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யவோ, அடுத்த விதைப்பு பருவத்தில் விதைகள் மற்றும் உரங்களை வாங்கவோ முடியவில்லை. பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்களில் நூறுபேர்களுக்கு மேல் இறந்தனர். கூட்டுறவு வங்கிகளின் பரிவர்த்தனைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், குறிப்பாக கேரளா போன்ற மாநிலங்களில், கிராமப்புற மக்களின் சிரமங்களை அதிக��்படுத்தியது. பொதுத்துறை வங்கிகளின் மீதான மக்கள் நம்பிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.\n2.13 ஜி.எஸ்.டி அறிமுகம் என்பது கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையாகும், இது மக்களின் மீது சுமைகளை அதிகரிக்கும் அரசாங்கத்தின் நவீன தாராளவாத தாக்குதலின் ஒரு பகுதியாகும். ஜி.எஸ்.டி, மாநிலங்களின் உரிமைகளை பாதித்து, கூட்டாட்சி அமைப்பை பலவீனமாக்கி விட்டது. மேலும் மறைமுக வரி விதிப்பு அளவு அதிகரித்துள்ளது. பொது மக்கள், சிறு, குறு நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் முறைசாராதுறை தொழில்களில் புதிய சுமைகளை ஜி.எஸ் .டி.சுமத்தி உள்ளது. தொழில்கள் மற்றும் சேவைகளின் பல்வேறு துறைகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் அதன் சார்பு துறைகளும் ஜி.எஸ்.டி. யின் தாக்குதலை எதிர் கொண்டுள்ளன. ஜி.எஸ்.டி பல பொருட்களின் விலைகளை குறைத்துவிட்டது என்ற கூற்றுக்கு மாறாக, அநீதியான வரி அமைப்பு காரணமாக, பல பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் விலை அதிகரித்துள்ளது.\nவங்கித் துறை – கூட்டுக் களவாடல் முதலாளித்துவம்\n2.14 வங்கி அமைப்பு பெரிய அளவிலான வாரக்கடன் சுமையால் பாதிக்கப்பட்டு உள்ளது. முந்தைய ஐ.மு.கூ. அரசாங்கமும், தற்போதைய மோடி அரசாங்கமும் முன்னிலைப்படுத்தியுள்ள கூட்டுக் களவாடல் முதலாளித்துவத்தின் ஓர் அம்சம் இது. வாராக்கடன்களில் 85 சதவீதம் பெருநிறுவனங்களும் பெருவணிகமும் செலுத்த வேண்டிய தொகையே. மோடி அரசின் கீழ் கடந்த மூன்றரை ஆண்டுகளில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ரூ. 2,29,082 கோடி மதிப்புள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.\n2.15 மேலும், நிதி தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீட்டு கார்ப்பரேஷன் அமைக்க வழி செய்யும் மசோதா ஒன்றினை அரசு தாக்கல் செய்துள்ளது. அதன்படி ஒரு வங்கியை விற்க, மற்றொன்றுடன் ஒன்றிணைக்க அல்லது மக்களின் வைப்புத்தொகையைக் கொண்டே வங்கி திவாலாவதிலிருந்து மீட்கும் அதிகாரம் இக்கார்ப்பரேஷனுக்கு அளிக்கப்படும். இந்த புதிய ஏற்பாடு, பொதுத்துறை வங்கிகளை மூடுவது அல்லது ஒன்றிணைப்பதன் மூலம் தனியார்மயத்தை ஊக்குவிக்க ஒரு கருவியாக செயல்பட ஏதுவாக முன்மொழியப்படுகிறது. மேலும், பெருவணிகத்திற்கு வழங்கிய தாரளமான பெரும் கடனால் திவாலாகும் வங்கியைத் தாங்கிப்பிடித்து நிறுத்திட வைப்புதாரர்களின் பணத்தை ஒதுக்கீடு செய்ய இந்த ��ட்டத்தின் பிரிவை பயன்படுத்த முடியும்.\n2.16 நவீன தாராளமய கொள்கைகளின் தீவிரமான அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மோடி அரசாங்கம் ஒரு பெரிய அளவிலான தனியார்மயமாக்கலை ஆரம்பித்துள்ளது. இது மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது: (அ) பாதுகாப்பு தளவாட உற்பத்தி, இரயில்வே, வங்கி, போன்ற அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குதல்; (ஆ) பொதுத் துறையை 100 சதவிகிதம் அன்னிய நேரடி மூலதனத்திற்கு திறந்து விடுதல்; (சி) மின் விநியோகம், நீர் வழங்கல் மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை சேவைகளை தனியார்மயமாக்குதல். இதன் மூலம் இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பினை வெகுமதியாக மோடி அரசாங்கம் வழங்குகிறது.\n2.17 தனியார்மயமாக்கலை அமல்படுத்துவதில் முதன்மை அமைப்பாக நிதி ஆயோக் விளங்குகிறது. அது 235 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் 74 நிறுவனங்கள் மூடப்படவோ அல்லது திறன்சார் விற்பனை பாதை மூலம் விற்கப்படவோ வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 20 பொதுத்துறை நிறுவனங்களுக்கு திறன்சார் முதலீடு விலக்கலை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரயில்வே, வங்கிகள் மற்றும் மின் வழங்கல் நிறுவனங்கள் போன்ற அரசு ஏகபோகங்கள் தனியார் பங்கேற்பிற்கு திறந்து விடப்பட வேண்டும் என்று ஆயோக் கூறியுள்ளது.\n2.18 பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து துறைகளிலும் தனியார்மயமாக்கல் ஏற்பாடு திட்டமிடப் பட்டுள்ளது. இதில் பிரதான இலக்கு பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறை ஆகும். பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் விற்பனை செய்யப்படும் ஏற்பாடு உள்ளது. திறன்சார் பங்கேற்பு திட்டத்தின் கீழ், இந்திய பெரும் தனியார் கம்பனிகள், வெளிநாட்டு ஆயுத உற்பத்தியாளர்களோடு சேர்ந்து நீர்மூழ்கி கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் போன்றவற்றைத் தயாரிக்க அழைப்பு விடப்படுகின்றது.\n2.19 எஃகுத் துறையிலுள்ள துர்காபூர் அலாய் ஸ்டீல் தொழிற்சாலை, சேலம் மற்றும் பத்ராவதி சிறப்பு ஸ்டீல் தொழிற்சாலைகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. ரயில்வேயில், இருப்புபாதைகளும், பிற சேவைகளும் தனியார் துறைக்கு திறக்கப்படும் வகையில் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பொதுத்துறை-தனியார்துறை பங்கேற்பு திட்டத்தின் கீழ் , 400 ரயில் நிலையங்கள் புனரமைப்பு செய்யப்படுகின்றன. நிலக்கரி படுகைகள் தனியாருக்கு ஏலம் விடப்படுகின்றன, ஏற்கனவே உள்ள நிலக்கரி சுரங்கங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன.\n2.20 அடிப்படை சேவைகளை தனியார் மயமாக்குவதன் மூலம் நவீன தாராளமயமானது, நீர், மின்சாரம், போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அனைத்து அடிப்படை சேவைகளையும் சந்தை சரக்காக பாவிக்க வைக்கிறது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரம் தனியார் மயமாக்கலுக்கு இலக்காகி உள்ளன. நிதிஆயோக், அதன் மூன்று வருட செயல்திட்டத்தின்படி சுகாதார சேவைகளை அனைத்து மட்டங்களிலும் தனியார்மயமாக்க விரும்புகிறது. மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவ மனைகளில் தனியார் பங்கேற்பு முன்மொழியப் பட்டுள்ளது. பொதுத்துறை-தனியார்துறை பங்கேற்பு மாதிரியின் கீழ் 50 க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளை தனியார் துறைக்கு ஒப்படைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.\n2.21 கிராமப்புற இந்தியாவில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களும் – எடுத்துக்காட்டாக, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நில சீர்திருத்த கொள்கை, சாகுபடி செலவு மற்றும் விளைபொருள்களின் விலை, கடன் மற்றும் காப்பீடு, உணவு பாதுகாப்பு, விலங்கு வளங்கள் (குறிப்பாக கால்நடை வளங்கள்) மற்றும் சர்வதேச வர்த்தகம் – மோடி அரசாங்கத்தின் கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய பொருளாதாரத்தில் ரொக்க பரிவர்த்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாகையால், அன்றாட கிராமப்புற பொருளாதார வாழ்வை பணமதிப்பிழப்பு மிக மோசமாக சேதப்படுத்தி புரட்டிப் போட்டுவிட்டது. பா.ஜ.க. ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், கால்நடை வியாபாரம் மற்றும் இறைச்சி மீதும் தடை விதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n2.22 பொதுவாக, அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகள் மற்றும் விளைபொருளுக்கு நியாய விலை இன்மை ஆகியவற்றால் விவசாயிகள் கிடுக்கி பிடியில் மாட்டிக் கொண்டுள்ளர். உயரும் இடுபொருள்செலவுகள் மற்றும் கட்டுபடியாகும் விளைபொருள்விலை இன்மையின் தாக்கம் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் சீரானவை அல்ல. இந்த தாக்கம் மிகவும் வேறுபாடுடையது. அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளின் கடுமையான சுமை, ஏழை மற்றும் ந���ுத்தர விவசாயிகளின் தோள்களில் விழுகிறது.\n2.23 கடந்த மூன்று ஆண்டுகளில் விலை கொள்கையின் குணாம்சமாக இரண்டு போக்குகளைக் கூறலாம். முதலாவது போதாமை : விலைகள் பெரும்பாலும் விவசாயிகளின் உற்பத்தி செலவுகளை கூட ஈடுகட்டுவதில்லை. இரண்டாவதாக, ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டிருந்த குறைந்தபட்ச ஆதரவு விலைகள் (அவை போதுமானவையாக இல்லாத போதும்) தேக்கமடைகின்றன. 2014 ஆம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, நரேந்திர மோடி தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரையான வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக, உற்பத்தி செலவிற்கு மேல் 50 சதவிகிதம் (எம்.எஸ்.பி) என்பதை அமுல்படுத்துவதாக அறிவித்தார். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்ற முடியாதது என்று பிஜேபி அரசு பிப்ரவரி 2015 ல் உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து விட்டது. அரிசி மற்றும் கோதுமைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு என்பது அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளைவிட மிகக் குறைவாகவே உள்ளது.\n2.24 நவீன தாராளமயமாக்கத்தால் உலக அளவிலான விலைகளுடன் உள்நாட்டு விலை சார்ந்து வரும் நிலை, சர்வ தேச விலைகளின் ஏற்ற இறக்கத்தை – மிகவும் ஏகபோக சந்தைச் சூழலில் உருவானதை – இந்திய விவசாயத்தில் கொண்டு வந்துள்ளது. உலக வர்த்தகக் கழகத்தின் விதிகளை அல்லது குறிப்பிட்ட விளை பொருளுக்கான ஆதரவு உச்சவரம்பை மீறுவதால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கொள்முதல் கொள்கைகளை ஒடுக்கும் வகையில் உலக வர்த்தக கழகம் இந்திய அரசை நிர்ப்பந்திக்கிறது. ஜனவரி 2015 ல் சாந்தகுமார் குழுவின் அறிக்கை இந்திய உணவுக் கார்ப்பரேஷனை தனியார்மயமாக்கவும் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளை நிறுத்தவும் , அதேபோல் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச விலையை விட கூடுதலான குறைந்தபட்ச விலை அல்லது போனஸ் அறிவிக்க மாநில அரசுகளை தடுக்கும் ஆணைகள் இட்டதிலிருந்தும் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கங்கள் அம்பலமாகின்றன. மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச விலையை விட கூடுதலான குறைந்தபட்ச விலை அறிவித்த மாநிலங்களில், கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய உணவுகார்ப்பரேஷன் நிறுத்திவிடும் என்ற அச்சுறுத்தல் வந்துள்ளது. உலக வர்த்தக அமைப்பு மற்றும் அமெரிக்காவின் அழுத்தத்தால், இந்திய அரசாங்கம், லட்சக் கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவு விலை மற்றும் கொள்முதல் செய்வதற்கான அதன் உறுதிப்பாட்டிலிருந்து விலகி வருகின்றது என்பது தெளிவான எச்சரிக்கையாகும்.\n2.25 ஊரக மற்றும் வேளாண் கடன்கள் குறித்த ஐமுகூ அரசின் கொள்கையை தேஜகூ அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. 2000ங்களில் கொண்டு வரப்பட்ட வேளாண் கடன் நடவடிக்கைகளின் மிகப்பெரும் பயனாளிகளாக கார்ப்பரேட் குழுமங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களே இருந்தார்கள். பொதுவாக வங்கித்துறையின் முக்கிய நடவடிக்கையாக விவசாயம் இல்லை. இது கவலைக்குரியது.\n2.26 நவீன தாராளமயமாக்கல் கால கட்டத்தில் விலை ஏற்றத்தாழ்வுகள், இதனால் வருமானக் குறைவு போன்றவையே விவசாயிகளின் தற்கொலைக்கும், விவசாய நெருக்கடிக்கும் பிரதான காரணங்களாகும். இருப்பினும், விவசாய அமைப்புகளின் வலுவான கோரிக்கையாக எழுந்த பின்னும், விரிவான பயிர் மற்றும் வருமான காப்பீட்டு திட்டத்தை அரசு அலட்சியப்படுத்துகிறது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், கடன் வாங்காத விவசாயிகளுக்கு நடைமுறையில் பெரிதாக உதவவில்லை. பிரீமிய தொகை கட்டுப்படியாகாத சூழலில், சிறு குறு விவசாயிகள், குறிப்பாக தலித், பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்திலிருந்து விலக்கப்படுகின்றனர்.\nஇயற்கை வளங்கள் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழல்\n2.27 மோடி ஆட்சியின் வருகைக்கு பின்னர், ஏற்கனவே பலவீனமாக உள்ள சுற்றுச்சூழல் ஒழுங்கமைப்பு கட்டமைப்பிலும், நிர்வாகக் கொள்கைகளிலும் கடுமையான தாக்குதல் நடைபெறுகிறது. இது அவற்றை மேலும் பலவீனமாக்குகிறது. அதனால் பெருநிறுவன நலன்களை மேம்படுத்துவதும், பணக்கார மேம்பாட்டு நிகழ்ச்சிநிரலுக்கு வசதிகளை ஏற்படுத்துவதும் நடைபெறுகிறது. தற்போதுள்ள ஆட்சியில் பல்வேறு சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகள் மிகவும் தளர்த்தப்பட்டன. மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த காடு மற்றும் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலை அல்லது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிகளும் வழக்கமான நடைமுறையாகி விட்டன, அதே சமயம் சுற்றுச்சூழல் மதிப்பீடு குறித்த முறையான கவனம் அரிதானதாகி விட்டது. வன மற்றும் கடலொரப் பகுதிகளிலும், முக்கியமான வனவிலங்கு சரணாலயங்களிலும் நிலக்கரி சுரங்கங்கள் அத்தோடு இணைந்த சாலைகள் ம���்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு அதிவிரைவு அனுமதி வழங்கப்படுகிறது . வன உரிமைச் சட்டம், பழங்குடியினர் சட்டம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், கரையோர மண்டல ஒழுங்குவிதிகள் மற்றும் பிற சட்டங்கள், விதிகள் ஆகியவை முற்றிலுமாக மீறப்பட்டு, மிதிக்கப்பட்டு நசுக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு செய்வதை மாநிலங்களுக்கு மாற்றுவதன் மூலம், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு நிறுவன அமைப்புகள் (EIA) திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்றன. இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தி, வனத்தின் கதவுகளை அகல திறப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள், ஏற்கனவே விளிம்பு நிலையில் உள்ள காடுகளில் வசிப்பவர்கள், பழங்குடியினர், மீனவர்கள் போன்ற பகுதியினரின் வாழ்வாதாரங்களையும் மோசமாக பாதிக்கிறது.\n2.28 வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் மோடி அரசாங்கம் மிகப்பெரும் தோல்வி அடைந்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய (CMIE) விவரப்படி, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் 2017 வரை அதற்கு முந்தைய நான்கு மாதங்களான செப்டம்பர் 2016 முதல் டிசம்பர் 2016 வரை ஒப்பிட்டு நோக்கினால், 1.5 மில்லியன் (15 லட்சம்) வேலைகள், இழக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு தேடி வருகிறார்கள். அதில் பலர் வேலை வாய்ப்பு தேடிக் கிடைக்காமல் இருப்பவர்கள். பண மதிப்பிழப்பின் காரணமாக 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையான காலப்பகுதியில் 46.9 ஆக இருந்த தொழிலாளர்களின் வேலை பங்கேற்பு விகிதம், 2017 ஏப்ரல் மாதத்தில் 43.5 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. பண மதிப்பிழப்பின் அதிர்ச்சியுடன், புதிய முதலீடுகள் இன்மை மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவை வீழ்ச்சியுற்ற தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களுக்கு முக்கிய காரணங்களாகும். இது வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு இட்டுச் செல்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (OECD) பொருளாதார ஆய்வறிக்கை 2017 ன் படி, 15-29 வயதுடைய இளைஞர்களில் 30 சதவீதம் பேர் வேலை அல்லது கல்வி அல்லது பயிற்சியில் இல்லை. மகாத்மா காந்தி தேசீய ஊரக வேலை உறுதி சட்டத்தின்படியான வேலை நாட்கள் குறைப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பின்மை நெருக்கடியை மோசமடையச் செய்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் ஆயிரக்கணக்க��ன பணியாளர்களை (ஐ.டி. துறையில்) பணிநீக்கம் செய்து வரும் பெருமளவிலான ஆட்குறைப்பு என்பது ஒரு புதிய அம்சமாகும்.\n2.29 தாராளமயமாக்கலின் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிக சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. தேசிய மாதிரி சர்வே நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவர அடிப்படையிலான 2016 ஆம் ஆண்டு ஆய்வு, நாட்டின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒரு சதவீதமானவர்கள் நாட்டின் மொத்த சொத்துக்களில் 28 சதவீதத்தை வைத்துள்ளனர் என்று காட்டியது. 1991 ல் இது 11 சதவீதமாக இருந்தது. கிராமப்புறங்களில் மேல்தட்டு வர்க்கத்தினர் 10 சதவிகிதம் பேர் சராசரி சொத்து வைத்திருப்பது, 10 சதவீத அடிமட்ட மக்களின் சராசரி சொத்தை விட 228 மடங்கு ஆகும். நகர்ப்புறங்களில் 10 சதவிகித மேல்தட்டு மக்கள் சொத்துக்கள், 10 சதவீத அடிமட்ட மக்களின் சராசரி சொத்தை விட சராசரியாக 50,000மடங்கு அதிகம். சொத்து பகிர்வின் சமத்துவமின்மை நகர்புறத்தில் அதிகம் என்பது வெளிப்படை. நகர்ப்புறங்களில் மேல் மட்ட 10 சதவீதத்தினர் மொத்த சொத்துக்களில் 63 சதவீதத்திற்கு சொந்தமானவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் கிராமப்புறங்களில் மேல் மட்ட 10 சதவீதத்தினர் 48 சதவீதத்தை சொந்தமாகக் கொண்டுள்ளனர். செங்குத்தான சமத்துவமின்மையின் மற்றொரு அடையாளமாக வீட்டுச் செல்வத்தின் மீதான கிரிடிட் சுசீ அமைப்பின் அறிக்கையில் உள்ளது. இந்தியாவில் மேல் மட்ட ஒரு சதவீத பணக்காரர்கள் 58.4 சதவீத குடும்ப சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.\nஉணவு பாதுகாப்பு மற்றும் ஆதார்\n2.30 பொது வினியோக முறையில் பொருட்களை பெற ஆதார் உயிரி மெட்ரிக் அடையாளம் கட்டாயம் என்பது லட்சக் கணக்கான குடும்பங்களை அதிலிருந்து நீக்குவதற்கு ஒரு கருவியாகியுள்ளது. உயிரி மெட்ரிக் அடையாள அங்கீகாரம், ஆதார் கார்டு இணைப்பு ஆகியவற்றின் தோல்வி, ஏராளமான ஏழை மக்களுக்கு ரேஷன் உணவு பொருட்களை வழங்க மறுக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது ஜார்கண்ட் மற்றும் பிற இடங்களில் பட்டினி சாவுகளுக்கு வழிவகுத்துள்ளது. பல மாநிலங்களில் உணவு பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப் படவில்லை. முன்னுரிமை நிலையைப் பெறுவதில் இருந்து பெருமளவிலான தகுதியுள்ள மக்கள், மத்திய வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் நீக்கப் படுகின்றன. கேரளாவில் பொது விநியோக முறையை பாதிக்கும் ��ிளைவை இது ஏற்படுத்தியிருக்கிறது. இது மக்களின் உணவு பாதுகாப்பின்மைக்கு வழிவகுக்கிறது.\n2.31 மொத்தத்தில், ஆதார் ஒரு முழுமையான கண்காணிப்பு அமைப்புமுறையாகவும், குடிமக்களின் அந்தரங்க உரிமையை மீறுவதாகவும் உள்ளது. மேலும், ஆதார் வழங்கும் தரவுத் தளம் தனியார் வணிக ரீதியாக சுரண்டுவதற்கு ஏதுவானதாக ஆக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல் – டீசல் விலை உயர்வு:\n2.32 2014 ல் இருந்து சர்வதேச எண்ணெய் விலைகளின் செங்குத்தான வீழ்ச்சியின் பலனை மக்கள் இழந்தனர். ஏனெனில் கடந்த மூன்று ஆண்டுகளில் மோடி அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான வரிகளை 9 முறை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் வரி மட்டும் ரூ. 21.48 மற்றும் டீசலில் ரூ. 17.33. சர்வதேச எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளைக் குறைப்பதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் மறுக்கின்றது.\n2.33 தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதன் பகுதியாக, பி.ஜே.பி. தலைமையிலான அரசாங்கம் தொழிலாளர்களை சுரண்டுவதை தீவிரப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்தது. முதலாளிகளுக்கு நன்மை பயக்கவும் மற்றும் ‘வியாபாரம் செய்வதை எளிதாக்கவும் ‘ தொழிலாளர் சட்டங்களை திருத்தும் செயல்முறையை துரிதப்படுத்தியது. அப்பரெண்டீஸ் (திருத்தம்) சட்டம் மற்றும் தொழிலாளர் சட்ட திருத்த திருத்தம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊதிய கோட்பாட்டு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொழிலுறவு மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக முன்மொழியப்பட இருக்கிற கோட்பாடுகள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை குறைப்பதோடு, சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை மறுக்கிறது. பிஜேபி ஆளும் பல மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி உள்ளன. அனைத்து மாநில அரசாங்கங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டியுள்ளது.\n2.34 அமைப்பு ரீதியான துறையில் ஒப்பந்த மற்றும் காசுவல் தொழிலாளர்கள் பங்கு அதிகரித்துள்ளது. 2015-14ல் வேலைவாய்ப்பு -வேலையின்மை பற்றிய ஐந்தாவது ஆண்டறிக்கையின் படி, (ஏப்ரல் மற்றும் டிசம்பர் 2015க்கு இடையில் நடத்தப்பட்டது), நாட்டின் 77 சதவீதம் குடும்பங்கள் ரெகுலர் ஊதியம் பெறுவதில்லை / அத்தகைய ஊதியம் பெறுபவர் ஒருவர் கூட குடும்பத்தில் இல்லை. ரெகுலர் சம்பளம் /ஊதியம் பெறுவோரில் 57.2 சதவீதம் பேர் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்குக் குறைவாக சம்பாதிக்கின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களில் 38.5 சதவீதமும், காசுவல் தொழிலாளர்களில் 59.3 சதவீதமும் ரூ. 5,000 க்கும் குறைவாக சம்பாதிக்கின்றனர்.\n2.35 உழைப்பு படையில் பெண்களின் பங்களிப்பு 23.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. அரசாங்கத் திட்டங்களில் பணிபுரியும் பெரும்பாலான பெண்கள் உள்ளடங்கிய லட்சக்கணக்கான தொழிலாளிகளை, ”தொழிலாளர்களாக” அங்கீகரித்து அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களை வழங்க வேண்டும் என்ற சர்வதேச தொழிலாளர் கவுன்சிலின் பரிந்துரைகளை அமல்படுத்த அரசாங்கம் மறுத்து வருகிறது. இந்தத் திட்டங்களை தனியார்மயமாக்குவதற்கும், ஒழித்துக் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது\n2.36 லட்சக் கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை பணமதிப்பிழப்பு அமுலாக்கத்தால் இழந்துவிட்டனர். அக்டோபர் 2016 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 2017 வரையான காலப்பகுதியில் 90 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் 2016-17 ஆம் ஆண்டில் தங்களது வேலை அளிப்பில் நிகர சரிவைக் காட்டியுள்ளன.\n2.37 கடந்த நான்கு ஆண்டுகளில் பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் சுய அதிகாரம் குறித்த பெண்கள் உரிமைகளில் ஒரு பின்னடைவு காணப்படுகிறது. பெண்கள் மீது பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை, வலைத்தள குற்றங்கள் மற்றும் தலித் பெண்களுக்கு சாதி அடிப்படையிலான வன்முறை அதிகரித்துள்ளன. 2016ம் ஆண்டு சராசரியாக ஒவ்வொரு நாளும் 106 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பெண்களுக்கு எதிராக மொத்த குற்றங்கள் 2015 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட 2.9 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் 82 சதவீதம் அதிகரித்துள்ளது மிகுந்த கவலை அளிக்கும் அம்சம் . பணியிடங்களில் பெண்கள் துன்புறுத்தபடுதல் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இருப்பினும், தண்டனை பெறுவோர் விகிதம் குறைவாகவே உள்ளது. மறுபுறத்தில், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ போன்ற பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் தளர்த்தப்படுகின்ற���. இது மோடியின் அரசு பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்காததோடு வர்மா கமிஷனின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதில் படுதோல்வி அடைந்ததைக் காட்டுகிறது.\n2.38 ஏழை, பட்டியலின சாதி மற்றும் ஆதிவாசி பெண்கள் தங்கள் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளின் மீதான இரட்டை தாக்குதல்களில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வு, உணவு பாதுகாப்பு பலவீனமடைதல், சுய உதவிக் குழுக்களின் தேவைகளை அநியாயமாகப் புறக்கணித்தல் ஆகியவை பெண்களை மோசமாக பாதித்திருக்கின்றன. கடன் வழங்கும் அரசு நிறுவனங்கள் மூலம் உதவி கிடைக்காததால், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் ஆகியோரின் கருணையில் அவர்கள் இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் அதிகமான பெண்கள் வேலை தேடுகின்றனர் என்றாலும் வேலைகள் குறைவாக இருப்பதால் பெண்களின் உழைப்பு பங்கேற்பு விகிதம் குறைந்துவிட்டது. முறைசாரா துறையிலுள்ள பெண்கள் பணமதிப்பிழப்பால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2.39 மத நம்பிக்கைகள் மற்றும் மரபுகள் என்ற போர்வையில் இந்துத்துவா சித்தாந்தங்கள், பெண்கள் மத்தியில் மிக வலுவான முறையில் பரப்பப்படுகின்றன. இது குடும்ப வன்முறை மற்றும் கருவில் குழந்தையின் பாலினம் அறிவதற்கு எதிரான சட்டங்களை நீர்த்து போக வைக்கும் முயற்சியில் பிரதிபலிக்கிறது, இது பெண்களின் ஜனநாயக இயக்கங்களால் வலுவாக எதிர்க்கப்படுகிறது. மதம் சார்ந்த சட்டங்களுக்கு உட்பட்டு முஸ்லிம் பெண்கள் தம் நீதிக்கான போராட்டங்களை நடத்தும் போது, அதைக் கடத்தி தமதாக்க அரசு எத்தனிக்கிறது, ஆனால் அதிகரித்து வரும் சாதி ஆணவ குற்றங்களுக்கு எதிராக சட்டத்தைக் கொண்டுவருவதற்கு மறுக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அமைப்புகளின் பொதுவான மதவாத தாக்குதல், சிறுபான்மை அடிப்படைவாத சக்திகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. பெண்களின் சமமான குடிமக்கள் என்ற உரிமை இரு தரப்பிலும் இருந்தும் தாக்குதலுக்கு இலக்காகிறது.\n2.40 மோடியின் அரசாங்கம் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைக் கிடப்பில் போட்டுவிட்டது. இந்த விவகாரங்கள் அனைத்திலும், பெண்களின் உரிமை மற்றும் அந்தஸ்தைப் பாதுகாப்பதற்காக பெண்களின் இடது மற்றும் ஜனநாயக பெண்கள் அமைப்புக்கள் முன்னணியில் உள்ளன.\nதலித்துகள்: மோசமாகும் அவல நிலை\n2.41 நவீன தாராளமய சீர்திருத்தங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக அமுலாக்கி வருவதால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுபவர்கள் தலித்துகள் ஆவர். சமூகநல மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டில் கடுமையான வெட்டுக்கள் என்பது ஏழைகள் அதிலும் குறிப்பாக தலித்துகளின் வாழ்வாதாரங்களில், பேரழிவைக் கொண்டு வருகின்றன. தே.ஜ.கூ அரசு, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டைக் குறைத்தது என்பது இப்பிரிவினரின் வளர்ச்சியின் மீது விழுந்த பெரிய அடியாகும். வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி, ரெகுலர் வேலைகளுக்கான அரசின் பணி நியமன தடை, வேலைகள் ஒப்பந்தமயமாவது, அனைத்திலும் தனியார் மயம், தனியார் துறையில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லாதது ஆகியவை குறிப்பாக படித்த தலித் இளைஞர்களிடையே வேலையின்மையை அபாயகரமாக அதிகரித்து வருகிறது.\n2.42 தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் குறையாமல் தொடர்கின்றன. 2016 ஆம் ஆண்டிற்கான தேசிய குற்றப்பதிவுத் துறையின் புள்ளிவிவரங்கள் தலித்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் 2015 ஐ விட அதிகரித்து உள்ளன என்கிறது. 2015 ல் 38,670 குற்றப் பதிவுகள் எனில் 2016 ல் தலித்துகளுக்கு எதிராக மொத்தம் 40,801 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் சாதிப் பாகுபாட்டை வளர்த்து, தலித்துகளுக்கு எதிராக, காலங்காலமான இந்திய கலாசாரத்தின் பெயரால், ஆதிக்க சாதிகள் பாகுபாடு காட்டவும், அட்டூழியங்களை நடத்தவும் இந்துத்துவ சக்திகளின் ஆணவமிக்க ஊக்குவிப்பு தைரியமளித்தது. தலித்துகள் பசு பாதுகாவலர்களின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றனர். அனைத்து வகை கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கான மற்றும் கால்நடை வர்த்தக தடையானது தோல் பொருள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் உள்ள பல தலித்துகளின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.\n2.43 சாதி பாகுபாடு, அன்றாட ஒடுக்குமுறை, அரசாங்கக் கொள்கைகளின் விளைவாக ஓரங்கட்டுதல் அதிகரித்து வருகிற சூழல் காரணமாக தலித் மக்களிடையே அதிருப்தி மற்றும் வெறுப்பு அதிகரித்து வருகிறது. அட்டூழியங்கள் மற்றும் அவமானங்கள் ஆகியவற்றிற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பில் அவர்கள் கோபம் பிரதிபலிக்கிறது. அம்பேத்கர்பவனை இடித்துத் தள்���ியதற்காக மும்பையில் நடந்த அணிதிரட்டல், உணா கசையடி சம்பவத்திற்கான பரந்துபட்ட இயக்கங்கள், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ரோஹித் வெமுலாவின் நிறுவனமயக் கொலைக்கெதிரான நாடு தழுவிய போராட்டம், மேற்கு உ.பி யில் தலித்துகள் மீதான தாக்குதலுக்கு எதிராக பீம் சேனையின் அணி திரட்டல், பீமா-கோரேகான் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட தலித்துகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து நடந்த மகாராஷ்டிரா பந்த் போன்றவை இந்த வளர்ந்து வரும் எதிர்ப்பின் முக்கிய நிகழ்வுகளாகும்.\n2.44 வகுப்புவாத அடிப்படையில் மக்களைப் பிரிப்பதற்கான தன் திட்டத்தில், அம்பேத்கரின் மரபுகளைத் தனதாக்கிக் கொண்டு, அவரை இந்துத்துவாவின் பக்தராகவும், இஸ்லாத்திற்கு எதிரானவராகவும் காட்டி, அதன் வாயிலாக தலித் மக்களை ஈர்த்திட பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது. அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் இந்த சூழ்ச்சிகளை அறிந்திருக்க வேண்டும், இந்த சக்திகளின் தீய திட்டங்களை அம்பலப்படுத்த வேண்டும். சமூக நீதிக்காக தலித்துகள் மற்றும் பிற பலவீனமான பகுதி மக்களை அணிதிரட்டுதல் என்பது இந்துத்துவ வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு முக்கியமான திட்டமாக இருக்க வேண்டும்.\nஆதிவாசி உரிமைகள் மீதான தாக்குதல்\n2.45 இந்துத்துவா கொள்கைகளைப் பரப்புபவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் பழங்குடி அமைப்புகளின் தாக்குதல் மூலம் பழங்குடியின அடையாளங்களும், வாழ்க்கை வழிமுறைகளும் ஒற்றைத்தன்மை நோக்கி முன்வைக்கப்பட்டு, சமஸ்கிருதமயப்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறிய வன விளை பொருட்கள் சேகரிப்பு உள்ளிட்ட பாரம்பரிய வாழ்வாதாரங்கள், வணிகத்தை சுலபமாக்குவது என்ற பெயரில் தீவிரமான முதலாளித்துவக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன. பெருமளவிலான இடப்பெயர்ச்சி, குடிபெயர்வு மற்றும் பெரும்பாலான பழங்குடி சமூகங்கள் அனைத்தையும் இழந்து கொடுமையான வழிமுறையில் பாட்டாளி மயமாக்கப்படுவது ஆகியவை இந்தியாவின் பல பகுதிகளில், பிஜேபி ஆட்சியின் கீழ் நடைபெறுகிறது . இது பொருளாதார பாதிப்பு , உணவு பாதுகாப்பின்மை, மோசமான சுகாதார நிலை மற்றும் ஊட்டச்சத்து குறைவு போன்ற நீண்டகால அழிவுகரமான தாக்கத்தை இச்சமூகங்களின் மீது ஏற்படுத்துகிறது. சிறுமியர் மற்றும் சிறுவர்களுக்கான ஆதிவாசி மாணவர் விடுதிகளின் நிலை மிக மோசமானது. ஸ்காலர்ஷிப் நிதியை அதிகரிக்க மறுப்பது அல்லது அதீதமாக தாமதம் செய்வது ஆகியவை ஆதிவாசி மாணவர்களுக்கு எதிரான பாகுபாட்டின் ஒரு நேரடி வடிவமாகும். இவை போராட்டங்கள் திட்டமிடப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் ஆகும்.\n2.46 வன அழிப்பு இழப்பீடு மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் போன்ற சட்டங்களை அறிமுகப்படுத்துதல் (Compensatory Afforestation Fund Management & Planning Authority Act), கனிம மற்றும் சுரங்கங்கள் (ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி) சட்டத்தில் பழங்குடிகளுக்கு எதிரான திருத்தங்கள் கொண்டு வருதல் ஆகியவை பழங்குடி நிலப்பகுதியை பறித்துக் கொள்ளவும் பெரும் இட பெயர்வுகளுக்கும் வழிவகுக்கும். ஜார்கண்டில் பா.ஜ.க அரசு சோட்டாநாக்பூர் மற்றும் சாந்தல் பர்கானாஸ் குத்தகை சட்டங்களை திருத்தி பழங்குடி நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க முயற்சித்தது. ஆனால் பழங்குடியினர்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள், திருத்தங்களை திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்தியது. இருந்தபோதிலும் அரசு அவற்றை புதிய வடிவங்களில் மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறது. வன உரிமை சட்டம் ஒரு குறிப்பிடத்தக்க சட்டம். ஆனால் அதனை அதிகமான மாற்றங்களால் நீர்த்து போகச் செய்து, கிராம சபாக்களின் பங்கை நீக்கிட ஏதுவாக்குகின்றனர். பஞ்சாயத்து ( அட்டவணை பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டத்தையும், ஐந்தாவது அட்டவணையையும் நீர்த்து போக செய்தது, ஆதிவாசிகளின் அரசியலமைப்பு உரிமைகள் பற்றி மோடி அரசாங்கம் கொண்டுள்ள அவமதிப்பைக் காட்டுகின்றன.\n2.47 மோடி அரசு மற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகளின் பொருளாதார, சட்ட, சமூக, மற்றும் கலாச்சார துறைகளில் பழங்குடி உரிமைகளுக்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களுக்கும் எதிராக தீவிர போராட்டங்களையும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் வெற்றிகரமான ஆதிவாசி போராட்டங்களையும் இந்தக் காலம் கண்டது. இந்த போராட்டங்களில் பலவும் போலீஸ் அடக்குமுறை மற்றும் துப்பாக்கி சூடு ஆகியவற்றை எதிர்கொண்டன.\n2.48 வலதுசாரி வகுப்புவாத தாக்குதல்கள் முஸ்லீம் சிறுபான்மையினர் மத்தியில் பயம் மற்றும் பாதுகாப்பின்மை சூழலை உருவாக்கி உள்ளது. பசு பாதுகாப்பாளார்கள் என சொல்லிக் கொள்கிறவர்கள் அப்பாவி ���ுஸ்லீம்கள் அடித்துக் கொல்லபடுவதும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இத்தகைய சம்பவங்களைக் கையாள்வதில் காட்டப்படும் பாரபட்சமும் அவர்களின் பாதுகாப்பின்மையை அதிகப்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், கசாப்பு கடைகள், இறைச்சி சில்லறை விற்பனை கடைகள் மூடப்படுவதன் மூலம் லட்சக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்வாதாரம் குறி வைத்து அழிக்கப்படுகிறது. அனைத்து விதமான கால்நடைகளின் வணிகம் மீதான தடை, கால்நடை மற்றும் இறைச்சி வர்த்தகத்தில் தடை ஆகியவை முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2.49 ‘பயங்கரவாதிகள்’ மற்றும் ‘தேச விரோதிகள்’ என்ற அதிகாரபூர்வ பசப்புரை வாயிலாக போலியாக முத்திரை குத்துவது, அப்பாவி முஸ்லீம் இளைஞர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் தேச துரோக சட்டங்களை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. இந்த அடக்குமுறை சூழலே முஸ்லீம் அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு உதவுகின்றது. கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் முஸ்லீம்கள் மீதான துன்புறுத்துதல் மற்றும் தாக்குதல்கள் என அனைத்து பிரச்சனைகளையும் கையிலெடுக்க வேண்டும் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான பரந்த மேடையில் அவர்களை ஒரு பகுதியாக்க வேண்டும்.\n2.50 சமூகப் பிரச்சினைகளில் தலையீடு செய்வது மற்றும் கட்சியின் பொது அரசியல் தளத்தோடு அவற்றை இணைப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பல்வேறு கட்சி மாநாடுகள் வலியுறுத்தியுள்ளன. பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் மீது குறி வைத்து இந்துத்துவா தாக்குதல் நடப்பதால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகவும் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் பிரச்சாரத்தில் கட்சி செயலூக்கத்துடன் ஈடுபட வேண்டும். சாதி ஒடுக்குமுறைக்கும், பாகுபாட்டுக்கும் எதிராக, குறிப்பாக தலித் மற்றும் மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்னைகளில் கட்சி தீவிரமாக செயலாற்ற வேண்டும். தலித் மற்றும் ஆதிவாசி மேடைகளின் நடவடிக்கைகளுக்கு கட்சி முழு ஆதரவையும் வழங்க வேண்டும்.\n2.51 அரசியலமைப்பு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர��கள் ஊடுருவ அரசு அதிகாரத்தை பயன்படுத்துவது என்கிற ஆர்.எஸ்.எஸ். ஸின் செயல் திட்டம் அமலாகிக் கொண்டிருப்பதைக் கடந்த நான்கு ஆண்டுகள் கண்டன. மாநிலங்களில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் பெரும்பாலானோர் பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஆவர், அவர்களில் சிலர் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக தங்கள் பதவிகளைப் பயன்படுத்துகின்றனர். அரசியலமைப்பு நிறுவனங்கள் அதன் உள்ளிருப்பவர்களாலேயே சீர்குலைக்கப்படுகின்றன. பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கான அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\n2.52 கல்வி மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் வகுப்புவாதமயமாக்கப்படுகின்றன. பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில், மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இந்திய கவுன்சில் போன்ற நிறுவனங்களின் தலைவர்களாக, ஆர்.எஸ்.எஸ் அல்லது இந்துத்துவாவிற்கு ஆதரவானவர்கள் நியமிக்கப்படுகின்றனர். பாட திட்டத்தை மாற்றுவதற்கான முயற்சிகள், ஆசிரியர்களின் மீதான கட்டுப்பாடு, மாணவர் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றின் மூலம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல்கலைக்கழகங்கள் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன. வரலாறு திருத்தி எழுதப்பட்டு, மதச்சார்பற்ற மற்றும் அறிவியல் பூர்வமான வரலாறு நிராகரிக்கப்படுகிறது. பிற்போக்குத்தனமான இந்துத்துவ பார்வையில் இருந்து, அறிவியல் நிறுவனங்கள் மற்றும் அறிவியல் மீதான தாக்குதல்கள் உருவாகின்றன. விஞ்ஞான நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சிக்கான செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. மூட நம்பிக்கைகளை மற்றும் மத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அறிவியலுக்கு மாறான கருத்துக்கள் அதிகாரபூர்வமாக முன்னெடுக்கப்படுகின்றன.\n2.53 இந்துத்துவ நிகழ்ச்சிநிரல் மத்திய அரசால் மேலே இருந்து திணிக்கப்படும் அதே நேரத்தில், கள மட்டத்தில், ஆர்எஸ்எஸ் வழி நடத்தும் இந்துத்துவ அமைப்புக்கள் தங்கு தடையின்றி செயல்படுகின்றன. முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு, பசு பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் குண்டர் படை அமைக்கப்பட்டு கால்நடை வர���த்தகர்கள் அல்லது விவசாயிகள் மீது, அடித்துக் கொல்லும் தாக்குதல்களை நடத்துகின்றன. இந்த பாசிச-வகை தாக்குதல்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் பசு மாடு அல்லது மாட்டிறைச்சிப் பிரச்சினையில் முப்பதுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். மாநில அரசாங்கங்கள் பகிரங்கமாக இவற்றை ஆதரிக்கின்றன. ‘காதல் ஜிகாத்’ என முஸ்லிம் மக்களைக் குறி வைப்பது, அவர்களை’ தேச விரோதிகள் ‘என்று முத்திரை குத்துவது போன்ற நடவடிக்கைகள் வகுப்புவாத அணி திரட்டலை உருவாக்குவதற்கு இந்துத்துவ சக்திகள் பயன்படுத்தும் மற்ற கருவிகளாகும்.\n2.54 கால்நடை வர்த்தகத்தில் ஈடுபடும், மற்றும் இறந்த கால்நடைகளின் தோலுரிப்பில் ஈடுபடும் தலித்துகள் இந்த கும்பல்களின் மற்றொரு இலக்கு. இந்த தலித் விரோத பார்வையின் விளைவாக உணாவில் நான்கு தலித் இளைஞர்களை கொடூரமாக அடித்து நொறுக்கினர்.\n2.55 இந்துத்துவ தீவிரவாத குழுக்கள், முற்போக்கு, மதச்சார்பற்ற கருத்துக்களை பரப்புகின்ற அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டன. மகாராஷ்டிராவில் கோவிந்த் பன்சாரேவின் கொலைக்குப் பிறகு நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டார். கர்நாடகாவில், பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி இந்த படைகளின் இலக்கானார். அவர்கள் மறுபடியும் கவுரி லங்கேஷை கொன்றனர். இத்தகைய பாசிசத்தலைமையிலான தாக்குதல்கள் இந்துத்துவ எதிர்ப்பாளர்களை மௌனப்படுத்தி அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதாகும்.\n2.56 கடந்த கட்சி காங்கிரஸிற்கு பின்னர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சூழ்நிலையில் கடுமையான சீரழிவு ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்தது போலவே பி.டி.பி.-பி.ஜே.பி கூட்டணி அரசாங்கம் ஜம்முவிற்கும், பள்ளத்தாக்குக்கும் இடையில் வகுப்புவாத பிளவுகளை கூர்மைப்படுத்தியுள்ளது. மோடி அரசின் அணுகுமுறை நடைமுறையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு நிலையை மறுப்பதாகவே உள்ளது . இது முன்னெப்போதும் இல்லாத வகையில் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் இந்திய அரசுடன் அந்நியப்பட்டுப் போக வழி வகுத்தது.\n2.57 ஜூலை 2016 ல் பாதுகாப்பு படையினரால் ஒரு `ஹிஸ்புல்லா போராளியாகிய புர்ஹான் வானி கொல்லப்பட்டது ஒரு பெரிய மக்கள் எழுச்சிக்கு வழிவகுத்தது. இது பாதுகாப்பு படையினரால் கொடூரமாக நசுக்கப்பட்டது. 6,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர் மற்றும் 500 க்கும் அதிகம் பேர் பெல்லட்( சிறு குண்டு) துப்பாக்கி சூட்டால் ஒரு கண் அல்லது இரு கண்களும் பாதிக்கப்பட்டனர். இது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஓர் உந்துதல் கொடுத்தது, மறுபக்கம் பாதுகாப்பு படையினரை இதை அடக்கும் முயற்சியில் இறங்க வைத்தது. தீவிரவாதம் ஓரளவு கட்டுப்படுத்தப் பட்டாலும், மக்கள் அந்நியப்பட்டது ஆழமாகவே தொடர்கிறது.\n2.58 மோடியின் அரசாங்கம் பதட்ட நிலையையும், மக்கள் அந்நியப்பட்டு போவதையும் பலப்பிரயோகத்தால் எதிர்கொள்ள முயற்சிக்கிறது. அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையைத் துவக்க அழைப்பு விடுக்க மறுத்துவிட்டது. செப்டம்பர் 2016 ல் அம்மாநிலத்திற்கு வந்த நாடாளுமன்ற தூதுக்குழுவின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மாறாக, அம்மாநில நிரந்தர குடியிருப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் 35 ஏ பிரிவை சட்டரீதியாக கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் இந்துத்துவ செயல்திட்டத்தை அவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகங்களை எழுப்புகிறது. ஒரு முன்னாள் உளவுத்துறைத் தலைவரை பேச்சுவார்த்தை நடத்த நியமித்தது, அதுவும் தாமதமாக நியமித்தது, மத்தியஅரசின் நோக்கம் பற்றி நம்பிக்கை அளிப்பதாக இல்லை.\n2.59 ஜம்மு காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மோடி அரசாங்கத்தின் அரசியல் அணுகுமுறையை சிபிஐ (எம்) முழுமையாக எதிர்க்கிறது. அரசியல் தளத்தில் செயல்படும் அனைத்து தரப்புடனும் அரசியல் கலந்துரையாடல் இருக்க வேண்டும் என்று சிபிஐ (எம்) தனது நிலைபாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. இத்துடன் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தையும் சேர்த்து நடத்தப்பட வேண்டும். போலீஸ் அடக்குமுறை, பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை நீக்க வேண்டும். அரசியலமைப்பின் 370 ஆவது விதிகள் மீண்டும் அமலாக்கம் செய்யப்பட்டு, ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய பகுதிகளுக்கு பிராந்திய சுயாட்சி உறுதி செய்யப்படும் என்று உத்தரவாதம் தரப்பட வேண்டும்.\n2.60 மோடியின் அரசு அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, அசாமில் பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தை ஏற்படுத்தியதிலிருந்து வட கிழக்கு பிர��ந்தியம், வகுப்புவாத பதட்டங்கள் மற்றும் இனப் பகைமைக்கான ஒரு வளமான நிலப்பகுதியாகிப் போனது முக்கிய ஆபத்து ஆகும். குடி பெயர்ந்து வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாவை அறிமுகப்படுத்திய நடவடிக்கையானது , அசாமியர், மற்ற இனக்குழுக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேதி மற்றும் உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்ட குடிமக்களின் தேசிய பதிவேட்டில் 1971மார்ச் மாதத்தை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்வதற்கான செயல்முறையை மாற்றும் முயற்சிகள், குறிப்பாக கிழக்கு வங்காளத்தில் இருந்து இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னரே குடியேறிய மக்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது.\n2.61 நாகா பிரகடன ஒப்பந்த ஷரத்துக்கள் வெளியிடப்படாதது, மணிப்பூர், அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மக்களிடையே மஹா நாகலாந்தின் அந்தஸ்து பற்றிய கவலையை ஏற்படுத்துகிறது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் தங்கள் மதவாத நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பல்வேறு இன மற்றும் பழங்குடி சமூகங்களை வென்றெடுக்க முயல்கின்றன. இந்த நடவடிக்கைகள் மதம் மற்றும் இன ரீதியான ஒற்றுமையை அச்சுறுத்துத்துகின்றன. அதற்கு வேண்டுவதெல்லாம் உள்ளூர் மேல் தட்டுபிரமுகர்கள் மற்றும் கட்சிகளை அதன் பக்கம் ஈர்த்து அதன் அரசியல் செயல் திட்டத்தை முன்னெடுப்பதே ஆகும்.\n2.62 கடந்த அரசாங்கங்கங்களைப் போல,வடகிழக்கு பிராந்தியத்தின் விரிவான அபிவிருத்திக்கான தேவையை பூர்த்தி செய்வதற்கு மறுப்பதே பாஜக அரசாங்கத்தின் அணுகுமுறையாக உள்ளது. வட கிழக்கிற்காக ஒதுக்கப்பட்டுள்ள பத்து சதவீத அபிவிருத்தி நிதிகளை இல்லாமல் செய்ய திட்டக் கமிஷன் ஒழிப்பு வழிவகுத்துள்ளது. இது, இந்த பிராந்திய ஒட்டுமொத்த வளர்ச்சியை மோசமாக பாதிக்கும்.\n2.63 மோடி அரசு அதிகாரங்களை மையமாக்கிக் கொள்வதும் மற்றும் மாநிலங்களின் உரிமைகளை சீர்குலைத்தும் வருகிறது. ஜி.எஸ்.டி அமலாக்கத்தால் கொஞ்சநஞ்ச வரிவிதிப்பு அதிகாரங்களையும் மாநில அரசுகள் இழந்துவிட்டன. மத்தியஅரசு தன்னிச்சையாக மாநிலங்களுக்கான நிதியை வெட்டுகிறது.மாநில அரசு விஷயங்களில் குறுக்கிட ஆளுநர்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்பதை உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரத���சம் ஆகிய மாநிலங்களில் பார்த்தோம்.. மக்களவை மற்றும் மாநிலச் சட்ட மன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவதற்கான யோசனையை மாநில சட்ட மன்றங்களின் காலத்தை குறைப்பதின் வாயிலாகவோ அல்லது மாநில அரசாங்கங்களை வாக்களித்து முடிவிற்கு கொண்டு வரும் அதிகாரத்தை குறைப்பதன் மூலமாகவோ மட்டுமே செய்ய முடியும்.\n2.64 இந்தி திணிப்பு, கல்வி,கலாச்சாரம் போன்றவற்றில் மத்திய அரசும், அதன் நிறுவனங்களும் ஆணை பிறப்பிப்பது ஆகியவை மாநிலங்களின் உரிமைகள் மீதான தாக்குதலுக்கு தங்களது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தும் போக்கு ஆகும்.\n2.65 இந்துத்துவா மற்றும் பெருநிறுவன (corporate) அதிகாரம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு எதேச்சாதிகாரத்தை நோக்கி செல்ல துரிதப்படுத்துகிறது . தொடர்ச்சியான எதேச்சாதிகார நடவடிக்கைகளை இந்தக் காலம் கண்டிருக்கிறது. சட்ட மசோதாக்களை, நிதி மசோதா என வகைப்படுத்தும் சதிசெய்து, மாநிலங்களவையை ஓரம் கட்டி நாடாளுமன்றத்தை சிறுமைப்படுத்துகிறது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் தேசதுரோக பிரிவுகள் ஆகியவற்றை பயன்படுத்தி மக்களை தேசவிரோதிகள் என முத்திரை குத்தி, எதிர்ப்புக் குரல்களை அடக்கப் பயன்படுத்தியது.\n2.66 உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி மீது நான்கு மூத்த நீதிபதிகள் வெளியிட்ட கருத்துக்கள், உயர் நீதித்துறைகளின் மாண்பு, நிர்வாகத்தின் நிர்ப்பந்தங்களால் பாதிக்கப்பட்டு வருவது பற்றிய கொந்தளிப்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் நீதிபதிகள் நியமனத்தில் அரசாங்கம் மறுதளிக்கும் (வீட்டோ) அதிகாரத்தை பெறமுயல்கிறது.\n2.67 படியாத ஊடகங்களை பணிய வைக்க மோடி அரசு அச்சுறுத்தும் தந்திரங்களை பயன்படுத்துகிறது. ஏற்கனவே பெரும்பகுதி கார்ப்பரேட் ஊடகங்கள் பி.ஜே.பி.யின் மூர்க்கமான இந்துத்துவா கொள்கைக்கு வலுவான ஆதரவு தருகின்றன. இவற்றில் சாதகமற்ற செய்திகளை அமுக்கிட ,வழக்குகள் தொடுப்பது, எடிட்டர்களை அகற்றுவது போன்ற நிர்ப்பந்தங்கள் அடங்கும்.\nஅளவற்ற பணம் மற்றும் ஊழல்\n2.68 ஊழல்களை சட்டபூர்வமாக்கவும், பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட விரோத பணத்தை புனிதமான பணமாக்குவதற்கும் மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் என்பது, ஆளும் கட்ச���, இந்த முறை மூலம், தான் அனுமதி அளித்த காண்ட்ராக்டர்களுக்கு, அதனைப் பெற்றவர்களிடமிருந்து பிரதியுபகாரமாக நிதி பெற்றுக் கொள்ளும் ஏற்பாடே. பத்திரத்தை அளிப்பவரோ அல்லது பெறும் கட்சியோ நன்கொடையாளரின் பெயரை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. கூடுதலாக, நிறுவனத்தின் நிகர இலாபத்தில் (மூன்று ஆண்டுகளுக்கு சராசரியாக) 7.5 சதவிகிதம் வரைதான் ஒரு அரசியல் கட்சிக்கான நன்கொடை தரலாம் என்ற சட்டத்தை அரசாங்கம் திருத்தியுள்ளது. இந்த உச்சவரம்பு அகற்றப்பட்டால், அதிக அளவு நன்கொடை சட்டபூர்வமாக வழங்கப்படலாம். இது கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல் மற்றும் லஞ்சம் கொடுப்பதை பெரிய அளவில் ஊக்குவிக்கும்.\n2.69 பி.ஜே.பி அரசாங்கம், அதன் ஆட்சியின் கீழ் ஊழல் இல்லை என பெருமையடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் அம்பலமாகி உள்ளது. பிரதமர் தற்போதுள்ள ஒப்பந்தத்தை மாற்றி புது ஒப்பந்தம் போட்டுள்ளார். மேலும், பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு பதிலாக அனில் அம்பானி நிறுவனம் பார்ட்னராக்கப்பட்டு ரூ. 21,000 கோடிக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது . பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநிலங்களில், மத்தியப் பிரதேசத்தில் வியாபம், மகாராஷ்டிராவில் நில மற்றும் ‘சிக்கி’ மோசடி, ராஜஸ்தான் சுரங்க ஊழல் மற்றும் சட்டிஸ்கரில் ரேஷன் ஊழல் என ஊழல் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அமித்ஷாவின் மகனுக்கு சொந்தமான நிறுவனத்தின் மோசடி விவகாரம் இன்னொரு உதாரணம்.\n2.70 தேர்தல் பத்திரங்கள் மூலம் தேர்தல்களில் பெரும் பணம் கைமாறுவதை சட்டபூர்வமாக்குவதற்கு மோடி அரசு நடவடிக்கை எடுக்கும்போது, தேர்தல் சீர்திருத்தங்களின் தேவையும், அவசரமும் அவசியமாகிறது . தேர்தல்களில் பணத்தின் செல்வாக்கை தடுக்க தேர்தல் செலவுகளை அரசே செய்வது தேவையாகிறது. விகிதாசார பிரதிநிதித்துவ கொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் தேர்தல் முறையில் அடிப்படை மாற்றம் இருக்க வேண்டும். பகுதியளவு பட்டியல் முறையுடன் விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கான கட்சியின் நிலைப்பாடு பரவலாக கொண்டு செல்லப்பட வேண்டும்.\nவெளிநாட்டு கொள்கை: அமெரிக்க முகாமில்\n2.71 அணி சேராக் கொள்கையிலிருந்து, அமெரிக்க சார் வெளியுறவுக் கொள்கைக்கான மாற்றம் 1991 ல் தாராளமயமாக்கல் கொள்கையோடு உடன் நிகழ்வானது. இரண்டரை தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசாங்கங்கள், அமெரிக்காவுடன் கேந்திர ஒத்துழைப்பு உருவாக்குவதை நோக்கி முன்னேறின. அமெரிக்காவுடன் கேந்திரமான கூட்டை உருவாக்க பல நடவடிக்கைகளை எடுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் பத்தாண்டு ஆட்சிக்கு பின்னர், மோடி அரசாங்கம் இந்த அமெரிக்க-சார்பு வெளியுறவுக் கொள்கையை தீவிரப்படுத்தி விரிவுபடுத்தியுள்ளது.\n2.72 2015 ஜனவரியில் ஒபாமா விஜயத்தின் போது வெளியிடப்பட்ட இந்திய-அமெரிக்க கூட்டு கூர் நோக்கு அறிக்கை, , அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து ஆசியாவிற்கான இயக்க மையமாகவும் ஆசிய-பசிபிக்கிற்கான அதன் புவிசார்-அரசியல் உத்தியையும் இந்தியா உறுதியாக ஏற்கும் நிலையை உருவாக்கியது. நரேந்திர மோடி மேலும் ஒரு படி சென்று ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடனான முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியிலும், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுடன், அமெரிக்க ஆதரவு நாற்கர கூட்டணியிலும் இந்தியாவை இணைந்துகொள்ள செய்தார்.\n2.73 இந்தியாவை ‘பிரதான பாதுகாப்பு பங்காளியாக’ நியமிக்கும் அளவிற்கு அமெரிக்காவுடனான இராணுவ ஒத்துழைப்பு ஆழமடைந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க போர் கப்பல்கள், போர் விமானங்கள் எரிபொருள் நிரப்ப, பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் பெற இந்திய தளங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கும் LEMOA ( Logistics Exchange Agreement ) எனப்படும் உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். இது இந்திய இறையாண்மை மீதான மீறலாகும், இது எந்த அரசாங்கமும் முன்னர் செய்யத் துணியாதது.\n2.74 இஸ்ரேலுடனான உறவுகள் நெருக்கமடைந்துள்ளன. மோடிதான் இஸ்ரேலுக்கு சென்ற முதல் பிரதம மந்திரி. இஸ்ரேல் சென்று விட்டு அருகிலுள்ள பாலஸ்தீன பகுதிகளுக்கு செல்லாமல் வந்தவர். அமெரிக்க ஜனாதிபதிகள் கூட அங்கு செல்வதுண்டு. வழமைக்கு மாறாக காரகசில் நடைபெற்ற அணி சேரா உச்சிமாநாட்டில் பிரதம மந்திரி கலந்து கொள்ளவில்லை.\n2.75 ஜூன் 2017 ல் இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முழு உறுப்பினராக ஆனது. பிரிக்ஸ் அமைப்பின் (BRICS) பகுதியாகவும் இந்தியா உள்ளது. ஆனால், மோடி அரசு பயங்கரவாத பிரச்சினையில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பல்துருவ அமைப்புகள் ஆகியவற்றை வலுப்படுத்த இந்த மன்றங்களைப் பயன்படுத்துவதில்லை.\n2.76 நமது தெற்காசிய அண்டை நாட்டினருடனான மோடிஅரசின் கொள்கை அவர்களுடனான நல்ல,நெருக்கமான உறவுகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளது. மாதேசிகளின் நேபாள பொருளாதார முற்றுகை கிளர்ச்சிக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக, நேபாள மக்களையும் மற்றும் அங்குள்ள அனைத்து அரசியல் சக்திகளையும் இந்தியா பகைத்துக்கொண்டது. பங்களாதேஷை பொறுத்தவரை, ரோ`ஹிங்கியா அகதிகள் பிரச்சனையில் இந்திய நிலைப்பாடு எந்த வகையிலும் உதவிகரமாக இல்லை. பாகிஸ்தானில் மோடி அரசாங்கம் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் இடமளிக்காத ஒரு மோதல் அணுகுமுறையை கையாள்கிறது. இது தேசிய பேரினவாதத்தை தூண்டிவிட்டு, வகுப்புவாத அணி சேர்க்கயை கூர்மைப்படுத்தும் குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்துடன் செய்யப்படுகிறது.\nவளர்ந்து வரும் எதிர்ப்பு – அதிகரிக்கும் போராட்டம்\n2.77 இந்த காலகட்டம், மோடியின் பொருளாதார கொள்கைகள், வகுப்பு வாத நிகழ்ச்சிநிரல் மற்றும் எதேச்சாதிகாரத் தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு உருவாகிய காலம்.\n(i) விவசாயிகளின் கூட்டுப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றுள் முதன்மையானது மகாராஷ்டிராவில் விவசாயிகளின் பதினெட்டு நாள் வேலைநிறுத்தமும், தொடர்ந்து நடந்த போராட்டங்களும் ஆகும்; மன்சுர் (மத்திய பிரதேசம்) மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் தன்னெழுச்சி போராட்டங்கள்; ஜார்கண்டில் சாந்தல் பர்கானாஸ் மற்றும் சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டங்களுக்கு திருத்தங்களை எதிர்த்து போராட்டம்; மற்றும் சிக்ராவில் உள்ள அனைத்து கிராம மக்கள் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்டங்கள் ஆதரவோடு விவசாயிகளின் நீடித்த மற்றும் பரவலான இயக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சில கோரிக்கைகளை இந்த போராட்டங்கள் மாநில அரசாங்கங்களிலிருந்து வென்றெடுத்தன.. நவம்பர் 20-21 தேதிகளில் 187 அமைப்புகளின் கூட்டு மேடை மூலம் கிசான் பாராளுமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டது. நாடு முழுவதுமிருந்து விவ்சாயிகள் பெருமளவு திரண்டனர். இது சமீப காலங்களில் விவசாயிகளின் மிக முக்கியமான கூட்டு நடவடிக்கையாகும். இந்த அனைத்துப் போராட்டங்களிலும், அகில இந்திய விவசாய சங்கம் முக்கிய பங்கு வகித்தது.\n(ii) தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை செப்டம்பர் 2, 2016 அன்று ஒரு பொது வேலைநிறுத்தத்தை நடத்தியது, இதில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பங்கேற்பு அதிகரித்திருந்தது. தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக வங்கி ஊழியர்கள், உருக்காலை தொழிலாளர்கள் மற்றும் பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் முக்கியமான துறைவாரி வேலைநிறுத்த போராட்டங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமானது பெங்களூருவில் நடந்த அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டமாகும். நவம்பர் 9 முதல் 11, 2017 வரை, டெல்லியில், பாராளுமன்றத்திற்கு வெளியே, தொழிலாளர்களின் மூன்று நாள் கூட்டு காத்திருப்பு போராட்டத்தில் , ஒரு லட்சம் தொழிலாளர்கள் ஒரு தன்நிகரில்லா எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கு பெற்றனர். இந்த போராட்டங்கள் அனைத்திலும் இந்திய தொழிற்சங்க மையம் ஒரு முக்கிய பங்கை வகித்தது.\n(iii) வகுப்புவாத எதேச்சாதிகார தாக்குதல்களுக்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம், ஃபிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியுட் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. பசு பாதுகாப்பாளர் என்ற பெயரில் சிறுபான்மையினர் மீதான பாசிஸ்டுவகை தாக்குதல்களுக்கு எதிராகவும், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர் கொலைகளுக்கு எதிராகவும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இருந்தன.கல்புர்கி கொல்லப்பட்ட பின்னர், புகழ்பெற்ற எழுத்தாளர்களும், கலைஞர்களும் தங்கள் விருதுகளை திருப்பி கொடுத்தனர்.கவுரி லங்கேஷின் கொலைக்கு நாடெங்கிலும் எதிர்ப்பு இருந்தது.\n(iv) ரோஹித் வெமுலா இறப்பு மற்றும் தலித்துகள் மீதான உணா அட்டூழியம் ஆகியவற்றிற்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைகள் இருந்தன. இடது மற்றும் தலித் அமைப்புகளின் கூட்டு இயக்கங்கள் நடைபெற்றன. ஸ்வாபிமான் சங்கர்ஷ் மன்ச் (சுய மரியாதைக்கான போராட்ட சபை), இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தலித் அமைப்புகளின் ஒரு மேடையாக உருவாகி பல்வேறு மையங்களில் பேரணிகளை நடத்தியது.\n(v) செப்டம்பர் 2017 ல், வெகுஜன, வர்க்க அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களின் மேடை ஜன்ஏக்தா ஜன்அதிகார் அந்தோலன் அமைக்கப்பட்டது. இது ஒரு கோரிக்கை சாசனத்தை வெளியிட்டு, அதன் பேரில் ஒன்றுபட்ட பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் தொடங்க இருக்கிறது.\n2.78 பி.ஜே.பி அதன் அரசியல் நிலையை உறுதிப்படுத்தியிருக்கிறது. மோடி அரசாங்கத்தின் கீழ், மக்கள் மீதான நவீன தாராளமய முதலாளித்துவ சுரண்டல் தீவிரமாகி உள்ளது; இந்துத்துவ நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றுவதன் மூலம் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற ஜனநாயக கட்டமைப்பானது , அரிக்கப்பட்டு வருகிறது; மற்றும் பிஜேபி தலைமையிலான அரசாங்கம் இந்தியாவை அமெரிக்காவின் ஏகாதிபத்திய உத்திகளுடன் நெருக்கமாகக் கட்டிப்போடுகிறது. இவையெல்லாம் எதேச்சாதிகார- வகுப்புவாத ஆட்சி தொடங்கி விட்டதைக் குறிக்கிறது.\n2.79 அதே நேரத்தில், மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் அதிருப்தி பெருகி வருவதின் அறிகுறிகள் உள்ளன, அவை பல்வேறு மக்கள் பிரிவுகளின் பெருகிவரும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒருபுறத்தில் ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், மறுபுறம் தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகள் ஆகியோருடன் ஆன முரண்பாடுகளும் வளர்ந்துள்ளன. இச்சூழலில் உழைக்கும் மக்களின் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க நாம் தலையிட வேண்டும்.\n2.80 பெரு முதலாளித்துவ-நிலப் பிரபுத்துவ வர்க்கங்கள் ஆதிக்கம் செலுத்தும் போது எதேச்சாதிகாரம் பல்வேறு வடிவங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுகிறது. நாம் எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக செயலூக்கத்தோடு போராட வேண்டுமெனில் நமது தந்திரோபாயங்கள் பெருமுதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை பலவீனப்படுத்துவதை நோக்கி செலுத்தப்பட வேண்டும்,\n2.81 உழைக்கும் மக்களின் மீது சுமத்தப்படும் பொருளாதார சுமைகளுக்கு எதிராக அவர்களின் பல்வேறு பிரிவினரின் போராட்டங்களை முன்னெடுக்க கட்சி தலையீடு அதிகரிக்க வேண்டும். வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான போராட்டங்களுடன் நவீன தாராளமய கொள்கைகளின் தாக்கத்திற்கு எதிராக இந்த போராட்டங்களை இணைப்பதே பாஜக-ஆர்.எஸ்.எஸ்.கூட்டிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வழியாகும். நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிரான, இந்துத்துவா வகுப்புவாதம் மற்றும் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றிணைந்தவை.\n2.82 பிஜேபி குறித்து கட்சித் திட்டம் கூறுவது என்னவெனில், அது ஒரு “மக்களைப் பிரிக்கிற, வகுப்புவாத மேடையைக் கொண்ட ஓர் பிற்போக்கான கட்சியாகும். அது பிற மதங்கள் மீதான வெறுப்பு, சகிப்புத் தன்மை இன்மை மற்றும் அதி தீவிர தேசிய வெறியை அடிப்படையாகக் கொண்ட பிற்போக்கு உள்ளடக்கத்தை உடையது. பாசிச குணம் கொண்ட இராஷ்ட்ர சுயம் சேவக் சங் அமைப்பின் வழிகாட்டலிலும், கட்டுப்பாட்டிலும் இருப்பதால் அது ஒரு சாதாரண முதலாளித்துவக் கட்சி அல்ல. எப்போதெல்லாம் பிஜேபி அதிகாரத்தில் இருக்கிறதோ அப்போது அரசதிகாரக் கருவிகள் மற்றும் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு கிடைக்கிறது.” பாசிச குணம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படுவதும், கட்டுப்படுத்தப்படுவதுமாக பிஜேபி உள்ளது.\n2.83 முந்தைய வாஜ்பாய் ஆட்சியோடு ஒப்பிடுகையில் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புடனான ஒருங்கிணைப்பு அதிகமாக உள்ளது. மேலும் பெரு முதலாளிகளின் பரந்த ஆதரவையும் பிஜேபிக்கு பெற்றுத்தர நரேந்திர மோடியால் முடிந்துள்ளது.\n2.84 பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பிரதான அரசியல் கட்சி என்கிற இடத்திலிருந்து காங்கிரசை அகற்றிவிட்டு பிஜேபி அவ்விடத்தை பிடித்து வளர்ந்தும் உள்ளது. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். கூட்டணி தனது அமைப்பையும், செல்வாக்கையும் நாடு முழுவதும் பரவச் செய்துள்ளது. தனது செல்வாக்கை விரிவாக்க, தான் பலவீனமாக உள்ள மாநிலங்களில், வடகிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து விலகி வெளிவருபவர்களை பிஜேபி சேர்த்துக் கொள்கிறது.\n2.85 தற்போது பிஜேபி தனியாகவோ, கூட்டணி வாயிலாகவோ மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 19ல் ஆட்சியில் உள்ளது. மக்களவையில் பெரும்பான்மையையும், மாநிலங்களவையில் தனிப் பெரும் கட்சி என்கிற நிலையையும் எட்டியுள்ளது. முதன்முறையாக குடியரசுத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவரும் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.\n2.86 பிஜேபியின் அதே வர்க்கத் தன்மையைக் கொண்டதே காங்கிரஸ் கட்சியாகும். பெருமுதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலனை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதன் அரசியல் செல்வாக்கும், ஸ்தாபனமும் சரிவைச் சந்��ித்து வருவதோடு பிரதான ஆளும் வர்க்கக் கட்சி என்கிற இடத்தை பிஜேபியிடம் இழந்துள்ளது. காங்கிரஸ் தன்னை மதச்சார்பற்றதாகக் கூறிக் கொண்டாலும் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து தொடர்ந்து போராட இயலாதது என்பதை நிரூபித்து வருகிறது. காங்கிரஸ் நவீன தாராளமய பாதையை முன்னின்று கொணர்ந்தது. மேலும் அது ஆட்சியில் இருந்த போது அமெரிக்காவுடன் கேந்திரக் கூட்டணியையும் ஏற்படுத்தியது. பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையிலும், காங்கிரஸ் இதே கொள்கைகளையே முன்வைக்கிறது. இக்கொள்கைகளை எதிர்ப்பது அவசியமாகும்.\n2.87 மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூன்று அடிப்படைக் கடமைகள்: ஏகபோக எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியனவாகும். கட்சித் திட்டம் குறிப்பிடுவது என்னவெனில்,\n“இன்றையச் சூழலில், பெருமுதலாளிகளுக்கும், அரசின் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ள அவர்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிரான போராட்டத்தை தீர்மானகரமாக நடத்தாமல் புரட்சிக்கான இந்த அடிப்படையான ஆதாரமான கடமைகளை நிறைவேற்ற இயலாது.”\n2.88 பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்று பெருமுதலாளிகளின் அரசியல் பிரதிநிதிகளாக நம் நாட்டில் உள்ளனர். நமது கட்சித் திட்டத்தின் அடிப்படையிலான புரிதலின்படி, பெருமுதலாளிகள், நிலப்பிரபுக்களின் நலன்களை காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகவே அவர்களை ஓர் ஐக்கிய முன்னணியின் கூட்டாளிகளாகவோ அல்லது பங்குபெறுபவர்களாகவோ கொண்ட நடைமுறைத் தந்திரத்தை நாம் வகுக்க இயலாது.\n2.89 ஆனால் இன்று பிஜேபி ஆட்சியில் உள்ளதையும், அது ஆர்.எஸ்.எஸ். உடன் கொண்டுள்ள அடிப்படையான இணைப்பையும் கணக்கிற்கொள்ளும் போது அதுவே பிரதான அபாயம் ஆகும். எனவே பிஜேபியையும், காங்கிரசையும் சம அபாயங்களாகக் கருதுகிற நிலையை நாம் எடுக்க இயலாது.\n2.90 ஏற்புடைய பிரச்சனைகளில் காங்கிரசோடும், இதர மதச்சார்பற்ற கட்சிகளோடும் நாடாளுமன்றத்தில் ஒத்துழைப்பதாக நமது நடைமுறை அணுகுமுறை அமைய வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வெளியே, வகுப்புவாத அபாயத்திற்கு எதிராக விரிந்த மக்கள் பகுதியினரைத் திரட்டுவதற்கு அனைத்து மதச்சார்பற்ற சக்திகளுடன் ஒத்துழைக்க வேண்டும். வர்க்க, வெகுஜன அமைப்புகளின் ���ூட்டு நடவடிக்கைகள், காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளைப் பின்தொடர்கிற மக்களையும் ஈர்க்கிற வகையில் மேற்கொள்ள வேண்டும்.\n2.91 பிராந்தியக் கட்சிகளின் மாறியிருக்கிற பாத்திரம் பற்றி ஆய்வு செய்து 21வது காங்கிரசின் அரசியல் நடைமுறை உத்தி பரிசீலனையில் தொகுத்துத் தந்துள்ளோம். பிராந்தியக் கட்சிகள் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவர்களின் வர்க்க சார்புகள் இக்கட்சிகள் நவீன தாராளமய கொள்கைகள் மீது காட்டுகிற அணுகுமுறையில் பிரதிபலிக்கின்றன. மத்தியில் பிஜேபி, காங்கிரசோடு கைகோர்த்து கூட்டணி அரசாங்கங்களில் கிடைக்கிற வாய்ப்புகளைப் பறித்துக் கொள்ள இவர்களுக்கு உள்ள நாட்டத்திலிருந்து உருவாகும் சந்தர்ப்பவாதத்தையும் நாம் குறிப்பிட்டோம்.\n2.92 2014 மக்களவைத் தேர்தல்களின் போது பிஜேபியோடு பெரிய பிராந்தியக் கட்சிகளான அகாலிதளம், தெலுங்கு தேசக் கட்சி, அசாம் கண பரிசத் ஆகியன கூட்டணி சேர்ந்தன. அதற்குப் பின்னர் 2015 சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பிற்கு புறம்பாக ஜனதா தளம் (ஐக்கிய) திரும்பவும் பிஜேபியுடன் சேர்ந்தது. ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அஇஅதிமுக பிளவுபட்டது. இரண்டு பெரிய பிரிவுகளுமே பிஜேபியுடன் நெருங்குவதற்கு போட்டி போட்டு தற்போது மீண்டும் ஒன்றாய் இணைந்துள்ளன. மாநிலங்களில் ஆட்சியிலுள்ள தெலுங்கானாவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் போன்ற பிராந்தியக் கட்சிகள் மோடி அரசை எதிர்ப்பதைத் தவிர்த்து, பிஜேபியுடன் சமரசம் செய்து கொள்ளவும் முயற்சிக்கின்றன. ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி மேற்கொண்டதும் இதே நிலை தான்.\n2.93 பிஜேபியுடன் கரம் கோர்க்காத பிராந்தியக் கட்சிகளும் உண்டு. இக்கட்சிகளுடன் மதவெறிக்கு எதிராகவும், எதேச்சாதிகார தாக்குதல்களுக்கு எதிராகவும் மக்கள் பிரச்சனைகள் மீதும் கூட்டு இயக்கங்களை வளர்ப்பதற்கான முயற்சிகளை வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் மேற்கொள்ள வேண்டும்.\n2.94 ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட பிராந்தியக் கட்சியின் பாத்திரம், அரசியலைக் கணக்கிற்கொண்டு அவர்களுடனான நமது நடைமுறை அணுகுமுறையை முடிவு செய்ய வேண்டும். கட்சியின் நலனை முன்னெடுப்பது, இடதுசாரி ஜனநாயக சக்திகளைத் ��ிரட்டுவது ஆகியவற்றை அத்தகைய அணுகுமுறை கணக்கிற்கொள்ள வேண்டும். எனினும் பிராந்தியக் கட்சிகளோடு நாடு தழுவிய கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை.\n2.95 மேற்குவங்கத்தில் பின்னடைவுகளைச் சந்தித்த பின்புலத்தில் 21வது காங்கிரசின் அரசியல் தீர்மானம் மேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகியவற்றில் கட்சி மற்றும் இடது தளத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அழுத்தமாகச் சுட்டிக்காட்டியது. அதற்குப் பிறகிலிருந்தே இடது தலைமையிலான கேரளா, திரிபுரா மாநிலங்களை பிஜேபி குறிவைத்து வருகிறது. கட்சி, இத்தகைய தாக்குதல்கள் குறித்து விழிப்போடு இருந்து எதிர்வினை ஆற்ற வேண்டும்.\n2.96 2016 மே மாதம் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடது ஜனநாயக முன்னணி 140 தொகுதிகளில் 91 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனநாயக முன்னணி பெற்ற 38.8 சதவிகித வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இடது ஜனநாயக முன்னணி 43.35 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அதே நேரத்தில் பிஜேபியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் 15 சதவிகித வாக்குகளைப் பெற்றன. இடது ஜனநாயக முன்னணி அரசு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளது. அது எல்லாத் துறைகளிலும் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு நாளுக்கு ரூ. 600 என உயர்த்தியுள்ளது. அது பல்வேறு பிரிவினருக்கான ஓய்வூதியத்தையும் அதிகரித்துள்ளது. பொதுக்கல்வி, பொது சுகாதார முறைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பட்டியல் சாதி / இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை கோவில் அர்ச்சர்கள் நியமனத்தில் அது அளித்துள்ளது. அரசு நான்கு குறிக்கோள்களுடனான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 1. வாழ்க்கை – வீடற்றவர்கள் அனைவருக்கும் வீட்டு வசதி அளித்தல், 2. மனித நேயம் (Aardram): முழு உடல் நலத் திட்டம், 3. பொதுக் கல்வி முறைமைகளில் மேம்பாடு, 4. பசுமை கேரளம் (Haritha) முழு சுகாதாரத்திற்கான பசுமைத்திட்டம், இயற்கை வேளாண்மை (Organic Farming), ஆறுகள் – வாய்க்கால்கள் பாதுகாப்பு.\n2.97 இடது ஜனநாயக அணி ஆட்சிப் பொறுப்பை எப்போது ஏற்றதோ அப்போதிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஊழியர்கள், ஆதரவாளர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். தனது தாக்குதல்களை அதிகரித்து விட்டது. 13 தோழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். 200 இல்லங்கள் மற்றும் 50 கட்சி அலுவலகங்கள் தாக்குதல், தீக்கிரை, சூறையாடல்களுக்கு உள்ளாக்கப்பட்டன.\n2.98 ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி ஊழியர்களைக் குறிவைத்து அழித்தொழிப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ம், இடது ஜனநாயக அணி அரசும் செயல்படுவதாக நாடு தழுவிய பொய்ப் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ்.சும், பிஜேபியும் நடத்தி வருகின்றன. கட்சியும், இடது ஜனநாயக முன்னணியும் தீவிரமான வெகுஜனப் பிரச்சாரத்தின் மூலம் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். கூட்டின் பொய்ப்பிரச்சாரங்களை எதிர்கொண்டு வருகின்றன. இச்சூழலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பிஜேபியுடன் போட்டி போட்டு இடது ஜனநாயக முன்னணி அரசை எதிர்த்து வருகிறது.\n2.99 இடது முன்னணி 1993லிருந்து தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறது. கலகங்களுக்கு முடிவு கட்டி அமைதியை உறுதிப்படுத்துகிற வகையில் வளர்ச்சித் திட்டங்களை தற்போதைய இடது முன்னணி அரசு அமலாக்கி வருகிறது. சமூக அளவுகோல்களில் திரிபுரா பொறாமைப்படத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது. திரிபுரா தற்போது 97 சதவிகித கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. அது குழந்தை இறப்பு விகிதத்தை கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் குறைத்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் அடிப்படையிலான மனித உழைப்பு நாட்கள், வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டாக்கள் அளிப்பு ஆகியவற்றில் திரிபுரா இந்தியாவிலேயே மிகச் சிறந்த சாதனையைப் படைத்துள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தொகையை 62 சதவிகிதம் குறைத்திருப்பதென்பது அரசின் முக்கியமான சாதனையாகும். ஆறாவது அட்டவணையின் படி தன்னாட்சி மாவட்ட அமைப்புகள் (Autonomous District Council) வாயிலாகவும், திட்டச் செலவில் 31 சதவிகித ஒதுக்கீட்டோடு பழங்குடித் துணைத் திட்டம் நிர்வகிக்கப்படுவதன் மூலமும் பழங்குடி மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.\n2.100 திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்களைக் கொண்டு பிரதான எதிர்க்கட்சியாக பிஜேபி உருவெடுத்ததிலிருந்து அது பழங்குடி மக்களுக்கும், பழங்குடியினரல்லாதவர்களுக்கும் இடையே பதட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஐ.பி.எப்.டி. அமைப்பை வன்முறைப் போராட்டங்களை நடத்துமாறு தூண்டுவதோடு, அமைதியையும், நிலைத்த சூழலையும் பாதிக்கிற வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், அதன் ஆதரவாளர்களையும், பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். தாக்கி வருகின்றன. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்கள் மீது கருத்தில் கொண்டே இவையனைத்தும் செய்யப்படுகின்றன.\n2.101 வகுப்புவாத சக்திகளின் கொடிய திட்டங்களை மக்களிடம் அம்பலப்படுத்துகிற வகையில் அயராத பிரச்சாரங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடது முன்னணி நடத்தி வருகின்றன.\n2.102 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடது முன்னணி மீது கடும் அடக்குமுறைகளையும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. 2016 சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர், கட்சி மீது, குறிப்பாக எந்தெந்த பகுதிகளில், கட்சி வெகுஜன தளங்களைத் தக்க வைத்துக் கொண்டதோ அங்கு பரவலான தாக்குதல்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்டுள்ளது. 2016 ஜூன் மாதத்திலிருந்து 31 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஊழியர்களும், ஆதரவாளர்களும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இன்னொரு தாக்குதல் என்னவெனில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பெரும்பான்மையை வைத்துள்ள பஞ்சாயத்து சமிதிகள், கிராமப் பஞ்சாயத்துகளை பலவந்தமாகக் கைப்பற்றுவதாகும். மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.\n2.103 கட்சி மக்களுடனான இணைப்பை மறு புதுப்பிப்பு செய்வதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. கட்சி, இடது முன்னணி, வெகுஜன அமைப்புகள் பல்வேறு பிரச்சார பயணங்கள், நடைபயணங்களை நடத்தியுள்ளன. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் அமைப்புகளின் தலைமை செயலகம் நோக்கிய பயணம் நடந்தேறியது. எல்லா ஒன்றியங்களிலும், வாக்குச் சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் வங்காள வெகுஜன அமைப்புகளின் மேடையால் நடத்தப்பட்ட நடைபயணங்கள், பிரச்சாரப் பயணங்கள் மிக அண்மையில் நடந்தேறிய இயக்கமாகும்.\n2.104 பிஜேபியை எதிர்ப்பதென்ற போர்வையில் வகுப்புவாத திரட்டலை உருவாக்குகிற நடவடிக்கைகளில் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. இதன் வாயிலாக அது இடதுசாரிகளை ஓரம் கட்ட முயற்சிக்கிறது. திரிணாமுல் காங்கிரசின் ஜனநாயக விரோத ஆட்சி, பிஜேபியின் வகுப்புவாத சூழ்ச்சி ஆகிய இரண்டையும் எதிர்த்து கட்சி போராடி வருகிறது. இத்தகைய சிக்கலான சூழலில் தனது கடமைகளை ஈடேற்றுகிற வல்லமை படைத்ததாக கட்சி அமைப்பை சீர்செய்வதோடு, கட்சி உறுப்பினர் தரத்தை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை கட்சி எடுத்து வருகிறது.\n2.105 கட்சியின் முன்னேற்றத்திற்கும், இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்குமான திறவுகோல் கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதே ஆகும். மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள், கேரளா, திரிபுரா தவிர்த்த மாநிலங்களில் முன்னேற்றமின்றியிருப்பது ஆகிய பின்புலத்தில் இது மிக மிக முக்கியமானதாகும். கட்சியின் தளத்தையும், செல்வாக்கையும் விரிவாக்குவதன் மூலமாக மட்டுமே நாம் இடது ஜனநாயக மாற்றை நோக்கி முன்னேற முடியும். இதற்கு மக்களிடம் உயிர்ப்பான இணைப்புகளை உருவாக்கக் கூடிய வகையில் எல்லா முனைகளிலிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகளும், வர்க்க வெகுஜனப் போராட்டங்கள் வளர்த்தெடுக்கப்படுவதும், அவற்றை அரசியல் செல்வாக்காக மாற்றுவதும் தேவைப்படுகின்றன.\n2.106 ஆளும் வர்க்கங்களின் தத்துவம் மற்றும் அரசியலை எதிர்கொள்வதற்கான அரசியல், தத்துவார்த்தப் பிரச்சாரங்களை கட்சி தீவிரமாக நடத்த வேண்டும். சமூகப் பிரச்சனைகளில் கட்சி தலையிடுவதும், போராட்டங்களை முன்னெடுப்பதும் அவசியம். வெகுஜன அமைப்புகள், விரிந்த மக்கள் பகுதியினரைத் திரட்டுகிற அமைப்புகளாக அதன் வாயிலாக மக்களைத் தொடர் இயக்கங்களில், விரிந்த போராட்டங்களில் ஈடுபடுத்துவதாகவும் உருவெடுக்க வேண்டும்.\n2.107 இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு இயக்கங்கள் மேற்குவங்கம், கேரளா, திரிபுரா மட்டுமின்றி பல மாநிலங்களில் – குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு, அசாம், பஞ்சாப் – நடந்தேறி வருகின்றன. எனினும் வேறுபட்ட அரசியல் நிலைபாடுகளை சில இடதுசாரிக் கட்சிகள் மேற்கொள்வதால் கூட்டு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துவதிலும், மேற்கொள்வதிலும், தேசிய அளவில் பல இடர்பாடுகள் உள்ளன. ஆர்.எஸ்.பி., ஃபார்வர்ட் பிளாக் கட்சிகளின் கேரள மாநிலக் கிளைகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் ஒன்று சேர்வது என்ற அரசியல் நிலைபாட்டை மேற்கொண்டுள்ளது.\n2.108 ஓர் இடைவெளிக்குப் பின்னர், பண மதிப்பு நீக்கத்தின் முதலாண்டு நிறைவையொட்டியும், 2017ல் பாபர் மசூதி இடிப்பின் 25வது ஆண்டு நிறைவையொட்டியும் ஒன்றுபட்ட இடதுசாரி நடவடிக்கைகளுக்கான அறைகூவல்கள் விடுக்கப்பட்டன. வெகுஜன அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டுமேடை குறித்தும் ஒன்றுபட்ட புரிதல்களை எட்ட முடிந்தது. பொதுவான அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான இடதுசாரி ஒற்றுமைக்காக கோட்பாடு ரீதியான போராட்டத்தை நாம் அவசியம் நடத்த வேண்டும்.\nஇடது மற்றும் ஜனநாயக அணி\n2.109 இடது மற்றும் ஜனநாயக அணியின் முதன்மை பாத்திரத்தை மீட்டெடுப்பதற்கான அறைகூவலை 21வது காங்கிரஸ் விடுத்தது. இந்த அணியே முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு உண்மையான மாற்றாக அமையும். அரசியல் தீர்மானம் இந்த அணிக்கான வரையறைகளை நிர்ணயித்தது. “தற்போதைக்கு, இடது மற்றும் ஜனநாயக அணிக்குள் ஈர்க்கப்பட வேண்டிய சக்திகளின் குவிமையமாக இடதுசாரிக் கட்சிகள் அதன் வர்க்க, வெகுஜன அமைப்புகள், இடதுசாரிக் குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகள், வெவ்வேறு கட்சிகளில் உள்ள சோசலிஸ்டுகள், மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகளில் உள்ள ஜனநாயக பிரிவினர், ஆதிவாசிகள், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கான ஜனநாயக அமைப்புகள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைக் கையில் எடுக்கிற சமூக இயக்கங்கள் ஆகியோரே இருப்பார்கள். இவர்களையெல்லாம் தனித்துவம்மிக்கதும், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கட்சிகளின் கொள்கைகளினின்று நேரெதிரானதுமான திட்டத்தின் அடிப்படையிலான கூட்டு மேடையில் திரட்டுவதன் மூலமே இடது மற்றும் ஜனநாயக அணி திட்டவட்டமான வடிவம் பெறுவதை நோக்கி முன்னேற முடியும்.”.\n2.110 பல்வேறு வர்க்க, வெகுஜன, சமூக இயக்கங்களை உள்ளடக்கிய ஜன் ஏக்தா ஜன் அதிகார் அந்தோலன் என்கிற மேடை இதை நோக்கிய ஓர் நகர்வாகும். நாடு தழுவிய ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தக் கூடிய வலிமையான பொது மேடையாக இதை மாற்றுவதற்கு கூடுதல் முயற்சிகள் தேவைப்படுகின்றன. இடது மற்றும் ஜனநாயக மாற்றைக் கட்டுவதற்கு பங்களிப்பு நல்கக் கூடிய இ���்தகைய கூட்டுப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல நமது முயற்சிகள் தேவை.\n2.111 கட்சிகள், வெகுஜன அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள், சமூக அமைப்புகள், அறிவு ஜீவிகள் ஆகியோரை உள்ளிட்ட இடது ஜனநாயக சக்திகளை ஓர் குறிப்பிட்ட மாநிலத்திற்கு பொருத்தமான திட்டத்தின் அடிப்படையில் ஓரணியில் திரட்டுகிற முயற்சிகள் எல்லா மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே நேரத்தில் கூட்டு இடதுசாரி மேடைகள் வாயிலாக இடது மற்றும் ஜனநாயக மாற்றை நாடு தழுவிய அளவிலும் முன்னிறுத்த வேண்டும்.\n2.112 நீண்ட காலமாக இதை பிரச்சார முழக்கமாகப் பயன்படுத்தி வந்துள்ள நிலைமையில், இக்கடமையை இனிவருங்காலங்களில் முன்னுரிமை கொண்டதாக ஏற்கிற வகையில் ஒட்டுமொத்தக் கட்சியையும் பயிற்றுவிக்க வேண்டும்.\nஇடது ஜனநாயகத் திட்டம்: ஓர் மாற்று\n2.113 நவீன தாராளமயம் மற்றும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவக் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கைகளை இடது மற்றும் ஜனநாயகத் திட்டம் முன்வைக்கிறது. தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், கிராமப்புற உழைப்பாளிகள், உழைப்பாளி மக்களின் இதர பிரிவினரின் அடிப்படைக் கோரிக்கைகள் இத்திட்டத்தில் உள்ளடங்கியதாகும். இடது ஜனநாயக மாற்றை முன்னிறுத்துவதற்கு இடது ஜனநாயக சக்திகளைத் திரட்டுகிற வகையில் இவ்விரிவான பிரச்சனைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் திட்டவட்டமான வடிவம் கொடுத்து, வர்க்க போராட்டங்கள், வெகுஜன இயக்கங்களைக் கட்டிட வேண்டும்.\n2.114 இத்திட்டத்தின் வரையறைகள் கீழே:\n1. மதச்சார்பின்மை: மதச்சார்பின்மையின் அடிப்படை கோட்பாடாக மதத்தையும், அரசையும் பிரிப்பதென்பதை அரசியல் சாசனத்தில் உள்ளடக்க வேண்டும். மதரீதியான வகுப்புவாதம் மற்றும் சாதிய வெறியின் அடிப்படையில் நடத்தப்படும் வெறுப்பு பிரச்சாரத்தை சட்ட விரோதமாக்கும் சட்டத்தைக் கொண்டு வருதல், அரசு நிறுவனங்களில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நீக்குதல்.\n2. கூட்டாட்சி: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை அளிக்கிற வகையில் மத்திய – மாநில உறவுகளை மறுசீரமைப்பு செய்தல்; பொதுப்பட்டியலை இந்நோக்கத்திற்காக மாற்றியமைத்தல்; அரசியல் சட்டப்பிரிவு 356க்கு பதிலாகப் பொருத்தமான மாற்று பிரிவினைக் கொண்டு வருதல்; ஆளுநர்களின் பாத்திரத்தை மாற்றியமைத்தல்; அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மீட்பதன் வாயிலாக ஐம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு அதிகபட்ச சுயாட்சியை வழங்குதல்.\n3. ஜனநாயகம்: குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை விரிவாக்குதல்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்தல், தேசதுரோகச் சட்டப்பிரிவை இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்குதல்; மரண தண்டனையை ஒழித்தல்; பணபலத்தைக் கட்டுப்படுத்த தேர்தல் சீர்திருத்தங்கள்; பகுதிப் பட்டியல் முறையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை அறிமுகம் செய்தல்.\n4. பொருளாதாரக் கொள்கை – வளர்ச்சி\n(i). திட்டமிடலை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் சீரான மற்றும் சுயசார்பு வளர்ச்சியை ஊக்குவித்தல்; உற்பத்தி சக்திகளை வளர்த்து வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்.\n(ii). அடிப்படை நிலச் சீர்திருத்தங்களை அமலாக்குதல் மற்றும் விவசாய உறவுகளில் ஜனநாயக ரீதியிலான மாற்றங்களை உறுதி செய்தல், கூட்டுறவு விவசாயம் மற்றும் சந்தைப்படுத்தலை வளர்த்தல்.\n(iii). தனியார்மயமாக்கப் பட்ட பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் நாட்டுடமையாக்குதல்; மின்சாரம், தண்ணீர் வழங்கல், பொதுப் போக்குவரத்து போன்ற அடிப்படைச் சேவைகள் தனியார் வசம் அளிக்கப்பட்டிருப்பதை திரும்பப் பெறுதல், ஏகபோகத்தைக் கட்டுப்படுத்துதல், செல்வ மறு பங்கீட்டிற்கு வழி செய்கிற வகையில் நிதி மற்றும் வரி முறைமைகளில் நடவடிக்கைகள், கருப்புப் பணத்தைத் தடுக்க கடும் நடவடிக்கைகள், நிதி வரவுகளை ஒழுங்குபடுத்துதல்.\n5. உழைப்பாளி மக்களின் உரிமைகள்\nஅ. தொழிலாளி வர்க்கம்: ரூ. 18,000-ஐ சட்டபூர்வ குறைந்தபட்ச மாத ஊதியமாக்குதல் மற்றும் நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணோடு இணைத்தல்; இரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளித்தல்; சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்பு; காண்ட்ராக்ட் வேலை முறைமைக்கு முடிவு கட்டுதல்.\nஆ. விவசாயிகள்: விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக உற்பத்திச் செலவு + 50 சதவிகிதம் நிர்ணயித்தல்; சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு கடன் நிவாரண நடவடிக்கைகள்; சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் கடன்களை முழுமையாக மத்திய அரசு தள்ளுபடி செய்தல்; விவசாயமல்லாத நோக்கங்களுக்காக கட��டாயப்படுத்தியும், கண்மூடித்தனமாகவும் நிலம் கையகப்படுத்துவதிலிருந்து விவசாய நிலங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், கார்ப்பரேட் விவசாயம் மற்றும் தனியார்மயத்தைத் தடுத்தல்.\nஇ. விவசாயத் தொழிலாளர்கள்: கூலி மற்றும் சமூகப் பாதுகாப்பை விவசாயத் தொழிலாளர்களுக்கு மத்தியச் சட்டம் வாயிலாக உறுதி செய்தல், கிராமப்புற தொழிலாளர்களுக்கு வீட்டுமனைகள் மற்றும் வீட்டு வசதி, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் விரிவாக்கம் மற்றும் உறுதியான அமலாக்கம்.\n6. மக்கள் நலன்: உணவு தானியங்கள் மட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்களின் அளிப்பை அனைவருக்குமான பொதுவிநியோகத்தின் கீழ் கொண்டு வருதல், அனைவருக்கும் ஓய்வூதியப் பயன், மூத்த குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் உடல் நலம்; பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரம், நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டுவசதி, மக்களுக்குக் கட்டுப்படியாகும் முறையில் பொதுப்போக்குவரத்து விரிவாக்கம், வேலை, கல்வி, சுகாதாரத்திற்கான உரிமை.\n7. பாலின சமத்துவம்: நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வடிவிலான வன்முறைகளைத் தடுப்பது, நிறுத்துவது, அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பது ஆகியவற்றிற்கான நடவடிக்கைகளை உறுதி செய்தல், சம வேலைக்கு சம ஊதியம், மாற்றுப்பாலினத்தவர் உரிமைகள்.\n8. சமூக நீதி – குடிமக்கள் உரிமைகள்\n1. தலித்துகள்: சாதிய முறைமையை மற்றும் எல்லா வடிவங்களிலான சாதிய ஒடுக்குமுறையை ஒழித்தல்; பட்டியல் சாதியினர் மீதான தீண்டாமை கடைப்பிடிப்பு மற்றும் வன்கொடுமைகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை; இட ஒதுக்கீட்டு காலியிடங்கள், பதவிகள், பதவி உயர்வுகளிலுள்ள நிலுவை இடங்களை நிரப்புதல்; தனியார்துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படல்.\n2. ஆதிவாசிகள்: ஆதிவாசிகளின் நில உரிமைகளைப் பாதுகாத்தல்; அவர்களிடமிருந்து சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுத்தல், வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமலாக்குதல், சிறு வன விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பழங்குடி மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் பாதுகாக்கப்படல், அட்டவணை 5, 6 மற்றும் அட்டவணைப் பகுதிகளுக்கான பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம் (ஞநுளுஹ) ஆகியவற்றைப் பாதுகாத்தல்.\n3. சிறுபான்மையினர்: சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு குற்றங்களுக்கு கடும் தண்டனை; இஸ்லாமிய சமூகத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பு, உடல் நலம், சமூக நலன் ஆகியவற்றை உறுதி செய்கிற சிறப்பு ஏற்பாட்டைக் கொண்டு வருதல்.\n4. மாற்றுத்திறனாளிகள்: சமவாய்ப்புகள் மற்றும் சமமான களம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட எல்லா பொது இடங்களிலும் தடையின்றி பிரவேசம்,\n5. இளைஞர் – சிறார் உரிமைகள்: வேலைவாய்ப்பு உரிமையை அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமை ஆக்குதல். இளைஞர்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான – விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் திறன்பயிற்சி – சேவைகளை உறுதி செய்தல். அனைத்து வடிவங்களிலான சிறார் உழைப்பைத் தடை செய்தல்.\n9. கல்வி, உடல்நலம் – பொழுதுபோக்கு\n1. அனைவருக்கும் கல்வியை உறுதி செய்கிற வகையில் பொதுக்கல்வி முறையை விரிவாக்குதல் மற்றும் அதன் தரம் மேம்படுத்தப்படல்; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்வி மீதான பொதுச் செலவினம் 6 சதவிகிதமாக இருப்பதை உறுதி செய்தல்; மதச்சார்பின்மை உள்ளடக்கம் உடையதாக பாடங்களையும், பாடத் திட்டத்தையும் மாற்றியமைத்தல் மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தைப் புகட்டுதல், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணம் மற்றும் பாடத் திட்டங்களை ஒழுங்குபடுதுத்தல்.\n2. கட்டணமற்ற உடல்நலம் பேணுதலை அளிக்கக் கூடிய விதத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதிப்பங்களிப்போடு தேசிய சுகாதார அமைப்பைக் கட்டமைத்தல், இதை உறுதி செய்கிற வகையில் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதம் ஆக உயர்த்துதல், தனியார் மருத்துவ நிறுவனங்களை நெறிப்படுத்துதல், அத்தியாவசிய மருந்துகளின் விலைகளைக் குறைத்தல்\n3. பசுங்குடில் வாயுக்கள் வெளியாவதை வலுவான நெறிமுறைகள் வாயிலாகக் குறைத்தல், எல்லா உற்பத்தி மற்றும் நுகர்வு துறைகளிலும் எரிசக்தி திறனை உறுதி செய்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்தல், எரிசக்தி ஏற்றத்தாழ்வைக் குறைத்தல், ஆறு மற்றும் இதர நீர்வளங்களை மாசுபடாமல் பாதுகாத்தல்.\n10. கலாச்சாரம் மற்றும் ஊடகம்:\nபிற்போக்கான வகுப்புவாதம் மற்றும் பகுத்தறிவற்ற போக்குகளின் செல்வாக்குகளுக்கு எதிராக மதச்சார்பற்ற மற்றும் பன்முகக் கலாச்சாரத்தை வளர்த்தெடுத்தல்; நாட்டுப்புறக் கலைகள், பாரம்பரியத்தைப் பேணிக் காத்தல்; எல்லா தேசிய மொழிகளுக்கும் சம நிலை. பொது ஒலிபரப்பு சேவையை பலப்படுத்தல்; ஒரே ஊடக நிறுவனம் பல்வேறு ஊடகங்களின் உடமையாளராக இருக்கும் முறையைத் தடை செய்தல்; ஊடகத்திற்கு சுயேச்சையான ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்குதல்.\n11. வெளியுறவுக் கொள்கை: அமெரிக்காவுடனான கேந்திரக் கூட்டணியை திரும்பப் பெறுதல்; ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை.\n2.115 அ. நான்காண்டு மோடி அரசாங்கத்தின் அனுபவம் தெரிவிப்பது என்னவெனில், இந்துத்துவா வகுப்புவாத சக்திகளைத் தனிமைப்படுத்துவதற்கும், மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை திரும்பப் பெறுவதற்கும் பிஜேபி அரசாங்கத்தைத் தோற்கடிப்பது கட்டாயம் ஆகும்.\nஆ. ஆகவே, அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளைத் திரட்டி பிஜேபியைத் தோற்கடிப்பது பிரதானக் கடமையாகும். ஆனால் இது காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வோ அல்லது தேர்தல் கூட்டணியோ இல்லாது செய்யப்பட வேண்டும்.\nஇ. நவீன தாராளமயக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிற மத்திய பிஜேபி அரசாங்கத்தையும், பிராந்தியக் கட்சிகளின் ஆட்சிகளையும் உள்ளடக்கிய மாநில அரசாங்கங்களையும் எதிர்த்துக் கட்சி போராடும். மக்களின் வாழ்நிலைப் பிரச்சனைகள் மீதும், பொருளாதாரக் கொள்கைகள் தொடுக்கிற தாக்குதல்களுக்கு எதிராகவும் கூட்டு நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க கட்சி பாடுபடும்.\nஈ. வெகுஜன இயக்கங்களுக்காகவும், ஒன்றுபட்ட போராட்டங்களுக்காகவும், கூட்டு மேடைகளை எல்லா மட்டங்களிலும் உருவாக்க வேண்டும். மக்கள் விரோதக் கொள்கைகளுக்கான எதிர்ப்பினைத் தீவிரப்படுத்த வேண்டும். வர்க்க, வெகுஜன அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைகள் முதலாளித்துவக் கட்சிகளின் பின்னால் திரண்டுள்ள மக்களை ஈர்க்கிற வகையில் அமைய வேண்டும்.\nஉ. அரசாங்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்துத்துவா சக்திகள் உருவாக்குகிற தீவிரமான சவால்களின் பின்புலத்தில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் மிக விரிவான திரட்டலுக்கான மேடைகளை உருவாக்குவது அவசியம் ஆகும். வகுப்புவாத சக்திகளை அடிமட்டங்களிலேயே எதிர்க்கிற வகையில் மக்கள் மத்தியில் ஒற்றுமையைக் கட்டுவதற்கு அழுத்தம் தர வேண்டும். இவற்றை அரசியல் அணியாகவோ, தேர்தல் கூட்டணிகளாகவோ பார்க்க வேண��டியதில்லை. அதுபோன்று, ஜனநாயக உரிமைகள் மீதான எதேச்சாதிகாரத் தாக்குதல்களுக்கு எதிராகவும் விரிவான ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும்.\nஊ. கட்சியின் சொந்த பலத்தை வளர்க்கவும், கட்டியெழுப்பவும் கட்சி முன்னுரிமை அளிக்கும். இடதுசாரி ஒற்றுமையை விரிவாக்கவும், பலப்படுத்துவதற்குமான பணிகளை கட்சி மேற்கொள்ளும்.\nஎ.ஓர் வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், ஒன்றுபட்ட போராட்டங்களை, கூட்டு இயக்கங்களை நடத்துகிற வகையில் அனைத்து இடதுசாரி, ஜனநாயக சக்திகளையும் திரட்ட வேண்டும். அதன் வாயிலாக இடது ஜனநாயக அணி உருவாக முடியும். மாநிலங்களில் வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையிலான ஓர் மேடை உருவாகிற வகையில் பல்வேறு இடது, ஜனநாயக சக்திகளை திரட்ட வேண்டும்.\nஏ.பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை அதிகபட்சமாக ஒன்று சேர்ப்பதற்குப் பொருத்தமான தேர்தல் உத்திகளை கட்சியின் மேற்கூறிய அரசியல் நிலைபாட்டிற்கு உட்பட்டு வகுக்க வேண்டும்.\n2.116 அ.மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும். நவீன தாராளமயத்தின் சுரண்டலுக்கும் – தாக்குதல்களுக்கும் ஆளாகிற அனைத்துப் பிரிவு உழைப்பாளி மக்களும் வேலை, நிலம், உணவு, கூலி, வாழ்நிலைக்கான இயக்கங்களில் திரட்டப்பட வேண்டும். அனைத்துத் தன்னெழுச்சியான போராட்டங்களிலும் கட்சி தலையீடு செய்ய வேண்டும். அவற்றை வளர்த்தெடுத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.\nஆ.இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கட்சியும், வெகுஜன அமைப்புகளும் முன்வரிசையில் நிற்க வேண்டும். இப்போராட்டம் சமூக, கலாச்சார, அரசியல், தத்துவ தளங்களில் நடத்தப்பட வேண்டும். வகுப்புவாத சக்திகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்கிற வகையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் விரிந்த மேடையை உருவாக்க வேண்டும்.\nஇ.சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகிற பிரிவினரின் நலன்களை முன்னெடுப்பதற்கான கட்சியின் முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும். பெண்களின் உரிமைகளுக்காக கட்சி தொடர்ந்து போராடுவதோடு பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் வன்முறைகளையும் எதிர்க்க வேண்டும். இடதுசாரிகள் மற்றும் தலித்துகளின் கூட்டு மேடைகளை முன்னெடுக்க வேண்டும். ஆதிவாசி மக்களின் உரிமைகளை எல்லா அம்சங்களிலும் பாதுகாக்க கட்சி போராட வேண்ட���ம். சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விரிந்த ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும்.\nஈ.தேச இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்காவுடனான கேந்திரக் கூட்டணியால் நாட்டில் வளர்ந்து வருகிற ஏகாதிபத்திய செல்வாக்குக்கு எதிராகவும் மக்களைத் திரட்டுவதற்கான பிரச்சாரங்களை கட்சி விரிவுபடுத்த வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குத் தொண்டூழியம் செய்வதை மறைக்கப் பயன்படும் பிஜேபியின் தீவிர தேசிய நிலைபாட்டினை அம்பலப்படுத்த வேண்டும்.\nஉ.வளர்ந்து வருகிற எதேச்சாதிகாரத்திற்கு எதிரான சக்திகளை எவ்வளவு விரிவான அளவில் திரட்ட இயலுமோ அதைச் செய்ய வேண்டும். ஜனநாயகம், படைப்புச் சுதந்திரம், கல்வி தன்னாட்சி ஆகியன மீதான தாக்குதல்களுக்கு எதிராக விரிந்த திரட்டல் செய்யப்பட வேண்டும்.\nஊ.கட்சி தனது சுயேச்சையான பாத்திரத்தை வலுப்படுத்தவும், அதன் செல்வாக்கு, வெகுஜன தளத்தை விரிவாக்கவும் வர்க்க, வெகுஜன போராட்டங்களைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள், கட்சி மற்றும் இடது முன்னணி மீது மேற்குவங்கத்தில் தொடுக்கப்படும் வன்முறைகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். திரிபுரா, கேரளாவிலுள்ள இடது தலைமையிலான அரசாங்கங்களைப் பாதுகாப்பது முக்கியமான கடமையாகும்.\nஎ.இடதுசாரி மேடையின் அடிப்படையில் கூட்டு நடவடிக்கைகள், பிரச்சாரங்களை முன்னிறுத்துவதன் மூலம் ஏற்கனவே உள்ள குறைபாடுகளைக் களைந்து இடதுசாரி ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும். இதுவே இடது ஜனநாயகத் திட்டத்தின் பால் இதர ஜனநாயக அமைப்புகளையும், சக்திகளையும் ஈர்ப்பதற்கான அடித்தளமாகும். இத்தகைய திட்டத்தின் அடிப்படையில் அமையும் இயக்கங்கள், போராட்டங்களின் வாயிலாகவே உண்மையான மாற்றான இடது ஜனநாயக மாற்று உருவெடுக்கும்.\nபலமான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவோம்\n2.117 இதை எட்டுவதற்கு நாடு முழுமையும் பலம் வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவது அவசியம் ஆகும். அது மார்க்சிய – லெனினியத்தின் அடிப்படையிலான, ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டால் வழி நடத்தப்படுகிற கட்சியாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் வெகுஜன தளத்தைக் கொண்ட வலுவான கம்யூனிஸ்ட் கட்சியாக உருவாக, கொல்கத்தா பிளீனம் வகுத்த அமைப்பு ரீதியான கடமைகளை கீழ்க்காணும் அம்சங்கள் மீதான குவிகவனத்தோடு அமலாக்க வேண்டும்.\nஅ. கட்சியின் செல்வாக்கை விரிவாக்கவும், இடது ஜனநாயக சக்திகளைத் திரட்டுவதற்குமான வர்க்க, வெகுஜனப் போராட்டங்களை உருவாக்க வேண்டும்.\nஆ. வெகுஜனப் பாதையையும், மக்களுடன் உயிரோட்டமான தொடர்புகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nஇ. தரம் மிக்க உறுப்பினர் தளத்தைக் கொண்ட புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புகிற வகையில் அமைப்பு சீர்செய்யப்பட வேண்டும்.\nஈ. இளைஞர்களைக் கட்சிக்குள் ஈர்ப்பதற்கு சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.\nஉ. வகுப்புவாதம், நவீன தாராளமயம் மற்றும் பிற்போக்கான சித்தாந்தங்களுக்கு எதிராக தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்த வேண்டும்.\n1. எதேச்சாதிகார, வகுப்புவாத பிஜேபி ஆட்சியைத் தோற்கடிக்கிற போராட்டத்தை முன்னெடுப்போம்.\n2. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசத்தை நோக்கிய போராட்டம் முன்னேறுவதற்கு வலுவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யை கட்டியெழுப்புவோம்.\n3. இடது, ஜனநாயக மாற்றை உருவாக்க வலுவான இடது, ஜனநாயக அணியை உருவாக்குவோம்.\nநகல் அரசியல் தீர்மானத்தின் மீதான திருத்தங்களை அனுப்பவதற்கான வழிமுறை\nநகல் அரசியல் தீர்மானத்தின் மீதான திருத்தங்களை அனுப்புவதற்கான வழிமுறை கீழே தரப்பட்டுள்ளது.\n1. எல்லாத் திருத்தங்களும் பத்தி எண் / வரி எண் குறிப்பிடப்பட்டு மொழியப்பட வேண்டும்.\n2. திருத்தத்தை முன்மொழியக் கூடிய தோழர் / அவர் சார்ந்த கிளையின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.\n3. எல்லாத் திருத்தங்களும் மார்ச் 20, 2018க்குள்ளாக வந்து சேர வேண்டும்.\n4. தபால் / கூரியரில் அனுப்பப்படும் திருத்தங்களுக்கு\nஎன்ற முகவரி இடப்பட வேண்டும்.\n6. ஃபேக்ஸ் செய்திகளில் எழுத்துக்கள் அழிந்து போகக் கூடுமென்பதால், ஃபேக்ஸ் மூலம் அனுப்புவதைத் தவிர்க்கலாம்.\n7. இமெயில் மூலம் அனுப்புவர்கள் “text” ஆகவோ, “வேர்டு பைலாகவோ” அனுப்ப வேண்டும். ஆங்கிலம் தவிர்த்த மொழிகளில் அனுப்புபவர்கள் “பிடிஎப் பைலாக” அனுப்ப வேண்டும்.\n8. இமெயிலின் பொருளாக “‘Amendments to the Draft Political Resolution’. எனக் குறிப்பிட வேண்டும். pol@cpim.org என்கிற இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\n9. திருத்தங்கள் கீழ்க்கண்ட வடிவில் இருந்தால் உதவிகரமாய் இருக்கும்.\nவ.எண் பத்தி எண் வரி எண் திருத்தம் முன்���ொழிபவர்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\nதமிழகம் மட்டுமே இந்தி திணிப்பை எதிர்ப்பதாக செய்யப்படும் பொய்ப் பிரச்சாரத்தை இது தவிடுபொடியாக்கும். தாய்மொழிகளைக் காக்க இதோ பார், தென்னகமே எழுந்து நிற்கிறது என்று பறைசாற்றப் போகிறது இந்த மாநாடு. இதில் பங்கேற்பதும், ஆதரவு தருவதும் தாய்மொழிப் பற்றுள்ள ஒவ்வொருவரின் உரிமை, கடமை.\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 100 சதவிகித பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிருந்தா கராத் தொலைபேசியில் வாழ்த்து\nகொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nமத்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தமிழக மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு…\nகொரோனா – ஊரடங்கு காலத்தில் கௌரவ விரைவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு முதலமைச்சர் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கைவிடுக – பொதுப்போக்குவரத்தை படிப்படியாக தொடங்கிடுக – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/03/01/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-08-09T23:36:37Z", "digest": "sha1:QZ5QRRF5D2GCGCTIAQYET3TUO7VNIXU5", "length": 7841, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பெரிய நீலாவணையில் பலத்த காற்று: 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிப்பு - Newsfirst", "raw_content": "\nபெரிய நீலாவணையில் பலத்த காற்று: 100 க��டும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிப்பு\nபெரிய நீலாவணையில் பலத்த காற்று: 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிப்பு\nCOLOMBO (News 1st) – அம்பாறை – கல்முனை பெரிய நீலாவணை பகுதியை ஊடறுத்து வீசிய பலத்த காற்று காரணமாக சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகாற்று காரணமாக சுமார் 30 வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம் ஸியாத் தெரிவித்தார்.\nபெரிய நீலாவணைப் பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் பலத்த காற்று வீசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஎவ்வாறாயினும் குறித்த பகுதியில் 54 கட்டடங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.\nசேத விபரங்கள் தொடர்பில் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை.\nபாதிக்கப்பட்டவர்களை பெரிய நீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்து உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம் ஸியாத் சுட்டிக்காட்டியுள்ளார்.\n25 மாணவர்களுக்கு 2 வருடங்களுக்கு வகுப்புத்தடை\nபலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்: மண்மேடுகள் சரிவினால் பலர் பாதிப்பு\nதென்மேற்கு பிராந்தியத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும்\nமழைக்கு தாக்குப்பிடிக்காத பெலியத்த ரயில் நிலையம்\nதொல்பொருட்களை சேதப்படுதினால் 5 இலட்சம் வரை அபராதம்; 15 வருடங்கள் வரை சிறைத்தண்டனை\nபாராளுமன்ற மோதலால் 260,000 ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்\n25 மாணவர்களுக்கு 2 வருடங்களுக்கு வகுப்புத்தடை\nமண்மேடுகள் சரிவினால் பலர் பாதிப்பு\nதென்மேற்கு பிராந்தியத்தில் பலத்த மழை பெய்யக்கூடும்\nமழைக்கு தாக்குப்பிடிக்காத பெலியத்த ரயில் நிலையம்\nதொல்பொருட்களை சேதப்படுதினால் 5 இலட்சம் வரை அபராதம்\nரூ.260,000 பெறுமதியான பாராளுமன்ற சொத்துக்கள் சேதம்\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nதேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்து���மனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thattiketka-aalillai-song-lyrics/", "date_download": "2020-08-09T22:38:17Z", "digest": "sha1:R2AZFJOPG56MX7WG3HTZ2Y7PE6MBQZNC", "length": 3869, "nlines": 103, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thattiketka Aalillai Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : தட்டி கேட்க ஆளில்லேன்னா\nஆண் : உடம்பெல்லாம் படக் படக்\nஆண் : உடம்பெல்லாம் படக் படக்\nஆண் : தலை வலிச்சா வாலுக்கு மருந்தா\nதலை செஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா\nதலை வலிச்சா வாலுக்கு மருந்தா\nதலை செஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா\nதலை வலிச்சா வாலுக்கு மருந்தா\nதலை செஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://piliral.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2020-08-09T22:22:03Z", "digest": "sha1:IMLZPYIILAWKR2JG5EQ4JHKQ2KEGDATC", "length": 2384, "nlines": 39, "source_domain": "piliral.blogspot.com", "title": "பிளிறல்: வெற்றுக் கூச்சல்!", "raw_content": "\nதிங்கள், 22 ஏப்ரல், 2013\nவெற்றுரைகள் முழக்கங்கள் வீறார்ப்பு அறைகூவல்\nஎற்றுக்கும் உதவாத எடுபிடிகள் போற்றுரைகள்\nசொற்றெரியாப் பதர்மாந்தர் சூளுரைகள் பேரொலிகள்\nஇடுகையிட்டது தமிழநம்பி நேரம் பிற்பகல் 5:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரவாரம், எடுபிடிகள் சூளுரைகள், மேடை முழக்கம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://piliral.blogspot.com/2013/08/blog-post_25.html", "date_download": "2020-08-10T00:28:28Z", "digest": "sha1:6PTMYEJMTHZXADCQYCWJYB5A2FNMHQ5D", "length": 2277, "nlines": 35, "source_domain": "piliral.blogspot.com", "title": "பிளிறல்: அல்லல்கட் டில்லென்றே ஒல்கஅறு!", "raw_content": "\nஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013\nநீர்மறுப்பும் மின்பறிப்பும் நீளும் மொழித்திணிப்பும்\nஊர்நா டுலகெதிர்தீங்(கு) ஊறுலையும் – தீர்வுண்டோ\nவல்லிருப்(பு) அல்லல்கட் டில்லென்றே ஒல்கஅறு\n(புதுவைத் ‘தெளிதமிழ்’ இதழில் வெளிவந்தது) புல்ல = போல (உவம உருபு)\nஇடுகையிட்டது தமிழநம்பி நேரம் முற்பகல் 4:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shuruthy.blogspot.com/2015/03/14.html", "date_download": "2020-08-09T23:43:24Z", "digest": "sha1:6ACNYJ4H6ZOYOG5CQUSJKCQVA5J6GX55", "length": 12707, "nlines": 144, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : கங்காருப் பாய்ச்சல்கள் (-14)", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nவெற்றியின் 'மமதையும்' வீழ்ச்சியின் 'ஞானமும்'\nஅவுஸ்திரேலியாவில் வெளிவந்த/ வெளிவந்துகொண்டிருக்கும்) தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள்\nநான் அறிந்தவரையில் அவுஸ்திரேலியாவில் இரண்டு இலவச தமிழ்ப்பத்திரிகைகள் மெல்பேர்ணில் இருந்து வந்தன. ஒன்று 'ஈழமுரசு' - மாதம் இரண்டு தடவைகள் 1999ஆம் ஆண்டு முதல் வெளிவருகின்றது. பிரான்ஸிலிருந்து வெளிவரும் இதழின் மறுபதிப்பு. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பாக வெளிவரும் பத்திரிகை. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படும் வரை முழுக்க முழுக்க 'விடுதலைப்புலிகள் சம்பந்தமான செய்திகளே வந்து கொண்டிருந்தன. 2009ஆம் ஆண்டின் பிற்பாடு பல புதிய சங்கதிகளையும் சேர்த்து வெளிவருகின்றது. இருப்பினும் எல்லா விதமான பலதரப்பட்ட எழுத்துக்களையும் சேர்த்துக் கொண்டு வரும் ஒரு தரமான பத்திரிகையாக இன்னமும் தெரியவில்லை. இப்போது இதைக் காணவும் கிடைக்கவில்லை.\nமற்றயது 'உதயம்'. மாதாந்தம் வெளிவரும் இருமொழிப் பத்திரிகை. இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் வெளிவரும் புலி எதிர்ப்புப்பத்திரிகை என்று சொல்லுவார்கள். தமது எதிர்ப்புப்பிரச்சாரத்துடன் கலை இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து 1997ஆம் ஆண்டிலிருந்து வந்து கொண்டிருந்தது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்தவுடன், இனிப்பிரச்சாரமும் தேவையில்லை, கலை இலக்கியமும் தேவையில்லை என்று முடங்கிவிட்டது. இலங்கை அரசு பணத்தை நிறுத்திவிட்டது என்று பேச்சு. சரியாக இருக்கலாம். ஏனென்றால், உண்மையில் போர் முடிவடைந்த பின்னர்தான் இத்தகைய பத்திரிகைகள் எமது இனத்திற்குத் தேவை.\nசஞ்சிகைகளை எடுத்துக் கொண்டால் - கலப்பை, தென்றல், தமிழருவி, தமிழ் ஓசை (ஆசிரியர், மாத்தளை சோமு), மெல்லினம், இளவேனில் (சமீபத்தில் ஆரம்பம்), தமிழ் அவுஸ்திரேலியன்(சமீபத்தில் ஆரம்பம்) என்பவை தற்போது வெளிவந்து கொண்டிருப்பவை. இதில் தென்றல், தமிழ்முரசு இலவசம். ஆள் பாதி ஆடை பாதி என்பது போல, விளம்பரங்கள் நிறைந்து வழியும் சஞ்சிகைகள். எதுவுமே 'பிஷ்னஸ்' ஆகும் இவ்வுலகிலே அவர்களையும் குறை சொல்ல முடியாது. கலப்பை, சிட்னியிலிருந்து 1994 முதல் வெளிவரும் காலாண்டு இதழ். 'அவுஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் அமைப்பில்' இருந்து ஏனோ தானோவென்று வெளிவருகின்றது. இதில் எழுதும் சில எழுத்தாளர்கள் சமகாலப்படைப்புகளையோ அல்லது குறிப்பாக சிறுகதை, கவிதை என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதையோ அறியாதவர்களாக மிகவும் பிடிவாதமாக எழுதுகின்றார்கள். அவுஸ்திரேலியாவில் எத்தனையோ எழுத்தாளர்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சிலரின் படைப்புகளையே காணக்கூடியதாக உள்ளது.\nமுன்பொருகாலத்தில் மரபு (ஆசிரியர் விமல். அரவிந்தன் - மெல்பேர்ண், 1990), அவுஸ்திரேலிய முரசு (ஆசிரியர் அருண். விஜயராணி -அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியம், 1990), அக்கினிக்குஞ்சு (ஆசிரியர் ச.பாஸ்கர், 1990), உணர்வு (தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாணவர் அமைப்பு - மெல்பேர்ண், 1989), தமிழ் உலகம் (ஆசிரியர் சிறீஸ்கந்தராசா - 1994), பிரவாகம் (RMIT பல்கலைக்கழக மாணவர்கள், 2000) , கதிர் (சிட்னி, 1999), மக்கள் குரல் கையெழுத்துப்பிரதி(மெல்பேர்ண், 1988/89), தமிழ்க்குரல் (ஆசிரியர் மாத்தளை சோமு - சிட்னி 1988/89) போன்றவை வெளியாகின. வந்த வேகத்திலே மறைந்தும் போயின.\nஇதில் அக்கினிக்குஞ்சு (http://akkinikkunchu.com) தற்போது இணையத்தளமாக மெல்பேர்ணிலிருந்து வருகின்றது. தமிழ்முரசு (http://www.tamilmurasuaustralia.com) என்ற இணையத்தளம் சிட்னியில் இருந்து வருகின்றது. அரசியல், கலை இலக்கியம் என பல்சுவை கலந்த இணையத்தளங்கள் இவை.\nஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது இவை எல்லாம் ஒவ்வொரு குழுக்களாக இயங்குபவை போலத்தான் தெரிகின்றன.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\n’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்\n’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்\nஇன்னொரு முகம் - சிறுகதை\nஅம்மா என்றொரு சொந்தம் - சிறுகதைத்தொகுப்பு\n’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்\nஅழையா விருந்தாளிகள் - சிறுகதை\n’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்\nவன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/pongal-poojai-seivathu-yeppadi/", "date_download": "2020-08-09T23:17:16Z", "digest": "sha1:XTDLSEZYHOSULJE2ZOE75RSNHGTZNTXJ", "length": 13854, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பொங்கல் பூஜை செய்வது எப்படி?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபொங்கல் பூஜை செய்வது எப்படி\nஅரசியல் / ஆன்மீக தகவல்கள்\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nபொங்கல் வைக்க உகந்த நேரம்:காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி.\nஇப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.\nவீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும். கோயில்களையும் தேர்ந்தெடுக்கலாம். பால் பொங்கும் போது, சூரிய நமஸ்காரம் செய்து, “பொங்கலோ பொங்கல் என ஒரு சேர முழக்கமிட வேண்டும். ஏனெனில், இது ஒரு ஒற்றுமைத் திருவிழா. தேரோட்டம் என்ற நிகழ்ச்சியை ஊர் ஒற்றுமை கருதி எப்படி நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றார்களோ, அதுபோல பொங்கலும் மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும் விழா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வீட்டுக்குள் காஸ்ஸ்டவ், மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றில் பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வீதியில் வைக்க வேண்டும். நகரங்களாக இருந்தாலும் கூட, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புஅளிக்கும் வகையில், அங்கிருந்து பனை ஓலை அல்லது தென்னை ஓலை தருவித்து பொங்க���ிட வேண்டும்.\nபொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும்.\nபொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும், ஒரு தேங்காயை உடைத்து, அதன் நீரை பானையில் விட வேண்டும்.\nசுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து, அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள் ‘பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும். இல்லா விட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.\nஇலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின், காய்கறி வகைகள் சமைத்து வெண்பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து, இனிப்பு வகைகள், புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்.\nநேரடி காஸ் மானியத் பெறும் திட்டம் பற்றி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்\nதிருமலையில் விமரிசையாக நடந்த பார்வேட்டை உற்சவம்\nதமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவித்தது நாம் தமிழர் கட்சி \nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள்\nதமிழ்ச் சமூகத்தால் எங்களுக்கு பெருமை: பிரிட்டன் பிரதமர் பெருமிதம்\n8வது நாளாக வேலைநிறுத்தம் நீடிப்பு: பொங்கல் கொண்டாட முடியுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/89468/cinema/Kollywood/vijay-devarakondas-dog-photo-got-20-lakhs-likes.htm", "date_download": "2020-08-10T00:17:20Z", "digest": "sha1:N2IGSXS7J4O4ILSYM5CSKNGNJMFCZ6M7", "length": 10474, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் - vijay devarakondas dog photo got 20 lakhs likes", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | சர்ச்சை இயக்குனரின் புது படம் | இப்போதைக்கு இல்லை | ரஜினி பெயரில் போலி கணக்கு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா | அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் எதை ரசிப்பார்கள், எதை எதிர்ப்பார்கள் என்பதை சொல்லவே முடியாது. குறிப்பாக நடிகர்களை விட நடிகைகளுக்குத்தான் லைக்குகள் அதிகமாக இருக்கும். அவர்கள் கிளாமரான போட்டோ ஒன்றைப் போட்டால் கூட போதும் லைக்குகள் அள்ளும்.\nநடிகர்களில் ஒரு ச���லருக்குத்தான் லைக்குகள் விழும். தெலுங்குத் திரையுலகத்தில் பலரையும் கவரும் இளம் நாயகனாக விஜய் தேவரகொன்டாவிற்கு ரசிகர்கள் அதிகம். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 78 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.\nநேற்று தான் வளர்க்கும் நாய்க்குட்டி ஒன்றின் புகைப்படத்தைப் பதிவிட்டு 'ஸ்டார்ம் தேவரகொண்டாவை அறிமுகப்படுத்துகிறேன்,' எனப் போட்டுள்ளார். நாய்க்குட்டியின் பெயர்தான் 'ஸ்டார்ம்'. அந்தப் பதிவிற்கு மட்டுமே ஒரே நாளில் 20 லட்சம் லைக்குகள் விழுந்துள்ளது. பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசுதான்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமுதல்வரை சந்திக்க திரையுலகினர் ... தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்த் காதலியின் அதிரவைக்கும் போன் ஹிஸ்ட்ரி\nஅக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்\nமூச்சு திணறல் - சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசர்ச்சை இயக்குனரின் புது படம்\nரஜினி பெயரில் போலி கணக்கு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் தேவரகொன்டாவுக்கு பலர் ஆதரவு\nவிஜய் தேவரகொண்டவிடம் போலீஸார் வைத்த கோரிக்கை\nபோலி ஆசாமியை போலீசிடம் பிடித்துக்கொடுத்த விஜய் தேவரகொண்டா\nவிஜய் தேவரகொண்டாவிடம் நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்\nரூ.15 கோடிக்கு வீடு வாங்கிய விஜய் தேவரகொண்டா\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-08-09T23:26:45Z", "digest": "sha1:I7GHTX3B3EWREADLCZTJRNPFPLY55OJZ", "length": 11732, "nlines": 213, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கொரோனா வெடிப்பு : உலகளவில் 120,000 பேருக்கு மேல் பலி! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகொரோனா வெடிப்பு : உலகளவில் 120,000 பேருக்கு மேல் பலி\nPost category:உலகச் செய்திகள் / உலகளவில் கொரோனா / கொரோனா\nஇப்போது, இதுவரை உலகளவில், 120,438 பதிவு செய்யப்பட்ட கொரோனா இறப்புகள் உள்ளன. அதேபோல் 1,934,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவில் இதுவரை 23,644 பதிவு செய்யப்பட்ட கொரோனா இறப்புகள் உள்ளன. மேலும், 587,173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலகில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படட நாடாக அமெரிக்கா திகழ்கின்றது.\nPrevious Postகொரோனா ஸ்பானியா : 24 மணி நேரத்தில் 567 புதிய இறப்புகள்\nNext Postஈழத்தமிழர் முகாம்களில் கொரோனா பரிசோதனை : சீமான் கோரிக்கை\nகொரோனா தவறுகள் ; சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 700-ஐ தாண்டியது\nயாழ். சித்தகேணியைச் சேரந்தவர் லண்டனில் கொரோனாவிற்கு பலி\nஜெர்மனியில் கொரோனா : இதுவரை 4,404 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 589 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 478 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 442 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 361 views\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 343 views\nமுதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச் சமர்.”\nமாமனிதர் ரவிராஜ் நினைவுப் பூஞ்சாடிகளை சேதப் படுத்திய மர்மமனிதர்\nஇந்தத் தேர்தலில் தமிழர்கள் ஒற்றுமைக்கே வாக்களித்தனர்\nதோல்வியை மறைப்பதற்காக கூட்டமைப்பு ஒற்றுமை நாடகம்: கஜேந்திரகுமார் சாடல்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல��கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/cottrell-salutes-ms-dhonis-inspirational-love-for-country.html", "date_download": "2020-08-09T23:45:21Z", "digest": "sha1:6IQ7WY7NRZWX7MHTXNWQCZRFXZCB7UFQ", "length": 8203, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Cottrell salutes MS Dhoni’s inspirational love for country | Sports News", "raw_content": "\n‘தோனியின் நாட்டுப்பற்றுக்கு’.. ‘சல்யூட்’ அடிக்க வைக்கும் காட்ரெலின் வைரல் ட்வீட்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nராணுவத்தில் கவுரவ லெப்டினென்டாக தோனி பணியாற்றுவதைப் புகழ்ந்துள்ள ஷெல்டன் காட்ரெல் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷெல்டன் காட்ரெல் ஜமைக்கா ராணுவத்தில் பணியாற்றியவர். இதனால் கிரிக்கெட் போட்டியின் போது எந்த விக்கெட் எடுத்தாலும் ஆட்டமிழக்கும் வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில் காட்ரெல் சல்யூட் அடிப்பது வழக்கம். நடந்து முடிந்த உலகக் கோப்பையிலும் காட்ரெலின் சல்யூட் ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் ரசிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதை ஷெல்டன் காட்ரெல் பாராட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தோனி விருது பெரும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காட்ரெல் அந்தப் பதிவில், “தோனி கிரிக்கெட் களத்தில் உத்வேகமாகத் திகழ்பவர். நாட்டுப்பற்று உடையவரான அவர் விளையாட்டைத் தாண்டியும் தன்னுடைய நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்பவர்.\nதோனியின் இந்த வீடியோவை நான் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பகிர்ந்தேன். ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் ராணுவத்தில் பணிபுரிவதை நான் எவ்வளவு கவுரவமாக உணர்கிறேன் என்று. கணவன் மனைவிக்கு இடையேயான இந்தத் தருணம் நாட்டின��� மீதுள்ள காதலையும், ஒருவர் மீதுள்ள மற்றொருவருடைய காதலையும் காட்டுகிறது. என்னைப் போலவே அனைவரும் பார்த்து ரசியுங்கள்” எனக் கூறியுள்ளார்.\n .. இப்படி பண்றது சரியா'.. இந்திய குடும்பத்தினர் செய்த காரியம்.. வீடியோ\n‘அவரால இரண்டு உலகக் கோப்பை போச்சு’... இப்டி மாத்துனா தான் சரியா வரும்’... 'முன்னாள் இந்திய வீரர் காட்டம்'\n'அப்படின்னா..'.. டக்குன்னு நான் செலக்ட் பண்றது இவராதான் இருப்பார்.. அப்புறம் இவங்கல்லாம்\nசெய்தியாளர்களை சந்திக்க மறுக்கும் வீரர்\n‘முக்கிய வீரருக்கு விசா மறுக்க கூறப்பட்ட காரணம்..’ களத்தில் இறங்கிய பிசிசிஐ..\n‘இந்திய அணி பற்றிய பொறுப்பற்ற பேச்சால்..’ பதவியை இழக்கும் முன்னாள் வீரர்..\n’ இந்திய வீரரின் செயலால் வலுக்கும் சந்தேகம்..\n‘நான் அப்டி சொல்லவே இல்லயே’... ‘அந்தர் பல்டி’ அடித்த பிரபல வீரரின் 'தந்தை'\nஇந்திய அணி பற்றி கிண்டலாக ட்வீட் செய்த பிரபல வீரர்.. ‘கலாய்த்தெடுத்த இந்திய ரசிகர்கள்..’\n‘பயிற்சியை துவங்கிய தோனி’... ‘இந்திய ராணுவம் அளித்த புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/i", "date_download": "2020-08-09T23:23:24Z", "digest": "sha1:YEB6UULRNP4HH7J5524ELWVZHH27CEG6", "length": 6205, "nlines": 176, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar |1", "raw_content": "\nபெண் தேடுபவர்களுக்கு இந்த படம் ஒரு Data Base\nஇரும்பு மனிதன் - படக்குழு சந்திப்பு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - விமர்சனம்\nஅந்த சீன் எடுக்கும்போது பொண்டாட்டி வந்துட்டாங்க - சுந்தர் சி\nஎனக்கு பெரிய படத்துல வாய்ப்பு தர மாட்றாங்க- ரேகா\nஇது என் காதல் புத்தகம் ட்ரைலர் வெளியீட்டு விழா\nஇந்திய பிரபலங்களின் வாழ்த்து மழையில் பார்த்திபன்\nவிவசாயத்தை காப்பது தமிழ்நாட்டின் கடமை - ஆர்.கே.செல்வமணி\nஹரிஷுடன் முத்த காட்சியில் நடித்தது பற்றி ஷில்பா விளக்கம்\nபெண்களின் வன்முறையை கேள்வி கேட்கிற படமாக இருக்கும்\nவிஸ்வாசம் படம் பற்றி பேசிய அருண் விஜய்\nமீரா கிருஷ்ணன் தம் அடிச்சது எப்படி\nநான் கடவுள் கிடையாது, உங்களில் ஒருவன் - இசையமைப்பாளர் இளையராஜா\nஇசை எங்கிருந்து வருகிறது - இளையராஜா விளக்கம்\nஎன் பாடலில் எனக்கு பங்கு இல்லையா - இளையராஜா\nஇதுதான் காதலா படத்தின் இசை வெளியீடு\nகிளாமர் பாடலுக்கு நடிக்க தயங்கினேன் - விமல்\nஜோதிகாவை பார்த்து பயந்தேன் - விதார்த்\nநான் எப்போவுமே தலைவர் ரசிகன் தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2019/sep/18/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-3236559.html", "date_download": "2020-08-09T23:10:17Z", "digest": "sha1:ZUEEM3F2L5N5VQKVGXVP2PN3SH7WKYKR", "length": 15801, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜம்மு-காஷ்மீரில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க ஊக்கமளித்தவர் வல்லபபாய் படேல்: பிரதமர் நரேந்திர மோடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஜம்மு-காஷ்மீரில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க ஊக்கமளித்தவர் வல்லபபாய் படேல்: பிரதமர் நரேந்திர மோடி\nகுஜராத் மாநிலம் கெவாடியா பகுதியிலுள்ள கற்றாழைப் பூங்காவை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி. உடன் மாநில முதல்வர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத் உள்ளிட்டோர்.\nஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் விவகாரத்துக்கு, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலின் கொள்கைகள்தான் ஊக்கமளித்தன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி, தனது 69-ஆவது பிறந்த நாளை சொந்த மாநிலமான குஜராத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடினார். குஜராத்தில், நர்மதை நதியின் மீது அமைந்துள்ள சர்தார் சரோவர் அணை தனது முழுக் கொள்ளளவான 138.68 மீட்டரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை எட்டியது. அணையின் நீர்த்தேக்க அளவு கடந்த 2017-ஆம் ஆண்டு 138.68 மீட்டராக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, அணை தனது முழுக் கொள்ளளவை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.\nஇந்த நிகழ்வையொட்டி, நர்மதை நதிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சிக்கு குஜராத் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதில், கலந்துகொள்வதற்காக செவ்வா���்க்கிழமை காலை குஜராத்தின் கெவாடியா பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வருகை தந்தார். பின்னர், மாநில முதல்வர் விஜய் ரூபானியுடன் இணைந்து, சர்தார் சரோவர் அணைப் பகுதியிலிருந்து நர்மதை நதிக்கு ஆரத்தி எடுத்து, வழிபாடு நடத்தினார். முன்னதாக, சர்தார் சரோவர் அணை அருகே அமைந்துள்ள வல்லபபாய் படேலின் பிரம்மாண்ட சிலையை அவர் பார்வையிட்டார். ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட சிலையின் விடியோவையும் தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், அணைக்கு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.\nபின்னர் கெவாடியாவிலுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்குச் சென்றார். அதையடுத்து, சர்தார் சரோவர் அணைக்கு அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது: பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசு முயன்று வருகிறது. வல்லபபாய் படேலின் கொள்கைகளே அந்த நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்து வருகின்றன. கடந்த 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி, அப்போதைய ஹைதராபாத் சமஸ்தானத்தை வல்லபபாய் படேல் இந்தியாவுடன் ஒன்றிணைத்தார். அவரது பெருமுயற்சி காரணமாகவே, ஹைதராபாத் இந்தியாவுடன் ஒருங்கிணைந்தது.\nவல்லபபாய் படேலின் ஒற்றுமைக்கான சிலையைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்காவிலுள்ள 133 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுதந்திர தேவி சிலையை நாள்தோறும் சராசரியாக 10,000 சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கின்றனர். கட்டி முடிக்கப்பட்டு 11 மாதங்களே ஆன இந்த சர்தார் வல்லபபாய் படேலின் ஒற்றுமைக்கான சிலையை நாள்தோறும் சராசரியாக 8,500 பயணிகள் பார்வையிடுகின்றனர்.\nசர்தார் சரோவர் அணையானது, மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில மக்களுக்குப் பயனளித்து வருகிறது. இந்த அணையின் கட்டுமானத்துக்கு உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, வளர்ச்சிப் பணிகளையும் முன்னெடுப்பதே நமது கலாசாரத்தின் அடையாளமாகும்.\nசொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் அதிக அளவில் விளைச்சல் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் பிரதமர் மோடி.\nதாயிடம் ஆசி பெற்ற மோடி:\nஇந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மாநிலத் தலைநகர் காந்திநகருக்குச் சென்றார் பிரதமர் மோடி. தனது பிறந்த நாளையொட்டி, தாய் ஹீரா பென்னைச் சந்தித்து ஆசி பெற்று, அவருடன் சேர்ந்து மோடி உணவருந்தினார்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒற்றுமைக்கான சிலை வல்லபபாய் படேலின் சர்தார் சரோவர்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/trichytiruvannamalai-rainfall/", "date_download": "2020-08-09T23:28:07Z", "digest": "sha1:LRSYKSZMNMHZ45OLAFWUBEMZEEARZVUZ", "length": 11539, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து ��ைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை\nதிருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை\nதமிழகத்தில் திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம், செங்கம், போளுர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை, பேராவூர் தேவிபட்டினம், வழுதூர், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதேபோன்று திருச்சி மாவட்டம் மத்திய பேருந்து நிலையம், உறையூர், தில்லைநகர், விமான நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nஇளநீரை பறித்து அழகாய் அருந்தும் பஞ்சவர்ணக் கிளி\nகாதல் ஜோடியை மிரட்டி கொள்ளையடித்த ரவுடி கும்பல்\nவைரஸால் எத்தனை மருத்துவர்கள் பலி..\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nபெண் வேடத்தில் மது பாட்டில்கள் கடத்திய நபர் கைது\nகணவனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தற்கொலை செய்துக் கொண்ட தந்தை..\nஇளநீரை பறித்து அழகாய் அருந்தும் பஞ்சவர்ணக் கிளி\nகாதல் ஜோடியை மிரட்டி கொள்ளையடித்த ரவுடி கும்பல்\nவைரஸால் எத்தனை மருத்துவர்கள் பலி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/category/tech-news/?filter_by=featured", "date_download": "2020-08-09T23:56:19Z", "digest": "sha1:XLEIW5XYZ7XQCWFJC7OYZTDSCRBL32IL", "length": 3000, "nlines": 61, "source_domain": "www.toptamilnews.com", "title": "தொழில்நுட்பம் Archives - TopTamilNews", "raw_content": "\nகொரோனா பரவல் அதிகரிப்பு; திண்டுக்கல்லில் 10 நாட்களுக்கு நகைக்கடைகள் மூடல்\nசெங்கோட்டைக்கு ஏசியில்லாத படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கம் \nஇந்திய பங்குச்சந்தைகள் 1 சதவீதம் சரிவுடன் நிறைவு\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட காயம்: டூப் இல்லாமல் பைக் ஓட்டும் ரிஸ்க்...\nப.சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகட்டுக்குள் அடங்காத கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சத்து 93...\nதமிழக அரசே… தாலிக்கு தங்கம் கொடுத்து விட்டு தாலியை அறுக்காதீர்கள்- பிரபல தயாரிப்பாளர் ஆவேசம்\n1.09 கோடி மரங்களை வெட்டி தள்ளிய மத்திய அரசு… அவங்கதான் வளர்க்கவும் சொல்லுவாங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6699", "date_download": "2020-08-09T23:32:09Z", "digest": "sha1:B7Y2WI5NFARFGISZ7IHKPRMM4SS4KGRM", "length": 22459, "nlines": 237, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 10 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 375, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 23:21\nமறைவு 18:36 மறைவு 11:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6699\nசெவ்வாய், ஜுலை 12, 2011\nமத்திய அமைச்ச���வை இன்று மாற்றி அமைக்கப்பட்டது\nஇந்த பக்கம் 1845 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nமத்திய அமைச்சரவை இன்று (ஜுலை 12) மாற்றி அமைக்கப்பட்டது. பிரணாப்முகர்ஜி (நிதி), ப.சிதம்பரம் (உள்துறை), ஏ.கே.அந்தோணி (பாதுகாப்பு), எஸ்.எம். கிருஷ்ணா (வெளியுறவுத்துறை) ஆகியோரது இலாகாக்களில் மாற்றம் இல்லை.\nமாற்றியமைக்கப்பட்ட இலாக்காக்கள் குறித்த விபரங்கள் வருமாறு:\nமத்திய அமைச்சரவையில் புதிதாக சிலரை நியமிக்கவும், சிலரின் இலாகாக்களை மாற்றி அமைக்கவும் பிரதமர் மன்மோகன் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு பரிந்துரை செய்துள்ளார். புதிய அமைச்சர்கள் இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்றுக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிஷோர் சந்திர தேவ் - பழங்குடியினர் நலத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்யம்\nதினேஷ் திவிவேதி - ரயில்வே\nபேனி பிரசாத் வர்மா - உருக்கு\nஜெய்ராம் ரமேஷ்- ஊரக மேம்பாடு\nஇணை அமைச்சர்கள் (தனி அதிகாரம்)\nஸ்ரீகாந்தி ஜேனா - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை\nஜெயந்தி நடராஜன் - சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள்\nஸ்ரீபபான் சிங் கவ்டோவர் - வடகிழக்கு மேம்பாட்டுத் துறை\nகுருதாஸ் காமத் - குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் துறை\nசுதிப் பந்தோபாத்யாயா - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை\nசரண் தாஸ் மஹந்த் - வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை\nஜிதேந்திர சிங் - உள்துறை\nமிலிந்த் தியோரா - தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்\nராஜிவ் சுக்லா - நாடாளுமன்ற விவகாரங்கள்\nஅமைச்சர்கள் சிலருக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த துறை மாற்றப்பட்டு புதிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:-\nவிலாஸ்ராவ் தேஷ்முக் - அறிவியல் மற்றும் தொழில்நுட்ம் மற்றும் பூகோள அறிவியல்\nவீரப்ப மொய்லி - கம்பெனி விவகாரங்கள்\nஆனந்த் சர்மா - தொழில் மற்றும் வணிகத்துறை; ஜவுளித்துறை கூடுதல் பொறுப்பு\nபவன் குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரங்கள்; நீர்வளத்துறை கூடுதல் பொறுப்பு\nசல்மான் குர்ஷீத் - சட்டம் மற்றும் நீதித்துறை ; சிறுபான்மை விவகாரங்கள் கூடுதல் பொறுப்பு\nஇ.அகமது - வெள���யுறவு மற்றும் மனிதவள மேம்பாடு\nவி.நாராயணசாமி - பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதியம்; மற்றும் பிரதமர் அலுவலகம்\nஹரீஷ் ராவத் - வேளாண் மற்றும் உணவு படுத்துதல் துறை; மற்றும் நாடாளுமன்ற விவகாரம்\nமுகுல் ராய் - ஷிப்பிங்\nஅஷ்வனி குமார் - திட்டமிடல்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பூகோள அறிவியல்\nநீக்கப்பட்ட அமைச்சர்கள்: முரளி தியோரா, எம்.எஸ். கில், சாய் பிரதாப், பி.கே.ஹந்திக், காந்திலால் புரியா, அருண் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அண்மையில் தயாநிதி மாறனும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nடென்னிஸ் மைதானம் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் பொதுமக்களுக்கு YUF நிர்வாகம் வேண்டுகோள் பொதுமக்களுக்கு YUF நிர்வாகம் வேண்டுகோள்\nரமழான் 1432: நோன்புக் கஞ்சி தயாரிப்பிற்காக பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி\n ஆறாம் நாள் முடிவில் 188 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\nசமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு காரசார விவாதத்தால் கோர்ட்டில் \"அனல்' காரசார விவாதத்தால் கோர்ட்டில் \"அனல்'\nமாணவர்களிடம் ஆபாச புத்தகம், கைபேசி முதன்மை கல்வி அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி முதன்மை கல்வி அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி\nபுதிய வழிகாட்டி மதிப்பின்படி பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு : அக்.01 முதல் அமல்\nவாடிக்கையாளர்களின் பணத்தைக் கறக்கும் வெளிநாட்டு அழைப்பு பி.எஸ்.என்.எல். எச்சரிக்கை\nஇன்று சூரியன் மறைவு மாலை 6:41 மணிக்கு அதில் என்ன விசேஷம்\n ஐந்தாம் நாள் முடிவில் 192 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\nப்ளஸ் 2 நகர சாதனை மாணவருக்கு ஹாங்காங் கஸ்வா அமைப்பின் சார்பில் பணப்பரிசு\nஇன்னும் 3 மாதங்களில் தூத்துக்குடி - கொழும்பு பயணியர் கப்பலில் சரக்கு கொண்டு செல்ல அனுமதி\n நான்காம் நாள் முடிவில் 203 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\nகற்புடையார் பள்ளி வட்டம் அண்ணா நகரில் தீ விபத்தில் க��டிசை எரிந்து சாம்பல் உணவு, உடை, உறைவிடமின்றி குடியிருந்தோர் தவிப்பு உணவு, உடை, உறைவிடமின்றி குடியிருந்தோர் தவிப்பு\n மூன்றாம் நாள் முடிவில் 212 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\n இரண்டாம் நாள் முடிவில் 221 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\nஜூலை 28 அன்று அறிவியல் கண்காட்சி மக்கள் டிவி புகழ் சுப்பையா பாண்டியன் கலந்து கொள்கிறார் மக்கள் டிவி புகழ் சுப்பையா பாண்டியன் கலந்து கொள்கிறார்\nஇஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: “இனிய வாழ்வுக்கு இஸ்லாமிய நெறிகள்” கருத்தரங்கம் டாக்டர் கே.வி.எஸ். நடத்தினார்\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து முதலமைச்சர் அறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rmrl.in/wp-content/uploads/rmrlbooks3/rmrlbooks/query/result_by_Author_Tam.php?val=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%2C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T23:56:00Z", "digest": "sha1:WDGK6TTS4T5FR3QOARNIXQR6DPKETJRQ", "length": 3099, "nlines": 34, "source_domain": "rmrl.in", "title": "rmrl online catalogue", "raw_content": "\nResults for தியாகராஜ கவிராஜர், விருத்தாஜலம் are:\nசுப்பராய உபாத்தியாயர், கந்தமங்கலம் சி\nசமரபுரி, என்னும், போரூர் அந்தாதி\nஅத்தினீயம் அன்ட் டேலிநியூஸ் பிரான்ச் அச்சுக்கூடம், 1868\nவேங்கடாசல செட்டியார், திருஎவ்வுளூர், active 9th century\nதிருப்போரூர் முருகக்கடவுள் பேரில் பஞ்சரத்நம்\nதிருவாலங்காட்டுப்புராணச் சரித்திரச் சுருக்கமும், காரைக்காலம்மையார் சரித்திரமும்\nஎம்பிரெஸ் ஆவ் இந்தியாபிரெஸ், 1897\nவடாரண்யமென்றும், வடவனமென்றுஞ் சொல்லாநின்ற திருவாலங்காட்டுப் புராணச்சரித்திர���்\nவிருத்தாசலம் தியாகராயகவிராயரால் தமிழில்வசனரூபமாகச் செய்யப்பட்ட வடாரண்யக்ஷேத்திரம் என்னும் வடசொற்பெயரையுடைய திருவாலங்காட்டுப் புராணசரித்திரமும் மூவரருளிய தேவாரப்பதிகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/243--01-15/4494-----.html", "date_download": "2020-08-09T23:22:47Z", "digest": "sha1:32XEVFLNBOC4JAK6LNWAIAC45B747EH2", "length": 20258, "nlines": 37, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - திருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்", "raw_content": "\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபெரியார் அவர்களும் புன்முறுவலோடு கைகூப்பி தமது வணக்கத்தையும் நன்றியறிதலையும் காட்டி விட்டு, தமது சொற்பொழிவைத் தொடங்கினார்கள். அவர்தம் 2 மணி நேர உருக்கமான சொற்பொழிவை மக்கள் யாவரும் மிக மிக அமைதியாகக் கேட்டனர்.\nசொற்பொழிவின் துவக்கத்திலேயே தான் எப்போதுமே தன் அறிவு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தவன் என்பதையும், அது ஒரு வேளை தவறாக முடியுமோ என்ற அச்சம் சில சமயங்கள் ஏற்பட்டபோதிலும், தாம் தொடர்ந்து உறுதியோடு அதையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தமையையும் எடுத்துக் கூறி, அதையே காலையில் தலைவர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் ஒப்புக்கொண்டமை. தான் நடந்துகொண்ட வகையே சாலச் சிறப்புடைத்து என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், மனிதன் ஒவ்வொருவனும் தன் வாழ்வுக்குத் தானே எஜமானன் என்பதை உள்ளபடி உணர்ந்து செயலாற்றி வருதலே நன்மை பயக்கத்தக்கது என்றும், தன்னறிவு தனக்கு காட்டிக்கொடுக்கும் வரை சற்று தாமதம் ஏற்படினும், பொறுத்திருந்தே பார்த்து நடத்தலே மேலானது என்றும், அதனால் சற்று சங்கடம் ஏற்படினும், அதனால் கேடொன்றும் நேர்ந்து விடாதென்றும், இன்று திருக்குறளை தாம் புகழ்ந்து கூறுவதற்கும் தம்முடைய கருத்துக்கள் அதில் காணப்படுவதால்தானே ஒழிய, அது வள்ளுவரால் கூறப்பட்டது என்பதற்காகவோ அல்லது அதில் கூறப்பட்டுள்ளது யாவுமே பகுத்தறிவுக்கு ஏற்றது என்ற கருத்தினாலுமோ அல்ல என்றும், அதில் தம் முன்னேற்றக் கருத்துக்கு ஒவ்வாதன இருப்பின் அவற்றை விலக்க, தாம் எப்போதும் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துக் கொண்டார்.\nமேலும், அவர் பேசுகையில், திருக்குறளின் மேன்மை தம் அருமை நண்பர் பா.வே.மாணிக்க நாயக்கர் காலத்திலேயே தமக்கு ஓர் அளவுக்குப் புலப்ப���்டது என்றாலும், இன்றைய நாள்வரை அதைப்பற்றி அதிகம் பேசாமல் இருந்தமைக்குக் காரணம், நீண்ட நாட்களாகவே நம்மிடையே ஆரியத்தால் புகுத்தப்பட்டு நம் வாழ்வைக் கெடுத்துக் கொண்டு வரும் கடவுள், மதம், இவை சம்பந்தப்பட்ட மூடநம்பிக்கைகள், அறவே ஒழிக்கப்படும் வரை திருக்குறளை மக்களிடையே பரப்புவதால் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்ததன் காரணத்தினால்தான் என்றும், இன்று சுயமரியாதைப் பிரச்சாரத்தால் மூடநம்பிக்கைகளும் ஆரிய மாயையும் பெரும் அளவுக்கு நீங்கி தாம் எடுத்துக் கூறும் சீர்திருத்த கருத்துகளை ஒப்புக்கொள்ளவும், அவற்றை மக்களிடையே பரப்பவும் போதுமான ஆதரவாளர்கள் ஏற்பட்டுவிட்டனர். நமது பிரச்சாரம் வெற்றி பெற்று விட்டது. ஆரியம் அழியும் காலம் மிக நெருக்கத்திற்கு வந்துவிட்டது என்பதை உள்ளபடி அறிந்த பிறகே அதைப் பரப்ப துணிவு கொண்டு மாநாட்டைக் கூட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.\nகுறளைக் கொண்டு வாழ்க்கையை நிர்ணயிப்போம்\nமேலும் பேசுகையில், சமுதாயத்தின் ஒழுக்கமும் நாணயமும் மிகவும் கெட்டுவிட்ட தென்றும், மனிதனை மனிதன் வஞ்சித்து வாழும் கொடுமை மிக மிக மலிந்துவிட்டதென்றும், இத்தகைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமான கடவுளும் மதமும் மாற்றப்பட்டாக வேண்டுமென்றும் தெரிவித்துக்கொண்டதோடு, காந்தியார் வணங்கிய கடவுளும் போற்றிய அகிம்சையும், சத்தியமும், மதமும், அவருக்கே பயன்படாது போய்விட்டமை காரணமாக வேணும் இவ்வுண்மை மக்களுக்குப் புலப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nமேலும், அவர் திருவள்ளுவர் காலம் பொது உடைமைக் காலமோ, சமதர்மக் காலமோ அல்ல. ஆனால் வள்ளுவர் சிறந்த பொது உடைமைக்காரராகவே விளங்குகிறார். அதனால்தான் நம் போற்றுதலுக்கு ஆளாகிறார் என்று குறிப்பிட்டுவிட்டு, இத்தகைய புனித சிறப்பு வாய்ந்த திருக்குறளை அனைவரும் போற்றி அதன்படி நடந்து நல்வாழ்வு வாழ வேண்டுமென்றும், நாட்டின் மூலை முடுக்குகள் தோறும்கூட திருவள்ளுவர் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, திருக்குறள் கருத்துக்கள் பரப்பப்படவேண்டுமென்றும், ஆண்டுதோறும் இதுபோன்ற வள்ளுவர் மாகாண மாநாடுகளும், ஒவ்வொரு ஜில்லாவிலும் தனி மாநாடும் கூட்டப்பட வேண்டும் என்றும் கூறி, குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம் என்றும், திருக்குறள் பிரச்சார���் குழு ஒன்று அமைக்கப் பட்டு விரைவில் செயலாற்றத் துவங்குமென்றும், அதற்கான ஆதரவைப் பொது மக்கள் தந்துதவ வேண்டும் என்றும் கூறி, மாநாட்டில் கலந்து கொண்ட புலவர்களுக்கும் அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் நம் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டார்.\nஅடுத்தபடியாகப் பேசிய நகைச்சுவை அரசு என்.எஸ்.கிருஷ்ணன், அவர்கள் குறளுக்கு தற்போது வழங்கிவரும் உரைகள் யாவும் சாதாரண மக்களுக்கு ஒரு சிறிதும் பயன்படாததாக இருக்கிறதென்றும் நல்லதோர் உரையை உண்டாக்கிக் கொடுப்பதற்கான முடிவு இம்மாநாட்டின் கண் ஏற்பட வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டு சில காங்கிரஸ் அறிவாளிகள் பெரியார் அவர்கள் வெறும் பெருமைக்காகவும், பதவிக்காகவும் பாடுபட்டு வருகிறார் என்று கூறி வருவதுபோல், தம்மால் வேறு எந்த அறிவுள்ள மகனாலோ கூற இயலாதென்றும், திராவிடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும், மக்கள் யாவரும் மனிதத் தன்மை பெற்று மனிதர்களாக வாழவேண்டும் என்ற ஒரே கருத்தை உட்கொண்டுதான் பெரியார் அவர்கள் பெருந்தொண்டு ஆற்றி வருகிறார் என்றும், அவர் வாழ் நாளிலேயே அவர் அகமகிழ அவர் வழிப்படி நடந்து இன்பத் திராவிடத்தை உண்டாக்கித் தரவேண்டு மென்றும்கூறி இடுக்கண் வருங்கால் நகுக என்று குறளையும் எடுத்தோதி கஷ்ட நஷ்டம் பாராமல் பெரியார் வழி பின்பற்றி நடக்கவேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார்.\nபிறகு, அண்ணாதுரை அவர்கள் ஆண்டுக்கொருமுறை குறள் மாநாட்டைக் கூட்டவேண்டுமென்றும், குறளுக்கு நல்லதோர் உரைகாண ஒரு குழுவை நியமித்து இன்றைய நடப்புக்கேற்ப ஓர் நல்லுரை உண்டாக்கித் தர ஒரு செயற்குழு அமைக்கப்பட வேண்டு மென்றும், அச்செயற்குழுவுக்கு திரு.வி.க. அவர்களைத் தலைவராக இருக்கவும், திருக்குறள் முனுசாமி அவர்களைத் செயலாளராக இருக்கவும், தோழர்கள் நெடுஞ்செழியன், கா.அப்பாதுரை, புலவர் இலக்குவனார் ஆகியவர்களை அங்கத்தினர் களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டும், அவர்களும் மேலும் சிலரையும் சேர்த்துக் கொள்ள அதிகாரம் அளித்தும் மூன்று தீர்மானங்களைப் பிரேரேபிக்குமுகத்தான், மக்கள் வாழ்வு நலிந்திருக்கக் கண்ட பெரியார், அவர்தம் வாழ்வை நலப்படுத்த நூல்கள் பல தேடிப் பார்த்தபோது தான்கண்ட பாரதம், பாகவதம், பகவத்கீதை, இராமாயணங்கள், வேதங்கள், உபநிஷத்துக்கள் இவை யாவும் பல கேடுகளை���் தம்மிடத்தே கொண்டு ஆரிய பிரச்சாரத்தால் புரட்டுகள் வெளித்தோன்றாமல் இருந்து வருபவைகள், திராவிடர் வாழ்வுக்கு உண்மையில் பெரிதும் கேடு செய்து வருபவைகள் இவைகளே என்று கண்டுதான் இதுகாறும் அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்தோதி வந்து இன்று மக்களுக்கு அவற்றின் மீதுள்ள பற்றுதல் வெகுவாகக் குறைந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் திருக்குறள் என்ற ஒப்பற்ற நீதி நூலை மாநாடு கூட்டித் திராவிடர்களுக்கும் _- எல்லா தமிழர்களுக்கும் தருகிறார் என்று குறிப்பிட்டார். மேலும், இனி திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் குறள் எப்போதும் இருத்தல் வேண்டுமென்றும், திராவிடன் கையில் குறளிருப்பதை பகவத்கீதை ஏந்தித் திரியும் பார்ப் பனர்கள் காண்பார்களாயின் பார்ப்பனியம் படுகுழியில் புதைக்கப்படப் போவது நிச்சயம் என்பதை உணர்ந்து, நமக்கும் மேலாக திருக்குறளைப் போற்றிப் புகழ முற்படுவதோடு அல்லாமல், தம் அகம்பாவத்தையும் மூட நம்பிக்கைகளையும் கைவிட்டேயாக வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்து விடுவார்கள் என்று கூறினார்.\nதளபதி அண்ணாதுரை மேலும் பேசுகையில், பெரியார் இம்மாநாட்டின் மூலம் நல்லதோர் செயல் திட்டத்தைத் தருகிறார் என்றும், அவர் கொடுத்த எத்திட்டத்தையும் இதுவரை கைவிட்டறியாத நாம், பெரியார் ஓர் நல்லுழவர் என்பதை நன்குணர்ந்துள்ள நல்ல பண்ணையாளர்களாகிய நாம், அவர்தம் முயற்சி வெற்றி பெற எல்லாவகையாலும் பாடுபடுவோம் என்றும், திருக்குறளை துணைக்கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், நம் வாழ்வைக் கெடுக்கவேண்டி ஆரியம் நம் பாதையில் வெட்டியுள்ள படுமோசப் படுகுழிகள் யாவும் நம் அறிவுக் கண்களுக்குத் தெற்றெனப் புலப்படும் என்றும், கம்பருக்குத் திருவிழாக் கொண்டாடும் புன்மதியாளர் காது செவிடுபடும்படி திருக்குறள் இனி ஓதப்படும் என்றும், விரைவில் வெற்றிமுரசு கொட்டி நமது பெரும்படைப் போர் பல நடத்தி நற்பயிற்சி பெற்றுள்ள நம் பெரும்படை, ஒவ்வொரு போரிலும் வெற்றியே கண்ட நம் பெரும்படை திக்கெங்கணும் புறப்படும் என்றும், வெற்றி கொண்டு பெரியாரின் பேரிதயம் மகிழ செயலாற்றும் என்றும் சூளுரை கூறி தம் சொற்பொழிவை முடித்தார்.\nதீர்மானங்கள் யாவும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு தலைவரின் சுருக்கமான முடிவுரையுடன் கூட்டம் இனிது கலைந்தது.\nஉண்ம��� 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/63_179252/20190619111806.html", "date_download": "2020-08-09T23:00:34Z", "digest": "sha1:V23ZQROYCAGSGXQAZ7GWAA2PAOGPA4CS", "length": 7357, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "ஆப்கன் பந்துவீச்சை பதம் பார்த்த இங்கிலாந்து இமாலய வெற்றி : ஹைலைட்ஸ் விடியோ!", "raw_content": "ஆப்கன் பந்துவீச்சை பதம் பார்த்த இங்கிலாந்து இமாலய வெற்றி : ஹைலைட்ஸ் விடியோ\nதிங்கள் 10, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஆப்கன் பந்துவீச்சை பதம் பார்த்த இங்கிலாந்து இமாலய வெற்றி : ஹைலைட்ஸ் விடியோ\nஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.\nஇரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து 397/6 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ஆப்கன் 247/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.\nஆப்கன் பந்துவீச்சை பதம் பார்த்த மார்கன் 17 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 71 பந்துகளில் 148 ரன்களை குவித்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஓர் ஆட்டத்தில் 17 சிக்ஸர் அடித்தவர் என்கிற பெருமையைப் பெற்றார் இயன் மார்கன். அதேபோல இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸில் 25 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இதுவும் உலக சாதனைதான். ஆப்கன் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அதிகபட்சமாக 9 ஓவர்களில் 110 ரன்களை வாரி வழங்கினார். உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்களைக் கொடுத்தவர் என்கிற மோசமான சாதனையை படைத்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nயுஏஇ-யில் ஐபிஎல் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி: பிசிசிஐ தகவல்\nஐபிஎல் - சீன நிறுவனம் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது : பிசிசிஐ அதிகாரப்ப���ர்வ அறிவிப்பு\nகடினமான இலங்கை விரட்டி வெற்றி: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து\nஇந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை : ஸ்டார்க் உறுதி\nஉள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் : பிசிசிஐ அறிவிப்பு\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்.19-ல் தொடங்குகிறது : நவ.10-ல் இறுதி போட்டி\nமான்செஸ்டர் டெஸ்ட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/101974/", "date_download": "2020-08-10T00:26:56Z", "digest": "sha1:ABBWXE2QW42KMBTRNWOLIJBZ344GHVGW", "length": 8115, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "ஆணுறுப்பை தூக்கி காட்டிய இராணுவ சிப்பாயை நையப்புடைத்த பொதுமக்கள்! | Tamil Page", "raw_content": "\nஆணுறுப்பை தூக்கி காட்டிய இராணுவ சிப்பாயை நையப்புடைத்த பொதுமக்கள்\nவவுனியா நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மர்ம உறுப்பை காட்டிய இராணுவ சிப்பாயை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது.\nஇது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் தெரிவிக்கையில், குறித்த நபர் தனது வீட்டிற்கு முன்பாக வந்து சிறுநீர் கழித்ததுடன், மர்ம உறுப்பை காட்டி தன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார்.\nபின்னர் தான் இன்னுமொருவருடன் சேர்ந்து குறித்த நபரை நோக்கி சென்ற போது அவர் ஓடியுள்ளார்\nபின்னர் எமது உறவினர்கள் ஒன்று கூடி அவரிடம் விசாரித்த போது தான் இராணுவம் என்று தெரிவித்தார், பின்னர் தாம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.\nசம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார் குறித்த நபரை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.\nதான் இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றுவதாகவும் வேறு அலுவல் நிமித்தமே அப்பகுதிக்கு சென்றதாகவும் குறித்த நபர் தெரவித்திருந்தமை குறிப்பிடதக்கது.\nகுறித்த சம்பவத்தால் நொச்சிமோட்டை பாலத்திற்கு முன்பாக சற்று நேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டதுடன், அங்கு ஒன்று கூடியவர்களால் குறித்த நபர் தாக்குதலிற்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடதக்கது.\nபேஸ்புக் பார்ட்டியில் கலந்து கொண்ட யுவதிகள் உள்ளிட்ட 20 பேர் கைது\nஅருகி வரும் கடற் பன்றி மன்னாரில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியது\nபட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் திருட்டு\nகட்சித் தலைவருக்கு தெரியாமல் செயலாளர் செயற்பட்டது பாரதூரமானது\nதமிழ் அரசு கட்சியின் வீழ்ச்சிக்கு கட்சியிலுள்ள அனைவருமே பொறுப்பாளிகள்\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரனே காரணம்; அவரை நீக்கினால் கட்சிகள் ஒன்றுபடும்: தமிழ் அரசு கட்சியின்...\nதமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: சித்தார்த்தன் அழைப்பு\nசம்பந்தனின் தன்னிச்சையான முடிவு மக்களை குழப்பமடைய வைக்கும்: செல்வம் கண்டனம்\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா… தமிழ் காதலியின் கைவரிசையா: த்ரில்லர் சினிமாவை மிஞ்சிய திகில்...\nஇந்தவார ராசி பலன்கள் (9.8.2020- 15.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.proudhindudharma.com/search/label/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-08-09T23:57:52Z", "digest": "sha1:IECNDMTEZFH5UCRP7KEIXYPOOM5IAO7O", "length": 75161, "nlines": 381, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: இன்பத்தை", "raw_content": "\nஇன்பத்தை தரும் கடவுள், எதற்காக துன்பங்களையும் தருகிறார்\nதிருநாங்கூரிலிருந்து கிழக்கே 2km தொலைவில் அமைந்துள்ளது - \"திருமணிக்கூடம்\" என்ற திவ்ய தேசம்.\nதிருநாங்கூரில் உள்ள 11 திருப்பதிகளுள், இக்கோயிலும் ஒன்று.\nஇங்கு நாம் அனைவரும் தரிசிப்பதற்காக வீற்றிருக்கிறார் \"கஜேந்திரவரதன்\" என்ற \"வரதராஜ பெருமாள்\".\nஇந்த பெருமாளை பார்த்து, திருமங்கையாழ்வார்,\nமூவரில், எங்கள் மூர்த்தி இவன் என\nமுனிவரோடு, தேவரும் வந்து இறைஞ்சும்\n---- என்று மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.\n(பெரிய திருமொழியில் இந்த பாசுரம் உள்ளது)\nஇங்கு \"மூவர்\" என்று சொல்லுமிடத்தில் 'ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன்' என்ற மும் மூர்த்திகளையும் குறிப்பிட்டு,\nஅந்த மூவரில் நடுநாயகனாக (prime hero) இருக்கும் விஷ்ணுவே, இங்கு திருமணிக்கூடத்தில் வரதராஜனாக இருக்கிறார் என்பதால்,\nதன்னை போன்ற அடியார்களும், முனிவர்களும், தேவர்களும் வந்து வந்து சேவிக்கிறார்கள் என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.\nமேலும், வரதராஜ பெருமாளை பார்த்து\n\"எல்லா குணங்களுமாக பெருமாளே இருக்கிறார்\"\nஎன்று திருமங்கையாழ்வார் சொல்வதை, ஆழ்ந்து கவனிக்கும் போது தான், அவர் பக்���ன் மட்டுமில்லாது, வைராக்கியம் உள்ள ஞானி என்றும் தெரிகிறது.\nஇது போன்ற பாசுரங்கள் மனப்பாடம் செய்யவும் எளிதானது. தமிழும் வாழும்.\nநாமும் திருமணிக்கூடம் செல்லும் பாக்கியம் பெற்றால், பெருமாள் முன் சென்று நிற்கும் போது, என்ன சொல்வதென்றே தெரியாமல் இருப்பதற்கு பதில், திருமங்கையாழ்வார் பாடிய, இந்த பிரபந்தத்தை நாமும் சொல்லி சேவிக்கலாம்.\nஆழ்வார் பாடிய பாடலை நாமும் சொல்லும் போது,\nநம்மை கண்டு பெருமாளும் சந்தோஷப்படுவார்.\nசகல பாக்கியங்களும் கிடைக்க, நமக்கும் அணுகிரஹம் செய்து விடுவார்.\n\"நமக்கு ஏற்படும் பாவமும், அறமும், வீடும் (மோக்ஷமும்), இன்பமும், துன்பமும்,\nகோபமும், அருளும், மற்றும் அனைத்து குணங்களும் வரதராஜனே\" என்று ஆச்சர்யமாக பாடுகிறார்.\n\"புண்ணியமும் நீயே, வீடும் நீயே,\nஅருளும் நீயே, இன்பமும் நீயே\"\nஎன்று பகவானை பார்த்து சொன்னால் ஒரு நியாயம் தெரிகிறது....\n\"பகவான் நமக்கு நல்ல குணங்களை கொடுக்கிறார்\" என்று சொன்னால், அதில் ஒரு நியாயம் உள்ளது...\nதிருமங்கையாழ்வார் துணிந்து \"பாவமும் நீயே, துன்பமும் நீயே\" என்று சொல்லிவிட்டார்\n\"எல்லாக் குணங்களும் நீயே\" என்று 'அனைத்து குணங்களுக்கும் காரணம் வரதராஜனே' என்று சொல்லிவிட்டாரே\nபாவ செயல்களை, நம் புத்தியை கொண்டு தான் செய்கிறோம்.\nசெய்த தவறான செயல்களுக்கு (கர்மா) பலனாக, துன்பம் நமக்கு கிடைக்கிறது.\nநாம் செய்யும் பாவத்தையும், அனுபவிக்கும் துன்பத்தையும் கூட பகவான் செயல் என்று சொல்லிவிட்டாரே..திருமங்கையாழ்வார்\nஅது எப்படி நியாயம் ஆகும்\n\"பாவமும் பகவான் கொடுத்தது தான்\" என்று திருமங்கையாழ்வார் சொல்வது, துரியோதனன் ஒரு சமயத்தில் சொன்னது போல இருக்கிறதே என்று கூட நமக்கு தோன்றலாம்.\nமகாபாரத சமயத்தில், பெரிய போர் சம்பவித்து விடும் என்ற நிலையில்,\nதுரியோதனனை பார்க்க ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக தூது வந்தார்.\nசபையில் இருந்த அனைவரும், துரியோதனனை பார்த்து,\nஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதை கேள்\" என்று புத்திமதி சொல்லியும்,\n\"குறைந்த பட்சம் 5 கிராமமாவது தானமாக பாண்டவர்களுக்கு கொடு. போர் ஏற்படாமல் தடுத்து விடலாம்\"\nஎன்று ஸ்ரீ கிருஷ்ணரே கேட்டும் கூட,\n\"ஒரு குண்டூசி குத்தும் இடம் கூட பாண்டவர்களுக்கு தர மாட்டேன்.\n'பாண்டவர்களுக்கு கொடுக்க கூடாது' என்று இந்த புத்தியை கொடுத்ததும் உங்கள் பரமாத்மா கிருஷ்ணன் தான்\"\nஎன்று பதிலுக்கு சாமர்த்தியமாக பேசி, முடிவாக மறுத்தான் துரியோதனன்.\nதிருமங்கையாழ்வார் \"பாவமும் இறைவனே\" என்று சொன்னது போலவே,\nதுரியோதனன் 'தான் செய்யும் பாவ காரியத்துக்கு காரணம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தான்\" என்று சாமர்த்தியமாக சொல்ல,\n\"இவன் உண்மையில் ஞானியாக பேசுகிறானா இல்லை திமிர் பிடித்து பேசுகிறானா இல்லை திமிர் பிடித்து பேசுகிறானா\nஎன்று அங்கிருந்த ரிஷிகளே திகைத்தனர்.\nஸ்ரீ கிருஷ்ணர் சிரித்து கொண்டே, \"போரில் சந்திக்கலாம்\" என்று சபையை விட்டு கிளம்பினார்.\nதுரியோதனன் \"பாண்டவர்களுக்கு கொடுக்க முடியாது\" என்று 'சுயமாக' முடிவு செய்து விட்டு,\nதான் தெரிந்தே செய்யும் பாவ செயலுக்கு, \"இறைவன் பெயரால்\" என்று தனக்கு சாதகமாக பேசி,\nஅங்கு இருந்த அனைவரையும் எதிர்க்கவும் முடியாமல் செய்தான்.\n\"எல்லாம் ஈசன் செயல்\" என்று ஞானிகள், மகாத்மாக்கள் சொல்லும் வார்த்தையை,\nதுரியோதனன் போன்ற துர்புத்தி உள்ளவர்கள், தாங்கள் செய்யும் பாப செயல்களுக்கு மட்டும் \"எல்லாம் ஈசன் செயல்\" என்று சாமர்த்தியமாக பேசி ஏமாற்றுவார்கள்.\n\"இறைவன் பெயரால்' என்று சொல்லிக்கொண்டு, தான் செய்யும் பாவ செயல்களுக்கு இறைவனை இழுக்கும், துரியோதனனை போன்றவர்கள் எப்பொழுதுமே உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஇவர்கள் துரியோதனன் போலவே அழிவார்கள்.\n\"இறைவன் பெயரால்\" என்று சொல்லி, துரியோதனன் போன்ற செயல்கள் செய்பவர்களின் சுற்றத்தை முதலில் அடியோடு அழித்து,\nகடைசியில் \"இறைவன் பெயரால்\" என்று சொல்லி பாவ காரியங்கள் செய்பவனையும், \"தெய்வமே அழிக்கும்\" என்பது தான் துரியோதனன் வாழ்வில் நடந்த உண்மை.\nஆழ்வார் சொன்ன படி \"பாவமும் ஈசன் செயல் தான், புண்ணியமும் ஈசன் செயல் தான்\". இது உண்மைதான்.\nஆனால் இதை உண்மையான ஞானிகள் சொன்னால், 'அதில் உண்மை இருக்கிறது' என்பது நமக்கு கூட புரியும்.\nதுரியோதனன் போன்ற மூடர்கள், அசுர கூட்டம் சொல்லும் போது, 'அதில் சுயநலம் இருக்கிறது' என்பது நமக்கு கூட புரியும்.\nஞானிகள் \"பாவமும் ஈசன் செயல் தான், புண்ணியமும் ஈசன் செயல் தான்\" என்று வாழ்வில் நிரூபித்து காட்டுகிறார்கள்.\nஜடபரதர் என்ற யோகியை, உட்காரவைத்து சந்தனம் இட்டு, புதிதாக துணிகள் கொடுத்து\n, அவருக்கு கட்டி விட்டு, மாலைகள் போட்டு, ராஜா உபசாரம் செய்து பூஜை செய்தார்கள்.\n\"எல்லாம் பகவான் செயல்\" என்று வரும் சுகத்தை ஏற்றுக்கொண்டார்.\nஜடபரதரை கூட்டி கொண்டு போய், பலிபீடத்துக்கு அருகில் நிறுத்தி, பெரிய வாளுடன் ஆவேசம் வந்தது போல, ஒருவன் ஓடி வந்து இவரை வெட்ட வர,\n\"எல்லாம் பகவான் செயல்\" என்று வரும் ஆபத்தையும் ஏற்றுக்கொண்டார்.\nவெட்ட வருபவனும். எம்பெருமான் தான்,\nதன் கழுத்தில் போட்ட பூ மாலையும். எம்பெருமான் தான்,\nதனக்கு ஏற்பட்ட சுகமும். எம்பெருமான் தான்,\nதனக்கு ஏற்படும் துக்கமும். எம்பெருமான் தான்\"\nஜடபரதர் தன்னை கொல்ல வருபவனையும் தடுக்கவில்லை.\nஆனால், தெய்வம் சும்மா இருக்குமா\nஒரு ஞானியை \"காளியின் பெயரால்\" என்று சொல்லிக்கொண்டு, கொலை செய்ய வந்தவர்களை பார்த்து காளி தேவி கோபம் கொண்டாள்.\nமகாகாளி மகா கோபம் கொண்டு, தன் பெயரால் நடக்கும் இந்த காரியத்தை பொறுக்க முடியாமல் ப்ரத்யக்ஷமாகி, அங்கு இருந்த அனைவரையும் வெட்டி சாய்த்தாள்.\nஜடபரதர் போன்ற ஞான வைராக்ய நிலையில் உள்ளவர்கள், திருமங்கையாழ்வார் பாடிய இந்த பிரபந்தத்தை பாடினால், அவர்களுக்கு தான் இதன் பூரணமான அர்த்தம் புரியும்.\nதுரியோதனன் போன்றவர்கள், சூதாடி ஏமாற்றி பாண்டவர்களின் சொத்தை பிடுங்கிய போது, \"இது என் சாமர்த்தியம்\" என்று சொல்லிக்கொண்டான்.\nதனக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் போதெல்லாம் \"தன் முயற்சி, தன் செயல், தன் சாமர்த்தியம்\" என்று சொல்லி,\nதனக்கு விபரீதமான விஷயங்கள் நடக்கும் போது மட்டும், இறைவன் மீது பழி போட்டான் துரியோதனன்.\nதுரியோதனன் போன்றவர்கள் அவனை போலவே அழிவார்கள்.\n\"பாண்டவர் சொத்தை திருப்பி கொடு\" என்று கேட்ட பொழுது, 'கொடுக்க முடியாது' என்று தானே சுயமாக முடிவு செய்து விட்டு,\n\"நான் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஈசன் ஆசைப்படுகிறார்\" என்று அப்பொழுது மட்டும் \"ஈசன் செயல்\" என்று சொல்லி, ஏமாற்றினான் துரியோதனன்.\nதுரியோதனனை போன்று பேசுபவர்கள், தன் சக மனிதர்களை வேண்டுமானால் ஏமாற்றி விடலாம்.\nஜடபரதர், ஆழ்வார் போன்ற ஞானிகள் \"தன் வாழ்வில் சம்பவிக்கும் இன்பத்தையும், துன்பத்தையும் பகவான் இஷ்டம்\" என்று சொல்லும் போது, அவர்களின் ஞான நிலையை கண்டு, பகவான் அவர்களுக்கு கருணை செய்கிறார். மோக்ஷத்தையே கொடுக்கிறார்.\nஇன்பத்தை தரும் பகவான், அதே சமயம் எதற்காக துன்பங்களையும் தருகிறார்\nபூலோகத்தில் இன்��ம் மட்டுமே இருக்க செய்தால், இங்கு இருக்கும் ஒரு ஜீவனுக்கு கூட, மோக்ஷம் அடைய வேண்டும் என்ற எண்ணமே எழாது.\nஜீவன் உலகில் உடல் எடுத்து பிறப்பதே, மோக்ஷம் அடைய வேண்டும் என்பதற்காக தான்.\nநாம் ஜீவ ஆத்மா, அவர் பரம் ஆத்மா. நம் இருவருக்கும் உறவு உண்டு.\n\"ஓம்\" என்ற பிரணவமே - 'ஜீவனுக்கும், பரமாத்மா வாசுதேவனுக்கும் உள்ள இந்த உறவை தான்' நமக்கு உணர்த்துகிறது..\nபுரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்.\nஜீவாத்மாவாகிய நாம் செய்யும் காரியங்களை,\nஉள்ளிருந்து 'பரமாத்மா வாசுதேவன்' பார்த்து கொண்டே இருக்கிறார்.\nதவறான காரியங்கள் ஜீவன் செய்யும் போதெல்லாம்,\nகூடவே இருக்கும் பரமாத்மா 'தவறு செய்யாதே' என்று சொல்லவும் செய்கிறார்.\nபரமாத்மா வாசுதேவன், உலகத்தில் இன்பம் மட்டுமே கிடைக்கும் படியாக செய்து இருந்தால், ஜீவாத்மாவாகிய நாம், பரமாத்மாவாகிய நாராயணனை அடைய வழி என்ன என்று யோசித்து கூட இருக்க மாட்டோம்.\nபல வித விதமான துன்பத்தை நமக்கு கொடுத்து,\nஜீவனாகிய நம்மை, உலக ஆசைகளில் இருந்து நாமாகவே விரும்பி,\nசிறிது சிறிதாக விலகும் படியாக செய்து,\nமெதுவாக நம்மை பகவான் நாராயணன் பக்கம் திருப்பி,\nபக்தி அனுபவத்தை கொடுத்து, பரமாத்மாவை உணரும் ஆனந்தம் என்ற அனுபவத்தை கொடுத்து,\nகடைசியில் மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார்.\n\"மோக்ஷம் அடைய வேண்டும் என்ற ஆசை\" நமக்கு ஏற்பட, துன்பங்களையும் நமக்கு கொடுக்கிறார் பகவான்.\nஇத்தனை துன்பங்கள் உலகில் இருந்தும் கூட,\nபல கோடி மக்கள், இன்னும் கோவிலுக்கு சென்று பெருமாளை சரண் அடைய வேண்டும் என்று நினைக்கவில்லை,\nபெருமாளிடம் பக்தி செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை,\nதுன்பமே இல்லாமல் இந்த உலகை பகவான் படைத்து இருந்தால் ஒருத்தன் கூட மோக்ஷத்தை பற்றியோ,\nபகவானிடம் பக்தியையோ செய்து இருக்க மாட்டான்.\nநம்மை சுகமாகவே வாழ செய்தால்,\n\"உலகமே லட்சியம்\" என்று வாழ்ந்து,\nஇறைவனை நினைக்க மறந்து விடுவோம் என்பதால் தான்,\nஉலக துன்பங்களை பார்த்து பார்த்து, ஒரு சமயத்தில் நாமே விருப்பப்பட்டு விலக,\nநம் கவனம் ஒரு சமயத்தில் பகவான் பக்கம் திரும்ப,\nபகவான் அவ்வப்போது, நமக்கு துன்பமும் கொடுக்கிறார்.\nஆதலால் தான், \"எல்லா குணங்களும் (இன்பமும், துன்பமும், பாவமும்) பகவான் கொடுத்தது தான்\"\n\"பகவான் செயல்\" என்று பார்க்க தெரிந்தவன்,\n\"இறைவன் செயல்\" என்று இருக்கும் ஞானிகள், ஒரு வெளி மனிதனை போல வேடிக்கை பார்ப்பதால், இந்த குணங்கள் இவர்களை அசைக்க கூட முடிவதில்லை.\nஞானிகள் தங்கள் வாழ்வில் நடக்கும், எந்த 'துக்க நிலையிலும்' துவண்டு போவதில்லை.\nஞானிகள் தங்கள் வாழ்வில் கிடைக்கும், எந்த 'சுகபோக நிலையிலும்' கர்வமும் கொள்வதில்லை.\nசுகத்திலும், துன்பத்திலும் இறைவனை மறப்பதும் இல்லை. மறுப்பதும் இல்லை.\nமறு பிறவி எடுக்க அவசியமில்லாத நிலையை பெறுகிறார்கள்.\n'பாவமும் புண்ணியமும் பகவான் செயல்' என்று தன்னை பற்றிய சுய தம்பட்டம் இல்லாத ஒருவனின் வாழ்வில் சம்பவிக்கும்\nபாவ செயலால் ஏற்படும் பாவ மூட்டையையும்,\nபுண்ணியத்தால் ஏற்படும் புண்ணிய மூட்டையையும்\nபாவமும் செய்யவில்லை, புண்ணியமும் செய்யவில்லை என்று ஆக்கி, வைகுண்டத்தில் இடம் தந்து விடுகிறார்.\n\"குணங்களுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தை\" நம்மை போன்றவர்களும் புரிந்து கொள்ள,\nசமுத்திரத்தை (கடல்) உதாரணமாக காட்டி, புரிய வைப்பார்கள் பெரியோர்கள்.\nகடற்ரைக்கு, நாம் சென்று பார்க்கும் போது,\nமாறி மாறி, ஓயாமல் எழும்பி எழும்பி மறைந்து கொண்டே இருக்கிறது.\n\"கடல் அலைகள் போன்றது தான், நம் குணங்களும்\"\nஎன்று ஜடபரதர், திருமங்கை ஆழ்வார் போன்ற ஞானிகள் அறிந்து கொள்கிறார்கள்.\nஇதன் காரணத்தால் தான், திருமங்கையாழ்வார், \"எல்லா குணங்களுக்கும் காரணம் நாராயணனே\" என்று பாடுகிறார் என்று பார்க்கிறோம்.\nதிடீரென்று நமக்குள் ஏற்படும் பெரிய கோப அலையும்,\nதிடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் துக்க அலையும்,\nதிடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் பாவ அலையும்,\nதிடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் தான அலையும்,\nதிடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் பக்தி அலையும்,\nமாறி மாறி நம்மிடம் தோன்றி தோன்றி மறைகிறது என்று அறிகிறார்கள்.\nகடற்கரையில், அலைகள் ஏற்படுவதற்கு ஆதாரமாக இருப்பது எது\nஅலைகளை தாண்டி கவனித்தால், அமைதியான கடல் இருப்பது தெரிகிறது.\n'கடல் இருப்பதால், அலைகள் தோன்றுகிறது' என்று கவனிக்கும் போது, அனைத்து விதமான அலைகளும் ஏற்படுவதற்கு காரணம் அதற்கு ஆதாரமாக இருக்கும் \"கடலே\" என்று தெரிகிறது.\nகடல் \"அலைகளை,\" நம் \"குணங்களுடன்\" உதாரணமாக காட்டி,\nஅலைகள் ஏற்படுவதற்கு காரணம் \"கடல்\" என்று காட்டி புரிய வைப்பது போல,\nநம்மிடம் பல வித குணங்கள் ஏற்படுவதற்கு காரணம், \"ஜீவன்\" இருப்பதால் தான், என்று புரிய வைக்கிறார்கள் பெரியோர்கள்.\nநம் உடம்பில் உள்ள \"ஜீவாத்மாவாகிய நாம்\", நம் கூடவே அந்தர்யாமியாக (மனசாட்சியாக) இருக்கும் பரமாத்மா நாராயணனுக்கு கட்டுப்பட்டவன் என்று உணர்த்தி,\nஎப்படி கடல் அலைகளுக்கு ஆதாரமாக கடல் இருக்கிறதோ,\nநம்மிடம் உருவாகும் அனைத்து குணங்களுக்கும், நமக்கும் ஆதாரமாக, \"பரமாத்மா நாராயணனே\" இருக்கிறார் என்பதால்,\nஉள்ளும் புறமும் எங்கும் உள்ள அந்த பரமாத்மாவே, நம் கண்ணுக்கு எதிரில், வெளியிலும் \"திருமணிக்கூடம் வரதராஜ பெருமாளாக வீற்றிருக்கிறார்\" என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.\nஆழ்வார்கள் பாடிய 4000 பிரபந்தங்களும், நாயன்மார்கள் பாடிய பதிகங்களுமே போதும்.\nஇதை நாம் தெரிந்து, புரிந்து கொள்ள, ஆர்வம் காட்டினாலேயே,\n\"தமில் தமில்...\" என்று பேசி தமிழை அழித்து விடாமல்,\nதமிழை வளர்த்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல், அதனோடு நம் இறை உணர்வையும் வளர்த்து கொள்ளலாம்.\n\"பலம்\" என்ற தமிழ் சொல்லை கூட \"பெலம்\" என்று உளரும் திருடர்களையும் தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும்.\nஹிந்துவாக பிறந்தால், ஹிந்துவாக வாழ்ந்தால் எத்தனை அருமை என்று இது போன்ற ஆன்மீக விளக்கங்கள், நம் தெய்வங்களின் மகத்துவங்கள் தெரிந்து கொண்டால் தான் புரியும்.\nநம்முடைய ஆயுசை, பகவத் கீதை படிக்காமல், திவ்ய பிரபந்தங்கள் படித்து புரிந்து கொள்ளாமல் வீண் செய்து விட கூடாது.\nஇத்தனை வருஷம் வீண் செய்தோமே என்று வயதான பிறகு தோன்றி பிரயோஜனமில்லை.\nஅதிக பட்சம் நமக்கு கொடுக்கப்பட்ட ஆயுசு 100 தான்.\nஅதில் நமக்கு எத்தனை குறைவோ நமக்கு தெரியாது.\nஅதில் இப்பொழுதே இத்தனை வருடங்கள் வீண் செய்தோமே என்று ஒவ்வொரு ஹிந்துவும் நினைக்க வேண்டும்.\nநம்மிடம் இல்லாத விஷயங்களா, போலி மதங்களிடம் உள்ளது\nஇந்த ஒரு பாசுரத்துக்கு ஈடாகுமா, பிற மதங்கள்\nஹிந்துவாக பிறந்ததில் கர்வம் கொண்டு, அனைவரையும் ஹிந்துவாக ஆக்க வேண்டும்.\nபிற மதத்தில் விழுந்து விட்ட அனைவரையும் திவ்ய பிரபந்தம், பகவத் கீதை படிக்க வைத்து ஹிந்துவாக வாழ வைக்க வேண்டும்.\nLabels: இன்பத்தை, எல்லாம்.ஈசன்.செயல், கடவுள், தரும், துன்பத்தை\nஉணவை படைத்த கடவுளுக்கு, பசிக்குமா\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம��� (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலம் (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) கௌசல்யா (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம��பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தலை (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசம் (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்���ஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஷ்மர் (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பேயாழ்வார் (1) பொய் (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம (1) ராம நாமம் (1) ராமர் (1) ராவணன் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வ��ாஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வால்மீகி (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீ ராமானுஜர் (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் ���ினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nஉணவை படைத்த கடவுளுக்கு, பசிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=4562", "date_download": "2020-08-10T00:05:42Z", "digest": "sha1:HFOYJSZ5X46LOVT4YHTYZO3GKILHMKSP", "length": 9591, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.ஆர்.ஐ காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nதலைவரின் பெயர் : N/A\nமுதல்வர் பெயர் : Mr. Ravi Kant\nஅறக்கட்டளையின் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபோட்டித் தேர்வுகளில் ஆங்கிலம் தான் கடினமான பகுதி எனக் கேள்விப் படுகிறேன். உண்மைதானா\nமைக்ரோபயாலஜி படிப்பு நல்ல வேலை தரக்கூடியதுதானா என்பது பற்றிக் கூறவும்.\nமுழு நேர 5 ஆண்டு ஒர��ங்கிணைந்த படிப்புகள் புதுச்சேரியில் நடத்தப்படுகிறதா\nஅனிமேசன் துறை பற்றிக் கூறுங்கள்.\nஎனது பெயர் கோபிநாத். நான் தற்போது இறுதியாண்டு பி.சி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு நெட்வொர்க்கிங் மற்றும் ட்ரபுள்ஷபிட்டிங் துறைகளில் ஆர்வம் அதிகம். எனவே நான் என்ன செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2019/11/21/copy-wrights-procedure-modification/", "date_download": "2020-08-09T23:40:40Z", "digest": "sha1:6CLIAT2PGLO6J4ZW7YVVAF2JIQVMTGGI", "length": 9511, "nlines": 113, "source_domain": "kathir.news", "title": "இந்தியக் கண்டுபிடிப்பாளர்களின் காப்புரிமை விண்ணப்பங்களை ஜப்பானில் ஆய்வு செய்வது துரிதப்படுத்தப்படும் - அதிவேக வளர்ச்சிக்கு அடித்தளம் போடும் அரசின் காப்புரிமை பேச்சுவார்த்தை திட்டம்.!", "raw_content": "\nஇந்தியக் கண்டுபிடிப்பாளர்களின் காப்புரிமை விண்ணப்பங்களை ஜப்பானில் ஆய்வு செய்வது துரிதப்படுத்தப்படும் - அதிவேக வளர்ச்சிக்கு அடித்தளம் போடும் அரசின் காப்புரிமை பேச்சுவார்த்தை திட்டம்.\nஆர்வமுள்ள நாடுகள் அல்லது பிராந்தியங்களில் உள்ள பல்வேறு காப்புரிமை அலுவலகங்களுடன், இந்திய காப்புரிமைகள், வடிவமைப்புகள், வர்த்தகச் சின்னங்களின் தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரியின் கீழ் உள்ள இந்திய காப்புரிமை அலுவலகம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆலோசனைக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்தத் திட்டம் தொடக்கத்தில் ஜப்பான் காப்புரிமை அலுவலகம் – இந்திய காப்புரிமை அலுவலகம் இடையே முன்னோட்ட அடிப்படையில், மூன்றாண்டு காலத்திற்கு நடைமுறைக்கு வரும்.\nஇந்தத் திட்டம் இந்திய காப்புரிமை அலுவலகத்திற்கு கீழ்க்காணும் பயன்களை அளிக்கும்.\nகாப்புரிமை விண்ணப்பங்களைப் பைசல் செய்வதற்கான கால அவகாசம் குறையும்\nகாப்புரிமை விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பது குறையும்\nகாப்புரிமை விண்ணப்பங்களை ஆய்வு செய்வது மற்றும் சோதிப்பதில் தரம் மேம்படும்\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், புதிதாக தொடங்கப்படும் தொழில்கள் உட்பட இந்தியக் கண்டுபிடிப்பாளர்களின் காப்புரிமை விண்ணப்பங்களை ஜப்பானில் ஆய்வு செய்வது துரிதப்படுத்தும்\nதொழில் வர்த்தக அமைச்சரின் முடிவுப்படி இந்தத் திட்டத்தின் நோக்கம் எதிர்காலத்தி��் விரிவுப்படுத்தப்படும். இதன் அமலாக்கத்திற்குக் காப்புரிமை அலுவலகங்கள் தங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தாங்களே வகுத்துக் கொள்ளலாம்.\nகொட்டும் மழையிலும் குமரியில் வேல் பூஜை.\nபாகிஸ்தானில் திருமணமான இந்து பெண் கடத்தப்பட்ட சம்பவம் - வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்ய முயற்சிக்கும் முஹமது ஆதில் - வீடியோ உள்ளே.\n12 நாட்களுக்கு 6 லட்சம் - கொரோனா சிகிச்சையில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனை.\nஎண்ணெய் வழங்குவதை நிறுத்திய சவூதி அரேபியா - மூக்குடைபட்ட பாகிஸ்தான்.\nசீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியாவின் உறுதியை பாராட்டும் உலக நாடுகள் - ஐரோப்பிய அமைப்பின் ஆய்வில் தகவல்.\n\"பிரதமருக்கு எப்படி இவ்வளவு ஆதரவு\" தன் சொந்த சேனலின் கணக்கெடுப்பையே நம்ப மறுக்கும் ராஜ்தீப் சர்தேசாய்.\nஅயோத்தியில் ராமர் கோவில்: இந்துக்களிடையே பிரிவினையை உருவாக்க முயற்சிக்கும் விஷமிகள்.\nபிரதமர் நரேந்திர மோடியின் அயராத முயற்சியால், வரும் காலங்களில் இந்திய விவசாயம் உலகத் தரம் வாய்ந்ததாக மாறும் - அமித்ஷா.\nமர்ம நபர்களால் அழிக்கப்பட்ட சிவன் சிலை - உத்தர பிரதேச மாவட்ட கிராமத்தில் பதற்றம்.\nஇந்தியாவில் நேற்று ஒரேநாளில் 7,19,364 பேருக்கு கொரோனா பரிசோதனை - ஐ.சி.எம்.ஆர் புதிய சாதனை.\nரூ. 1 லட்சம் கோடி வேளாண் கட்டுமான நிதித் திட்டம்: பிரதமர் தொடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2020/03/26/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-09T22:22:47Z", "digest": "sha1:R3X22IHWBLGMUAQZOAOW2HJS4MKVGMUN", "length": 9575, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "அரச, தனியார் ஊழியர்களுக்கான முக்கிய தகவல்! | LankaSee", "raw_content": "\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா\nஞானசார தேரர், நாடாளுமன்றம் செல்வது உறுதி\nநுவரெலியாவில் இருந்து நான்கு புதி�� நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு\nநுவரெலியாவில் மண் கவ்விய பிரபலங்கள்\nஐக்கிய மக்கள் சக்தியினால் சிறுபான்மை கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக வழங்கப்பட வேண்டிய தேசிய பட்டியல் விவகார சிக்கல்\nஅரச, தனியார் ஊழியர்களுக்கான முக்கிய தகவல்\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.\nஅதற்கமைய மார்ச் 30 முதல் – ஏப்ரல் 3 வரை வீட்டில் இருந்து பணியாற்றும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nநாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கும், சுய தனிமைப்படுத்தலுக்கு இடமளிப்பதற்கும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய அரசாங்கம், தனியார் மற்றும் அரை அரசாங்க நிறுவனங்களின் ஊழியர்கள் எதிர்வரும் மாதம் 3ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட துறைகளைத் தவிர்த்து ஏனைய அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றுவோர் வீட்டில் இருந்து பணி செய்ய வேண்டும்.\nஇந்த கால எல்லையை அரசாங்க விடுமுறையாக கருதக் கூடாதென ஜனாதிபதியின் ஊடக பிரிவு இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஏற்கனவே எதிர்வரும் 28ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் இளைஞன் கொடிய கொரோனாவினால் பிரான்சில் பரிதாப மரணம்\nஇலங்கையில் கொரோனா ஏன் பரவியது\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1322291", "date_download": "2020-08-10T00:14:17Z", "digest": "sha1:J7KKMRM64L5LNVU7F5BODESH5XIWUFNO", "length": 2938, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எலும்புப் பிணைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எலும்புப் பிணைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:37, 14 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:آنکیلوز\n10:02, 21 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\n10:37, 14 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMahdiBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:آنکیلوز)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2881090", "date_download": "2020-08-10T00:15:49Z", "digest": "sha1:GAT7WDM6ML4TNT23473VOHVFDAVQGIMV", "length": 3813, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 (தொகு)\n07:26, 25 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\n→போட்டியில் இணையும் பிற திட்டங்கள்\n00:41, 10 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→போட்டியில் இணையும் பிற திட்டங்கள்: * [https://tools.wmflabs.org/fountain/editathons/asian-month-2019-ta ஆசிய மாதக்கட்டுரை போட்டி-2019] திசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முடிந்தது.)\n07:26, 25 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n(→போட்டியில் இணையும் பிற திட்டங்கள்)\nččĊċ== போட்டியில் இணையும் பிற திட்டங்கள் ==\n* [https://tools.wmflabs.org/fountain/editathons/asian-month-2019-ta ஆசிய மாதக்கட்டுரை போட்டி-2019] திசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாள் முடிந்தது.\n* [[விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல��� கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/its-official-bigg-boss-tamil-season-3-will-be-telecast-from-june-23rd.html", "date_download": "2020-08-09T23:03:58Z", "digest": "sha1:JPUQFCJIZ4YQNZFGIPQZNB5MEFUMVSDY", "length": 8627, "nlines": 127, "source_domain": "tamil.behindwoods.com", "title": "It's Official - Bigg Boss Tamil Season 3 will be telecast from June 23rd", "raw_content": "\nபிக் பாஸ் 3 எப்போல இருந்து தெரியுமா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ\nமுகப்பு > சினிமா செய்திகள்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ஒளிபரப்பாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. இரு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனின் புரொமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிரச் செய்துள்ளன.\nஇந்நிலையில், பிக் பாஸ் 3வது சீசன் வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரம் முதல் டிவியில் ஒளிபரப்பாகும் என ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வரும் ஜூன்.23ம் தேதி திங்கள் முதல் ஞாயிறு வரை ஒளிபரப்பாகிறது. முன்னதாக ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1, ஜூன் 25-ம் தேதியும், இரண்டாவது சீசன் ஜூன் 17-ம் தேதியும் துவங்கியதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த சீசனில் 60 கேமராக்களுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் வசிக்கப்போகும் 15 போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇது வெறும் ஷோ அல்ல.. நம்ம லைஃப்.. 😎\nஅடுத்த தேர்தல்ல ஒரு கை பாத்துடுவோம் - Seeman அதிரடி பேச்சு | RN\nKamal-க்கு இதுதான் கடைசி ஓட்டு - நாம் தமிழர் ஆவேசம் | MT 263\nபாஜக வெற்றி ஏமாற்றம் அளிக்குதா \nகமலும் சீமானும் கண்டிப்பா சாதிப்பாங்க \nGodse பைத்தியக்காரன் தானே சார்\nKamal-க்கு பின்னாடி இருக்கும் BOSS யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/topic/trump", "date_download": "2020-08-09T23:53:42Z", "digest": "sha1:INAG7TENBKHXSTVLM6TKMLOJ7NIGKPKG", "length": 10468, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Trump News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n200 பில்லியன் டாலர் ஐபிஓ திட்டம்.. வரலாற்றைப் படைக்கப்போகும் சீன நிறுவனம்..\nஉலக நாடுகளுடனான சீனாவின் நட்புறவு தொடர்ந்து வலுவிழந்து நிலையில், பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியின் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இது ...\nமீண்டும் சீனாவை கை காட்டும் ட்ரம்ப் அது சீனாவில் இருந்து வந்தது\nசமீபத்தில் \"அமெரிக்காவும் சீனாவும் டேஞ்சரான பகுதியில் நுழைகிறார்கள்\" என்கிற தலைப்பில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நிலவும் பிரச்சனைகளை ...\nசீன ராணுவ கட்டுப்பாட்டில் இயங்கும் 20 நிறுவனங்கள்.. லிஸ்ட் போட்டு தூக்கும் அமெரிக்கா..\nஅமெரிக்கா சீனா இடையே நீண்ட காலமாக வர்த்தகப் போர் இருந்து வரும் நிலையில் கொரோனா மற்றும் அண்டை நாடுகளுடனான சீனாவின் செயல்பாடுகளுக்குப் பின் மிகப்ப...\nசீனாவுக்கு செக் வைக்கும் ட்ரம்பின் அதிரடி ட்விட்\nடொனால்ட் ட்ரம்ப். இவர் பெயரைச் சொன்னாலே அதிரடி அது சர வெடி... என்கிற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு தன் பேச்சிலும் செயலில் அதிரடி காட்ட...\nஅமெரிக்கா, பிரிட்டனைத் தொடர்ந்து குவைத்.. சுத்தி சுத்தி அடிவாங்கும் இந்தியர்கள்..\nகச்சா எண்ணெய் வளத்தின் மூலம் இன்று பணக்கார நாடுகளாக விளங்கும் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்-ல் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ...\nகொரோனா நம் மனித இனத்துக்கு எத்தனையோ இன்னல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதில் தவிர்க்க முடியாத ஒர் பெரிய தொடர் சங்கிலிப் பிரச்சனை என்றால் அது ...\n20,000 அமெரிக்கர்களுக்கு வேலை கொடுத்த டிசிஎஸ்.. இந்தியர்களின் நிலை என்ன..\nஇந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி மற்றும் மென்பொருள் சேவை நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் இந்தியாவைத் தலைமையிடமாக வைத்து வெளிநாடுகளில் அத...\nஇந்தியாவில் 40 பில்லியன் டாலர் ஐபோன் தயாரிக்க ஆப்பிள் மாபெரும் திட்டம்..\nஉலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வந்தாலும் தன் நிறுவ...\n எதிர் வினையாக எகிறும் தங்கம் விலை\nஏற்கனவே உலகில் கொரோனா வைரஸ் போதுமான அளவுக்கு குடைச்சல்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. போதாக் குறைப்பு அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ...\nட்ரம்புக்கு செக் வைக்கும் லே ஆஃப்\nஉலகின் சக்தி வாய்ந்த நாடு எது என்றால் 5-ம் வகுப்பு மாணவன் கூட அமெரிக்கா என்பான். ஆயுத பலம், பண பலம், அரசியல் செல்வாக்கு, அறிவியல்... என எதை எடுத்தாலும் அம...\n இந்திய IT கம்பெனிகளுக்கு ரூ.43,850 கோடி காலி\nஒபாமா இருந்த வரை கூடுமான வரை இந்தியா உடனான நட்பை நல்ல முறையிலேயே கொண்டு சென்றது அமெரிக்கா. ஆனால் ட்ரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்தே, இந்தியாவை பல கோண...\nஅமெரிக்காவிற்கு அவரச கோரிக்கை.. பயத்தில் இந்திய ஐடி ஊழியர்கள்..\nசில மாதங்கள் முன்பு வரையில் அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பு, ஹெச்1பி விசா ஆகியவற்றில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை வித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/1015-6", "date_download": "2020-08-09T23:11:20Z", "digest": "sha1:3662GYMIVX2GXRSEBCRYDZIAWV5FTCSX", "length": 7828, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "புதிய பயிற்சியாளர் யார்?; களத்தில் 6 பேர்", "raw_content": "\n; களத்தில் 6 பேர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குனராக இருந்த ரவி சாஸ்திரி, தலைமைப் பயிற்சியாளர் போட்டியில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசாஸ்திரி, செவாக், மூடி, சிம்மன்ஸ், பைபஸ் மற்றும் ராஜ்புத் ஆகியோர் நேர்காணல் செய்யப்படவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.\n10 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன: சாஸ்திரி, செவாக், மூடி, பைபஸ், டொட்டா கணேஷ், ராஜ்புத், குளூஸ்னர், ராகேஷ் சர்மா, பில் சிம்மன்ஸ், உபேந்திர பிரம்மச்சாரி இந்த 10 பேரில் 6 பேரை சச்சின், கங்குலி, லஷ்மண் குழு நேர்காணல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் விராட் கோஹ்லிக்கு நெருக்கமான ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவருக்கு கடும் போட்டியாளராக செவாக் இருக்கலாம் எனினும் செவாகிற்கு பயிற்சியாளராக செயற்பட அனுபவம் போதாது என்று கருதப்படுகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாத��\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.akuranatoday.com/local-news/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-09T23:43:57Z", "digest": "sha1:FADNM4NONAZWD5ODSUWACGWSUQBNTQOW", "length": 18235, "nlines": 113, "source_domain": "www.akuranatoday.com", "title": "இப்ராஹீமுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பதாக இன்னும் நம்ப முடியவில்லை | Akurana Today", "raw_content": "\nஇப்ராஹீமுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பதாக இன்னும் நம்ப முடியவில்லை\nபயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு உதவ வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. இப்ராஹீம் விடயத்தில் தாக்குதலின் பின்னர் தான் அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பதாக என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை என வணிக அமைச்சின் செயலாளர் நீல் ரஞ்சித் அசோக்க பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று புதன்கிழமை வணிக அமைச்சின் செயலாளர் நீல் ரஞ்சித் அசோக்க சாட்சியமளித்த வேளையிலேயே இவற்றைக் குறிப்பிட்டார்.\nகேள்வி:- கைத்தொழில் அபிவிருத்தி சபையினூடாக பயங்கரவாதிகளுக்கு கழிவு இரும்புகள் வழங்கப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது இது உண்மையா\nபதில்:- குற்றஞ்சாட்டப்படும் கொலேசஸ் கம்பனி 2011 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த கம்பனி அண்மையில் தமது பணிப்பாளர் சபையை மாற்றியுள்ளது. கழிவு இரும்பு வகைகளை மீள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இது பிரதான நிறுவனமாகும். இவர்களிடமுள்ள இயந்திரங்களி��னூடாக 11 ஆயிரம் கிலோ கழிவு இரும்புகளை உருக்க முடியும். அதிகம் கழிவு இரும்புகளைக் கொண்டு உற்பத்தி செய்வதால் இந்த நிறுவனத்திற்கு கூடுதல் கழிவு இரும்புகள் வழங்கப்படுகின்றன. குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் மேலதிக செயலாளர் அடங்கலான மூவர் கொண்ட குழுவினூடாக விசாரணை நடத்தினோம்.இந்த கம்பனியின் வருடாந்த தேவை 1200 மெற்றிக் தொன்னாக உள்ளது. பாதுகாப்பு அமைச்சினூடாக ஒதுக்கும் வெற்று ரவைகள் கோரப்பட்டிருந்தன. அவை சேதமாக்கப்பட்டு வழங்கப்பட்டன. இரு தடவைகளே அவை கிடைத்தன.\nகேள்வி:- குறித்த கம்பனிக்கு கழிவு இரும்புகளை வழங்குமாறு யாராவது கோரினார்களா\nபதில்:- இல்லை. கிராம சேவகர், பிரதேச செயலாளர், மற்றும் மாவட்ட செயலாளர் நியமிக்கும் குழு என்பவற்றின் அனுமதியின் பின்னரே கழிவு இரும்பு வழங்கப்படும்.\nகேள்வி:- ச.தொ.ச. வாகனங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது\nபதில்:- இது தொடர்பில் மேலதிக செயலாளர் ஊடாக விசாரணை நடத்தினேன். அந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.\nகேள்வி:- இது தொடர்பில் அவமதிப்பு வழக்கு தொடர முடியாதா\nபதில்:- அது யதார்த்தமாகாது. என்னை அவமதித்து செய்தி வெளியிட்டாலும் மௌனமாக இருப்பேன். அமைச்சருக்கு எதிராக தினமும் செய்திகள் வெளியாகும்.\nகேள்வி:- இப்ராஹீமின் நிறுவனத்திற்கு அதிக வெற்று ரவைகள் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்குமாறு அமைச்சரோ வேறு யாராவதோ அழுத்தம் வழங்கியுள்ளனரா\nபதில்:- இல்லை. சிலர் குறித்த நிறுவனத்திற்கு வழங்குமாறு பரிந்துரை வழங்கி கடிதம் அனுப்பியுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இருந்தும் 500 மெற்றிக் தொன் வழங்குமாறு கடிதம் வந்தது.ஆனால் எம்மிடம் போதியளவு மூலப்பொருட்கள் கிடையாது. சாந்த பண்டார எம்.பி.யும் அவ்வாறு கடிதம் வழங்கியுள்ளார்.கொலேசஸ் கம்பனிக்கு வழங்குமாறு கோரப்பட்டாலும் எந்த அழுத்தமும் வழங்கப்படவில்லை.\nகேள்வி :- ச.தொ.ச. நிறுவனத்தில் ரகசிய அறையிருப்பதாக சில ஊழியர்கள் ஊடகங்களுக்கு கூறியிருந்தனர்.\nபதில் :- ச.தொ.ச. நிறுவன 9 ஆம் மாடியில் உள்ள அலுவலகத்தைத்தான் இ��்வாறு கூறியுள்ளனர். அது யுனிடோ எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.\nகேள்வி:- இப்ராஹீம் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு என கூறப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை என்ன\nபதில் :- அவர் அமைச்சருடன் பேச்சு நடத்தியதாக ஊடகங்கள் கூறின. அவர் வறிய நிலையில் இருந்து உயர் நிலைக்கு வந்தவர். அவருடன் நான் தொடர்பு பட்டு செயற்பட்டது கிடையாது. எம்முடன் தொடர்புபட்டுள்ள வர்த்தகர்களில் முஸ்லிம்கள் அதிகம். அதைத் தவிர எனக்கு எதுவும் தனிப்பட்ட முறையில் தெரியாது.\nகேள்வி:- பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உங்கள் அமைச்சு உதவியுள்ளதா\nபதில்:- இல்லை. அவ்வாறு தெரிந்தால் உதவ மாட்டோம். இப்ராஹீம் விடயத்தில் தாக்குதலின் பின்னர் தான் அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு வந்தது. நான் இன்னும் அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தொடர்பு இருப்பதாக நம்பவில்லை. கைத்தொழில் அபிவிருத்தி சபை கோரிய பின்னர் இரு தடவைகள் பாதுகாப்பு சபை பழைய வெற்று ரவைகள் வழங்கின. 2017 இல் தான் முதன் முறை இராணுவம் வழங்கியுள்ளது.\nகேள்வி:- இன்சாப் இப்ராஹீம் அமைச்சு வாகனங்களை பயன்படுத்தியுள்ளாரா\nபதில்:- இல்லை. அவர் பொருளாதார ரீதியில் பலவீனமானவரல்ல. அவருக்கு எமது வாகனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை.\nகேள்வி:- பிரதேச சபை உறுப்பினர் அப்துல் ஹனூன் என்பவர் அமைச்சின் இணைப்புச் செயலாளராக செயற்பட்டுள்ளாரா\nகேள்வி :- அமைச்சின் ஆலோசகராக மௌலவி ஒருவர் இருந்தாரா\nபதில்:- இல்லை. நான் செயலாளராக வந்த பின்னர் அவ்வாறு யாரும் இருக்கவில்லை.\nகேள்வி:- தாக்குதலுக்கு பயன்படுத்திய மூலப்பொருட்களும் கைத்தொழில் அபிவிருத்தி சபை வழங்கிய மூலப்பொருட்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று தெரியுமா\nபதில்:- பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இது தொடர்பில் எழுத்து மூலம் வினவியுள்ளோம். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nகேள்வி:- இப்ராஹிமுக்கு உதவுமாறு அமைச்சர் ரிசாத் கோரியுள்ளாரா\nகேள்வி:- கொலன்னாவ கைத்தொழிற்சாலை சுற்றிவளைப்பை எல்.ரீ.ரீ.ஈ ஆயுத களஞ்சியத்தை சுற்றிவளைத்தது போன்று ஊடகங்கள் காண்பித்தன. அதுபற்றி\nபதில்:- அங்கு வேறு என்ன நடந்துள்ளது என்றுதெரியாது. நாம் வழங்கிய மூலப்பொருட்களை பயன்படுத்தி வெடிபொருட்கள் உருவாக்கப்பட்டதா என்பதை இராணுவம் இதுவரை உறுதி செய்யவில்லை.\nகேள்வி:- ச.தொ.ச. வாகனங்களில் இருக் கும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை கொண்டு அவை பயங்கரவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தி யுள்ளதாக உறுதியாகியுள்ளதாக குற்றஞ் சாட் டப்படுகிறது.\nபதில்:- அந்த தொழில்நுட்பத்தை பயன்ப டுத்தித்தான் விசாரணை நடத்தினோம். அவை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை. குறித்த தினம் குறித்த இடத்திற்கு அவை பயணம் செய்ய வில்லை.\nகேள்வி: -அமைச்சர் ரிசாத் உத்தியோகபூர்வ வாகனத்தை மீள கையளித்துள்ளாரா\nபதில்:-ஆம். இரண்டு தடவை அமைச்சு பதவி வகிக்காத நிலையில் மறுநாளே அவ ற்றை கையளித்தார். இம்முறையும் அவ் வாறே வழங்கினார்.\nதேசியப் பட்டியல் விவகாரம் ; திரிசங்கு நிலையில் ரவுப் ஹக்கீம்..\nதேசியப்பட்டியல் எனக்கு வேண்டாம், ரணில் நிராகரிப்பு – சஜித்துடனும் பேச்சில்லை\nதேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது – பாலித\nமஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறித்து கவலையடைகிறேன் – பிக்கு வேதனை\nபுதிய ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட அறிக்கை\nமின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான நியாயமான சலுகை காலம்\nஇணையத்தின் ஊடாக பண மோசடி – மக்களே அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/category/tech-news/?filter_by=random_posts", "date_download": "2020-08-09T23:52:15Z", "digest": "sha1:CQG3OCRVVRTPZV54ZKDBBLUU3IZCELXL", "length": 6646, "nlines": 87, "source_domain": "www.toptamilnews.com", "title": "தொழில்நுட்பம் Archives - TopTamilNews", "raw_content": "\nஎம்.ஐ டிவி 4A ப்ரோ 32 மற்றும் எம்.ஐ ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் ஆகியவை இந்தியாவில் அறிமுகம்\nஆறு லட்சம் யூனிட்கள்…விற்பனையில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சக்கைப்போடு\nபுதிய மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் கோ சாதனத்தின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியது\nபிரபல சாட்டிங் ஆஃப் ஹேங் அவுட் 2020-ஆம் ஆண்டு மூடப்படும்: கூகுள் அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் காசுக்கொடுத்து லைக்ஸ்களை வாங்கும் கும்பல் இன்ஸ்டாகிராம் எடுத்த நூதன முடிவு\nஉங்கள் pan-card தொலைந்து விட்டதா கவலை வேண்டாம் , PAN card நகலை ஆன்லைனில்...\nசியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தொடர்பான அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு\nசு���்தர் பிச்சையின் தலைமையின் கீழ் நம்பிக்கை இழக்கும் ஊழியர்கள்; கலக்கத்தில் கூகுள்\nபுகைப்படங்களை அழகாக்கும் ‘ஸ்டுடியோ மோடு’ அம்சத்துடன் லாவா Z81 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஉலகம் முழுவதும் அடுத்த 48 நேரத்துக்கு இணையதளம் முடக்கம்\nவாட்ஸ் அப்பில் தேர்தல் விதிமீறல் இதெல்லாம் கேட்க மாட்டீங்களா தேர்தல் ஆணையம்… இதெல்லாம் கேட்க மாட்டீங்களா தேர்தல் ஆணையம்…\nபப்ஜி விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு – 200 கேம் செயலிகளை பிளே ஸ்டோரில்...\nடிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதிமன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்\nமூன்று பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் வு பிரீமியம் டிவி மாடல்கள் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\nசென்னையில் 6,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு… தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ராயபுரம்\nஉடம்பை கழிவுகளில் இருந்து பாதுகாக்கும் அரிய வைத்தியம்\nடெல்லியில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து – குழப்பத்தில் பயணிகள் அவதி\nஏரோ இந்தியா விமான கண்காட்சி; அஜித்தின் தக்ஷா குழு 3 பிரிவுகளில் வெற்றி\nமீனவர்களை திசைத்திருப்ப தவறான தகவல்களை பரப்பாதீர்கள் கமல்ஹாசன்\nஒருவழியாக முடிவுக்கு வந்தது மகாராஷ்டிரா தேர்தல் களம்\nமுகேஷ் அம்பானியை துரத்தும் வருமானவரித் துறை\nஅழகர் கோவில் ஆடி தேரோட்டம் நடத்த வழக்கு – தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-09T23:21:48Z", "digest": "sha1:L2AZD6LW7AAXQ4DLH5R6EXX7D4CFABSJ", "length": 21647, "nlines": 240, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் – Dial for Books : Reviews", "raw_content": "\n, நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. தமிழகம் கர்நாடக அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக பல ஆண்டுகள் காட்டில் மறைந்து வாழ்ந்து, அதிகாரிகள் கொலை, முக்கிய பிரமுகர்கள் கடத்தல் உள்ளிட்ட பல கொடூரச் செயல்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் 2004-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் மக்கள் மனதில் இன்னும் நிழலாடிக் கொண்டு இருப்பதைச் சுட்டிக்காட்டும் ��கையில் இந்த நூல் அமைந்து இருக்கிறது. வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் […]\nவரலாறு\tதினத்தந்தி, நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், வீரப்பன் மரணம் யாரால்\nஇயர்புக் 2019, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. பொது அறிவுப் பெட்டகம் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் பலனடையும் விதத்தில் நக்கீரன் பதிப்பகம் ஆண்டுதோறும் வெளியிடும் இயர்புக் இந்த ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான இந்த நூலில் கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், திட்டங்கள், விருதுகள், தமிழ்நாடு, இந்தியா, விளையாட்டுகள், உலகம் ஆகிய தலைப்புகளில் பொது அறிவுத்தகவல்கள் தரப்பட்டுள்ளன. 1120 பக்கங்கள் கொண்ட இந்நூல் 160 ரூபாய் விலையில் கிடைக்கிறது. தமிழ் வழியில் போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கு எளிமையான […]\nகல்வி\tஅந்திமழை, இயர்புக் 2019, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்\nசோத்துக் கட்சி, கஸ்தூரி, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. 2017 ஆகஸ்ட் முதல் 2018 ஏப்ரல் வரை நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் போது, நடிகை கஸ்தூரி வெளியிட்ட கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இப்போது தனி புத்தகமாக வந்து இருக்கிறது. நித்தியானந்தா, அரசியலில் ரஜினி, கமல், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு, தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் நடிகை கஸ்தூரி அலசி ஆராய்ந்த அவற்றுக்குப் பொருத்தமான கதைகளுடன் சொல்லி இருப்பதால் காலம் கடந்த பின்னரும் ரசித்துப் படிக்கும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/4/19. இந்தப் […]\nஉண்மை சம்பவங்கள்\tகஸ்தூரி, சோத்துக் கட்சி, தினத்தந்தி, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்\nவீரப்பன், (16000 சதுர கி.மீ. காடுகளை ஆண்ட காட்டு ராஜாவின் கதை), நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 456, விலை 360ரூ. கடந்த, 1988ம் ஆண்டு, வீரப்பன் குறித்த செய்திகள் பத்திரிகையில் வெளிவரத் துவங்கின. 1991ல் கர்நாடக மாநில, டி.எப்.ஓ.,வை கொடூரமாக கொலை செய்தது; 1993ல் வைத்த கண்ணிவெடியில், தமிழக கர்நாடக அதிரடி படை வீரர்கள், 22 பேரை பலியாக செய்தது உள்ளிட்ட சம்பவங்கள், இந்தியாவையே அதிர வைத்தன. யார் இந்த வீரப்பன் என்பதை அறியும் ஆர்வம், மக்களிடம் அதிகரித்தது. இங்ஙனம் ஆரம்பிக்கிறது, […]\nஉண்மை சம்பவங்கள், கட்டுரைகள்\t(16000 சதுர கி.மீ. காடுகளை ஆண்ட காட்டு ராஜாவின் கதை), தினமலர், ந��்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், வீரப்பன்\nவீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 360ரூ. தமிழகம், கர்நாடக அரசுகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மற்றொரு முகத்தை தெளிவாகக் காட்டும் நூலாக இது வெளியாகி உள்ளது. ‘ காட்டில் மறைந்து வாழ்ந்தபோது வீரப்பன் நடத்திய ஆட்கள் கடத்தல், தன்னைப் பிடிக்க வந்த போலீசாரை கொன்றது ஆகிய பரபரப்பான சம்பவங்கள், நக்கீரன் குழுவினர் உயிரைப் பணயம் வைத்து காட்டுக்குள் சென்று வீரப்பனை முதல் முறையாக சந்தித்து எடுத்த பேட்டிகள், புகைப்படங்கள், வீரப்பன் கூறிய கதைகள் ஆகிய அனைத்தும் நேரடித் […]\nஉண்மை சம்பவங்கள், கட்டுரைகள்\tதினத்தந்தி, நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், வீரப்பன்\nவீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக்.456, விலை ரூ.360; சந்தனக் கடத்தல் வீரப்பனை நூலாசிரியர் சந்தித்துப் பேட்டிகள் எடுத்த சம்பவங்களின் தொகுப்பு, திகில் நாவல் வடிவில் உருவாகியுள்ளது. வீரப்பன் சபாரி சூட் அணிந்து கையைக் கட்டியிருக்கும் பழைய போட்டோ மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வீரப்பனின் புதிய போட்டோவை தனது பத்திரிகையில் பிரசுரிக்க நூலாசிரியர் நிருபர் குழுவை அனுப்புவதில் தொடங்கும் விறுவிறுப்பு, நூலின் கடைசிப் பக்கம் வரை நீடிக்கிறது. வீரப்பனைச் சந்திக்க இரண்டரை நாள் 300 […]\nகட்டுரைகள், வரலாறு\tதினமணி, நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், வீரப்பன்\nபொய் வழக்கும் போராட்டமும், பெ. சிவசுப்பிரமணியன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 395ரூ. சந்தன கடத்தல் வீரப்பன் வழக்கு தொடர்பாக தமிழக கர்நாடக அதிரடிப்படையின் அடக்குமுறைகளை எதிர்கொண்ட நக்கீரன் செய்தியாளரும், நூலாசிரியருமான பெ.சிவசுப்பிரமணியன் தான் சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட சிறைக்குறிப்புகள் அடங்கிய நூல். வண்ணபுகைப்படங்களுடன் 51 தலைப்புகளில் பல்வேறு தகவல்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026649.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: தினத்தந்தி, 21/2/2018.\nஉண்மை சம்பவங்கள்\tநக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பெ. சிவசுப்பிரமணியன், பொய் வழக்கும் போராட்டமும்\nகுஷ்பு பக்கம், குஷ்பு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 120ரூ. சாமானியர்களுக்குள் எழும் உணர்ச்சிகளை எல்லாம், அவர்களின் பக்கம் நின்று அழுத்தமாய் சொல்லியிருக்கிறது, இந்த நூல். ‘இவரின் துணிச்சலும், போர்க்குணமும் தான், இவரை நக்கீரன் ஏந்தியதற்கு காரணம்’ எனும், முதற்பக்கத்தோடு துவங்குகிறது இந்த நூல்; ஆம், நக்கீரன் இதழில், குஷ்பு எழுதிய தொடர் தான், இந்த நூல். 20 தலைப்புகள் இதில் உள்ளன.நிறவெறியின் வால் பிடித்தே பயணிக்கும் ஒரு கூட்டத்தையும், படையெடுத்து நிற்கும் உலக பிரச்னைகள் அனைத்தையும் எளிதாய் கடந்துவிட்டு, ‘நாங்கள் கலாசார […]\nதொகுப்பு\tகுஷ்பு, குஷ்பு பக்கம், தினமலர், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்\nஉறவுகள், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், விலை 150ரூ. உழைப்பால் உயர்ந்து இன்று பெரும் தொழில் அதிபராக விளங்குபவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். அவருடைய பரந்து விரிந்த உலக அனுபவத்தை எடுத்துக்காட்டும் விதத்தில், இந்த நூலை எழுதியுள்ளார். 108 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. பல உறவு முறைகள் பற்றி விவரிப்பதுடன், மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் நுட்பமான கருத்துக்களை கூறுகிறார் ஆசிரியர். சிலரைப்பற்றிய கட்டுரைகளில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் அறிய முடிகிறது. “உறவுகள் […]\nகட்டுரை, கல்வி, வரலாறு\tஉறவுகள், சந்தனம்மாள் பதிப்பகம், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், தினத்தந்தி, நக்கீரன் இயல் புக் 2016, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்\nநதிகள் இணைப்பு சாத்தியமா, குன்றில் குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 112, விலை 70ரூ. உ.பி., ஆந்திரா, கேரளா மாநிலங்களில் நதிகள் இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளதை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். நதிநீர் இணைப்பு திட்டம் பேரழிவு திட்டம் (பக். 68) என, ராகுலும், நதிகள் இணைப்பு என்பது ஒரு குப்பையான திட்டம் (பக். 70) என மேனகாவும் கூறியதை சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர். அதேநேரம் ஆந்திராவுக்கு தண்ணீர் தர ஒடிசாவும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கேரளாவும் விரும்பவில்லை. பீஹாரும், மேற்கு வங்கமும் கங்கை நீரை திசை […]\nஅரசியல்\tகுன்றில் குமார், தினமலர், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், நதிகள் இணைப்பு சாத்தியமா\nதி ஆர்.எஸ்.எஸ். அண்���ு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/63_183036/20190910165104.html", "date_download": "2020-08-09T23:08:50Z", "digest": "sha1:Q44NC4UMQZ5ETRHOMFZKIFVHQCCEPKWZ", "length": 9451, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட முடியாது: இலங்கை வீரர்கள் போர்க்கொடி", "raw_content": "பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட முடியாது: இலங்கை வீரர்கள் போர்க்கொடி\nதிங்கள் 10, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nபாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட முடியாது: இலங்கை வீரர்கள் போர்க்கொடி\nசெவ்வாய் 10, செப்டம்பர் 2019 4:51:04 PM (IST)\nபாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் தொடர் விளையாட முடியாது என 10 இலங்கை வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.\nகடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் மேல் தாக்குதல் நடைபெற்றது. இதில் 7 பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகினர். வீரர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. அதன் பின் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட எந்த நாடும் முன் வரவில்லை. இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒத்துக்கொண்டு அதற்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம் என அறிவித்து 10 இலங்கை வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வெலா, குஷான் ஜெனித் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா, ஏஞ்சலோ மேத்யூஸ், சாரங்கா லக்மால், தினேஷ் சண்டிமால், மற்றும் திமுத் கருணா ரத்னே ஆகிய 10 வீரர்கள் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இதனால் தொடர் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது.\nஇந்தியா மீது பாகிஸ்தான் புகார்\nஇலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லாமல் மறுத்ததற்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.ட்விட்டரில் கூறுகையில், \"பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்யாவிட்டால், ஐபிஎல் போட்டித் தொடரில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று இந்தியா மிரட்டியதால்தான் இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தான் வர மறுக்கிறார்கள் என்று தகவல் அறிந்த விளையாட்டுத் துறை வர்ணனனையாளர்கள் தெரிவிக்கின்றன���்.\nஇது உண்மையில் மோசமான தந்திரவேலை. விளையாட்டில் இருந்து விண்வெளி வரை மூர்க்கத்தைக் காட்டுகிறார்கள். இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்திய விளையாட்டுத் துறையின் சில அதிகாரிகள் செயல் மலிவாக இருக்கிறது\" எனத் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nயுஏஇ-யில் ஐபிஎல் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி: பிசிசிஐ தகவல்\nஐபிஎல் - சீன நிறுவனம் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகடினமான இலங்கை விரட்டி வெற்றி: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து\nஇந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை : ஸ்டார்க் உறுதி\nஉள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் : பிசிசிஐ அறிவிப்பு\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்.19-ல் தொடங்குகிறது : நவ.10-ல் இறுதி போட்டி\nமான்செஸ்டர் டெஸ்ட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2019/01/02/", "date_download": "2020-08-09T23:36:09Z", "digest": "sha1:2ZJ43IVU3CV5ZIIVODV6CQZBRRRDWVT6", "length": 11340, "nlines": 137, "source_domain": "www.stsstudio.com", "title": "2. Januar 2019 - stsstudio.com", "raw_content": "\nபாடகர் S.சகிலன் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உறவுகளுடனும் , நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் தன்னை…\nவிரல்வழி அரங்கேறும்வரிகள் திருவாய் வழி மொழிவதில்லை. விரசமின்றிவரையும்விரல்களுக்குஏனிந்த நாணம். காதலின்றிவாழ்வதுமானிடன் செய்தபாவமன்றோ. ஓசையின்றிபேசுவதுஆசை நெஞ்சின்தர்மமன்றோ. காத்திரமானநேசிப்பில்பாத்திரங்களாகிபடைப்பவனே கவிஞன். சலனங்கள்ஏதுமின்றிசபலங்கள் கடந்தஞானிகள்..…\nஜேர்மனி சோலிங்கனில் வாழ்ந்துவரும் எழுத்தாளரும் கவிஞரும் ஜேர்மனி தமிழ்கல்விச்சேவை ஜேர்மனி எழுத்தாளர் சங்கசெயல்குழு உறுப்பினருமான சந்திரகௌரி(கௌசி)சிவபாலன் அவர்கள் இன்று கணவன்…\nஇற்றாலியில் வாழ்ந்துவரும்கவிஞர் சமையல்கலை வல்லுனர் தனுஸ் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .…\nS யாழ் மண்ணின் மைந்தன்இசையால் ரசிகர் இதயம் கவரும் எங்கள் யாழ் ரமணன் இன்று மனைவி பிள்ளைகள்உற்றார், உறவினர், நண்பர்கள்,…\nபரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,…\nயேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து 02_08_2019 இன்று ஆகும்.இவர்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் திருமதி சரண்னியா அவர்கள்01.08.2018இன்று தனது பிறந்தாளை கணவன், அப்பா,…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பொலிகைஜெயா அவர்கள்01.08.2020 தனது பிறந்தாளைமனைவி பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் ,நண்பர்களுடனும்,…\nஇனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள்,…\nபாமினின் ருத்ரம் விருது 2018(கொழும்பு ரோயல் கல்லூரி) சிறந்த மக்கள் தெரிவுப் பாடல் *\nகொழும்பு றோயல் கல்லூரியினால் வழங்கப்படும்…\nவணக்கம் ஐரோப்பா 2019 தில் கலைஞர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது\nஇசையமைப்பாளர் சிறீ பாஸ்கரன் தலைமயில்…\nபேரசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் பிறந்தநாள்வாழ்த்து (02.01.2019\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேரசிரியர்…\n*வணக்கம் ஐரோப்பா*நிகழ்வில் குமார் அவர்களுக்கு பொன்னாடைக்கெளரவம்\n*வணக்கம் ஐரோப்பா* நெஞ்சம் மறக்குமா நிகழ்வில்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் S.சகிலன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.08.2020\nஎழுத்தாளர் சந்திரகௌரி (கௌசி) சிவபாலன் பிறந்தநாள்வாழ்த்து 07.08.2020\nகவிஞர் தனுசின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.08.2020\nஇசையால் ரசிகர் இதயம் கவரும்யாழ் ரமணனுக்கு பிறந்தநாள்வாழ்த்து 06.08.2020\nKategorien Kategorie auswählen All Post (2.070) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (21) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (177) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (568) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-09T23:35:38Z", "digest": "sha1:RR6QAQYA5G6GR5DB24MTU3D5JQXJRBVZ", "length": 29369, "nlines": 184, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கிழக்கிற்கான தொல் பொருள் செயலணி தமிழ் தலைமைகளிடமுள்ள உபாயம் என்ன?- யதீந்திரா | ilakkiyainfo", "raw_content": "\nகிழக்கிற்கான தொல் பொருள் செயலணி தமிழ் தலைமைகளிடமுள்ள உபாயம் என்ன\nசில தினங்களுக்கு முன்னர், கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன அடையாளங்களை பாதுகாப்பதற்கென, ஒரு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருந்தது. (The Presidential Task Force for Archaeological Heritage Management in the Eastern Province).\nஇந்தச் செயலணியின் நோக்கங்களில், எந்தவொரு இடத்திலும் பௌத்த அடையாளங்களை பாதுகாப்பது தொடர்பில் பேசப்படவில்லை.\nதொல்பொருள் பாரம்பரியத்தை முகாமை செய்வது தொடர்பில், பொதுவாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றது.\nதமிழ்த் தலைமைகள், வழமைபோல் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. அதே வேளை, சர்வதேச அமைப்புக்கள் சிலவும் இது தொடர்பில் கண்டனங்களை பதிவு செய்திருந்தன.\nஆனால் இவ்வாறான கண்டனங்கள் எதையும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பெரிதாக பொருட்படுத்தியதாக இல்லை.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பௌத்த பிக்குகளுடனான சந்திப்பு ஒன்றின் போதே, ஜனாதிபதி கோட்டபாய இவ்வாறானதொரு செயலணி தொடர்பில் அறிவித்திருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து, பாதுகாப்புச் செயலர் கமால் குணரட்ன தலைமையில் மேற்படி செயலணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇவ்வாறானதொரு செயலணி ஏன் பாதுகாப்புச் செயலரின் தலைமையில் உருவாக்கப்பட வேண்டும் என்பது முதல் கேள்வி இது ஏன் கிழக்கிற்கு மட்டும் உருவாக்கப்பட வேண்டும் என்பது இரண்டாவது கேள்வி இது ஏன் கிழக்கிற்கு மட்டும் உருவாக்கப்பட வேண்டும் என்பது இரண்டாவது கேள்வி இதில் ஏன் ஒரு தமிழ் தொல்பொருளியல் அறிஞர் உள்வாங்கப்படவில்லை என்பது மூன்றாவது கேள்வி இதில் ஏன் ஒரு தமிழ் தொல்பொருளியல் அறிஞர் உள்வாங்கப்படவில்லை என்பது மூன்றாவது கேள்வி இவ்வாறான கேள்விகளின் அடிப்படையில் சிந்திக்கும் போது, இந்தச் செயலணி தொடர்பில் சந்தேகங்களும் அச்சங்களும் ஏற்படுவது இயல்பானதே\nஇந்தச் செயலணியிலுள்ள பௌத்த பிக்குவான எல்லாவல மேதானந்த தேரோ, 2012இல், ஒரு முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார்.\nஅதாவது கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களில் 99.99 வீதமானவை பௌத்தத்திற்குரியதாகும்.\nஅவ்வாறான 10000 தொல்பெருள் இடங்கள் உண்டு. அவற்றில் இதுவரை 1000 மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அங்குள்ள தொல்பொருள் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும் – என்பது அவரது கோரிக்கையாக இருந்தது.\nஅந்தக் கோரிக்கையே, இவ்வாறானதொரு செயலணியின் உருவாக்கத்திற்கு வழிவகுத்திருக்கின்றது. அதே வேளை, திருகோணமலையின் தொன்மைமிக்க இந்து ஆலயமான கோனேஸ்வரம், மகாசேனன் காலத்தில் பௌத்த தலமாக இருந்ததாகவும் ஆனால் பின்னர் இடம்பெற்ற தென்னிந்திய படையெடுப்புக்களால் அது இடிக்கப்பட்டு, அந்த இடத்தில்தான் தற்போதுள்ள கோனேஸ்வரம் கட்டப்பட்டதாகவும் எல்லாவல வாதிட்டுவருகின்றார்.\nதொல்பொருளியல் சக்கரவர்த்தி என்று வர்ணிக்கப்படும் மேதானந்த தேரோ, ஜாதிக ஹெல உறுமயவின் நிறுவனர்களில் ஒருவராவார்.\nஇவரைப் பொறுத்தவரையில் (எதிராளிகள்) அவர்கள் கத்தியோடு வந்தால் நாங்கள் கத்தியால் பதிலளிக்க வேண்டும். அவர்கள் கருணையோடு வந்தால் நாங்களும் கருணையால் பதிலளிக்க வேண்டும்.\nஇவ்வாறான ஒருவர் செயலணியில் இடம்பெறும் போது அச்சங்களும் சந்தேகங்களும் ஏற்படுவது இயல்புதான்.\nஇந்தச் செயலணியின் முதலாவது கூட்டத்தின் போது, இதன் தலைவரான பாதுகாப்புச் செயலர் கமால், கிழக்கு மாகாணத்தில் பல்வேறு காரணங்களால் தொல்பொருள் அடையாளங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது.\nஎனவே அவற்றை இன பாகுபாடுகளுக்கு அப்பால் நாம் பாதுகாக்க வேண்டியிருக்கின்றது என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் எவ்வாறான காரணங்களால் அந்த அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது – அச்சுறுத்தலுக்கு காரணமானவர்கள் யார் என்பது தொடர்பில் எதனையும் அவர் குறிப்பிடவில்லை.\nஇதனை தமிழ் தலைமைகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன தமிழ் சிவில் சமூகத்தினர் என்போர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர் தமிழ் சிவில் சமூகத்தினர் என்போர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர் கிழக்கு மாகாணத்தின் மீது, கொழும்பு அதிக கரிசனையை வெளிப்படுத்துவது புதிய விடயமல்ல.\nஇதற்கு நாற்பது வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறுண்டு. குறிப்பாக தமிழர் அரசியல் ஆயுதப் போராட்டமாக பரிணமித்த காலத்திலிருந்து கொழும்மை பொறுத்தவரையில் கிழக்கு மாகாணம்தான், கருத்தியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முக்கியமான இலக்காக இருந்தது.\nஆனால் தமிழ்த் தலைமைகளை பொறுத்தவரையில் எப்போதுமே ‘முதலில் வடக்கு’ என்னும் அணுமுறைதான் அவர்களை வழிநடத்தியது.\n1990களில் இது தொடர்பில் இராணுவ ஆய்வாளர் சிவராம் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகளின் ‘முதலில் யாழ்ப்பாணம்’ என்னும் கொள்கை தொடர்பில் விவாதித்திருந்தார். சிவராம் புளொட் இயக்கத்தை நேர்ந்தவர். புளொட் இயக்கம் ஆரம்பத்திலிருந்தே ‘முதலில் யாழ்ப்பாணம்;;’ என்னும் அணுகுமுறையை விமர்சித்து வந்ததாகவும் சிவராம் குறிப்பிட்டிருக்கின்றார்.\nவடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பை தமிழர் தாயகப்பகுதியாக அறிவித்த காலத்திலிருந்து, அதனை நிலரீதியிலும் அரசியல் ரீதியிலும் பலவீனப்படுத்தும் உபாயங்கள் தொடர்பிலேயே கொழும்பு தனது சிந்தனையை தீட்டிவந்தது.\nதிட்டங்களை வகுத்து, அதனை நடைமுறைப்படுத்தியும் வந்தது. வடக்கில் தமிழர் பலம்பெற்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் அதற்கான விலையை கிழக்கே கொடுக்க நேர்ந்தது.\nஉண்மையில் ஆரம்பத்தில் வடக்கின் மீது கொழும்பிற்கு பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. விடுதலைப் புலிகள் வன்னியை மையப்படுத்தி ஒரு அரசை நிறுவிய பின்னர்தான், வடக்கின் மீது கொழும்பு அதிக சினத்துடன் திரும்பியது.\nஅதுவரை அதன் முழு இலக்கும் கிழக்கின் மீது மட்டுமே இருந்தது. இதற்கு கிழக்கின் மாவட்டங்களில் ஒன்றான திருகோணமலையின் துறைமுகம் பிரதான காரணமாகும்.\nதிருகோணமலை எப்போதுமே சிங்கள கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதில் ���ொழும்பு எப்போதுமே கவனமாக இருந்திருக்கின்றது.\nஇதற்கு திருகோணமலை ஈழத் தமிழர்களின் தலைநகரம் என்னும் உணர்ச்சிவசமான சுலோகமும் ஒரு முக்கிய காரணமாகும்.\nஆனால் இவ்வாறான உணர்ச்சிவசமான சுலோகங்களை முன்வைத்த தமிழ்த் தலைமைகள் எவருமே, கொழும்பின் திட்டங்களை தடுத்துநிறுத்துவதற்கான உபாயங்களை அறியவில்லை. இப்போதும் நிலைமை அப்படியே இருக்கின்றது.\nவடக்கு கிழக்கில் தமிழர்களின் தொன்மை என்பது இந்துத் தொன்மைகளுடன் பின்னிப்பிணைந்த ஒன்று.\nஇலங்கையின் தலைசிறந்த வரலாற்று ஆசிரியரான கலாநிதி போல் பீரிஸ், 1917இல், இலங்கையில் பஞ்ச ஈஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிர்வாகம் இருந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார்.\nஅதனை அவர் பஞ்ச ஈஸ்வர நிர்வாகம் என்று குறிப்பிடுகின்றார். விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே அவ்வாறானதொரு நிர்வாகம் இருந்ததாக அவர் நிறுவியிருக்கின்றார்.\nஉண்மையில் வடக்கு கிழக்கு என்பது இந்துக்களின் புராதான தொன்மைக்குரிய இடமாகும். இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் பிற்காலங்களில் பௌத்தர்களாக மாறியிருக்கின்றனர்.\nஅவ்வாறு பௌத்தர்களாக மாறியவர்களாலும் வடக்கு கிழக்கில் பௌத்தம் நிலைபெற்றிருக்கின்றது – வளர்க்கப்பட்டிருக்கின்றது.\nஇந்த வரலாற்றை தமிழ் தரப்பினர் ஒப்புக்கொள்ள வேண்டு;ம். அது தொடர்பில் வாதங்களை முன்வைக்க வேண்டும். அவ்வாறில்லாது வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என்று மட்டும் கூறிக்கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது.\nவடக்;கு கிழக்கில் பௌத்தம் இருந்தது உண்மை. இந்தச் செயலணி கிழக்கில் ஆய்வுகளை மேற்கொண்டால் அந்த உண்மை வெளிப்படும்.\nஅவ்வாறாயின் அந்தப் பகுதிகளிலெ;லாம் சிங்களவர்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்தார்கள் என்பதை ஏற்க வேண்டிவரும். தமிழ் பௌத்தத்தை ஏற்க மறுத்தால் அப்போது, பௌத்தம் சிங்களவர்களுக்கான ஒன்றாகத்தான் இருக்க முடியும்.\nஉண்மையில் வட-கிழக்கு என்பது, இந்துக்களினதும், இந்துக்களிலிருந்து பௌத்தத்திற்கு மாறியவர்களதும் பாராம்பரிய வாழ்விடமாக இருந்திருக்கின்றது என்பதை தர்க்க பூர்வமாக நிறுவ வேண்டும்.\nஅவ்வாறில்லாது இவ்வாறான விடயங்களை எதிர்கொள்ள முடியாது. தாயகம் – தேசியம் – தன்னாட்சி சுலோகங்கள் இதுவரை கிழக்கை பாதுகாக்கவில்லை.\nஇதுவரை முடியவில்லை என்றால் அதன் பொருள் இனியும் முடியாது என்பதுதான். புதிய – ஆக்க பூர்வமான – தந்திரோபாய அணுகுமுறைகள் தேவை.\n – அ.நிக்ஸன் (கட்டுரை) 0\nஇப்போது புரிகிறதா அரசாங்கத்தின் நிலைப்பாடு – கே. சஞ்சயன் (கட்டுரை) 0\n – ஏ.எல்.நிப்றாஸ் (கட்டுரை) 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்க��ையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2019/04/30/rahuls-home-ministry-notice-to-the-supreme-court/", "date_download": "2020-08-09T23:28:24Z", "digest": "sha1:7QQVBZQI2G2VFH4QP6WG4OWBKWTJCNUN", "length": 7838, "nlines": 109, "source_domain": "kathir.news", "title": "சுப்ரமணியசாமியிடம் சிக்கி கொண்டு விழிபிதுங்கும் ராகுல் உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் !", "raw_content": "\nசுப்ரமணியசாமியிடம் சிக்கி கொண்டு விழிபிதுங்கும் ராகுல் உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் \nபிரிட்டன் குடியுரிமை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட பேக்காப்��் லிமிடெட் என்ற கம்பெனி உள்ளதாகவும், அதன் இயக்குனராக நீங்கள் இருப்பதாகவும் பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சுவாமி புகார் தெரிவித்துள்ளார்.\nகடந்த 10.10.2005 மற்றும் 31.10.2006 ல் பதிவு செய்யப்பட்ட கம்பெனியின் வரவு செலவு அறிக்கையில், உஙகளின் பிறந்த தேதி 19.06.1970 எனக்கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் எனக்கூறப்பட்டுள்ளது. 17.02.2009 ல் அந்த நிறுவனத்தை கலைக்க அனுமதி கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப்பத்திலும், உங்களது குடிரிமை பிரிட்டன் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், இந்த நோட்டீஸ் கிடைத்த பின் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் . இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.\nகொட்டும் மழையிலும் குமரியில் வேல் பூஜை.\nபாகிஸ்தானில் திருமணமான இந்து பெண் கடத்தப்பட்ட சம்பவம் - வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்ய முயற்சிக்கும் முஹமது ஆதில் - வீடியோ உள்ளே.\n12 நாட்களுக்கு 6 லட்சம் - கொரோனா சிகிச்சையில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனை.\nஎண்ணெய் வழங்குவதை நிறுத்திய சவூதி அரேபியா - மூக்குடைபட்ட பாகிஸ்தான்.\nசீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியாவின் உறுதியை பாராட்டும் உலக நாடுகள் - ஐரோப்பிய அமைப்பின் ஆய்வில் தகவல்.\n\"பிரதமருக்கு எப்படி இவ்வளவு ஆதரவு\" தன் சொந்த சேனலின் கணக்கெடுப்பையே நம்ப மறுக்கும் ராஜ்தீப் சர்தேசாய்.\nஅயோத்தியில் ராமர் கோவில்: இந்துக்களிடையே பிரிவினையை உருவாக்க முயற்சிக்கும் விஷமிகள்.\nபிரதமர் நரேந்திர மோடியின் அயராத முயற்சியால், வரும் காலங்களில் இந்திய விவசாயம் உலகத் தரம் வாய்ந்ததாக மாறும் - அமித்ஷா.\nமர்ம நபர்களால் அழிக்கப்பட்ட சிவன் சிலை - உத்தர பிரதேச மாவட்ட கிராமத்தில் பதற்றம்.\nஇந்தியாவில் நேற்று ஒரேநாளில் 7,19,364 பேருக்கு கொரோனா பரிசோதனை - ஐ.சி.எம்.ஆர் புதிய சாதனை.\nரூ. 1 லட்சம் கோடி வேளாண் கட்டுமான நிதித் திட்டம்: பிரதமர் தொடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/news/india-corona-rescue-rate-15946", "date_download": "2020-08-09T23:59:34Z", "digest": "sha1:KCTK5BDH2RG4KEHMFB4HMIX667A7YAYQ", "length": 8746, "nlines": 110, "source_domain": "kathir.news", "title": "கொரோனாவிலிருந்து மீண்டெழுவதில் இந்தியா தான் உலகிலேயே டாப் - உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!", "raw_content": "\nகொரோனாவிலிருந்து மீண்டெழுவதில் இந்தியா தான் உலகிலேயே டாப் - உலக சுகாதார அமை��்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு மில்லியனுக்கு பேருக்கு, எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அடிப்படையில் பார்க்கும் போது, கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று உலக சுகாதார அமைப்பின், 2020 ஜூலை 6 தேதியிட்ட சூழல் அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 505.37 மட்டுமே. அதே சமயத்தில் உலக சராசரியோ 1453.25 ஆகும்.\nஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது சிலி நாட்டில் 15,459.8 ஆகும். இது பெரு நாட்டில் 9070.8 ஆகவும், அமெரிக்காவில் 8560.5, பிரேசிலில் 7419.1, ஸ்பெயினில் 5358.7 ஆகவும் உள்ளது.\nஉலக சுகாதார அமைப்பின் சூழல் அறிக்கையானது, ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு மிகக் குறைந்த இறப்புகளை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை 14.27 மட்டுமே. அதே நேரத்தில், உலக சராசரி இதை விட 4 மடங்கு அதிகமாக, அதாவது 68.29 ஆக உள்ளது.\nபிரிட்டனில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை 651.4 ஆகும். இது ஸ்பெயினில் 607.1, இத்தாலியில் 576.6, பிரான்சில் 456.7, அமெரிக்காவில் 391 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகொட்டும் மழையிலும் குமரியில் வேல் பூஜை.\nபாகிஸ்தானில் திருமணமான இந்து பெண் கடத்தப்பட்ட சம்பவம் - வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்ய முயற்சிக்கும் முஹமது ஆதில் - வீடியோ உள்ளே.\n12 நாட்களுக்கு 6 லட்சம் - கொரோனா சிகிச்சையில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனை.\nஎண்ணெய் வழங்குவதை நிறுத்திய சவூதி அரேபியா - மூக்குடைபட்ட பாகிஸ்தான்.\nசீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியாவின் உறுதியை பாராட்டும் உலக நாடுகள் - ஐரோப்பிய அமைப்பின் ஆய்வில் தகவல்.\n\"பிரதமருக்கு எப்படி இவ்வளவு ஆதரவு\" தன் சொந்த சேனலின் கணக்கெடுப்பையே நம்ப மறுக்கும் ராஜ்தீப் சர்தேசாய்.\nஅயோத்தியில் ராமர் கோவில்: இந்துக்களிடையே பிரிவினையை உருவாக்க முயற்சிக்கும் விஷமிகள்.\nபிரதமர் நரேந்திர மோடியின் அயராத முயற்சியால், வரும் காலங்களில் இந்திய விவசாயம் உலகத் தரம் வாய்ந்ததாக மாறும் - அமித்ஷா.\nமர்ம நபர்களால் அழிக்கப்பட்ட சிவன் சி���ை - உத்தர பிரதேச மாவட்ட கிராமத்தில் பதற்றம்.\nஇந்தியாவில் நேற்று ஒரேநாளில் 7,19,364 பேருக்கு கொரோனா பரிசோதனை - ஐ.சி.எம்.ஆர் புதிய சாதனை.\nரூ. 1 லட்சம் கோடி வேளாண் கட்டுமான நிதித் திட்டம்: பிரதமர் தொடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-09T23:52:39Z", "digest": "sha1:P6VLH6P6CXPV6L6XRXPX3CCPBOSOH5D2", "length": 9219, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "அசாரேயுடன் பேச்சு நடத்தத் தயாரென பிரதமர் அறிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "அசாரேயுடன் பேச்சு நடத்தத் தயாரென பிரதமர் அறிவிப்பு\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nஞாயிறு, ஆகத்து 21, 2011\nலோக்பால் என்று சொல்லப்படுகின்ற ஊழல் ஒழிப்பு நடைமுறைக்கான சட்ட மசோதா வலுப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி அண்ணா அசாரே உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இது குறித்துப் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.\nபிரதமர் இது குறித்துச் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், \"இந்த விடயத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பான விவாதத்துக்கும், பேச்சு நடத்தவும் அரசு தயாராக இருக்கிறது. இது குறித்து தேசிய அளவிலான கருத்தொற்றுமை தேவை. நாட்டின் அனைத்துப் பிரிவினரும் விரும்பும் வகையில் வலுவான லோக்பால் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஊழலை ஒழிக்கும் லோக்பாலுக்கு நாங்களும் ஆதரவாளர்கள்தான். அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் அரசு பெறும் என்ற நம்பிக்கை உள்ளது,\" என்றார்.\nலோக்பால் மசோதைவை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடமாட்டேன், உயிரை விடவும் தயாராக இருக்கிறேன் என்று அண்ணா அசாரே உறுதிபடத் தெரிவித்துள்ளார்.\nஊழலுக்கு எதிராக நேற்று முன் தினத்தில் இருந்து அண்ணா ஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே அவருக்கு பேராதரவு பெருகி வருகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nதில்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா அசாரே உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார், ஆகத்து 19, 2011\nலோக்பால் குறித்து பேசத் தயார்: பிரதமர் அறிவிப்பு, தினமணி, ஆகத்து 21, 2011\nஅன்னாவுக்கு ஆதரவு பெருகுகிறது..கவலையில் மத்திய அரசு- சமரச முயற்சிகளில் இறங்கியது, தட்ஸ் தமிழ், ஆகத்து 21, 2011\nஅன்னா ஹசாரேயால் மத்திய அரசு திணறல்:ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு,தினமலர், ஆகத்து 21, 2011\nலோக்பால்: 'இறங்கிவருகிறார்' மன்மோகன் சிங், பிபிசி, ஆகத்து 21, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-10T00:22:56Z", "digest": "sha1:46ZF5YJ5RABNN3EJ53HPAVI33SSK47RP", "length": 8865, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n00:22, 10 ஆகத்து 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nவார்ப்புரு:செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகள் 10:33 +186 Aswn பேச்சு பங்களிப்புகள் *திருத்தம்*\nசி வசுவசமுத்திரம் ஊராட்சி 10:05 +5 Aswn பேச்சு பங்களிப்புகள் →சான்றுகள்: *திருத்தம்*\nசி அண்டவாக்கம் ஊராட்சி 10:05 +5 Aswn பேச்சு பங்களிப்புகள் →சான்றுகள்: *திருத்தம்*\nசி அகரம்தென் ஊராட்சி 09:55 -14 Aswn பேச்சு பங்களிப்புகள் NeechalBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி வார்ப்புரு:செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகள் 09:40 +3 Aswn பேச்சு பங்களிப்புகள் *திருத்தம்*\nசி வார்ப்புரு:செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகள் 09:39 +230 Aswn பேச்சு பங்களிப்புகள் *திருத்தம்*\nபு வார்ப்புரு:செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகள் 09:38 +39,348 Aswn பேச்சு பங்களிப்புகள் *துவக்கம்*\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-08-09T23:27:10Z", "digest": "sha1:JZEFEW63R63YAVGYMPZHEFSN23TKQDF2", "length": 6226, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ராகேலின் கல்லறை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ராகேலின் கல்லறை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் ���ள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nராகேலின் கல்லறை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயோசேப்பின் கல்லறை (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Holy sites in Judaism (← இணைப்புக்கள் | தொகு)\nசாமுவேலின் கல்லறை (← இணைப்புக்கள் | தொகு)\nபிதாப்பிதாக்களின் குகை (← இணைப்புக்கள் | தொகு)\nபெஞ்சமினுடைய கல்லறை (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ்தர், மொர்தக்காய் கல்லறை (← இணைப்புக்கள் | தொகு)\nமுதுபெரும் தாய்களின் கல்லறை (← இணைப்புக்கள் | தொகு)\nஅடித்தளக் கல் (← இணைப்புக்கள் | தொகு)\nஎபிரோன் (← இணைப்புக்கள் | தொகு)\nதிபேரியு (← இணைப்புக்கள் | தொகு)\nசேப்பாத் (← இணைப்புக்கள் | தொகு)\nநான்கு புனித நகர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிவிலிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nராகேல் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:AntanO/Essays/6 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-15-may-2019/", "date_download": "2020-08-09T23:07:33Z", "digest": "sha1:MRE4WZC6JD7FS3HQPVKVQS6CJFIAGBFW", "length": 9448, "nlines": 125, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 15 May 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.அரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.\n2.தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகளை (ஸ்மார்ட் அட்டைகளை) அச்சிடும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னையில் நான்கும், பிற மாவட்டங்களுக்கு தலா ஒன்றும் என மொத்தம் 35 மின்னணு குடும்ப அட்டை அச்சிடும் இயந்திரங்களை நிறுவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n1.ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தகவல்களையும் வகைப்படுத்தி, அவற்றை முழுமையாக துறை ரீதியில் ஆய்வுக்குள்படுத்தி, உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ள கேள்வி ஒன்றுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சகம் பதிலளித்து��்ளது.\n2.பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு செல்லிடப்பேசி செயலிகளைப் பயன்படுத்த மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.\n1.மொத்த விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற ஏப்ரல் மாதத்தில் 3.07 சதவீதமாக குறைந்துள்ளது.இது, நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 3.18 சதவீதமாகவும், பிப்ரவரியில் 2.93 சதவீதமாகவும், 2018 ஏப்ரலில் 3.62 சதவீதமாகவும் காணப்பட்டது.\n2.இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் உள்நாட்டில் 1 கோடி வாகனங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது.\n3.சரக்கு மற்றும் சேவைகள் துறை சார்ந்த ஏற்றுமதியாளர்கள், தன்னிச்சையான கணினி நடைமுறையின் கீழ், ஜி.எஸ்.டி ரீபண்ட் பெறும் வசதி, ஜூன், 1 முதல் அமலுக்கு வரஉள்ளது.\n1.ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த தலைவராக, ஐ.நா.வுக்கான நைஜீரியத் தூதர் திஜானி முகமது-பண்டே தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.\n2.ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினையும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் அடுத்த மாதம் (ஜூன்) நேரில் சந்தித்துப் பேசவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.\n1.ஐசிசி சர்வதேச ஆட்ட நடுவர் பட்டியலில் இடம் பெற்ற முதல் பெண் நடுவர் என்ற பெருமையை இந்தியாவின் ஜிஎஸ்.லட்சுமி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச ஆட்டங்களில் நடுவராக செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.\n2.சியட் கிரிக்கெட் விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில், சிறந்த வீரராக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த மொஹிந்தர் அமர்நாத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.சேத்தேஷ்வர் புஜாராவுக்கு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதும், ரோஹித் ஷர்மாவுக்கு சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதும் வழங்கப்பட்டது. ஸ்மிருதி மந்தானா சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார்.\nமெக்சிகோ, தென்கொரியா ஆசிரியர் தினம்\nடோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது(1978)\nமாஸ்கோவில் சுரங்க ரயில் சேவை ஆரம்பமானது(1935)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nதஞ்சாவூரில் Kotak Life – Life Advisor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/83101", "date_download": "2020-08-09T22:53:48Z", "digest": "sha1:FUZZZCWOTUIOKOZVBIWRIZMEWZNNX5XZ", "length": 12958, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆறுமுகனின் பூதவுடல் இறுதிக்கிரியைகளுக்காக நோர்வூட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது ! | Virakesari.lk", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரன் மட்டுமே காரணம் - மிதுலைச்செல்வி குற்றச்சாட்டு\nதேசிய பட்டியலை மாவைக்கு வழங்க தீர்மானம்\nதமிழர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் - கணேஸ்வரன் வேலாயுதம்\nஇதுதான் எனது கடைசி தேர்தல் - இராதாகிருஷ்ணன்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nஆறுமுகனின் பூதவுடல் இறுதிக்கிரியைகளுக்காக நோர்வூட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது \nஆறுமுகனின் பூதவுடல் இறுதிக்கிரியைகளுக்காக நோர்வூட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது \nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை இன்னும் சற்றுநேரத்தில் நோர்வூட் மைதானத்தை நோக்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் எடுத்து செல்லப்படவுள்ளது\nஇறம்பொடை, வேவண்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடல் நேற்று கொட்டகலை சி.எல்.எப் வளாகத்துக்கு எடுத்து வரப்பட்டது.\nஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nபொலிஸாரின் அனுமதியை பெற்றவர்கள் உடல் வெப்பநிலையை அளவிட்ட பின்னர் அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇவ்வாறு நோர்வூட் மைதானத்திற்கு கொண்டு செல்லப்படும் அமரரின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் நிறைவடைந்த பின்னர் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇறுதிக்கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நோர்வூட் மைதானத்தில் மு���்னெடுக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பிட்டளவானவர்களே மைதான வளாகத்துக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராணுவம், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் சுமந்திரன் ,ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இன்று காலை அஞ்சலி செலுத்தினர்.\nஇதேவேளை, இறுதிக் கிரியைகளுக்கள் இடம்பெறும் நோர்வூட் மைதானத்தில் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கூடியுள்ளனர்.\nஅமரர் ஆறுமுகன் தொண்டமான் பூதவுடல் இறுதிக்கிரியைகள் நோர்வூட் அரச மரியாதை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரன் மட்டுமே காரணம் - மிதுலைச்செல்வி குற்றச்சாட்டு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\n2020-08-09 23:47:26 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சி எம்.ஏ.சுமந்திரன்\nதேசிய பட்டியலை மாவைக்கு வழங்க தீர்மானம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசிய பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது.\n2020-08-09 23:35:05 தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய பட்டியல் தமிழரசுக் கட்சி\nதமிழர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் - கணேஸ்வரன் வேலாயுதம்\nஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியலில் தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்று , குறிப்பாக யாழ் – மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.\n2020-08-09 23:20:12 ஐக்கிய மக்கள் சக்தி தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தேசியப் பட்டியல்\nஇதுதான் எனது கடைசி தேர்தல் - இராதாகிருஷ்ணன்\nதமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாவிட்டால் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம். இதுதான் எனது கடைசி தேர்தல். இனிமேல் போட்டியிடமாட்டேன்.\n2020-08-09 22:33:13 தமிழ் முற்போக்கு கூட்டணி தேசியப்பட்டியல் இராதாகிருஷ்ணன்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவிலிருந்து நாடு த���ரும்பிய ஒருவருக்கே இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-08-09 22:21:42 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19\n'19 ஐ கவனிப்பது 9வது பாராளுமன்றத்தின் முதற் கடமை' : நாலக கொடஹேவா\n'அடுத்த ஐந்து வருடத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவேன்': சஜித் சூளுரை\nபலமானதாக இருக்கின்ற போதிலும், மக்கள் விடுதலை இராணுவத்திடம் இருக்கும் நான்கு குறைபாடுகள்\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canada.tamilnews.com/author/sasidaran/page/2/", "date_download": "2020-08-09T23:11:28Z", "digest": "sha1:MBYGMPXGILKKJ4OPWFSIV5LPBQ6YVVHO", "length": 30860, "nlines": 244, "source_domain": "canada.tamilnews.com", "title": "MSD, Author at CANADA TAMIL NEWS - Page 2 of 4", "raw_content": "\nவெட்கம் இல்லாமல் திரியும் நடிகை\nஅடுத்த மாதத்தை அழகுபடுத்த போகும் Blackberry புதிய ஸ்மார்ட்போன்\n(blackberry key2 launch date june 7 new york event) பிளாக்பெரி நிறுவனத்தின் KEY2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் ஜூன் 7-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு பிளாக்பெரி அறிமுகம் செய்த KEY1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். பிளாக்பெரி ...\nவளைந்த ஸ்மார்ட்போன்களை கொடுக்கப்போகும் மோட்டரோலா நிறுவனம்\n(motorola microsoft foldable phone) தொழில்நுட்ப சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் மற்றும் மோட்டோரோலாவும் இணைவதாக தெரிகிறது. லெனோவோவின் ...\nவிமானத்தை போல கருப்புப் பெட்டியை சுமக்க தயாராகும் ரயில்கள்\n(black boxes rail coaches avert accidents) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில் ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் விமானத்தில் இருப்பதைப் போன்று கருப்புப் பெட்டிகள் (Black Box) இருக்கின்றன. இவை ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. உலக போக்குவரத்து பயன்பாட்டில் ...\nமண்ணைக் கவ்விய 5 விளம்பர முயற்சிகள்..\n(5 ad promotions wrong) பல நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாகவே தங்களது விற்பனையை உயர்த்திக் கொள்கின்றன. சில சமயங்களில் நுகர்வோருக்கு வித்தியாசமான பரிசில்க��ை வழங்குவது போன்ற யுக்தியை கையாண்டும் தமது பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். அவ்வாறு தமது விற்பனை யுக்தியை பயன்படுத்தி இறுதியில் விபரீதத்தில் முடிந்த விளம்பர ...\nஅறிமுகமாகிறது சியோமி ரெட்மி S2 ஸ்மார்ட்போன்\n(xiaomi redmi s2 announced 599 inch display android) சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், அதிகபட்சம் 4 ஜிபி ...\nநெருப்பில் சிக்கிய நெருப்பை உமிழும் ரோபோ..\n(united states dragon robot fires fire) அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில் வைக்கப்பட்டிருந்த நெருப்பை உமிழும் டிராகன் ரோபோ ஒன்று நெருப்பில் சிக்கி அழிந்து போயுள்ள சம்பவமானது அங்குள்ள சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புளோரிடாவின் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்காவில் இரும்பினால் செய்யப்பட்ட நெருப்பை உமிழும் டிராகன் ரோபோவே ...\nசீரியல் நடிகைகளின் ஒரு Episode சம்பளம் இவ்வளவா\n(tamil serial actresse episode salary) நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகைகள். அதுவும் ஒரு Episode க்கு இவ்வளவா\nநடன மங்கையை நினைத்து பார்த்த Google Doodle\n(google doodle pays tribute legendary indian classical dancer mrinalini) பத்மபூஷன் விருதுபெற்ற இந்தியாவின் நடனமங்கை மிருனாளினியின் நூறாவது பிறந்த நாளையொட்டி அவருக்குக் கூகுள் டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. கேரளத்தில் 1918ஆம் ஆண்டு பிறந்த மிருனாளினி பரதநாட்டியம், கதக்களி, மோகினியாட்டம் ஆகிய மரபுவழியான நடனங்களில் தேர்ச்சிபெற்றவர். கலைத்துறைக்கு ...\n ‘டிராபிக் ராமசாமி’ திரைப்படத்தின் டீசர்\n16 16Shares(traffic ramasamy tamil movie official teaser) பல்வேறு விமர்சனங்களையும், இன்னல்களையும் சந்தித்துள்ள டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக தற்போது உருவாகி உள்ளது. ‘டிராபிக் ராமசாமி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரித்து, அவரே டிராபிக் ராமசாமியாகவும் நடித்துள்ளார். இதில் அவருடன் ரோகினி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் ...\nBigg Boss 2 இல் முரட்டு குத்து நடிகை..\n(iruttu araiyil murattu kuththu actress joins bigg boss 2) பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அடுத்த பிக்பாஸ் சீசன் 2 எப்போது துவங்கும் என்று ஆவ���ுடன் காத்திருந்தனர். தற்போது ‘பிக்பாஸ் 2’ விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. சீசன் 2 ...\nமாட்டுக்கு ஐந்தறிவு என்று சொன்னது யாரு\n(clever cow drinking water) கோடை வறட்சியால் நீரை பெற்றுக்கொள்வதில் மனிதனே பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறான். இந்நிலையில் தண்ணீரை பெறுவதற்கு இந்த மாடு என்ன செய்கிறது என்று நீங்களே கொஞ்சம் பாருங்கள். கோடை வெயிலில் தவிக்கும் விலங்குகள், பறவைகளுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்துவிடுங்கள் மனிதர்களே..\n(keerthy suresh vs savithri) இன்று வெளியாகியுள்ள “நடிகையர் திலகம்“ திரைப்படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து அசல் சாவித்திரியாகவே மாறியுள்ள கீர்த்தி சுரேஸின் புகைப்பட தொகுப்பு இதோ வீடியோவாக… Video Source: TamilCrowd Indian Celebrities Cheated Wives ulagam hot video Tamilnews.com\nகாதலால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த பிரபலங்கள்\nவெளியாகவுள்ள சாம்சங் Galaxy S8 Lite\n(samsung galaxy s8 lite images launch date) சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 லைட் அல்லது கேலக்ஸி எஸ்9 லைட் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21-ம் திகதி சாம்சங் எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. SM-G8750 ...\n(google gmail introduced new feature send receive money) தற்போதைய காலக்கட்டத்தில், பணப்பரிமாற்றமானது முழுவதும் டிஜிட்டல் மயமாக மாறியுள்ளது. மக்கள் அனைவரும், தங்கள் செல்போன் மூலமே அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களையும் செய்யும் வகையில் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. இந்நிலையில், பிரபல தேடல் பொறி நிறுவனமான கூகுள், தனது மின்னஞ்சல் ...\nசிங்கங்களை பற்றிய திகைக்க வைக்கும் உண்மைகள்\n(stunning information lions) சிங்கங்களை பற்றிய திகைக்க வைக்கும் தகவல்கள். ஆண் சிங்கங்களை பற்றிய நம்பமுடியாத உண்மைகள். இதோ இந்த காணொளியில்… Video Source: Tamil Voice web title : stunning information lions Tamilnews.com\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\n(dog barking amma amma) ஒரு வீட்டுச் சுவரின் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் ஒரு நாய்க்குட்டி, தன் தாயை தேடி அம்மா அம்மா என்று அழைக்கும் அற்புத காணொளியை நீங்களே பாருங்கள்… web title : dog barking amma amma Tamilnews.com\nதலைக்குனிந்தது மாருதி நிறுவனம்: பலேனோ கார்களை திரும்ப அழைத்தது..\n(maruti swift baleno recalled faulty brake vacuum hose issue) மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், தங்களுடைய புதிய சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி பலேனோ ஆகிய கார்களில் ஏற்பட்டுள்ள பிரேக் ப��ரச்சனையின் காரணமாக 52,686 கார்களைத் திரும்பப் பெறுவதாக அதிகர்வப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ...\nAndroid வீட்டிலிருந்து வெளிவருகின்றது P-Beta பதிப்பு\n(android p update new features changes) கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு P (Android P) இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ஆன்ட்ராய்டு P பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது. பிராஜெக்ட் டிரெபிள் திட்டத்தினால் ஆன்ட்ராய்டு P-Beta பதிப்பு ...\nபாதையை மாற்றப்போகும் Google Maps\n(google maps new features redesigned explore tab group planning) கூகுள் மேப்ஸ் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. புதிய அம்சங்கள் கூகுள் மேப்ஸ் சேவையை இதுவரை இல்லாத வகையில் மிக சுலபமாக இயக்க வழி செய்கிறது. கூகுள் மேப்ஸ் சேவையின் எக்ஸ்புளோர் ...\n(google duplex assistant voice call dystopia) தொழில்நுட்பமானது தற்போது அதிரடியாக வளர்ச்சி அடந்துவரும் நிலையில், கடந்த வாரம் கூகுள் தனது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் செட்டை வெளியிட்டது. இந்த ஹெட்செட்டை அணிந்து கொண்டால் நீங்கள் விருப்பமான இடத்தில் இருப்பதுபோல தோன்றும். அந்த இடத்தைஉங்களுக்கு பிடித்தவாறு மாற்றிக்கொள்ளலாம். இதனைத்தொடர்ந்து ...\nஇந்தப் பொண்ணுங்க போடும் ஆட்டத்தை நீங்களே பாருங்க..\n(two girls super dance) இந்த இரண்டு பொண்ணுங்களும் என்னமா ஆட்டம் போடுறாங்க… நீங்களும் பாருங்கள் அசந்து போயிடுவீங்க… web title : two girls super dance Tamilnews.com\nஒலிம்பிக் போட்டியில் நடந்த மனதை நெகிழ வைக்கும் தருணம்\n(unforgettable incident olympic games 1992) 1992ல் ஒலிப்பிக் போட்டியில் நடந்த இதயம் தொடும் நிகழ்வு இது\nதூக்கத்தில் அதை செய்ததால் பறிபோன உயிர்\nWhatsapp பாவனையாளர்களை அச்சத்தில் ஆழ்த்தும் புதிய வைரஸ்\n(whatsapp users beware messages can crash app) மின் சாதனங்களைப் பாதிக்கும் புதிய புதிய வைரஸ்கள் அவ்வப்போது பரவி உலகையே பயமுறுத்தி வரும் நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் மெசேஜ் வடிவிலேயே வந்து ஆபத்தை ஏற்படுத்துகிறது ஒரு வைரஸ். “This is very interesting (emoji)…Read more” ...\nமுடிவுக்கு வருகிறது சூரியனின் ஆயுட் காலம்..\n(sun flare massive planetary nebula dies) இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சூரியனின் ஆயுள் காலம் எப்போது முடிகிறது என்றும் அதற்குப் பின் என்ன ஆகும் என்றும் ஆராய்ச்சி மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். சூரியன் விண்மீன்களில் சராசரி அளவும் ஆயுளும் கொண்டதாகும். இப்போது சூரியனுக்கு ...\nஐபோன் பயன்படுத்தாத ஆப்பிள் பங்குதாரர்\n(buffett owns 5 percent apple) உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக ஆப்பிள் விளங்குகிறது. ஆப்பிள் தயாரிப்புக்கள் என்றாலே அதனை வாழ்நாளில் ஒருமுறையேனும் பயன்படுத்திவிட வேணடும் என்ற எண்ணம் கொண்டோரும் உண்டு. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பங்குதாரரான வாரென் பஃபெட் தான் ஐபோன் பயன்படுத்துவதில்லை ...\nநடிகை லட்சுமிமேனன் திடீர் திருமணம்..\n(actress lakshmi menon marriage) தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை லட்சுமி மேனனின் திருமணம் தொடர்பிலான வீடியோவொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ… Video Source: TAMIL CRIME web title : actress lakshmi menon marriage Tamilnews.com ...\n“காத்திருப்போர் பட்டியல்” திரைப்படத்தின் வீடியோ பாடல்கள்\n(kathiruppor pattiyal tamil movie video songs) மோதல், காதல், பெற்றோர் எதிர்ப்பு, ஓடிப்போய் கல்யாணம் என தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள பல நூறு காமெடி காதல் படங்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறது ‘காத்திருப்போர் பட்டியல்’. இந்தத் திரைப்படத்தின் வீடியோ பாடல்கள் இதோ உங்களுக்காக… Video Source: ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியம���ன செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2011/12/ks-ravikumar-goes-to-bollywood-movie.html", "date_download": "2020-08-09T22:55:39Z", "digest": "sha1:V6GJMUR2HJONGJ7DV2TTZUCBW33TYVH7", "length": 9724, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சாமி படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் K.S.ரவிக்குமார் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சாமி படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் K.S.ரவிக்குமார்\n> சாமி படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் K.S.ரவிக்குமார்\nதமிழ்நாட்டு போலீஸ் கதையில் பாலிவுட்டுக்கு திடீர் மோகம். ரசிகர்களும் மோசமில்லை. நம்ம ஊர் போலீஸ் கதைகளைதான் விரும்பிப் பார்க்கிறார்கள். சமீபத்தில் இந்தியில் ஹிட்டான ஃபோர்ஸ் காக்க காக்க படத்தின் ரீமேக். அஜய்தேவ்கான் நடித்த சிங்கம் தமிழ் சிங்கத்தின் ரீமேக்.\nரவிக்குமாரும் தனது பங்குக்கு ஒரு காக்கி ட்ரெஸ்ஸுடன் ஃபிளைட் ஏறியிருக்கிறார்.\nராணாவுக்காக காத்திருந்தால் கதை நடக்காது என்று லேட்டாகப் புரிந்து கொண்டவர், தனது சிஷ்யன் ஹரி இயக்கிய சாமி படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறாராம். சஞ்சய் தத் போலீஸாக நடிக்கிறார். கொலவெறி கம்போஸர் அனிருத் இசையமைப்பாளராம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில��� ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n21 முதல் 27 ஆம் திகதிவரையான கலப்பகுதி சமுத்திர மற்றும் கடல்சார் வாரமாக இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனம்.\nசெப்டம்பர் 21 முதல் 27 ஆம் திகதிவரையான கலப்பகுதியை சமுத்திர மற்றும் கடல்சார் வாரமாக இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு...\nசில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைக...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> அண்ணன் வழியில் தம்பி\nஆண்டுதோறும் தன் பிறந்தநாள் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது ‘அகரம்’ பவுண்டேஷன் மூலமாக செய்து வருகிறார் நடிகர் சூர்யா. குறிப்பாக கல்வி...\nதரணியில் தமிழனாய் தவழவிட்ட எனை ஈன்ற அன்னையின் பாதம் தொட்டு என் பயணத்தை தொடருகின்றேன்\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dailysri.com/2020/06/07/922/", "date_download": "2020-08-09T23:27:22Z", "digest": "sha1:EJUYOJVT4I2G7GVQ6HWP37VF2DVC5JU2", "length": 7611, "nlines": 80, "source_domain": "dailysri.com", "title": "தேர்தலை நடாத்த முடியும்; வந்தது அறிவிப்பு..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ August 10, 2020 ] கட்டுநாயக்க விமான நிலையம் திறப்பு தொடர்பில் புதிய அமைச்சரவையின் பின்னரான முடிவு..\n[ August 9, 2020 ] மாமனிதர் ரவிராஜின் சிலையை சேதப்படுத்திய பெண் – காணொளி வெளியானது\tஇலங்கை செய்திகள்\n[ August 9, 2020 ] வீடியோ உள்ளே மாவை மக்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட நபர்“கெளரவமான” சுமந்திரன் பகிரங்க அ��ிவிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ August 9, 2020 ] மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலை இருந்த இடத்தில் அட்டகாசம் செய்த விசமிகள்\n[ August 9, 2020 ] அன்றும் இன்றும்\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்தேர்தலை நடாத்த முடியும்; வந்தது அறிவிப்பு..\nதேர்தலை நடாத்த முடியும்; வந்தது அறிவிப்பு..\nசுகாதாரத்துறை வழங்கிய நெறிமுறைகளை அமுல்படுத்த பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.\nகட்டுநாயக்க விமான நிலையம் திறப்பு தொடர்பில் புதிய அமைச்சரவையின் பின்னரான முடிவு..\nமாமனிதர் ரவிராஜின் சிலையை சேதப்படுத்திய பெண் – காணொளி வெளியானது\nவீடியோ உள்ளே மாவை மக்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட நபர்“கெளரவமான” சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு\nமாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலை இருந்த இடத்தில் அட்டகாசம் செய்த விசமிகள்\nஅம்பலங்கொடையில் இன்று பொதுத்தேர்தலுக்கான ஆயத்தமாக ஒத்திகை பார்க்கப்பட்டது.\nஇதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மேற்கண்டவாறு கூறினார்\nசீனாவிற்கு அதிரடியாக செக் வைத்த 8 வல்லாதிக்க நாடுகள்; சீன சர்வாதிகாரத்திற்கு விழும் முதல் அடி..\nகொரோணாவால் கலங்கும் ரஷ்ய வல்லரசு..\n3 படிகளில் பொதுத் தேர்தல்..\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவித்தல்..\nதேர்தல்கள் செயலகம் விடுத்துள்ள கடுமையான உத்தரவு..\n தமிழர் தரப்பில் யார் யாருக்கு அமைச்சுப் பதவி\nபொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்டமைப்பு எம்.பி\nதவறான இடத்திற்கு வந்துவிட்டேன்; கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில் சசிகலா ரவிராஜ் மனவேதனை..\nதமிழரசு கட்சி இரண்டாக பிளவு \nகட்டுநாயக்க விமான நிலையம் திறப்பு தொடர்பில் புதிய அமைச்சரவையின் பின்னரான முடிவு..\nமாமனிதர் ரவிராஜின் சிலையை சேதப்படுத்திய பெண் – காணொளி வெளியானது August 9, 2020\nவீடியோ உள்ளே மாவை மக்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட நபர்“கெளரவமான” சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு August 9, 2020\nமாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலை இருந்த இடத்தில் அட்டகாசம் செய்த விசமிகள்\nஅன்றும் இன்றும் August 9, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/there-was-3kg-of-gold-at-the-chennai-airport/77651/", "date_download": "2020-08-09T23:01:03Z", "digest": "sha1:RSGLAYRBJJ36VDNGR4L6NHUDFXXLXHMD", "length": 6728, "nlines": 114, "source_domain": "kalakkalcinema.com", "title": "3 கிலோ தங்கம் கேட்பாரற்று இருந்தது... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News 3 கிலோ தங்கம் கேட்பாரற்று இருந்தது… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\n3 கிலோ தங்கம் கேட்பாரற்று இருந்தது… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் 3கிலோ மதிப்புள்ள தங்கம் கேட்பாரற்று கிடந்துள்ளது., தகவல் அறிந்து வந்த சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nவெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு மறைமுகமாக தங்க நகைகள் கடத்தப்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.\nகுறிப்பாக சென்னை, திருச்சி விமான நிலையங்களில் இந்த கடத்தல் நகைகள் அதிகமாக பறிமுதல் செய்யப்படுவது குறிப்பிடதக்கது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்யும், பன்னாட்டு விமான நிலைய சுங்க சோதனை பகுதியில் ஒரு பை யாருமின்றி கேட்பாராற்ற நிலையில் கிடந்துள்ளது.\nஇதனை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் பையை சோதனை செய்ய திறந்து பார்த்தபோது, அதில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் இருந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்து தங்கத்தை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள், யார் தங்கத்தை கொண்டுவந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும், இதுதொடர்பாக சிசிடிவி கேமரா மூலம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 87.5 லட்சம் மதிப்புள்ள இரண்டரை கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் அது தொடர்பாக 7 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஎனக்காக எதுவும் பண்ணாதீங்க.. இது உங்க படம் – கெளதம் மேனனுக்கு அஜித் வைத்த கோரிக்கை.\nNext articleஇலங்கை வடக்கு மாகாண ஆளுநராகிறார் முத்தையா முரளிதரன்\nமூன்றாவது முறையாக பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னேற்றம்..\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனாவா\n17 மாவட்டங்களில் ரூபாய் 247.90 கோடி செலவில் நடைபெறும் பணிகளுக்கு அடி���்கல் நாட்டினார் தமிழக முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/science/03/220690?ref=magazine", "date_download": "2020-08-09T23:27:29Z", "digest": "sha1:2YXSTWLSGY5VARP4OLK5E6KDOPFDQAOW", "length": 9156, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் இதை பயன்படுத்துவது பயனில்லை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் இதை பயன்படுத்துவது பயனில்லை\nநாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.\nஇந்நிலையில் தற்போதுவரை இவ் வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,100 ஆக அதிகரித்துள்ளது.\nஇதிலிருந்து பாதுகாப்பினை பெறுவதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ளவர்கள் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தி வருகின்றனர்.\nஎனினும் இதனைப் பயன்படுத்துவதனால் எவ்விதமான பயனும் இல்லை என வைத்தியர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.\nஅதாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக குறித்த ஃபேஸ் மாஸ்க் ஆனது வினைத்திறனாக செயற்படாது என குறிப்பிட்டுள்ளனர்.\nஇதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிரான மாத்திரைகளோ அல்லது சிகிச்சை முறைகளோ எதுவும் கண்டறியப்படாத நிலையில் வெளியாகியுள்ள இந்த தகவல் மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது,\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபிரான்ஸ் சுற்றுலாத் துறை கொரோனாவால் எவ்வளவு வருவாயை இழந்துள்ளது தெரியுகா\n100 நாட்கள் கொரோனா வழக்கு இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பி மைல்கல்லை எட்டிய நாடு மிகுந்த கவலையுடன் எச்சரித்த அதிகாரிகள்\n கொரோனா பராமரிப்பு மையமாக செயல்பட்ட ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. 9 பரிதாப பலி\nவிஞ்ஞானிகள் எச்சரித்ததை அடுத்து பிரான்ஸ் தலைந��ரில் புதிய விதி அமுல்..\nஜேர்மன் தலைநகர் பெர்லினில் திடீரென குறைந்துள்ள மக்கள்தொகை: கொரோனா காரணமா\nஜேர்மனியில் மீண்டும் பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு இருக்கும் ஆபத்து.. உயர்மட்ட வைராலஜிஸ்டுகள் வெளியிட்ட திறந்த கடிதம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/page/57", "date_download": "2020-08-09T23:36:42Z", "digest": "sha1:2UA32NTN2TBPQKALNMRW5HFBCXJIWWA7", "length": 3422, "nlines": 89, "source_domain": "selliyal.com", "title": "வாழ் நலம் | Selliyal - செல்லியல் | Page 57", "raw_content": "\nதொப்பையை குறைக்க படிக்கட்டை பயன்படுத்துங்கள்\nமலர்களுக்கு மருத்துவ பயனும் உண்டு\nமூட்டு வலியை குணப்படுத்த ஆயுர்வேத சிகிச்சை\nபொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி\nநெல்லிக்காய் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதூக்க மாத்திரை அதிகம் சாப்பிடுவதால் வரும் பாதிப்புகள்\nமகிந்தா ராஜபக்சா மீண்டும் பிரதமராக நியமனம்\nகோடாக் : அன்று புகைப்படக் கருவி நிறுவனம் – இன்றோ மருந்து தயாரிக்கிறது\nகொவிட்19: புதிதாக 13 தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1656121", "date_download": "2020-08-10T00:00:40Z", "digest": "sha1:L354SVAMOVJLLLBSI4XLTIGCXN754GZV", "length": 3052, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மயில்சாமி (நடிகர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மயில்சாமி (நடிகர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:42, 7 மே 2014 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n04:42, 7 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n04:42, 7 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/man-murdered-in-tasmac-py8076", "date_download": "2020-08-10T00:26:58Z", "digest": "sha1:OTZ6GLEMMLDB6GPGVG5563MOJP7L6WQ3", "length": 11047, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாஸ்மாக்கில் அதிக ரேட்.. தட்டிக்கேட்ட வாலிபர் கரண்டியால் அடித்துக் கொலை.. கோவையில் பயங்கரம்!!", "raw_content": "\nடாஸ்மாக்கில் அதிக ரேட்.. தட்டிக்கேட்ட வாலிபர் கரண்டியால் அடித்துக் கொலை.. கோவையில் பயங்கரம்\nசிகரெட்டிற்கு அதிகம் பணம் வசூலித்தது குறித்து கேட்ட வாலிபரை டாஸ்மாக் பணியாளர்கள் சமையல் கரண்டியால் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nகோவை காந்திபுரம் சாலையில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மது அருந்தச் சென்றுள்ளார். அப்போது அவர் அங்கிருக்கும் ஊழியர்களிடம் சிகரெட் கேட்டிருக்கிறார்.\nசிகரெட்டிற்கு டாஸ்மாக் கடையில் அதிக பணம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. எதற்காக அதிக விலைக்கு விற்கிறீர்கள் என்று அந்த வாலிபர் தட்டிகேட்டிருக்கிறார். இதனால் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த கடை ஊழியர்கள் சமையல் கரண்டியால் மது போதையில் இருந்த வாலிபரை சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். இதில் அவர் பலத்த காயமடைந்து இருக்கிறார்.\nபின்னர் அங்கிருந்து வெளியே வந்த வாலிபர் நஞ்சப்பா சாலையில் மயங்கி கிடந்துள்ளார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வாலிபரை மீது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\n எந்த பகுதியைச் சார்ந்தவர் என்கிற விவரங்கள் தெரியவில்லை. இதனிடையே சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனையின் முடிவில் டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கியதன் காரணத்தால் தான் வாலிபர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பார் மேலாளர் கவுதம் (வயது 26), ஊழியர்கள் கிரி (26), பாபு என்கிற சியான் (46), வினோத் (26) ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nதினமும் செக்ஸ் டார்ச்சர்.. கணவனை ஆணுறுப்பில் தாக்கி கொலை செய்துவிட்டு நாடகமாடிய ஆசிரியை..வெளியான பகீர் தகவல்\n15 வயது சிறுமியை காம பசிக்கு இரையாக்கிய முன்னாள் திமுக எம்எல்ஏ விடுதலை.\nகுடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்..\nஊரடங்கிலும் டாஸ்மாக் கடை��ை தொடர்ந்து இயக்கலாம்... உச்சநீதிமன்றம் அதிரடி..\nதாயிடம் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த மகன்.. சென்னையில் நடந்த பயங்கரம்..\nகள்ளக்காதல் விவகாரம்.. கணவனை துடிக்க துடிக்க கொலை செய்து நாடகமாடிய மனைவி.. கூட இருந்தே குழி பறித்த நண்பர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/featured/1031-2017-07-13-13-37-40", "date_download": "2020-08-10T00:01:22Z", "digest": "sha1:TUONKSHNZRG5YJMBBN5PQGXPO5WYMHQC", "length": 8092, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "'காலா' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்", "raw_content": "\n'காலா' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்\nரஜினி நடிக்கும் 'காலா' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 60 நாட்கள் நடைபபெறவுள்ளது.\nமும்பையில் தொடங்கப்பட்ட 'காலா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றார் ரஜினி.\nதற்போது சென்னை திரும்பியுள்ள ரஜினி 'காலா' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.\n'காலா' படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்டமாக அரங்குகள் கொண்ட தாராவி போன்ற செட் போடப்பட்டுள்ளது. இங்கு சுமார் 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இதோடு ரஜினி சம்பந்தப்பட்ட மொத்த காட்சிகள் முடிவு பெறுகின்றன.\n60 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினியின்றி மற்ற குழுவினரோடு மும்பையில் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் இரஞ்சித்.\nஈஸ்வரி ராவ், ஹியூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல் சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்து வரும் இப்படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.akuranatoday.com/homepage-magazine/", "date_download": "2020-08-09T23:20:46Z", "digest": "sha1:N3IUJSMJUKNDXUSJQFLCUM7LMCAQE7C2", "length": 9808, "nlines": 177, "source_domain": "www.akuranatoday.com", "title": "Homepage - Magazine | Akurana Today", "raw_content": "\nஜனாஸா அறிவித்தல் – 7ம் கட்டை, அஸீம்\n7ம் கட்டை, பத்ரியீன் மஹல்லாவை (118/1- பழைய பெட்ரோல் செட் அருகில்) சேர்ந்த அஸீம் அவர்கள் காலமானார்கள். அன்னார் மர்ஹூம்களான ஹபீப் முஹமத் (53 மாமா),...\nதேசியப் பட்டியல் விவகாரம் ; திரிசங்கு நிலையில் ரவுப் ஹக்கீம்..\nதேசியப்பட்டியல் எனக்கு வேண்டாம், ரணில் ���ிராகரிப்பு – சஜித்துடனும் பேச்சில்லை\nதேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது – பாலித\nதேசியப் பட்டியல் பேச்சு – கோபத்துடன் வெளியேறிய திகாம்பரம்\nஜனாஸா அறிவித்தல் – 7ம் கட்டை, அஸீம்\n7ம் கட்டை, பத்ரியீன் மஹல்லாவை (118/1- பழைய பெட்ரோல் செட் அருகில்) சேர்ந்த அஸீம் அவர்கள் காலமானார்கள். அன்னார் மர்ஹூம்களான ஹபீப் முஹமத் (53 மாமா),...\nதேசியப் பட்டியல் விவகாரம் ; திரிசங்கு நிலையில் ரவுப் ஹக்கீம்..\nஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டால் அந்த ஆசனத்தை பல்வேறு பிரதேசங்கள் கோரியுள்ளதாக அறியமுடிகிறது.\nதேசியப்பட்டியல் எனக்கு வேண்டாம், ரணில் நிராகரிப்பு – சஜித்துடனும் பேச்சில்லை\nதேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது – பாலித\nதேசியப் பட்டியல் பேச்சு – கோபத்துடன் வெளியேறிய திகாம்பரம்\nஐ.தே.கட்சியின் தலைமை தொடர்பில் எனக்கு அக்கறையில்லை – சஜித்\nஅக்குறணை முதலாவது கொரோனா நோயாளி இனம் காணப்பட்டுள்ளார்\nடக்டொக் உள்ளிட்ட சீன செயலிகள் குறித்து எச்சரிக்கிறது அமெரிக்கா\nகாதி நீதிமன்றத்திற்கு எழுந்த முதலாவது எதிர்ப்பலை\nஎம்.பி. ரஞ்சன் ராமநாயக்கவின் O/L பெறுபேறு.\nபொது இடங்களுக்குள் புர்கா, நிகாப் அணிந்துவருபவர்கள் நுழையாதிருக்க நாம் நடவடிக்கை எடுப்போம் – ரத்ன தேரர்\nACJU – வழிகாட்டல்களை பொறுப்புணர்வுடன் பேணி நடந்து கொள்வோம்\nஜூலை 06ஆம் திகதி, நான்கு கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்\nமுஸ்லிம்கள் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும் – மு.அமைச்சர் ஹலீம்\nஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா – மேலும் அதிகரிக்க வாய்ப்பு\nமுஸ்லிம் சமூகத்தை, முட்டாளாக்கியவர்களின் கதை\nஅக்குறணை முதலாவது கொரோனா நோயாளி இனம் காணப்பட்டுள்ளார்\nவீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி – ஒரு மாத விபரம்\nஅநாகரிக செயலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஈடுபட்டு வருகிறார் -அலி சப்ரி\nஜனாஸா அறிவித்தல் – 7ம் கட்டை, அஸீம்\nதேசியப் பட்டியல் விவகாரம் ; திரிசங்கு நிலையில் ரவுப் ஹக்கீம்..\nதேசியப்பட்டியல் எனக்கு வேண்டாம், ரணில் நிராகரிப்பு – சஜித்துடனும் பேச்சில்லை\nகொரோனா நோயாளிகளுக்கிடையில் மோதல் : ஐவர் வைத்தியசாலையில் அனுமதி\nஜனாஸா அறிவித்தல்- புளுகொஹதென்ன, பவ்ஸி��ா உம்மா\nமத்திய மாகாண கால்நடை உற்பத்தி தொடர்பில் கற்கை நெறி\nஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளுக்கு அடையாள அட்டை அவசியமா\nமாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர், நாம் ஒரு ஆசனத்தை பெறுவது உறுதியாகியுள்ளது. -இஸ்திஹார் இமாதுதீன்-\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள செய்தி\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்று கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்த பணியாளர்களுக்காக அலுவலக காப்புறுதி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா இழப்பீட்டை வேறு வழியில் சீனாவிடமிருந்து ஈடு செய்வோம் – ட்ரம்ப்\nகொரோனா என்ற பேரழிவிற்குள் தள்ளப்படக்கூடிய சாத்தியம் – GMOA எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/britain-couple-convicted", "date_download": "2020-08-10T00:05:09Z", "digest": "sha1:PYVM3Q5SOB6INBX7EXM75O36X6IOAEMU", "length": 9971, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஹிட்லரின் பெற்றோருக்கு சிறை தண்டனை விதித்துள்ள பிரிட்டன் நீதிமன்றம் | britain couple convicted | nakkheeran", "raw_content": "\nஹிட்லரின் பெற்றோருக்கு சிறை தண்டனை விதித்துள்ள பிரிட்டன் நீதிமன்றம்\nபிரிட்டனின் பேன்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதிகளான 22 வயது ஆடம் தாமஸ் மற்றும் 38 வயது க்ளவுடியா படஸ் நாஜி தத்துவங்கள் மீது நம்பிக்கை கொண்டு அதனை செயல்படுத்த முனையும் நாஜி பற்றாளர்கள் ஆவர். இந்த தம்பதிகள் தங்களுக்கு பிறந்த குழந்தையின் பெயரின் நடுவில், ஹிட்லரை போற்றும் வகையில் அவரது பெயர் வரும்படி, பெயர் சூட்டியுள்ளனர். இதனை எதிர்த்து அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தந்தையான தாமஸுக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனையும், தாய் க்ளவுடியாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி தீர்ப்பளித்த நீதிபதி கூறுகையில், இவ்விருவரும் வன்முறையை தூண்டும் இனவெறி குறித்த நம்பிக்கைகளை வளர்ப்பது போன்ற செயலில் ஈடுபட்டதால் இவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n90 நிமிடங்களில் முடிவு தெரியும்... புதிய கரோனா பரிசோதனை முறையை அறிமுகப்படுத்தும் பிரிட்டன்...\nஇளவரசர் சார்லஸை ஆயுர்வேத மருந்து குணப்படுத்தியதாக மத்திய அமைச்சர் பேச்சு... உண்மை என்��..\nபிரிட்டன் பிரதமரை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கரோனா\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா\nதிருமண போட்டோ ஷூட்டை அதிரவைத்த லெபனான் விபத்து... வைரலாகும் வீடியோ\nகோர தாண்டவம் ஆடும் கரோனா உலகம் முழுவதும் 65 ஆயிரம் பேர் கவலைக்கிடம்\nபெய்ரூட் வெடிவிபத்து விசாரணை... லெபனானின் பிடிவாதம்...\nவெடிவிபத்தைத் தொடர்ந்து லெபனானில் வெடித்த மக்கள் போராட்டம்...\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/sania-mirza-losing-weight", "date_download": "2020-08-09T23:48:03Z", "digest": "sha1:RNPUNPGE2CF7AB2LP3EUL6TKFRRNA6DK", "length": 11707, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "4 மாதங்களில் 26 கிலோ எடை குறைத்தது எப்படி? ரகசியம் சொல்கிறார் சானியா மிர்சா! | sania mirza losing weight | nakkheeran", "raw_content": "\n4 மாதங்களில் 26 கிலோ எடை குறைத்தது எப்படி ரகசியம் சொல்கிறார் சானியா மிர்சா\nஇந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பின் குழந்தை பிறந்த நிலையில் டென்னியஸ் போ���்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். அது மட்டும் இல்லாமல் அவரது உடல் எடை வெகுவாக கூடி இருந்தது. இதன் காரணமாக டென்னிஸ் போட்டியில் இனி அவர் பங்கேற்கமாட்டார் என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்தனர். ஆனால் நான்கு மாதத்தில் 26 கிலோ எடையைக் குறைத்து, ஹோபார்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் உக்ரைனின் நாடியாவுடன் இணைந்து கடந்த மாதம் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.\nதற்போது நான்கு மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைத்தது எப்படி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சானியா மிர்சா பகிர்ந்துள்ளார். அதில் எடை குறைப்புக்கு முன்பும் பின்பும் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டு, \"நாம் அனைவரும் சில இலக்குகளை நிர்ணயத்துக்கொள்வோம். அத்த இலக்குகள் பெருமை கொள்ளும் வகையில் இருக்கவேண்டும். நான் எனது எடையை 89 கிலோவிலிருந்து 63 கிலோவாக குறைப்பதற்கு நான்கு மாதங்கள் எடுத்தன. குழந்தைப் பிறந்ததற்குப் பிறகு உடல் எடை கூடியிருந்த நான், தற்போது ஆரோக்கியமான உடலைக் கொண்டு வருவதற்கு இந்தக் காலம் தேவைப்பட்டுள்ளது. உங்களைச் சுற்றி யார் என்ன சொன்னாலும் உங்கள் கனவை விட்டுவிடாதீர்கள். என்னால் முடியும் என்றால், இங்கு அனைவராலும் முடியும்\" என குறிப்பிட்டுள்ளார். இதை ரீட்வீட் செய்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சானியா மிர்சாவின் உதவி...\nஇரண்டு ஆண்டுகள் கழித்து சானியா மிர்சாவின் அசத்தல் கம்பேக்...\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனின் மகனை மணமுடித்த சானியா மிர்சாவின் தங்கை...\nஇடைவெளிக்கு பிறகு மீண்டும் களம் இறங்கும் சானியா\nவேண்டுமென்றே அதைச் செய்துவிட்டு தோனியிடம் மன்னிப்பு கேட்டேன் - சோயிப் அக்தர்\nஅடுத்தாண்டு டி20 உலகக்கோப்பை இங்குதான் நடைபெறும்... ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nயுவராஜ்சிங்கின் முதுகெலும்பை உடைத்தேன்... சோயிப் அக்தர்\n70 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றை மாற்றிய கரோனா.... இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் மாற்றம்...\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hdsex.date/ta/catalog/Lingerie.html", "date_download": "2020-08-09T23:27:57Z", "digest": "sha1:CAAMHXT4LPS623BKJ7LXIQYECQR4XWBX", "length": 18330, "nlines": 248, "source_domain": "hdsex.date", "title": "உள்ளாடையுடன், ப்ரா, காலுறைகள், நைலான் TUBE, உள்ளாடையுடன், ப்ரா, காலுறைகள், நைலான் XXX", "raw_content": "\n10:38, தன்னார்வ , ஆசியா , நாட்டுக்காரன்\n8:00, ஆசியா , ப்ளாண்ட் , லெஸ்பியன்\n7:30, ஆசியா , நாட்டுக்காரன் , கருங்காலி\n9:26, ஆசியா , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n13:55, தன்னார்வ , ஆசியா , ப்ளாண்ட்\n2:44, ஆசியா , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n15:09, தன்னார்வ , ஆசியா , உள்ளாடையுடன்\n7:01, தன்னார்வ , ஆசியா , மிருகத்தனமான செக்ஸ்\n20, தன்னார்வ , ஆசியா , கொரியா\n12:22, 69 நிலை , ஆசியா , காப்பியங்களில்\n8:35, ஆசியா , சீன , உள்ளாடையுடன்\n37:52, ஆசியா , ஹேரி , கொரியா\n16:33, தன்னார்வ , ஆசியா , ஹோம் மேட்\n56:35, ஆசியா , தனியா , குழு செக்ஸ்\n8:42, தன்னார்வ , ஆசியா , சீன\n19:26, ஆசியா , சீன , நாட்டுக்காரன்\n16:39, தன்னார்வ , ஆசியா , சீன\n29:41, ஆசியா , சீன , லெஸ்பியன்\n4:51, தன்னார்வ , ஆசியா , சீன\n14:41, தன்னார்வ , ஆசியா , சீன\n23:46, ஆசியா , சீன , லெஸ்பியன்\n12:23, தன்னார்வ , ஆசியா , ஜப்பனீஸ்\n27:33, நாட்டுக்காரன் , முக , உள்ளாடையுடன்\n8:00, உள்ளாடையுடன் , டீன்\n29:20, தன்னார்வ , உள்ளாடையுடன் , முதிர்ந்த\n5:00, தன்னார்வ , உள்ளாடையுடன் , முதிர்ந்த\n7:59, உள்ளாடையுடன் , முதிர்ந்த , தனியா\n5:43, உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங் , டீன்\n25:41, முதிர்ந்த , உள்ளாடையுடன் , முதிர்ந்த இளமை\n5:00, ப்ளாண்ட் , கருங்காலி , முக\n7:14, கருங்காலி , குழு செக்ஸ் , உள்ளாடையுடன்\n30:43, முதிர்ந்த , உள்ளாடையுடன் , முதிர்ந்த இளமை\n8:03, பெரிய காக் , முக , உள்ளாடையுடன்\n8:00, தன்னார்வ , ப்ளாண்ட் , உள்ளாடையுடன்\n16:28, நாட்டுக்காரன் , கருங்காலி , முக\n8:00, ப்ளாண்ட் , உள்ளாடையுடன் , முதிர்ந்த\n8:00, உள்ளாடையுடன் , முதிர்ந்த , அம்மா\n8:17, ஆசியா , ஜப்பனீஸ் , உள்ளாடையுடன்\n36:27, முதிர்ந்த , உள்ளாடையுடன் , முதிர்ந்த இளமை\n30:47, முதிர்ந்த , உள்ளாடையுடன் , முதிர்ந்த இளமை\n12:08, ப்ளாண்ட் , யூரோ , முக\n5:00, தன்னார்வ , யூரோ , இனங்களுக்கிடையேயான\n8:00, மிருகத்தனமான செக்ஸ் , உள்ளாடையுடன் , தனியா\n34:17, காப்பியங்களில் , முதிர்ந்த , உள்ளாடையுடன்\n33:56, முதிர்ந்த , உள்ளாடையுடன் , முதிர்ந்த இளமை\n30:39, ப்ளாண்ட் , காப்பியங்களில் , நாட்டுக்காரன்\n8:18, ப்ளாண்ட் , கருங்காலி , குளோரி ஹோல்\n5:00, ப்ளாண்ட் , மருத்துவமனை , லெஸ்பியன்\n11:00, ஆசியா , ப்ளாண்ட் , கங்கை மோதிரம்\n5:02, உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங் , டீன்\n11:51, தன்னார்வ , உள்ளாடையுடன் , தனியா\n8:00, தன்னார்வ , ப்ளாண்ட் , முக\n15:21, காப்பியங்களில் , உள்ளாடையுடன் , மசாஜ்\n12:10, ஆசியா , குழு செக்ஸ் , ஜப்பனீஸ்\n11:00, ஆசியா , ப்ளாண்ட் , லெஸ்பியன்\n5:03, மிருகத்தனமான செக்ஸ் , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n8:00, காப்பியங்களில் , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n8:00, கருங்காலி , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n54:13, உள்ளாடையுடன் , தனியா , ஸ்டாக்கிங்\n22:11, லெஸ்பியன் , உள்ளாடையுடன்\n12:32, குத , ப்ளாண்ட் , முக\n5:00, ப்ளாண்ட் , தொகுப்பு , இனங்களுக்கிடையேயான\n10:31, கருங்காலி , உள்ளாடையுடன் , முதிர்ந்த\n5:00, ப்ளாண்ட் , காப்பியங்களில் , குழு செக்ஸ்\n5:00, ப்ளாண்ட் , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n7:59, ப்ளாண்ட் , உள்ளாடையுடன் , மேல் மதிப்பிடப்பட்டது\n1:59, கருங்காலி , உள்ளாடையுடன் , 3D\n19:20, உள்ளாடையுடன் , டீன் , டைனி\n1:12:00, முக , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n8:00, தன்னார்வ , ப்ளாண்ட் , உள்ளாடையுடன்\n17:51, தன்னார்வ , உள்ளாடையுடன் , டீன்\n8:00, தன்னார்வ , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n8:00, ஆதிக்கம் , நாய் , கருங்காலி\n5:00, ப்ளாண்ட் , இனங்களுக்கிடையேயான , உள்ளாடையுடன்\n8:00, குழு செக்ஸ் , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n7:52, ஆதிக்கம் , தொகுப்பு , குழு செக்ஸ்\n7:52, ப்ளாண்ட் , நாய் , உள்ளாடையுடன்\n17:37, பெரிய துண்டுகள் , ப்ளாண்ட் , உள்ளாடையுடன்\n5:02, ஆசியா , ஊக்க��ளிப்பவர்கள் , சீன\n8:00, முதிர்ந்த , கேமராக்கள் , மிருகத்தனமான செக்ஸ்\n8:00, ப்ளாண்ட் , நாய் , உள்ளாடையுடன்\n7:52, ஆதிக்கம் , கருங்காலி , குழு செக்ஸ்\n43:21, பெரிய துண்டுகள் , ப்ளாண்ட் , உள்ளாடையுடன்\n8:00, நாய் , உள்ளாடையுடன் , சிறிய துண்டுகள்\n11:30, பெரிய துண்டுகள் , நாய் , கருங்காலி\n10:00, முதிர்ந்த , பெரிய துண்டுகள் , உள்ளாடையுடன்\n46:50, தன்னார்வ , உள்ளாடையுடன் , முதிர்ந்த இளமை\n58:30, தன்னார்வ , உள்ளாடையுடன் , வெப்கேம்\n10:00, நாய் , லெஸ்பியன் , உள்ளாடையுடன்\n10:29, நாய் , உள்ளாடையுடன் , சிறிய துண்டுகள்\n12:30, ப்ளாண்ட் , நாய் , உள்ளாடையுடன்\n5:09, தன்னார்வ , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n37:05, தன்னார்வ , பெரிய துண்டுகள் , உள்ளாடையுடன்\n6:40, உள்ளாடையுடன் , முதிர்ந்த , தனியா\n12:00, கருங்காலி , சுய இன்பங்கள் , இனங்களுக்கிடையேயான\n6:00, கங்கை மோதிரம் , உள்ளாடையுடன் , இரட்டை ஊடுருவல்\n6:00, நாய் , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n6:03, யூரோ , உள்ளாடையுடன் , தனியா\n8:17, முதிர்ந்த , ப்ளாண்ட் , உள்ளாடையுடன்\n8:26, முதிர்ந்த , உள்ளாடையுடன் , முதிர்ந்த\n12:16, ஆசியா , ஹேரி , ஜப்பனீஸ்\n35:46, முதிர்ந்த , பெரிய துண்டுகள் , நாட்டுக்காரன்\n41:52, ப்ளாண்ட் , நாய் , உள்ளாடையுடன்\n3:13, தன்னார்வ , முதிர்ந்த , பெரிய துண்டுகள்\n6:33, முதிர்ந்த , பெரிய துண்டுகள் , உள்ளாடையுடன்\n5:39, உள்ளாடையுடன் , தனியா , ஸ்டாக்கிங்\n5:41, ப்ளாண்ட் , தொகுப்பு , நாய்\n8:00, கேமராக்கள் , ப்ளாண்ட் , நாய்\n12:16, ஆசியா , பெரிய துண்டுகள் , ஹேரி\n23:20, பெரிய துண்டுகள் , ப்ளாண்ட் , உள்ளாடையுடன்\n18:25, தன்னார்வ , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n10:30, பெரிய துண்டுகள் , நாய் , உள்ளாடையுடன்\n36:49, ஆசியா , பெரிய துண்டுகள் , உள்ளாடையுடன்\n8:00, கேமராக்கள் , நாய் , இனங்களுக்கிடையேயான\n7:06, ப்ளாண்ட் , லெஸ்பியன் , உள்ளாடையுடன்\n6:36, உள்ளாடையுடன் , ரஷியன் , சிறிய துண்டுகள்\n8:00, ஆசியா , மிருகத்தனமான செக்ஸ் , நாய்\n14:14, ப்ளாண்ட் , உள்ளாடையுடன் , சிறிய துண்டுகள்\n8:44, கருங்காலி , யூரோ , கங்கை மோதிரம்\n6:13, பெரிய துண்டுகள் , உள்ளாடையுடன் , முதிர்ந்த\n8:00, ப்ளாண்ட் , ஊக்கமளிப்பவர்கள் , ஆதிக்கம்\n8:00, நாய் , குழு செக்ஸ் , உள்ளாடையுடன்\n49:29, தன்னார்வ , பெரிய துண்டுகள் , உள்ளாடையுடன்\n16:27, தன்னார்வ , லெஸ்பியன் , உள்ளாடையுடன்\n18:44, தன்னார்வ , மூடு , உள்ளாடையுடன்\n7:46, ஆசியா , ஹேரி , ஜப்பனீஸ்\n6:03, உள்ளாடையுடன் , முதிர்ந்த , ஸ்டாக்கிங்\n9:54, ப்ளாண்ட் , உள்ளாடையுடன் , முதிர்ந்த\n8:00, தன்னார்வ , பெரிய காக�� , பெரிய துண்டுகள்\n8:21, தன்னார்வ , நாய் , உள்ளாடையுடன்\n43:26, பெரிய துண்டுகள் , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n15:07, தன்னார்வ , கருங்காலி , உள்ளாடையுடன்\n5:49, பெரிய துண்டுகள் , ப்ளாண்ட் , உள்ளாடையுடன்\n10:00, யூரோ , உள்ளாடையுடன் , முதிர்ந்த இளமை\n6:28, நாட்டுக்காரன் , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n10:16, தன்னார்வ , யூரோ , சுய இன்பங்கள்\n6:01, யூரோ , உள்ளாடையுடன் , சிறிய துண்டுகள்\n10:00, ஆதிக்கம் , யூரோ , லெஸ்பியன்\n6:06, பெரிய துண்டுகள் , ப்ளாண்ட் , நாய்\n5:17, உள்ளாடையுடன் , முதிர்ந்த , உச்சியை\n5:50, பெரிய துண்டுகள் , யூரோ , உள்ளாடையுடன்\n27:51, தன்னார்வ , கேமராக்கள் , பெரிய துண்டுகள்\n18:36, யூரோ , grannies , உள்ளாடையுடன்\n6:03, குத , நாய் , உள்ளாடையுடன்\n6:15, குத , ப்ளாண்ட் , உள்ளாடையுடன்\n7:51, ப்ளாண்ட் , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n6:01, கேமராக்கள் , பெரிய துண்டுகள் , ப்ளாண்ட்\n1:12:26, தன்னார்வ , ப்ளாண்ட் , உள்ளாடையுடன்\n5:08, ஆசியா , கங்கை மோதிரம் , குழு செக்ஸ்\n36:58, ஆசியா , மூடு , நாட்டுக்காரன்\n1:25:53, யூரோ , குழு செக்ஸ் , உள்ளாடையுடன்\n5:07, ஆசியா , பெரிய துண்டுகள் , உறிஞ்சும்\n5:41, காப்பியங்களில் , உள்ளாடையுடன் , சிறிய துண்டுகள்\n5:45, குத , கேமராக்கள் , ஹேரி\n12:05, தன்னார்வ , நாட்டுக்காரன் , உள்ளாடையுடன்\n5:09, தன்னார்வ , ஆசியா , கொரியா\n8:10, குத , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n20:13, தன்னார்வ , உள்ளாடையுடன் , ஸ்டாக்கிங்\n13:50, தன்னார்வ , ப்ளாண்ட் , ஹேரி\n5:15, தன்னார்வ , ப்ளாண்ட் , நாட்டுக்காரன்\n6:12, தன்னார்வ , grannies , உள்ளாடையுடன்\n8:16, தன்னார்வ , குழந்தைகளை , grannies\n8:15, உள்ளாடையுடன் , விடுமுறை , விளையாட்டு\n12:03, தன்னார்வ , பெரிய துண்டுகள் , ஹோம் மேட்\n12:09, தன்னார்வ , ஹோம் மேட் , உள்ளாடையுடன்\n10:00, உள்ளாடையுடன் , முதிர்ந்த\n8:01, குத , ஆசியா , ஹேரி\n5:55, உள்ளாடையுடன் , முதிர்ந்த , ஸ்டாக்கிங்\n5:30, உள்ளாடையுடன் , முதிர்ந்த , ஸ்டாக்கிங்\n5:52, உள்ளாடையுடன் , முதிர்ந்த , ஸ்டாக்கிங்\n14:14, 69 நிலை , உறிஞ்சும் , உள்ளாடையுடன்\n2:4:01, பெரிய துண்டுகள் , ஹேரி , லெஸ்பியன்\n2:04, தன்னார்வ , நாய் , உள்ளாடையுடன்\n9:40, உள்ளாடையுடன் , முதிர்ந்த , ஸ்டாக்கிங்\n22:21, grannies , ஹேரி , உள்ளாடையுடன்\n2:56:23, உள்ளாடையுடன் , ரெட்ரோ , வயது வந்தோர் டாய்ஸ்\n27:40, குத , ப்ளாண்ட் , உள்ளாடையுடன்\n6:06, தன்னார்வ , உள்ளாடையுடன் , டைனி\n9:41, பெரிய துண்டுகள் , உள்ளாடையுடன் , ரெட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2019/09/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/40990/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-09T23:59:24Z", "digest": "sha1:AFLWDNMNJZOLLR3ZZYQAMYL4SHJ76QOZ", "length": 9395, "nlines": 154, "source_domain": "www.thinakaran.lk", "title": "தினேஷ் சந்திமால் இராணுவத்தில் இணைவு | தினகரன்", "raw_content": "\nHome தினேஷ் சந்திமால் இராணுவத்தில் இணைவு\nதினேஷ் சந்திமால் இராணுவத்தில் இணைவு\nஇலங்கை கிரிக்கட் அணி வீரர் தினேஷ் சந்திமால் இலங்கை இராணுவத்தில் இணையவுள்ளார்.\nமுன்னாள் கிரிக்கட் அணித்தலைவரான இவர், இலங்கை தன்னார்வப் படையணியின் அதிகாரியாக தினேஷ் சந்திமால் சேவையாற்றவுள்ளார்.\nஇதேவேளை, இலங்கை இராணுவத்தின் அதிகாரம் பெற்ற அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளதாக, இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து தெரிவித்தார்.\nஇலங்கை இராணுவ கிரிக்கெட் அணியையும் இவர் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nதேசிய அணியில் விளையாடும் மேலும் நான்கு வீரர்கள் எதிர்வரும் வாரங்களில் இராணுவத்தில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 10, 2020\nரோஸி சேனாநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க காலமானார்\nகொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவின் கணவர், அத்துல சேனாநாயக்க (64)...\n10 வருடங்கள் வரை மீள்செலுத்த ரூ 3 மில்லியன் வரை நிதி வசதி வழங்கும் அமானா\nஅமானா வங்கியானது அரசாங்க ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சமூகத்துக்கு...\nபாராளுமன்றத்திற்கு நுழையும் ஞானசார தேரர்; கட்சிக்குள் இழுபறி\n- தன்னை நியமிக்குமாறு செயலாளர் ஏற்கனவே கடிதம்- அத்துரலிய ரத்தன தேரரே...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு\n- நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசனை நியமிக்க முடிவு-...\nமலையகத்தில் கடும் மழை: தம்பகஸ்தலாவ தோட்டத்தில் நிலச்சரிவு: 7 குடும்பங்கள் பாதிப்பு\nரதெல்ல செல்லும் வீதி தாழிறக்கம்நானுஓயா, சமர்செட், தம்பகஸ்தலாவ தோட்டத்தில்...\n12 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் Evoke\nநாட்டின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தகநாமங்களில் ஒன்றான Evoke International...\nமேலும் 3 பேர் குணமடைவு: 2,579; நேற்று 2 பேர் அடையாளம்: 2,841\n- தற்போது சிகிச்சையில் 251 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/489", "date_download": "2020-08-09T23:41:03Z", "digest": "sha1:EVXTH26LC2Q4YNFR6IQLNBFFLN5ZQZKV", "length": 28682, "nlines": 237, "source_domain": "26ds3.ru", "title": "பூவும் புண்டையையும் – பாகம் 57 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 57 – தமிழ் காமக்கதைகள்\nஉணர்ச்சி மிகுந்த.. ஆவேசத்தில்.. அவள் உதடுகளைச் சுவைத்த சசி.. மீண்டும் அவளைப் புரட்டி மல்லாத்தினான். அவள் மீது ஊர்ந்து.. அவளைப் பிண்ணினான்..\nஅவளிடமிருந்து.. எந்த மறுப்பும் இல்லாமல் போனது. அவளது உதடுகளைவிட்டு.. அவள் கழுத்துக்கு.. அவன் முகம் இறங்கியபோது… லேசாக முனகினாள்..\n”லவ் யூ.. ஸோ மச்…”\n”வேணாம்… ப்ளீஸ்…” அவள் மார்பை பிசைந்த.. அவன் கை விரல்களைப் பிண்ணி… நெறித்தாள்.\n” அவள் மார்பில் முகம் வைத்து அழுத்தினான்.\nஅவள் மார்பைக் கவ்வி.. அவளுக்கு நோகாமல் கடித்தான். கால்களால் அவள் கால்களைப் பிரித்து.. அவள் தொடைகளின் நடுவில் அவனது உடம்பைக் கிடத்தி.. அவள் இடுப்போடு.. அவன் இடுப்பை அழுத்தினான்.\n”சசி…விடு…டா…” என்றாள் கிறக்கமான குரலில்.\n” துணிக்கு மேலாக அவள் மார்பைச் சப்பினான்.\n”டேய்…ப்ளீஸ்….” அவள் உள்ளங்கை மிகவும் சூடாக இருந்தது.\n”வேணான்டா…” அவள் பிடி தளர்ந்தது.\nசசி அந்த வாய்ப்பை நழுவவிட தயாராக இல்லை. பரபரவென.. அவள் சுடிதார் டாப்பை.. கீழிருந்து மேலே ஏற்றினான்.\nஅவள் தடுக்க முயன்று தோற்றாள்..\nலேசாக உள் அமுங்கிய.. புவியின் வயிற்றையும்.. அழகிய.. சின்ன தொப்புள் சுழிவையும் பார்த்தமாத்திரத்தில் சசியி���் ஆண்மை.. பொங்கிப் பூரித்து விட்டது.\nஅவளது வயிற்றில் முகம் வைத்து.. அவள் தொப்புளில் அழுத்தமாக முத்தமிட்டான்.\nபுவியாழினியின் கை அவன் முகத்தை விலக்கப் போராடியது. ஆனால் அதில் முழு பலம் இல்லை.\nஅவனது நுணி நாக்கை.. அவள் தொப்புள் சுழிக்குள்விட்டு.. தடவினான்..\nஅதேசமயம்.. மேல் நோக்கிப் போன அவன் கை.. அவள் உள்ளே போட்டிருந்த.. பனியன் போண்ற.. ஸ்லிப்புக்குள் நுழைந்து.. அவளது சின்னக்காய்களை நேரடியாகப் பற்றிப் பிசையத்தொடங்கியது..\nஅவளின் பருவக்காய்கள்.. நன்றாக உணர்ச்சி ஏறி.. நரம்புகள் புடைக்க வீங்கியிருந்தது. உணர்ச்சி தாக்கத்தில்.. அவைகள் இருக்கம் பெற்று… கல்போல இருகியிருந்தன..\nஅவன் அழுத்தம் கூட்டிப் பிசைய.. அவள் சுகத்தில் தத்தளித்தபடி… உடம்பை நெளித்தாள்..\nசசியின் முகம்.. அவள் வயிற்றில் இருந்து.. மேல் நோக்கி நகர்ந்தது. அவள் சுடிதார் டாப்பை நன்றாக மேலேற்றி.. அவளின் பருவக்காயை முத்தமிட்டன.\nஅவன் உதடுகள்.. புவியின் மார்புக்காம்புகளைக் கவ்வியதும்.. அவளுக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு நடுக்கம் வந்ததோ தெரியவில்லை.\nஅவள் உடம்பு கிடுகிடுவென நடுங்கியது. அஙகங்கே.. அவள் உடம்பு அதிர்ந்தது. மார்பு வேகவேகமாக மேலும் கீழும் தூக்கித் தூக்கிப் போட்டது.\nஅவளது உணர்ச்சிகள்.. அவளை மீறி.. அவளை ஆட்கொண்டிருந்தது.\nஆனாலும் அவள் கைகள் அவன் முகத்தை அவள் மார்பில் இருந்து விலக்கும் முயற்சியிலேயே தீவிரமாக இருந்தது.\nஆனால் சசிக்கோ… இது கிடைப்பதற்கரிய வாய்ப்பு.. அதை விட்டுவிட.. அவன் தயாராக இல்லை..\nஅவளின் சின்ன ஆப்பிள் காய்கள் இரண்டிலும்.. அவன் வாய்.. விளையாடியது.. இன்னும் முதிர்ச்சி பெறாத அவள் பால்முலைக் காம்புகளைக் கவ்வி.. உறிஞ்சி.. நாக்கால் சப்பினான்..\nஅதன் தாக்கம் தாங்க முடியாமல்…நெஞ்சை மேலே எக்கி…முகத்தை அன்னாந்து.. கண்களை மூடவும் முடியாமல்.. திறக்கவும் இயலாமல்…சுழல விட்டுக்கொண்டு… திணறினாள்…\nசசிக்கு இப்போது ஒரு விசயம் சிக்கலாக இருந்தது. அவன் வீட்டுக்கதவு.. சாத்தியிருக்கவில்லை.. முழுமையாகத் திறந்திருந்தது.. இந்த நிலையில்.. புவியோடு உடலுறவு கொள்ள முடியாது.. எப்படியும் கதவைச் சாத்தித்தான் ஆக வேண்டும்.. ஆனால் அப்படி கதவைச் சாத்த வேண்டுமானால் அவன்தான் எழுந்து போக வேண்டும்.. அப்படி அவன்.. புவியை விட்டு எழுந்து போனால்.. அடுத்த நொடியே.. அவள் சுதாரித்துக்கொண்டு எழுந்து ஓடிவிடுவாள்…\nஅதனால்.. சசி அவளை விட்டு விலகத் தயாராக இல்லை…\nஅவளது மார்புகள்.. அவன் வாயில்.. மெண்மையாக சுவைபட்டுக்கொண்டிருந்தது..\nபுவியாழினியால்.. அவனைத் துளிகூட… தடுக்க முடியாமல்.. தத்தளித்துக் கொண்டிருந்தாள்….\nநிச்சயமாக சசியின் உள்ளக்களிப்பு.. மிகுதியாக இருந்தது..\nபுவியாழினி.. அவனது இதய தேவதை.. அந்த இதயதேவதையை நினைத்து அவன் எவ்வளவோ நாட்கள் ஏங்கியிருக்கிறான்.. அந்த இதயதேவதையை நினைத்து அவன் எவ்வளவோ நாட்கள் ஏங்கியிருக்கிறான்.. ஆனால் இப்போது அந்த இதய தேவதையின் மெண்ணுடல்.. அவன் பிடியில்..\nஅதிலும் முக்கியமாக.. அவளின் பருவப் பந்துகள்.. அவன் வாயில் சுவைபட்டுக்கொண்டிருக்கிறது.. இதைவிட வேறென்ன வேண்டும்.. அவன் உள்ளம் களிப்படைய..\n”ப்ளீஸ்.. வேண்டாம்.. விட்று…” என அவளுக்கே கேட்டுவிடக்கூடாது என்பது போல மிகவும் மெல்லிய குரலில்.. முனகினாள் புவியாழினி.\nபேச்சுக்கொடுக்கலாமா.. வேண்டாமா என்பதைக்கூட யோசித்தே செய்தான் சசி.\nஇது போண்ற தருணங்களில் பேச்சுக்கொடுப்பது அவ்வளவு நால்லதல்ல… அதுவும் இவளைப் போண்ற.. ஒரு பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தால்.. அவ்வளவுதான்.. டிமிக்கி கொடுப்பதில் அவ்வளவு கை தேர்நதவள்.. இந்த புவி..\nசசி இப்படி எவ்வளவோ.. யோசித்து.. அவள் பேச்சை காதிலேயே வாங்காமல்.. தன் காரியத்திலேயே குறியாக இருந்தான்.\nஅவளின் மார்புகளைச் சுவைத்து.. அவளை.. மோக உணர்ச்சிக்கு அடிமையாக்கியவன்.. மெதுவாக.. முகத்தைக் கீழ் நோக்கி நகர்த்தினான்..\nமீண்டும் அவள் வயிறு.. நாபி.. எனப் பயணித்த அவன் உதடுகள்.. சுடிதார் பேண்ட்டுக்கு மேல்.. அவள் தொடைகளின் மத்தியில் அழுந்த… அவனைக் காலால்.. நெட்டித் தள்ளினாள் புவியாழினி..\nதொடைகளை இருக்கிக்கொண்டு.. புரள முயன்றாள். ஆனால் சசி அவளைப் புரள விடவில்லை..\nசிறிது நேரப்போராட்டத்துக்குப்பின்.. புவியாழினியின்.. அவனை ஒதுக்கும் முயற்சி.. மெல்ல… மெல்லக் குறைந்தது..\nஉடைக்கு மேலாக.. அவள் பெண்ணுறுப்பின்.. மேல்.. அவன் உதடுகள் முத்தங்களைப் பதித்தது.. அதற்குத் தடையாக அவள் கை.. போராடியது..\nஅந்த இடத்தில்.. அவன் அதிக நேரத்தை விரயம் செய்யவில்லை.. ஒரு கன்னிப்பெண்.. இவ்வளவு தூரம்.. இடம் கொடுப்பதே.. பெரிய விசயம்..\nஅவளது.. சுடிதார்..பேண்ட் நாடா முடிச்சில் கை வைத்தான் சசி..\nபுவியாழினியின் கண்கள் திறந்த��ருந்த.. கதவை நோக்கின.\n”ஏ..ஏ..ஏய்ய்ய்… விடுடூஊஊ…யாராவது. . வந்துர போறாங்க….” அவள் அடிக்குரலில்.. சொல்ல…\n”பயப்படாத..டீ… ஒன்னும்… ஆகிடாது…” சசி அவள் பேண்ட் நாடா முடிச்சை உருவினான்.\nஆனால் அதைக்கீழே இறக்க விடாமல்.. இருக்கமாகத் தடுத்துப் பிடித்தாள் புவியாழினி.\n”ச்சீ…வேணா..ன்டா… விட்று… ப்ளீளீளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…” அவள் சிணுங்க… அவளது மறுப்பை மீறி.. அவள் பேண்ட்டை… சற்று கீழே தளர்த்தினான் சசி..\nஉள்ளே அடர்த்திப் பச்சை.. ஜட்டி போட்டிருந்தாள் புவியாழினி..\nஅதையும் கழற்றி விட்டு.. கதவைச் சாத்திவிடும் எண்ணத்தில் இருந்தான்.. சசி.\nஇன்னும் சில நொடிகளில் சசி தன் லட்சியத்தை அடைய இருந்தான்.\nஆனால் லட்சியம் என்பது.. அவ்வளவு.. சுலபமாக அடையக்கூடியது.. அல்லவே..\nஅவனும் தயார்.. அவளும் தயார்..\nஅவர்களை இணைய விட.. விதி தயாராக இல்லையோ..\nசட்டென அப்படியே நிறுத்தினான் சசி.\nபுவியாழினி பதறியடித்து.. அவள் பேண்ட்டை மேலேற்றி.. மின்னல் வேகத்தில்.. நாடாவை இருக்கிக்கட்டி முடிச்சிடடாள்.\n”சசி…” வெளியில் இருந்து அழைப்பது ராமு.\n‘சே.. அவன் எதற்கு…இப்போது.. இங்கே..\nசட்டென எழுந்து.. சுவர் ஓரமாக நகர்ந்து.. மறைந்து உட்கார்ந்த புவியாழினி.. சுடிதார் டாப்பையும் நன்றாகக் கீழே இழுத்து விட்டு.. மிகவும் சன்னக்குரலில் கேட்டாள்.\n”ராமு..” தலைமுடியைக் கோதினான் சசி.\n”சீக்கிரம் போங்க…” என்று விட்டு சட்டென எழுந்து.. சமையல் கட்டுக்குள் போய்விட்டாள் புவியாழினி.\nபெருமூச்சு விட்ட சசி கண்ணாடியில் பார்த்துவிட்டு…முகத்தைத் துடைத்துக் கொண்டே வெளியே போனான்.\nவாசலில் நின்றிருந்த ராமு லேசாகப் புன்னகைத்தான்.\n” சசி வெளியே போனான்.\n”ம்.. ஆமானு நெனைக்கறேன்.. ஏன்டா..\n”எத்தனை தடவை போன் பண்ணேன் தெரியுமா.. எடுத்து பாரு தெரியும்.. புல்லா ரிங்காகுது.. ஆனா நீ எடுக்கவே இல்ல..\n”அப்படியா.. சரி.. ஏன்… ஏதாவது…\n”காத்து.. எஸ்ஸாகிட்டான்டா..” என்றான் ராமு.\n”நேத்து நைட்லருந்தே ஆள் இல்லைடா.. அந்த புள்ளையும் வீட்ல இல்ல.. காலைல மில்லுல போய் அவங்கண்ணன்.. விசாரிச்சுட்டாரு. அந்த புள்ளையும் வீட்ல இல்ல.. காலைல மில்லுல போய் அவங்கண்ணன்.. விசாரிச்சுட்டாரு. எஸ்கேப்தான்.. ஆனா எங்க போயிருக்கான்னு எதுவும் தெரியல.. அவங்கண்ணன் என்கிட்ட வந்து விசாரிச்சாரு.. எஸ்கேப்தான்.. ஆனா எங்க போயிருக்கான்னு எதுவும் தெரியல.. அவங்கண்ணன் என்கிட்ட வந்து விசாரிச்சாரு.. எனக்கே.. அவரு சொல்லித்தான் தெரியும்.. எனக்கே.. அவரு சொல்லித்தான் தெரியும்..\n” சசி மீண்டும் கேட்டான்.\n”ஆமாடா.. அந்த புள்ள வீட்லயும் தேடறாங்க…”\n”உன்கிட்டகூட.. எதுவும் சொல்லையா.. அவன்..\n”இல்லடா.. சுட்ச் ஆப் பண்ணிட்டான்.. உன்னோடது வேற போன் எடுக்கலியா.. ஒரு வேள அவன் உன்கிட்ட ஏதாவது சொன்னானோனு நான் நெனச்சேன்.. உன்னோடது வேற போன் எடுக்கலியா.. ஒரு வேள அவன் உன்கிட்ட ஏதாவது சொன்னானோனு நான் நெனச்சேன்..\n”அடப்பாவி.. எனக்கே இப்ப நீ சொல்லித்தான்டா தெரியும்..\n”கடைக்கு.. அவங்கம்மாகூட கடைலதான் இருக்கு.. உன்கிட்டயும் பேசனும்னு சொல்லுச்சு..”\n”எனக்கே.. இப்ப நீ வந்து சொல்லித்தான்டா தெரியும்.. இதுல.. நா என்ன சொல்றது..\nபூவும் புண்டையையும் – பாகம் 56 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 58 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on சுண்ணி வலிக்குது – தங்கை காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nRaju on முனகினாள் – பாகம் 01- தங்கச்சி காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t36682p975-topic", "date_download": "2020-08-09T23:07:31Z", "digest": "sha1:SBQSYUY4YNLMYT5WPF7VTK5GO3XUZAS5", "length": 27153, "nlines": 381, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சேனையின் நுழைவாயில் - Page 40", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nதம்பி wrote: அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்\nவாங்க பேய் உலாத்துற நேரம் வந்திருக்கிங்க :”:\nஅக்கா நல்லா வந்த தம்பிய பேய் என்று சொல்லி விரட்டி விட்டிங்க (*(: (*(:\nஅவர் பேய்க்கேல்லாம் மன்னன் பயப்பட மாட்டார் :”:\nஅப்படியென்றால் என்ன ஆளையே காணோம்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: யாருப்பா அது பச்ச மண்ணு உங்க முகத்த கொஞ்ச காட்டுங்க பார்க்க ஆசையாக உள்ளது :#: :#:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\n*சம்ஸ் wrote: யாருப்பா அது பச்ச மண்ணு உங்க முகத்த கொஞ்ச காட்டுங்க பார்க்க ஆசையாக உள்ளது :#: :#:\nஆமா ஆமா கண்டிப்பாக பார்க்கனும்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: யாருப்பா அது பச்ச மண்ணு உங்க முகத்த கொஞ்ச காட்டுங்க பார்க்க ஆசையாக உள்ளது :#: :#:\nஆமா ஆமா கண்டிப்பாக பார்க்கனும்\nஇருங்க நேரா வந்து காட்டுறன் :” :”\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\n*சம்ஸ் wrote: யாருப்பா அது பச்ச மண்ணு உங்க முகத்த கொஞ்ச காட்டுங்க பார்க்க ஆசையாக உள்ளது :#: :#:\nஆமா ஆமா கண்டிப்பாக பார்க்கனும்\nஇருங்க நேரா வந்து காட்டுறன் :” :”\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nவணக்கம் , அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளோடு உறவாட வந்ததில் மகிழ்ச்சி ...அனைவரும் நலம்தானே :flower:\nவஅலைக்கு முஸ்ஸலாம் அன்சார் வாருங்கள் நலமாக உள்ளீர்களா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஇணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநண்பன் wrote: இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nஅதே அதே :] :]\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nansar hayath wrote: வணக்கம் , அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளோடு உறவாட வந்ததில் மகிழ்ச்சி ...அனைவரும் நலம்தானே :flower:\nவா அலைக்கும் சலாம் அன்சார் நீங்க நலமா\nநண்பன் wrote: இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nஅல்ஹம்து லில்லாஹ் மிக்க நலம் அண்ணா\nநண்பன் wrote: இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nஅல்ஹம்து லில்லாஹ் மிக்க நலம் அண்ணா\nஇறைவன் துணை நானும் நலம் இணைந்திருங்கள் :]\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nஅல்ஹம்து லில்லாஹ் மிக்க நலம் அண்ணா\nஇறைவன் துணை நானும் நலம் இணைந்திருங்கள் :]\n@. @. @. நான் இணைந்திருக்கிறேன் நீங்களும் இணைந்து இருங்கள் அண்ணா\nநமது தளத்தின் வேகம் அதிகரித்திருக்கிறது மிக்க மகிழ்ச்சி அண்ணா #+ #+ #+ #+ #+ #+ #+ :{ :{ :{ :{ :{\nநண்பன் wrote: இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nஅல்ஹம்து லில்லாஹ் மிக்க நலம் அண்ணா\nஇறைவன் துணை நானும் நலம் இணைந்திருங்கள் :]\n@. @. @. நான் இணைந்திருக்கிறேன் நீங்களும் இணைந்து இருங்கள் அண்ணா\nநமது தளத்தின் வேகம் அதிகரித்திருக்கிறது மிக்க மகிழ்ச்சி அண்ணா #+ #+ #+ #+ #+ #+ #+ :{ :{ :{ :{ :{\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅனைவருக்கு���் ஜுமா முபாரக் வாழ்த்துக்கள்\nஅனைவரும் நலமா உறவுகளே )((\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: அனைவரும் நலமா உறவுகளே )((\n*சம்ஸ் wrote: அனைவரும் நலமா உறவுகளே )((\nஅல் ஹம்துலில்லாஹ் நானும் நலம் முஹமட்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஅனைவரும் நலமா உறவுகளே )((\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: அனைவரும் நலமா உறவுகளே )((\nஅல் ஹம்துலில்லாஹ் நானும் நலம் முஹமட்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--���ொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/89291/cinema/Bollywood/2-Hindi-films-will-release-only-in-theatres.htm", "date_download": "2020-08-09T23:39:46Z", "digest": "sha1:3HQPTICKF7A5USDBGJTSB5YDE5LCEB4F", "length": 10966, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "2 ஹிந்திப் படங்கள் ரிலீஸ் : தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி - 2 Hindi films will release only in theatres", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | சர்ச்சை இயக்குனரின் புது படம் | இப்போதைக்கு இல்லை | ரஜினி பெயரில் போலி கணக்கு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா | அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா ம��துன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n2 ஹிந்திப் படங்கள் ரிலீஸ் : தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா ஊரடங்கு காலத்தில் ஓடிடி தளங்களில் படங்களை நேரடியாக வெளியிடும் அறிவிப்பு அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. நேற்று கூட டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் 7 ஹிந்திப் படங்களை வெளியிடும் அறிவிப்பை வெளியிட்டது.\nஇந்நிலையில் அக்ஷய்குமார் நடித்துள்ள 'சூர்யவன்ஷி' மற்றும் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் '83' ஆகிய படங்கள் தியேட்டர்களில் மட்டும்தான் வெளியாகும் என்ற தகவல் தியேட்டர்காரர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.\n'சூர்யவன்ஷி' படம் இந்த வருட தீபாவளிக்கும், '83' படம் கிறிஸ்துமஸுக்கும் வரும் என்பது ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது. ஓடிடி தளங்களில் ஏற்கெனவே சில படங்கள் வெளியானாலும் அவை இன்னும் முழுமையாக ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. அதனால், ஊரடங்கு முடிந்த பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ரசிகர்கள் வருவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nதமிழிலும் 'மாஸ்டர், சூரரைப் போற்று' ஆகிய படங்கள் தியேட்டர் வெளியீட்டிற்காகத்தான் காத்திருக்கின்றன.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஆமீர்கான் வீட்டில் கொரோனா பாதிப்பு புதுப்புது தொழில்நுட்பங்கள்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசர்ச்சை இயக்குனரின் புது படம்\nரஜினி பெயரில் போலி கணக்கு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசுஷாந்த் காதலியின் அதிரவைக்கும் போன் ஹிஸ்ட்ரி\nஅக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்\nமூச்சு திணறல் - சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\n« பாலிவுட் ம��தல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n2.0: அக்ஷய்குமாரை கிண்டல் செய்த சதீஷ்\nகொரோனா வைரஸ் - சூரியவன்ஷி பட ரிலீஸ் தள்ளிவைப்பு\nரன்வீர் சிங்கை தோப்புக்கரணம் போட வைத்த அக்ஷய் குமார்\nபெரிய இயக்குனர்கள் எனக்கு வாய்ப்பு தரவில்லை - அக்ஷய்குமார்\n2.0 மேக்கப் - என் வாழ்நாள் சாதனை : அக்சய் குமார்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/page/58", "date_download": "2020-08-09T22:39:11Z", "digest": "sha1:WST3TWOE3H62RGREYM64HXVK4ZRP4XUG", "length": 3454, "nlines": 89, "source_domain": "selliyal.com", "title": "வாழ் நலம் | Selliyal - செல்லியல் | Page 58", "raw_content": "\nதொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி\nநோய் தீர்க்கும் அற்புத மூலிகை அறுகம்புல்\nஉடல் நோயை தீர்க்கும் பாகற்காய்\nதோல் நிறத்தைப் பாதுகாக்கும் திராட்சை\nஇளம் வயதில் மகிழ்ச்சி இல்லாவிட்டால் இதயநோய் வாய்ப்பு அதிகம்\nஇன்று உலக புற்றுநோய் தினம்\nமகிந்தா ராஜபக்சா மீண்டும் பிரதமராக நியமனம்\nகோடாக் : அன்று புகைப்படக் கருவி நிறுவனம் – இன்றோ மருந்து தயாரிக்கிறது\nகொவிட்19: புதிதாக 13 தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-2-september-2019/", "date_download": "2020-08-09T23:17:19Z", "digest": "sha1:KHZCEIWBVYW6CADVNLI2HHXEKG3K4DEJ", "length": 10589, "nlines": 126, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 2 September 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுமார் 2, 500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடாத மண்குவளை கண்டெடுக்கப்பட்டது.கீழடியில் கடந்த 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. 2 மற்றும் 3-ஆம் கட்டமாக அகழாய்வு மேற்கொண்டனர். இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து 5-ஆம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது.\nஇதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருள்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக் உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், அதிகளவில் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியவை கண்டறியப்பட்டன.சுடாத மண்பாண்டப் பொருள்கள் சில நூற்றாண்டுகளிலேயே மட்கிவிடும். ஆனால் கீழடியில் கிடைக்கப்பட்ட சுடாத மண் குவளை இன்று வரை மட்காமல் உள்ளது.\n1.தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண்ஆளுநராக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமகாராஷ்டிர மாநில ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவி வகித்து வந்தார். தற்போது அந்தப் பதவியில் பகத் சிங் கோஷியாரி (77) நியமிக்கப்பட்டுள்ளார். ஹிமாசலப் பிரதேச ஆளுநர் பதவியில் பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டுள்ளார்.கேரள ஆளுநர் பதவியில் ஆரீஃப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.மத்திய அரசின் சுகாதாரத் திட்டச் சேவைகள் (சிஜிஹெச்எஸ்), வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 100 நகரங்களில் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.\n1.நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி மூலமான மொத்த வசூல் ரூ. 1 லட்சம் கோடிக்கும் குறைவாக ரூ. 98.202 ஆக சரிந்துள்ளது. இதுவே கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.02 லட்சம் கோடியாக காணப்பட்டது.\n2.2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை மொத்தம் 5.65 கோடி பேர் தாக்கல் செய்துள்ளதாக, வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.\nஇது கடந்த 2017-18-ஆம் நிதியாண்டைக் காட்டிலும் 4 சதவீதம் அதிகமாகும். 2017-18-ஆம் நிதியாண்டில் 5.42 கோடி பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்தனர்.\n1.இரண்டாம் உலகப் போரின்போது தங்கள் நாட்டுப் படையினர் போலந்து மக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு ஜெர்மனி மன்னிப்பு கோரியது.\nஅந்தப் போரின்போது, ஜெர்மனி படைகள் போலந்து நாட்டின் வீலுன் நகரில் குண்டுவீச்சு நடத்த ஆரம்பித்த 80-ஆவது ஆண்டு தினத்தையொட்டி அந்த நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெர்மனி அதிபர் ஃபிராங்க்-வால்ட்டர் ஸ்டீன்மீயர் இவ்வாறு மன்னிப்பு கேட்டார்.\n1.ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் யஷ்ஹஸ்வினி சிங் தேஸ்வால் தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.\n2.கோவை, செட்டிபாளையத்தில் ஜே.கே டயர் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான கார் பந்தயத்தில் சென்னை வீரர் ராகுல் ரங்கசாமி முதலிடம் பெற்றார்.\n3.யுஎஸ் ஓபன் போட்டியில் நடப்பு சாம்பியன�� நவோமி ஒஸாகா மூன்றாவது சுற்றில் கோகோ கெளஃபை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.மற்றொரு ஆட்டத்தில் கனடாவின் ஆன்ட்ரிஸ்கு 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கரோலின் வோஸ்னியாக்கியை வென்றார்.\n4.உலக குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் நடைபெற்ற சூப்பர் வெல்டர்வெயிட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் கியூபாவின் எரிஸ்லேன்டி லாரா.\nஐரோப்பாவில் கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது(1752)\nபசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)\nஅமெரிக்காவில் முதலாவது ஏடிஎம் மையம் நியூயார்க்கில் அமைக்கப்பட்டது(1969)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nதஞ்சாவூரில் Kotak Life – Life Advisor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/m", "date_download": "2020-08-09T23:22:19Z", "digest": "sha1:PEIYVKZURLG74EZ45JHXZAJ5NFUWIK56", "length": 6023, "nlines": 176, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar |1", "raw_content": "\nதற்போதைய பாடல்களை கேட்கும்போது வருத்தமளிக்கிறது\nநான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் - சீனிவாசன்\nஇனி நீ தூங்கவே முடியாது - மிஷ்கின் அதகள பேச்சு\nமாஃபியா படம் எப்படி இருக்கு - மக்கள் கருத்து\nவலிமை குறித்து விரைவில் தெரிவிப்பேன் - பிரசன்னா\nநாங்க மாமா மச்சின்னு தான் பேசுவோம் - ஜித்தன் ரமேஷ்\nசைக்கோ மிகச்சிறந்த படம் கிடையாது - மிஷ்கின்\nமார்வல் அலப்பறைகள் தாங்க முடியல - மிஷ்கின்\nபடிப்பு வராது நடிப்புதான் வரும் - நடிகை வெண்பா\nஎன் இசைக்கு அடித்தளம் இவர்தான் - யுவன் ஷங்கர் ராஜா\nஅனிருத்துக்கு திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம்\nதமிழ்நாடுனாலே பயம்தான் - மம்முட்டி\nஜெயலலிதாவுக்கு அப்புறம் நான் தான் - மீரா மிதுன்\nதமிழ் பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதா - நிம்மி & ரேயா\nஎம்.ஜி.ஆர். சாகல - விஜய் சேதுபதியை புகழ்ந்த மயில்சாமி\nபதிவு: அக்டோபர் 24, 2019 15:44 IST\nஎனக்கு அந்த app use பண்ண தெரியாது\nபதிவு: அக்டோபர் 13, 2019 13:27 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/india/sniffer-dog-helps-police-totrack-murderer-in-karnataka", "date_download": "2020-08-10T00:14:26Z", "digest": "sha1:ESQXFXKABCNRYSLNJUTRYFALT6CTWZH3", "length": 11288, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "கர்நாடகா: `இந்தத் திறமை வேறு நாய்களுக்கு இல்லை!' - 12 கி.மீ ஓட்டத்தில் சிக்கி�� கொலையாளி| Sniffer Dog Helps Police toTrack Murderer in karnataka", "raw_content": "\nகர்நாடகா: `இந்தத் திறமை வேறு நாய்களுக்கு இல்லை' - 12 கி.மீ ஓட்டத்தில் சிக்கிய கொலையாளி\nகர்நாடகாவில் நடந்த ஒரு கொலைச் சம்பவத்தில் குற்றவாளியை வெறும் 2 மணிநேரத்தில் பிடித்து அசத்தியுள்ளது மோப்ப நாய் துங்கா.\nகர்நாடக மாநிலம் டேவனகேரே மாவட்டம் காஷிப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திர நாயக் மற்றும் சேத்தன். உறவினர்களான இருவரும் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தார்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து நகை, பணம் மற்றும் ஒரு துப்பாக்கி ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். அப்போது சேத்தனிடம் கொள்ளையடித்த பணத்தில் சரி பாதி தனக்கு வேண்டும் எனவும் தர மறுத்தால் இந்த விஷயத்தை போலீஸிடம் தெரிவித்து விடுவேன் என்றும் சந்திர நாயக் மிரட்டியுள்ளார். இதனையடுத்து தான் கூறும் இடத்துக்கு வந்தால் பணம் தருகிறேன் எனச் சொல்லி சந்திர நாயக்கை தனியாக அழைத்து, கொள்ளையடித்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார் சேத்தன்.\nஜூலை 10-ம் தேதி நடந்த இந்தக் கொலை விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். காவலர்களின் நீண்ட விசாரணையில் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளனர். பின்னர் ஜூலை 13-ம் தேதி இரவு கொலை நடந்த இடத்துக்குக் கர்நாடக காவல்துறையைச் சேர்ந்த பயிற்சி மோப்ப நாய் துங்கா வரவழைக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் வந்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடித்துள்ளது. நாய் தொடர்பாகத் தகவல் வைரலான பிறகு இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\n`ஆன்லைன்ல 5,000 ரூபாய், அதனால நாங்களே பண்ணிட்டோம்' -கால்களை இழந்த நாய்; நெகிழவைத்த ஏழைத் தம்பதி\nஇதுபற்றிப் பேசியுள்ள சென்னகிரி மண்டல போலீஸ் சூப்பிரண்டு பிரஷாந்த், “கொலை நடந்து 3 நாள்களுக்குப் பிறகு இரவு 9.30 மணியளவில் துங்கா சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டான். அவன் அங்கு வந்ததும் சில நிமிடங்கள் அந்த இடத்தைச் சுற்றி மோப்பம் பிடித்துவிட்டு ஓடத்தொடங்கினான். சுமார் 12 கி.மீ தூரம் ஓடியும் எங்களுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.\nஇறுதியாக இரவு 11.30 மணிக்கு ஒரு வீட்டின் அருகில் நின்று அந்த இடத்தையே தொடர்ந்து சுற்றிவந்தான். அது சந்திர நா��க்கின் உறவினர் சேத்தனின் வீடு. எங்களைப் பார்த்ததும் தப்பிக்க முயன்ற அவரைப் பிடித்து விசாரித்ததில் சந்திர நாயக் தான் கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டார். 3 நாள்களாக எங்களால் பிடிக்க முடியாத குற்றவாளியை 2 மணிநேரத்தில் துங்கா பிடித்துவிட்டான்.\nதுங்கா மிகவும் அதிக மோப்ப திறன் கொண்டவன். 15 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இந்த துறையில் பல மோப்ப நாய்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இவனின் திறமை வேறு நாய்களுக்கு இல்லை என்றே கூற வேண்டும். கொலைக் குற்றம் நடந்த இடத்தில் நாயக்கின் தொப்பியை மோப்பம் பிடித்து கொலையாளியைக் கண்டுப்பித்தான். அவனுக்கு 9 வயதுதான் ஆகிறது. முன்னதாக ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க மோப்பநாய் ஓடிய அதிக தூரம் 8 கி.மீதான். ஆனால், தற்போது அதை துங்கா முறியடித்துவிட்டது” எனப் பெருமையாகப் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/policies/is-the-admk-government-under-the-control-of-amit-shah", "date_download": "2020-08-10T00:12:13Z", "digest": "sha1:IOTOSDS7LP73KVY3IOJC6RRWAXVHY27W", "length": 10715, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "நடக்குறது அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா? - Is the ADMK government under the control of Amit Shah?", "raw_content": "\nநடக்குறது அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா\nஅம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா\nஇந்தக் குழப்பம் தீர ஒரே வழிதான். 'எனது தலைமையிலான ஆட்சி'னு அம்மா சொன்ன மாதிரி நீங்களும் 'என் வழி தனி வழி'னு சொல்லிடுங்க. யார் எதிர்த்து கேள்விக் கேட்கப்போறா\n'தமிழ்நாட்டில் நடப்பது அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா'னு ஒரே குழப்பமா இருக்குதுங்க. உதய் மின் திட்டத்தை அம்மா எதிர்த்தாங்க. ஆனா, 'அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி'னு மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்ற நீங்க அதை ஏத்துக்கிட்டீங்க. 'நீட்' தேர்வை அம்மா எதிர்த்தாங்க. ஆனா, அதே அம்மா வழியில('னு ஒரே குழப்பமா இருக்குதுங்க. உதய் மின் திட்டத்தை அம்மா எதிர்த்தாங்க. ஆனா, 'அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி'னு மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்ற நீங்க அதை ஏத்துக்கிட்டீங்க. 'நீட்' தேர்வை அம்மா எதிர்த்தாங்க. ஆனா, அதே அம்மா வழியில() ஆட்சி செய்யற நீங்க அதை ஆதரிக்கிறீங்க.\nஇயற்கை எரிவாயு (கெயில்) திட்டத்தை அம்மா முதலில் அனுமதிச்சாலும், பிறகு விவசாயிகளோட வேதனைக் கண்ணீரைப் பார்த்துட்டு தடுத்தாங்க. `நெடுஞ்சாலை ஓரமா கொண்டு போங்க'னு மாற்றி அறிவிச்சாங்க. ஆனா, நீங்க ஒண���ணும் பேச மாட்டேங்குறீங்க. ஜி.எஸ்.டி வரி விதிப்பை அம்மா எதிர்த்தாங்க. நீங்க மண்டிபோட்டு ஏத்துக்கிட்டீங்க. பிறகு, 'மத்திய அரசு எல்லா வரியையும் வாங்கிக்கிட்டு, தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய பங்குத் தொகையைக் கொடுக்க மாட்டேங்குது'னு கண்ணீர் வடிக்கிறீங்க.\nஇப்படி ஒவ்வொரு செயல்லயும் அம்மா ஆட்சிக்கும் உங்க ஆட்சிக்கும் ஏகப்பட்ட முரண்பாடு இருக்குது. இதுல, `அம்மா ஆட்சி'னு சொல்லிக்கிறதுல மட்டும் குறைச்சலில்லை. இப்போ எங்களுக்கு ஒரு சந்தேகம்... ஏற்கெனவே சொன்ன மாதிரி, பல திட்டங்களை அம்மா எதிர்த்தாங்க. அதே திட்டங்களை நீங்க ஆதரிக்கிறீங்க. இதுல யார் செய்யறது சரி நீங்க செய்யறதுதான் சரின்னு சொன்னா, அப்போ அம்மா தவறான முடிவு எடுத்துட்டாங்களா நீங்க செய்யறதுதான் சரின்னு சொன்னா, அப்போ அம்மா தவறான முடிவு எடுத்துட்டாங்களா இல்லை, அம்மா செஞ்சதுதான் சரின்னு சொன்னா, அப்போ நீங்க எடுத்தது தவறான முடிவா இல்லை, அம்மா செஞ்சதுதான் சரின்னு சொன்னா, அப்போ நீங்க எடுத்தது தவறான முடிவா இதுவே பெரிய குழப்பமா இருக்குது.\nஇந்தக் குழப்பம் தீர ஒரே வழிதான். 'எனது தலைமையிலான ஆட்சி'னு அம்மா சொன்ன மாதிரி நீங்களும் 'என் வழி தனி வழி'னு சொல்லிடுங்க. யார் எதிர்த்து கேள்விக் கேட்கப்போறா அதை விட்டுட்டு பேச்சுக்குப் பேச்சு `அம்மா ஆட்சி'னு சொல்லிக்கிட்டு எல்லாரையும் குழப்பாதீங்க சாமி.\n- 'உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் விவசாயிகளுக்கு அடையாளமாகக் காட்டிய பச்சைத் துண்டை உங்கள் தலையில் உருமாகட்டி, உழவன் மகனாகக் கம்பீரமாகக் காட்சி தரும் `எங்கள் தங்கம்' தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு மீண்டும் கோவணாண்டியின் வணக்கமுங்க...'\nஎன்று தொடங்கும் கோவணாண்டியின் கடிதத்தை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க.. https://bit.ly/2WInKgr > நடக்குறது அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா - முதல்வர் எடப்பாடிக்கு கோவணாண்டியின் கடிதம் https://bit.ly/2WInKgr\nசிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லி��்க் இதோ https://bit.ly/2VRp3JV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/corona-virus-spread-in-theni-villages", "date_download": "2020-08-10T00:24:02Z", "digest": "sha1:C3ITLFJI7MUVISLUYSWVS4GUMNTHXPL3", "length": 11969, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா: ஒரேநாளில் 126 பேர்; மொத்தம் 927... - அச்சத்தில் தேனி கிராமங்கள்|Corona virus spread in Theni villages", "raw_content": "\nகொரோனா: ஒரேநாளில் 126 பேர்; மொத்தம் 927... - அச்சத்தில் தேனி கிராமங்கள்\nதேனி மாவட்டத்தில் நகரப்பகுதிகளில் இருந்துவந்த கொரோனா பாதிப்பு, சமீபகாலமாகக் கிராமப்புறங்களில் அதிகரித்துவருவதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nகிராமங்களை அடிப்படையாகக் கொண்டது தேனி மாவட்டம். கடந்த மாதம் 24-ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிப் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அப்போதும் சரி, மாநில ஊரடங்கு அமலில் இருக்கும் இப்போதும் சரி, கிராமப்புறங்களில் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையே நீடித்து வருகிறது. இதனால், சமீபகாலமாகத் தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதாகவும், கட்டுப்பாடுகளையும், கண்காணிப்பையும் அதிகப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலகர்கள்.\nஅவர்கள் கூறும் போது, ``கொரோனா ஊரடங்கு ஆரம்பித்த நேரத்தில், தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் எல்லைகளை, கிராம மக்கள் அடைத்தனர். வெளி ஆட்கள் உள்ளே வரக்கூடாது என்றும், உள்ளூர் ஆட்கள் வெளியே செல்லக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதித்தனர். ஏதாவது அவசரத் தேவைக்காக வெளியே சென்றுவிட்டு வந்தால், மஞ்சள் வேப்பிலை கலந்த தண்ணீரால் கை, கால்களை கழுவிய பின்னரே ஊருக்குள் அனுமதித்தனர். அதனால், கிராமங்களில் பாதிப்பு இல்லாத நிலை இருந்தது.\n`அது எங்களிடம் இல்லை' -கொரோனா செலவினம்; தமிழக சுகாதாரத்துறையின் அதிர்ச்சி பதில்\nஆனால், சமீபகாலமாக கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. இதனால், கிராமப்புற மக்கள், அதிகம் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கம்பம், ஆண்டிபட்டி ஆகிய நகரங்களை அடுத்துள்ள கிராமங்களில் தொற்று பரவி வருகிறது. இதனால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நகராட்சிப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்துவது போல, கிராமங்களையும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும்” என்றனர்.\nஇதையடுத்து, நம்மிடம் பேசிய கலெக்டர் அ��ுவலக அதிகாரி ஒருவர், “கிராமங்களில் கடந்த 1-ம் தேதி முதல் கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 7-ம் தேதி வரை ஒவ்வொரு கிராமமாக முகாம் அமைத்து, கிராமத்தில் உள்ள முதியவர்கள், சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இருதயநோய் உள்ள நபர்களுக்கு சோதனை செய்ய திட்டமிட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுவருகிறது. கோவிட் கேர் சென்டர் உத்தமபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாகக் கம்பத்தில் அமைக்கப்பட உள்ளது. இப்படி தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது” என்றார்.\nதேனி:`வனத்துறை செய்வது கொஞ்சம்கூட சரியில்லை' -கொதிக்கும் மேகமலை விவசாயிகள்\nதேனி மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில், நேற்று ஒரேநாளில் 126 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 927 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டே நாள்களில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தொடும் எனக் கூறப்படுகிறது.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/194410", "date_download": "2020-08-10T00:04:09Z", "digest": "sha1:JZ77AWPIIRLJQNMPLF5E4JNT6GVWXFIU", "length": 5511, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "இறால் குழம்பு செய்வது எப்படி ? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇறால் குழம்பு செய்வது எப்படி \nஅதன் தலையை clean பண்ணுவது யிப்படி அதன் தலையை அறைத்து குழம்பு வைத்தா\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2014/06/PN2014jun09.html", "date_download": "2020-08-09T22:22:50Z", "digest": "sha1:T5346WSB75SLJRXCBZ73IQBDS3CKCRM5", "length": 30892, "nlines": 468, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: பயணிகள்-நிழற்குடை - 2014JUN09", "raw_content": "\nஹேட்ஸ் ஆப் டு யூ விஜய் டிவி..\nதிருநங்கைகளை பற்றிய ஆழமான கலந்துரையாடல் இந்த வார நீயா நானாவில்.. அவர்களுக்கும் ஒரு மனதுண்டு, ஆண், பெண் போல் ஆசாபாசங்கள் உண்டு என்றெல்லாம் திருநங்கைகளை இதுவரை வெறும் காட்சிப் பொருளாய் பார்த்தவர்கள் கூட எண்ணியிருக்க கூடும். அவ்வளவு டச்சிங்காக இருந்தது நிகழ்ச்சி.. அதிலும் ஒருவர் கணவரைப் பற்றி கூறியபோது நெகிழ்ச்சியாக இருந்தது. சில திருநங்கைகள் காசு பிடுங்குவதற்காக சில தவறான வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள். அந்த மோசமான அனுபவம் எனக்கும் உண்டு.. அவர்களுக்கு வாழ ஓர் அங்கீகாரம் கொடுத்துவிட்டால் நிச்சயம் அது போன்றவற்றை தவிர்த்து விடுவார்கள் என்பது திண்ணம். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஜய் டிவிக்கு ஒரு சலாம்..\nஅரும்பாடுபட்டு லைசன்ஸில் முகவரி மாற்றி வந்த எனக்கு வந்தது மற்றொரு சோதனை. சில பொருட்கள் வாங்க RS புரம் சென்ற நான் அனாமிகாவை (எனது i20) அங்கு ஒரு ஹோட்டலின் முன் இருந்த பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இன்ஜினை ஆப் செய்தேன். அதே நேரம் வண்டியே குலுங்கும் அளவுக்கு ஏதோ இடித்தது போல உணர்ந்தேன். சீட் பெல்டை கழற்றிவிட்டு வெளியே இறங்க, அதற்குள் ஒருவன் டூவீலரை அவசர அவசரமாக கிளப்பி எதிர் திசையில் சென்றான். ஒன்றும் புரியாமல் காரை சுற்றி வந்த எனக்கு தலை சுற்றியது. காரின் முன்புறம் இருந்த பம்பர் உடைந்தும் , Fog லைட் தொங்கிக் கொண்டும் இருந்தது. டூ வீலரை பார்க் செய்ய வந்தவன் இடித்து விட்டு அப்படியே ஓடிவிட்டான். அவனை சிறிது நேரம் திட்டிவிட்டு தண்டச் செலவு அழுதுவிட்டு வந்தேன். வானத்தை நோக்கி ஒரே கேள்வி கேட்டேன்.. ஒய் மீ ஆல்வேஸ்\nபிரியமற்ற தருணத்தில் நினைப்பது தான்.\nஅமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருந்த சமயம், சென்னை ஏர்போர்ட்டில் டாக்ஸிக்காக வெயிட் செய்து கொண்டிருந்தேன். அந்நேரம் அங்கு வந்த ஒருவன் திண்டிவனத்திலிருந்து வந்ததாகவும், பர்ஸை திருடிவிட்டார்கள் என்றும், ஏதாவது உதவி செய்யுமாறும் கேட்டு நின்றான். அவன் உடையும் கோலமும் பரிதாபப்பட வைத்தது. அழைத்து சென்று அருகிலுள்ள டீக்கடையில் இருவருக்கும் டீ சொல்லி, அவனுக்கு வடையும் வாங்கிக் கொடுத்து பின் அவன் கையில் நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினேன். பின்னர் மூன்று வாரங்களுக்கு பிறகு திரும்ப அமெரிக்கா செல்ல ஏர்போர்ட் வந்தபோது அதே ஆள் மீண்டும் யாரிடமோ காசு கேட்டுக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் எதிர்திசையில் சென்று மறைந்துவிட்டான். சென்ற மாதம் நண்பன் ஒருவன் யு.எஸ்ஸிலிருந்து வந்திருந்தான். அவனைப் பார்க்க விருதுநகர் சென்றிருந்தேன். அங்கே ஒருவன் இதுபோன்றே வந்து பணம் கேட்க, நான் கொடுக்க மறுத்ததோடு நண்பனையும் கொடுக்க விடவில்லை. \"பார்த்தா Genuine ஆ தெரியராண்டா\" என்ற அவனிடம் எனக்கு நடந்த கதையை கூறினேன். சமீபத்தில் மஞ்சப்பை என்ற படம் பார்த்த போது அதில் இதுபோன்ற காட்சி வந்ததும் எனக்கு இந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது.. உஷார் மக்களே.. இதுபோல நிறைய பேர் கிளம்பியிருக்கிறார்கள்..\nகிஸு கிஸு கார்னர்: இவங்களுக்குள்ள மெய்யாலுமே 'அதுவா'\nசாதாரணமா விளையாடிக்கிட்டுருந்த ஒருத்தன் மரண அடி அடிக்கிறான்னா ஒண்ணு அவன் யூசுப் பதானா இருக்கணும்.. இல்லீன்னா பையன் லவ்வுல விழுந்திருக்கணும்.. குவாலிபையர் மேட்சுல அடி பின்னுனத பார்த்தா அப்படித்தான் தோணுது..இவங்களுக்குள்ள மெய்யாலுமே அதுவான்னு கேட்டா, உலக நாயகன், நாயகன்ல சொல்ற அதே பதில்தான்.. \"தெர்லியேபா\"..\nஉங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, வர்ட்டா...\nபயணித்தவர் : aavee , நேரம் : 1:10 AM\nகரந்தை ஜெயக்குமார் June 9, 2014 at 5:37 AM\nகரந்தை ஜெயக்குமார் June 9, 2014 at 5:38 AM\nஇது போல் ஏமாற்றுபவர்கள் இருப்பதால் உதவி செய்யும் நோக்கமே போய் விடுகிறது\nவிஜய் டிவி நான் பாக்காததால இங்க தெரிஞசுக்கிட்டதுல மகிழ்ச்சி. அந்த ‘திருப்பிப் போட்ட கடவுள்’ அனாமகாவோட பின்பக்கத்துலதான் இடிச்சுட்டு ஓடியிருக்கணும்னு நினைக்கிறேன். (முன் பக்கம் அடிபட்டதுன்னு எழுதிருக்க) இந்த மாதிரி பொறுப்பில்லாத ஜந்துக்கள் சென்னைலதான் இருக்குன்னு நினைச்சிருந்தேன். மனிதர்கள் எங்கும் ஒரேவிதம் தான் போலும். ஆவியமைச்சரே.... அசர வெச்சுட்டீர் போஙகோ...\nஇல்ல சார் பிரன்ட் பம்பர் தான்.. அவனும் எனக்கு பேரலல்லா பார்க்கிங் பண்ண வந்திருக்கான் பக்கி..\n//. ஆவியமைச்சரே.... அசர வெச்சுட்டீர் போஙகோ...//\nகுரு எவ்வழியோ சிஷ்ய���்களும் அவ்வழியே\nதிண்டுக்கல் தனபாலன் June 9, 2014 at 7:47 AM\nவிஜய் டிவி நீனா நானாவின் சிறந்தவைகளில் ஒன்று...\nஉழைப்பை மறந்தவர்கள்... நூதன திருட்டு எங்கும் உண்டு...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று June 9, 2014 at 9:08 AM\nஉருப்படியானா நீயா நானா எபிசோட்களில் இதுவும் ஒன்று.\nஇவர்களைப் பற்றிய கவிதைப் பதிவு ஒன்றையும் எழுதி இருந்தேன்.\nஇப்போதான் படிச்சேன் நன்றாக இருந்தது,..\nஎன்னண்ணே... எல்லாம் மிக்ஸ் பண்ணி குடுத்து இருக்கீங்க... நானும் நீயா நானா பாத்தேன். நிஜமாவே நல்ல நிகழ்ச்சி\nவாம்மா தங்கச்சி.. தளப்பக்கம் ரொம்ப நாளா பார்க்க முடியலையோ.. காலேஜில் ஆணி ஜாஸ்தியோ\nஇவங்களுக்குள்ள மெய்யாலுமே அதுவான்னு கேட்டா, உலக நாயகன், நாயகன்ல சொல்ற அதே பதில்தான்.. \"தெர்லியேபா\"..\nஉங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, வர்ட்டா...\nஅதிமுக்கியமான கவலைப்பா உனக்கு ஆவி\nவில் மொக்கை தலைபுலாம் பார்த்த எனக்கு நேத்தைய நிகழ்ச்சியை மிஸ் பண்ணிட்டேன்.\nஅப்படியா.. திரும்ப டெலிகாஸ்ட் பண்ணும்போது பாருங்க அக்க.. நல்ல ஷோ அது..\nகுடை வெயிலுக்கு இதமாக நிழல் தந்தது///ஆவி யானந்தா நல்லா இல்ல.எதுக்குங்க உங்களுக்கு இதெல்லாம்///ஆவி யானந்தா நல்லா இல்ல.எதுக்குங்க உங்களுக்கு இதெல்லாம்ஒரு அரசராவோ,இளவரசராவோ மிக்ஸ் பண்ணுங்க.\n//ஆவி யானந்தா நல்லா இல்ல//\nசரி அடுத்து ராஜா வேஷம் போட்டுடுவோம்.. ஒரு நல்ல கலைஞன் எல்லா வேஷமும் போட வேண்டாமா\nசுவாரஸ்யக் கலவை. எதற்காக அந்த மேக்கப் போட்டிருக்கிறீர்கள் அதே அல்லது வேறு சீரியல் அதே அல்லது வேறு சீரியல் ரசித்தேன். திருனங்கள் ஒருவர் எழுதிய புத்தகம் ஒன்று நன்றாயிருந்ததாய் விமர்சனம் படித்துக் குறித்து வைத்திருந்தேன். (இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு திருநங்கைகள் எழுதிய வெவ்வேறு புத்தகங்கள் உண்டு) எந்தப் புத்தகம் என்று நினைவில் இல்லை.\nகடைசிப் படத்தில் இருப்பது யார்\n//கடைசிப் படத்தில் இருப்பது யார்\nசுரேஷ் ரெய்னா - ஸ்ருதி ஹாசன்\nஅது மேக் அப் அல்ல சார்.. போட்டோஷாப்.. இதுவரை அவர்களைக் (திருநங்கைகளை) பற்றி படித்ததில்லை.. நேற்று கேட்டபோது பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன் சார்..\nஅமைச்சர் ஆவியானந்தா மிக்சிங்க் சூப்பர் ஆவி திருநங்கைகளை குறையோ, கேலியோ செய்வதைய் விட அவர்களும் இந்த சமூகத்தில் உள்ளவர்கள்தான் என்று கவனிக்கப்படவேண்டியவர்கள்\nவஒய் மீ ஆல்வேஸ்....ஆவி அனாமிகா முன்பக்கம் அடி வாங்கினாரா பின்பக்கம் அடி வாங்கினாரா முன்பக்கம் என்றால் உனகளுக்கு அந்த ஆளைப் பிடித்திருக்கலாமே என்றுதான்....., ஈயேன் என்று......அனுபவங்கள் எங்களுக்கும் உண்டு ஐயோ அதை ஏன் கேக்கறீங்க ஆவி \nபங்களுர் டேய்ஸ் படமே அருமையான படம் பார்த்துவிட்டோம்....எங்களுக்கு பிடித்திருந்தது......அஞ்சலி மேனன் நல்ல டைரக்டராக மிளிர்ந்து வருகின்றார்.....நஸ்ரியாவைப் பார்த்த போது தங்கள் நினைவைத் தவிர்க்க முடியவில்லை ஆவி\nமாங்கல்யம் பாட்டை மிகவும் ரசித்தோம்\nசுரேஷ் + ச்ருதி ஹாஸன் = அப்பூடியா\n//அமைச்சர் ஆவியானந்தா மிக்சிங்க் சூப்பர் ஆவி///\\\n//முன்பக்கம் என்றால் உனகளுக்கு அந்த ஆளைப் பிடித்திருக்கலாமே // முன்பக்கம் தான்.. நான் சீட் பெல்டை கழற்றி விட்டு வருவதற்குள் அவன் வந்த வழியே டூ வீலரில் ஓடி விட்டான்.. :(\n//பங்களுர் டேய்ஸ் படமே அருமையான படம் //\nஇங்கே இரவு பத்து மணிக்காட்சி என்பதால் பெரும்பாலான நல்ல படங்களை தவற விடுகின்றேன்.. பார்க்க வேண்டும்..\n//நஸ்ரியாவைப் பார்த்த போது தங்கள் நினைவைத் தவிர்க்க முடியவில்லை ஆவி\nஅப்படித்தான் கேள்விப்பட்டேன் சார்.. நிஜமான்னு தெரியாது..\nஅமைச்சர் ஆவியானந்தா - கலக்கல்....\nநீயா நானா - நிகழ்ச்சி அதிசயமாக அன்று பார்த்தேன். முழுவதும் பார்த்தேன். மனதைத் தொட்ட நிகழ்ச்சி அது.\nமைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களின் பதிவைக் கண்டேன்.வாழ்த்துக்கள்.\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - சைவம்\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக...\nஆவி டாக்கீஸ் - வடகறி\nஆவி டாக்கீஸ் - சலீம் (Music Review)\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nஆவி டாக்கீஸ் - மஞ்சப் பை\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன் (Music Review)\nநம்ம நாட்டுல மட்டுந்தாங்க இப்படி..\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nசுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ��டாது..\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nநாட்டு நடப்புச் செய்திகள் இங்கு நையாண்டி செய்திகளாக\n\"அந்த\"க் கோப்பையில் ஒரு கோப்பை ...\nதிரு. வி. க. கல்லூரி பன்னாட்டுக் கவியரங்கம் - நான் வாசித்த கவிதை\nதோல்வி கண்டு துவளாத மனம்\nஅதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=465&cat=10&q=Courses", "date_download": "2020-08-09T23:45:36Z", "digest": "sha1:P36VKER2XKCLNY6Z7MCJSO45K6AHUIY7", "length": 10380, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபி.எஸ்சி., முடித்துள்ளேன். ஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக என்ன படிக்கலாம்\nபி.எஸ்சி., முடித்துள்ளேன். ஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக என்ன படிக்கலாம்\nஸ்டாக் மார்க்கெட் தொடர்பான படிப்பை மும்பை பங்குச்சந்தை பயிற்சி நிறுவனம் (www.bscindia.com) தேசிய பங்குச்சந்தை (www.nseindia.com) மற்றும் பி.ஐ.எப்.எம்., (www.bifm.edu.in) ஆகியவை நடத்துகின்றன. முழு விபரங்களை இந்த இணைய தளங்களில் பார்த்துக்கொள்ளலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎனது பெயர் திருமாவளவன். பொறியியல் பட்டதாரியான நான், கடந்த 1 வருடமாக ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது பணி மேம்பாடுகளை உறுதிசெய்ய, நான் எம்.பி.ஏ அல்லது முதுநிலை பொறியியல் படிப்பை மேற்கொள்ள வேண்டுமா\nபி.ஏ. முடித்துள்ளேன். தற்போது அஞ்சல் வழியில் பொது மேலாண்மையியல் படிக்க நினைக்கிறேன். இது சரியான முடிவு தானா\nநான் ராஜகோபால். தற்போது எனது பள்ளி இறுதியாண்டை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுடன் படித்து வருகிறேன். எனது, இதர பாடங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம். இதை முடித்தப் பின்னர், வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் எப்படி மற்றும் அமிட்டி பல்கலையில் பயோடெக்னாலஜி படித்தால் நன்மைகள் அதிகமா\nஜே.இ.இ., மெயின் தேர்வை, ஒருவர் எத்தனை முறை எழுதலாம்\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/news/-pakistan-azan-15950", "date_download": "2020-08-09T23:32:03Z", "digest": "sha1:72HPGIFYL6TJ6UKQIUUHGI2AAKUROPGJ", "length": 12802, "nlines": 115, "source_domain": "kathir.news", "title": "இஸ்லாமாபாத் :கட்டப்பட்டு கொண்டிருந்த முதல் கோயிலை இடித்த பிறகு அங்கே அசான் அறிவிக்கும் இஸ்லாமியவாதிகள்.! #Pakistan #Azan", "raw_content": "\nஇஸ்லாமாபாத் :கட்டப்பட்டு கொண்டிருந்த முதல் கோயிலை இடித்த பிறகு அங்கே அசான் அறிவிக்கும் இஸ்லாமியவாதிகள்.\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோயில் கட்டுவதற்கு முஸ்லிம் சமூகமும் இஸ்லாமிய மதகுருக்களின் குழுவும் ஆட்சேபனை தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு, சில தீவிர இஸ்லாமியவாதிகள் கோவில் இடத்தில அசான் (இஸ்லாமிய தொழுகைக்கு விடும் அழைப்பு) ஓதும் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. வெள்ளை உடையணிந்த அந்த நபர், மற்ற முஸ்லிம்களை இந்து புனித இடத்திற்கு வந்து நமாஸை வழங்குமாறு வலியுறுத்தினார்.\nஇந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட, சிந்துவைச் சேர்ந்த இந்து ஆர்வலர் கபில் தேவ் \"கோயிலுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் நமாஸைப் படிக்க மற்றவர்களை கட்டாயப்படுத்த விரும்புவது நகைப்புக்குரியது அல்லவா இங்கே கோயில் ஏன் இருக்கக் கூடாது இங்கே கோயில் ஏன் இருக்கக் கூடாது இந்தியாவின் பிரிவினையின் போது எங்கள் முன்னோர்கள் தங்கள் தாய் பூமிக்கு (பாகிஸ்தான்) விசுவாசமாக இருந்தார்கள், அவர்களின் தாயகமாக பாகிஸ்தானை கருதியது தவறா இந்தியாவின் பிரிவினையின் போது எங்கள் முன்னோர்கள் தங்கள் தாய் பூமிக்கு (பாகிஸ்தான்) விசுவாசமாக இருந்தார்கள், அவர்களின் தாயகமாக பாகிஸ்தானை கருதியது தவறா\" என்று கேள்வி எழுப்பினார்.\nகட்ட ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா கோயிலின் கட்டுமானப் பணிகள் இஸ்லாமிய வெறியர்களின் அழுத்தத்தின் கீழ் நிறுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், கோவில் இடத்தின் தற்காலிக எல்லைச் சுவரும் ஒரு தீவிர இஸ்லாமிய இளைஞரால் தகர்க்கப்பட்டது. அவர் செய்த இப்பாவ செயலுக்கு பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் பெரும் கைதட்டல்களைப் பெற்றார்.\nஇந்த கோயிலைக் கட்ட தற்போதைய அரசாங்கத்தால் 10 கோடி ரூபாய் பாகிஸ்தானிய ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதன் கட்டுமானத்தை மத வெறியர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.\nபாக்கிஸ்தானில் ஒரு முன்னணி மதப் பள்ளி, இக்கோயிலைக் கட்டுவதற்கு எதிராக \"ஃபத்வா\" அல்லது மதக் கட்டளை ஒன்றை வெளியிட்டது, இக்கோயிலை கட்டும் நடவடிக்கை \"இஸ்லாமுக்கு எதிரானது\" என்று அழைத்தது. ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் (F) மற்றும் ஜாமியத் அஹ்லே ஹதீஸ் போன்ற மதக் கட்சிகளும் இந்து கோவிலைக் கட்டுவதற்கு எதிராக இருந்தன, பாகிஸ்தானின் அடிப்படை சித்தாந்தத்திற்கு கோயில் கட்டுவது எதிரானது என எச்சரித்தன.\nபாகிஸ்தானின் பஞ்சாப் சட்டசபையின் சபா நாயகர் பெர்வைஸ் எலாஹி கூட இஸ்லாத்தின் பெயரால் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது என்றும் அதன் மண்ணில் ஒரு கோயில் கட்டுவது இஸ்லாத்தின் ஆன்மாவுக்கு எதிரானது என்றும் கூறினார். கடந்த வாரம் இஸ்லாமாபாத் மூலதன மேம்பாட்டு ஆணையம் (CDA) கோயிலுக்கான சட்டச் காரணங்களைக் காரணம் காட்டி கோயில் இடத்தில் எல்லைச் சுவர் அமைப்பதை நிறுத்தியது.\nஇப்போது, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது, பாகிஸ்தானில் ஒரு மூளை சலவை செய்யப்பட்ட குழந்தை, 'கோயில் கட்டப்பட்டால், அவர் நாட்டில் உள்ள \"எல்லா\" இந்துக்களையும் \"கொன்றுவிடுவேன்\" என்று பிரதமர் இம்ரான் கானை எச்சரிப்பதைக் காணலாம்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nகொட்டும் மழையிலும் குமரியில் வேல் பூஜை.\nபாகிஸ்தானில் திருமணமான இந்து பெண் கடத்தப்பட்ட சம்பவம் - வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்ய முயற்சிக்கும் முஹமது ஆதில் - வீடியோ உள்ளே.\n12 நாட்களுக்கு 6 லட்சம் - கொரோனா சிகிச்சையில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனை.\nஎண்ணெய் வழங்குவதை நிறுத்திய சவூதி அரேபியா - மூக்குடைபட்ட பாகிஸ்தான்.\nசீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியாவின் உறுதியை பாராட்டும் உலக நாடுகள் - ஐரோப்பிய அமைப்பின் ஆய்வில் தகவல்.\n\"பிரதமருக்கு எப்படி இவ்வளவு ஆதரவு\" தன் சொந்த சேனலின் கணக்கெடுப்பையே நம்ப மறுக்கும் ராஜ்தீப் சர்தேசாய்.\nஅயோத்தியில் ராமர் கோவில்: இந்துக்களிடையே பிரிவினையை உருவாக்க முயற்சிக்கும் விஷமிகள்.\nபிரதமர் நரேந்திர மோடியின் அயராத முயற்சியால், வரும் காலங்களில் இந்திய விவசாயம் உலகத் தரம் வாய்ந்ததாக மாறும் - அமித்ஷா.\nமர்ம நபர்களால் அழிக்கப்பட்ட சிவன் சிலை - உத்தர பிரதேச மாவட்ட கிராமத்தில் பதற்றம்.\nஇந்தியாவில் நேற்று ஒரேநாளில் 7,19,364 பேருக்கு கொரோனா பரிசோதனை - ஐ.சி.எம்.ஆர் புதிய சாதனை.\nரூ. 1 லட்சம் கோடி வேளாண் கட்டுமான நிதித் திட்டம்: பிரதமர் தொடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/page/59", "date_download": "2020-08-09T23:15:18Z", "digest": "sha1:JL24TP2B5AQHE3QVP73RRG7ER6LDE6Q4", "length": 3484, "nlines": 80, "source_domain": "selliyal.com", "title": "வாழ் நலம் | Selliyal - செல்லியல் | Page 59", "raw_content": "\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nகுண்டானவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகமாம்\nபொருத்தமான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் தளமாக விளங்குகிறது மலேசியன் தமிழ் மெட்ரிமோனி\nகனவு காணுங்கள், அதே சமயம் எதார்த்த வாழ்க்கையையும் நினைவில் வையுங்கள் : நடிகர் ஷாருக்கான்\nநின்று கொண்டே பணி செய்தால் உடல் எடை குறையுமாம்\nஉங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருக்கிறதா\nஇரு மொழிகள் பேசுவதால் மனக்கோளாறு குறைகிறது\nமகிந்தா ராஜபக்சா மீண்டும் பிரதமராக நியமனம்\nகோடாக் : அன்று புகைப்படக் கருவி நிறுவனம் – இன்றோ மருந்து தயாரிக்கிறது\nகொவிட்19: புதிதாக 13 தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-10-may-2019/", "date_download": "2020-08-09T23:32:24Z", "digest": "sha1:VCXHSG2R4ZQYOCG4S5ODOC2YP3WHXY2Z", "length": 9942, "nlines": 127, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 10 May 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தோப்பில் முகமது மீரான் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.\nகன்னியாகுமரி மாவாட்டம் தேங்காய் பட்டினத்தில் 1944 ஆம் ஆண்ட��� பிறந்தவர் தோப்பில் முகமது மீரான் (74). இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார்.\nசாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.\n2.தமிழகத்தில் 12 மக்களவைத் தொகுதிகளுக்குள்பட்ட 44 வாக்குச்சாவடிகளின் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறினார்.\n1.உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ். போபண்ணா ஆகியோரின் பெயர்களை கொலீஜியம் அமைப்பு மீண்டும் பரிந்துரை செய்துள்ளது.\nஇத்துடன் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு கொலீஜியம் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.\n2.மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டில் (2019-20) செயல்படுத்தப்பட்டுள்ளது.\n1.கடந்த 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத விற்பனையோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் அனைத்து ரக வாகனங்களில் விற்பனையும் சரிவைச் சந்தித்துள்ளது.\n2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 2,47,278 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 2,42,457 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது, 2 சதவீதம் குறைவாகும். கடந்த மார்ச் மாத கார் விற்பனையான 2,46,615-உடன் ஒப்பிட்டாலும், கடந்த ஏப்ரல் மாத கார்களின் விற்பனை 2 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.\nஇருசக்கர வாகனங்களைப் பொருத்தவரை, முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாத விற்பனையோடு ஒப்பிடுகையில் கடந்த ஏப்ரலில் அது 9 சதவீதம் சரிவைச் சந்தித்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 14,09,662 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12,85,470 இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. கடந்த மார்ச் மாத விற்பனையான 13,43,610-உடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும்.\n1.தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பின்ஸ��� நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து இந்திய கடற்படை முதல்முறையாக பயிற்சியில் ஈடுபட்டது.\n2.இந்தியாவில் இருந்து அண்டை நாடான சீனாவுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டது.\n1.டோக்கியா 2020 ஓலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.\n33 விளையாட்டுகளுக்கு டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n2,500 யென் தொடங்கி 3,00,000 யென் வரை டிக்கெட் கட்டணம் உள்ளது.\nநெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்(1994)\nஅன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது(1908)\nருமேனியா, துருக்கியிடம் இருந்து விடுதலை பெற்றது(1877)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nதஞ்சாவூரில் Kotak Life – Life Advisor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanmeegam.in/spiritual/navarathri-pooja-golu-details-rules-tamil/", "date_download": "2020-08-09T22:52:55Z", "digest": "sha1:YGPX4QXSVDJ6IHAHVYYWBEXUOY3WTQ32", "length": 16555, "nlines": 101, "source_domain": "www.aanmeegam.in", "title": "Navarathri Pooja, Golu Details & Rules in Tamil - கொலு", "raw_content": "\nஆன்மிக அர்த்தங்களுக்குள் நுழைந்து அதன் ஆதாரங்களைத் தேடாமல், புராணக் கதைகளுடன் அதை முடிச்சுப் போடாமல், வெறும் பொம்மை விளையாட்டாகவே கற்பித்துக் கொண்டாலும் கூடப் பரவாயில்லை.\nநவராத்திரி ஓர் உன்னதமான திருவிழா தான். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புதத் தருணம்தான் இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அது மிகையாகாது.\nபொம்மைகள் குழந்தைகளுக்கு மட்டும்தான் பிடிக்க வேண்டுமென்பதில்லை. பெரியவர்களுக்கும் பிடிக்கும். பிடித்துத்தான் தீர வேண்டும்.\nஆதி சங்கரரின் அன்புக்கு இலக்காகிய ஸ்ரீ மூகாம்பிகையும், ஸ்ரீ ராமானுஜரின் பாசத்திற்கு வசப்பட்ட ராமப்ரியனாகிய மேல்கோட்டை சம்பத்குமாரனும், சத்குரு ஸ்ரீ ராகவேந்திரரை வசப்படுத்திய ஸ்ரீ மூலராமரும், ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை இன்றும் கூட சூடிக்களிக்கின்ற ஸ்ரீ வேங்கடாசலபதியும், நாயன்மார்களும் இன்னும் பலரும் பாடிப்பரவிய தில்லை நடராஜரும் கூட அர்ர்ச்சாவதார மூர்த்திகளாய் விளங்கும் ஆன்மிக பொம்மைகள்தாம்.\nஇன்று திருமலையில் மட்டுமின்றி, தேசம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெ���ுகின்ற ஸ்ரீ ஸ்ரீநிவார் திருக்கல்யாணமும் கூட பக்தர்களின் மனம் கவரும் ஓர் உயர்தர ஆன்மீக பொம்மை விளையாட்டுத்தான்.\nதிருக்கோயில்களில் பிரம்மோத்வ காலங்களில் பல்வேறு பெரிய பொம்மைகளாகிய வாகனங்களிலும், பல்லக்குகளிலும், சிவிகைகளிலும், தேர்களிலும் தெய்வங்களின் பஞ்சலோக உருவத்தை அமர்த்தி, அலங்கரித்து, வீதிவலம் செய்வித்து, அத்திருக்காட்சியை பக்தர்கள் வணங்கிப் பரவசம் அடைவதும் கூட ஓர் உன்னதமான பொம்மை விளையாட்டுத்தான்.\nகுழந்தைகள் சிறுவயதில் விளையாடும் பொம்மை விளையாட்டுதான், பெரியவர்களான பின்பு, திருக்கோயில்களில் வருடம் முழுவதும் திருவிழாக்களாகவும், வீடுகளில் வருடத்தில் ஒன்பது நாள் நவராத்திரி பொம்மைக்கொலுவாகவும் பரிணமித்திருக்கிறது என்று நம்புவதற்கு எல்லா நியாயமும் இருக்கின்றது.\nபொம்மைக் கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளைப் பொறுத்தவரையில், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைக்காட்டிலும் நீண்ட நாட்கள் கொண்டாடப் படுவதும், அந்தக்கொண்டாட்டத்திற்கென அதிகமான முன் தயாரிப்புகள் செய்யப்படுவதும் இந்த நவராத்திரிக்கு மட்டும்தான்.\nபொம்மைக் கொலு வைப்பதற்குச் சில நாட்கள் முன்பாகவே வீடுகளின் மூலை முடுக்களிலெல்லாம் ஒட்டடை அடிக்கப்படுவதும், பரணிலிருக்கும் பெட்டிகளிலிருந்து பொம்மைகள் வெளியே எடுத்துத் துடைத்துச் சுத்தம் செய்யப்படுவதும், கொலுப்படிகள் நிறுவுவதற்கான திட்டமிடுதலும் ஏற்பாடுகளும் நடைபெறுவதும், வண்ணக் காகிதங்களால் தோரணங்கள் அமைத்து வீடு முழுவதும் அலங்கரிக்கப் படுவதும், வசதியிருந்தால் மின்விளக்குகள் கொண்டு அலங்கரிப்பதும் என, பொம்மைக்கொலு வைப்பது ஒரு திருமணத்துக்கு நிகரான உற்சாகச் செயல்பாடல்லவா\nவீட்டின் ஆகப்பெரிய வயதான உறுப்பினர்கள் அறிவுறை கூற, அடுத்தநிலை பெரியவர்கள் ஆலோசனை வழங்க, இளைய தலைமுறையினர் அதை நிறைவேற்றப் பாடுபடுவதுமாக, முன்னேற்பாடுகள் பரபரக்கும். விழா தொடங்கிய பின்பு, அந்த ஒன்பது நாட்களும், உறவினர்களும், தெரிந்தவர்களும் சாரி சாரியாய் வந்து நம் வீட்டுக் கொலுவைப் பார்த்துவிட்டுப் பாராட்டுவதும், கொலு இன்னும் சிறப்பாக மிளிர்ந்திட ஆலோசனைகள் பலவும் சொல்வதுமாக, ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக நகரும்.\nவித்தியாசமான கருத்தோட்டங்களைப் பிரதிபலிக்கும் புதிய பொம்மைகளை விலை கொடுத்து வாங்கிக் கொலுவில் வைப்பதும், வருபவர்களுக்கு அதைப் பற்றி விளக்குவதும் கூட ஓர் அற்புத அனுபவம்தான்.\nகொலுவைப்பார்க்க வரும் வரும் குழந்தைகள் தங்களது விழிகள் விரிய வியப்பதும், அவர்களில் சிலர், பொம்மைகளைக் கையில் எடுத்துப்பார்க்கத் துடிப்பதும், பெரியவர்கள் அவர்களைத் தடுத்துச் சமாதானம் செய்வதும் பொம்மைக்கொலு வைத்துள்ள வீட்டில் அன்றாடம் அரங்கேறும் அழகிய காவியமாகும். கொலுவுடன் இசையும் சேருமானால் அவ்விடம் கந்தர்வலோகம் ஆகிவிடும்.\nஅவரவர் வசதிக்கேற்ப, கொலுவைக் காண வருபவர்களுக்குத் தாம்பூலத்துடன் ஏதாவது சிறு பரிசுப்பொருளை வழங்குவதும், குழந்தைகளுக்கு சுண்டல் அல்லது இனிப்புகளை வழங்கி அவர்களை முகம் மலர வைப்பதும், திருமணங்களைத் தவிர்த்து, நவராத்திரி நாட்களில் மட்டுமே சாத்தியம்.\nபொம்மைக் கொலுவுக்கென பரணிலிருந்து இறக்கிவைக்கப்படும் பொம்மைகளைப் பார்க்கும் போதே, பள்ளி விட்டவுடன் வீடு திரும்ப ஆவலாகக் குதித்தோடத் தயாராகும் குழந்தைகளைப் பார்ப்பது போல் இருக்கும்.\nஇது மட்டுமா. நவராத்திரி முடிந்தவுடன் பழையபடி பொம்மைகளைப் பரணில் ஏற்றும் போது, நெருங்கிய உறவினர்களை வழியனுப்ப இரயிலடியில் நிற்பது போன்ற ஓர் உணர்வு நமக்குள் பீறிடுவதைத் தவிர்க்கவே முடியாது.\nஅடுத்த நவராத்திரி எப்போது வரும் என்று அந்த பொம்மைகள் நம்மைக் கேட்பது போலவே இருக்கும். ஆம்.பொம்மைகள் நம்முடன் பேசும். நம்பினால் நம்புங்கள். நமக்கும் அவற்றுடன் பேசவேண்டும் போல் இருக்கும். இதுதான் நவராத்திரி பொம்மைக்கொலுவின் சிறப்பு.\nநம்மில் பலரது வீடுகளில் பொம்மைக்கொலு வைப்பதில்லை. வழக்கமில்லை, வசதியில்லை, இடமில்லை, நேரமில்லை. இப்படிப் பல காரணங்கள்.\nகாரணம் எதுவாக இருந்தாலும் சரி, கொஞ்சமே கொஞ்சம் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். பொம்மை கொலு வைக்கப் பழகுங்கள். உங்கள் மனசு மகிழ்ச்சியால் நிறையும். உங்களின் உறவு வட்டம் பெரிதாகும். பொம்மைகள் உங்களின் விருந்தினர்கள் ஆகும். உங்களுக்குள்ளிருக்கும் கலையார்வம் மறுபிறவி எடுக்கும். நீங்களும் குழந்தைகளாவீர்கள்.\nகொலு வைக்க வசதியோ, வாய்ப்போ இல்லாதவர்கள் நிச்சயம் ஒவ்வொரு நவராத்திரி பண்டிகை அன்றும், ஒவ்வொரு இடங்களில் வைக்கப்படும் கொலுவுக்குச் சென்று பார்த்து ரசிக்கலாம். நிச்சயமாக முக்கியக் கோயில்களில் கொலு வைக்கப்பட்டிருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டியது.\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\nகுல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்\nஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருநா\nமஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் – தசாவதாரம்\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lekhafoods.com/ta/festival-recipes/ganesh-chathurthi-recipes/stuffed-kozhukkattai/", "date_download": "2020-08-09T23:37:16Z", "digest": "sha1:TS7UNYC7EG7LMGL6NZSOKZN5AKVRNZJ5", "length": 7496, "nlines": 112, "source_domain": "www.lekhafoods.com", "title": "பூரணம் வைத்த கொழுக்கட்டை", "raw_content": "\nசர்க்கரை (Sugar) தேவையான அளவு\nஅரிசியை ஊற வைத்து, உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.\nதேங்காய்துறுவலுடன் தேவையான அளவு சர்க்கரை கலந்து கொள்ளவும்.\nஅரிசி மாவுடன் உப்புத்தூள், சுடு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.\nமாவில் இருந்து சிறிதளவு எடுத்து மெல்லிய வட்டமாக தட்டி, நடுவில் தேங்காய்த்துறுவல் — சர்க்கரை கலவையில் சிறிதளவு வைத்து, அரை வட்டமாக மடித்து ஓரங்களை பொருத்திக் கொள்ளவும்.\nஇதுபோல் எல்லா மாவிலும் கொழுக்கட்டைகள் செய்து வைத்துக் கொள்ளவும்.\nஇட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.\nஇட்லி தட்டுகளில் கொழுக்கட்டைகளில் சிலவற்றை வைத்து வேக வைக்கவும்.\nஎல்லா கொழுக்கட்டைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக வேக வைத்து, எடுத்து பரிமாறவும்.\nதீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=204111110", "date_download": "2020-08-09T23:53:52Z", "digest": "sha1:7FQH7OAACESXBJ3F2AJLLUFO7CLPAFUK", "length": 89603, "nlines": 883, "source_domain": "old.thinnai.com", "title": "இஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும் | திண்ணை", "raw_content": "\nஇஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்\nஇஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்\nநாகூர் ரூமி இஸ்லாத்தை நமக்கு அறிமுகப் படுத்துமுகமாக, அவரது புத்தகத்தில், பெண்களை தலைமுதல் கால் வரை மூடும் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரம் பற்றி ஹிஜாப் என்ற ஒரு அத்தியாயம் அமைத்து, அதில் ‘ பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று இறைவன் அமைத்துக் கொடுத்த விதிமுறைகளை ‘ ப் பற்றி [1] விரிவாக எழுதுகின்றார்.\nமேலே செல்வதற்கு முன், ஹிஜாப் என்றால் என்னவென்று பார்க்கலாம். இஸ்லாத்தின் அடையாளங்களுள் ஒன்றாக இன்று ஆகிவிட்ட, பெண்களின் ஆடை இது. ஹிஜாப், துப்பட்டி, பர்தா, புர்கா என்றும் இன்னும் பல்வேறு பெயர்களிலும், உலகில் பல முனைகளில் வாழும் இஸ்லாமியப் பெண்டிர், தமது உடலை மறைக்க அணியும் ஆடையே இந்த ஹிஜாப் அல்லது பர்தா. இதில் கண் மட்டுமே தெரிய வேண்டும், கைகளும் முகங்களும் தெரியலாம், எதுவுமே தெரியக் கூடாது, முடியையும் மார்பகங்களையும் மட்டும் மறைத்தால் போதும் என்று பல்வேறு விதமான அபிப்ராயங்கள், விவாதங்கள் முஸ்லீம்களிடையே உள்ளன.\nபொதுவில் பர்தா முறை அல்லது ஹிஜாப் என்பது, பெண்களை உடல் முழுவதும் மூடி, அவர்களை (திருமணம் செய்துகொள்ளத்தக்க) ஆண்களுடன் நேரடியாக பேசுவதையோ அல்லது தொடர்பு வைப்பதையோ தடை செய்யும் ஒரு இஸ்லாமிய வழக்கு எனக் கொளலாம்.\nஇன்று ‘தூய ‘ இஸ்லாத்தின் சின்னமாகி விட்டது இந்த பர்தா உலகெங்கிலும் முஸ்லீம்கள் மத்தியில் அடிப்படைவாதம் வளர்வதை இந்த பர்தாக்களின் பெருக்கத்தை வைத்து அறிந்து கொள்ளலாம். வெறும் புடவை முந்தானையால் தலையை மறைத்திருக்கும் கீழக்கரை முஸ்லீம் பெண்கள் திடாரென்று, முழு உடலையும் மறைக்கும் அங்கிக்கு மாறினால், அங்கே வகாபியிஸம் தோன்றியிருக்கிறது என்று கணிக்கலாம். நீண்ட வெள்ளை ஆடையை புடவைக்கு மேல் சுற்றிக் கொண்டு சென்ற நாகூர் முஸ்லீம் பெண்கள் கூட இந்த வகாபி வகை இஸ்லாம் பரவியதன் எதிரொலியாக, அரபிப் பெண்களைப் போல கறுப்பு அங்கி அணிந்து செல்வதை இப்போதெல்லாம் காணமுடிகிறது. இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் முதல் தாக்குதல் பெண்களின் மீது தான். அதற்குப் பிறகே, அது மதம் சம்பந்தப் பட்ட விஷயங்களில் தூய்மையை( உலகெங்கிலும் முஸ்லீம்கள் மத்தியில் அடிப்படைவாதம் வளர்வதை இந்த பர்தாக்களின் பெருக்கத்தை வைத்து அறிந்து கொள்ளலாம். வெறும் புடவை முந்தானையால் தலையை மறைத்திருக்கும் கீழக்கரை முஸ்லீம் பெண்கள் திடாரென்று, முழு உடலையும் மறைக்கும் அங்கிக்கு மாறினால், அங்கே வகாபியிஸம் தோன்றியிருக்கிறது என்று கணிக்கலாம். நீண்ட வெள்ளை ஆடையை புடவைக்கு மேல் சுற்றி��் கொண்டு சென்ற நாகூர் முஸ்லீம் பெண்கள் கூட இந்த வகாபி வகை இஸ்லாம் பரவியதன் எதிரொலியாக, அரபிப் பெண்களைப் போல கறுப்பு அங்கி அணிந்து செல்வதை இப்போதெல்லாம் காணமுடிகிறது. இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் முதல் தாக்குதல் பெண்களின் மீது தான். அதற்குப் பிறகே, அது மதம் சம்பந்தப் பட்ட விஷயங்களில் தூய்மையை() நிலை நாட்ட ஏனைய முயற்சிகளை எடுத்து வைக்கின்றது. தாலிபன் ஆட்சி புரிந்த ஆப்கானிஸ்தானில், அவர்கள் அறிமுகப் படுத்திய முழுவதும் மூடிய புர்காவுக்கு தாலிபன் புர்கா என்ற பெயரே ஏற்பட்டு விட்டது.\nஇந்த ஹிஜாப் பற்றி விளக்க வந்த ரூமி, திருக்குரானின் அல் அஹ்சாப் சூராவில் அல்லாஹ் முஸ்லீம் பெண்களுக்கு இட்டிருக்கும் , இறைக்கட்டளை பற்றிக் குறிப்பிட்டு, அதை சரி என்று நிரூபனம் செய்வதற்காக, சம்பந்தா சம்பந்தமில்லாமல், செஸ்டர்ட்டனிலிருந்து, நம்மூர் திருவள்ளுவர் வரைக்கும் மேற்கோள்களைக் காட்டி, பெண்களுக்கு ‘நோய் முதல் ‘ அவர்களது உடலே என்றும்[2], ஆதலால் அவ்வுடலை அவர்கள் மறைத்துக் கொள்வது, அவர்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும், ஆண்களின் கண்களுக்கு விபச்சாரம் புரியும் வாய்ப்பு தவிர்க்கப் படும் [3]என்று வாதிடுகிறார். இதற்கு ஆதாரமாக அல் அஹ்ஸாப் அத்தியாயத்தின் 59வது ஆயத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.\nரூமியிடமிருந்து சற்றே விலகி, இந்த பர்தா அணிவது பற்றி திருக்குரான் என்ன சொல்லியது, எந்த வரலாற்றுச் சூழலில் இந்த வசனங்கள் அல்லாஹ்வினால் அருளப் பட்டன என்பதைப் பார்ப்போம். முதலில் திருக்குரான் வசனம் 33:59,\n நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராகி அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன். ‘\nஇதைத்தான் ரூமி மேற்கோளிட்டு, மனித குலமனைத்துக்கும் திருக்குரான் மூலம் வழிகாட்டிய அல்லாஹ், உலகத்திலுள்ள (முஸ்லீம்) பெண்களெல்லாம் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று இறைவன் அனுப்பிய கட்டளையாக இந்த வசனத்தை நமக்கு காட்டுகிறார்.\nஇந்த வசனம் ‘வஹி ‘ எனப்படும் ‘இறை ஆவேசம் ‘ மூலம் முகமது நபியவர்களுக்கு வந்து இறங்கிய காலத்தைப் பார்த்தோமானால், அப்போது அவர் மிகுந்த சங்கடத்தில் ஆழ்ந்திருந்த காலம் என்பதை பார்க்கலாம். அவர் தமது (வளர்ப்பு) மகனாகிய சைத்-தினுடைய மனைவியான ஜைனப் பை மணந்து கொண்டது குறித்து, அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. நபிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மதீனா வாசிகளும், அவரது மனைவிகளும் கூட இது சம்பந்தமாய் அதிர்ச்சியடைந்து அவருக்கு எதிர்ப்பாயிருந்தனர். ஜைனப்பை அவர் மணந்து கொண்டது குறித்து, அவருக்கு எதிராக பல வித கிசுகிசுக்கள் பரப்பப் பட்டன. அதில் ஒன்று, அவர் ஒரு நாள் ஜைனப்பின் ஆடை விலகியதைக் கண்டு, அவளது அழகில் மயங்கிவிட்டார் என்பது. மிகத்தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதியான மெளதூதி கூட இந்த விஷயம் முஸ்லீம் அறிஞர்களால் கூட அறியாமையினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது என்று தெரிவிக்கிறார்[4].\nஇந்நிலையிலேயே, இந்த அத்தியாயத்தின் பல வசனங்கள் அல்லாஹ்வினால் அருளப் பட்டன. அதில் அல்லாஹ் யாரை மணந்து கொள்ளச் சொல்கிறாரோ, அந்தப் பெண்ணை முகமது நபிகள் மணந்து கொள்ளலாம் என்றும்[5], அவர் ஒரு நபியாதலால் அவர் யாருக்கும் தந்தை கிடையாது என்றும்[6], யாராவது உறவு முறை வைத்து(மகனே, தாயே என்றெல்லாம்) கூப்பிட்டால், அது உண்மையிலேயே உறவாகிவிடாது[7] என்றெல்லாம் இறைவசனங்கள் அருளப்பட்டன. மேலும், யாரை வேண்டுமானாலும் முகமது நபி மணந்து கொள்ளலாம், (அவருக்கு அடங்கி நடக்காத) மனைவியரை விவாகரத்து செய்து விடலாம்[8], என்றும் அவர் இம்மாதிரி திருமணம் செய்து கொள்வது மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவே[9] என்றெல்லாம் அல்லாஹ் தெரிவித்தார்.\nஇதில் ஆடை விலகிய நிலையில் முகமது நபிகள் ஜைனப்பை பார்த்தார் என்ற குற்றச் சாட்டுக்கு பதிலளிக்கு முகமாகவே, இனிமேல் முகமது நபிகளின் மனைவிகளையும், அங்கிருந்த கூட்டத்தாரின் ஏனைய பெண்களையும் தமது ‘தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு ‘ இறைவன் கேட்டுக் கொண்டதைக்[10] கவனிக்க வேண்டும்.\nஇந்த வசனத்துக்கு முந்தய, பிந்தய வசனங்களைக் கவனித்தோமானால், இதன் பின்னனி விளங்கும்.\nதிருக்குரான் வசனம் 33:59 க்கு முந்தய வசங்கள்:\n33:57 ‘ எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான் மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித��தப்படுத்தி இருக்கின்றான். ‘\n33:58 ‘ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவது}றையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். ‘\nதிருக்குரான் வசனம் 33:59 க்கு பிந்தய வசங்கள்:\n33:60 ‘ முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள். ‘\n33:61 ‘ அ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்ி அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள் இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள். ‘\nஇங்கே மையமாக காணப்படுவது, நபிகள் நாயகத்தின் வாழ்வில், இந்த இக்கட்டான சூழலில் கடவுளால், நபிகள் நாயகத்தையும், அவரது மனைவிகளையும், கூட இருந்தப் பெண்களையும் பற்றிய அவதூறுப் பிரச்சாரத்தின் சாரமே. ஆடை விலகிய நிலையில் கூட இருந்த ஜைத்தின் மனைவியை முகமது நபிகள் பார்த்து மயங்கியே இம்மாதிரி முடிவெடுத்தார் என்பதும், ஜைனபும் இதற்குக் காரணம் என்பதே. இச்சூழலிலே தான், முகமது நபியவர்களின் மனைவிகள், கூட இருந்தவர்கள் ஆகியோருக்கு இத்தகு வசனங்கள் அறிவுரையாக அல்லாஹ்விடமிருந்து வந்தன.\nநேரடியாக முகமது நபியவர்களை எதிர்க்க முடியாத விஷமிகள், அவரது மனைவிகளை ஜைனப்பின் மண விவகாரத்தில் தூண்டிவிடுவதை தடுக்கவே மற்ற பல வசனங்களும் அருளப் பட்டன. உதாரணமாக திருக்குரான் வசனம் 33:32:\n நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல. நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான் இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். ‘\nஇது போன்றே வசனங்கள் 33:53,33:55 ஆகியவை, மற்ற ஆண்கள் முகமது நபியவர்களின் வீட்டுக்குள் செல்வதையும் (அக்காலத்தில், நபியவர்களின் வீடும் மசூதியும் சேர்ந்தே இருந்தது), அவரது மனைவிகளிடம் பேசுவதையும் தடை செய்தன.\nரூமி, இந்தப் பிண்ணனி பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. மேலும், இந்த அத்தியாயத்தைத் தவிர, இன்னொரு இடத்தில் திருக்குரானில் பெண்கள் ஆடைகளை ஒழுங்காக அணிந்து கொள்வது பற்றி வருகிறது. அது, சூரா அந்நூர் என்கின்ற இருபத்தினான்காவது அத்தியாயம் ஆகும். அந்த திருக்குரான் வசனங்களுமே, இப்படிப் பட்ட ஒரு இக்கட்டான சூழலிலேயே அல்லாஹ்வினால் அருளப் பட்டன. அவையும், முகமது நபிகளின் மனைவிகளைக் குறித்தே சொல்லப் பட்டவைதாம். அதாவது, சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பது போல, முகமது நபியவர்களின் மனைவிகள் எந்தவித குற்றச் சாட்டுகளுக்கும் ஆளாகிவிடக் கூடாது என்ற கவலையும், அவர்கள் வேறு யாரையும் மணந்து கொள்ளக் கூடாது என்பதுமே இந்த வசனங்களின் நோக்கமாக இருந்திருக்கிறது.\nஇருபத்து நான்காவது அத்தியாயத்தின், ஆடைகளைப் பற்றிய வசனங்களைப் பார்ப்போம்:\n24:31 ‘ இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்ி தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்ி தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்ி மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாதுி மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்ி மேலும், முஃமின்களே (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட��டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். ‘\nஇந்த வசனம் அருளப் பட்டதன் பிண்ணனியைப் அறிவது, இந்த வசனத்தை முறையாக புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். முகமது நபியவர்கள் மதீனாவுக்கு இடம் பெயர்ந்து, சுற்றி இருந்தவர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த காலம் அது(ஆறாம் ஆண்டு என இஸ்லாமிய வரலாற்றறிஞர்களுள் சிலர் கருதுகின்றனர்). அப்போது பனி அல் முஸ்தாலிக் ஜாதியினருடன் சண்டையிட்டு, அவர்களது உடமைகளை கைப்பற்றி வெற்றிகொண்டபோது திடாரென மக்காநகர முஸ்லீம்களுக்கும் (முஹாஜிர்), மதீனா வாசிகளுக்கும் (அன்சாரிகள்) உரசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மதீனாவுக்கு திரும்பியவுடன் முஹாஜிர்கள் விரட்டப் படுவார்கள் என்று அன்சாரிகளுள் சிலர் மிரட்டல் விடுத்தனர். இதனை கேள்விப்பட்ட முகமது நபி அவர்கள், இந்தச் சூழலை தவிர்ப்பதற்காக இரவோடிரவாக மதீனாவுக்கு திரும்ப முடிவெடுத்தார்.\nஇதற்கிடையில், மல ஜலம் கழிப்பதற்காக டெண்டுக்கு வெளியே பாலைவனத்தில் சென்றிருந்த முகமது நபியவர்களின் மனைவியான ஆயிஷா, தமது கழுத்தில் அணிந்திருந்த ஆபரணம் இருளில் விழுந்து விடவே அதைத் தேடிக் கொண்டிருந்தார். அவசர அவசரமாக முகமது நபியவர்களின் கூட்டம் கிளம்பவே, ஆயிஷா பல்லக்கினுள்ளே இல்லை என்பதைக் கவனிக்காமல் பணியாட்கள் அந்தப் பல்லக்கை ஒட்டகத்தின் மீது தூக்கி வைத்து புறப்பட்டு விட்டனர்.\nதிரும்பி வந்த ஆயிஷா, தமது கூட்டத்தார் தம்மை மட்டும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போய்விட்டதைக் கண்ணுற்று அழுது கொண்டே , அவ்விடத்திலேயே படுத்து தூங்கிவிட்டார் (அப்போது அவருக்கு ஏறத்தாழ பதினாலு வயது இருக்கலாம்). காலையில் அவ்வழியே சென்ற சஃவான் என்ற முஸ்லீம் ஒருவர், ஏற்கெனவே ஆயிஷாவை கண்டிருந்ததால், அவரை அடையாளம் கொண்டு, முகமது நபியவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு பத்திரமாக அழைத்துக் கொண்டுவந்து விட்டார்.\nஇந்த சம்பவம், ஆயிஷா மேல் பலர் அவதூறு சொல்ல வழிவகுத்தது. ஆயிஷாவின் மேல் முகமது நபியவர்கள் அளவுகடந்த அன்பு கொண்டிருந்ததால் ஏற்கெனவே பொறாமையில் வெந்து கொண்டிருந்த முகமது நபியவர்களின் உறவுக்காரப் பெண்டிரும், மதீனாவாசிகளில் முஹாஜிர்களைப் பிடிக்காதவர்களுக்கும் இது வெறும் வாய்க்கிட்ட அவலைப் போல் ஆகியது.\nஇச்சம்பவத்தால் முகமது நபியவ���்களும் மனதளவில் நிறைய பாதிக்கப் பட்டார். அவரது நன்பர்கள், அவரைத் தேற்றி, ‘ஆயிஷா இல்லாவிட்டால் என்ன, பெண்களுக்கா பஞ்சம் ‘ என்று கூறினார்கள் என்றும், அப்போது உடல் நிலை சரியில்லாது ஆயிஷா இருந்த நிலையில் கூட அவரிடம் நபி அவர்கள் பேசவில்லை என்றும் ஆயிஷா பிறகு தெரிவித்துள்ளதிலிருந்து, இது முகமது நபியவர்களின் மனதை மிகவும் பாதித்தது தெரிய வருகிறது. பிறகு ஆயிஷா அவர்களின் அடிமைப் பெண்ணை அழைத்து விசாரித்து, உண்மையில் ஆயிஷா தவறு செய்யவில்லை என்று நபிகளார் தெளிந்தார்கள் என்று ஆயிஷாவே சொன்னதாக மெளதூதி குறிப்பிடுகிறார்[11].\nஇந்த சம்பவத்தையொட்டி, முகமது நபியவர்களின் மற்ற நன்பர்களும், அவரிடம் அவரது மனைவிகளை முறையாக நடந்து கொள்ள அறிவுறுத்தும் படி கூறினார்கள். இச்சூழலில், ஆடை-ஆபரணங்கள் பற்றிய வசனங்கள் அல்லாஹ்வினால் முகமது நபியவர்களுக்கு அருளப் பட்டன. இங்கேயும், முகமது நபியவர்களின் மனைவிகளைக் குறித்தும், உடனிருந்தவர்களைக் குறித்துமே இவ்வசனங்கள் அறிவுரைகளை அறிவித்தன. இந்நிலையிலேயே, தகுந்த ஆதாரமில்லாமல் பழி சொல்வது தவறு என்றும், அதற்கு நான்கு சாட்சிகள் வேண்டுமெனவும், அப்படி பொய்யாக குற்றம் சுமத்துபவர்களுக்கு, மற்றவர்கள் பார்க்கும் படியாக என்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் இறைவசனங்கள் அருளப் பட்டன:\n24:4 ‘ எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவது}று கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். ‘\n24:11 ‘எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறதுி மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. ‘\n24:12 ‘முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் – இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, ‘இது பகிரங்கமான வீண் பழியேயாகும் ‘ என��று கூறியிருக்க வேண்டாமா \nஇது போன்றே, திருக்குரான் வசனங்கள் 24:13,24:14,24:15,24:16 போன்றவையும் அருளப் பட்டன. இவற்றின் சாராம்சம், முகமது நபியவர்களின் மனைவியைப் பற்றி இப்படிப்பட்ட அவதூறு, எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரப்பப் பட்ட போது ஏன் சும்மா இருந்தீர்கள் என்று அவருடன் கூட இருந்த கூட்டத்தாரை நோக்கி அல்லாஹ் கேட்டதாகும். வசனம் 24:30 முகமது நபியவர்களின் கூட இருந்த ஆண்களுக்கு, அவர்கள் பெண்களைப் பார்க்கும் போது பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதும் இதன் அடிப்படையிலேயே ஆகும்.\nதிருக்குரானில் இந்த இரு அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள இறைவசனங்களே, பர்தா முறைக்கு அடித்தளமாக திருக்குரானில் காணப்படுகின்றன. இவையும், ஒட்டு மொத்த மனித குலத்திற்கு அல்லாஹ் இடப் பட்ட கட்டளையோ அல்லது எல்லா முஸ்லீம்களுக்குமான இறைவனின் கட்டளையோ அல்ல. முஃமின்கள் என்று இங்கு குறிப்பிடப் பட்டிருப்பது கூட எல்லா இடங்களிலும் இருந்த முஸ்லீம்களை குறிக்கு முகமாக அல்ல, அப்போது முகமது நபிகளின் கூட இருந்த கூட்டத்தாருக்கு அல்லாஹ், இரண்டு குறிப்பிடத்தக்க சம்பவங்களின் போது தெரிவித்த போதனைகளே ஆகும்.\nதிருக்குரான் தவிர, ஹதீதுகளைப் பார்த்தோமானால் கூட ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. பர்தா அணிவதை முகமது நபி வலியுறுத்தினார் என்று சிலர் சொல்லியிருக்கின்றனர். அதேபோல், மேலே கண்ட திருக்குரான் வசனங்கள் அருளப் பட்ட பின்னும், மற்ற முஸ்லீம் பெண்கள் சுதந்திரமாக முகமது நபியவர்களின் கூட மசூதியில் அமர்ந்து பிரார்த்தனை செய்தார்கள் என்றும், பர்தா அணியாமல் அவர் முன்வந்து பேசினார்கள் என்றும், சில பெண்களின் அழகில் மயங்கி அவர்களின் முகத்தையே (முகமது நபி அருகில் இருக்கும்போதே) மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டும் பல ஹதீதுகள் காணப் படுகின்றன. முகமது நபியவர்களின் காலத்தில் அவரது மனைவிகளுக்கு மட்டுமே பர்தா முறை இருந்ததாகவும் , கூட இருந்த ஏனைய பெண்களுக்கு வெறும் முடியையும், மார்பையும் மறைத்துக் கொள்ளவே அவர் அறிவுறுத்தினார் என்றும் பலர் இத்தகைய ஹதீதுகளை மேற்கோளிட்டு வாதிடுகின்றனர். முகமது நபியவர்கள் போரில் பிடித்த பெண்களிலிருந்து தாம் எடுத்துக் கொண்ட பெண்களில் பர்தா அணிவித்தால் அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம் என்றும், மேல் அங்கியை நீக்கி விட்டால், அவளை வெறும் அடிமையாகவே வைத்துக் கொண்டார் என்று அர்த்தம் எனவும் அவருடன் கூட இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதிலிருந்தே, முஸ்லீமான எல்லாப் பெண்களுக்கும் அவர் முகத்தையோ, உடலையோ மூடி, தனிமையில் இருக்க அறிவுறுத்தவில்லை என்று வாதிடுபவர்களும் உள்ளனர். இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பாக அசிரியர்களும், பாரசீகர்களும் இம்முறையைப் பின்பற்றி வந்ததாகக் கூறப் படுகிறது. அவர்களில் உயர் குலத்தோர் தம் பெண்டிரை இம்மாதிரி திரைச் சீலைக்குப் பின் மறைத்து வைப்பதும், மற்ற ஆடவர்களுடன் பழகாமல் தடுத்து வைப்பதும், அவசியம் எனில் வெளியே போகும் போது உடலை மறைக்கும் ஆடைகளை அணிந்து போவதும் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். ஆனால், இதற்கு நேர் மாறாக அரபிப் பெண்டிர் சுதந்திரமாக இருந்திருக்கின்றனர். இஸ்லாம் பரவும் போது, ஈராக் போன்ற பிரதேசங்களில் இருந்த இம்முறை, தாமும் உயர் வகுப்பு என்று காட்டிக் கொள்வதற்காக அரபிக்களாலும், ஏனைய முஸ்லீம்களாலும் பின் பற்றப் பட்டது என்றே பிக்தால் போன்ற இஸ்லாமிய வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.\nதிருக்குரானில் ஆணும் பெண்ணும் சமம் என்றும் வசனங்கள் காணப் படுகின்றன. ஆண்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளச் சொல்லும் வசனத்தை எந்த இஸ்லாமியரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், குறிப்பிட்ட சூழலில், அவருடைய மனைவிகளைக் குறித்தும், கூட இருந்த ஏனைய பெண்களைக் குறித்தும் வந்த வசனங்களை ‘மனித குலம் முழுமைக்குமான ‘ ஆடை முறையாக மாற்றுவது, அடிப்படை வாதத்தின் கோர முகம் தான்.\nதீவிர வகாபியிஸத்தைப் பின்பற்றும் சவுதி அரேபியாவில், ஒரு பெண்கள் பள்ளியில் சமீபத்தில் ஒரு தீ விபத்து நிகழ்ந்தது. அப்போது தீயிலிருந்து தப்பிக்க முயன்ற பெண்களில் சிலருக்கு பர்தா விலகிவிடவே, தீயணைப்பு வாகனத்தை அருகே செல்ல தடை செய்து விட்டனர். இதன் விளைவாக, பதினைந்து பெண்கள் உயிரிழந்தார்கள்[12]. அங்கு, பெண்கள் காரோட்டுவது கூட அடிப்படைவாதிகளுக்கு இஸ்லாத்துக்கு விரோதமான ஒன்றாகக் கருதப்பட்டு வருகிறது[13 ]. பாகிஸ்தானில் தீவிர பர்தா அமுலிம் இருக்கும் பலூசிஸ்தான், வடமேற்கு மாகானம் போன்ற மாநிலங்களில், ஒரு பெண் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் செல்வதைத் தவிர வெளியுலகையே பார்ப்பதில்லை. வட இந்தியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதம் மிகுந்து இருக்கும் பகுதிகளில், கொஞ்சம் வெயிலையும், காற்றையும் அனுபவிப்பதற்காகவே உடல் நிலை சரியில்லை என்று கூறி ஆஸ்பத்திரி செல்லுகின்றனர் முஸ்லீம் பெண்கள். இது போன்றே, உலகெங்கிலும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளும் ,அவர்களை ஆதரிப்பவர்களும், பர்தாவுக்குப் பின்னே தமது மதத்தின் மரியாதையும், பிடிமானமும் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு பர்தா முறையை மறுதளிக்கும் நாகரீக சமுதாயங்கள் மீது கோபப் படுகின்றனர். இஸ்லாமிய அடிப்படைவாதம் பெருகிய நிலையில் காஷ்மீரிலும், பர்தா அணியாத பெண்கள் மீது தாக்குதல்கள் நடத்தப் பட்டன.\nதற்போது பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இது சம்பந்தமாக இந்த பர்தாவே இஸ்லாத்தின் அடித்தளம் என்பது போன்ற பிரச்சாரங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் செய்யப் பட்டு வருகின்றன. பள்ளிகளில் தலையை மறைத்துக்கொள்வதை தடை செய்வது, இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமையை தடை செய்வதாகும் என்று கூக்குரலிடும் இஸ்லாமிய அமைப்புகள், புருனேயில் பள்ளிகளில் முஸ்லீம் அல்லாத பெண்களும் தலையை மறைத்துக் கொள்ள வேண்டும் இல்லாது போனால் பள்ளியை விட்டு வெளியேற வேண்டும் என்ற அச்சுறுத்தலைப் பற்றி எதுவும் கூறுவதில்லை[14].\nபர்தா என்பது, இஸ்லாமிய சமூகத்தின் உள் விவகாரம் கிடையாது. பர்தா முறையினால் வெகுவாக பாதிக்கப் படுவது முஸ்லீம் அல்லாத பெண்கள் தாம். உதாரணமாக தீவிர பர்தா முறை அமலில் இருக்கும் பாகிஸ்தானின் பிரதேசங்களில் இந்து, கிறிஸ்துவப் பெண்கள் கடத்தப் படுவது, கற்பழிக்கப் படுவது, வலுக்கட்டாயமாக மதம் மாற்றப் பட்டு திருமணம் செய்து வைக்கப் படுவது ஆகியவை தினம் தினம் நிகழ்கின்றன. பெரும்பாலும், இவற்றைப் பற்றி போலீசில் புகார் செய்யச் செல்லும் அவர்களின் தந்தைமார்கள், கணவர்கள், சகோதரர்கள் ஆகியோர் மீது முகமது நபியவர்களை அவமதித்த குற்றத்தின் கீழ் (Blasphemy Law) வழக்குத் தொடரப் படுவதால் அங்கிருக்கும் முஸ்லீம் அல்லாதவர்கள் இத்தகைய வன்முறைகளிலிருந்து தமது பெண்டிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக , விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்களையும் பர்தா அணிந்து கொள்ளச் சொல்லி நிர்ப்பந்திக்கின்ற நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.\nபர்தாவு��்கும் முஸ்லீம் பெண்களின் முன்னேற்றத்திற்கும் ஒரு எதிர்மறை உறவு உண்டு. தீவிர பர்தா முறை அமலில் இருக்கும் சமுதாயங்களில் எல்லாம், பெண்களின் சமூக, கல்வி முன்னேற்றம் மிகவும் பின் தங்கியே இருக்கின்றது. உதாரணமாக, சோவியத் ருஷ்யாவில், 1920 வாக்கில் பல மத்திய ஆசிய முஸ்லீம் நாடுகளில் அரசின் துணைகொண்டு வலுக்கட்டாயமாக பர்தா முறை நீக்கப் பட்டது. இதை தீவிரமாக அடிப்படை வாதிகள் எதிர்த்தனர். பர்தா நீக்கி தைரியமாக வெளியே வந்த ஏராளமான முஸ்லீம் பெண்களைக் கொல்லவும் செய்தனர். ஆனால், இத்தகு சீர்திருத்தங்களின் விளைவாக இஸ்லாமிய நாடுகளில் அதிக அளவில் பெண்கள் கல்வியறிவு அடைந்த நாடுகளாக தஜிகிஸ்தான் போன்றவை உள்ளன. 2003ம் ஆண்டில் தஜிகிஸ்தானில் பெண்களின் கல்வியறிவு 99 சதவிகிதம். அஜர்பெய்ஜானில் 96 சதவிகிதம். தீவிர பர்தா உடைய ஆப்கானிஸ்தானிலோ, பெண்கல்வியறிவு வெறும் 21 சதவிகிதம் தான் . மேலும், இப்பர்தா முறையின் நீட்சியாக ‘கண்ணியக் கொலைகள் ‘ பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெறுகின்றன[15]. ஜோர்டானோ, ஒரு சட்டமே இயற்றி, இப்படி குடும்ப ‘கண்ணியத்தை ‘ காப்பாற்றிக் கொள்வதற்காக பெண்களை கொல்வது சரியே என்று அறிவித்து விட்டது[16]. ‘சதி மாதா கீ ஜெய் ‘ என்று கோஷம் போட்டு 17 வருடங்களுக்கு முன்பு, இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் நடந்த கொலையை மீண்டும் மீண்டும் குறிப்பிடும் நாகூர் ரூமி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் , இங்கு அப்படிப் பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப் படும் அதே வேளையில், இஸ்லாமிய நாடுகளில், சட்ட ரீதியாக அனுமதிக்கப் படும் இந்த கண்ணியக் கொலைகளை(honour killings) குறித்து வாய் திறப்பதில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.\nஇஸ்லாமிய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கேற்ப இறைவனால் அருளப்பட்டதாக சொல்லப் படும் இவ்வசனங்களை வைத்து, இப்பர்தா முறையை நியாயப் படுத்தும் இந்த இஸ்லாமிய அடிப்படை வாதத்தை அதன் பின்புலம் அறிந்த இஸ்லாமிய அறிஞர்களாவது கைவிட வேண்டும்.இஸ்லாத்தின் மிகப் பெரிய பலம் அது 1425 வருடங்களுக்கு முன் பெண்களுக்கு நிறைய உரிமைகளைத் தந்ததுதான் என்றால், அதன் மிகப் பெரிய பலவீனம் 1425 வருடங்களுக்குப் பின்பு, அப்போது நடந்தவைகளை, அவற்றின் பின்புலம் அறியாமல் மூர்க்கத்தனமாக பின்பற்றுவதுதான். இஸ்லாத்தின் மீது தவறான புரிதல் உ��கிற்கு இருக்கிறது என்றால், அதை நீக்க வேண்டிய இஸ்லாமிய அறிஞர்கள், மேலும் மேலும் இத்தகைய தவறான பின்பற்றுதல்களை தமது இறைவன் அப்படிக் கட்டளையிட்டுள்ளார் என்று நினைத்து அதனை எப்பாடுபட்டாகிலும் ஆதரிக்கவேண்டும் என்று செயல்படுவது ஏனையோர் இஸ்லாத்தின் மீது வெறுப்பு கொள்ள காரணமாகிவிடுகிறது. நல்லதை ஏற்று அல்லதைப் புறந்தள்ளி, அன்பையும், சகோதரத்தையும், மனித நேயத்தையும் மலரச் செய்ய இத்தகைய நாகரீகத்துக்கு முரணான வழக்குகளை இஸ்லாமிய சமுதாயம் புறக்கணிக்க வேண்டும். அச்சமுதாயத்தின் அறிஞர்கள், படித்தவர்கள், ஆன்றோர்கள், ஆன்மீகவாதிகள் இதை முன்னின்று செய்ய வேண்டும்.\n– நேச குமார் –\n[1] இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பக் 436.\n[2] இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பக் 439.\n[3] இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பக் 440.\nகவர்ச்சி, அடக்கம் X மரியாதை\nரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))\nஅபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்\nவாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்\nவேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்\nஇந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்\nபாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது\nபெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)\nபுகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )\nஅணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)\nசெவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்\n – மா. நன்னன் : நூல் அறிமுகம்\nதமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு\nநர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம் இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)\nஅஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 8\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 9\nந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)\n‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:\nகடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nகடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை\nகடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்\nகடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்\nமதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு\nகடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் \nஇஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்\nகீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்\nஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்\nபெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )\nகடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்\nரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி\nஅருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004\nகடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே\nNext: திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகவர்ச்சி, அடக்கம் X மரியாதை\nரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))\nஅபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்\nவாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்\nவேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்\nஇந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்\nபாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது\nபெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)\nபுகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )\nஅணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)\nசெவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்\n – மா. நன்னன் : நூல் அறிமுகம்\nதமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு\nநர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம் இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)\nஅஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 8\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 9\nந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)\n‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:\nகடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nகடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை\nகடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்\nகடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்\nமதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு\nகடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் \nஇஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்\nகீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்\nஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்\nபெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )\nகடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்\nரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி\nஅருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004\nகடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2013/01/6-newyork-ball-drop.html", "date_download": "2020-08-09T23:09:05Z", "digest": "sha1:V5TVOOIWAR5GWAZEEAXT57VCEXUUM5GS", "length": 14183, "nlines": 268, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: பயணத்தின் சுவடுகள் -6 (Newyork Ball drop)", "raw_content": "\nபயணத்தின் சுவடுகள் -6 (Newyork Ball drop)\nஅனைவருக்கும் என் 2013- புத்தாண்டு வாழ்த்துகள்..\nதேசம்: 2; ஸ்தலம்: 5; தொலைவு: 6.\nநியுயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயர் எனும் இடத்தில் \"நியு இயர்ஸ் ஈவ்\" எனப்படும் புத்தாண்டின் முந்தைய தினத்தன்று பெருந்திரளான மக்கள் ���ுத்தாண்டை கொண்டாடுவதற்காக குழுமி இருப்பர். ஒவ்வோர் ஆண்டும் சுமார் பத்து லட்சம் மக்கள் உலகெங்கிலும் இருந்து இங்கே வருவார்கள். எதுக்குன்னு கேக்கறீங்களா\nடிசம்பர் மாதம் நியுயார்க் பொதுவாக பனிப் பொழிவுடன் காணப்படும். புத்தாண்டின் முன் தினம் மதியம் இரண்டு மணியளவிலேயே மக்கள் நிற்க ஆரம்பித்துவிடுவார்கள். டைம்ஸ் ஸ்கொயர் மூன்று தெருக்கள் ஒன்று கூடும் இடம் என்பதால் ஒவ்வொரு தெருவிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். இரவு ஆறு மணிக்கு மேல் விளக்குகளால் தெருக்கள் ஒளிர ஆரம்பிக்கும் போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.\nஇரவு சுமார் பதினொன்று ஐம்பத்தி ஒன்பதுக்கு டைம்ஸ் ஸ்கொயரின் மாடியில் இருந்து 1200 பவுண்டு ( 550 கிலோ) எடையுள்ள பெரிய பந்து ஒன்றை கீழே இறக்குவர். பின்பு ஒவ்வொரு நொடிக்கும் மக்கள் பத்து, ஒன்பது, எட்டு என கவுண்ட் டவுன் சொல்ல ஆரம்பிக்க சரியாக பனிரெண்டு மணிக்கு ஹேப்பி நியு இயர் என்ற வாசகம் ஒளிர ஆரம்பிக்க எல்லா திசையிலும் வானில் வாண வேடிக்கைகள் நடக்க மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வர். ( அருகில் இருப்பவர் முன்பின் தெரியாதவராக இருந்தாலும் ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து புத்தாண்டின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.)\n1907 ஆம் ஆண்டு துவங்கிய இந்த வழக்கம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டு புத்தாண்டின் போது இங்கு கால்கடுக்க காத்திருந்து புத்தாண்டை வரவேற்றது என் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் பெற்ற நிகழ்வாகும்..\nபயணித்தவர் : aavee , நேரம் : 12:01 AM\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nஎதுக்கு என்று தெரிந்து கொண்டேன் கட்டிபுடி வைத்தியமா...ஹ ஹா\nஅந்த பெரிய ஒளிரும் பந்து அப்புரம் கவுன் டவுன் பற்றிய தகவல் நமக்கு புதுசு..\nபுவனா, ஒரு மாசம் லேட்டா நியு இயர் விஷ் பண்றீங்க.. Happii New year to you and your family membes\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகோவை வலை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா...\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம்\nLes Misérables - திரைத்துளிகள்\nபயணத்தின் சுவடுகள்-7 (மீ இன் மாசெசூசெட்ஸ் )\nசீதம்மா வாக்கிட்டிலோ சிரிமல்லே செட்டு (தெலுங்கு) ...\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nஆங்கிலேயரை அடித்து விரட்டுமா இந்தியா\n2013- பொங்கல் படங்கள் ஒரு அலசல்\nகவிதை ஒன்று சொல்லுதே நெஞ்சமே\nபயணத்தின் சுவடுகள் -6 (Newyork Ball drop)\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nசுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nஎன் கூட ஓடி வர்றவுக\nநாட்டு நடப்புச் செய்திகள் இங்கு நையாண்டி செய்திகளாக\n\"அந்த\"க் கோப்பையில் ஒரு கோப்பை ...\nதிரு. வி. க. கல்லூரி பன்னாட்டுக் கவியரங்கம் - நான் வாசித்த கவிதை\nதோல்வி கண்டு துவளாத மனம்\nஅதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=22480", "date_download": "2020-08-09T23:11:43Z", "digest": "sha1:ZHBRRN6K72365A3VA6UVC3OVZIJZAQJL", "length": 7887, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Visaaranai (Sirukathai Thoguthi) - விசாரணை (சிறுகதைத் தொகுதி) » Buy tamil book Visaaranai (Sirukathai Thoguthi) online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : வரலொட்டி ரெங்கசாமி\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nவிக்கிரமாதித்தன் கதைகள் விசாரணைக் கமிஷன் (சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நாவல்)\nஇந்த நூல் விசாரணை (சிறுகதைத் தொகுதி), வரலொட்டி ரெங்கசாமி அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வரலொட்டி ரெங்கசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் - Azhage Unnai Aarathikkiran\nநீ என்னுடன் இருந்தால் - Nee Ennudan Irunthal\nபாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம் - Parak Obama- Vellai Maaligail Oru Karuppu Thangam\nஎத்தனை கோடி இன்பம் வைத்தாய் - Enthanai Kodi Inbam Vaiththai\nநம்பிக்கை தரும் தன்னம்பிக்கை - Nambikkai Tharum Thanambikkai\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nசுஜாதாவ��ன் மர்மக் கதைகள் - Sujathavin Marmak Kathaikal\nஅன்பைத் தேடி - Anbei Thedi\nகுதிரில் உறங்கும் இருள் - Kudiril Urangum Irul\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nஅழகின் நிறம் (சிறுகதைத் தொகுதி 3)\nஜெகாதா சிறுகதைகள் (முழுத் தொகுதி)\nஇவரைப்போல் எங்கேனும் - Ivaraippol Engaenum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுந்தர காண்டம் - Sundara Kaandam\nவேள்வியில் முளைத்த விதைகள் - Velveyil Mullaitha Vethaigal\nநான் போதிப்பது மதத்தன்மையைத்தான் மதத்தை அல்ல - Naan Pothipathu Mathathai alla Matha thanmaiyaithaan\nகவிதை மீண்டும் வரும் - Kavithai Meendum Varum\nகாமத்திலிருந்து கடவுளுக்கு - Kaamathikirunthu Kadavulkku\nஸென் பரவெளியின் பரவசங்களும் பாடல்களும் - Zen Paravelin Paravasangalum Paadalkalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/595509/amp?ref=entity&keyword=Enrollment%20Reduces%20Session%20of%20Supreme%20Court%20to%204%3A%20Supreme%20Court", "date_download": "2020-08-09T22:37:50Z", "digest": "sha1:LDOPR3BRO6M67ZIJLU2NB7N7PFLSPI2W", "length": 8207, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "CBSE Examination, Supreme Court | சி.பி.எஸ்.இ தேர்வு ரத்தாகுமா? இன்று மாலைக்குள் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாக��்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுடெல்லி: சி.பி.எஸ்.இ நிர்வாகம் நிலுவையிலுள்ள தேர்வுகளை வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பேது, சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் வாதத்தில், “தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்வதா இல்லையா என்பது தொடர்பாக நிர்வாகத்தின் மூலம் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த முக்கிய முடிவு என்பது நாளை(இன்று) மாலைக்குள் கண்டிப்பாக அறிவிக்கப்படும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஆந்திராவில் நட்சத்திர ஓட்டலில் இயங்கிய கொரோனா வார்டில் தீ விபத்து 10 நோயாளிகள் உடல் கருகி பலி: 31 பேருக்கு தீவிர சிகிச்சை\nகோழிக்கோடு விமான விபத்தில் 18 பேர் பலி ஓடுபாதையின் நடுபகுதியில் தரை இறங்கியது காரணமா\nபாக்.கில் இருந்து வந்து குடியேறிய ஒரே குடும்பத்தில் 11 பேர் மர்மச்சாவு\nதரமில்லா பள்ளிகளால் பெற்றோர்களுக்கு கூடுதல் சுமை தனி டியூஷனுக்கு மட்டும் ரூ.25,000 கோடி செலவு: பட்ஜெட்டில் 3ல் ஒரு பங்கு சர்வேயில் அதிர்ச்சி தகவல்\nவேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி திட்டம் துவங்கியது: அறுவடை இழப்புகளை தடுக்க அதிரடி\nமருமகனின் சித்ரவதையால் கொடூரம் தந்தை தூக்கில் தொங்கினார் மகள்கள் ரயிலில் பாய்ந்தனர்: ஆந்திராவில் நடந்த பாசப் போராட்ட பயங்கரம்\nகேரள தங்க கடத்தல் விசாரணை என்ஐஏ துபாய் செல்ல மத்திய அரசு அனுமதி\nநாடு முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 500 பரிசோதனை: ஒருநாள் பாதிப்பில் அமெரிக்காவை முந்தியது\n× RELATED அரை நிர்வாண உடலில் ஓவியம்: ரெஹானா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/597420/amp?ref=entity&keyword=Government%20Schools", "date_download": "2020-08-09T23:26:08Z", "digest": "sha1:FTQRNAJYCQSDNXK5VCU7GHBN62PDHUCQ", "length": 11834, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Parents in private schools do not have to pay tuition fees: High Court assures High Court | தனியார் பள்ளிகளில் பெற்றோர் தாமாக முன்வந்து கல்வி கட்டணம் செலுத்த தடையில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதனியார் பள்ளிகளில் பெற்றோர் தாமாக முன்வந்து கல்வி கட்டணம் செலுத்த தடையில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்\nசென்னை: தனியார் பள்ளிகளில், பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்த எந்த தடையும் இல்லை என்றும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் சங்கங்களின் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க முடியுமென நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தனியார் பள்ளிகள், கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என்றுதான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை.கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களுக்கு, 248 கோடியே 76 லட்சம் ரூபாய் ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த தொகை மூலம், மூன்று மாதங்களுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம். மும்பை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட சில நீதிமன்றங்கள், தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திட்டம் வகுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார். அப்போது, நீதிபதி மகாதேவன், தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தவணைமுறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக திட்டம் வகுக்க கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு மனு அளிக்கலாம்.\nஇந்த கோரிக்கையை பரிசீலித்து விரைந்து தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பான திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என, விசாரணையை ஜூலை 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nசோழவரம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு\nஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் ஆமை வேகத்தில் சாலை விரிவாக்க பணி: வாகன ஓட்டிகள் அவதி\nசாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.4 லட்சம் நகைகள் போலீசில் ஒப்படைப்பு\nகாஸ் சிலிண்டரை வெடிக்க செய்து 2 மகள்களுடன் தற்கொலைக்கு முயன்ற தந்தையால் பரபரப்பு: போலீசார் மீட்டனர்\nஒரு வாரத்தில் 3வது முறையாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தீவிபத்து: நாசவேலை காரணமா\nரவுடியை மடக்கி பிடிக்க முயன்ற எஸ்ஐ கால் எலும்பு முறிந்தது: வாகன சோதனையில் பரிதாபம்\nஅண்டை மாநிலங்கள் எல்லாம் பொதுப்போக்குவரத்துக்கு பச்சைக்கொடி காட்டியபின் பஸ்களை இயக்க தமிழகம் மட்டும் தயங்குவது ஏன்\nகொரோனா தொற்று குறைந்தவுடன் பஸ் போக்குவரத்து தொடங்கும்: எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர்\nபாதுகாப்பு வசதிகளுடன் பேருந்துகளை இயக்க வேண்டும்: ஆறுமுக நயினார், சிஐடியு பொதுச்செயலாளர்\nதொழிலாளர்கள், கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் டெண்டர் பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடித்து தர வேண்டும் என திடீர் நெருக்கடி: பொறியாளர்கள் உத்தரவால் அதிர்ச்சி; பொதுப்பணித்துறையில் பரபரப்பு\n× RELATED முழு கல்விக் கட்டணம் வசூலிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/600091/amp?ref=entity&keyword=Manamadurai%20Paddy%20Purchase%20Station", "date_download": "2020-08-09T23:41:31Z", "digest": "sha1:OWWCBFHFEDCB6572KJUP53CBHMNJBR7Y", "length": 8519, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Intensity of secondary paddy harvesting in Periyakulam area | பெரியகுளம் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணி தீவிரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெரியகுளம் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணி தீவிரம்\nபெரியகுளம்: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணி நடந்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. வருடந்தோறும் மத்திய அரசு சார்பில் ஒரு கிலோ நெல்லிற்கு 50 பைசா விலை ஏற்றம் செய்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் 25 பைசா விலை ஏற்றம் செய்வது வழக்கம்.\nதொடர்ந்து மத்திய அரசு நெல்லிற்கு விலை ஏற்றம் செய்து வரும் நிலையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழக அரசு நெல்லிற்கு விலையை உயர்த்தவில்லை. தமிழக அரசு முறையாக விலையை உயர்த்திருந்தால் ஒரு கிலோ நெல் ரூ.21க்கு விற்பனையாகி இருக்கும். விலை உயர்தாததால் ரூ.19.50க்கு விற்பனையாகிறது. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசாத்தான்குளம் சித்திரவதை மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ.பால்துரை கொரோனாவால் உயிரிழப்பு\nகூடுதல் விலைக்கு இறைச்சி விற்பனை\nகிணற்றில் பைக் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் பலி: ஒருவர் உயிர் தப்பினார்\nமழையில் சின்னாபின்னமானது கண்ணன்கோட்டை புதிய கால்வாய்\nஒன்றரை கோடி மதிப்பீட்டில் நல்லதண்ணீர் குளம் சீரமைப்பு\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகள் கவுரவிப்பு\nஆடி கிருத்திகை கொண்டாட்டம்: வருவாய்த்துறை எச்சரிக்கை\n2வது முறை திருமணத்துக்கு முயற்சி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி: காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கேள்விக்குறி விளை நிலங்களில் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி: விவசாயிகள் அச்சம்\nகொரோனாவுடன் ஊர் சுற்றிய எஸ்.ஐ சஸ்பெண்ட்\n× RELATED தாம்பட்டி - நுந்தளாமட்டம் சாலையில் தடுப்புசுவர் கட்டும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-08-09T23:06:48Z", "digest": "sha1:3DQYCUQ44DME5HNEEFDM5CVWGNN5CF33", "length": 10435, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "சடலமாக மீட்கப்பட்ட 10 நாய்கள்; பொலிஸ் விசாரணை ஆரம்பம்! | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nசடலமாக மீட்கப்பட்ட 10 நாய்கள்; பொலிஸ் விசாரணை ஆரம்பம்\nசடலமாக மீட்கப்பட்ட 10 நாய்கள்; பொலிஸ் விசாரணை ஆரம்பம்\nமாத்தளை – கலேவெவ பகுதியில் 10 நாய்கள் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகுறித்த நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.\nஇன்று (24) காலை நாய்களின் சடலங்களை கண்ட மக்கள் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்துள்ளனர்.\nகலேவெவ பிரதேசத்தில் உள்ள பண்ணையொன்றை நடத்திச் செல்லும் சிலரினால் குறித்த நாய்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nமல்லியப்பு சந்தியில் விபத்து; ஒருவர் படுகாயம்\nஅம்புலன்ஸ் மோதி இளைஞன் சாவு\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல் தொடர்பான கருத்தரங்கு\nபுலிகள் தோற்கடிக்கப்பட்டதால் அரசு பின்வாங்க முடியாது\nஅரசியலமைப்பின் 21, 22 ஆம் திருத்த சட்டமூலத்தில் மாற்றம்\nமட்டு’வில் வாக்களிப்பு வீதம் அதிகரித்தாக வேண்டும் – சம்பந்தன்\nகுளத்தில் மூழ்கி சிறுவன் பலி\nவாக்களிக்க விடுப்பு வழங்க மறுப்பது தண்டனை குற்றம்\nஉரும்பிராய் விபத்தில் குடும்ப பெண் பலி\nமட்டு’வில் வாக்களிப்பு வீதம் அதிகரித்தாக வேண்டும் – சம்பந்தன்\nகுளத்தில் மூழ்கி சிறுவன் பலி\nவாக்களிக்க விடுப்பு வழங்க மறுப்பது தண்டனை குற்றம்\nஉரும்பிராய் விபத்தில் குடும்ப பெண் பலி\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nவாக்களிக்க விடுப்பு வழங்க மறுப்பது தண்டனை குற்றம்\nஉரும்பிராய் விபத்தில் குடும்ப பெண் பலி\nகோர விபத்தி��் தாயும் பிள்ளைகளும் பலி\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1105783", "date_download": "2020-08-09T22:30:39Z", "digest": "sha1:MCYVQXET3LWLQIFWSQOMHEPIHDVZSRC2", "length": 2927, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காரி காஸ்பரொவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காரி காஸ்பரொவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:20, 11 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n09:47, 21 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:20, 11 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAvocatoBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1137463", "date_download": "2020-08-10T00:14:34Z", "digest": "sha1:GMIU2D4AMXLUFTFR6LCDTEXSNKW3PK42", "length": 5411, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஊட்டச்சத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஊட்டச்சத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:42, 15 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n09:37, 15 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n(→சுருக்கமான பார்வை: சிறு திருத்தம்)\n09:42, 15 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Nutrition label.gif|right|300px|thumb|\"ஊட்டச்சத்து உண்மைகள்\" அட்டவணையானது வரம்பு வைக்கவோ அல்லது போதுமான அளவிற்கு மட்டுமோ நுகரக்கூடிய ஊட்டச்சத்துக்களின் அளவை நிபுணர்கள் பரிந்துரைத்திருப்பதைக் காட்டுகிறது.]]\n'''ஊட்டச்சத்து''' அல்லது '''ஊட்டமளித்தல்''' என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான (உணவு வடிவத்தில்) அத்தியாவசிய மூலப்பொருள்களை செல்களுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் வழங்குகின்ற உணவு ஆகும். பல பொதுவான சுகாதார பிரச்சினைகளையும் ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்கவோ தவிர்த்துவிடவோ செய்ய முடியும்.\nஉடலுறுப்பின் [[உணவு]] என்பது அது உண்ணும் உணவுதான், இது உணவுகளின் ஏற்புத்���ன்மையால் உணரப்படுகின்றவற்றின் மூலமே பெருமளவிற்கு தீர்மானிக்கப்படுகிறது. உணவுமுறை நிபுணர்கள் என்பவர்கள் மனித ஊட்டச்சத்து, உணவு திட்டமிடுதல், பொருளாதாரம் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற சுகாதார தொழில்முறையாளர்கள் ஆவர். அவர்கள் பாதுகாப்பான, ஆதாரத்தின் அடிப்படையிலான உணவுமுறை ஆலோசனை வழங்கவும், தனிநபர்களுக்கும் (சுகாதாரம் மற்றும் நோய்), நிறுவனங்களுக்கும் நிர்வாகிகளாக இருப்பதற்கும் பயிற்சி பெற்றவர்களாவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2145184", "date_download": "2020-08-09T23:30:16Z", "digest": "sha1:YQDW2VP4GFKONUDDL3FTD2BACNMCGWEX", "length": 2911, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அட்சய திருதியை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அட்சய திருதியை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:58, 21 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n57 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n20:22, 31 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n03:58, 21 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2881095", "date_download": "2020-08-10T00:02:23Z", "digest": "sha1:O7LYOPRXKGR53F52J45K5WWWDESVMGFO", "length": 3498, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 (தொகு)\n07:30, 25 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n8 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\n07:26, 25 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n(→போட்டியில் இணையும் பிற திட்டங்கள்)\n07:30, 25 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAinz Ooal Gown (பேச்சு | பங்களிப்புகள்)\nččĊċ== போட்டியில் இணையும் பிற திட்டங்கள் ==\n* [https://tools.wmflabs.org/fountain/editathons/asian-month-2019-ta ஆசிய மாதக்கட்டுரை போட்டி-2019] திசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாள் முடிந்தது.\n* [[விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2928813", "date_download": "2020-08-10T00:17:20Z", "digest": "sha1:ABYIORDEBXVW7LVKGTE5VS3ZW557X24G", "length": 11586, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ம. கோ. இராமச்சந்திரன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ம. கோ. இராமச்சந்திரன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nம. கோ. இராமச்சந்திரன் (மூலத்தை காட்டு)\n14:27, 7 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\n14:14, 7 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n14:27, 7 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n[[எம். ஜி. ஆர்]]க்கு ராமச்சந்திரன் என்று பெயர் ஏற்பட காரணம், அவரது தந்தை கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் சந்திரன் என்றும் தாயார் சத்யபாமாவின், தந்தை பெயர் சீதாராமன் நாயர் என்பதில் ராம என்பதை சேர்த்து ராமச்சந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்.\nபின்பு [[எம். ஜி. ஆர்]] தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அவரது ஒரு அண்ணன் (பாலகிருஷ்ணன்) மற்றும் ஒரு அக்காவும் (சுமதிரா) குளிர் காய்ச்சலால் தொடர்ந்து இறந்துவிட அன்னை சத்யபாமாவிற்கு தொடர் சாட்டையடியாக இருந்ததால் [[இலங்கை]]யில் இருந்து வெளியேறினார்கள். பின்பு சிறிது காலம் [[கேரளா]]வில் உள்ள [[கோழிக்கோடு|கோழிக்கோடி]]ற்க்கு சென்று சத்யபாமா அவர்கள் தனது கணவரின் பெற்றோர்களான (சந்திரசேகரன்-காமாட்சி) அவர்களிடம் தனது கணவரின் பங்கை கேட்டு அதை தர மறுத்ததாள் அதுவும் சத்யபாமாவிற்கு பெரிய மனவலியாக அமைந்ததை தொடர்ந்து. சத்யபாமா தனது தாயார் (சரஸ்வதி-சீதாராமன்) உடன் கேரளாவில் சில நாட்கள் அங்கு வசித்துவந்தபோது அவரது மகள் காமாட்சியும், சத்யபாமாவின் தாயார் சரஸ்வதியும் இறந்துவிட அதுவும் வலிமேல் அடியாக அமைந்ததால். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] தனது தம்பி நாராயணன் உதவியுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியேறினார் அன்னை சத்யபாமா. குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால். எம்.ஜி.ஆர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் மூத்த சகோதரா் [[சக்ரபாணி]]யும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலையில் இருக்கும் போதே திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயராத உழைப்பின் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பில் பெரும் பாலும் எண்ணிகையிலான மக்களைக் கவரும் வண்ணம் சிறந்த கருத்துகளையும் தமிழ் உணர்வையும் ரசிகர்களிடையே புரட்சிகரமாக நடிப்பால் வெளிபடுத்தினார். எம்.ஜி.ஆர். திரைப்பட [[இயக்குனர்|இயக்குனரும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளருமாவார்]]. காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] சேர்ந்தார். பின்பு [[அறிஞர் அண்ணா]]வின் அன்பால் ஈர்க்கபட்ட அவர் [[திராவிட முன்னேற்ற கழகம்|திராவிட முன்னேற்ற கழக]]த்தின் பிரச்சார பீரங்கியாக இருந்தது மட்டும் இல்லாமல் அந்த கட்சியின் அன்பு பிள்ளையாகவே மாறிவிட்டார்.\nபின்பு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] தனது தம்பி நாராயணன் உதவியுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியேறினார் அன்னை சத்யபாமா. குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால். எம்.ஜி.ஆர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.\nஇவருடன் மூத்த சகோதரா் [[சக்ரபாணி]]யும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலையில் இருக்கும் போதே திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயராத உழைப்பின் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பில் பெரும்பாலும் எண்ணிகையிலான மக்களைக் கவரும் வண்ணம் சிறந்த கருத்துகளையும் தமிழ் உணர்வையும் ரசிகர்களிடையே புரட்சிகரமாக நடிப்பால் வெளிபடுத்தினார்.\nஎம்.ஜி.ஆர். திரைப்பட [[இயக்குனர்|இயக்குனரும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளருமாவார்]]. காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] சேர்ந்தார். பின்பு [[அறிஞர் அண்ணா]]வின் அன்பால் ஈர்க்கபட்ட அவர் [[திராவிட முன்னேற்ற கழகம்|திராவிட முன்னேற்ற கழக]]த்தின் பிரச்சார பீரங்கியாக இருந்தது மட்டும் இல்லாமல் அந்த கட்சியின் அன்பு பிள்ளையாகவே மாறிவிட்டார்.\n==== முதல் திருமணம் ====\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T23:53:41Z", "digest": "sha1:XVDGIGZ4OBBLIGVFHMCVVHHTSYUCGVI5", "length": 4531, "nlines": 66, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"விளாமரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிளாமரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமரம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுணில் (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளில் (← இணைப்புக்கள் | தொகு)\nவிளாம்பிசின் (← இணைப்புக்கள் | தொகு)\nகுட்டிவிளா (← இணைப்புக்கள் | தொகு)\nநிலவிளா (← இணைப்புக்கள் | தொகு)\nநாய்விளா (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/india-vs-new-zealand-fourth-t20-also-tie-q4yx4m", "date_download": "2020-08-10T00:32:47Z", "digest": "sha1:ERUDUCMDWYCIB6SAUCGBKKZOH2ZRUKAJ", "length": 12940, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் டை ஆன இந்தியா - நியூசிலாந்து டி20.. கடைசி ஓவரை அபாரமாக வீசிய ஷர்துல் தாகூர்.. மறுபடியும் சூப்பர் ஓவர் | india vs new zealand fourth t20 also tie", "raw_content": "\nமீண்டும் டை ஆன இந்தியா - நியூசிலாந்து டி20.. கடைசி ஓவரை அபாரமாக வீசிய ஷர்துல் தாகூர்.. மறுபடியும் சூப்பர் ஓவர்\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டியும் டையில் முடிந்ததை அடுத்து, சூப���பர் ஓவர் வீசப்படுகிறது.\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டியும் டையில் முடிந்ததை அடுத்து, சூப்பர் ஓவர் வீசப்படுகிறது.\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், நான்காவது போட்டி இன்று நடந்தது.\n3வது டி20 போட்டி டையில் முடிந்ததை போலவே இந்த போட்டியும் டையில் முடிந்தது. வெலிங்டனில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ராகுலை தவிர யாருமே சரியாக ஆடவில்லை. ராகுல் அதிரடியாக ஆடி 39 ரன்கள் அடித்தார். சஞ்சு சாம்சன் 8 ரன்களிலும் கோலி 11 ரன்களிலும் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தரும் சோபிக்கவில்லை. இதையடுத்து இந்திய அணி 88 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.\nஅதன்பின்னர் மனீஷ் பாண்டேவும் ஷர்துல் தாகூரும் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷர்துல் தாகூர் 20 ரன்கள் அடித்தார். மனீஷ் பாண்டே கடைசி வரை களத்தில் நின்று 36 பந்தில்ம் 50 ரன்கள் அடித்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி 165 ரன்கள் என்ற டீசண்ட்டான ஸ்கோரை எட்டியது.\n166 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கப்டில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். ஆனால் காலின் முன்ரோ அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னரும் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அவரை 64 ரன்களில் விராட் கோலி அபாரமாக ரன் அவுட் செய்து அனுப்பினார்.\nஅதன்பின்னர் டாம் ப்ரூஸ் டக் அவுட்டானார். ஆனால் டிம் சேஃபெர்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 7 ரன்கள் மட்டுமே தேவை. ஷர்துல் தாகூர் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் டெய்லர் அவுட்டானார். இரண்டாவது பந்தில் டேரைல் மிட்செல் பவுண்டரி அடித்தார். ஆனால் மூன்றாவது பந்தை அவர் அடிக்காமல் விட, அதற்கு ரன் ஓடும்போது சேஃபெர்ட் ரன் அவுட்டானார். நான்காவது பந்தில் சாண்ட்னெர் ஒரு ரன் அடித்தார். ஐந்தாவது பந்தில் மிட்செல் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டாவது ரன் ஓடும்போது சாண்ட்னெர் ரன் அவுட்டானார். இதையடுத்து போட்டி டையில் முடிந்தது.\n��தையடுத்து மூன்றாவது போட்டியை தொடர்ந்து இந்த போட்டியும் டையில் முடிந்ததை அடுத்து சூப்பர் ஓவர் வீசப்படுகிறது.\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த அணி தான் ஐபிஎல் டைட்டிலை வெல்லும்..\nஅஃப்ரிடி அதிருப்தி.. தலையில் அடித்துக்கொண்ட முகமது யூசுஃப்..\nதோனியின் அதிரடி பேட்டிங்கை சமாளிக்க முடியாத விரக்தியில் அத்துமீறிய அக்தர்.. பின்னர் மன்னிப்பு கேட்ட சம்பவம்\nபிசிசிஐ-யின் பக்கா பிளான்.. கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி\nஅம்பாதி ராயுடுவுக்கு ஆசையை காட்டி மோசம் செய்தது ஏன்.. உலக கோப்பை அணியில் எடுக்காததற்கான உண்மை காரணம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் ந���ைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/rahane", "date_download": "2020-08-09T23:26:06Z", "digest": "sha1:TR6B425DFGPRXSUYWVMQF6VGRXOAIOFF", "length": 15744, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "rahane: Latest News, Photos, Videos on rahane | tamil.asianetnews.com", "raw_content": "\nஎன் ரெக்கார்டே போதும்; நான் யாருகிட்டயும் திரும்ப திரும்ப நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை..\nஇந்திய ஒருநாள் அணியில் தனக்கான கம்பேக்கிற்காக காத்திருக்கும் ரஹானே, கடுமையாக உழைத்துவருவதாக தெரிவித்துள்ளார்.\nநான் எல்லாத்துக்கும் ரெடி.. வாயை திறந்து வாய்ப்பு கேட்ட சீனியர் வீரர்\nஇந்திய ஒருநாள் அணியில் மீண்டும் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார் ரஹானே.\nபாலில் கிடக்கும் “ஈ”யை தூக்கி போடுற மாதிரி இந்திய அணியிலிருந்து அவரை தூக்கி போட்டுட்டாங்க..\nஇந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர் ஒருவரை அசால்ட்டாக அணியிலிருந்து ஓரங்கட்டியது குறித்த வேதனையை ஆகாஷ் சோப்ரா பகிர்ந்துள்ளார்.\nதற்போதைய இந்திய அணியின் சிறந்த ஃபீல்டர் ஜடேஜாவோ கோலியோ இல்ல.. ரெய்னாவின் தேர்வு வேற வீரர்\nதற்போதைய இந்திய அணியின் சிறந்த ஃபீல்டர் யார் என்று இன்னொரு சிறந்த ஃபீல்டரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.\n2019ன் பெஸ்ட் டெஸ்ட் லெவன்.. கோலியையே தூக்கியடித்த பாபர் அசாம்.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக், 2019ன் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.\nநியூசிலாந்து வீரரின் நேரடியான விமர்சனத்துக்கு ரஹானேவின் பதிலடி\nஇந்திய வீரர்களுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை ஆட தெரியவில்லை என்ற விமர்சனத்துக்கு, டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே பதிலடி கொடுத்துள்ளார்.\nக்ரீஸுல சும்மா நிற்பதற்கு நீ எதற்கு செக்யூரிட்டியே போதுமே.. ரஹானேவை படுமோசமா கேட்ட முன்னாள் வீரர்\nரஹானேவின் படுமந்தமான பேட்டிங்கை இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nரஹானேவுக்கு கெட்ட பெயரை வாங்கிக்கொடுத்த ரிஷப் பண்ட்.. முதல் சம்பவம்.. வீடியோ\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானேவுக்கு கெட்ட பெயரை வாங்கிக்கொடுத்துள்ளார் ரிஷப் பண்ட். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானே இதுவரை செய்யாதிருந்த ஒரு காரியத்துக்கு அவரை சொந்��க்காரராக்கினார் ரிஷப் பண்ட்.\nகோலி, புஜாரா சொதப்பல்.. முதல் டெஸ்ட்டில் மளமளவென சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்.. நங்கூரம் போட்ட ரஹானே\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி, புஜாரா, ஹனுமா விஹாரி, பிரித்வி ஷா என யாருமே சோபிக்காததால் மளமளவென சொற்ப ரன்களுக்கே விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.\nதலைகீழாக மாறிய ரிஷப் பண்ட்டின் கெரியர்.. அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் பண்ட்டுக்கு சீனியர் வீரரின் அறிவுரை\nஇந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்டுக்கு சீனியர் வீரர் ரஹானே அறிவுரை வழங்கியுள்ளார்.\nஅஷ்வின், ரஹானேவை டெல்லி அணியில் எடுத்தது ஏன்.. சூட்சமத்தை சொன்ன ரிக்கி பாண்டிங்\nஐபிஎல் 2020 சீசனுக்கு ரஹானே மற்றும் அஷ்வின் ஆகிய இருவரையும் டெல்லி கேபிடள்ஸ் அணியில் எடுத்தது ஏன் என்ற காரணத்தை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.\nடெஸ்ட் தரவரிசையில் இந்தியர்களின் ஆதிக்கம்.. வியந்து பார்க்கும் எதிரணி வீரர்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்களின் ஆதிக்கத்தை கண்டு எதிரணி வீரர்களே அதிர்ந்தும் வியந்தும் போயுள்ளனர்.\nமயன்க் இரட்டை சதம்.. ரஹானே, ஜடேஜா அரைசதம்.. மறுபடியும் சிக்ஸர் மழை பொழிந்த உமேஷ் யாதவ்.. இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா\nவங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்களை குவித்துள்ளது.\nஐபிஎல் 2020: அணிகள் மாற்றிக்கொண்ட மொத்த வீரர்களின் லிஸ்ட்\nஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது.\nகோலி டக்.. மயன்க் அகர்வால் சதம், ரஹானே அரைசதம்.. வலுவான நிலையில் இந்தியா\nவங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மயன்க் அகர்வால் மற்றும் ரஹானேவின் பொறுப்பான பேட்டிங்கால் வலுவான நிலையில் உள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/o", "date_download": "2020-08-09T23:21:48Z", "digest": "sha1:QWCIERZW4MATN67IANUF7C6CO3TDRGLT", "length": 6016, "nlines": 176, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar |1", "raw_content": "\nஓ மை கடவுளே - விமர்சனம்\nCRUSH - LOVER ஒரே நேரத்துல மாட்டிகிட்டேன்\nநல்ல படம் பண்ணனும் அதுதான் எனக்கு மகிழ்ச்சி - ரித்திகா சிங்\nஒத்த செருப்பு அளவு -7 - விமர்சனம்\nபதிவு: செப்டம்பர் 20, 2019 19:10 IST\nமக்களை தமிழ் சினிமாவிற்கு திருப்பும் பார்த்திபன்\nஉண்மை லேட்டாக தான் ஒத்துக் கொள்ளப்படும் - பார்த்திபன்\nஒரு அடார் லவ் - விமர்சனம்\nநடன கலைஞரின் உடலை கொண்டுவர அஜித் உதவி செய்தாரா\nபலர் சரி என்றாலும் ஒருவர் மட்டும் என்னை மிரட்டினார்\nபதிவு: அக்டோபர் 07, 2018 21:51 IST\nபதிவு: அக்டோபர் 04, 2018 14:49 IST\nநடிகையாக இல்லாம சமந்தா ஒரு நல்ல...\nபதிவு: செப்டம்பர் 10, 2018 13:39 IST\nஓடு ராஜா ஓடு படத்தின் முன்னோட்ட காட்சி - விமர்சனம்\nஒண்டிக்கு ஒண்டி இசை வெளியீடு\nஒரு குப்பை கதை படத்தின் இயக்குனர் - தயாரிப்பாளர் : சிறப்பு பேட்டி\nஒரு குப்பைக் கதை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஓநாய்கள் ஜாக்கிரதை பத்திரிகையாளர் சந்திப்பு\nவிஜய் சேதுபதி படத்திற்கு தடை: போராட்டம் நடத்த பா.ஜனதா திட்டம்\nமருத்துவ குற்றத்தை சொல்ல வரும் ஔடதம்\nபதிவு: செப்டம்பர் 22, 2017 18:37 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?author=207", "date_download": "2020-08-09T23:52:12Z", "digest": "sha1:KNUQRWQTFYEQ6CBRZ6JVM6DM6WEOSMXV", "length": 17086, "nlines": 315, "source_domain": "www.vallamai.com", "title": "ஆர்.எஸ்.மணி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nசர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்... August 10, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 4 August 10, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 12 August 10, 2020\nவொர்க் ப்ரம் ஹோம் August 10, 2020\nகுறளின் கதிர்களாய்…(313) August 10, 2020\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nஉன் அழகுத் தோட்டத்தில் – ஆர்.எஸ்.மணி கவிதை\nஇது, கனடா ஆர்.எஸ்.மணி, 2007 மார்ச் 18 அன்று எனக்கு அனுப்பிய கவிதை. அவருடைய \"Idle Tears\" தொகுப்பிலிருந்து அவரே மொழிபெயர்த்த கவிதை. இந்த ஓவியத்தை வரைந்த\nபாடல்: ஆர்.எஸ்.மணி (கனடா) மெட்டு, பின்னணி இசை: கிஷோர் குமார் பாடிய ஹிந்தி பாட்டு ————————————————————————————— https://soundcl\nஓவியம் : ஆர்.எஸ். மணி தனிமையில் தேடல் தூரத்தே தொடுவானம் - அதைத் தொடும்நாள் வருவதெங்கே நீயெங்கோ இருக்கின்றாய் இரு\n\"இனியவள்\" என்னும் இந்தப் பாடலை எழுதியிருக்கும் வல்லமையாளர் ஷைலஜா, சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, அருமையான கவிதாயினியும்கூட சில ஆண்டுகளுக்கு முன்பு, இண\nஇலந்தை ராமசாமி அவர்கள் சிறந்த தமிழ்ப் புலவர். அருமையான கவிஞர். அவருடைய “பஜகோவிந்தம்” தமிழாக்கம் படிக்க படிக்க இனிக்கும். அதிலிருந்து நான்கு\nஆர். எஸ். மணி நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது கிழக்கு ஜெர்மனி நாட்டைச் ���ேர்ந்த Grid Zawadski என்னும் பெண் என்னுடைய 'பேனா தோழி' யாக\n—ஆர்.எஸ்.மணி நாம் பிறந்ததிலிருந்து நம்மை எவ்வளவோ விஷயங்கள் ஒவ்வொரு கணத்திலும் தொட்டுச் செல்கின்றன. அவைகளில் சிலவற்றைக் கவனிக்கிறோம். சிலவற்றைப் பார்க\nஆர்.எஸ். மணி (வீடியோ கவிதை) இந்தக் கவிதை வீடியோவிற்காக எழுதப்பட்டது. குளிர்காலம் முடிகிற நாட்கள். மரங்கள் மொட்டையாய். நின்று கொண்டிருந்தன. என் வீட\nஆர்.எஸ்.மணி vaazhvE idhudhaan- new (தேனிசையைக் கேட்டு மகிழ) வாழ்வே இதுதான்: சுழலும் உலகம். இரவும், பகலும், வருமே\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/14570", "date_download": "2020-08-10T00:06:28Z", "digest": "sha1:6HORLO4QEODJSGK2QLW32F4XEPU7CWCG", "length": 12323, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெரிக்காவின் ஜனாதிபதி யார்? ; இறுதி முடிவு வெளியானது | Virakesari.lk", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரன் மட்டுமே காரணம் - மிதுலைச்செல்வி குற்றச்சாட்டு\nதேசிய பட்டியலை மாவைக்கு வழங்க தீர்மானம்\nதமிழர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் - கணேஸ்வரன் வேலாயுதம்\nஇதுதான் எனது கடைசி தேர்தல் - இராதாகிருஷ்ணன்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங��கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\n ; இறுதி முடிவு வெளியானது\n ; இறுதி முடிவு வெளியானது\nஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் கல்லூரி வாக்களிப்பில் ஹிலாரியை தோல்வியடையச் செய்து டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டுள்ளார்.\nதேர்தல் கல்லூரியின் தேர்வாளர்கள் தமது வாக்குகளை ஹிலாரிக்கு மாற்றியளிக்கும் பட்சத்தில் டிரம்ப் ஜனாதிபதியாவதில் சிக்கல்கள் இருப்பதாக தகவல்கள் வந்த நிலையிலேயே ஹிலாரியை (224) விட அதிக வாக்குகளை பெற்று (304) அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டிரம்ப் உறுதி செய்யப்பட்டுள்ளார்.\nமுதல்கட்ட ஜனாதிபதி தேர்தலில் எதிர்பாராதவிதமாக டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். அதே நேரம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சியான தோல்வியை தழுவியிருந்தார்.\nஹிலாரிக்கு டிரம்பை விட மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தாலும், அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியை முடிவு செய்யும் அதிகாரமானது தேரல்தல் கல்லூரியின் தேர்வாளர்கள் அளிக்கப்படும் வாக்குகளின் அடிப்படையிலேயே முடிவுசெய்யப்படும். அதனடிப்படையில் முதல் கட்ட வாக்களிப்பில் டிரம்பிற்கு 306, ஹிலாரிக்கு 232\nவாக்குகள் என வாக்களித்து தேர்வாளர்கள் டிரம்ப் ஜனாதிபதியாவதை உறுதி செய்திருந்தனர்.\nஇந்நிலையிலேயே அடுத்தக்கட்ட தேர்வாளர் வாக்கு பதிவுகள் இன்று (20) இடம்பெற்ற நிலையிலேயே டிரம்பிற்கு அதிகளவான வாக்குள் அளிக்கப்பட்டிருந்தன. வெற்றிக்குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் தனது முழு அர்ப்பணிப்பு\nமிகு சேவையை நாட்டுக்கு வழங்கி நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடவுள்ளதாகவும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக டொணால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தகு விடயமாகும்.\nஐக்கிய அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் டொனால்ட் டிரம்ப் ஹிலாரி கிளிண்டன்\nதென்கொரியாவில் பெய்த கனமழையால் 30 பேர் உயிரிழப்பு\nதென் கொரியாவில் 46 நாட்கள் தொடர்ச்சியாக பெய்த கனமழைக்குப் பின்னர் உண்டான வெள்ளம் மற்றும் அனர்த்தங்களில் சிக்குண்டு 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காணாமல் போயுமுள்ளனர்.\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\nஇந்தியாவின், ஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் ஏழு கொரோனா தொற்று நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.\n2020-08-09 08:36:24 இந்தியா ஆந்திரா விஜயவாடா\nஆப்கானிலுள்ள தனது இராணுவம் தொடர்பில் அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆப்கானிஸ்தானில் தனது இராணுவ இருப்பை நவம்பர் மாதத்திற்குள் சுமார் சுமார் 4,000 ஆக குறைப்பதாக அறிவித்துள்ளார்.\n2020-08-09 08:16:56 அமெரிக்கா ஆப்கானிஸ்தான் இராணுவம்\nஅயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது\nஇந்தியாவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது.\n2020-08-08 10:45:41 இந்தியா அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nஇந்தியாவின் கேரளாவில் நேற்று இடம்பெற்ற விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.\n2020-08-08 08:29:48 கேரளா விமான விபத்து இந்திய விமான விபத்து டுபாய்\n'19 ஐ கவனிப்பது 9வது பாராளுமன்றத்தின் முதற் கடமை' : நாலக கொடஹேவா\n'அடுத்த ஐந்து வருடத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவேன்': சஜித் சூளுரை\nபலமானதாக இருக்கின்ற போதிலும், மக்கள் விடுதலை இராணுவத்திடம் இருக்கும் நான்கு குறைபாடுகள்\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/83105", "date_download": "2020-08-09T23:10:37Z", "digest": "sha1:FCOSS4FVMX4XSJF42NTDVL7Q5XPGEASV", "length": 28475, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "இ.தொ.கா.வின் வெற்றிடமும் வடக்கின் அனுபவமும் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரன் மட்டுமே காரணம் - மிதுலைச்செல்வி குற்றச்சாட்டு\nதேசிய பட்டியலை மாவைக்கு வழங்க தீர்மானம்\nதமிழர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் - கணேஸ்வரன் வேலாயுதம்\nஇதுதான் எனது கடைசி தேர்தல் - இராதாகிருஷ்ணன்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்ற��ர் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nஇ.தொ.கா.வின் வெற்றிடமும் வடக்கின் அனுபவமும்\nஇ.தொ.கா.வின் வெற்றிடமும் வடக்கின் அனுபவமும்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் பரப்பிலும், தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nதொண்டமானின் மறைவு குறித்து இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்த பலரும், அரசியல் பரப்பிலும், தொழிற்சங்கப் பரப்பிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வகிபாகம் குறித்தும், அதன் எதிர்காலம் குறித்தும் சிலாகிக்கத் தவறவில்லை.\nஅதனால் தான், இ.தொ.கா. தகுந்த தலைமைத்துவத்திடம் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.\nஇ.தொ.கா.வுக்கு சரியான தலைமைத்துவம் பற்றி வலியுறுத்தியவர்களில் இரண்டு பேர் முக்கியமானவர்கள். ஒருவர் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இன்னொருவர் அவரது கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா.\nஒரு கட்சிக்கோ இயக்கத்துக்கோ தலைமைத்துவ வெற்றிடம் ஏற்படுகின்ற போது, அதனை நிரப்புபவர் யார் என்ற கேள்வி எழுவது இயல்பு.\nமுன்னைய தலைமையின் ஆற்றல், ஆளுமைக்கு ஒப்பான ஒருவர் அந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதும் வழக்கம். ஆறுமுகன் தொண்டமானின் வெற்றிடத்தை இலகுவாக யாராலும் நிரப்பி விட முடியாது- இதனை, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇ.தொ.கா.வின் தலைமை மாத்திரமன்றி, எங்கெல்லாம் வெற்றிடங்கள் ஏற்படுகின்றனவோ, அங்கெல்லாம், தகுதியானவர் ஒருவர் மூலமோ அல்லது பொருத்தமற்ற ஒருவர் மூலமோ அது நிரப்பப்பட்டே தீரும். அது உலக நியதி.\nஇவ்வாறான நிலையில், இதொகாவில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ வெற்றிடம், தகுதியான ஒருவர் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விக்னேஸ்வரன், சிறிகாந்தா போன்றவர்களுக்கு ஏற்பட்டிருப்பதற்கு, அவர்களின் கடந்தகால அனுபவங்கள் காரணமாக இருக்கக் கூடும்.\nதமிழ்த் தேசிய அரசியலில��, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், சரியான தலைமைத்துவம் இல்லை என்ற கருத்து மிக வலுவாகவே இருக்கிறது. விடுதலைப் புலிகளால் தலைமை தாங்கப்பட்ட தமிழரின் அரசியல் போராட்டம், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், சரியான கைக்கு மாறியதா என்ற கேள்வி பலருக்கு உள்ளது.\nதமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக தேர்தல் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்ட போதும், அவர்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம், குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளதை மறுக்க முடியாது.\nஇரா.சம்பந்தனின் தலைமைத்துவம் மீது அதிருப்தி கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் தான், சி.வி.விக்னேஸ்வரன், சிறிகாந்தா போன்றவர்கள்.\nஅவர்கள் இதொகாவின் புதிய தலைமைத்துவம் பொருத்தமான ஒருவரிடம், கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதில் ஆச்சரியமில்லை.\nசி.வி.விக்னேஸ்வரன், சிறிகாந்தா போன்றவர்களின் இந்த அறிக்கைகள் வெளிவர முன்னரே- ஆறுமுகன் தொண்டமானின் மறைந்து 24 மணித்தியாலங்களுக்குள்ளாகவே, செந்தில் தொண்டமான் தலைமையிலான இதொகா குழுவொன்று பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தது.\nநுவரெலிய மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இடத்துக்குப் பதிலாக, அவரது மகன் ஜீவன் தொண்டமானை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டது அந்தக் குழு. அதனைப் பிரதமர் மகிந்தவும் விருப்புடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.\n26 வயதுடைய இளைஞனான ஜீவன் தொண்டமான் அரசியலில் ஆரம்ப புள்ளியை வைத்திருந்தாலும், இ.தொ.கா.வை வழிநடத்தும் அளவுக்கு அவருக்கு ஆளுமை உள்ளதா என்ற கேள்வி ஏராளமானோரிடம் உள்ளது.\nஆனால், இ.தொ.கா. ஒரு குடும்ப அரசியல் சொத்தாகவே இருக்கிறது என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பரம்பரை அல்லது குடும்ப அரசியல் பாரம்பரியம் உள்ளது.\nசொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்குப் பின்னர், அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க, அவரது மகள் சந்திரிகா குமாரதுங்க, மகன் அனுர பணடாரநாயக்க போன்றவரகள் அரசியலுக்கு வந்தார்கள். இப்போது அந்த பரம்பரை அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி விட்டது.\nடி.ஏ.ராஜபக்சவில் தொடங்கிய அரசியல் பரம்பரை, அவரது மகன்களான சமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் மட்டுமன்றி பேரன்களான, நாமல் ராஜபக்ச, ஷசீந்திர ராஜபக்ச போன்றவர்கள் வரை வந்து விட்டது.\nஅதுபோலத் தான், தொண்டமான் பரம்பரையும். இந்தியாவில் நேரு பரம்பரை, எவ்வாறு காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்குகிறதோ, கருணாநிதி குடும்பம் எவ்வாறு திமுகவை ஆள்கிறதோ அதுபோலத் தான், இதொகாவின் நிலையும். சௌமியமூர்த்தி தொண்டமான், தனது பேரன் ஆறுமுகன் தொண்டமானை தனது அரசியல் வாரிசாக வளர்த்தார்.\nஜீவன் தொண்டமானின் இப்போதைய வயதான 26 வயதிலேயே, 1990 ல் ஆறுமுகன் தொண்டமானும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்.\n1994 இல் நுவரெலிய மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாக தெரிவான போது, அவருக்கு 30 வயது தான் ஆகியிருந்தது. 1999 இல் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் இதொகாவின் தலைமையை ஏற்றுக் கொண்ட போது ஆறுமுகன் தொண்டமானுக்கு வயது 35 தான்.\nஇவ்வாறானதொரு நிலையில் இருந்து பார்க்கும் போது, ஆறுமுகன் தொண்டமானுக்குப் பின்னர், இதெகா கட்சியை அவரது மகனோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள வேறு ஒருவரோ தான் வழிநடத்தப் போவது உறுதி.\nஏனென்றால் இந்திய, இலங்கை அரசியல் பாரம்பரிய குடும்பங்களில் இது சகஜமானது. ஆளுமை, தகுதி, ஆதரவு என்பனவற்றுக்கு அப்பால், அனுதாபம், குடும்ப ஆதிக்கம் ஆகியவற்றுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கப்படும்.\n1984 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 31ஆம் திகதி காலையில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணம் நிகழ்ந்து சில மணித்தியாலங்களில், அவரது மகன் ராஜிவ் காந்தி பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.\nஅதுபோலவே, சிறிபெரும்பதூரில் 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி இரவு ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்படுகிறார். மறுநாளே அவரது மனைவி சோனியா காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.\n1994 ஒக்ரோபர் 24ஆம் திகதி தொட்டலங்கவில் நடந்த குண்டுவெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்க கொல்லப்பட்டவுடன், அவரது மனைவி சிறிமா திசநாயக்கவை வேட்பாளராக அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி.\nஆனால் அவரால் தேர்தலிலும் சரி, அரசியலிலும் சரி வெற்றிபெற முடியவில்லை. எனினும், அவரது மகன்களான நவீன் திசநாயக்கவும், மயந்த திசநாயக்கவும், அரசியலில் இருக்கிறார்கள்.\nஇவ்வாறான ஒரு பாரம்பரியத்தின் வழியே தான், அரசியல் வாரிசு கட்சிகளின் தலைமைத்துவம் நிரப்பப்பட்டு வந்திருக்கிறது.\nஇதே வழியில் தான் இதொகாவும், வாரிசு அரசியல் பாரம்பரியத்துக்கு அமைய தனது தலைமையை தெரிவு செய்து கொள்ளப் போகிறதா அல்லது தகுதியான பொறுப்புவாய்ந்த தலைமைத்துவத்தை தேடப் போகிறதா என்ற கேள்வி உள்ளது.\nவாரிசு அரசியல் தலைமைத்துவம் என்பது எல்லா இடங்களிலும் தவறானதான தெரிவாக இருந்தது என்று கூறமுடியாது. பண்டாரநாயக்க பரம்பரையின் அரசியல் தலைமைத்துவம் வெற்றிகரமாகவே கோலோச்சியது.\nநேரு குடும்பத்தின் அரசியல் ஆதிக்கம் இப்போது தளர்ந்து போயிருப்பினும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று, பலம்வாய்ந்த ஒன்றாகவே இருந்திருக்கிறது.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசைப் பொறுத்தவரையில், சௌமியமூர்த்தி தொண்டமானின் அளவுக்கு ஆறுமுகன் தொண்டமானிடம், தலைமைத்துவ ஆளுமை இருந்தது என்று கூறமுடியாது.\nசௌமியமூர்த்தி தொண்டமான் தொழிற்சங்கப் போராட்டங்களால் தலைமைத்துவத்தை உறுதியாக கட்டியெழுப்பியவர். அவர் கீழ் இருந்து மேல் நோக்கி வளர்ச்சி பெற்ற ஒரு தலைவர். ஆனால், ஆறுமுகன் தொண்டமான் அப்படியல்ல.\nஅவர், சௌமியமூர்த்தி தொண்டமானின் தலைமைத்துவத்தில் இருந்து, தன்னை வளர்த்துக் கொண்டவர். மேல் நிலையில் இருந்து கொண்டு அதனை தக்கவைத்துக் கொண்டவர்.\nஇப்போது ஆறுமுகன் தொண்டமானின் வெற்றிடத்தை நிரப்பப் போகும் தலைவர், கீழ் இருந்து மேல் நோக்கி கிளம்பும் ஒருவராக இருக்கப் போகிறாரா அல்லது, ஏற்கனவே மேல் நிலையில் இருந்து கொண்டு, அதனை தக்க வைக்கும் ஒருவராக இருக்கப் போகிறாரா என்ற கேள்வி எழுகிறது.\nஇ.தொ.கா. என்ற கட்சியின் தலைவராக இருப்பதை விட, மலையக மக்களின் அபிமானம் பெற்ற தலைவராக மிளிரக் கூடியவர் தான் முக்கியம்.\nபொதுவாகவே, வெற்றிடங்கள் நிரப்பப்படும் போது, எல்லா சந்தர்ப்பங்களிலும், சரியானதாக நிரப்பப்படுவதில்லை. ஈழத் தமிழரின் அரசியல் தலைமை வெற்றிடங்களும் கூட, சரியான முறையில் எல்லா சந்தர்ப்பங்களிலும் நிரப்பப்பட்டது என்று கூறமுடியாது. காலத்தின் தேவையும் சந்தர்ப்ப சூழ்நிலையும் அவ்வப்போது பொருத்தமற்ற தலைமைகளுக்கும் இடமளித்திருக்கிறது.\nஅவ்வாறான நிலை இ.தொ.கா.வுக்கு வந்து விடக்கூடாது எ���்ற கரிசனை, வடக்கின் அரசியல் தலைமைகளுக்கு வந்திருப்பதற்கு, காரணம், அவர்கள் மீதான அனுதாபம் என்று கூறுவதை விட, அனுபவம் என்று கூறுவது தான் பொருத்தம்.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆறுமுகன் தொண்டமான் தலைமைத்துவ வெற்றிடம்\nதமிழ்த் தலைமைகளின் தூர நோக்கு\nஅரசியலில் தூரநோக்கு முக்கியமானது. அந்த தூர நோக்கு என்பது, மகிந்த ராஜபக்சவைப் போன்று, ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டியதில்லை.\n2020-08-09 19:43:56 அரசியல் தூரநோக்கு தமிழ் அரசியல் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி\nதமிழ்த் தேசிய அரசியலுக்கு அபாயச் சங்கு\nஇம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா இந்தக் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்து போனது,\n2020-08-09 17:50:02 பொதுத் தேர்தல் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபலமானதாக இருக்கின்ற போதிலும், மக்கள் விடுதலை இராணுவத்திடம் இருக்கும் நான்கு குறைபாடுகள்\nமக்கள் சீனக்குடியரசு அதன் மக்கள் விடுதலை இராணுவம் தாபிக்கப்பட்டதன் 93 ஆவது வருடாந்தத்தை ஆகஸ்ட் முதலாம் திகதி கொண்டாடியது.\n2020-08-09 17:12:47 சீனக்குடியரசு மக்கள் விடுதலை இராணுவம்\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை\nநடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலானது நாட்டின் அரசியல் கட்சிகளை தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளதுடன் வரலாற்று ரீதியான திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.\n2020-08-09 17:02:25 பாராளுமன்ற தேர்தல் அரசியல் ஐக்கிய தேசிய கட்சி\n9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் நிறைவடைந்து அடுத்த ஐந்து வருடத்திற்கான தலையெழுத்தினை தீர்மானிக்கப்போகும் 225 பேரும் யார் என்பதும் வெளிப்பட்டாகி விட்டது.\n2020-08-09 16:53:02 9ஆவது பாராளுமன்ற தேர்தல் வெற்றி பாராளுமன்றம்\n'19 ஐ கவனிப்பது 9வது பாராளுமன்றத்தின் முதற் கடமை' : நாலக கொடஹேவா\n'அடுத்த ஐந்து வருடத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவேன்': சஜித் சூளுரை\nபலமானதாக இருக்கின்ற போதிலும், மக்கள் விடுதலை இராணுவத்திடம் இருக்கும் நான்கு குறைபாடுகள்\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/india/i-dont-want-to-go-back-says-american-man-at-kerala", "date_download": "2020-08-10T00:21:41Z", "digest": "sha1:HRJMY7UMYFFJBMYU6BCLX5BRFOEYG3SO", "length": 12587, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "கேரளா:`நான் திரும்பிச் செல���ல விரும்பவில்லை!’ -நீதிமன்றத்தை நாடிய அமெரிக்கர் | i dont want to go back says american man at kerala", "raw_content": "\nகேரளா:`நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை’ -நீதிமன்றத்தை நாடிய அமெரிக்கர்\n``கேரளாவை மிகவும் நேசிக்கிறேன். நான் கேரளாவில் அதிக பாதுகாப்புடன் இருக்கிறேன். இங்கேயே அமைதியாக வாழ விரும்புகிறேன்.”\nகொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கால் உலகளவில் மக்கள் பலரும் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். தங்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப உதவிகளைக் கோரியும் அரசாங்கங்களை வலியுறுத்தியும் வருகின்றனர். அரசாங்கங்களும் உரிய நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவுக்கு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அமெரிக்காவுக்குத் திரும்ப செல்ல விருப்பம் இல்லை என்றும் கேரளாவிலேயே இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் பலரிடையேயும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த 74 வயதான நபர் ஜானி பால் பியர்ஸ். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கேரளாவுக்கு வந்துள்ளார். இந்த ஐந்து மாதங்களும் அவருக்கு மறக்க முடியாத இதமான அனுமபவமாக இருந்ததால் தனது மீதமுள்ள வாழ்நாள் முழவதையும் கடவுளின் சொந்த தேசத்திலேயே கழிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால், தனது சுற்றுலா விசாவை பிசினஸ் விசாவாக மாற்ற கேரளாவின் உயர் நீதி மன்றத்தை அணுகியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, ``என்னுடைய தற்போதைய விருப்பம் ஐந்து ஆண்டுகளுக்கான பிசினஸ் விசாவைப் பெறுவதுதான்” என்று கூறியுள்ளார். சஜூ எஸ் நாயர் என்ற வழக்கறிஞர் மூலமாக அவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.\nவாகமன்... அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகத்துக்கு ஒரு டூர்\nஇந்தியாவில் குடியுரிமைப் பெறுவதற்கு எளிதான வழி இங்குள்ள ஒருவரை திருமணம் செய்து கொள்வதுதான் என்று தொடர்ந்து பேசும் ஜானி, ``ஆனால், எனக்கு 74 வயதாகிவிட்டது. எனவே, இந்த வாய்ப்பை நான் கடந்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். ஜானி தற்போது கேரளாவில் வெளிநாட்டினருக்கான மையம் ஒன்றை அமைத்து அங்குள்ள சுற்றுலாத் திறன் தொடர்பாக ஆராய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடுமையாகப் பரவி வருகிறது. இந்த வயதில் அங்கு செல்வது ஆபத்தானது என்ற ஜானி, ``கேரளாவை மிகவும் நேசிக்கிறேன். நான் கேரளாவில் அதிக பாதுகாப்புடன் இருக்கிறேன். இந்த மாநிலம் முழுவதும் 25 பேர் மட்டும்தான் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். நான் அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. இங்கேயே அமைதியாக வாழ விரும்புகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து பேசிய ஜானி, ``வாகமன் பகுதியில் ரிசார்ட் ஒன்றைத் தேடி வருகிறேன். கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியில் இருக்கும் அறைகளைக் கண்டுபிடிப்பேன் என நம்புகிறேன். வாகமன் என்னைப் பொறுத்தவரை மிகவும் சரியான பகுதி. கூட்டமான பகுதிகளில் இருந்து தொலைவில் இருக்க விரும்புகிறேன். என்னுடைய இந்திய நண்பர் ராஜேஷிடம், ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது தொடர்பாகப் பேசி வருகிறேன். அவர் ஒரு திரைக்கதை ஆசிரியர். எனவே, அதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்றும் கூறியுள்ளார்.\nஜானி, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார். தற்போது, எர்ணாகுளம் பகுதியில் தங்கியுள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் இங்கே சிக்கியுள்ளார். சுற்றுலா பயணியாக இந்தியாவுக்கு ஐந்தாவது முறையாகப் பயணம் வந்துள்ளார். இந்திய அரசின் விதிமுறைகளின்படி சுற்றுலா விசா 180 நாள்கள் மட்டுமே செல்லுபடியாகும். அவரது விசா ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி அன்று காலாவதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளா: `தங்கம் கடத்தல் வழக்கில் அதிகாரிகளுக்கு வந்த அழைப்பு’ -மாற்றப்பட்ட முதல்வரின் செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayanewslive.com/world/world_113202.html", "date_download": "2020-08-09T22:30:28Z", "digest": "sha1:MBVY7JHKTNKJRY4YDA6CC6G3XJ4TNR7Z", "length": 16166, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "ரஷ்ய அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க சட்டத்திருத்தம் - மக்கள் ஆதரவுடன் அமலுக்கு வந்தது", "raw_content": "\nமூணாறு நிலச்சரிவில் இதுவரை 42 பேர் உடல்கள் மீட்பு -மழையால் மீட்புப் பணியில் தொய்வு- சிக்கியுள்ள மற்றவர்களின் நிலை குறித்து அச்சம்\nபருவமழை தாக்கத்தால் நிலைகுலைந்த கேரளா - ஆலப்புழா, இடுக்கி, வயநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு Red Alert\nகொரோனா பாதிப்பிலிருந்து அமித்ஷா குணமடைந்ததாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தகவல் - உள்துறை அமைச்சகம் மறுப்பு\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடி��� மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் 2 சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை : 3,403 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்பு : சகோதரரும் அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைப்பு\nவிவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வேளாண் நிதியுதவித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி - 8 கோடி விவசாயிகளுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்க நடவடிக்கை\nமணலி கிடங்கில் 740 டன் அமோனியம் நைட்ரேட் : பலத்த பாதுகாப்புடன் நாளை ஐதராபாத் அனுப்பி வைப்பு\nசென்னையில் புதிதாக 16 பேர் கொரோனாவுக்கு பலி - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் மேலும் தீவிமடையும் பருவமழை - வயநாடு பகுதியில் ஏற்பட்ட சிறிய அளவில் நிலச்சரிவு\nரஷ்ய அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க சட்டத்திருத்தம் - மக்கள் ஆதரவுடன் அமலுக்கு வந்தது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nரஷ்ய அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்தன.\nரஷ்ய அதிபராக ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது. இந்நிலையில், தற்போதைய அதிபர் புதின், வரும் 2036ம் ஆண்டு வரை அந்நாட்டு அதிபராகத் தொடரும் விதத்தில் சில மாற்றங்களை அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக நாடு முழுவதும் நடைபெற்ற வாக்கெடுப்பில் 78 சதவிகிதம் பேர் சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாகவும், 22 சதவிகிதம் பேர் எதிராகவும் வாக்களித்தனர். ரஷ்ய மக்களிடையே செல்வாக்கு மிக்கவராக புதின் இருப்பதாலேயே இந்த அளவுக்கு ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்களின் ஆதரவுடன், இந்த சீர் திருத்தங்கள் அமலுக்கு வந்தன. இரண்டாவது முறையாக அதிபர் பதவி வகிக்கும் புதினின் ஆட்சி வரும் 2024ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், எதிர்க்கட்சியினர் சிலர் இந்த மாற்றங்களை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.\nகொரோனா வைரசால் ஏற்பட்ட வேலையிழப்பு படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருவதாக அமெரிக்க அரசு அறிவிப்பு\nஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டதன் 75-வது நினைவு தினம் : உலகம் முழுவதும் அணுகுண்டுகளை அழிக்க வேண்டுகோள்\nஉள்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாத 100 நாட்களை கடந்த நியூசிலாந்து\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 1 கோடியே 97 லட்சத்தை தாண்டியது : பலி எண்ணிக்கை 7 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்தது\nடிக்டாக் செயலியை முடக்கும் விதத்தில் அமெரிக்க அதிபர் செயல்படுவது சர்வதேச வர்த்தக விதிகளுக்கு எதிரானது - ரஷ்யா கண்டனம்\nபேஸ்புக் தலைமை அதிகாரி சொத்து மதிப்பு உயர்வு : ஜுக்கர்பெர்க்கின் சொத்து 100 பில்லியன் டாலராக உயர்வு\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்பு : சகோதரரும் அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைப்பு\nபறவை கூடுக்கட்டி வாழ தனது காரை விட்டுக் கொடுத்த துபாய் பட்டத்து இளவரசர் - குவியும் பாராட்டுகள்\nகொரோனா வைரஸ் தொற்றின் மற்றொரு கோர முகம் - சீனாவில் பாதிப்பிலிருந்து மீண்ட 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் நுரையீரல் கடும் சேதம்\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம் - இன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் எனத் தகவல்\nகொரோனா வைரசால் ஏற்பட்ட வேலையிழப்பு படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருவதாக அமெரிக்க அரசு அறிவிப்பு\nதிருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பழமைவாய்ந்த நல்லம்மன் கோயில் நீரில் மூழ்கியது\nதிருவாரூரில் அரசு நிகழ்ச்சியை கட்சி மேடையாக்கிய அமைச்சர் : சட்ட ரீதியாக வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் முடிவு\nவருவாய் இழந்து தவிக்கும் களிமண் சிலை வடிவமைப்பாளர்கள் : ஊரடங்கால் கேள்விக்குறியாகும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு, \"வெள்ளையனே வெளியேறு\"- போராட்ட தியாகிகள் கவுரவிப்பு\nநாகையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு : பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய காவல்துறையினர்\n5 மாவட்ட திரையரங்க ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவி : அமமுக சார்பில் தலா 10 கிலோ அரிசிப்பை வழங்கல்\nஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழக தொழிலாளர்கள் 2 பேர் வேலையின்றி தவிப்பு : ஐக்கிய அரபு அமீரக அமமுக.-வினர் உதவி\nகேரள நிலச்சரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 பேர் பலி : தமிழக அரசு எவ்வித உதவியும் செய்யவில்லை என குற்றச்சாட்டு\nகிருஷ்ணகிரியில் துப்புரவுப் பணியாளருக்கு கொரோனா உறுதி : பேரூராட்சி அலுவலகம் மூடல்\nகொரோனா வைரசால் ஏற்பட்ட வேலையிழப்பு படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருவதாக அமெர��க்க அரசு அறிவிப்பு ....\nதிருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பழமைவாய்ந்த நல்லம்மன் கோயில் நீரில் மூழ்கியது ....\nதிருவாரூரில் அரசு நிகழ்ச்சியை கட்சி மேடையாக்கிய அமைச்சர் : சட்ட ரீதியாக வழக்கு தொடர சமூக ஆர்வல ....\nவருவாய் இழந்து தவிக்கும் களிமண் சிலை வடிவமைப்பாளர்கள் : ஊரடங்கால் கேள்விக்குறியாகும் விநாயகர் ....\nசுதந்திர தினத்தை முன்னிட்டு, \"வெள்ளையனே வெளியேறு\"- போராட்ட தியாகிகள் கவுரவிப்பு ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/5397-------.html", "date_download": "2020-08-10T00:10:50Z", "digest": "sha1:AG7YIOL2JRZSTODMCGVAE4PEXD42PHJ4", "length": 14083, "nlines": 90, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> நவம்பர் 16-30 2019 -> தலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\n‘நீட்’ தேர்வால் என்ன நடக்கும் _ சமூகநீதி குழிவெட்டிப் புதைக்கப்படும் என்றோம்.\n‘நீட்’ தேர்வால் ஏற்பட்ட இழப்புகள்\nலட்சம் லட்சமாய் ரூபாய் செலவு செய்து ‘நீட்’ கோச்சிங்கில் யாரெல்லாம் சேரவில்லையோ அவர்களில் ஒருவர் கூட கீழ்க்கண்ட ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேரவில்லை.\nமீதமிருக்கிற 16 அரசு மருத்துவக் கல்லூரிகளின் நிலைமை என்ன\nஒரு கல்லூரியில் 3 பேர் வீதம் 16 கல்லூரிகளிலும் சேர்த்து வெறும் 48 மாணவர்கள் மட்டுமே ‘நீட்’ பயிற்சி வகுப்பு செல்லாமல் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கின்றார்கள். இவர்களில் பலரின் பெற்��ோர்கள் மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்தவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற அனைவரும் தனியார் பள்ளிகளிலும், மருத்துவப் படிப்பிற்காக சிறப்பு வகுப்புகளிலும் சேர்ந்து படித்துள்ளனர்.\nதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3081 இடங்கள் உள்ளன.\n48/3081 = 1.55 விழுக்காடு. இதுதான் நமக்குக் கிடைத்த விழுக்காடு.\nஇந்த 48 பேர் போக மீதமுள்ள 3033 பேரும் பல லட்ச ரூபாய்கள் செலவு செய்து ‘நீட்’ பயிற்சி வகுப்புக்குச் சென்றவர்கள்.\nஇப்போது புரிகிறதா தகுதி எது\n2016_2017இல் 12ஆம் வகுப்பு படித்துவிட்டு பல லட்சங்கள் செலவு செய்து ‘நீட்’ பயிற்சி வகுப்புகளுக்குப் போய், ‘நீட்’ தேர்வை எழுதி அதில் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போய், 2017_2018இல் மறுபடியும் பல லட்சங்கள் செலவு செய்து ‘நீட்’ பயிற்சி வகுப்பிற்குப் போய், மறுபடி இரண்டாம் முறையாக ‘நீட்’ தேர்வு எழுதி, தேர்வாகி 2018இல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் 2007 பேர்களாம். என்ன கொடுமையடா இது\nஇவர்கள் 2 ஆண்டு ‘நீட்’ தேர்வுக்காக பிரத்யேகமாக ‘நீட்’ பயிற்சி மய்யங்களுக்குப் பயிற்சிக் கட்டணம் கொடுத்துள்ளனர். அதாவது பிரபல பயிற்சி மய்யங்களுக்குத் தலா ஒரு நபர் 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.\n‘நீட்’ தேர்வு - பணம் கொழுத்தவர்களுக்காகவா\n‘நீட்’ யாருக்காக _ ‘நீட்’ பயிற்சி மய்யங் களுக்காகவா\n‘நீட்’ யாருக்காக _ பணம் கொழுத்த வர்களுக்காகவா\n2016_2017இல் ‘நீட்’ இல்லாதபோது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பெற்ற இடங்கள் வெறும் 62. ‘நீட்’ வந்த பிறகு பெற்ற இடங்கள் 1220. அதாவது கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம்.\n‘நீட்’ பின் திரையில் இருக்கும் சதி இன்னமுமா புரியவில்லை ‘நீட்’ என்பது யார் வயிற்றில் அறுத்துக் கட்ட என்பது விளங்கவில்லையா\n‘நீட்’ பயிற்சி மய்யங்களில் காசோலையோ, வரைவோலையோ கொடுக்க முடியாது. எல்லாம் நேரிடைப் பணப் பரிவர்த்தனைதான் _ வருமான வரித் துறையினரை ஏமாற்றிட\nபணம் உள்ளவர்களுக்குத்தான் மருத்துவக் கல்லூரியா\nஉயர்நீதிமன்ற நீதிபதிகளின் அர்த்தமுள்ள கேள்வி\nமருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் ஏழைகளுக்காகத் திறக்கப்படுவதில்லை. பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவப் படிப்பில் சேரும் முறையை மாற்றிடவே ‘நீட்’ தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில், ‘நீட்’ பயிற்சிக்காக லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் முழு அதிருப்தியை அழுத்தமாகவே வெளிப்படுத்தியுள்ளனர்.\nகடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் பலவற்றை திரும்பப் பெறும் மத்திய அரசு ‘நீட்’ தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை என்கிற நியாயமான கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.\nதமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட சட்டங்களும் “கமுக்கமாக”’ நிராகரிக்கப்பட்டதே ஒழுங்கு முறையற்றது ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட சட்டங்களும் “கமுக்கமாக”’ நிராகரிக்கப்பட்டதே ஒழுங்கு முறையற்றது தமிழ்நாடு அரசும் ஏன் மறைத்தது என்பது போன்ற கேள்விகள் சமூகநீதியாளர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன.\nநடக்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப் படவேண்டும். அம்மா ஆட்சி என்று சொல்பவர்கள், சமூகநீதி காத்த வீராங்கனையாக அவர் செயல்பட்டதை மறந்தது ஏன்\nவிரைவில் இதற்கொரு தீர்வு காணப்பட வேண்டும். சமூகநீதியாளர்களை ஒன்று திரட்டி, வீதிக்கு வந்து போராட திராவிடர் கழகம் தயங்காது, தயங்காது _ எச்சரிக்கை\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் ந��ருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.3rdeyereports.com/2019/12/blog-post_42.html", "date_download": "2020-08-09T22:42:13Z", "digest": "sha1:Y2CW2O563ORTCIJEBX4JTW7XZHX7KEXE", "length": 10045, "nlines": 149, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: மதிப்பிற்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, தொலைக்காட்சி, இணையதள மற்றும்", "raw_content": "\nமதிப்பிற்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, தொலைக்காட்சி, இணையதள மற்றும்\nமதிப்பிற்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதள மற்றும் வானொலி நண்பர்களுக்கும் மற்றும் என் நல விரும்பிகளுக்கும் வணக்கம் நான் உங்கள் ஆரி.\nநான் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் இன்றுவரை பயணிக்கிறேன் அதற்கு காரணம் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையும் அன்பும் தான், அதை நான் என்றும் மறவேன்.\nஇந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன். எனவே இனிவரும் காலங்களில் தாங்கள் என் சம்பந்தமாக செய்தியை வெளியிடும் போதும் என்னை அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அருஜுனா என்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nஎன்றும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும் ஆரி அருஜுனா..\nசிபிராஜ்ஜின் “வால்டர்” படத்தில் கௌதம் மேனனுக்கு\nவெற்றி மகிழ்ச்சியில் \"வி1\" படக்குழு\nதமிழரசன் \" படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில்\nமதிப்பிற்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, தொலைக்க...\nதணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் 'வன்முறை\nஇளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்\nதென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமி...\nகள்ளக்குறிச்சி சார்ந்த விவசாயி ஒருவர் விவசாயம் செய...\nமிஸ் தமிழ்நாடு 2020 பட்டம் வென்றார் சென்னையைச் சேர...\nவிஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்...\nஇயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கனவுப் படைப்பு \"குற்...\nஅமெரிக்காவில் *’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’* - ஜனவரி...\nசினிமாவில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டார்கள்: ...\nபட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின் “ஜிகிடி கில்ல...\nஆரவ்வின் “ராஜபீமா”வில் யாஷிகா ஆனந்த் சிறப்புத் தோற...\nவிதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த\nகே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில் க...\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய சந்தா...\nசாலை பாதுகாப்பை உணர்த்தவரும் \" பச்சை விளக்கு \"\nபாக்யராஜை கதாநாயகனாக நடிக்க வைத்த போது என்னை பைத்த...\nஇயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முட...\n“ நான் அவளை சந்தித்த போது “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/14823", "date_download": "2020-08-09T23:49:44Z", "digest": "sha1:VYMO2QF6CSSIO5345VFS4JAK6PPXZUYD", "length": 6910, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "மையானிஸில் முட்டை கவிச்சி அதிகம் அடிக்கிறது என்ன செய்ய? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமையானிஸில் முட்டை கவிச்சி அதிகம் அடிக்கிறது என்ன செய்ய\nஎன் மகளுக்கு கோல்ஸ்லா பிடிக்கும், அதற்காக மையானிஸ் வாங்கினேன், ஆனால் மையானிஸில் முட்டை கவிச்சி அதிகம் அடிக்கிறது என்ன செய்ய\nப்ரபா, மேயனைஸுடன் வினிகர் சிறிது அல்லது லெமன் ஜூஸ் கலந்து பாருங்கள்.\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nலெமன் ஜுஸ் சேர்த்து பார்க்கிறேன்,எல்லொருக்கும் நன்றிப்பா. சாலட் ட்ரெஸ்ஸிங் மையானிஸ் இருந்தது ஆனால் நான் தான் வாங்கவில்லை,i'ts ok. nxt time i'll buy the correct one.\nபன்னிர் பட்டர் மசாலா செய்வது எப்படி\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/22185", "date_download": "2020-08-09T23:53:31Z", "digest": "sha1:UDU63XCOPLWN57YWRPRQFSPXSQTWD66Y", "length": 6260, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "சமையல் தொகுப்பினை இடம் பெற செய்ய.... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசமையல் தொகுப்பினை இடம் பெற செய்ய....\nவணக்கம். என் நீண்ட நாள் எண்ணம் .\nஎனது சமையல் தொகுப்பினை (my receipe) இடம் பெற செய்ய வேண்டும் என்று.\nhttp://www.arusuvai.com/tamil/node/3285 இந்த லிங்க் பாருங்க. விளக்கமா இருக்கும். பிறதளங்களில், புத்தகங்களில், உங்கள் ப்ளாகில் வந்தவை (அவை உங்கள் குறிப்பகவே இருந்தாலும்) அறுசுவையில் போடக் கூடாது\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nபொடுகு தொல்லை எப்படி போக்குவது\nமுடி வளர சில குறிப்புகள்:\nமுதலாம் பிறந்த நாள்......எப்படி கொண்டாடலாம்\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/89395/cinema/Kollywood/Vaathi-coming-crossed-60-million-views.htm", "date_download": "2020-08-10T00:13:03Z", "digest": "sha1:CL6AFWUO3J5R6PHXR2F5HMWTBSQKGTBI", "length": 11202, "nlines": 151, "source_domain": "cinema.dinamalar.com", "title": "60 மில்லியனைக் கடந்த வாத்தி கம்மிங் - Vaathi coming crossed 60 million views", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | சர்ச்சை இயக்குனரின் புது படம் | இப்போதைக்கு இல்லை | ரஜினி பெயரில் போலி கணக்கு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா | அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n60 மில்லியனைக் கடந்த 'வாத்தி கம்மிங்'\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'வாத்தி எப்ப கம்மிங்' என 'மாஸ்டர்' படத்தின் வருகைக்காக விஜய் ரசிகர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏப்ரல் 9ம் தேதியே வந்திருக்க வேண்டிய படம். கொரோனா ஊரடங்கு காரணமாக எப்போது வரும் என்று தெரியவில்லை.\n'மாஸ்டர்' படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் வரிசையில் சேர்ந்து விட்டது. அப்படத்தில் இடம் பெற்றுள்ள 'வாத்தி கம்மிங்' தற்போது யு-டியுபில் 60 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஏற்கெனவே, இப்படத்தின் மற்றொரு பாடலான 'குட்டி ஸ்டோரி' பாடலும் 63 மில்லியனைக் கடந்துள்ளது.\nபடத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே விஜய் பாடல்கள் 60 மில்லியனைக் கடந்துள்ளன. படம் ஏப்ரல் மாதமே வெளிவந்திருந்தால் அது இன்னும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கும். எப்போதும் படம் வெளிவந்த பின் அந்தப் பாடலை வீடியோவாகப் பார்த்தால் தான் ரசிகர்களை அதிகமாக ரசிக்க வைக்கும்.\n'மாஸ்டர்' படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்த்துக்கு தொடர் அஞ்சலி ... கொரோனா நிவாரண உதவி : முதலிடத்தில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇத கேட்ட வாந்தி கம்மிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்த் காதலியின் அதிரவைக்கும் போன் ஹிஸ்ட்ரி\nஅக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்\nமூச்சு திணறல் - சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசர்ச்சை இயக்குனரின் புது படம்\nரஜினி பெயரில் போலி கணக்கு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஆகஸ்ட் 14ல் ஓடிடி-யில் ரிலீசாகிறதா மாஸ்டர்\nவிஜய் சேதுபதிக்கு \"வெயிட்டான\" ஆல்பத்தைச் சமர்ப்பணம் செய்யும் ஸ்ரீதர் ...\nமாஸ்டர் படத்தை 10 முறை பார்த்து விட்டேன்\nமாஸ்டர் டிரைலர் : சாந்தனு வருத்தம்\nஎப்பவுமே ரஜினி தான் மாஸ்டர்: விஜய் சேதுபதி\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1126439", "date_download": "2020-08-09T23:00:30Z", "digest": "sha1:TU72YDDEA5G4U5B4KTMJCT6ZG2SLBZLO", "length": 2756, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐ.எசு.ஓ 4217\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக���கிப்பீடியா", "raw_content": "\n\"ஐ.எசு.ஓ 4217\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:52, 2 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ckb:ISO 4217\n09:13, 23 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி அழிப்பு: kn:ISO 4217 (deleted))\n15:52, 2 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: ckb:ISO 4217)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1134953", "date_download": "2020-08-10T00:20:01Z", "digest": "sha1:M3NJOR7T4PN6LHTOLLPSEFXSDBPDOJI6", "length": 7201, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்காந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்காந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:27, 12 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:26, 12 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPrash (பேச்சு | பங்களிப்புகள்)\n10:27, 12 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPrash (பேச்சு | பங்களிப்புகள்)\n1820ல் டேனிய விஞ்ஞானியான [[ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட்]], கடத்தியொன்றினூடு பாயும் மின்னோட்டம் அக்கடத்தியைச் சூழ காந்தப்புலத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார். 1824ல் பிரித்தானிய விஞ்ஞானியான [[வில்லியம் ஸ்டேர்ஜன்]] மின்காந்தத்தைக் கண்டுபிடித்தார். அவரது முதலாவது மின்காந்தம் காவலிடப்படாத செப்புக்கம்பியினால் 18 தடவைகள் சுற்றப்பட்ட குதிரை லாட வடிவிலான இரும்புத்துண்டினால் ஆக்கப்பட்டிருந்தது. இரும்பு, வாணிசு பூச்சினால் காவலிடப்பட்டிருந்தது. சுருளினூடாக மின்னோட்டமொன்று பாயும்போது, இரும்பு காந்தமாக்கப்பட்டதோடு ஏனைய இரும்புத்துண்டுகளையும் கவர்ந்தது. மின்னோட்டம் நிறுத்தப்பட்டபோது அது காந்தத்தன்மையை இழந்தது. இத்துண்டு வெறுமனே 200 கிராம் திணிவைக் கொண்டிருந்தபோதும், ஒரு தனிக்கல மின்கலத்துடன் இணைக்கப்படும்போது 4கிலோகிராம்4 கிலோகிராம் திணிவை உயர்த்தக்கூடியதாய் இருந்தது. இதன் மூலம் மின்காந்தத்தின் வலிமையை ஸ்டேர்ஜன் உணர்த்தினார். எவ்வாரயினும் ஸ்டேர்ஜனின் மின்காந்தம் ��லிந்ததாக இருந்தது. ஏனெனில், பயன்படுத்தப்பட்ட செப்புக்கம்பி காவலிடப்படாதிருந்தமையால், அகணியைச் சுற்றி செப்புக்கம்பியை ஒருதடவை மாத்திரமே சுற்றக்கூடியதாய் இருந்தது. மேலும், கம்பியின் ஒவ்வொரு சுற்றுக்கிடையிலும் இடைவெளிகள் விடவேண்டியிருந்தது. இதனால், அகணியைச் சுற்றி சுற்றப்படும் சுற்றுக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. 1827ன் துவக்கத்தில் அமெரிக்க விஞ்ஞானியான [[ஜோசப் ஹென்றி]], மின்காந்தத்தை மேம்படுத்தி, பிரபல்யப்படுத்தினார். பட்டு நூலினால் காவலிடப்பட்ட கம்பிகளைப் பயன்படுத்தியதன் மூலம், அவரால் அகணியின்மீது அதிக படைகளில் கம்பியைச் சுற்றமுடிந்தது. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுக்களைக்கொண்ட வலிமையான காந்தங்களை அவரால் உருவாக்க முடிந்தது. இவற்றுள் ஒன்று, 936கிலோகிராம் திணிவை உயர்த்தக்கூடியதாய் இருந்தது. மின்காந்தம் முதலில் பிரதானமாக தந்தி ஒலிப்பானில் பயன்படுத்தப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1264148", "date_download": "2020-08-09T23:19:18Z", "digest": "sha1:CNFVAGH4J3OTAQEIT35STHYKYUQVHEUJ", "length": 3325, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வீரபாண்டி எஸ். ஆறுமுகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வீரபாண்டி எஸ். ஆறுமுகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவீரபாண்டி எஸ். ஆறுமுகம் (தொகு)\n14:59, 23 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n238 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n14:54, 23 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n14:59, 23 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஉமாபதி (பேச்சு | பங்களிப்புகள்)\nprof_id=289 தமிழக அரசு இணையதளம்]\n== குறிப்புகளும் மேற்கோள்களும் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1362653", "date_download": "2020-08-10T00:09:41Z", "digest": "sha1:ZJML42NXJ3NHJ2WXLOYWAU3FH4W3Y4DU", "length": 4267, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்காந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்காந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:41, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,157 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n06:24, 20 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPrash (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→அயக்காந்த மின்காந்தங்களின் பகுப்பாய்வு)\n08:41, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2132873", "date_download": "2020-08-10T00:00:17Z", "digest": "sha1:FGWPHVTQMFETVP5UO5JD5DIWRKPX57UK", "length": 4819, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேரரசர் அலெக்சாந்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேரரசர் அலெக்சாந்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:17, 20 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 3 ஆண்டுகளுக்கு முன்\n16:17, 20 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n(→அலெக்சாண்டருக்குப் பின் வாரிசுரிமைப் போர்கள்)\n16:17, 20 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nஅலெக்சாண்டரின் மறைவிற்குப் பின் [[நான்காம் அலெக்சாண்டர்]] கிரேக்கப் பேரரசை 13 ஆண்டுகள் ஆண்டார்.\nகி மு 311இல் நடந்த [[தியாடோச்சி|முதல் வாரிசுரிமைப் போரின்]] முடிவில் அலெக்சாண்டரின் நண்பரும், படைத்தலைவருமான [[செலூக்கஸ் நிக்காத்தர்]] கிரேக்கப் பேரரசின் [[மேற்காசியா]] பகுதிகளுக்கு கி மு 305இல் மன்னராக முடிசூட்டுக்கொண்டார். வட ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு [[தாலமைக் பேரரசு|தாலமி சோத்தர்]] எனும் கிரேக்கப் படைத்தலைவர் மன்னராக கி மு 305இல் முடிசூட்டிக் கொண்டு ஆண்டார். பின்னர் அலெக்சாண்டரின் வேறு படைத்தலைவர்களான [[லிசுமச்சூஸ்லிசிமச்சூஸ்]], [[ஆண்டிகோணஸ்]] மற்றும் [[சசாண்டர்]] ஆகியவர்கள் கிரேக்கப் பேரரசின் சில பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர்.\nவேறுவகையாகக் குறிப்பி���ப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2994514", "date_download": "2020-08-10T00:20:47Z", "digest": "sha1:BG4DBNXOAQIJUURJWAQOZD52K45DHEZV", "length": 2718, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மல்லாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மல்லாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமல்லாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் (தொகு)\n04:44, 3 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n4,012 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\n\"{{Infobox settlement | name = மல்லா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n04:44, 3 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDeepa arul (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{Infobox settlement | name = மல்லா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-10T00:37:44Z", "digest": "sha1:GUCY7K75CRX5FYHO6W4INQMEQTA5YZPI", "length": 15253, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரியா சூபர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூபெர் கிரெயில் ஆய்வகம் திட்ட மூன்காம் மாணவர் காட்சியில் 2012 இல் உரையாற்றல்\nபென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிரவுன் பல்கலைக்கழகம்\nநாசாவின் தொலையுணர்வுத் திட்டங்கள் பணி; GRAIL இலக்குத் திட்ட முதன்மை ஆய்வாளர்\nநாசாவின் தகவுறு பொது சேவைப் பதக்கம்\nமரியா டி. சூபெர் (Maria D. Zuber; பிறப்பு ஜூன் 27, 1958) ஓர் அமெரிக்க வானியலாளரும் கோளியலாலரும் ஆவார். இவர்தேசிய அறிவியல் குழும உறுப்பினர். மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுத் துனைத் தலைவரும் ஆவார். இங்கு இவர் புவி, வளிமண்டலம், கோளியல் துறையில் ஈ.ஏ. கிரிசுவோல்டு புவி இயற்பியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.[1] சூபர் நாசாவின் ஆறுக்கும் மேற்பட்ட கோளாய்வுத் திட்டங்களில், குறிப்பாக நிலா, செவ்வாய், அறிவன் (புதன் கோள்), பிற பல சிறுகோளாய்வுத் திட்டங்களில் அவற்றின் நிலவரைப் பணிகளில் பங்கேற்றார். அண்மையில் இவர் நாசாவின் தாரைச் செலுத்த ஆய்வகம் ஆளுகை செய்யும் ஈர்ப்பு மீட்பு மற்றும் உள் ஆய்வகத் திட்ட்த்தில் முதன்மை ஆய்வாலராகப் பணிபுரிகிறார்.[2]\n1 கல்வியும் தொழில்முறைப் பணியும்\nசூபர் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் வானியலிலும் புவியியலிலும் இளவல் பட்டம் பெற்றார். மேலும் பிரவுன் பல்கலைக்கழகத்தில் புவி இயற்பியலில் முதுவர் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார் . பின்னர் ஜான்சு ஃஆப்கின்சு பல்கலைக்கழத்தில் பணிபுரிந்தார். அப்போது மேரிலாந்தில் இருந்த நாசாவின் கோடார்டு விண்வெளி பறத்தல் மையத்தில் ஆய்வு அறிவியலாளராகவும் இருந்துள்ளார். இவர் 1998 இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசிரியராகச் சேர்ந்துள்ளார். அங்கு 2003 முதல் 2012 வரை புவி, வளிமண்டலம், கோளியல் துறையின் தலைவராக இருந்துள்ளார்.[1]\nசூபரின் தொழில்முறைப் பணி சூரிய மண்டலக் கோள்களின் கட்டமைப்பிலும் கண்டத்தட்டு ஆய்விலும் குவிந்திருந்தது. இவர் ஈர்ப்பையும் ஒருங்கொளி குத்துயர அளப்பையும் பயன்படுத்தி கோள்களின் உட்கட்டமைப்பையும் அவற்றின் படிமலர்ச்சியையும் ஆய்ந்தார். இவர் பத்து நாசா கோளாய்வுத் திட்டங்களில் குழுவுறுப்பினராக இருந்துள்ளார். இவற்றில் செவ்வாய்க் கோளக அளக்கை, டான் திட்டம், மெசஞ்சர் (MESSENGER) ஆகியவையும் அடங்கும்.[1][3]\nசூபரின் ஆர்வம் கோளியலில் இளமை முதலே கவிந்திருந்தது. இந்த ஆர்வத்துக்கு உரமூட்டவே இவர் முந்தைய விண்வெளி வலவரான சால்லி இரைடுடன் இணையச் செய்தது. இதனால் இளம் மாணவரைக் கவர்ந்திழுக்கும் ஈர்ப்பு மீட்பு மற்றும் உள் ஆய்வகத் திட்டத்தின் (GRAIL) உறுப்புகள் ஆய்வில் ஈடுபடவைத்தது. எப், ஃபுலோ எனும் இரண்டு விண்கலங்களின் கோளாய்வுத் திட்டத்துக்கு மாணவர்களுக்குப் போட்டி வைத்து பெயர்கள் பெறப்பட்டன. மேலும் இந்த இடைநிலைப்பள்ளி மாணவர்கள் GRAIL திட்டத்தின் மூன்காம் கருவியைப் பயன்படுத்திப் பெறப்பட்ட நிலா பற்றிய அறிவைப் பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.[2][4]\nசூபர் கீழ்வரும் தொழில்சார் கழகங்களில் ஆய்வு உறுப்பினர் ஆவார்:[1]\nஅமெரிக்கப் புவி இயற்பியல் ஒன்றியம்\nஅமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகம்\nஅமெரிக்க வானியல் கழகம், கோளியல் பிரிவு\nசூபர் நாசாவின் தகவுறு பொது சேவைப் பதக்கத்தை 2004 இல் பெற்றார்.[1] இவர் 2008 இல் பிரவுன் பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவியலில் தகவுறு முதுமுனைவர் பட்டத்தைப் பெற்றார்.அதே ஆண்டின் இறுதியில் அமெரிக்கச் செய்திகள் மற்றும் உலக அறிக்கை இதழால் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் இயற்பியல் பேராசிரியரான ஃபியோனா ஃஃஆரிசன் உடன் இணைந்து உலகின் சிறந்த தலைவர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார்.[5] சூபரும் ஆரிசனும் நாசாவின் எந்திரன் இலக்கியக்கத் திட்டங்களுக்காக முதன்முதலாகத் தேர்வு செய்யப்பட்ட முதல் இரண்டு பெண்மணிகள் ஆவர் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/business/tamil-mp-s-opposed-to-nirmala-seetha-raman-for-she-told-like-saraswathy-sindhu-civilization-q50h2q", "date_download": "2020-08-09T23:47:56Z", "digest": "sha1:FUBXDNQU4WQOYLYFZFUDPLCNZ4K3KMFX", "length": 12057, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சரஸ்வதி சிந்து சமவெளி நாகரீகம் என்ற நிர்மலா சீதாராமன்...!! பொங்கிய எழுந்த தமிழக எம்பிக்கள்...!! | tamil mp's opposed to nirmala seetha raman for she told like saraswathy sindhu civilization", "raw_content": "\nநாகரீகம் பற்றி நிர்மலா சீதாராமன் உச்சரித்த ஒற்றை வார்த்தை... பொங்கிய எழுந்த தமிழக எம்பிக்கள்...\nசரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என்று அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டார் அதற்கு தமிழகத்தைச் சேர்ந்த எதிர்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து பேசிய அவர்.\nசரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என்று அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டதற்கு தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், 2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார் அதில் , உட்கட்டமைப்பு வளர்ச்சியை வலுபடுத்துவதன் மூலம் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடிகிறது என்றார் தொடர்ந்து கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்ற அவர், நாடு முழுவதும் புதிதாக 5 நகரங்கள் சீர்மிகு நகரங்களாக மேம்படுத்தப்படும் என்றார்.\nதண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களுக்கு விரிவான திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 27,000 கிலோ மீட்டர் ரயில்பாதை மின்மயமாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்���ார், ரயில்வே-க்கு சொந்தமான காலி இடங்களில் சோலார் மின் நிலையங்கள் அமைக்கப்படும். டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023க்குள் முடிக்கப்படும். பெங்களூரு நகரில் 18,600 கோடி செலவில் புற நகர் ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்படும், என்றார் அப்போது சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என்று அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டார் அதற்கு தமிழகத்தைச் சேர்ந்த எதிர்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர்தொடர்ந்துபேசிய அவர்.\nரயில் பாதைகளை மின்மயமாக்க ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார், அதேபோல் கல்விக்காக ரூ.99,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்ற அவர், பட்டப்படிப்பு அளவிலான ஆன்லைன் ப்ரோக்ராம் அறிமுகம் செய்யப்படும். 150 பல்கலைக்கழகங்களில் புதிய பாடப்பிரிவுகள் அமலுக்கு வரும், மற்றும் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று பட்டம் வழங்கும் முறை அமல்படுத்தப்படும் என்றார்.\nபட்ஜெட் தாக்கல் செய்து கொண்டே வரலாற்றை அபகரிக்க அடிபோட்ட நிர்மலா சீதாராமன்...\nதூத்துக்குடி மாவட்டத்துக்கு பாராளுமன்றத்தில் பெருமை சேர்த்த நிதி அமைச்சர்...\n28,600 கோடியில் இந்திய பெண்களை மொத்தமாக வளைத்த நிர்மலா... தானிய லட்சுமி என வைத்த பயங்கர ஐஸ்...\nமீண்டும் விவசாயத்திற்கு திரும்பிய பாஜக.. நாட்டின் உண்மையான வளர்ச்சி இதில்தான் என்ற உண்மை தெரிந்தது...\nவிவசாயிகளை குளிர வைத்து ஸ்கோர் செய்த நிர்மலா... அவையில் வாயடைத்து மௌனம் காத்த எதிர்கட்சிகள்...\nவிண்வெளி திட்டங்களில் இந்தியாவை காட்டிலும் 7 மடங்கு அதிகம் செலவிடும் சீனா.... பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியா அதிரடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஒரு ஊரே ஒட்டுமொத்தமா திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது..\nமக்களே உஷார்... இந்த மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு... அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்..\nஊரடங்கில் நடக்கும் பிரபலத்தின் திருமணம்... தவறாமல் கலந்து கொள்ளும் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/2019-heroines-hot-photos-wins-internet-q3dkih", "date_download": "2020-08-10T00:07:35Z", "digest": "sha1:XBQA76IZR5FDCANTW7D6JCSWU44RPZZK", "length": 7026, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2019-ல் கில்மா போஸ் கொடுத்து சோசியல் மீடியாவை அதிரவைத்த நடிகைகள்... தீயாய் பரவிய ஹாட் போட்டோஸ்...! | 2019 Heroines Hot Photos Wins Internet", "raw_content": "\n2019-ல் கில்மா போஸ் கொடுத்து சோசியல் மீடியாவை அதிரவைத்த நடிகைகள்... தீயாய் பரவிய ஹாட் போட்டோஸ்...\n2019ம் ஆண்டு ஹாட் போட்டோஸ் ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவை அதிரவைத்த நடிகைகளின் அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களின் தொகுப்பை காணலாம்....\nகலர், கலர் பிகினியில் அட்ராசிட்டி செய்த லட்சுமி ராய்\nசெம்ம ஹாட்டாக யாஷிகா ஆனந்த்\nஹாட் பியூட்டி சாக்ஷி அகர்வால்\nயானையுடன் கெத்து காட்டிய சாக்ஷி\nஅதிரிபுதிரி கவர்ச்சி காட்டிய அதிதி பாலன்\nவிருது விழாவிற்கு ஓபனாக வந்து அதிரடி\nமச்சான்ஸை அதிர வைத்த நமீதா\nஇசைக்கச்சேரி மேடைகளை தாக்கிய கவர்ச்சி புயல் ஆண்ட்ரியா\nஅம்மாவான பிறகும் கவர்ச்சியில் பின்னியெடுக்கும் எமி\nகவர்ச்சி வெறியாட்டம் போட்ட மீரா மிதுன்\nபிகினியில் கெட்ட ஆட்டம் போட்ட காஜல் அகர்வால்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் க���றிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nதமிழகத்தில் தான் கொரோனா தாக்கி இறந்த மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம்.உண்மையை மறைப்பதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு.\nஜோஸ் பட்லர் - கிறிஸ் வோக்ஸ் செம பேட்டிங்.. முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nபெரியார் சிலைக்கு காவி பூசியவருக்கு பாஜக நிதி உதவி.மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் அந்த குடும்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/p", "date_download": "2020-08-09T23:20:28Z", "digest": "sha1:AZSU5HT2MISAVHWQAEIRVD7TJDD6677K", "length": 5996, "nlines": 176, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar |1", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nபல்லு படாம பாத்துக்க - பத்திரிகையாளர் சந்திப்பு\nபத்திரிக்கையாளார்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய தினேஷ்\nதலைநகரம் பற்றி எரிகிறது - பா.ரஞ்சித்\nகாலைல 3 மணிக்கே ஜிம்முக்கு போகாதீங்க - பிரியா பவானி சங்கர்\nஅழகா பேசுற தமிழ் பெண் அவங்கதான் - பிரசன்னா\nபாகுபலியை விட இந்த படத்திற்கு ராணா கடினமாக உழைத்துள்ளார் - பிரபுசாலமன்\nபச்சை விளக்கு படக்குழு சந்திப்பு\nபிரியா கிருஷ்ணசுவாமி சிறப்பு பேட்டி\nபஞ்சராக்ஷரம் படக்குழுவை ஆச்சரியப்படுத்திய தொகுப்பாளினி\nசாலை பாதுகாப்பை உணர்த்தவரும் \"பச்சை விளக்கு\"\nபஞ்சராக்ஷரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇந்த படம் எது கல்வினு கேள்வி கேக்கும் - P.S.மித்ரன்\nசூப்பர் ஸ்பெஷல் ஹீரோ இவர்தான் : புஷ்கர் - காயத்ரி\nபதிவு: அக்டோபர் 12, 2019 16:47 IST\nபதிவு: அக்டோபர் 12, 2019 16:46 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanmeegam.in/cooking/ellu-pooranam-kozhukattai/", "date_download": "2020-08-09T23:19:43Z", "digest": "sha1:JBGXYSL6Q7A5WNBKWXV44OGUHMVH6NXH", "length": 7479, "nlines": 94, "source_domain": "www.aanmeegam.in", "title": "Ellu Pooranam Kozhukattai Recipe in Tamil", "raw_content": "\nஎள்ளு பூரணம் கொழுக்கட்டை செய்வது எப்படி\nஎள்ளு பூரணம் கொழுக்கட்டை செய்வது எப்படி\nஎள்ளு பூரணம் கொழுக்கட்டை செய்வது எப்படி\n1. எள்ளு – 50 கிராம்\n2. வறுத்த வேர்க்கடலை – சிறிதளவு\n3. வெல்லம் – 100 கிராம்\n4. நெய் – சிறிதளவு\n5. இட்லி ரைஸ் – 200 கிராம்\n6. தேங்காய் துருவல் – 1 கப்\n4 மணி நேரம் இட்லி புழுங்கல் அரிசியை ஊறவைத்து, பின் சிறிது தண்ணீரை சேர்த்து கட்டியாக அரைத்து கொள்ளவும்.\nஇப்போது அதில் உப்பு சேர்க்கவும். ஒரு கடாயை சூடாக்கி, சிறிது நல்லெண்ணெய் சேர்த்து, அரைத்த மாவை சேர்க்கவும்.\nபந்து போல் உருண்டு வரும் வரை கிளறவும். இப்போது கொழுக்கட்டையின் வெளிப்புற மாவு தயாராக உள்ளது.\nஇனிப்பு பூரணம் செய்ய, வேர்க்கடலை, எள் விதைகள் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும், பின் இதனை அரைக்கவும்.\nமிக குறைந்த அளவு தண்ணீர் விட்டு, வெல்லத்தை காய்ச்சவும், இதனை வடிகட்டி தூசியை நீக்கவும்.\nஒரு கடாயில் வடிகட்டிய வெல்லம் சேர்க்கவும். இப்போது எள்ளு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். வேர்க்கடலை தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.\nஇப்போது தேங்காய் சேர்த்து, சிறிது நிமிடம் வதக்கவும். பூர்ணம் கட்டியாகி விடும். இறுதியில், நீங்கள் நெய் ஒரு ஸ்பூன் சேர்த்து அடுப்பை அணைக்கவும். எள்ளு பூரணமும் தயாராக உள்ளது.\nவிரல்களில் எண்ணெய்த் தடவிக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இரண்டு கை விரல்களாலும் உருண்டையைப் பிடித்துக் கொண்டு, கட்டை விரல்களால் உருண்டையின் நடுவே இலேசாக அழுத்திப் பிடித்துக் கொண்டு, மற்ற விரல்களைக் கொண்டு உருண்டையை அழுத்தி மாவை விரிவடையச் செய்து, ஒரு சிறு கிண்ணம் போல் ஆக்கிக் கொள்ளவும்.\nஅதனுள், ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து, மாவின் எல்லா ஓரத்தையும் ஒன்றாகச் சேர்த்து, நடுவில் கொண்டு வந்��ு அழுத்தி விடவும். இதனை இட்லி தட்டில் சிறிது எண்ணெய்யைத் தடவி, அதில் வைத்து 7 நிமிடங்களுக்கு கொழுக்கட்டையை வேகவிடவும்.\nசுவையான எள்ளு பூரணம் கொழுக்கட்டை தயார்.\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\nகுல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்\nஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருநா\nமஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் – தசாவதாரம்\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/19/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9-2/", "date_download": "2020-08-09T23:41:32Z", "digest": "sha1:MNKF672VM7VAPJXJLFMEFSMG6CAD4U5Z", "length": 7194, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரத்தைக் கோரி சபாநாயகருக்கு கடிதம் - Newsfirst", "raw_content": "\nஎதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரத்தைக் கோரி சபாநாயகருக்கு கடிதம்\nஎதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரத்தைக் கோரி சபாநாயகருக்கு கடிதம்\nColombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவருக்கான அதிகாரத்தைத் தமக்கு வழங்குமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பான கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.\nசபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் நேற்று கலந்துரையாடியதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும கூறியுள்ளார்.\nஇதன்போது, தமது கோரிக்கை தொடர்பில் எழுத்துமூலம் அறிவிக்குமாறு சபாநாயகர் கூறியதாகவும் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.\nஅதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்கள் 70 பேரின் கையொப்பத்துடன் தமது கோரிக்கை கடிதத்தை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅமைச்சரவையிடம் கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை\nஅரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது\nபாடசாலைகள் திறக்கப்படுவதை ஒத்திவைக்குமாறு மாவை சேனாதிராஜா கோரிக்கை\nபாராளுமன்றத்தைக் கூட்டும் எண்ணம் இல்லை\nகட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை\nபாராளுமன்ற அமர்வில் பிரதமரிடம் கேள்விகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம்\nஅமைச்சரவையிடம் கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை\nஅரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது\nமாவை சேனாதிராஜா விடுத்துள்ள வேண்டுகோள்\nபாராளுமன்றத்தைக் கூட்டும் எண்ணம் இல்லை\nகட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nதேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=25387", "date_download": "2020-08-10T00:10:56Z", "digest": "sha1:TFMJGL5WTFTQXRUEILG6IG6WIAD2KZXO", "length": 37137, "nlines": 348, "source_domain": "www.vallamai.com", "title": "இணையப் பயன்பாடு – கட்டுரைப் போட்டி முடிவுகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nசர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்... August 10, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 4 August 10, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 12 August 10, 2020\nவொர்க் ப்ரம் ஹோம் August 10, 2020\nகுறளின் கதிர்களாய்…(313) August 10, 2020\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திர��்கள்- 8 (கிளை)... August 7, 2020\nஇணையப் பயன்பாடு – கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஇணையப் பயன்பாடு – கட்டுரைப் போட்டி முடிவுகள்\nவல்லமை மின்னிதழின் மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியை வல்லமை மின்னிதழில் அறிவித்தோம். வல்லமையின் ஆலோசகர் இன்னம்பூரான் அவர்கள், இதற்கான பரிசாக, ரூ.1000 மதிப்பிலான புத்தகங்களை வழங்க முன்வந்தார். இந்தத் தலைப்பில் ஒருவர் கட்டுரை எழுத, உழைப்பும் முயற்சியும் சற்று அனுபவமும் தேவை. சவால்கள் பல இருப்பினும் வல்லமை வாசகர்கள் இதில் உற்சாகமாகப் பங்கேற்றனர். அவற்றிலிருந்து இறுதிச் சுற்றுக்கு ஆறு கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்தோம். அவற்றை உத்தமம் அமைப்பின் தலைவர் மணி மு. மணிவண்ணன் அவர்களுக்கு அனுப்பினோம். தகுதியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டினோம்.\nமணி மு. மணிவண்ணன் அவர்கள், சிமண்டெக் நிறுவனத்தின் சென்னைக் கிளையில் முதுநிலை நெறியாளர், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமத்தின் தலைவர், அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தென்றல் இதழின் முன்னாள் ஆசிரியர், புலம் பெயர்ந்த அமெரிக்கத் தமிழர், கணிஞர், கணித்தமிழ் ஆர்வலர், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்ற உறுப்பினர். பாரதியின் “பாஞ்சாலி சபதம்” – கவிதை நாடகம், இந்திரா பார்த்தசாரதியின் “இராமானுஜன்”, மற்றும் “அக்கினிக்குஞ்சு – பாரதி வரலாறு” நாடகங்களை தமிழ்மன்ற மேடையில் அரங்கேற்றியவர். கடந்த மூன்றாண்டுகளாய்ச் சென்னையில் வாழ்கிறார்.\nநம் வேண்டுகோளை ஏற்று, பல்வேறு பணிப் பளுவுக்கும் மத்தியில், படைப்புகளை ஆராய்ந்து, தமது முடிவினை மணி அறிவித்துள்ளார். அவருக்கு நம் நன்றிகள். இதோ அவரது கட்டுரையும் தீர்ப்பும்.\nவல்லமை கட்டுரைப் போட்டி – தீர்ப்பு\nவல்லமை இதழ் ”இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி”என்ற கேள்வியை எழுப்பியது மட்டுமல்லாமல், அதற்குத் தக்க விடையைக் கணினி வல்லுநர்களிடம் கேட்பதை விட அன்றாடம் இணையத்தைப் புழங்கி அதனால் பயனுறும் வாசகர்களையே விடையளிக்கக் கேட்டதைப் பெரிதும் பாராட்டுகிறேன். தொழில்நுட்ப வல்லுநர்களும், தம் தொழிலில் இணையத்தைப் புழங்குபவர்களும் இணையத்தை அணுகும் கோணம் வேறு. பொதுமக்கள் இணையத்தை அணு��ும் கோணம் வேறு. ஆனால் இணையத்தின் அடிப்படைத் தொழில்நுட்பங்கள் என்னவோ இருவருக்கும் பொதுவானதுதான்.\nசில பத்தாண்டுகளுக்கு முன்னால் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய மாபெருங்கணினிகளால் மட்டுமே செய்யக் கூடிய செயல்களை இன்று மிக எளிதாக அலைபேசிக் கணினிகளை வைத்துச் செய்ய முடிவது என்பது மிகவும் மலைக்கத்தக்க செயல். கடுகைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள் என்று திருக்குறளைப் பாராட்டினார் ஔவையார். இன்று அத்தகைய ஆற்றல்களைத் தொழில்நுட்பம் தெரியாத பொதுமக்களின் கையில் கொண்டு வந்துள்ளனர் வல்லுநர்கள். அப்படிக் கொண்டு வரும் முனைப்பில் அவர்கள் பொதுமக்கள் எப்படித் தங்கள் கருவிகளைப் புழங்குகிறார்கள் என்பதில் பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளனர்.\nகணினியையும் இணையத்தையும் புழங்குவது மட்டுமல்லாமல் அவற்றைத் தம் தாய்மொழியாம் தமிழிலும் புழங்குபவர்களுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன, அவற்றை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பதைத் தெளிவாக எளிய நடையில் விளக்குவதற்குப் பயனாளர்களை விட வேறு யார் பொருத்தமாக இருக்க முடியும்\nஇந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு நடுவரை எட்டிய கட்டுரைகள் ஆறு. ஒவ்வொருவரும் தத்தம் நடையில், தம் பார்வையில் இணையத்தில் கிடைக்கும் வசதிகளைப் பற்றி எழுதியுள்ளார்கள். கட்டுரையில் சிறந்த கட்டுரை எது என்று தேர்ந்தெடுக்க நான் சில வரைமுறைகளை வகுத்துக் கொண்டேன்.\nஇணையத்தின் ஆணிவேராக இயங்கும் பெரும்பாலான அடிப்படைத் தொழில்நுட்பங்களைப் புழங்குவது பற்றிக் குறிப்பிட வேண்டும். மின்னஞ்சல் (email), வலைத்தளங்கள் (web pages), வலைப்பூக்கள் (blogs), தேடுபொறிகள் (search engines), வலைக்கூடங்கள் அல்லது சமூக வலைத்தளங்கள் (socical network such as Twitter, Facebook, LinkedIn), வலைத்திரைகள் (video sharing services such as You-Tube), மின்னாட்சி (e-governance), மின்வணிகம் (e-Commerce), வலையூடகங்கள் ( web versions of electronic media), மின் தரவுத்தளங்கள் (online encycopedia such as wikipedia), மின்கலைக்கூடங்கள் (electronic art galleries), இணையக் கல்விக்கூடங்கள் (web based learning, e-learning) என்பவை இவற்றில் அடங்கும். இவற்றில் பெரும்பாலானவற்றைக் குறிப்பிடாமல், இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தும் வழி வகைகளை முழுமையாகச் சொல்லிவிட முடியாது.\nசொல்வதைச் சரியாகப் பிழையில்லாமல் சொல்வது மட்டுமல்லாமல் தக்க சான்றுகளையும் காட்ட வேண்டும். இணையத்தின் மிகப் பெரும் சிக்கலே நம்பகத்தன்மைதான். இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான செய்திகளை நாம் “கண்னால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற பார்வையில்தான் அணுக வேண்டும். யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதுவதால் உண்மை எது, பொய் எது என்று புரியாமல் தடுமாறுகிறோம். அதனால், இணையத்தின் பயன்பாடு பற்றிக் கட்டுரை படைப்பவர்கள் நம்பகமான தரவுகளைத் தக்க சான்றுகளுடன் எடுத்துச் சொல்வது கட்டுரையின் நம்பகத்தன்மைக்கு வலிமை தருகிறது.\nதொழில்நுட்பங்களைப் பற்றிச் சாதாரண மனிதர்களுக்கும் புரியும் வகையில் சுவையோடு சொல்வது என்பது ஒரு தனிக்கலை. மறைந்த எழுத்தாளர் ‘சுஜாதா’ ரங்கராஜன் அவர்களுடைய எண்ணற்ற கட்டுரைகளால் ஈர்க்கப்பட்டுக் கணினித் தொழில்நுட்பத்தைப் படிக்க வந்தவர்கள் பலர். எளிய தமிழில், மிரட்டலான செய்திகளை, கொச்சைப்படுத்தாமல் அதே நேரத்தில் ஆர்வம் ஊட்டும் வகையில் எழுதினால் சொல்லும் செய்திகள் படிப்போரைச் சென்றடையும். வல்லமையின் வாசகர்கள் அதன் மொழிநடையால் ஈர்க்கப்பட்டுப் பல செய்திகளை புரிந்து கொள்கிறார்கள் இல்லையா.\nஇந்த மூன்று வரைமுறைகளைக் கொண்டு பார்த்தால் சிறந்த கட்டுரையைத் தேர்ந்தெடுப்பது மிக எளிதாகிறது.\nவருணனின் கட்டுரை இணையத்தின் அடிப்படைத் தொழில்நுட்பங்கள் பலவற்றையும் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். நூலகத்தில் சென்று தேடித் திரட்ட வேண்டியிருந்த பல செய்திகள் இன்று இணையம் ஊடாக நம் விரல் நுனியில் கிடைப்பதைப் பற்றி அவர் சுவையாகச் சொல்லியிருக்கிறார். அவரது கட்டுரையின் முழுமையும் நம்பகத்தன்மையும் ஏனைய கட்டுரைகளை விடத் தனித்துக் காட்டுகின்றன. அவரது மொழிநடையும் இயல்பாக, தெளிவாக, அதே நேரத்தில் வல்லமையின் தன்மையோடு இணைந்து வரும் மிடுக்கோடு இருக்கிறது.\nஹுசைனம்மாவின் கட்டுரையும் வருணனின் கட்டுரைக்கு ஏறத்தாழ இணையாக அமைந்திருக்கிறது. ஆனால், வருணன் அளவுக்கு அவரது கட்டுரையில் முழுமையான தகவல்கள் இல்லை. இருப்பினும், இணையத்தில் பாதுகாப்பாக இயங்கத் தேவையான செயலிகளை வாங்க வேண்டியதன் அவசியத்தை அவர் மிகவும் பொறுப்புடன் விளக்கியுள்ளார். ஏனைய கட்டுரைகளை இந்த மூன்று வரைமுறைகளில் பார்க்கும்போது மேலும் முயன்��ிருந்தால் நன்றாக அமைந்திருக்கும் என்றே தோன்றுகிறது.\nஎனவே வருணனின் கட்டுரையைப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கிறேன். ஹுசைனம்மாவின் கட்டுரையை சிறப்புப் பரிசுக்குப் பரிந்துரைக்கிறேன்.\nதிரு மணி மு.மணிவண்ணன் அவர்களின் பரிந்துரையை ஏற்று ஹுசைனம்மா அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. ஐக்கியா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திரு வையவன் அவர்கள் ரூ.450 மதிப்புள்ள புத்தகங்களை சிறப்புப் பரிசாக வழங்க இசைந்துள்ளார்கள்.\nதலைப்பினை நல்கிய தேவ் அவர்களுக்கும் முதற் பரிசினை வழங்கும் இன்னம்பூரான் அவர்களுக்கும், சிறப்புப் பரிசினை வழங்கும் ஐக்கியா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திரு வையவன் அவர்களுக்கும், தேர்ந்தெடுத்து உதவிய மணி மணிவண்ணன் அவர்களுக்கும் நன்றிகள். வெற்றியாளருக்கு வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள். பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள்\nமணிவண்ணன் ஓவியம் – சபரீஷ் பாபு\nசிறப்புப் பரிசு வென்ற கட்டுரை\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\n“ அப்போ நான் வர்ர்ட்டா “\nகட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற கட்டுரை\nதிரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடனான நேர்காணல்\n'With You, Without You' திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல் தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயி\nசத்திய மணி கொதித்து நீயும் முகிலாகு குளிர்ந்து நீயும் மழையாகு விதையில் இருந்து மரமாகு கனிகள் உதிர்ந்து விதையாகு கருவம் ஒழித்து மொட்டாகு உருவம் உரித்து மலரா\nசெண்பக ஜெகதீசன் பயனில பல்லார்முற் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலின் தீது. -திருக்குறள் -192(பயனில சொல்லாமை) புதுக்\nபரிசுக்குத் தேர்வுபெற்ற வருணன், ஹுசைனம்மா ஆகியோருக்கு வாழ்த்துகள். தங்கள் திறனும் புகழும் மேலும் வளரட்டும். தொடர்ந்து புதிய ஆக்கங்களை வழங்குங்கள்.\nதிரு. வருணன் அவர்களுக்கும் வாழ்த்துகள். இவரது கட்டுரையை தேர்வாளர் வர்ணித்திருப்பதைப் பார்க்கையில் அக்கட்டுரையை வாசித்துப் பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் மேலிடுகிறது. வல்லமையில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nதிரு வருணனின் கட்டுரையைக் கண்டேன். நன்றி.\nதோழர் அண்ணாகண்ணன் அவர்களே, தங்களது மனம் திறந்த பாராட்டிற்கும���, ஊக்கத்துக்கும் மனமுவந்த நன்றிகள்.\nதோழி ஹுசானம்மா, தாங்களுடைய படைப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துக்குக்களும் அன்பும்.\nமதிப்பிற்குரிய நடுவர் அவர்களுக்கு நன்றிகள். ஒரு தேர்ந்த வல்லுனரால் எனது படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மட்டற்ற மகிழ்வடைகிறேன்.\nதொடர்ந்து எனது கவிதைகளையும், தற்போது இக்கட்டுரையையும் வெளியிட்டு எனது படைப்பூக்கியாய் செயல்படும் வல்லமைக்கும், ஆசிரியர் பவள சங்கரி அவர்களுக்கும் எனது உளம் கனிந்த அன்பும் நன்றிகளும்.\nதிரு வருணன் , ஹுசைனம்மா இருவருக்கும் என் பாராட்டுகள்.\nபடைப்பாளிகள் வருணன், உசைனம்மா இருவருக்கும் என் பாராட்டுகள்\nசெ.இரா.செ. , ஹுஸைனம்மா என்ற பெயரை உசைனம்மா என சொதப்பாதீர்கள். மற்றவர்கள் பெயரை சொதப்புவது அவமதிப்பது ஆகும்.\n//மற்றவர்கள் பெயரை சொதப்புவது அவமதிப்பது ஆகும்.//\nஇதேபோல “ஜெயபாரதன்” –> “ஜயபாரதன்” \n என் பெயர் முதல்முறை தட்டச்சு செய்யும்போது தவறுவது இயல்பானதுதான். யாரும் வேண்டுமென்றே செய்வதில்லை. உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.\nபரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=85507", "date_download": "2020-08-09T23:55:56Z", "digest": "sha1:A3VV5LMRT4QJGRULR73MMAOOWF54GFEK", "length": 16537, "nlines": 332, "source_domain": "www.vallamai.com", "title": "சொந்தச் சிறகுகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழ��்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nசர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்... August 10, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 4 August 10, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 12 August 10, 2020\nவொர்க் ப்ரம் ஹோம் August 10, 2020\nகுறளின் கதிர்களாய்…(313) August 10, 2020\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nதூய வளனார் தன்னாட்சி்க் கல்லூரி,\nதனிமை கூட சிறை தான்\nநீ மட்டும் ஏன் ….\nRelated tags : முனைவர். முரளி கிருட்டினன்\nஜெ.ராஜ்குமார் பூக்கள் மிதக்கும் குளங்கள் ஊஞ்சல் விழுதுகள் காக்கை , அணில், குருவிக் கூடுகள் நிழல் தரும்; கனி தரும்; குடை தரும் மா பலா தென்னை மேகங்கள் நிழல் தரும்; கனி தரும்; குடை தரும் மா பலா தென்னை மேகங்கள் நெல் முளைத்த தரைத் தளங்கள் நெல் முளைத்த தரைத் தளங்கள்\nதிவாகர் சென்னை தாம்பரம்-பீச் இடையேயான லோகல் ரயிலில் பிஸியான நேரத்தில் பிரயாணிப்பவர்கள் அதுவும் நின்று கொண்டே பிரயாணம் செய்பவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்தான். ஆனால் இந்த சிரமத்தைப் போக்கும் மருந்தாக\nவிப்ரநாராயணன் சித்திரையே வருக—என்றன் நித்திரை நீங்கி விழித்திட—சித்திரையே அல்ல லுற்றேன் தெளிந்தே னல்லேன் அலைந்து திரிந்தேன் உணர்ந்தே னல்லேன் வல்வினைகள் சூழ்ந்தன\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன�� (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/pakka-movie-working-stills/", "date_download": "2020-08-09T23:19:35Z", "digest": "sha1:QZ5LMDHX3ABVHLRUUZLDKT5KDJ427SM6", "length": 2608, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Pakka Movie Working Stills - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nJanuary 22, 2018 3:30 PM Tags: Benn Consortium Studios (P) Ltd, Bindu Madhavi, C Sathya, Nikki Galrani, Pakka, Pakka Movie Stills, Pakka Movie Working Stills, S. S. Surya, S. Saravanan, S.S.சூர்யா, Sathish, Soori, T SIvakumar, T.சிவகுமார், Vikram Prabhu, ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி, எஸ்.சரவணன், கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சதீஷ், சாய்தீனா, சிங்கமுத்து, சிங்கம் புலி, சிசர்மனோகர், சுஜாதா, சூரி, ஜெயமணி, நாட்டாமை ராணி, நிக்கிகல்ராணி, நிழல்கள் ரவி, பக்கா, பிந்துமாதவி, பென் கண்ஸ்டோரிடியம், ரவிமரியா, விக்ரம்பிரபு, வையாபுரி\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.kurunews.com/2020/01/blog-post_95.html", "date_download": "2020-08-09T23:18:03Z", "digest": "sha1:KNVN2F4QRCFPOUNVXXEL3LNPKAHGIJRD", "length": 18093, "nlines": 105, "source_domain": "www.kurunews.com", "title": "மலையகத்தில் பல்கலைக் கழகம் அமைந்தால் தங்கியிருக்கும் ஒரு சமூகமான நிலை மாறும். : ஏ.சந்திரபோஸ் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மலையகத்தில் பல்கலைக் கழகம் அமைந்தால் தங்கியிருக்கும் ஒரு சமூகமான நிலை மாறும். : ஏ.சந்திரபோஸ்\nமலையகத்தில் பல்கலைக் கழகம் அமைந்தால் தங்கியிருக்கும் ஒரு சமூகமான நிலை மாறும். : ஏ.சந்திரபோஸ்\nதங்கியிருக்கும் ஒரு சமூகமாக நிலை மாறவேண்டும் என்றால் மலையகத்தில் மிக விரைவில் பல்கலைக்கழகம் அமைய வேண்டும்.\nதிறந்த பல்கலைக்கழகத்தின் விரியுரையாளர் கலாநிதி ஏ.சந்திரபோஸ் தெரிவிப்பு.\nபல்கலைக்கழகம் என்பது வெறுமனே க.பொ.த உயர்தர சித்தி பெற்றவர்களுக்கு உயர் கல்வியினை மாத்திரம் போதிக்கும் நிறுவனமாகவோ அல்லது பட்டத்தினை வழங்கும் நிறுவனமாகவோ யாரும் நினைத்துவிட கூடாது. ஒரு உயர்கல்வி நிறுவனம் எங்கு அமைந்திருக்கிறதோ அதனை சூழ உள்ள மக்கள் அதனை பலாபலன்களை அனுபவிப்தோடு தங்கியிருக்கும் சமூக நிலையினை அது மாற்றியமைக்கும். என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினை விரியுரையாளர் கலாநிதி ஏ.சந்திரப��ஸ் தெரிவித்தார்\nமக்களுக்கு பயன் தரும் நான்கு நூல்களின் வெளியீட்டு விழாவும்,பல்வேறு துறைகளில் இச்சமூகத்திற்கு சேவையாற்றிய 482 பேருக்கு கௌரவிப்பு விழாவும் இன்று (04) ஹட்டன் சாராதா மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நான் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பலகலைக்கழகத்தில் சேவையாற்றி வருகிறேன.; அந்த காலப்பகுதியில் மலையக மாணவர்களின் வருகை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டன.இதற்கு காரணம் அங்கு உள்ள வலையறைகளேயாகும்.இலங்கை இன்று இந்த அளவுக்கு வளரச்சியடைந்துள்ளது. என்றால் அது பாடசாலை கல்வியில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. பல்கலைக்கழகங்களில் எடுக்கப்படுகின்ற திறமையான சில நல்ல முடிவுகளால் தான,; இன்று இலங்கை இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.\nஇலங்கை சுதந்திரம் அடைந்த பின் பெருபான்மை மக்களுக்கும் வடக்கிழக்கு மக்களும் எமது .இஸ்லாமிய சகோதரர்களுக்கு மாத்திரமே அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.எமக்கு அந்த வாய்ப்பு ஏற்படாமையினால் நாம் இன்னமும் தங்கியிருக்கும் சமூகமாகவும்,பின் தங்கிய சமூகமாகவும் வாழ்ந்து வருகிறோம.; இன்று நாம் எதற்கெடுத்தாலும் மேலேத்தேய நாடுகளை குறிப்பிடுவதற்கு காரணம் அவர்களில் அதிகமான பல்கலைகழகங்கள் காணப்படுகின்றமையியால் அதிகமானவர்கள் கற்றவர்களாக இருக்கிறார்கள.; அதனால் அவர்கள் மிகவும் வசதியாகவும் நிம்மிதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கிறார்கள்.\nமேற்கு ஐப்ரோப்பிய நாடுகள் இன்று பிரமிக்க தக்க வளர்ச்சியினை அடைந்துள்ளன.ஜப்பானை பாரத்திருக்கின்றோம் மிகவம் பிரமிக்கதக்கதாக உள்ளது. அவர்களின் வாழ்க்கை முறையும் நன்றாக காணப்படுகின்றது.அவர்கள் உயர்தர தொழிநுட்ப வசதிகளை கொண்டுள்ளார்கள்.\nஇன்று அமெரிக்காவினை எடுத்து கொண்டால் 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட சுமார் 70 சதவீமானவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கிறார்கள.; இதனை உணர்ந்து அனைவரும் செயப்பட வேண்டும.; அவர் மேலும் தெரிவித்தார்.\nஅதே போன்றுதான் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் காணப்படுகின்றன அதனால் அந்நாடுகளில் வாழ்பவர்களின் வாழ்க்கை தரம் உயர் மட்டத்தில் காணப்படுகின்றது.என தெரிவித்த அவர் மலையகத்தின் ச��த்தொகை அடிப்படையில் பல்கலைக்கழகம் செல்பவர்களின் எண்ணிக்கையினை எடுத்து கொண்டால் வருடத்திற்கு சுமார் 8000 மாக இருக்க வேண்டும் ஆனால் வருடத்திற்கு சுமார் 30000 பேரில் 500 பேரே செல்கிறார்கள் இதற்கு பல காரணங்கள் காணப்பட்ட போதிலும் எமது பகுதியில் தனியான பல்கலைகழகம் ஒன்று இல்லாமையேயாகும்.என்றால் அது மிகையாகாது.இவ்வருடம் உயர்தர பரீட்சையில் ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியில் 130 பேரும்,பொஸகோ கல்லூரயில் எழுவது கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 59 பேருக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைத்துள்ளது.ஆனால் இதில் எத்தனை பேர் உள்ளவாங்கப்படுவார்கள் என்பது தான் இன்றுள்ள கேள்வி ஆகவே எமது பிரதேசத்தில் மிக விரை பல்கலைக்கழகம் ஒன்றினை அமைக்க நீங்கள் அனைவரும் பங்குதாராக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nபிரிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகமும் அதன் பயன்பாடும்,கிராம அபிவிருத்தி திட்டம்,சிறுவர்கள் நூல்கள் இரண்டு ஆக மொத்தம் நான்கு நூல்களின் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன்; ஊடகம், ஆசிரியர்சேவை,சமூக சேவை,கல்வி மான்கள்,அதிபர் சேவை உள்ளிட்டு பல சேவைகளில் சமூகத்திற்கு சேவையாற்றிய சுமார் 482 பேர் இதன் போது கௌரவிக்கப்பட்டன..\nஇதில் வசந்தம் செய்தியாளர் க.சுந்தரலிங்கம்,ஊடகவியலாளர் ப.தங்கம் ஆகியோரும் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.இதன் போது தமிழ் சிங்கள கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன்.ஏனைய பலருக்கு; நினைவச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.\nஇந் நிகழ்வின் போது இந்நிறுவனத்தினை சுமார் 30 வருடங்களுக்கு மேலாக கொண்டு நடத்தி சாதனை புரிந்த அதன் தலைவர் மைக்கல் ஜோக்கிம்,மற்றும் திட்டப்பணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியவர்களுக்கு மகத்தான கௌரவிப்பு இதன் போது வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்வுக்கு பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம்,திட்டப்பணிப்பாளர்,சந்திரசேகரன்உட்பட இணைப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nகிழக்கின் புதிய ஆளுனராக கருணா அம்மான்.\nகிழக்கு மாகாண ஆளுநராக தற்போது செயற்பட்டு வரும் அநுராதா யஹம்பத் முக்கிய வெளிநாடு ஒன்றின் துாதுவராக செல்லவுள்ளதாக உயர்மட்�� தகவல்கள் வெளிவந்த...\nபாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு\nநாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..\nநாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் இம் மாதம் 25ம் திகதி தொடக்கம் வழங்கப்படவிருக்கின்றது. நியமன கடிதங்களை...\nபொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் சற்றுமுன் வெளியீடு\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்கு...\nமட்டக்களப்பு தொகுதி வாரியான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகின\nபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் கட்சி அடிப்படையில்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் கட்சி அடிப்படையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.meetwiki.org/", "date_download": "2020-08-09T22:58:17Z", "digest": "sha1:EUTNSEU57D5H673KNGCHUK7SVIYU4QL5", "length": 9528, "nlines": 162, "source_domain": "www.meetwiki.org", "title": "Meet Wiki", "raw_content": "\nBlog களில் RSS என்றல் என்ன\nநாம் பெரும்பான்மையான இணையதளங்களிலும் பல பட்டைகளிலும் (Blog) எதாவது ஒரு இடத்தில [subscribe RSS, Post RSS or Comment RSS ] அல்லது இப்படி ஒரு symbol ஐ காணலாம், இதை நாம் ஏதோ விளம்பரம் அல்லது ஒரு icon என்று நாம் நினைப்போம், அனால் அது அல்ல\nபின் என்னவாக் இருக்கும் இது \nஇதோ உங்களுக்காக விவரிக்கிறேன். RSS [ Rich Site Syndication or Really Superb Syndication] என்பது பெரும்பாலும் Blog களில் தான் பயன்படுத்தபடுகின்றது, இன்றைய தினம் மிக பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்குள் நடக்கும் அண்மைய செய்திகளை blog களின் வாயிலாக தான் வெளியிடுகின்றது. அவைகளில் சில . Google: http://googleblog.blogspot.com/Yahoo: http://ysearchblog.com/நீங்கள் இது போன்று நிறைய blog களை தினமும் வாசிக்க வேண்டும், அத்தனை நிறுவனமும் தினமும் என்ன வெளியிடுகின்றது என்பதை அறிய விரும்பினால் நீங்கள் அத்தனை வலை முகவரிகளையும் Bookmark செய்து அவை அனைத்தையும் நமது browser ல் பார்க்க வேண்டயுள்ளது.\nநீங்கள் ஒரு10 blog களை இப்படி வாசிப்பது எளிது. அனால் நீங்கள் ஒரு 100, 200, 300 blog களை …\nஒம் சுவாமியே சரணம் ஐயப்பாஐயப்ப சரண கோஷங்கள்\nஒம் கன்னிமூல கணபதியே- சரணம் ஐயப்பா2\nஒம் காந்தமலை ஜோதியே - சரணம் ஐயப்பா3\nஒம் அரிகரசுதனே சரணம் ஐயப்பா4\nஒம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா5\nஒம் ஆறுமுகன் சோதரனே - சரணம் ஐயப்பா6\nஒம் ஆபத்தில் காப்பொனே சரணம் ஐயப்பா7\nஒம் இன்தமிழ்ச்சுவையே - சரணம் ஐயப்பா8\nஒம் இச்சை தவிர்பவனே - சரணம் ஐயப்பா9\nஒம் ஈசனின் திருமகனே - சரணம் ஐயப்பா10\nஒம் ஈடில்லாத தெய்வமே - சரணம் ஐயப்பா11\nஒம் உண்மை பரம்பொருளே - சரணம் ஐயப்பா12\nஒம் உலகாலும் காவலனே - சரணம் ஐயப்பா13\nஒம் ஊமைக்கு அருள்ப்புரிந்தவனே - சரணம் ஐயப்பா14\nஒம் ஊழ்வினை அழிப்பவனே - சரணம் ஐயப்பா15\nஒம் எளியோர்க்கு அருள்பாவனே - சரணம் ஐயப்பா16\nஒம் எங்கள் குலதெய்வமே - சரணம் ஐயப்பா17\nஒம் ஏழை பங்காளனே - சரணம் ஐயப்பா18\nஒம் ஏகாந்த மூர்த்தியே - சரணம் ஐயப்பா19\nஒம் ஐங்கரன்தம்பியே - சரணம் ஐயப்பா20\nஒம் ஐயமெல்லாம் தீர்பவனே - சரணம் ஐயப்பா21\nஒம் ஒப்பிலாத் திருமணியே - சரணம் ஐயப்பா22\nஒம் ஒளிரும் திருவிளக்கே - சரணம் ஐயப்பா23\nஒம் ஓங்காரப் பரம்பொருளே - சரணம் ஐயப்பா24\nஒம் ஓதும் மறை பொருளே - சரணம் ஐயப்பா25\nஒம் ஒளடதங்கள் அருள்பவனே - சரணம் ஐயப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/69951/cinema/Kollywood/Aishwarya-Rajesh-recommends-Nandita.htm", "date_download": "2020-08-10T00:13:29Z", "digest": "sha1:TOL3WNSHIMD5X2OQ3BI3WZZYB3SRDW7B", "length": 11004, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அசுரவதம் : நந்திதாவுக்கு சிபாரிசு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ் - Aishwarya Rajesh recommends Nandita", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | சர்ச்சை இயக்குனரின் புது படம் | இப்போதைக்கு இல்லை | ரஜினி பெயரில் போலி கணக்கு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா | அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅசுரவதம�� : நந்திதாவுக்கு சிபாரிசு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொடிவீரன் படத்தை அடுத்து சசிகுமார் நடித்துள்ள படம் அசுரவதம். மருதுபாண்டியன் இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அட்டகத்தி நந்திதா நடித்துள்ளார். இந்த படத்தில் தனது வேடம் குறித்து நந்திதா கூறுகையில், அசுரவதம் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு முதலில் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ்க்குத் தான் சென்றது. அவர் சில படங்களில் பிசியாக இருப்பதால் அவர் தான் இந்த படத்தில் நடிக்க எனக்கு சிபாரிசு செய்தார்.\nஇந்த படத்தில் சசிகுமாரின் மனைவி வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தில் நடிக்க பல நடிகைகளிடம் கேட்டும் யாரும் நடிக்க முன்வரவில்லை என்று சொன்னார்கள். காரணம் சசிகுமாருக்கு மனைவி என்பதோடு, சில நடிகைகள் நடிக்க தயங்கும் வித்தியாசமான காட்சிகளும் உள்ளது.\nஎன்னைப் பொறுத்தவரை இமேஜ் பார்க்காமல் சவாலான கதைகளில் நடிக்க தயாராகி விட்டதால், எந்தமாதிரி வேடம் என்றாலும் ஓகே என்று சொல்லித்தான் நடித்தேன். அதனால் இந்த படத்தில் நான் குறைவான நேரமே வந்தபோதும், எனது வேடம் பேசப்படும் வகையில் உள்ளது என்கிறார் நந்திதா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஜெயசூர்யாவுக்கு அமலாபால் பாராட்டு நயன்தாரா - அதர்வா இன்றி நடந்த இமைக்கா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்த் காதலியின் அதிரவைக்கும் போன் ஹிஸ்ட்ரி\nஅக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்\nமூச்சு திணறல் - சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசர்ச்சை இயக்குனரின் புது படம்\nரஜினி பெயரில் போலி கணக்கு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதண்ணீரில் குதிக்க பயந்த நந்தி���ா\nநந்திதாவின் அதிரடி ஆக்ஷன் படம் - ஜுலை 2ல் டிரைலர்\nவிஜய்யை வைத்து விளம்பரம் தேடும் நந்திதா\nபொன்மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்: எச்சரிக்கும் சசிகுமார்\nசசிகுமார் பட நாயகிக்கு பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க வாய்ப்பு\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2020/05/22/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80/", "date_download": "2020-08-09T22:40:24Z", "digest": "sha1:F7Q53K4MEJNGF7BLY6IBWNDK3Y7OF2YB", "length": 7198, "nlines": 99, "source_domain": "lankasee.com", "title": "இராணுவ வீரர் ஒருவர் திடீரென உயிரிழந்தர்!!! | LankaSee", "raw_content": "\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா\nஞானசார தேரர், நாடாளுமன்றம் செல்வது உறுதி\nநுவரெலியாவில் இருந்து நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு\nநுவரெலியாவில் மண் கவ்விய பிரபலங்கள்\nஐக்கிய மக்கள் சக்தியினால் சிறுபான்மை கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக வழங்கப்பட வேண்டிய தேசிய பட்டியல் விவகார சிக்கல்\nஇராணுவ வீரர் ஒருவர் திடீரென உயிரிழந்தர்\nபிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று பிற்பகல் கிடைக்கப் பெற்றதும் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n5,000 ரூபாவை நிறுத்தும்படி நாம் கோரவில்லை: மகிந்த தேசப்பிரிய\n அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்கோ\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தா��் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/597086/amp?ref=entity&keyword=houses", "date_download": "2020-08-10T00:08:29Z", "digest": "sha1:CXEZLHAKXUPRQJGKQTLM4DFDQNMMTWDH", "length": 8077, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "The villagers who had blacked out the houses at Soudhamann Quarry near Sirkazhi | சீர்காழி அருகே சவுடுமண் குவாரியை மூடக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய கிராம மக்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசீர்காழி அருகே சவுடுமண் குவாரியை மூடக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய கிராம மக்கள்\nச oud தமன் குவாரி\nசீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நெப்பத்தூரில் அரசு அனுமதி பெற்ற தனியார் சவுடு மண் குவாரி இயங்கி வருக��றது. இந்த குவாரியில் சிதம்பரத்தை சேர்ந்த கிருஷ்ணன் சவுடுமண் எடுத்து விற்பனை செய்து வருகிறார். இக்குவாரியில் மண் எடுப்பதால் சுற்றியுள்ள வீடுகளுக்குள் புழுதி மண் புகுவதாகவும் நிலத்தடி நீர், விவசாய பணி பாதிக்கப்படுவதாகவும், உப்பு நீராக மாறுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் அந்த பகுதியில் நேற்று 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் மண் குவாரியை தடை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசாத்தான்குளம் சித்திரவதை மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ.பால்துரை கொரோனாவால் உயிரிழப்பு\nகூடுதல் விலைக்கு இறைச்சி விற்பனை\nகிணற்றில் பைக் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் பலி: ஒருவர் உயிர் தப்பினார்\nமழையில் சின்னாபின்னமானது கண்ணன்கோட்டை புதிய கால்வாய்\nஒன்றரை கோடி மதிப்பீட்டில் நல்லதண்ணீர் குளம் சீரமைப்பு\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகள் கவுரவிப்பு\nஆடி கிருத்திகை கொண்டாட்டம்: வருவாய்த்துறை எச்சரிக்கை\n2வது முறை திருமணத்துக்கு முயற்சி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி: காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கேள்விக்குறி விளை நிலங்களில் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி: விவசாயிகள் அச்சம்\nகொரோனாவுடன் ஊர் சுற்றிய எஸ்.ஐ சஸ்பெண்ட்\n× RELATED செங்கல்பட்டு மதுராந்தகத்தில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/904208", "date_download": "2020-08-09T23:18:06Z", "digest": "sha1:U4CTQS6EOIBZIDDK6QZ72GUVTRIJKXS2", "length": 2935, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பூனைக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பூனைக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:49, 20 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n00:15, 4 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: haw:Felidae)\n05:49, 20 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புக��்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mn:Мийнхэн)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eastfm.ca/news/8492/provides-better-immunity-milk-spinach", "date_download": "2020-08-09T23:51:26Z", "digest": "sha1:W67VJI63PZYCWVCNVW3IEVRGPPGAUPLM", "length": 8148, "nlines": 74, "source_domain": "eastfm.ca", "title": "சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பாலக்கீரை", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nகிருஷ்ண ஜெயந்தி பற்றி சில தகவல்கள் உங்களுக்காக\nகொரோனா அச்சுறுத்தலால் உற்சாகம் குறைந்த கிருஷ்ண ஜெயந்தி\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகிருஷ்ண ஜெயந்திக்காக ஆன்லைன் தரிசனத்துக்கு ஏற்பாடு\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கும் நடவடிக்கை\nசிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பாலக்கீரை\nபாலக்கீரையில் வைட்டமின்கள் ஏ, சி, கே, தாதுக்கள், மெக்னீசியம், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கீரையை சாப்பிடுவது மேம்பட்ட கண் ஆரோக்கியம் மற்றும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.\nபாலக்கீரையில் வைட்டமின் கே ஒரு பெரிய அளவு இருப்பதால் எலும்புகளில் கால்சியத்தை உறுதிப்படுத்த உதவும் புரத ஆஸ்டியோகால்சின் சுரப்புகளை ஊக்குவிக்கிறது. பாலாக்கீரையில் கால்சியம், வைட்டமின் டி, சி, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை ஏற்றப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் எலும்பு வலுக்கும் வளர்ச்சிக்கும் முக்கியம்.\nபாலக்கீரை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் பீட்டா கரோட்டின் ஆகியவை அவசியம். தீங்கு விளைவிக்கும் ஒளிக்கு எதிராக உங்கள் கண்களைப் பாதுகாப்பதில் இந்த ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nபாலக் கீரையில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் ஏராளமாக இருப்பது இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும் தாதுக்களின் சரியான கலவையாகும். பாலக்கீரையில் உள்ள ஃபோலேட் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இரத்த நாளங்களை தளர்த்தி சரியான இரத்த ஓட்டத்தை ���ிலைநிறுத்துகிறது.\nபாலக்கீரை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், நாளங்கள் மற்றும் தமனிகளை தளர்த்தவும் உதவுகிறது என்பதால் இது இருதய அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைத் தடுக்கிறது.\nசமையலில் மண்பாண்டங்களை பயன்படுத்துங்கள்... ஆரோக்கிய...\nஉடலுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அளிக்கும் திரிகடுகம்...\nஉடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மசாலாப் பொருட்களின்...\nதெற்காசிய பெண்கள்தான் வேலையின்மையால் பாதிப்பு...\nவெங்காயம் குறித்து கனேடிய மக்களுக்கு சுகாதாரத்துறை...\nஅமெரிக்காவின் நடவடிக்கைக்கு அதிரடி பதிலடியில்...\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்...\nஇராட்சத பனிப்பாறை அடுக்கு தானாகவே இடிந்து விழுந்ததாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2018/08/2_16.html", "date_download": "2020-08-10T00:17:56Z", "digest": "sha1:W5X2HMPNXPT6RJIWJRIQIXVFEUZ7YHPQ", "length": 14190, "nlines": 117, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : அரசு நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள 2 ஆயிரம் அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nஅரசு நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள 2 ஆயிரம் அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழ்நாட்டில் சுமார் 2 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் தார். 200 ஆண்டுகள் பழமையான சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளா கம், தனியார் பள்ளிகள் மற்றும் அமைப்புகள் மூலம் புனரமைக் கப்பட்டு மாதிரிப் பள்ளியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிப் பள்ளியின் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாதிரிப் பள்ளியின் ஆய்வுக்கூடம், நூலகத்தை திறந்துவைத்தார். பின்னர் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், இப்பள்ளியில் படித்து தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றும் பவானி சுப்பராயன் உள்ளிட்டோர் கலந்துகொண்���னர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர் களிடம் செங்கோட்டையன் கூறிய தாவது: நீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி தரப் படவில்லை. எனவே, இந்தாண்டு 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்கப்படும். அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் முழுப் பாதுகாப்புக்காக இந்தியா விலேயே முதன்முறையாக உதவி தொலைபேசி எண் (14417) வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் “ஸ்மார்ட் வகுப்புகள்” தொடங்கப்படும். வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக பிளஸ் 2-வுடன் 12 புதிய பாடத்திட்டங்கள் இணைக்கப்படும். அரசுப் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சமூக நலத்துறையுடன் இணைந்து அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சுமார் 2 ஆயிரம் அங்கான்வாடி மையங்களில் எல்.கே.ஜி.., யு.கே.ஜி. ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும். அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nஇந்தியாவில் பள்ளிகளை திறக்க மாநில அரசுகளின் உத்தேச தேதிகள்\nகல்வித்துறையில் குளறுபடி சிஇஓ, டிஇஓ அதிகாரம் அதிரடியாக பறிப்பு: பள்ளிக் கல்வித்துறை முடிவு\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க பள்ளிக் கல்வித்துறை ம...\nபள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மற்ற இடங்களில் புதி...\nஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்\nஅறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'டிப்ளமா' படிப்பை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=3839", "date_download": "2020-08-10T00:19:39Z", "digest": "sha1:N2AHBH6CSTGHM6M7GOG7WGCG4OZVVGUQ", "length": 9757, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஉணவுக் கட்டணம் : N/A\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nநான் எம்.எஸ்சி., வேதியியல் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் ஒரு கல்லூரியில் படித்துவருகிறேன். இந்தப் படிப்பு அங்கீகரிக்கப்பட்டது தானா என்பதை எப்படி அறியலாம்\nஆஸ்திரேலியாவில் கல்வி பயில விரும்புகிறேன். ஆனால் சமீப காலமாக அங்கு நடக்கும் இனவெறித் தாக்குதல்களால் என் வீட்டில் என்னை அங்கு அனுப்ப மறுக்கிறார்கள். ஆஸ்திரேலிய படிப்பு நல்ல படிப்பு தானா\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பில் சேர என்ன தகுதி தேவை\nஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=45", "date_download": "2020-08-09T22:51:38Z", "digest": "sha1:UUFWZCOVESGJRYFXRW4ITH73D53CG6ON", "length": 9701, "nlines": 162, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம் பொறியியல் கல்லூரி\nஒருங்கிணைப்பாளர் பெயர் : K. Hussain Mohamed\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : N/A\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : TCS\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளேன். பிரெஞ்ச் படித்து வெளிநாடு சென்று ஆசிரியர் வேலை பார்க்க விருப்பம்.\nஅஞ்சல் வழியில் படிக்கக் கூடிய வேலைக்கு உதவும் படிப்புகள் சிலவற்றைக் கூறவும்.\nஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றிய தகவல்களை அறிய விரும்புகிறேன்.\nதமிழ்நாட்டில் இசைப் படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் எங்குள்ளன இந்த படிப்புகளைப் பற்றி கூறவும்.\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2994516", "date_download": "2020-08-09T23:59:53Z", "digest": "sha1:4PSCXIUIAYCM3U4CYZIZTSB6A4BBB6OR", "length": 6476, "nlines": 103, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மல்லாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மல்லாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமல்லாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் (தொகு)\n04:48, 3 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n3,921 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\n04:44, 3 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDeepa arul (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{Infobox settlement | name = மல்லா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:48, 3 சூலை 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nDeepa arul (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = மல்லாபுரம்\n| subdivision_name2 = [[கிருட்டிணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி]]\n| leader_title = ஊராட்சித் தலைவர்\n| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]\n| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்]]\n'''மல்லாபுரம்''' (MALLAPURAM) என்பது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கிருஷ்ணகிரி மாவட்டம்]], [[ஊத்தங்கரை வட்டம்|ஊத்தங்கரை வட்டத்துக்கு]], உட்பட்ட ஒரு [[வருவாய் கிராமம்]] ஆகும்.[https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/]\nஇந்த ஊரானது [[ஊத்தங்கரை]]யில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான [[கிருஷ்ணகிரி]]யில் இருந்து 30 கிலோமீட்டர் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 155 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 623 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 337, பெண்களின் எண்ணிக்கை 296 என உள்ளது.[https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/uthangarai/mallapuram.html]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/news/1218-2017-10-03-12-20-22", "date_download": "2020-08-09T23:36:19Z", "digest": "sha1:DB65JFNWHMOY25AU7O4IEEWUT7XWPE2A", "length": 8091, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பிற்கு பிணை", "raw_content": "\nநடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பிற்கு பிணை\nமலையாள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.\nகேரளாவில் பிரபல நடிகையை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவர் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nநடிகர் திலீப் பிணை மனுவை முதன்முதலில் அங்கமாலி நீதிமன்றம் மறுத்தது. இதனையடுத்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்தார்.\nஆனால், திலீப்பை பிணையில் விடுவித்தால், விசாரணை பாதிக்கப்படும் என பொலிஸ் தரப்பு கூறியதையடுத்து, திலீப் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்நிலையில் திலீப் கைதாகி 85 நாட்களுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதை நீதிமன்றத்தில் திலீபின் சட்டத்தரணி சுட்டிக் காட்டி வாதாடினார். அரசு தரப்பில் திலீப் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைப்பார் என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திலீப்புக்கு பிணை வழங்க உத்தரவிட்டார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1186237", "date_download": "2020-08-10T00:20:41Z", "digest": "sha1:IRAM3A7TXYLUVPNRG6PHWVXUPNCHH653", "length": 3430, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்காந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்காந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:56, 10 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n08:54, 10 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPrash (பேச்சு | பங்களிப்புகள்)\n08:56, 10 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPrash (பேச்சு | பங்களிப்புகள்)\nமின்காந்தங்கள் பெரும்பாலும் பின்வ��ும் மின் மற்றும் மின்பொறியியல் உபகரணங்களில் பயன்படுத்தப்படுகிறது.\n* [[மின்சார இயக்கி|மோட்டர்]]கள் மற்றும் [[மின்னியக்கி|மின்பிறப்பாக்கி]]கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1257193", "date_download": "2020-08-09T23:23:21Z", "digest": "sha1:ERQAOEAO7SETTV6EPYT2F3AT2DK33HZX", "length": 2948, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பொற்கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொற்கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:26, 12 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n23:30, 19 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:26, 12 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGerakibot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1704475", "date_download": "2020-08-09T23:09:05Z", "digest": "sha1:2F7PJ6J4DXM5RPWPHIXWOLF5GEYXXCUK", "length": 2979, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கைச் சோனகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கைச் சோனகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:37, 10 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 5 ஆண்டுகளுக்கு முன்\nMohamed ijazz பயனரால் இலங்கைச் சோனகர், இலங்கை மூர்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\n11:48, 1 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n10:37, 10 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMohamed ijazz (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Mohamed ijazz பயனரால் இலங்கைச் சோனகர், இலங்கை மூர்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todayislamicsound.wordpress.com/2013/04/26/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2020-08-10T00:11:28Z", "digest": "sha1:AISIGFI5GXS6XPOV77O2QTE3YZFCEXG4", "length": 42506, "nlines": 227, "source_domain": "todayislamicsound.wordpress.com", "title": "முஸ்லீம்களுக்கு எதிராக மீறல்களை மேற்கொண்டு அவர்களை ஓரங்கட்டினால்..! | todayislamicsound", "raw_content": "\nநபிமொழித் தொகுப்பு – 40 ஹதீஸ்கள்\nஇஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் பதில்களும்\nஆதாம், ஏவாள் எனும் ஜோடி.\nஇறுதித் தீர்ப்பு நாள் எப்போது\nதிருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது\nநபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன\nதிருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்\nதொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் 33 காரணிகள்\nஎனக்கு சில அடிமைகள் இருக்கிறார்க\n1. அறிவின் பிரித்தறியும் தன்மை 2. இறைநீதி 3. மனிதன் சுதந்திரமானவன் 4. அறிவு (அக்ல்) ஒரு மூலாதாரமே 5. பாரிய அனர்த்தங்கள் ஏன் 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 11. இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் 12. தொழுகைகளை சேர்த்துத் தொழுதல் 13. மண்ணில் சுஜூது செய்தல் 14. புனிதர்களின் கப்றுகளை தரிசித்தல் 15. முத்ஆ திருமணம் 16. ஷீயாக்களின் வரலாற்றுச் சுருக்கம் 17. ஷீயா மத்ஹபின் பரம்பல் 18. ஹதீஸ் கிரந்தங்கள் 19. இரு பெரும் கிரந்தங்கள் 20. அறிவுத்துறை வளர்ச்சியில் ஷீயாக்களின் பங்கு 21. உண்மையும் நம்பிக்கையும்\nபணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் :\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்.\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் :\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு :\nநோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் :\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் :\nபெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ\nபெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் :\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் :\nவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு\nஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை\nஇமாம் அஹ்மத் இபின் Hanbal:\n← இண்டர்நெட்டினால் பெருகும் ஆபாசம்\nபோர்க்கொடி தூக்க தயார் – அமைச்சர் திஸ்ஸ விதாரண →\nமுஸ்லீம்களுக்கு எதிராக மீறல்களை மேற்கொண்டு அவர்களை ஓரங்கட்டினால்..\n‘பொது பல சேன’ என்கின்ற இந்த பௌத்த அதிகாரப் படை யூலை 2012ல் கிரம விமலஜோதி தேரர் [Ven. Kirama Vimalajothy Thera] மற்றும் கலகொடதே ஜனசர தேரர் [Ven. Galagodatthe Gnasara Thera] ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து முஸ்லீம் கடைகளில் பொருட்களை வாங்கவேண்டாம் என மக்களிடம் கூறிவருதல் போன்ற பல்வேறு முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.\nகொழும்பு கல்ற்ஸ்டோபில் உள்ள சிறிலங்கா சட்டக் கல்லூரியில் அண்மையில் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள் முஸ்லீம்களுக்கு சார்பாக உள்ளதாக குற்றம் சாட்டி இங்கு பதிவு செய்யும் நடவடிக்கையை பௌத்த அமைப்பான பொது பல சேன தாமதப்படுத்தி வைத்திருந்தது. முஸ்லீம்களின் குடும்பத் திட்டத்திற்கு எதிராகவும் இவர்கள் தமது தீவிர விமர்சனத்தை முன்வைத்திருந்தனர். தற்போது முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇவ்வாறான முஸ்லீம் எதிர்ப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் பொது பல சேன அமைப்பானது பௌத்த மேலாதிக்கத்தை தனது நோக்காகக் கொண்டு செயற்படும் நவீன பாசிச அமைப்பாக பார்க்கப்படுகிறது.\nஇந்த பௌத்த அமைப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் உறுதுணையாக இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. தான் எவ்வித அரசியல் சார் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் சிறிலங்கா அதிபர் ராஜபக்ச உண்மையான சிங்கள பௌத்த ஆட்சியை நடாத்தினால் அவருக்கு தனது ஆதரவை வழங்கத் தான் தயங்கமாட்டேன் எனவும் பொது பல சேன அறிவித்துள்ளது.\nஇந்த அமைப்பின் பௌத்த தலைமைத்துவ கல்லூரியின் திறப்பு விழா மார்ச் 09,2013 அன்று நடந்த போது சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கலந்து சிறப்பித்திருந்தார். இவர் தனது உரையில் இந்த அமைப்பானது ராஜபக்சவின் ஆதரவுடன் செயற்படுவதாக தெரிவித்தமை இந்த சந்தேகத்தை தெளிவாக்கியுள்ளது.\nபொது பல சேன, முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் கூட முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அனைத்திற்கும் இந்த அமைப்பே பொறுப்பெனக் கூறமுடியாது. ஏனெனில் 2011ல் அநுராதபுரத்தில் பள்ளிவாசல் ஒன்று அழிக்கப்பட்ட போது இந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை. இதேபோன்று 60 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த தம்புள்ள பள்ளிவாசல் மீது ஏப்ரல் 2012ல் புத்த பிக்குகளின் தலைமையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இப்பள்ளிவாசலானது சட்ட ரீதியற்ற வகையில் கட்டப்பட்டுள்ளதாக இதனை இடிக்க முற்பட்டவர்கள் குற்றம்சாட்டினர்.\nஆனால் இப்பள்ளிவாசல் நிர்வாகமானது இதில் பள்ளிவாசல் சட்டரீதியாகக் கட்டப்பட்டதற்கான சட்ட ஆவணங்களைக் கொண்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே. சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை சமூகங்களை நோக்கி மேற்கொள்ளப்படும் வன்முறைகள் ஆழமானதாகவும் பரவலாகவும் மேற்கொள்ளப்படுவதை இவ்வாறான சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nசிறிலங்காவில் பெரும்பான்மைவாதம் – சிறுபான்மைவாதம் போன்றவற்றின் கொடிய அடையாளமாக பொது பல சேன ஒரு குறியீடாகக் காணப்படுகிறது. குறிப்பாக ஈழப்போர் முடிவடைந்த பின்னர் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள், சிறிலங்கா முஸ்லீம்கள் பெரும்பான்மையினரின் அடுத்த கட்ட ‘பலிக்கடாக்களாக’ குறிவைக்கப்படுகின்றனர் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.\nசிறிலங்கா முஸ்லீம்கள் மீதான தாக்குதலானது சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை விசனங்கொள்ளச் செய்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் ரவூப் ஹக்கீம் கோரியிருந்தார். மூத்த அமைச்சரான M.H.M.பௌவ்சி மற்றும் அமைச்சர்களான றிசார்ட் பதியுதீன், A.L.M.அதவுல்லா ஆகியோர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து சிறிலங்கா அதிபரிடம் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், சிறுபான்மை சமூகங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை கவனத்தில் எடுக்குமாறும் கோரியுள்ளனர்.\nஇவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில�� காவற்துறையினர் சிரத்தை எடுக்காதுள்ளமை குறித்து தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளதுடன், பொது பல சேன, ராவன பலய மற்றும் சிங்கள ராவய போன்ற தீவிரவாதக் குழுக்களைத் தடைசெய்ய வேண்டும் எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கர கோரியுள்ளார்.\nசிறிலங்காத் தீவில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு Facebook போன்ற சமூக இணையத்தளங்கள் மூலம் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தீவிரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக நோக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதற்போது சிறிலங்காத் தீவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையானது முஸ்லீம் மற்றும் பௌத்தர்களுக்கு இடையிலான குழப்பமாக மட்டும் அமையவில்லை. சிறுபான்மை இனங்களின் மீது பௌத்த பேரினவாதம் தனது ஆதிக்கத்தைக் காண்பிப்பதற்கான ஒரு நகர்வாகவே இது பார்க்கப்படுகிறது. 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த பின்னர், பௌத்தமானது நாடெங்கிலும் விரிவுபடுத்தப்பட்டு அதன் மத அடையாளங்கள் புதிதாக உருவாக்கப்படுவது கண்கூடு.\nசிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்கனலே இருந்த இந்து மத ஆலயங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் புதிதாக பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, திருகோணமலையில் கன்னியா சிவன் ஆலயம், இலங்கைத்துறை முகத்துவாரத்தில் முருகன் கோவில் போன்றன அழிக்கப்பட்டு இங்கு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.\n2011ல் களுத்துறை கொல்பல் தேவாலயமானது பௌத்த காடையர் குழுவால் தாக்கப்பட்டது. அம்பலாங்கொடவில் தேவாலயம் ஒன்று பெப்ரவரி 2012ல் தாக்கப்பட்டது. களுத்துறையில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் தாக்கப்பட்டார். இதேபோன்று களுத்துறையில் கத்தோலிக்கர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் மதசார் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டி பௌத்த காடையர்கள் தாக்குதலை மேற்கொண்டனர்.\nஇவ்வாறு சிறுபான்மை இனங்கள் மற்றும் மதங்களுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்பவர்களின் பின்புலத்தில் சிங்கள பேரினவாத தலைவர்கள் அரசியல் சார் ஆதரவுகளை வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிங்களத் தலைவர்களுக்கு சிறிலங்காவில் வாழும் இந்தியத் தமிழர்கள் அரசியல் அச்சுறுத்தலாக உள்ளனர் எனக்கருதப்பட்டு அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர் என கடந்த கால வரலாறு கூறுகிறது.\nதிட்டமிட்ட ரீதியில் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படுவதானது இவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு பெரும்பான்மை சமூகத்தை எதிர்ப்பதற்கான அமைப்பொன்றை உருவாக்குவதற்கு வழிவகுக்கலாம். ஆனால் அரசியல் ரீதியாக நோக்கில் சிறுபான்மை சமூகங்கள் ஒன்றுசேர்ந்து சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்த்து நிற்பதற்கான அரசியல் படையாக தோற்றம் பெறும் என்பது சாத்தியமில்லை. ஏனெனில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மிக ஆழமான காழ்ப்புணர்வு என்பது இல்லாவிட்டாலும் கூட, இவ்விரு சமூகங்களினதும் உணர்வுகள் இருதரப்பு சந்தேகங்கள் குறிப்பாக அரசியல் அதிகாரப் பகிர்வு போன்றவற்றில் விட்டுக்கொடுக்காத நிலை காணப்படுகின்றன.\nதமிழ் மக்கள் அரசியலில் முதன்மைப் பங்கை வகிக்க வேண்டும் எனவும் முஸ்லீம்கள் இரண்டாந்தரப் பங்கை வகிக்க வேண்டும் என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எண்ணப்பாடாகும். இதனையே தற்போது தமிழ் அரசியற் தலைவர்களும் கைக்கொள்வதாக முஸ்லீம்கள் கூறுகின்றனர். தமிழ் அரசியற் கட்சிகளுடன் கூட்டுச்சேர்வதானது தமக்கு அரசியல் ஆபத்தை உண்டுபண்ணும் என முஸ்லீம்கள் எதிர்வுகூறுகின்றனர். இதனாலேயே 2012ல் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்காது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கியது.\nசிறுபான்மை இனங்களை அடக்குதல் மற்றும் ஓரங்கட்டும் கோட்பாடுகள் மூலம் பெரும்பான்மை சமூகமானது அதனுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த முடியும். ஆனால் பன்மைவாத சமூகம் ஒன்றில் சிறுபான்மை இனங்களின் அடையாளங்களை அழிப்பதானது நாட்டில் ஒருபோதும் நிலையான சமூகத்தை ஏற்படுத்தாது.\nசிறிலங்கா ஏற்கனவே பல பத்தாண்டுகளாக குருதி சிந்தப்பட்ட யுத்தத்தின் வடுக்களைத் தாங்குகின்றது. இப்போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகம் தனது அழுத்தங்களை வழங்கியுள்ளது. இத��போன்று சிறிலங்காவில் வாழும் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக மீறல்களை மேற்கொண்டு அதனை ஓரங்கட்டினால் சிறிலங்காவுக்கு எதிராக பூகோள இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய ஆபத்தும் ஏற்படலாம். (புதினப்பலகை)\nBy islamiyanda • Posted in முஸ்லிம் பெண்கள் சம்பேளனம்\n← இண்டர்நெட்டினால் பெருகும் ஆபாசம்\nபோர்க்கொடி தூக்க தயார் – அமைச்சர் திஸ்ஸ விதாரண →\nமுஸ்லிம் பெண்கள் சம்பேளனம் (263)\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை : (2)\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை : (2)\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் : (1)\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர். (1)\n3. வெளியில் செல்லும்போது… (1)\n4. ஒரு பெண் தனியாக இருக்கும் நிலையில் பள்ளி வாசலில் ஜமாஅத்துடன் தொழும் நி (1)\n4. ஒரு பெண் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதல் : (1)\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை. (1)\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (1)\n5. ஜமாஅத்தாக தொழும்போது இமாம் எதையாவது மறந்துவிட்டால் பெண்கள் (1)\nஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. (1)\nதிருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல் : (1)\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் : (1)\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு : (1)\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் : (1)\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் : (1)\nபிரிவு 7 – நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் (1)\nபிரிவு 8 – பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் : (1)\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ (1)\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் : (1)\nமு ஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்5 (1)\nமுஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்2 3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் : (1)\nசிரியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை\nஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் மயிர்இடயில் உயிர் தப்பினார்\n‘இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்பது உண்மையல்ல’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nஒழுக்கத்துறை வீழ்ச்சியே முஸ்லிம்களின் பலவீனத்���ிற்குக்காரணம்\nமீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கலாமே\nகுழந்தை பேறு இல்லாததால் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகளுக்கு இலவச கருத்தரங்கு.\nமனித உடலுடன் பிறந்த சில கொடிய விலங்குகள் மதம் கொண்டு மிருகம் செய்யும் மனிதம் ..\nசிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் தவ்ஹீத் ஜமாத் ஆரம்பித்தது (படங்கள்)\n(வீடியோ இணைப்பு) பாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nஅல் குர்ஆனை கேவலப்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுக்கள்.. பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும்\nபாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nமுஸ்லீம்களுக்கு நடப்பது அநியாச் செயல்களே – ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்\nயார் இந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் (முழு விபரம் இணைப்பு)\nஅட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலய அபாய நிலையில் உள்ள கட்டிடம்.\nஅரசின் விருப்பத்தை நிறைவேற்றவே அறிக்கை விடுகி்ன்றது அ. இ. மு. காங்கிரஸ் – சாடுகின்றார் முபாரக் அப்துல் மஜீத்\nபோர்க்கொடி தூக்க தயார் – அமைச்சர் திஸ்ஸ விதாரண\nமுஸ்லீம்களுக்கு எதிராக மீறல்களை மேற்கொண்டு அவர்களை ஓரங்கட்டினால்..\nஅதாவுல்லாவை விவாகரத்துச் செய்து, ரவூப் ஹக்கீமின் அன்புத் தம்பியாக வேடமேற்றவர்\nகற்பழிக்கப் படும் கஷ்மீர் பெண்கள் தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் \nபுத்த பிக்குவின் காம லீலைகள்: ஆதாரப் புகைப்படங்கள் (இது எப்படி இருக்கு\nநான் எப்படி முஸ்லிமானேன் நாடாளுமன்ற உறுப்பினர் “அர்னோட் வேன்\nபொது பல சேனாவின் நிர்வாணம் வெளிப்பட்டது..\nமுஸ்லிம் தூதுவர்களின் தைரியம் – அஸ்வரின் இடையூறு குறித்து விசனம்\nஇலங்கை இராணுவத்தினரால் தினமும் 1,72000 ஈமெயில்கள அனுப்பிவைப்பு\nலெபனானில் மட்டும் 4.25 லட்சம் சிரியா அகதிகள் தஞ்சம்\nமியான்மர் நீர் திருவிழாவில் 33 பேர் பலி\nபேட்டை கிளை மர்க்கஸை தாக்க வந்தவர்களின் கொலை வெறி தாக்குதல் காட்சி\nபொதுபல சேனாவால் இன்று கண்ணியமான பௌத்த சமயத் தலைவர்களும், பௌத்த மக்களும் வெட்கித் தலைகுனிகின்றார்கள். ரிசாத் பதியுதீன் அறிக்கை.\nஉலக நாடுகள் அணுஆயுத நடவடிக்கையை நிறுத்தும்வரை எமது நடவடிக்கை தொடரும்\nமுஸ்���ிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்: ஆசாத் சாலி ஜூனியர் விகடனுக்கு பெட்டி\nஇஸ்லாத்தை விமர்சித்த இலங்கையின் 3 அரச இணையங்கள் முடக்கம்\nபொதுபலசேனா தலைவரின் கூற்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிப்பு\nஜம்இய்யதுல் உலமா சபை பொதுபல சேனாவை வன்மையாகக் கண்டிக்கிறது\nநீர்கொழும்பில் ஆடம்பர விபச்சார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு\nஅதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம்\nநெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது தீ மூட்டி சேதப் படுத்திய இனம் தெரியாத கும்பல்.\nபொதுபல சேனா குறித்து ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்\nஇலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புக்களை ஒடுக்க வேண்டும் என்று கூறும் கமலாதாஸ் யார்\n(படங்கள் இணைப்பு) அமெரிக்காவின் பாஸ்டன் நகர் குண்டு வெடிப்பும், முஸ்லிம்கள் சார்பில் எனது அனுதாபமும். அமெரிக்காவின் பிழைகளும்.\nவடக்கில் இப்போதாவது முஸ்லிம்களை நிம்மியாக வாழ விடுங்கள்.\nபொது பல சேனாவின் திடீர் மௌனம் என்ன சொல்கிறது..\nஞானாசார தேர்ருக்கு இனிமேல் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்க முடியாது..\nபொதுபலசேனா அமைப்பின் பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் (பெளத்த இராணுவம்) என வெளியிடப்பட்ட பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கை.\nஇது பௌத்தசிங்கள குடும்பங்களுக்கு மாத்திரம்..\n(படங்கள் இணைப்பு) சாத்வீக போராட்டம். அல்லாஹவின் பொருத்தம் உதவி வேண்டி கண்டி ஹிஜ்ராபுரயில்..\n98 எரிதங்கள் Akismet இனால் தடைசெய்யப்பட்டுள்ளன.\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/Preview/2019/07/06181427/Thumbaa-in-cinema-preview.vpf", "date_download": "2020-08-09T22:54:32Z", "digest": "sha1:VV234I7PLQIT4RNJQ4M5XTQH467E4F3T", "length": 10069, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thumbaa in cinema preview", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர்: ரியோ ராஜ் நடிகை: ஷிரின் காஞ்வாலா டைரக்ஷன்: கார்த்திக் வேணுகோபாலன் இசை : ஷபீர் ஒளிப்பதிவு : யு.கே.செந்தில்குமார்\nதர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் நடிப்பில் ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தும்பா’ படத்தின் முன்னோட்டம்.\nரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து சுரேகா நியாபதி தயாரித்திருக்கும் படம் ‘தும்பா’.\nதர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் தும்பா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது.\nநரேஷ் இளன் ஒளிப்பதிவு, அனிருத் இசை, ஹரிஷ்ராம் இயக்கியுள்ள இப்படம் ஜூன் 21ம் தேதி வெளியாக உள்ளது.\nகவித்துவமான டைட்டிலில், ஒரு குற்ற பின்னணி கதை, சம்பவங்கள் முழுவதும் ஊட்டியில் நடக்கின்றன - படம் பொன்மகள் வந்தாள்\nதியேட்டர்களில் வெளியாகாமல் இணையதளத்தில் வெளியான முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள் - விமர்சனம் பார்க்கலாம்.\nகொள்ளையடிக்கும் கதாநாயகனும், அதனால் ஏற்படும் மோதல்களும்-அசுரகுரு\nகதை, ஓடும் ரெயிலில் ஆரம்பிக்கிறது. அந்தரத்தில் பறந்துவந்து ரெயில் கூரை மீது குதிக்கிறார், கதாநாயகன் விக்ரம் பிரபு. \"அசுரகுரு\" படத்தின் விமர்சனம்.\nபதிவு: மார்ச் 17, 01:42 AM\nகுழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தாராளமாக உதவி செய்யும் கதாநாயகன் - தாராள பிரபு\nகருத்தரிப்பு மையம் நடத்தும் விவேக், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய ஹரிஷ் கல்யாணை வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறார். படம் \"தாராள பிரபு\" விமர்சனம் பார்க்கலாம்.\nபதிவு: மார்ச் 16, 03:00 AM\n1. தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு\n2. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்: ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம்\n3. இந்தியாவுடனான மோதலில் உயிரிழந்த சீனா ராணுவ வீரர்களின் உடல்களை சீனா என்ன செய்தது... அமெரிக்க ஊடகங்கள் திடுக்கிடும் தகவல்\n4. கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன\n5. இந்தியாவுக்கு எதிரான \"ஆக்ரோஷமான\" நடவடிக்கைகள் சீனா சிந்தனையை காட்டுகிறது- அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/reader-shares-about-google-classroom-technology", "date_download": "2020-08-10T00:13:30Z", "digest": "sha1:6PCJVTLI2YNKYHU56SV676NHM26FKIMI", "length": 21281, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Google classroom: இணையவழியில் இணையும் வீட்டுப்பாடம்! - அசத்தும் தொழில்நுட்பம் #MyVikatan | Reader shares about Google classroom technology", "raw_content": "\nGoogle classroom: இணையவழியில் இணையும் வீட்டுப்பாடம் - அசத்தும் தொழில்நுட்பம் #MyVikatan\nஇணையவழிக் கல்விமுறை தற்போது பிரபலமாகத் தொடங்கியுள்ளது.\nபொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇணையவழிக் கல்விமுறை தற்போது பிரபலமாகத் தொடங்கியுள்ளது.\nகொரோனா லாக்டௌன் காரணமாகப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள சூழ்நிலையில், பல பள்ளிகள் இணையவழியில் கற்பித்தலைக் கையில் எடுத்துள்ளன. Zoom, Google Meet, Jio Meet உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இணையவழிக் கல்வி முறைக்குப் பெரிதும் உதவுகின்றன.\nஆனால், இணைய வகுப்புகளின் தொடர்ச்சியாக மாணவர்கள் செய்யும் செயல்திட்டங்கள், அசைன்மென்ட்கள் மற்றும் வீட்டுப்பாடங்கள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. வாட்ஸ்அப் மூலமாக இவற்றைச் சமர்ப்பிப்பது கற்றல் - கற்பித்தலில் போதுமான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.\nஇப்பிரச்னைக்கு மிகச் சிறந்த தீர்வாக Google Classroom விளங்குகிறது. ஆசிரியர், தனது வகுப்புகளுக்குப் பல்வேறு அறிவிப்புகளை அறிவிக்கவும், பாடங்கள் குறித்த சந்தேகங்களை மாணவர்கள் கேட்கவும் Google Classroom வாய்ப்பளிக்கிறது. மேலும், வீட்டுப் பாடங்கள் மற்றும் அசைன்மென்ட்களை ஆசிரியர் கொடுக்கவும், அவற்றைச் செய்து முடித்து மாணவர்கள் சமர்ப்பிக்கவும், அவற்றுக்கு சரியான மதிப்பெண்கள் மற்றும் கிரேடுகளை ஆசிரியர் வழங்கவும் இந்தச் செயலி பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.\nGoogle Classroom-ன் வசதிகள் முக்கியமான நான்கு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.\nStream என்பது Google வகுப்பறையின் சமூக மையம். இது ஆசிரியர் அறிவிப்புகளை வெளியிடக்கூடிய இடம்.\nஇது ஆசிரியர், தங்கள் வகுப்புக்���ு உரிய வேலைகளை ஒதுக்கக்கூடிய மற்றும் மாணவர்கள் வேலைகளை முடித்து சமர்ப்பிக்கக்கூடிய இடம்.\nClassroom-ல் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தொடர்பு விபரங்கள் உள்ள இடம் இது.\nஇது மாணவர்களின் பணிகளுக்கான மதிப்பெண்கள் மற்றும் தரம் ஆகியவற்றை ஆசிரியர் அளிக்கக்கூடிய இடம்.\nGoogle Classroom செயலி முழுக்க முழுக்க இலவசமான ஒரு செயலி. Google கணக்கு உள்ள அனைவருமே இதைப் பயன்படுத்த முடியும். ஆசிரியர், தனது கூகுள் அக்கவுன்ட் மூலமாக Login செய்து புதிய க்ளாஸ் ரூமை உருவாக்கி மாணவர்களை இணைக்கலாம் அல்லது இணைப்புக்கான லிங்க்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஅனைத்து மாணவர்களும் வகுப்பறையில் இணைந்த பின்னர் ஆசிரியர் Stream பகுதியில் அறிவிப்புகளை வெளியிடவும், வளங்களைப் பகிரவும் செய்யலாம். Stream பகுதியில் மாணவர்களும் இடுகைகள் இட ஆசிரியர் அனுமதி வழங்கினால், மாணவர்கள் இங்கு கேள்விகளைக் கேட்கவும், கமென்ட்களை அளிக்கவும் முடியும். மேலும், மாணவர் இடுகைகளுக்கு ஆசிரியர் பதிலளிக்கவும் முடியும்.\nஅடுத்ததாக Classwork பகுதியில் வகுப்புக்கான செயல்திட்டங்கள், அசைன்மென்ட்கள் மற்றும் வீட்டுப்பாடங்கள் ஆகிய வேலைகளை மாணவர்கள் பார்க்க விரும்பும் விதத்தில் ஆர்டர் செய்து ஆசிரியர் ஒதுக்கலாம்.\nஆசிரியர் அளிக்கும் வேலைகளை முடித்து மாணவர்கள் அவற்றை Text, Pdf, Photo, Video உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் Classwork பகுதியில் Upload செய்ய முடியும்.\nClasswork பகுதியில் Upload செய்யப்பட்ட மாணவர்களின் பணிகளை மதிப்பீடு செய்து, அவற்றுக்கு உரிய மதிப்பெண் மற்றும் தரம் ஆகியவற்றை Grades பகுதியில் ஆசிரியர் அளிக்க முடியும்.\n* ஆசிரியரும் மாணவரும் இணையவழி இணைவதை எளிதாக்குகிறது.\n* வீட்டுப்பாடங்கள் குறித்த மாணவர்களின் புரிந்துணர்வை சுலபமாக்குகிறது.\n* காகிதங்களின் பயன்பாட்டைக் குறைக்கிறது.\n* வகுப்புகளை உருவாக்குவது, பணிகளை விநியோகிப்பது, தொடர்புகொள்வது போன்றவற்றின் ஒழுங்கமைப்பை எளிதாக்குகிறது. நேரத்தை மிச்சப்படுத்துகிறது.\n* Google Classroom அமைப்பை ஆசிரியர் சில நிமிடங்களில் உருவாக்கிவிட முடியும். தனக்குத் தேவையான அளவு வகுப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம்.\n* இணையவழி கற்பித்தலில் ஆசிரியரின் பணியை எளிதாக்குகிறது.\n* உடனடி, விரைவான மதிப்பீட்டிற்கு உதவுகிறது.\n* பள்ளியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.\n* ���னைத்துக் கோப்புகளும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் Google Drive Cloud-ல் சேமிக்கப்படுகின்றன.\n* ஆசிரியர்களால் நேரடி நிகழ்நேர (Real Time) மதிப்பீடுகளையும் பின்னூட்டங்களையும் வழங்க முடிகிறது.\n* தகவல் தொடர்பை மேம்படுத்துகிறது.\n* நேர மேலாண்மையை வலுப்படுத்துகிறது.\n* மாணவர்கள் ஒருவருக்கொருவர் வளங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். சக மாணவரின் பணிகளையும், மதிப்பெண்களையும் பார்வையிடலாம்.\n* விளம்பரங்கள் எதுவும் இடையில் வருவதில்லை.\n* கட்டணங்கள் ஏதுமற்ற இலவசமான செயலி.\n* வகுப்பறை குழுவிவாதங்களை உடனடியாகத் தொடங்க முடியும்.\nGoogle கணக்கு உள்ள அனைவருக்கும் Google Classroom இலவசமாகக் கிடைக்கிறது. ஆனால், இதில் வீடியோ கான்ஃபரன்ஸ் வசதி கிடைக்காது. வீடியோ கான்ஃபரன்ஸ் வசதிக்கு Google Meet மற்றும் வீட்டுப் பாடங்களுக்கு Google Classroom ஆகிய இணைகளைப் (Pair) பயன்படுத்துவது மாணவர்களிடம் மிகச் சிறந்த தாக்கத்தை உண்டாக்கும். Google Classroom-ல் மேம்பட்ட வீடியோ கான்ஃபரன்ஸிங் அம்சங்கள் மற்றும் ப்ரீமியம் ஆதரவு போன்ற கூடுதல் அம்சங்கள் தேவைப்படுவோர் மட்டும் கட்டண அடிப்படையில் (G Suite) பயன்படுத்தலாம்.\nஇணையவழிக் கற்பித்தலில் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனரீதியான உபாதைகள் ஏற்பட கணிசமான வாய்ப்பு உண்டு. ஆனால், இன்றைய அசாதாரணமான சூழலில் இணையவழிக் கற்பித்தல் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. எனவே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்(MHRD) குழந்தைகளின் வகுப்புக்கு ஏற்ப வரையறுத்துள்ள இணையவழிக் கற்பித்தல் நேரத்தைப் பள்ளிகள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.\nஎத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் அவை ஓர் ஆசிரியரின் நேரடிக் கற்பித்தலுக்கு இணையாகாது. உயிரோட்டமான வகுப்பறைக்கு ஒருபோதும் ஈடாகாது. என்றாலும், ஒன்றும் இல்லாமல் இருப்பதற்கு ஏதேனும் ஒன்று இருந்தால் நல்லது (Something is better than nothing) என்ற அளவில், இணையவழி வகுப்புகளை முழுமையான கற்பித்தலாகக் கருதாமல், ஒரு கற்பித்தல் துணைக்கருவியாகவே நாம் கருதவேண்டும்.\n பாடப்புத்தகங்கள் முதற்கொண்டு இணைய வகுப்புகள் வரையுள்ள கல்விசார் வளங்கள் அனைத்துமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் மிகச்சிறந்த துணைக்கருவிகளே\nதொழில்நுட்பங்கள் அனைத்துமே இருபுறக் கத்திகள் போன்றவை என்பதால் அவற்றை கல்விசார் பணிகளில் கவனமாகப் பயன்படுத்துவது அவசியம்.\nGoogle Classroom போன்ற வீட்டுப்பாடங்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தினால், இன்றைய இணைவழிக் கற்பித்தல் சூழலுக்கு மட்டுமல்லாது, இயல்பான நேரடி வகுப்பறைச் சூழலுக்கும் கற்றல்-கற்பித்தலை மேம்படுத்தும் மிகச்சிறந்த துணைக்கருவியாக இவை அமையும்\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-09T22:53:41Z", "digest": "sha1:ERQ3FZCLD222IFQL4OAJZ5SJ6HEXOPLY", "length": 9700, "nlines": 204, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "வேளாண் காதலர் வெங்கடபதி – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: வேளாண் காதலர் வெங்கடபதி\nவேளாண் காதலர் வெங்கடபதி, இராணி மைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 150, விலை 120ரூ. வேளாண் துறையில் வியத்தகு சாதனைகளைச் செய்த வேளாண் காதலர் வெங்கடபதி, ஒன்பது மாதங்கள் மட்டும், நான்காம் வகுப்பு படித்தவர்; பின் பள்ளிக்கே செல்லவில்லை. ஆனால், பெற்ற பட்டறிவு ஏராளம். மூன்று ஜனாதிபதியால் பாராட்டப் பெற்றவர். 2012ம் ஆண்டு, பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் வேளாண் விஞ்ஞானி. கனகாம்பரம், வெங்கடபதியின் வாழ்க்கையை தலை கீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது, கனகாம்பர மலரில் வகை வகையான கண்டுபிடிப்புகளால், இன்று விவசாயியின் வாழ்க்கை வளமாகி […]\nகட்டுரை\tஇராணி மைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், தினமலர், வேளாண் காதலர் வெங்கடபதி\nவேளாண் காதலர் வெங்கடபதி, எழுத்துவடிவம் ராணிமைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 120ரூ. கல்வி அறிவில்லாத ஒருவர், கனகாம்பரச் செடி வைத்து அதில் பல ஆய்வுகள் செய்துவேளாண் ஆராய்ச்சியாரான தனிமனித வ���லாறு. அசட்டு மனிதராக எல்லோராலும் பார்க்கப்பட்டவர், அப்துல்கலாம் அவர்களால் பாராட்டப்படும் அளவுக்கு வளர்ந்த விதத்தை சொல்லியிருக்கும் விதம் போரடிக்காத சுவாரஸ்ய பாடம். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027044.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nவிவசாயம்\tஎழுத்துவடிவம் ராணிமைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், குமுதம், வேளாண் காதலர் வெங்கடபதி\nவேளாண் காதலர் வெங்கடபதி, ராணிமைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.152, விலை ரூ.120. கல்வியறிவில்லாத ஒருவர் விவசாயிகளுக்கான முதல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை அவருக்கு வழங்கியிருக்கிறது. புதுச்சேரிக்கு அருகே உள்ள கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடபதிதான் அந்த விவசாயி. கல்வியறிவில்லாத அவர் இளமைக்காலத்தில் வாழ்வில் முன்னேறக் கூடிய எந்தவித அறிகுறிகளும் இல்லாதவராகவே இருந்திருக்கிறார். பின்னர் கனகாம்பர செடி வளர்ப்பதில் அவருக்கு ஆர்வம் வந்திருக்கிறது. புதுவிதமான கனகாம்பர நாற்றுகளைப் பதியம் போட்டு வளர்த்திருக்கிறார். வேளாண்துறையிலிருந்து ஒரு லட்சம் […]\nகட்டுரைகள்\tகண்ணதாசன் பதிப்பகம், தினமணி, ராணிமைந்தன், வேளாண் காதலர் வெங்கடபதி\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vallalarspace.org/tags", "date_download": "2020-08-10T00:02:57Z", "digest": "sha1:XUAMMNWFB5DJU2SBTGZ5JVE2XOYGL3FG", "length": 14500, "nlines": 449, "source_domain": "vallalarspace.org", "title": "VallalarSpace - Welcomes you all - வள்ளலார் பெருவெளி - Connects the people for Samarasa Sutha Sanmarga", "raw_content": "\nதிருவருளால் பார்க்க நேர்ந்த இடங்கள் [86]\nஅருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம் [76]\nமெய் ஞானத்தை அடையும் வழி [37]\nஉயிர் கொலை தவிர்த்தல் - பர ஜீவகாருண்யம் [30]\nSutha Sanmarkkam(சுத்த சன்மார்க்கம்) [26]\nதயா விளக்க மாலை [22]\nதயவுப் பெரு நெறி [20]\nஎன் சிந்தையில் உதயமானவைகள் [16]\nசத்திய ஞான குரு பூஜா மலர் [9]\nதிருவருட்பா - அருட்பெருஞ்ஜோதி அட்டகம் [8]\nதமிழகமும் தெய்வ தத்துவமும். [7]\nபின் இணைப்புகள் - அன்பர்கள் எழுதியவை [6]\nஞான சபைத் தத்துவ விளக்கம் [2]\nஸ்ரீ தத்துவராய சுவாமிகள் [2]\nஉள்ளது உள்ளபடி உரைக்கவும். [2]\nவள்ளலார் கண்ட கடவ���ள் [1]\nநாலும் தெரிந்த மாதிரி பேசுகிறா [1]\nதிருஅருட்பா அமிழ்தில் துளி .. [1]\nவள்ளல் பெருமனாரின் இளமைப் பருவம் [1]\nதிருக்கதவந் திறத்தல் (6.18) [1]\nவள்ளலார் இம்பொன் சிலை 9 படங்க [1]\nதங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் [1]\nவள்ளலார் சொல்லிய உண்மை [1]\nபுதிய கடவுள் Add tag [1]\nவள்ளலாரின் முடிபான நெறி [1]\nஅக அனுபவமே உண்மை. [1]\nஅக அனுபவமே உண்மை. Add tag [1]\n”பயிற்சி வகுப்பு” 3 [1]\n”பயிற்சி வகுப்பு” 2 [1]\n”பயிற்சி வகுப்பு” 1 [1]\n”பயிற்சி வகுப்பு” 4 [1]\n12-04-1871 அறிவிப்பு வள்ளலார் [1]\nகாலில் விழுந்து கேட்கிறேன். [1]\nவள்ளலாரின் மார்க்க நெறி [1]\n\"\" கருணை\"\" இதழ் [1]\nபுதிய பொது சுத்தசன்மார்க்கம் [1]\nவள்ளலார் மார்க்கத்தில் கடவுள் [1]\nஉங்களுள் நிறைந்த பாலு குருசுவா [1]\nபாக்கியம் பெற்ற பாத அணி-- [1]\nஅறக் கட்டளைக்கு .உதவுக. [1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-dec18/36308-2018-12-18-07-08-12", "date_download": "2020-08-09T22:37:53Z", "digest": "sha1:QMU4DNABWECDBC3PLCQIFATR4FV4CV6T", "length": 29140, "nlines": 271, "source_domain": "www.keetru.com", "title": "நம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்டாட்சி!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசிந்தனையாளன் - டிசம்பர் 2018\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nகுடி ஆட்சி என்றால் என்ன\nதந்தை பெரியாரின் குறிக்கோளை வென்றெடுத்திட, உண்மையான இந்தியக் கூட்டாட்சியே ஏற்ற வழி\nபெரியாரின் ஓராண்டுக்கால அய்ரோப்பியப் பயணம் இதுவரை வெளிவராத அரிய செய்தி\nஇந்திய அரசு - ஒரு விமர்சனப் பார்வை\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபிரிவு: சிந்தனையாளன் - டிசம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 18 டிசம்பர் 2018\nநம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்டாட்சி\nதந்தை பெரியார் 11-9-1938இல் “தமிழ்நாடு தமிழருக்க���” என்ற குறிக்கோளை முன்வைத்தார்.\n1939 முதல் 30-9-1945 வரையில் “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற கோரிக்கையை முன் வைத்தார். நாட்டுப் பிரிவினை என்கிற கருத்தை 1-10-1945 முதல் 1-11-1956 வரை தூக்கிப் பிடித்தார். ஆனால், அதற்கான ஏற்பாடு எதையும் முனைப்போடு செய்யவில்லை.\n1-11-1956இல், “சென்னை மாகாணம்” என்கிற திராவிட நாடு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நான்கு தனித்தனி ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அப்போது முதல், தன் 19-12-1973 இறுதிச் சொற்பொழிவு வரை “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு” என்கிற கோரிக்கையைப் பரப்புரை செய்தார்; தன் இறுதி மூச்சை 24-12-1973 அன்று நிறுத்தினார். அப்போது அவரது தலைமாட்டில் நானும் திருச்சித் தோழர்களும் நின்றோம்.\n‘திராவிடர் கழகப் போக்குச் சரியில்லை’ என்று 1971 மார்ச்சில் தந்தை பெரி யாருக்கு உணர்த்தினேன். அது பற்றிய ஒரு கருத்தரங்கை, அவருடைய ஒப்பு தலுடன் 1971 ஏப்பிரலில், தஞ்சை மாவட்டம் இராசமன்னார்குடியில் நடத்தினோம். அந்தக் கருத்தரங்கைத் தந்தை பெரியார் முடித்து வைத்தார். எங்கள் கருத்தை ஆதரித்தார்.\nநான் பெரியாருடைய மறைவுக்குப் பின்னரும், என் 1971 கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. துலாம்பரமாக ஓர் அறிக்கையை 13-11-1975இல் வெளியிட்டேன். அதையே ஒரு காரணமாக வைத்து, நான் 16-11-1975இல் திராவிடர் கழகத் திலிருந்து நீக்கப்பட்டேன்.\nஎன்னை ஒத்த தோழர்கள் ஒன்றுசேர்ந்து, 8-8-1976இல், சீர்காழியில், “பெரியார் சம உரிமைக் கழகம்” என்ற தனி அமைப்பை உருவாக்கினோம்.\nசாதி ஒழிப்பு, சமதர்மம், வகுப்புவாரி உரிமை இவற்றை இயக்கத்தின் கொள்கைகளாக அறிவித்தோம்.\n1978 ஏப்பிரல் முதல், இந்தியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்திலுள்ளபடி - மத்திய அரசுக் கல்வியிலும், மத்திய அரசு வேலையிலும் தனி இடஒதுக்கீட்டைப் பெறுகிற ஒரு வேலைத் திட்டத்தை முதன்மையாக எடுத்துக் கொண்டோம்.\nஅப்போது முதல் உத்தரப்பிரதேசம், பீகார், இராசஸ்தான், அரியானா முதலான மாநிலங்களில் பயணம் மேற்கொண்டோம்.\n1988க்குள் வங்காளம், அசாம், பஞ்சாப் முதலான மாநிலங்களிலும் பயணித்தோம்.\nஅதனால் பெற்ற பட்டறிவைக் கொண்டு, “பெரியார் சமஉரிமைக் கழகம்” என்கிற நம் அமைப்பின் பெயரை, “மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி” என 1988இல் மாற்றம் செய்து கொண்டோம்.\n“இந்தியாவில் பொதுவுடைமை மலர மார்க்சிய - பெரியாரிய நெறியில் தேசிய இனவழிப்பட்ட சமஉரிமை உடைய சமதர்மக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண் மையான கூட்டாட்சி அமைய ஆவன செய்தல்” என் பதை, நம் கட்சியின் குறிக்கோளாக வரித்துக் கொண் டோம். நிற்க.\nவங்காளத்தில் இயங்கிக் கொண்டுள்ள மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்கள் பேராசிரியர் சந்தோஷ் ராணா, வாஸ்கர் நந்தி இருவரும், பிற்படுத் தப்பட்டோர் இடஒதுக்கீடு பற்றி நம் வழிகாட்டலை வேண்டி, என்னை அழைத்தனர். நான் மட்டும் 1986 அக்டோபர், நவம்பரில் 40 நாள் வங்காளத்தில் தங்கி இடஒதுக்கீடு பற்றி, அங்குள்ளவர்களுக்கு விளக்கினேன். அவர்கள் 1986 நவம்பரில் கல்கத்தாவில்-“இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு வகுப்பு (அ) சாதிகளின் அச்சுறுத்தல்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தினர்.\nஅதற்கு, நம் கட்சித் தோழர்கள் தில்லி ச. தமிழரசு, அலிகர் முனைவர் து.மூர்த்தி, க.முகிலன், மா.முத்துச்சாமி, கலச.இராமலிங்கம் மற்றும் சிலரை அழைத்திருந்தேன்.\nஅக்கருத்தரங்கில், நான் “இந்திய அரசமைப்புச் சட்டம் மோசடியானது” என்பது பற்றி விரிவாகப் பேசினேன். அதைச் செவிமடுத்த தோழர் வாஸ்கர் நந்தி, 1987 ஏப்பிரலில் பஞ்சாபில் லூதியானாவில் ஒரு கருத்தரங்கை நடத்தினார். அதில் நான் பங்கேற்று, “இந்திய அரசியல் சட்டம் மோசடியானது” என்பதை விளக்கினேன்.\nஅதைத் தொடர்ந்து, பஞ்சாபில் ஜலந்தரில் 1987 செப்டம்பரில் நடைபெற்ற மார்க்சியர்கள் மாநாட்டில், நானும். மறைந்த நம் தோழர் முனைவர் து. மூர்த்தி அவர்களும் உரையாற்றினோம். அம்மாநாட்டினர் எங்கள் பேச்சை ஆரவாரித்து வரவேற்றனர்.\nஅதைத் தொடர்ந்து, வாஸ்கர் நந்தி முயற்சியில், அசாமில், நியூ ஜல்பைகுரியில் 1988 நடைபெற்ற மாநாட்டுக்கு என்னை அழைத்தார். அந்த மாநாட்டில், “இந்தியக் கூட்டாட்சிக்கு அச்சுறுத்தல்” (Federalism in(Federalism inPeril) என்ற சிறு நூலை நானே எழுதி, அச்சிட்டு, அதை வெளியிட்டுப் பேச வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nஅதன்படி, ஒரு சிறு நூலை அச்சிட்டு எடுத்துச் சென்று நியூ ஜல் பைகுரியில் வெளியிட்டேன்.\nநாம், நம் கட்சியின் சார்பில் தில்லியில், மவ்லங்கர் மன்றத்தில்,\n18-10-1991 வெள்ளி அன்று “மண்டல் பரிந்துரை மற்றும் இந்தியக் கூட்டாட்சிக் கொள்கைக் கருத்தரங்கு”\n19-10-1991 சனி அன்று, “தந்தை பெரியார் 113 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் பன்மொழி மலர் வெள��யீடு”\n20-10-1991 ஞாயிறு அன்று “இந்தியக் கூட்டாட்சிக் கொள்கை விளக்க மாநாடு” ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி களை, மா.பெ.பொ.க. மற்றும் அனைத்திந்திய ஒடுக்கப் பட்டோர் பேரவை சார்பில் நடத்தினோம். அம்மூன்று நாள்கள் நடந்த தில்லி நிகழ்ச்சிகளில் நம் மா.பெ.பொ.க. தோழர்களும், ஒருநாள் மாநாட்டில் பா.ம.க. தோழர் களும் பங்கேற்றனர்.\n20-10-1991 ஞாயிறு அன்று முற்பகல் மாநாட்டில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பஞ்சாபைச் சேர்ந்த அஜித் சிங் பெய்ன்ஸ் தொடக்கவுரை ஆற்றினார்.\n21-10-1991 திங்கள் அன்று முற்பகலில் நார்த் அவின்யூ 93, இல்லத்தில், நீதிபதி அஜித் சிங் பெயின்ஸ் தலைமையில் சிலர் கூடி, “உண்மையான கூட்டாட்சிக் கான அரசமைப்புச் சட்ட விவாதக் குழு” (Real FederalConstitution Discussion Group) என, ஒன்றை அமைத்தோம்.\nஅதன் ஒருங்கிணைப்பாளராக, ஈரோடு பேராசிரியர் மு.க. சுப்பிரமணியம் பொறுப்பேற்றார்.\nஅன்னார் மறைவுக்குப் பின்னர், அந்த விவாதக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் உள்ளேன்.\nதில்லியில் 1991 மூன்று நாள்கள் நிகழ்ச்சிகள் நடந்த பிறகு, 23-10-1991 முதல் 30-10-1991 முடிய அலிகர், கான்பூர், லக்னோ, பாட்னா, கல்கத்தா ஆகிய ஊர் களுக்கு நம் தோழர்கள் ஆண்கள் 50 பேர், பெண்கள் 10 பேர் ஆக 60 பேர்கள் ஒரே குழுவாகப் பயணம் சென்று கொள்கைப் பரப்புரை செய்தோம்.\nஅதாவது இந்திய அளவில் நாம் செயல்பட்டோம்.\nஅதைத் தொடர்ந்து, 1992இல், நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ் அவர்களை சென்னைக்கு அழைத்து இந்தியக் கூட்டாட்சி பற்றி ஒரு பொதுக் கூட்டம் நடத்தினோம்.\n” என்ற பெயரில், பேராசிரியர் மு.க.சுப்பிரமணியம் தமிழில் ஒரு நூல் எழுதியுள்ளார்.\nநான் “இந்தியக் கூட்டாட்சிக்கு அச்சுறுத்தல்” (Federalismin India in Peril) என ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதி, 2014இல் வெளியிட்டுள்ளேன்.\nஅதன் பின்னர், நான் 2015, 2016 இரண்டு ஆண்டு களிலும் தொடர்ந்து, சண்டிகருக்குச் சென்று நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ், நான் இருவரும் இணைந்து இந்தியப் பிரதமர், இந்தியச் சட்ட அமைச்சர் ஆகியோருக்கு, கூட்டாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தி, வேண்டுகோள் விண்ணப்பம் விடுத்துள்ளோம்.\nகூட்டாட்சி, இந்தியாவில் வரவேண்டும். அப்படி யானால் நாம் இந்தியா முழுவதிலும் சென்று அதுபற்றிப் பரப்புரை செய்ய வேண்டும். எப்படிப் பட்ட கூட்டாட்சி என்பதை இந்திய மக்களுக்கும், மக்கள் தலைவர்களுக்கும் முதலில் நாம் புரிய வைக்க வேண்டும்.\nநாம் விரும்பும் இந்தியக் கூட்டாட்சி என்பதன் வடிவம் என்ன\nஇந்தியாவின் பாதுகாப்பு, பணம் அச்சடிப்பு, செய்திப் போக்குவரவு மூன்று துறைகள் மட்டும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும்.\nகல்வி, மக்கள் நலன், தொழில் துறை, எரிபொருள், வேளாண்மை, காடுகள் பாதுகாப்பு, அஞ்சல் துறை, தொடர் வண்டித்துறை, வருமான வரித்துறை, வணிக வரித்துறை மற்றும் எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் தன்னாட்சி பெற்ற மாநிலங்களிடம் இருக்க வேண்டும்.\nகூட்டாட்சி இந்தியாவில் பட்டியலிடப்பட்ட அனைத்து மொழிகளும், அந்தந்தத் தன்னாட்சி பெற்ற மாநிலங் களின் அன்றாட நிருவாக மொழிகளாக இருக்க வேண்டும்.\nஇந்திய ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் என்கிற- 'The Union Public Service Commission” என்கிற அமைப்பு உடனே கலைக்கப்பட வேண்டும்.\nஒவ்வொரு தன்னாட்சி மாநிலத்துக்கும் தனித்தனி அரசமைப்புச் சட்டம் வேண்டும்.\nஒவ்வொரு தன்னாட்சி மாநிலத்துக்கும் தனித்தனி தேசியக் கொடி இருக்க வேண்டும்.\nமுதலில் தன்னாட்சிக் குடிமகன். அதன்பின் இந்தியக் குடிமகன் என் இரட்டைக் குடி உரிமை (Dual Citizenship) வேண்டும்.\nஒவ்வொரு தன்னாட்சி மாநிலமும் இந்திய ஒன்றிய அரசிடம்-இங்கே எண்.1-இல் கண்ட மூன்று துறை அதிகாரங்களையும் விருப்பத்துடன் ஒப்படைக்க வேண்டும்.\nஇப்படியெல்லாம் எழுதுவதும், பேசுவதும் எளிது. இவற்றைச் செயல்படுத்துவது பற்றி நாம் ஒவ்வொரு வரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.\nநாம் 7-1-2018இல், சென்னையில், கூட்டாட்சி மாநாடு நடத்தினோம்.\nவரும் 6-1-2019 ஞாயிறு அன்று, தமிழ்வழிக் கல்வி மாநாடு நடத்திட உள்ளோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2014/09/jeeva.html", "date_download": "2020-08-09T22:37:59Z", "digest": "sha1:6K6ONNLWODNIXWLKPULKB6OZ4FFJLWYW", "length": 16848, "nlines": 288, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: ஆவி டாக்கீஸ் - ஜீவா", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - ஜீவா\n'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் அத்தனை அம்சங்களுடன் கிட்டத்தட்ட இந்தியாவின் தேசிய விளையாட்டாக மாறியுள்�� கிரிக்கெட்டில் நடக்கும் உள்-அரசியலை எந்த வித பயமுமின்றி பதிவு செய்ய முன்வந்த இயக்குனரின் நேர்மைக்கு ஒரு சல்யுட்..\nகாதலா கிரிக்கெட்டா என்ற நிலையிலும் கிரிக்கெட்டையே காதலிக்கும் நாயகன் எப்படி கிரிக்கெட்டில் வெற்றி பெற்று தன் வேற்று மத காதலியையும் வென்றான் என்பதைச் சொல்வதே இந்த ஜீவா இடையில் வரும் பாடல்கள் கொஞ்சம் போர் என்றாலும் நன்கு வடிவமைக்கப்பட்ட திரைக்கதை நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கிறது.\nவிஷ்ணு விஷாலுக்கு பொருத்தமான வேடம்.. நிஜத்திலும் நல்ல கிரிக்கெட்டர் என்பதால் கிரிக்கெட் வீரருக்கான வேடம் இயல்பாய் பொருந்தியிருக்கிறது. காதல் காட்சிகளிலும் ஒக்கே. நண்பன் காதலிக்கும் பெண் தன்னிடம் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கேட்கும் காட்சியில் முகபாவங்களால் அசத்துகிறார். நல்ல கதைகளை தேர்ந்து நடித்தால் முன்னணி நட்சத்திரங்கள் வரிசையில் வரலாம். நஸ்ரியா விட்டுச் சென்ற இடத்தை 'நச்சென்று' பிடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. பதின்வயது, கல்லூரிக்காலம் என அருமையாக வித்தியாசம் காட்டியிருக்கிறார். 'அண்ணா' என்று அழைத்துக்கொண்டிருந்த விஷ்ணுவை காதல் பூத்ததும் ஒரு முழு பாட்டில் ஒயின் கொண்டு வந்து கொடுக்கும் காட்சி அழகு.\nசார்லி குணசித்திர நடிப்பில் மனதில் நிற்கிறார். 'சீனியர்' ப்ளேயராக சூரி குரலை உயர்த்தாமல் காமெடி செய்வதால் நமக்கும் பிடித்துப் போகிறது. கடைசி ப்ளேயராக வந்து பந்துகளை இவர் சிதறடிக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்து டிரெஸ்ஸிங் ரூமில் ஒவ்வொரு பிளேயராக இவரை வேடிக்கை பார்ப்பதும் நல்ல நகைச்சுவைக் காட்சிகள். லக்ஷ்மன் நல்ல நடிப்பு. கதாநாயகனுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். ஆனால் இவர் இறக்கையில் தோன்ற வேண்டிய பரிதாபம் மட்டும் ஏனோ மிஸ்ஸிங்\nஇமானின் இசையில் பாடல்கள் பிரமாதமாக இல்லாவிட்டாலும் பின்னணி இசை சுமாராக உள்ளது. சுசீந்திரனின் இயக்கம் மீண்டும் ஒருமுறை பேசப்படும். மதியின் ஒளிப்பதிவும், சந்தோஷின் வசனங்களும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.\nஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி\nவிஷ்ணு- ஸ்ரீதிவ்யா காதல் காட்சிகள் மற்றும் கிரிக்கெட் காட்சிகள். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் விளையாட்டை மையப்படுத்தி வந்த திரைப்படங்களின் வரிசையில் ஒரு சிறப்பான இடத்தை ப���டித்திருக்கும். நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 2:32 PM\nம்ம்ம்ம்.... இப்படி ஒரு படமா\nகதை நன்றாக உள்ளது இனி என்ன படத்தை பார்க்க வேண்டியதுதான்... பகிர்வுக்கு நன்றி\n///விமர்சித்த பாங்கு நன்று.படம் பார்த்து விட்டு பேட்டிங்(Batting)பத்திப் பேசலாம்\nஅன்புள்ள அய்யா திரு.கோவை ஆ வி அவர்களே...\nஜீவா‘ திரைப் படவிமர்சனம் அருமை.\n'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் அத்தனை அம்சங்களுடன் கிட்டத்தட்ட இந்தியாவின் தேசிய விளையாட்டாக மாறியுள்ள கிரிக்கெட்டில் நடக்கும் உள்-அரசியலை எந்த வித பயமுமின்றி பதிவு செய்ய முன்வந்த இயக்குனரின் நேர்மைக்கு ஒரு சல்யுட்..\nஎனது ‘ வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.\nநல்ல விமர்சனம். விளையாட்டினை மையப்படுத்தி வரும் சினிமாக்கள் வெகு குறைவு என்ற விதத்தில் படம் எடுத்தவர்களைப் பாராட்டலாம்...\n//நஸ்ரியா விட்டுச் சென்ற இடத்தை 'நச்சென்று' பிடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. //\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - ஜீவா\nஆவி டாக்கீஸ் - மெட்ராஸ்\nஆவி டாக்கீஸ் - கத்தி (Music Review)\nகடோத்கஜா மெஸ் - பர்மா கார்னர்\nஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன்\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nசுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nநாட்டு நடப்புச் செய்திகள் இங்கு நையாண்டி செய்திகளாக\n\"அந்த\"க் கோப்பையில் ஒரு கோப்பை ...\nதிரு. வி. க. கல்லூரி பன்னாட்டுக் கவியரங்கம் - நான் வாசித்த கவிதை\nதோல்வி கண்டு துவளாத மனம்\nஅதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=23870", "date_download": "2020-08-09T22:31:46Z", "digest": "sha1:YYBV23BY25ITIMOFN6LVLYWW63ILWO72", "length": 5959, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Varsha - வர்ஷா » Buy tamil book Varsha online", "raw_content": "\nவகை : புனைவு (Punaivu)\nஎழுத்தாளர் : பி. எல். ராஜேந்திரன்\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nஇந்த நூல் வர்ஷா, பி. எல். ராஜேந்திரன் அவர்களால் எழுதி வீமன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பி. எல். ராஜேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமாணவச் செல்வங்கள் - Maanava Selvangal\nமற்ற புனைவு வகை புத்தகங்கள் :\nதமிழ்ப் புதினங்களில் இருத்தலியல் - Tamil Puthinangalil Iruthaliyal\nஅன்பின் ஐந்தினை - Anbin Ainthinai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபெரியாரும் கல்வியும் - Periyaarum Kalviyum\nவரலாற்றில் அண்ணா - Varalaatril Anna\nவருங்காலம் வசமாகும் - Varunkaalam Vasamaagum\nசுற்றுச் சூழல் தூய்மைபெற - Sutru Soozhal Thooimaipera\nபெரியாழ்வர் திருபல்லாண்டு உட்பொருள் - Periyaazhwar Thirupallaandu Utporul\nமாந்தனும் மனவியலும் - Maandhanum Manaviyalum\nசி்றுவர்களுக்கு சுவையான அறிவியல் செய்திகள் - Siruvargalukku Suvaiyana Ariviyal Seidhigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/marakka-mudiyuma/89580/old-movies/Marakka-Mudiyuma---Sindhu-Bairavi.htm", "date_download": "2020-08-10T00:17:56Z", "digest": "sha1:WGDETXQKSCHRXRIUUNPNHLS53HOJM5G7", "length": 12143, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மறக்க முடியுமா? - சிந்து பைரவி - Marakka Mudiyuma - Sindhu Bairavi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | சர்ச்சை இயக்குனரின் புது படம் | இப்போதைக்கு இல்லை | ரஜினி பெயரில் போலி கணக்கு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா | அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »\n0 கருத்துக��் கருத்தைப் பதிவு செய்ய\nவெளியான ஆண்டு : 1985\nநடிகர்கள் : சிவகுமார், சுஹாசினி, சுலக்சனா, டில்லி கணேஷ்\nதயாரிப்பு : ராஜம் பாலசந்தர்\nசிந்து வைரவி படத்தில் தான், இளையராஜாவும், பாலசந்தரும் முதல் முறையாக இணைந்தனர். கர்நாடக இசை தொடர்பான படம் என்பதால், இளையராஜா, காலத்தால் அழியாத பாடல்களை தந்திருந்தார். 'கலைவாணியே, மகாகணபதிம், மோகம் எனும் மாய பேயை, பூமாலை வாங்கி, தண்ணி தொட்டி...' போன்ற பாடல்களை, கே.ஜே.யேசுதாஸ் பாடியிருந்தார்.\n'நான் ஒரு சிந்து, பாடறியேன் படிப்பறியேன்...' - போன்ற பாடல்கள் வழியாக, பாடகி சித்ரா அறிமுகமானார். முதல் படத்திலேயே, சிறந்த பாடகிக்கான, தேசிய விருது பெற்றார். சிறந்த இசையமைப்பாளர் விருது, இளையராஜாவுக்கு தான் 'மகாகணபதிம்...' பாடலில், மிருதங்கம் பயன்படுத்தாமல் புதுமை செய்திருந்தார், இளையராஜா. இப்படத்திற்கு பின், கர்நாடக இசை கலைஞர்கள், தமிழில் பாடுவதற்கு முக்கித்துவம் கொடுக்க துவங்கினராம்.\nஇசைக்கலைஞர், ஜே.கே.பி.,யாக சிவகுமார், அவரின் மனைவியாக சுலக்சனா, காதலியாக சுஹாசினி. இவர்கள் வாழ்வில் நடக்கும் உணர்ச்சிப் போராட்டம் தான் கதைக்களம். ஜனகராஜ், டில்லி கணேஷ், டி.எஸ்.ராகவேந்தர் என, துணை கதாபாத்திரங்களும், அழுத்தமான இருப்பை பதிவு செய்தனர்.\n'ஜே.கே.பி.,க்கு, இரு மனைவியர்' என, 'கிளைமேக்ஸ்' யோசித்திருந்தாராம், பாலசந்தர். அவரின் உதவி இயக்குனராக இருந்த, வஸந்த் தான், படத்தில் இடம் பெற்றுள்ள முடிவை கூறினாராம். நல்ல விஷயம் தானே ஒவ்வொரு காட்சியிலும், தான், 'இயக்குனர் சிகரம்' என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார், பாலசந்தர். இப்படத்தின் தொடர்ச்சியாக, சகானா எனும், 'டிவி' தொடரையும், 2003ல், பாலசந்தர் இயக்கினார்.\nசிந்து பைரவி, காற்றில் என்றென்றும் தவழும்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n - சின்ன வீடு மறக்க முடியுமா - நான் சிகப்பு மனிதன்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்த் காதலியின் அதிரவைக்கு��் போன் ஹிஸ்ட்ரி\nஅக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்\nமூச்சு திணறல் - சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\n - உன்னால் முடியும் தம்பி\n - இது நம்ம ஆளு\n« மறக்க முடியுமா முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇசை குறிப்புகள் திருட்டு: இளையராஜா புகார்\nஇளையராஜாவின் அண்ணன் மகன் மரணம்: இயக்குனர் கனவு நிறைவேறாதா சோகம்\nமஞ்சு வாரியர் இடத்தில் சுகாசினி\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-10T00:12:46Z", "digest": "sha1:FSKJZXUH6CGFDJHKSU3LI4QGDDXHODOG", "length": 8628, "nlines": 142, "source_domain": "globaltamilnews.net", "title": "சிமோனா ஹாலெப் – GTN", "raw_content": "\nTag - சிமோனா ஹாலெப்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிம்பிள்டன் கிண்ணத்தினை முதன்முறையாக சிமோனா ஹாலெப் கைப்பற்றியுள்ளார்.\nலண்டனில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் தோல்வி\nலண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- காலிறுதிக்கு முன்னேறியவர்கள் விபரம்\nபாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் – ரபெல் நடால், சிமோனா ஹாலெப் காலிறுதிக்கு முன்னேற்றம்\nரோம் நகரில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜாகோவிச் தோல்வி\nஸ்பெயினில் நடைபெற்று வரும் மட்ரிட் ஓபன் டென்னிஸ்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி – சிமோனா – கிவிடோவா மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஸ்பெயினில் நடைபெற்று வருகின்ற மட்ரிட் ஓபன் டென்னிஸ்...\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் – சிமோனா ஹாலெப் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் – வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி\nஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதரவரிசையில் நடால் – சிமோனா தொடர்ந்தும் முதலிடம்\nஉலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசையில் ரபெல் நடால்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா August 9, 2020\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/1420-sculpture-competition", "date_download": "2020-08-09T23:26:38Z", "digest": "sha1:XSV2ATXNY2VOQ3VVFECZPQA2IDCRKT5Y", "length": 7693, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சமையல் கலைஞர்களுக்கு ஐஸ் கட்டியில் சிற்பம் செதுக்கும் போட்டி!", "raw_content": "\nசமையல் கலைஞர்களுக்கு ஐஸ் கட்டியில் சிற்பம் செதுக்கும் போட்டி\nசமையல் கலைஞர்களுக்கு இடையிலான ஐஸ் கட்டியில் சிற்பம் செதுக்கும் போட்டி நுவரெலியாவில் இடம்பெற்றது.\nஇதில் நுவரெலியா அரலீய கிரீன் சிட்டி ஹோட்டல் சமையல் கலைஞர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.\nஇலங்கை சமையல் கலைஞர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் நுவரெலியா கி��ேன் ஹோட்டலில் சிற்பம் செதுக்கும் போட்டி இடம்பெற்றது.\nநாடளாவிய ரீதியிலுள்ள சிறந்த சமையல் கலைஞர்கள் பங்குகொண்ட இந்தப் போட்டியில் முதலிடத்தை நுவரெலியா அரலிய கிரீன் சிட்டி ஹோட்டல் சமையல் கலைஞர்களான ஜனக மற்றும் பந்து ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.\nஇரண்டாவது இடத்தை அம்பாந்தோட்டை ஹோட்டல் கலைஞரான எல்.எய்ச்.அகேஷ் டி சில்வா பெற்றுக்கொண்டார்.\nபோட்டியின் சிறப்பு அதிதியாக நுவரெலியா மாநகர சபையின் நகர பிதா சந்தனலால் கருனாதிலக உட்பட பலர் கலந்துகொண்டனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-10T00:25:32Z", "digest": "sha1:VIMTTA7FVVQQDBPS77TBMDADUAV7HSGA", "length": 5511, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழர் கல்வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ்நாட்டுக் கல்லூரிகள் (16 பகு, 10 பக்.)\n► தமிழ்வழிக் கல்வி (6 பகு, 3 பக்.)\n► தமிழ் கணிதம் (7 பக்.)\n► தமிழ் கல்வி (5 பகு, 9 பக்.)\n► தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள் (1 பகு, 49 பக்.)\n► கல்வியியல் தமிழ் நூல்கள் (6 பக்.)\n► தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் (6 பகு, 56 பக்.)\n\"தமிழர் கல்வி\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2015, 19:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.proudhindudharma.com/2019/02/SuryaAnger.html", "date_download": "2020-08-09T22:53:34Z", "digest": "sha1:CG2VLQD2M3YSRU3PESRSCZ4OLTFIWRQT", "length": 84391, "nlines": 443, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: கும்பகோண சக்கரபாணி... சூரியன் ஏன் கோபம் அடைந்தார்?.. மக்களின் போக்கு எப்படி இருக்கிறது? தெரிந்து கொள்வோமே...", "raw_content": "\nகும்பகோண சக்கரபாணி... சூரியன் ஏன் கோபம் அடைந்தார்.. மக்களின் போக்கு எப்படி இருக்கிறது.. மக்களின் போக்கு எப்படி இருக்கிறது\nசூரிய தேவனுக்கு ஒரு சந்தர்ப்பத்தில், உலக ஜனங்களை பார்த்து, அடக்க முடியாத மஹா கோபம் வந்து விட்டது.\nஉலக மக்களின் நடத்தையை, சாட்சியாக பார்த்து கோண்டே இருக்கும், சூரிய தேவன், ஜனங்களின் அட்டூழியங்களை கண்டு கோபத்தில்,\n\"நான் (சூரியன்) ஒருவன் உதிக்காது போனால், இந்த உலகில் இருப்பவர்களுக்கு பகல் தெரியுமா மதியம் தெரியுமா\nநான் (சூரியன்) என் ஜோதி ஸ்வரூபமான கிரணங்களால் உலகை பிரகாசப்படுத்தவில்லையென்றால் உலகமே இருண்டு கிடக்கும்.\nஏழு நாட்கள் சேர்ந்தால் ஒரு வாரம்,\n15 நாட்கள் சேர்ந்தால் ஒரு பட்சம்.\n30 நாட்கள் சேர்ந்தால் ஒரு மாசம்.\nஎன்று காலத்தை இவர்கள் கணிப்பதே, நான் ஒருவன் இருப்பதால் தானே\nகாலத்தை கணிக்கவே, நான் தானே காரணம்.\nஉலகத்தில் உள்ள அனைவரும் காலத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.\nமற்ற க்ரஹங்கள் எல்லாம், என்னை தான் சுற்றி சுற்றி வருகிறது.\nசுக்கிரன் சனீஸ்வரன் என்று அனைவரும் என்னை ஆச்ரயித்தவர்கள்.\nஞானியான ரிஷிகள், தினமும் விடியற் காலையில் எழுந்து ஸ்னானம், தியானம், அர்க்கியம் செய்வது, என் தரிசனத்திற்காக தானே\nஎன் கிரணங்களை ஒடுக்கி கொண்டு, நான் ஒருநாள் உதிக்காமல் இருந்து விடுகிறேன். பின்பு இந்த உலகம் எப்படி இருக்கிறது\nநான் உதிக்காது போனால், எங்கும் இருள் சூழ்ந்து விடும்.\nதினமும், அவரவர் கர்மாக்கள் (வேலை) நடப்பதற்காக அனைவரையும் எழுப்பி, அவரவர் காரியங்களை செய்வதற்கு உணர்ச்சி கொடுப்பதும் நான் தான்.\nநான் அஸ்தமிக்கும் (மறையும்) போது, உலகத்தில் உள்ள அனைவரும் உணர்ச்சி அற்று போய், சோம்பேறிகள் ஆகி இருட்டில் செயலற்று படுத்து கிடக்கிறார்கள்.\nநான் ஒருவன் உதித்தால், உலகமே உணர்ச்சி பெ��ுகிறது. காரியங்கள் நடக்கிறது.\nநான் ஒருவன் அந்த இடத்தை விட்டு மறைந்தால், உலகமே ஸ்தம்பித்து போய் இருட்டில் மூழ்குகிறது.\nஉலக காரியங்கள் நடப்பதே என்னால் தான்.\nஅனைவரையும், அவரவர்கள் செய்யும் பாவத்தையும், புண்ணியத்தையும் சாட்சியாக நான் பார்த்து கொண்டே இருக்கிறேன்.\nஎன்னால் தான் இந்த ஜீவனுக்கு (செடி, விலங்கு,மனிதன் etc.,) ஆரோக்கியம் கிடைக்கிறது.\nநான் என் கிரணங்களின் சக்தியை கொஞ்சம் குறைத்து கொண்டால் கூட, ஆரோக்கியம் இவர்களுக்கு கிடைக்காது.\nஇந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஈஸ்வரன் நான் தான்.\nநான் ஒருவன் இல்லையென்றால், உலகத்தில் உள்ளவனுக்கு கண் இருந்தாலும் தெரியாது.\nகண் இருந்தும் குருடர்கள் போல வாழ வேண்டியது தான்.\nஇவர்களை பொறுத்தவரை நானே விஷ்ணு, நானே ப்ரம்மா, நானே ருத்ரன்.\nநானே சர்வ தேவதையாகவும் இந்த உலகில் உள்ளவர்களுக்கு இருந்து காக்கிறேன்.\nஇப்படி இருந்தும், அஞானத்தினால் (மெய் அறிவு இல்லாத) இந்த உலக ஜனங்கள் என்னிடம் நன்றி இல்லாமல், என்னை அலட்சியம் செய்கின்றனர்.\nஎன்னை, இந்த நன்றி கெட்ட ஜனங்கள் அலட்சியம் செய்வதை கூட, பொறுத்து கொண்டு போகிறேன் என்றாலும்,\nஇந்த கோரமான கலி யுகத்தில், இந்த ஜனங்கள் வேதத்தில் உள்ள எந்த தெய்வத்தை தான் மதிக்கிறார்கள்\nஅனைத்து தெய்வங்களையும், இந்த நன்றி கெட்ட ஜனங்கள் அலட்சியம் செய்கிறார்களே\nஒரு பிராம்மணனாவது, விடி காலையில் நான் உதிப்பதற்கே முன்பே எழுந்து, சந்தியா வந்தனம் செய்து, அர்க்கியம் கொடுக்கிறானா\n'இவன் அர்க்கியம் கொடுப்பான், பின்பு உதிப்போம்' என்று நான் காத்திருந்தால், எனக்கு விதிக்கப்பட்ட கால சக்கரம் படி, நேரத்துக்கு உதிக்க முடியுமா\nகாலத்தில் சந்தியா வந்தனம் செய்து, அர்க்கியம் கொடுக்கும் ப்ராம்மணர்கள் குறைந்து விட்டனர்.\nஅர்க்கியம் கொடுக்கும் ப்ராம்மணனை விட, கொடுக்காதவர்கள் ஜாஸ்தி ஆகி விட்டனர்.\nசந்தியா வந்தனமே செய்யாத பிராம்மணர் கூட்டம் ஜாஸ்தியாகி விட்டது.\nஇந்த பிராம்மணன், காலை எழுந்தவுடன் தன் வயிற்றுக்கு ஏதாவது (காபி) சாப்பிடலாமா என்று நினைக்கிறானே தவிர, ஒரு ஸ்நானம் செய்ய வேண்டும் என்று நினைப்பதே இல்லை.\nமுதல் தீர்த்தமாக 'சூர்யஸ்ய மாமன்யுஸ்ச... ஸ்வாஹா' என்று சொல்லி, காலையில் முதலில் குடித்து விட்டு,\nபிறகு வேறு எதையாவது குடிப்போம் என்று நினைப்பதில்லையே இந்த ப்ராம்மணர்கள்.\nகடமை தவறிய ப்ராம்மணர்களாக போய் விட்டார்கள் இவர்கள்.\nஒருத்தனும் சந்தியா வந்தனம் செய்வது இல்லை.\nஎனக்கு முன்பே எழுந்து அர்க்கியம் விட்டு, உதய காலத்தில் என்னை தரிசக்க இவர்கள் இருப்பதில்லை.\nநான் உதித்தும் தூங்கி கொண்டு இருக்கின்றனர் இந்த ப்ராம்மணர்கள்.\nதான் தோன்றியாக எவன் எவனோ தன்னை ராஜா என்று சொல்லிக்கொள்கிறான்.\nதர்மத்துக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என்று இருந்த க்ஷத்ரியர்கள் காணவில்லை.\nஅதர்மத்தை சமூகத்தில் கிளப்பி, புரளி புரட்சி செய்பவர்கள் இன்று க்ஷத்ரிய பொறுப்பை ஆக்கிரமிக்க போராடுகின்றனர்.\nவைஸ்யனும் வைஸ்யனாக (business) இல்லை.\nஎந்த வியாபாரத்திலும் நேர்மை என்பதே துளியும் கிடையாது.\nஎங்கு பார்த்தாலும் தெய்வ நிந்தனை செய்யும் நாத்தீகர்களும், வேத ப்ராம்மணர்களை கிண்டல் செய்யும் ஜனங்களாகவே இருக்கின்றனர்.\nஎங்கு பார்த்தாலும் திருட்டு இருக்கிறது.\nமது பானம் அருந்துவது, பொய் பேசுவது எங்கும் காணப்படுகிறது.\nகொலை செய்வதும், பிறர் மனைவியை அபகரித்து அனுபவிப்பதும் மலிந்து விட்டது.\nபெண்கள் தன் சுதந்திரமே லட்சியம் என்று இருக்கிறார்கள்.\n'கணவனுக்கு நான் ஏன் கட்டுப்பட்டு இருக்க வேண்டும்\nஎன்று கேட்கும் பெண்களே இருக்கிறார்கள்.\nபெண்கள் கணவனுக்கு பணி செய்வது காணப்படவில்லை, ஆனால் வெளியில் சென்று தனத்திற்காக (பணம்) எவன் எவனுக்கோ பணி செய்கிறார்கள்.\nபதி, பத்தினிக்கு சேவை செய்கிறான்.\nபோன யுகம் வரை, அனைவருக்கும் \"ஹரி\" ஒருவரே லட்சியமாக இருந்தார். அனைவரின் வாயிலும் \"ஹரி ஹரி\" என்று நாமமே வந்தது.\nஇப்பொழுது உள்ள இந்த ஜனங்களுக்கோ, எப்பொழுதும் \"தனம் தனம் தனம்...\" என்று எப்பொழுதும் தியானம்.\nஎப்படி தனம் (பணம்) சம்பாதிக்கலாம்\nஎன்பது தான் இவர்கள் லட்சியமாக இருக்கிறது.\nதனத்திற்காக பிசாசு போல அலையும் இவர்களுக்கு, அலங்காரமும் பிசாசு போல ஆகி விட்டது.\nஎங்கு பார்த்தாலும் தலை விரி கோலத்தில் பெண்கள் நடமாடுகிறார்கள்.\nதலை முடியை வளர்த்து விரித்து வைத்தும்,\nராக்ஷஸர்கள் போல, நகத்தை வளர்த்து அதை கூர்மையாக சீவி கொண்டும், தன்னை அழகு படுத்தி கொள்வதிலேயே ஆர்வமாக அலைகிறார்கள்.\nஎல்லோருக்கும் 'தாடகை' போலவும், 'சூர்ப்பனகை' போலவும் வேஷம் போடுவதில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள்.\nதாடகை வேஷம் போட���டு கொண்டு, தன் அலங்காரத்தை தானே ரசித்து கொள்கிறார்கள்.\nஆசாரத்தில் (ஒழுக்கம்) திடமாக இருப்பது,\nயாகங்கள் செய்து தெய்வங்களுக்கு நன்றி தெரிவிப்பது,\nஎன்று எந்த நல்ல செயலும் இவர்களிடத்தில் காணப்படவில்லையே, இந்த நன்றி கெட்ட ஜனங்களிடம் \nஎங்கு பார்த்தாலும் சுய நலமே உருவான ஒழுக்கம் கெட்ட, தன் கடமையை மறந்த ஜனங்களாக போய் விட்டனர்.\nஇப்படி ஒழுக்கம் கெட்டு வாழும் இவர்கள், எப்படியாவது தர்ம வழியில் திரும்புவார்கள் என்று காத்து இருக்கும் போது,\nகூரை பிய்ந்து போன குடிசையை, ஒரு யானை பிடுங்கி எறிவது போல,\nவெளி மதங்கள், துர் மதங்கள் பிரச்சாரம் செய்து, வைதீக தர்மத்தை தாக்குகிறது.\nஎல்லோரும் வைதீக ஆசாரங்களை விட்டு விலகுகிறார்கள்.\nவிசேஷமாக யாராவது சிகை வைத்து கொண்டு, கச்சம் கட்டிக்கொண்டு போனால், \"ஓ ஹாய்...\" என்று சிரித்து கேலி செய்கிறார்கள்.\nஅதிலும் யாராவது, நெற்றியில் திருமண் காப்பு இட்டுக்கொண்டு போனால் கேட்க முடியாத கிண்டல் கேலி செய்கிறார்கள் இந்த ஜனங்கள்.\nஇந்த அதர்மத்தை இனியும் என்னால் சகிக்க முடியாது...\nஅதனால், நான் இந்த ஜகத்தை முழுவதையும் அழிக்க போகிறேன்.\"\nஎன்று கோபம் அடைந்தார் சூரிய தேவன்.\n'இந்த எல்லையை தாண்டவே கூடாது' என்று பகவான் வாசுதேவன் அனைத்து தேவர்களுக்கும் அவரவர்களுக்கு ஒரு எல்லையை விதித்து உள்ளார்.\nவாயு பகவானுக்கு ஒரு எல்லையை பரமாத்மாவான வாசுதேவன் வகுத்து கொடுத்துள்ளார்.\n\"அதை தாண்டி வர கூடாது\" என்று கட்டளை இட்டுள்ளார்.\nஎவ்வளவு தேவையோ, அந்த அளவு தான் காற்று வீச வேண்டும் என்று விதித்து உள்ளார்.\nசூரிய தேவனுக்கும் ஒரு எல்லை வகுத்து உள்ளார் பகவான்.\n\"பீஷோதேதி சூர்ய:\" என்று வேதம் சொல்கிறது.\n\"சூரிய தேவன் ஜகத்காரணமான (உலகை படைத்த) பரமாத்மாவுக்கு பயந்து, தன் அக்ஷ ரேகையை தாண்டி வராமல் எப்பொழுதும் இருக்கிறார்\"\nபீஷாஸ்மாத் வாதப்பவதே, பீஷோ தேதி சூர்யா:\nபீஷாத் தே அக்நி சேந்த்ரிஸ்ச மிருத்யுத் தாவதி பஞ்சம:\nஎந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பகவான் இட்ட கட்டளையை மீறியதே இல்லை சூரிய தேவன்.\nநன்றி கெட்ட ஜனங்களின் நடத்தையை சாட்சியாக பார்த்து, பொறுத்து கொள்ள முடியாமல், பகவான் இட்ட கட்டளையையும் இன்று மீறி விட்டார் சூரிய தேவன்.\nஈஸ்வரன் ஆணையை மீறி விட்டார்.\nஇப்படி கோபம் கொண்ட சூரிய தேவன், ஒரு சங்கராந்தி அன்று, தன் அக்ஷ ரேகையை (எல்லையை) மீறி கொஞ்சம் நகர்ந்து பூமி அருகில் வந்து விட்டார்.\nபூ மண்டலம் முழுவதும் ஒரே வெப்பக்காற்று வீசியது.\nஉதய சூரியன், அன்று எதிர்பார்க்காத வெப்பதுடன் தக தகவென்று உதித்தார்.\nஎங்கு பார்த்தாலும் வெயில் சுட்டெரித்தது.\nஜனங்கள் வெப்பம் தாளாமல் 'ஆஆ..: என்று பரிதவித்தார்கள்.\nஏரி குளங்கள், கிணறுகள் எல்லாம் வற்றி போனது.\nகாவிரி நதியே வற்றி போனது.\nபசுக்கள், பக்ஷிகள், தாவரங்கள் எல்லாம் தண்ணீர் இல்லாமல் சாக ஆரம்பித்தது.\nஜனங்களின் வாழ்க்கை ஒரே நாளில் அஸ்தமிக்கும் நிலை வந்தது.\nஜனங்கள் பரிதவிப்பை ரிஷிகள் பார்த்தனர்.\nஸ்ரீவத்ச கோத்திரத்தில் வந்த ஹேம ரிஷிக்கு,\nபெண்ணாக மஹாலக்ஷ்மியே \"கோமளவள்ளியாக\" அவதாரம் செய்தாள் கும்பகோணத்தில்.\nமஹாவிஷ்ணுவே ஸ்வயமாக பூலோகம் வந்து கோமளவள்ளியை திருக்கல்யாணம் செய்து கொண்டார்.\nஹேம ரிஷி 'மாப்பிள்ளையாக இங்கேயே தங்குங்கள்' என்று பிரார்த்திக்க,\nசாரங்கபாணியாக கையில் வில்லுடன் ராஜாவாக வைகுண்டம் கிளம்பலாம் என்று கிளம்பியவர், கும்பகோணத்திலேயே தங்கி இருந்தார்.\nசூரிய தேவனின் கோபத்தால், உலகம் அழிந்து விடும் என்று பார்த்த ரிஷிகள், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணியை சரண் அடைந்தனர்.\nரிஷிகள், சாரங்கபாணி பெருமாளை பார்த்து,\nஉலகை காப்பதற்காக தானே நீங்கள் கல்யாண மூர்த்தியாக கோமளவள்ளி தாயாருடன் இங்கு வீற்று இருக்கிறீர்கள்.\nசூரிய தேவன் ஜகத்தை கொளுத்தி விடுவார் போல இருக்கிறதே \nசூரிய தேவனை எப்படியாவது நீங்கள் தான் சமாதானம் செய்ய வேண்டும்\"\nபகவான், சூரியனை அடக்க, உடனே தன் சக்கரத்தோடு, சக்கரராஜனாக கிளம்பினார்.\nசூரியன் எதிரில் சக்கரபாணியாக வந்ததும், தாங்க முடியாத கோபத்தில் இருந்த சூரியன் உடனே சமாதானம் அடைந்தார்.\n'பகவான் ஆணையை மீறி அக்ஷ ரேகையை தான் தாண்டியது, பகவானுக்கு சம்மதம் ஆகாது'\nஎன்று உணர்ந்த சூரிய தேவன், தன் அபராதத்தை உணர்ந்து,\nகையில் சக்கரம் ஏந்திய விஷ்ணு பகவானை சரண் அடைந்தார்.\nசூரிய தேவன், சக்கரபாணியான விஷ்ணுவை நமஸ்கரித்து,\nஉங்கள் தேஜஸுக்கு முன், என் தேஜஸ் எந்த மூலை\nசூரியனான எனக்கு முன் கற்பூரம் ஏற்றினால் ஒரு சிறு புகை போல இருக்கும்.\nஉங்கள் தேஜஸுக்கு முன்னால் நான் ஒரு சிறு கற்பூரம் போல உள்ளேன்.\nஉங்களை மிஞ்ச என்னால் முடியாது.\nலோகத்தில் உள்ளவர்க��் அதர்ம மயமாகி விட்டார்களே\nஒழுக்கம் கெட்ட பாஷண்டிகள் ஆகி விட்டார்களே\nஎன்று எனக்கு ஒரு கோபம் வந்து விட்டதே தவிர, உங்களுக்கு இல்லாத பொறுப்பு எனக்கு என்ன வந்து விட போகிறது\nநீங்கள் இப்படி தான் உலகம் இருக்க வேண்டும் என்று சம்மதித்தால் நான் என்ன செய்ய முடியும்\nசக்கரபாணியாக உள்ள பகவான் சூரிய தேவனை பார்த்து,\n\"அப்படி இல்லை சூரிய தேவா\nயார் என்ன அநியாயம் செய்தாலும், நாம் பொறுமையாக தான் போக வேண்டும்.\nஉலக ஜனங்கள் என்ன அதர்மம் செய்தாலும் அது நம்மை தாக்காது.\nதேவர்களான நாம் சிறிது கோபம் அடைந்தாலும், உலகமே நாசமாகும்.\nவாயு பகவான் சிறிது கோபம் அடைந்தால் கூட, கடுமையான புயல் கிளம்பி விடும்.\n100 வருடங்கள் மேல் இருக்கும் மஹா வ்ருக்ஷங்களையும் (மரங்கள்) வேரோடு தூக்கி எறிந்து விடுவார் வாயு பகவான்.\nவாழை தோட்டம், தென்னை மரங்கள் எல்லாம் வாயு பகவான் கொஞ்சம் கோபப்பட்டால் கூட ஒரு சில மணி நேரத்தில் அழித்து விடுவார்.\nதேவர்கள் சீற்றம் அடைந்தால், ஜனங்கள் என்ன செய்ய முடியும்\nதெய்வங்கள் தன் எல்லையை மீறாமல் இருந்தால் தானே மக்கள் வாழ முடியும்.\nகாவிரி அணை உடையும் அபாயம் இருந்தால் கூட, ஆயிரம் பேர் சேர்ந்து முயற்சி செய்து அணை உடையாமல் காப்பாற்றலாம்.\n அணை போட்டா கடலை தடுக்க முடியும்\nகடல் (நீர்), காற்று, அக்னி, பூமி, ஆகாயம் என்று அனைத்தும் அதன் அதன் எல்லையில் மௌனமாக இருக்கிறது.\nபஞ்ச பூதங்களுக்கு தேவதைகளான நீங்கள் அனைவரும் சர்வேஸ்வரனான என் ஆணைக்கு கட்டுப்பட்டு இருக்கிறீர்கள்.\nநாம் பொறுமையாக தான் இருக்க வேண்டும்.\nகோபம் நமக்கு வரத்தான் செய்யும்.\nஜனங்கள் செய்யும் அட்டூழியங்களை கண்டால், கோபம் வரத்தான் செய்யும்.\nஇவர்களின் அட்டூழியம் நம்மை ஒன்றும் செய்து விடாது.\nநம்முடைய கோபம் அனைவரையும் நொடி பொழுதில் அழித்து விடும்.\nஅதனால் நாம் பொறுமையாக தான் போக வேண்டும்.\nபொதுவாக இரண்டு பேர் பொறுமையாக தான் இருக்க வேண்டும்.\nமற்றொருவர் பூதேவர்கள் (பூலோகத்தில் உள்ள வேத ப்ராம்மணர்கள்)\nதேவர்களும் கோபம் கொள்ள கூடாது.\nவேதப்ராம்மணனும் கோபம் கொள்ள கூடாது.\nவேதப்ராம்மணனை கண்டால், பொறாமை கொண்ட ஜனங்கள் 'கல்லையே எரிந்தாலும், திட்டினாலும், கேலி செய்தாலும்' செய்யட்டுமே என்று இருக்க வேண்டும்.\nவேத ப்ராம்மணனை கேலி செய்து, \"ஹே குடுமி\" என்று கேலி ��ெய்து கிண்டல் செய்தாலும், அவர்கள் கொடுக்கும் சாபம் எதுவுமே வேத ப்ராம்மணனை ஒன்றும் செய்யாது. பலிக்கவும் செய்யாது.\nபூரணமாக வேதம் அத்யயணம் செய்து,\nசந்தியாவந்தனம் தினம் மூன்று வேளையும் செய்து,\nவிஷ்ணு பூஜை தினமும் செய்து கொண்டு,\nபிராம்மண லக்ஷணத்துடன் குடுமி, கச்சம் அணிந்து,\nஉள்ளும், புறமும் ஒழுக்கத்துடன் இருக்கும் ஒரு பிராம்மணன், கிண்டல் செய்பவனையோ, அதர்மம் செய்பவனையோ கண்டு,\nமனம் குமுறி, ஏதாவது சொல்லி விட்டான் என்றால் அது நிச்சயமாக பலித்து விடும்.\nபூதேவர்களான வேத பிராமணர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்பது போல, தேவர்களும் பொறுமையாக தான் போக வேண்டும்.\nஇருவருக்கும் பொறுமையே அழகு. பொறுமையே பூஷணம்.\nஏன் இப்படி அதர்மமாக இருக்கிறார்கள் என்று கேட்டால், அவர்கள் மூர்க்க புத்தியே இதற்கு காரணம்.\nமூடர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று தேவர்களும், பூதேவர்களும் பொறுமையாக போக வேண்டும். கருணையே செய்ய வேண்டும்.\nஅதர்மம் 'புத்தியில்' இருப்பதாலேயே இப்படி அதர்மம் ,\nபூதேவர்களும், தேவர்களான நீங்களும் தர்மம் உணர்ந்தவர்கள்.\nநீங்கள் தர்மத்தில் இருந்து கொண்டே, அதர்ம புத்தியை பொறுமையாலும், கருணையாலும், நல்ல உபதேசத்தாலும் திருத்தி தார்மீக வழியில் மாற்ற வேண்டும்.\nகருணை செய்வதே நம் ஸ்வபாவம் என்று நீங்கள் இருக்க வேண்டும்.\"\nசூரிய தேவன், பெருமாளை பார்த்து,\n\"அப்படியென்றால், நாம் பொறுமையாகவே போவோம், அவர்கள் பாபங்கள் செய்து கொண்டே இருக்கட்டும் என்று சொல்கிறீர்களா\nநாம் பொறுமையாகவே இருக்கிறோம். ஆனால் அவர்கள் பாபம் குறைய, நல்வழியில் திரும்ப வழி இல்லையா\nகலியில் உள்ள இந்த ஜனங்கள் மஹாபாபத்தை செய்கிறார்களே\nசெய்யக்கூடிய தர்ம காரியங்களை விட்டு விட்டு,\nசெய்ய கூடாத அதர்ம காரியங்களை தான் தோன்றி தனமாக செய்து கொண்டு, இருக்கிறார்களே\nஇதற்கு என்ன தான் பரிகாரம்\n\"நான் சாரங்கபாணியாக இங்கே இருப்பது போல, சூரிய தேவனான உன் நிமித்தமாக சக்கரபாணியாகவும் அர்ச்ச அவதாரமாக இங்கேயே இருக்க போகிறேன்.\"\nகும்பகோணத்தில், நாராயணனே சாரங்கபாணியாகவும், சக்கரபாணியாகவும் உள்ளார்.\nசூரியனுடைய கர்வத்தை அடக்குவதற்காக சக்கரபாணியாக வந்த பெருமாள்,\n\"சங்கராந்தி புண்ய காலத்தில், காவேரி ஸ்நானம் செய்து,\nகும்பகோண க்ஷேத்ரம் வந்து, சக்கரபாணியான என்னை யார் தரிசிப்பார்களோ,\nஅவர்களுக்கு ப்ரம்மஹத்தி முதல் சர்வ பாபங்களும் போய் விடும்.\nஎன் நாமத்தை சங்கீர்த்தனம் செய்பவர்களுக்கும் சர்வ பாபமும் போய் விடும்.\nயார் \"சாரங்கபாணே ஜகன்னாதா சங்கு சக்ர கதாதரா\" என்று என் நாமத்தை சங்கீர்த்தனம் செய்வார்களோ\nஅவர்களுக்கு சர்வ பாபமும் போய் விடும்.\nஅதர்மத்தில் இருந்து தானே விலகுவார்கள்\"\nஎன்று எம்பெருமான் சொல்ல, சூரிய தேவன் சமாதானம் அடைந்தார்.\nஇந்த எம்பெருமானிடம் ஆழ்வார்கள் மிகவும் அதிகமாக ஈடுபட்டுள்ளார்கள்.\nபெரியாழ்வார் திருமொழியில், சக்கரபாணியை \"பால கோபாலனாக\" நினைத்து வழி படுகிறார்.\nதூநிலா முற்றத்தே போந்து விளையாட\nசிறு குழந்தைகளுக்கு, பெற்ற தாயார்,\n\"கிருஷ்ணா ராமா கோவிந்தா, ராமா கிருஷ்ணா கோவிந்தா\" என்றும்,\n\"ஏழு மலையானுக்கு கோவிந்தா கோவிந்தா\" என்றும்\nசொல்லி கொடுத்து, கை தூக்கி, கை கொட்டி ஆனந்தமாக பஜனை செய்ய பழக்குவாள்.\nஒரு பாரத பெண்மணி இப்படி தானே தன் குழந்தையை வளர்ப்பாள்.\nஆண்டாளை பெற்ற பெரியாழ்வார், சக்கரபாணியை குழந்தை கண்ணனாக பாவித்து பாடுகிறார்.\nசக்கரபாணி கோவிலில் ஆண்டாள் சன்னதி அருகே விசாலமான முற்றம் இருப்பதை பார்த்து, யசோதை கண்ணனை தாலாட்டியது எண்ணத்தில் உதிக்க, அதையே பாசுரமாக பாடுகிறார்.\nயசோதை தன் குழந்தை, கண்ணனை மடியில் உட்கார வைத்து கொண்டு,\nகை கொட்டு சொல்லி தருகிறாளாம்.\nகண்ணனோ துறு துறுவென்று இருப்பானாம். அங்கும் இங்கும் தவழ்ந்து முற்றம் முழுவதும் தூணை சுற்றி சுற்றி விளையாட போவானாம். (தூநிலா முற்றத்தே போந்து விளையாட)\nஉலகத்திற்கே மூலப்பொருளான பரமாத்மா, அறியா குழந்தை போல, முற்றத்தில் தெரியும் நிலாவை பார்த்து, தளிர் நடை (சப்பாணி) நடந்து, வானில் தெரியும் அம்புலியை,\nசந்திரனை \"வா\"வென்று என்று அழைக்கிறானாம்.\nஅனைத்தும் அறிந்தவன், ஒன்றும் அறியாதவன் போல, தளிர் நடை நடந்து நிலாவை பார்த்து கை கொட்டி ஆனந்த படும் ஆச்சர்யத்தை, சர்வேஸ்வரன் சக்கரபாணி (சப்பாணி) பெருமாளிடம் மட்டுமே பார்க்கலாம்.\nகுடந்தையில் பால கோபாலனாக தளிர் நடை நடக்கும் சக்கரபாணியை காண வாருங்கள் என்று நம்மையும் அழைக்கிறார் பெரியாழ்வார். (குடந்தைக்கிடந்தானே)\nகும்பகோணம் என்ற குடந்தைக்கு சென்று அனைவரும் \"சாரங்கபாணியையும், சக்கரபாணியையும்\" தரிசிப்போம்.\nLabels: அர்க்��ியம், கோபம், சந்தியா வந்தனம், சூரியன்\nஇன்றைய பெண்களின் போக்கை பார்த்தும்,\nபொதுவாக அனைத்து மக்களை பார்த்தும்,\nசூரிய தேவனுக்கு மஹா கோபம் வந்தது..\nஅப்படி என்ன இந்த மக்கள் செய்கின்றனர் என்று சூரிய தேவனுக்கு கோபம் வந்தது\nதெரிந்து கொள்வோமே....மனசாட்சியுடன் படித்து, நம் தவறுகளை திருத்தி, அதற்கேற்ற வாழ்க்கை வாழ முயற்சி செய்வோமே...\nஅன்பே சிவம் என்றும் செயலே தெய்வம் என்று சொல்லும் ப...\nசரணாகதி செய்து விட்டால் மட்டும், பகவான் காப்பாற்றி...\nஎந்த பலம் நமக்கு இருந்தால், தன்னம்பிக்கை எல்லையில்...\nஉலகத்தில் ஏற்படும் நான்கு ப்ரளயங்கள் (அழிவுகள்) என...\nகும்பகோண சக்கரபாணி... சூரியன் ஏன் கோபம் அடைந்தார்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலம் (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) கௌசல்யா (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தலை (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) ���ொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசம் (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஷ்மர் (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பேயாழ்வார் (1) பொய் (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்த��ரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம (1) ராம நாமம் (1) ராமர் (1) ராவணன் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வால்மீகி (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீ ராமானுஜர் (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவ��ைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nஅன்பே சிவம் என்றும் செயலே தெய்வம் என்று சொல்லும் ப...\nசரணாகதி செய்து விட்டால் மட்டும், பகவான் காப்பாற்றி...\nஎந்த பலம் நமக்கு இருந்தால், தன்னம்பிக்கை எல்லையில்...\nஉலகத்தில் ஏற்படும் நான்கு ப்ரளயங்கள் (அழிவுகள்) என...\nகும்பகோண சக்கரபாணி... சூரியன் ஏன் கோபம் அடைந்தார்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/83109", "date_download": "2020-08-09T23:21:32Z", "digest": "sha1:X3BMPIWZKLNXPL4DBMO3ROXB3GJGSY62", "length": 25075, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "சுமந்திரனின் வெற்றியும் தோல்வியும் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரன் மட்டுமே காரணம் - மிதுலைச்செல்வி குற்றச்சாட்டு\nதேசிய பட்டியலை மாவைக்கு வழங்க தீர்மானம்\nதமிழர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் - கணேஸ்வரன் வேலாயுதம்\nஇதுதான் எனது கடைசி தேர்தல் - இராதாகிருஷ்ணன்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nகடுமையான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களைக் கடந்தும், தமிழர் தரப்பு அரசியலில், தவிர்க்க முடியாத வகிபாகத்தைக் கொண்டிருப்பவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.\nஅண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியானது, தமிழரின் ஆயுதப் போராட்டத்தை தவறு என்று கூறி விட்டார் என்று தமிழ் அரசியல் பரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.\nசுமந்திரன், அவ்வாறு கூறியிருந்தால் அது முற்றிலும் தவறானது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மாத்திரமன்றி, அவரது தமிழ் அரசுக் கட்சிக்குள்ளேயே இந்தக் கருத்து சுமந்திரனுக்கு எதிரான அலையை தோற்றுவித்தது.\nசுமந்திரனின் ஆட்கள் என்று கூறப்பட்டவர்கள் கூட, இந்தக் கருத்தினால் சினமடைந்தனர். அறிக்கைகளை வெளியிட்டனர். எனினும், தவறான மொழியாக்கத்துடன், தமது செவ்வி தவறான முறையில் அர்த்தப்படுத்தப்பட்டு விட்டதாக சுமந்திரன் அதனை நியாயப்படுத்திக் கொண்டார்.\nஅது மாத்திரமன்றி, தவறான நோக்கத்துடன் கேட்கப்பட்ட கேள்வியை, சரியானமுறையில் அணுகியிருக்கிறார் சுமந்திரன் என்று சான்றிதழ் கொடுத்து இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முயன்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.\nஎவ்வாறாயினும், அந்தச் செவ்வியில் ஆயுதப் போராட்டத்தின் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று அவர் கூற முயன்றது அவரது சொந்தக் கருத்தாகவே இருந்தாலும்- தமிழர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டதை, அந்தச் சந்தர்ப்பத்தில் சுமந்திரன் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்பதே, பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.\nகொரோனாவுக்குப் பின்னர் தமிழ் அரசியல் பரப்பில் சூட்டைக் கிளப்பி விட்ட இந்த விவகாரம் இப்போது சற்று அடங்கி விட்டது.\nசுமந்திரனும் இப்போது கொழும்பில் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும், வழக்கில் கவனம் செலுத்தி வருகிறார். ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்து உத்தரவிடக் கோரியும், நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி உத்தரவை ரத்துச் செய்து உத்தரவிடக் கோரியும், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகளில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தான் முக்கியமாக வாதிட்டு வருகிறார்.\nமுதலாவதாக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த சரித்த குணரத்னவின் சார்பில், அவர் முன்னிலையாகிறார். இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதா - இல்லையா என்ற பரிசீலனையே தற்போது உயர்நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழாமின் முன்பாக நடந்து வருகிறது.\nகடந்த 18ஆம் திகதி தொடங்கிய இந்தப் பரிசீலனை, இந்தப் பத்தி எழுதப்படும் போது, இரண்டாவது வாரமாகவும், நடந்து கொண்டிருக்கிறது. பூர்வாங்க விசாரணைகளின் முடிவில் இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதா என்று உயர்நீதிமன்றம் தீர்மானிக்கும்.\nநாட்டின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, தேர்தலை பிற்போட வேண்டும், நாடாளுமன்றத்தை கூட்டி, பிரச்சினையை கையாளும் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்பது, ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு.\nஎதிர்க்கட்சிகளின் இந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கிலேயே, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை. இந்த மனுக்களில், சட்டத்தரணி சுமந்திரனின் வாதங்கள் மிகமுக்கியமானவை. ஆனால், அவர் இந்த மனுக்கள் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பைப் பெற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nகடந்த 2018 ஆம் ஆண்டு கூட்டு அரசாங்கத்தில் இருந்து திடீரென விலகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைத்து, உத்தரவிட்டார்.\nஅதற்கு எதிராக அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் முதலில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் சுமந்திரன் தான் மிக முக்கியமாக வாதிட்டிருந்தார்.\nநாடாளுமன்றத்தைக் கலைத்து மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி செல்லுபடியற்றது என்று அப்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.\nஅந்த தீர்ப்பு சுமந்திரனுக்கு கொழும்பு அரசியலில் பெரும் புகழைத் தேடிக் கொடுத்திருந்தது. அதேவேளை, அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் நலனுக்காகத் தான் வாதாடுகிறார், ரணில் விக்ரமசிங்கவின் பதவியைக் காப்பாற்றுவதற்கே வழக்காடினார் என்ற குற்றச்சாட்டுகளும் தமிழ் அரசியல் பரப்பில் முன்வைக்கப்பட்டன.\nஅண்மையில் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, பிணை கோரி, நீதிமன்றத்தில் சுமந்திரன் முன்வைத்த வாதங்களும் தமிழ் அரசியல்பரப்பில் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களுக்கு உள்ளாகின.\nஅவர் தனது சட்டப் புலமையை, தமிழ் மக்களின் நலனுக்காக , அவர்களின் உரிமைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாகவே கூறப்பட்டு வருகின்றன.\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக, வடக்கு, கிழக்கு இணைப்புக்காக, ஏன் அவர் இதனைப் பயன்படுத்த வில்லை என்று, தமிழ் மக்களின் உணர்வுபூர்வ பிரச்சினைகளுடன் சுமந்திரனை தொடர்புபடுத்தி விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.\nஇவ்வாறானதொரு நிலையில், தமது கட்சியினராலேயே சுமந்திரன் பெரிதும் கைவிடப்பட்ட நிலைக்குள்ளாகியிருக்கும் சூழலில் தான், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவின�� மீது அவர் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.\nஇந்த மனுக்கள் மீதான பரிசீலனையில் அளிக்கப்படப் போகின்ற தீர்ப்பு, சுமந்திரனைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.\nஇதில் வெற்றி பெற்றால், 2018 அரசியல் குழப்பத்தை முடித்து வைத்த வரலாற்றுத் தீர்ப்பு எந்தளவுக்கு சுமந்திரனுக்கு புகழைத் தேடிக் கொடுத்ததோ, அதுபோன்றதொரு புகழை அவருக்கு கொடுக்கக் கூடும். உயர்நீதிமன்றத்தில் 7 மனுதாரர்கள் சார்பில் வேவ்வேறு சட்டத்தரணிகள் வாதிட்டிருந்தாலும், சுமந்திரனின் வாதமே பிரதானமாக இருக்கிறது. எனவே இந்த வழக்கு தொடர்பாக கிடைக்கக் கூடிய புகழும் சரி, விமர்சனங்களும் சரி சுமந்திரனுக்கானதாகவே இருக்கப் போகிறது.\nஇந்த தீர்ப்பில் வெற்றியைப் பெற்றாலும் கூட, தமிழ் அரசியல் பரப்பில் சுமந்திரனின் வாதத்திறமை போற்றப்படுமே தவிர, அவர் தெற்கின் அரசியல் சக்திகளுக்காகத் தான் வாதாடுகிறார் என்ற விமர்சனங்கள் முடிவுக்கு வரப்போவதில்லை.\nஅதேவேளை இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் நிலை ஏற்பட்டால், அதுவும் கூட சுமந்திரனின் தோல்வியாகத் தான் தமிழ் அரசியல் பரப்பில் பிரசாரப்படுத்தப்படும்.\nஎதிர்க்கட்சிகளின் தோல்வியாக அது பார்க்கப்படுவதை விட, சுமந்திரனின் தோல்வியாகவே அடையாளப்படுத்தப்படும். ஏனென்றால் அவர் அரசியலில் தோற்கடிக்கப்பட வேண்டிய ஒருவராக பெரும்பாலானவர்களாக பார்க்கப்படுகிறார்.\nஅவ்வாறான ஒருவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணியாக தோல்வியடையும் போது கூட, அரசியல்வாதியின் தோல்வியாகத் தான் பூதாகாரப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை.\nஎனவே, இந்த மனுக்களைப் பொறுத்தவரையில் சுமந்திரனுக்கு மிக முக்கியமானவை. உயர்நீதிமன்றம் அளிக்கப் போகும் தீர்ப்பு அவருக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம். ஆனால், அது தமிழ் அரசியலில் அவருக்கு சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் உயர்நீதிமன்றம் தேர்தல் சுமந்திரன்\nதமிழ்த் தலைமைகளின் தூர நோக்கு\nஅரசியலில் தூரநோக்கு முக்கியமானது. அந்த தூர நோக்கு என்பது, மகிந்த ராஜபக்சவைப் போன்று, ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டியதில்லை.\n2020-08-09 19:43:56 அரசியல் தூரநோக்கு தமிழ் அரசியல் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி\n���மிழ்த் தேசிய அரசியலுக்கு அபாயச் சங்கு\nஇம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா இந்தக் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்து போனது,\n2020-08-09 17:50:02 பொதுத் தேர்தல் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபலமானதாக இருக்கின்ற போதிலும், மக்கள் விடுதலை இராணுவத்திடம் இருக்கும் நான்கு குறைபாடுகள்\nமக்கள் சீனக்குடியரசு அதன் மக்கள் விடுதலை இராணுவம் தாபிக்கப்பட்டதன் 93 ஆவது வருடாந்தத்தை ஆகஸ்ட் முதலாம் திகதி கொண்டாடியது.\n2020-08-09 17:12:47 சீனக்குடியரசு மக்கள் விடுதலை இராணுவம்\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை\nநடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலானது நாட்டின் அரசியல் கட்சிகளை தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளதுடன் வரலாற்று ரீதியான திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.\n2020-08-09 17:02:25 பாராளுமன்ற தேர்தல் அரசியல் ஐக்கிய தேசிய கட்சி\n9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் நிறைவடைந்து அடுத்த ஐந்து வருடத்திற்கான தலையெழுத்தினை தீர்மானிக்கப்போகும் 225 பேரும் யார் என்பதும் வெளிப்பட்டாகி விட்டது.\n2020-08-09 16:53:02 9ஆவது பாராளுமன்ற தேர்தல் வெற்றி பாராளுமன்றம்\n'19 ஐ கவனிப்பது 9வது பாராளுமன்றத்தின் முதற் கடமை' : நாலக கொடஹேவா\n'அடுத்த ஐந்து வருடத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவேன்': சஜித் சூளுரை\nபலமானதாக இருக்கின்ற போதிலும், மக்கள் விடுதலை இராணுவத்திடம் இருக்கும் நான்கு குறைபாடுகள்\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2013/12/CIFF1.html", "date_download": "2020-08-09T23:35:51Z", "digest": "sha1:66YRW7UYHUL7RXSDREQQADVQTEQW3H7S", "length": 21601, "nlines": 324, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: உலக சினிமாவும் உப்புமா ரசிகனும்!! (பகுதி-1)", "raw_content": "\nஉலக சினிமாவும் உப்புமா ரசிகனும்\nஇந்திய படங்கள் அல்லாது மற்ற எல்லா நாட்டு படங்களும் உலக சினிமா என்று நான் நினைத்திருந்த காலம் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக சினிமா எப்படி பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். ஒளி, ஒலி, காட்சியமைப்புகள், திரைக்கதை, உடல்மொழி என பல விஷயங்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். சினிமா ஆர்வம் ஒரு கட்டத்தில் தீவிரமாக ஒரே நாளில் (ஒரு நியு இயர் அன்று) இரவு பனிரெண்டு மணிக்கு படம் பார்க்க ஆரம்பித்தவன் மறுநாள் காலை, மத���யம், இரவுக்காட்சி, செகண்ட் ஷோ என ஒரே நாளில் ஐந்து சினிமா பார்த்து புளங்காகிதம் அடைந்தவன். அதே போன்ற ஒரு உணர்வு நீண்ட நாட்களுக்கு பின் இப்போது சென்னையில் நடக்கும் உலக சினிமா திருவிழாவில் நிறைவேறியது. கோவா மற்றும் கேரளாவில் நடந்த விழாக்களுக்கு உலக சினிமா ரசிகன் அழைத்த போது நேரமின்மையால் கலந்து கொள்ள முடியவில்லை. இப்போது அவருடன் சேர்ந்து நம் தமிழ் மண்ணில் உலக சினிமா பார்ப்பது தினமும் பேரானந்தம் தருகிறது.\nபடம் பார்க்க வந்த ஜாம்பவான்களுக்கிடையில் நான் வெறும் உப்புமா ரசிகன் என்றாலும், என் பார்வையில் நான் பார்த்த படங்களை இங்கே உங்களுக்காக பகிர்கிறேன்..\nCHEAP THRILLS : என்னை வாழ வைத்த அமெரிக்க தேசத்திலிருந்து தேர்வாகி வந்திருந்த படமிது. இந்தப் படம் என்னை பெரிதாக கவரவில்லை என்ற போதும் ஒரு சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்தது.\nபணம் எந்த ஒரு மனிதனையும் மாற்றிவிடும் என்பதை இரு நண்பர்கள் ( ஒரு \"குடும்பஸ்தன்\" ஒரு \"பிரம்மச்சாரி\" ) பணத்திற்காக ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவுக்கு போவது தான் கதை. இது உலக சினிமா தரத்தில் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.\nTHE HUNT: தன் மேல் சுமத்தப்பட்ட வீண் பழியால் தன் குடும்பம், தொழில், சமூகத்தில் நல்ல பெயர் என எல்லாவற்றையும் இழந்து சிறைக்கும் செல்லும் நாயகனை நன்றாக பழகிய நண்பர்கள், தன் சக பணியாளர்கள், தன் கேர்ள் பிரண்ட் என எல்லோரும் சந்தேகப்பட வாழ்க்கையின் ஓரத்திற்கே செல்லும் அவன் சமூகத்தை விட்டு தள்ளி தன் மகனுடன் வாழ, கிளைமாக்சில் வேட்டைக்கு தன் மகனுடன் செல்லும் அவனை யாரோ சுட முயல யாரென்று பார்க்கும் போது அது தன் மகன் என்று அறிந்து வேதனையுடன் நிற்பதோடு கதை முடிகிறது. டென்மார்க்கை சேர்ந்த இப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் அழகாக எடுத்திருப்பார்கள்.\nBLUE IS THE WARMEST COLOR: பிரான்ஸிலிருந்து பட விழாவிற்கு வந்திருந்த படங்களில் இந்தப் படத்திற்கு திரையிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகள் என்று கேள்விப்பட்டேன். அரை மணி நேரம் முன்னதாகவே சென்று இடம் பிடித்து அமர்ந்தோம். இடம் இல்லாமல் மக்கள் நின்று கொண்டே படம் பார்க்கவும் செய்தார்கள். அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா அதே கேள்வியுடன் தான் நானும் படம் பார்க்க ஆரம்பித்தேன். ஒரு பெண், அவளுடைய தினசரி நடவடிக்கைகள், கல்லூரி வாழ்க்கை என சென்று கொண்டிருந்த அவள் வாழ்வில் ஒரு நீலப் புயல் அடிக்கிறது. ஒரு பெண் வடிவில். அவள் பால் ஈர்க்கப்பட்ட இந்தப் பெண் அவளுக்கு தன்னையே கொடுக்கிறாள், இன்பம் பெறுகிறாள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய நேர்கிறது. பிரிகையில் உண்டாகும் சோகத்தோடு படம் நிறைவடைகிறது.\nமுதல் நாள் பார்த்த மூன்று படங்கள் இவை.. இரண்டாம் நாள் பார்த்த ஒரு அற்புதமான திரைப்படத்தோட உங்களை சந்திக்கிறேன்..\nபயணித்தவர் : aavee , நேரம் : 9:10 AM\nஉப்புமா ரசிகன் என்று மட்டும் சொல்லாதீர்கள்... தொடர வாழ்த்துக்கள்...\nபெரிய பெரிய ஆளுகளுக்கு நடுவுல நான் உப்புமா தானே.. சரி இருந்தாலும் நீங்க சொல்றதுக்காக இனிமே சொல்லல..\nசூப்பர்யா..நல்ல படங்கள் எல்லாமே உலக சினிமா தான்..எனக்கும் கொஞ்ச வருசமாகத்தான் இந்த கிறுக்கு பிடித்தது\nஅப்படித்தான் ஆயிடுச்சு இப்ப நிலைமை\n//எனக்கும் கொஞ்ச வருசமாகத்தான் இந்த கிறுக்கு பிடித்தது\nஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 அ 3 பார்த்திருக்கிறேன். அந்த காகிதம் எங்க கிடைக்கும் ஏன்னா புளங்காகிதம் அடைந்ததில்லை.படங்களை பார்த்து பரவசம் அடைந்திருக்கிறேன். படம் பார்க்கவே சென்னைக்கு போயிருக்கீங்க. அதோட சூடான விமர்சனமும் நன்று \nஇதய மரத்திலிருந்து தயாரிக்கப்படும் காகிதம் அது சார்..\nஇப்போ எல்லாமே,ஒலக சினிமா தான்,ஹிஹி\nஅந்த ஆலிவுட்டுல உள்ள புகழ் பெற்ற ஒரு உள்ளூரூல இருக்குற,\nஒரு புகழ் பெற்ற சந்துல இருக்குற,\nஅந்த சந்துல உள்ள ஒரு புகழ் பெற்ற வூட்டாண்ட வாடகைக்கு குடியிருக்கும் புகழ் பெற்ற () இருக்குற டைரக்டர்கள் எடுக்குற படங்களை நீங்கள் பார்ப்பதில்லையா ) இருக்குற டைரக்டர்கள் எடுக்குற படங்களை நீங்கள் பார்ப்பதில்லையா உதாரணத்துக்கு கடந்த மூன்று நாளில் நான் பார்த்து டரியல் ஆகிப்போன படங்கள் (நல்லவேளை முழுசா பார்க்கலை)\nJug Face - ஒரு எழவும் புரியல\nGhost Shark - அதாவது சுறா மீன் பேயா மாறி பழி வாங்குதாம்\nRoad Kill - ஹீரோ தன்னோட .... குடிச்சதுதான் மிச்சம்\nAge of Dinosaur - கிராபிக்ஸ் எப்படி பண்ணனும்கிற அறிவு இல்லாத படம்.\nஹாரர் படங்களை ஒட்டுமொத்தமா டவுன்லோட் பண்ணினதன் விளைவு.\nஹஹஹஹா.. நல்லா மாட்டிகிட்டீங்க போல..\nஒரே நாளில் ஐந்து படங்கள் - ஒரு நாளில் ஒரு படம் பார்க்கவே முடியவில்லை ஆவி\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல��லிட்டு போங்க..\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி டாக்கீஸ் - ஜில்லா (Music)\nஆவி's டாப் 10 மூவீஸ் - 2013\nஆவி டாக்கீஸ் - தூம் 3 (ஹிந்தி)\nஆவி டாக்கீஸ் - வீரம் (Music)\nஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை\nஆவி டாக்கீஸ் - பிரியாணி\nஆவி டாக்கீஸ் - நிமிர்ந்து நில் (Music)\nஉலக சினிமாவும் உப்புமா ரசிகனும்\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி..\nஆவி டாக்கீஸ் - ரஜினி எனும் நடிகன்..\nஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - விடியும் முன்\nஆவி டாக்கீஸ் - மதயானைக் கூட்டம் (Music)\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nசுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nநாட்டு நடப்புச் செய்திகள் இங்கு நையாண்டி செய்திகளாக\n\"அந்த\"க் கோப்பையில் ஒரு கோப்பை ...\nதிரு. வி. க. கல்லூரி பன்னாட்டுக் கவியரங்கம் - நான் வாசித்த கவிதை\nதோல்வி கண்டு துவளாத மனம்\nஅதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?p=1515", "date_download": "2020-08-09T22:54:07Z", "digest": "sha1:CAQTIQEN4OZ6JNPB3ILASMSPSOSE6YLQ", "length": 10787, "nlines": 141, "source_domain": "www.siruppiddy.net", "title": "மகளின் தொலைபேசியில் ஆபாசக் காட்சி: தந்தை தற்கொலை | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » மகளின் தொலைபேசியில் ஆபாசக் காட்சி: தந்தை தற்கொலை\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ��ர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nமகளின் தொலைபேசியில் ஆபாசக் காட்சி: தந்தை தற்கொலை\nமகளின் கையடக்க தொலைபேசியில் ஆபாச காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்ததை அறிந்த தந்தை துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nகுருநாகல் கொக்கரெல்ல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஜனபாகம என்னும் கிராமத்தை சேர்ந்த ஜே.ஏ. சுகதபால(39) என்ற மூன்று குழந்தைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகுறித்த நபரின் மகன் கல்வி கற்கும் பாடசாலை அதிபர் மேற்படி கையடக்கத் தொலை பேசியை பரிசீலித்த போதே மேற்படி காட்சிகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.\nஇது சம்பந்தமாக அம் மாணவியின் பெற்றோரை அழைத்த அதிபர் மகன் முன்னிலையில் வைத்தே அக் காட்சிகளை காண்பித்துள்ளார். அதில் இருந்த ஆபாச காட்சிகளை பார்வையிட்ட தந்தை வீட்டுக்கு வந்த பின் துப்பாக்கி ஒன்றால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகொக்கரெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சித் விதாரன தலமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\n« பறக்கும் கார் வாங்கிய முதல் இந்தியர்\nஒசாமா கொல்லப்பட்டவேளை மகன் தப்பிச்சென்றதாக தகவல் »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம��� (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-08-10T00:03:22Z", "digest": "sha1:Z652JTAUJZZZA65JONHVJJZNJMQDA3X4", "length": 12479, "nlines": 217, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கொரோனா கொடூரம் : ஓஸ்லோவில் புதிய கொரோனா மரணம்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகொரோனா கொடூரம் : ஓஸ்லோவில் புதிய கொரோனா மரணம்\nPost category:நோர்வேயில் கொரோனா / நோர்வே செய்திகள் / பிரதான செய்திகள் / முக்கிய செய்திகள்\nஒஸ்லோவில் உள்ள Bekkelag பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர் கொரோனா வைரஸ் தோற்றால் இறந்துவிட்டார், பராமரிப்பு இல்லம் இதை உறுதிப்படுத்தியுள்ளது .\nஅந்த நபர் நேற்று திங்கள் அன்று இறந்துவிட்டதாக அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.\nவைரஸின் விளைவாக ஒஸ்லோவில், உள்ள ஒரு நீண்டகால மருத்துவ பராமரிப்பு மனையில், கொரோனா நோய்த் தொற்றினால் இறந்த ஐந்தாவது குடியிருப்பாளர் இவராவார்.\nஇது நோர்வேயில் 36 வது கொரோனா மரணமாகும்\nமேலதிக தகவல் : VG\nPrevious Postவைத்திய நடைமுறைகளில் மாற்றங்களை அறிவித்தார், நோர்வே சுகாதார அமைச்சர்\nNext Postகிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் கஜேந்திரன் கண்டனம்\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nபிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 315 பேர் சாவடைந்துள்ளனர் \nஉண்மையயை மூடி மறைக்கும் கோத்தாவின் கருத்திற்கு எதிராக கண்டனப் போராட்டம்: அழைப்பு விடுக்கும் உறவுகள்\nபிலிப்பைன்சில் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.8 ஆக பதிவு.\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 590 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 478 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 444 views\nதேசியத��தலைவர் மண்ணை பாதுக... 361 views\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 343 views\nமுதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச் சமர்.”\nமாமனிதர் ரவிராஜ் நினைவுப் பூஞ்சாடிகளை சேதப் படுத்திய மர்மமனிதர்\nஇந்தத் தேர்தலில் தமிழர்கள் ஒற்றுமைக்கே வாக்களித்தனர்\nதோல்வியை மறைப்பதற்காக கூட்டமைப்பு ஒற்றுமை நாடகம்: கஜேந்திரகுமார் சாடல்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/hardik-pandya-trolled-for-his-costume-at-fashion-walk.html", "date_download": "2020-08-09T22:57:07Z", "digest": "sha1:NJ6X2BH3YB4BTUDNRXEF3JMWZDSIYPAE", "length": 5291, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Hardik Pandya Trolled for his Costume at Fashion Walk | India News", "raw_content": "\n‘இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி’.. திடீரென விலகிய ஆல்ரவுண்டர்..\n‘சச்சினோட இந்த ஒரு சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்க முடியாது’.. ரகசியம் உடைத்த சேவாக்..\n‘இந்திய பெண்ணை மணமுடித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்’.. வைரலாகும் போட்டோ..\n'கொஞ்சம் கூச்சமா தான் இருக்கு'...'டிரஸ் இல்லாத விக்கெட் கீப்பிங்'... வைரலாகும் பிரபல வீராங்கனையின் போட்டோ\n‘148 கிமி வேகத்தில் வந்த பந்து’.. ‘கழுத்தில் விழுந்த பலத்த அடி’.. மைதானத்திலேயே விழுந்த பிரபல வீரர்..\n'தலையில் பலமாக பட்ட பந்து'.. 'இப்படியா நடக்கனும்'.. சோகத்தில் ஆழ்ந்த கிரிக்கெட் உலகம்\n‘146 வருட கிரிக்கெட் வரலாற்றில்’ ‘சச்சின் உட்பட யாரும் செய்யாத சாதனை’.. புது வரலாறு படைத்த ‘கிங்’ கோலி..\nஇந்திய அணியின் ‘பிரபல முன்னாள் வீரர் திடீர் மரணம்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\n‘கயிறு கட்டி ட��வ் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்’.. ‘கொஞ்சம் மிஸ் ஆனா என்ன ஆகுறது’.. வைரலாகும் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/08/14163707/CM-not-going-abroad-for-tourism-To-meet-investors.vpf", "date_download": "2020-08-09T23:12:34Z", "digest": "sha1:VJPAONOAHB6JHHV3L5D7N3RO2BFGLDAX", "length": 9787, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "CM not going abroad for tourism, To meet investors Minister Udayakumar || சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, முதலீட்டாளர்களை சந்திக்கவே -அமைச்சர் உதயகுமார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, முதலீட்டாளர்களை சந்திக்கவே -அமைச்சர் உதயகுமார் + \"||\" + CM not going abroad for tourism, To meet investors Minister Udayakumar\nசுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, முதலீட்டாளர்களை சந்திக்கவே -அமைச்சர் உதயகுமார்\nசுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உலக முதலீட்டாளர்களை சந்திக்கவே வெளிநாடு செல்கிறார் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.\nஅமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகாவிரி கரையோரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து அவ்வப்போது, பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறோம். தடுப்பணைகளின் நிலவரங்களையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவின் நிவாரணப் பணிகளில் அரசு எல்லா உதவிகளையும் செய்த பிறகு தான் திமுகவினர் களத்திற்கு வந்தனர். முதலமைச்சர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார். சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை. தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உலக முதலீட்டாளர்களை சந்திக்கவே வெளிநாடு செல்கிறார். அரசுக்கு நற்பெயர் வந்தவுடன் திமுகவினால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது எதிர்க்கட்சி தலைவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என கூறினார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. ஆகஸ்ட் 8 ந்தேதி : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு;சென்னையில் 2-வது நாளாக பாதிப்பு குறைவு\n2. ‘தி.மு.க.வில் இருந்து மன உளைச்சலில் இருக்கும் பலர் வெளியேற உள்ளனர்’- அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பேட்டி\n3. கஞ்சா விற்பனையில் சிக்கிய, பிரபல பெண் கஞ்சா வியாபாரியின் பலகோடி சொத்துகள் அரசுடமை\n4. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 90,000 கனஅடியாக உயர்வு\n5. ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ-பாஸ் பெறலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/coronal-spread-what-can-be-done-to-protect-childrens-mental-health--news-264905", "date_download": "2020-08-09T23:05:50Z", "digest": "sha1:UYLOBYZNC34ZH3HUXSR7LWJR4RPZSLNB", "length": 12069, "nlines": 165, "source_domain": "www.indiaglitz.com", "title": "Coronal spread What can be done to protect childrens mental health - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » கொரோனா பரவல்: குழந்தைகளின் மனநலனைக் காக்க என்ன செய்யலாம்\nகொரோனா பரவல்: குழந்தைகளின் மனநலனைக் காக்க என்ன செய்யலாம்\nகொரோனா உலக மக்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. சிலர் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் அதிர்ச்சி சம்பவமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழந்தைகளின் மனநிலை இன்னும் அதிகமாகவே பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே குழந்தைகளின் மனநிலையை பாதுகாக்க செய்ய வெண்டிய வழிமுறைகளைக் குறித்து சென்னை மாநகராட்சி சில வழிமுறைகளை பரிந்துரை செய்திருக்கிறது. இதுகுறித்து தி இந்து செய்தி வெளியிட்டு இருக்கிறது.\n1.ஏக்கம், பின்வாங்குதல், கோபத்தை வெளிப்படுத்துதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற செயல்கள் மூலம் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை வெளிக்காட்டலாம்.\n2.குழந்தைகளுக்கு கூடுதல் அன்பையும், கவனத்தையும் கொடுக்க வேண்டியது அவசியம்.\n3. கடினமான காலங்களில் பெரியவர்களின் துணை தேவை. குழந்தைகளுடன் கூடுதல் நேரத்தைச் செலவிடுங்கள்.\n4. குழந்தைகளின் கரு���்துகளுக்கு செவிசாயுங்கள். இந்நிலை சரியாகும் என்று உறுதியளியுங்கள்.\n5.குழந்தைகள் விளையாடவும் ஓய்வெடுக்கவும் அதிக வாய்ப்புகளைக் கொடுங்கள்.\n6.பெற்றோரும் குடும்பத்தினரும் நெருக்கமாக இருங்கள். ஒருவேளை பிரிந்திருக்க வேண்டிய சூழலில் (மருத்துவமைனையில் அனுமதி) குழந்தைகளுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுங்கள்.\n7.பள்ளி/கற்றல் சம்பந்தமாக புத்துணர்ச்சி தரும் புதிய சூழல் தேவை. குழந்தைகள் பாதுகாப்பாக விளையாட புதிய பழக்கங்களை உருவாக்குங்கள்.\n8.கொரோனா தொற்று குறத்த சரியான சமீபத்திய தகவல்களை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்குங்கள். பரவலைத் தடுக்கும் வழிமுறைகளையும் கற்பித்தல் அவசியம்.\n9.சூழ்நிலைகள் எதிர்கொள்ளும் வழிமுறைகளை (உதாரணத்துக்கு குடும்பத்தில் யாராவது மருத்துவமனை செல்லும் நிலை ஏற்பட்டால்) விளக்க வேண்டும். இவ்வாறு சென்னை மாநகராட்சி தன்னுடைய அறிவிப்பில் தெரிவித்து இருக்கிறது.\nகண்ணெதிரே நின்ற கணவர்: இறந்த கணவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி\nமருமகளுக்காக விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் தந்தையின் முக்கிய கோரிக்கை: அரசு பரிசீலிக்குமா\n16 வயது சிறுமிக்கு ஆபாச படம் போட்டுக் காட்டிய பெண் பாய்பிரண்டுடன் கைது\nரஷ்ய நதியில் மூழ்கி 4 தமிழக மாணவர்கள் பலி: ஒருவர் சென்னை மாணவர் என தகவல்\nஇன்று ஒரே நாளில் 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்\nஉயிரை காப்பாற்றிய ரூ.20 ஆயிரம் அபராதம்: கோழிக்கோடு விமானத்தை தவறவிட்டவரின் அனுபவம்\nஎன்னய்யா நடக்குது 2020ல்ல: தமிழ்நாடு வெதர்மேன் ஆச்சரியம்\nகொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து: அதிர்ச்சித் தகவல்\nஉயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்கள்: குவியும் பாராட்டுக்கள்\nலெபனான் வெடிவிபத்து ராக்கெட் வீசியதால் ஏற்பட்டு இருக்கலாம்… பகீர் தகவலை வெளியிட்ட அந்நாட்டின் அதிபர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரருக்கு நிச்சயதார்த்தம்: வைரலாகும் புகைப்படம்\n இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானியின் ஆச்சரியத்தக்க முன்னேற்றம்\nபிறக்கப்போகும் குழந்தையை பார்க்காமல் உயிரிழந்த விமானி: கேரள விமா��� விபத்தின் சோகக்கதை\nசமூகவலைத் தளத்தில் உலாவும் சதிக்கோட்பாடு திணறும் டிவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள்\nகோழிக்கோடு விமான விபத்துக்கு காரணமான டேபிள் டாப் ரன்வே பதற வைக்கும் விபத்து பின்னணி\nதூக்கில் தொங்கி தற்கொலை செய்த இளம் போலீஸ் கான்ஸ்டபிள்: அதிர்ச்சி காரணம்\nமாநகராட்சிகளில் கோவில், தர்கா, சர்ச் திறப்பது குறித்து முதல்வரின் அதிரடி அறிவிப்பு\nகணிதத்தில் 2 மார்க் மட்டுமே வாங்கிய 10ஆம் வகுப்பு மாணவி: மறுகூட்டலில் கிடைத்த இன்ப அதிர்ச்சி\nஐஸ்வர்யாராயுடன் மீண்டும் இணையும் விக்ரம்: செப்டம்பரில் படப்பிடிப்பு\nஐஸ்வர்யாராயுடன் மீண்டும் இணையும் விக்ரம்: செப்டம்பரில் படப்பிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvisolai.com/2013/09/", "date_download": "2020-08-09T22:46:43Z", "digest": "sha1:U6QLWRZWFW5WLGEOABZ5A5KJ2EVAXXZP", "length": 30037, "nlines": 507, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: September 2013", "raw_content": "\nஎஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வின்போது தேர்வு அறைகளில் மாணவர்கள் முன்னிலையில் தான் வினாத்தாள் பிரிக்கப்படும் . வினாத்தாள்களும், விடைத்தாள்களும் 20 தாள்கள் கொண்ட பார்சலாக மாற்றி உள்ளோம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"ஆசிரியர் தகுதி தேர்வில், எந்த பிரிவினருக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்துவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது\" என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிளஸ் 2 காலாண்டு தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால் கேள்விகள் | பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்தப்பட்டது. 80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஜூலை 1-ஆம் தேதி கணக்கிட்டு 90 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nNR PREPARATION | மார்ச் - 2014 பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவ மாணவியரின் விவரங்களை வரும் செப்டம்பர் 23-ம் தேதி முதல் தேர்வுத் துறையின் www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய தயாராக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் 23–ந்தேதி வரை www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nடிசம்பர் மாதம் நடக்க உள்ள அரசு துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அக்., 15ம் தேதி வரை துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇரண்டு கோடி பார்வைகளை கடந்த கல்விச்சோலை | கல்விச்சோலை உங்களின் பேராதரவோடு இரண்டு கோடி பார்வைகளை கடந்து சென்றது. உங்களால் தான் இது சாத்தியமாயிற்று. கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி நன்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.\nஇரண்டு கோடி பார்வைகளை கடந்த கல்விச்சோலை | கல்விச்சோலை உங்களின் பேராதரவோடு இரண்டு கோடி பார்வைகளை கடந்து சென்றது. உங்களால் தான் இது சாத்தியமாயிற்று. கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி நன்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெப்டம்பர் 2013-ல் நடைபெறவுள்ள இடைநிலைத் தேர்விற்கு (10ம் வகுப்பு)விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து தேர்வுத்துறையால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.tndge.in என்ற இணையதள முகவரியில் 06.09.2013 (வெள்ளிக் கிழமை) முதல் 11.09.2013 (புதன்கிழமை) வரை இணையதளம் மூலம் On-line-ல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வுக் கட்டணம் செலுத்தவேண்டிய கடைசி நாள் 12.09.2013 (வியாழக்கிழமை) மாலை 5.45 மணி வரை ஆகும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nமனிதனை மனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு | விரைவில் நடக்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, 05.09.2013 முதல், 10.09.2013 தேதி வரை, www.tndge.in என்ற இணைய தளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\n1064 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTRB NEWS | ஓரிரு நாளில் முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடை | அடுத்த வாரத்தில் தேர்வுப் பட்டியல்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு, 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதற்கான, முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nTN PLUS ONE RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.\n# TN PLUS ONE RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. | Click Here # TN RESULT MARC...\nTN PLUS TWO RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.\n# PLUS TWO RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. | Click Here # TN RESULT MARCH 2...\nSBI RECRUITMENT 2020 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.08.2020\n✅ SBI RECRUITMENT 2020 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. ✅ பதவி : CIRCLE BASED OFFICERS பணி . ✅ மொத்த காலிப்பணியிட எண்ணி...\nARTS COLLEGE ADMISSION 2020 | ஆன்லைன் மூலம் அரசு கலை கல்லூரிகளில் சேர 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\nTN PLUS ONE RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.\n# TN PLUS ONE RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. | Click Here # TN RESULT MARC...\nTN PLUS TWO RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் வகுப்பு தேர்வு முட���வு இன்று வெளியானது.\n# PLUS TWO RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. | Click Here # TN RESULT MARCH 2...\nSBI RECRUITMENT 2020 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.08.2020\n✅ SBI RECRUITMENT 2020 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. ✅ பதவி : CIRCLE BASED OFFICERS பணி . ✅ மொத்த காலிப்பணியிட எண்ணி...\nARTS COLLEGE ADMISSION 2020 | ஆன்லைன் மூலம் அரசு கலை கல்லூரிகளில் சேர 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/actor-radharavi-kalaingar-house/", "date_download": "2020-08-10T00:24:53Z", "digest": "sha1:Y67V56FNWAKIPANBDLQ7CV6DO4OSLKTN", "length": 9016, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "திமுக தலைவர் கலைஞர் வீட்டிற்கு நடிகர் ராதாரவி வருகை... | actor radharavi in kalaingar house | nakkheeran", "raw_content": "\nதிமுக தலைவர் கலைஞர் வீட்டிற்கு நடிகர் ராதாரவி வருகை...\nதிமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக நேன்று மாலை காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, பல தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்தனர். தற்போது பேராசிரியர் அன்பழகன் சென்னை கோபாலபுரத்திலுள்ள கலைஞர் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"பல்வேறு சூழ்ச்சிகள் நடக்கிறது...\" கலைஞர் நினைவுநாளில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\n'கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலே 200 ஆண்டுகள் பேசும்' -கோவையில் கலைஞருக்கு நினைவேந்தல்...\nகலைஞர் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து அஞ்சலி\nதிருச்செங்கோடு: யானை தந்தங்கள் பதுக்கல்; 2 பேர் கைது\nபட்டதாரி வாலிபர் கொடூர கொலை முகத்தை டேப்பால் சுற்றி, கழுத்தை நெரித்து பெரியப்பா மகன் வெறிச்செயல்\nசிங்கம்பட்டி ஜமீனுக்கு மத்திய அரசு கௌரவம் ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி தபால் தலை வெளியீடு\n��ரோனா விடுமுறையில் பனை விதைகளை சேகரித்து தமிழகம் முழுவதும் அனுப்பும் மாணவ சகோதரிகள்\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/idhalgal/om/rama-and-hanuman-mumbai-ramakrishnan", "date_download": "2020-08-09T23:41:07Z", "digest": "sha1:DG5VVVDWSDYN6A4T6E2YNMERQ4TQ7XYW", "length": 9637, "nlines": 175, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராமரும் அனுமனும்! -மும்பை ராமகிருஷ்ணன் | Rama and Hanuman! - Mumbai Ramakrishnan | nakkheeran", "raw_content": "\nமகாவிஷ்ணுவுக்குக் குடையாகவும் ஆசனமாகவும் விளங்குபவர் ஆதிசேஷன். விஷ்ணு அமர்ந்த, சயனித்த கோலத்தில்தான் ஆதிசேஷனைக் காணமுடியும். ஆனால் அவரது வாகனமான கருடன், எந்த நிலையில் பெருமாள் இருந்தாலும் எதிரே கைகூப்பி நிற்பார். கருட வாகன சேவையின்போதுதான் பாதி அமர்ந்த நிலையில் கருடனைக் காணலாம். மகாவிஷ்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம் 37 -சித்தர்தாசன் சுந்தர்ஜி\nமரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்\nகலியை விரட்டும் ஒரு நாமம் ராமா என்னும் திருநாமம்\nகண்ணன் திருவமுது 4 -லால்குடி கோபாலகிருஷ்ணன்\nபாதம் பணிவோம் - பொற்குன்றம் சுகந்தன��\nநீதியை நிலைநாட்டும் திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி\nகந்தனை முந்த பிரம்மா கதை (19) - அடிகளார் மு.அருளானந்தம்\nஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள் -சிவ.சேதுபாண்டியன்\nசங்கரராக வந்த சங்கரன் - முனைவர் இரா.ராஜேஸ்வரன்\nஸ்ரீராகவேந்திர விஜயம் 28 - அரக்கோணம் கோ.வீ.சுரேஷ்\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltwin.com/complete-curfew-without-any-relaxation-throughout/", "date_download": "2020-08-10T00:07:31Z", "digest": "sha1:TAYCIXNAQYCDYWX44ZPSGW3K7I2C4JG2", "length": 15987, "nlines": 139, "source_domain": "www.tamiltwin.com", "title": "தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு", "raw_content": "\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு\ncorvid 19 virus இந்தியச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு\nதமிழகத்தில் 7-வது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.\nஅதன்படி, 7-வது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதாவது இன்றைய தினம் பாலகங்கள் மற்றும் மருந்து கடைகள் தவிர்த்து காய்கறி, மளிகை உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படும்.\nபொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் தான் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படுகிறது. எனினும் மக்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான மீன், இறைச்சி போன்ற அசைவ பொருட்களை நேற்றே வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து கொண்டனர்.\nஇதனால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து மீன்களை வாங்கி சென்றனர். இதேபோன்று திருவொற்றியூரில் உள்ள காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை பட்டினப்பாக்கத்திலும் மீன்களை வாங்க ஏராளமானோர் வந்தனர்.\nஇதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை பட்டினப்பாக்கம் கடலோர சாலையில் அனுமதிக்கவில்லை. மாறாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை கலங்கரை விளக்கத்துக்கு பின்னால் உள்ள அணுகு சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு, நடந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.\nஇவ்வாறு மக்கள் கூட்டத்தை போலீசார் சீர்செய்த போதிலும், மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் முககவசம் அணியாமல் இருந்ததை கண்டு கொள்ளவில்லை. மீன் வாங்க வந்தவர்கள் பெரும்பாலும் முககவசம் அணிந்த நிலையில், மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் முககவசம் அணியாமல் இருந்தது மீன் வாங்க வந்தவர்களிடையே நோய் தொற்று பரவுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.\nசென்னை அயனாவரம், புரசைவாக்கம் தானா தெரு, ராயப்பேட்டை வி.எம்.தெருவில் உள்ள காய்கறி மார்க்கெட் என காய்கறி மார்க்கெட்டுகளிலும் மக்கள��� கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் சென்னையில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nவிக்னேஸ்வரனைக் கடுமையாகச் சாடிய கஜேந்திரன்\nகுப்பிழான் கற்பக விநாயகருக்கு இன்று தேர்\nநல்லூர் திருவிழாவுக்கான காளாஞ்சி கையளிப்பு\nபணம் கேட்டு தற்கொலைக்கு முயன்றவருக்கு ஏற்பட்டுள்ள நிலை\n268 பேருடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய விமானம்\n3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி\nஐபிஎல் ஸ்பான்ஷர்ஷிப் பிரச்சினையால் பங்குபெறும் அணிகளுக்கு வந்த சோதனை\nஅப்பாவைப் போல் இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும்.. ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு கே.எல்ராகுல் அறிவுரை\nதோனியின் ஓய்வு குறித்த திட்டத்தை போட்டு உடைத்த வர்ணனையாளர்\nவிராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் விளையாட எதிர்பாத்து காத்திருக்கிறேன்… ஆரோன் பிஞ்ச் பேட்டி\nதிரு சின்னத்தம்பி தர்மகுலசிங்கம்சுவிஸ் Uster08/08/2020\nதிரு அப்பையா கணேசலிங்கம்குப்பிளான், சுவிஸ்05/08/2020\nதிருமதி உஷாதேவி சம்பந்தமூர்த்தி (உஷா)லண்டன்30/07/2020\nதிருமதி கமலோஜினி தேவராஜாதொண்டைமானாறு கொழும்பு 902/08/2020\nகலாநிதி வாரித்தம்பி பொன்னம்பலம் சுந்தர்ராஜன்யாழ்ப்பாணம்02/08/2020\nமலேசியாவில் ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள ரெட்மி நிறுவனம்\nஅமெரிக்காவில் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை – டிக்டாக் முடிவு\nட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு… வெளியானது தகவல்\nஓப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி வேரியண்ட் அறிமுகம்\n2021ம் ஆண்டு ஜூலை வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கிய பேஸ்புக் நிறுவனம்\nமைக்ரோசாப்ட் டீம்சில் 20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதி\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅறிமுகமானது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3\nரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது Lava Z66 ஸ்மார்ட்போன்\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/category/crime/?filter_by=review_high", "date_download": "2020-08-09T23:39:16Z", "digest": "sha1:XGFPYKPA7U4JONGBG7XI2L764UAN3FHL", "length": 3049, "nlines": 61, "source_domain": "www.toptamilnews.com", "title": "க்ரைம் Archives - TopTamilNews", "raw_content": "\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் கொரோனா ‘குழு பரிசோதனை’ செய்ய முடிவு\n’நான் போடுவேண்டா… போட்டா உனக்கென்ன..’ லண்டனில் கோட்டு சூட்டில் டாக்டருடன் தாறுமாறு செய்த எடப்பாடி..\nஇறந்த மகனின் நினைவாக தாய் செய்த நெகிழ்ச்சியான விஷயம் உலகம் முழுதும் குவியும் பாராட்டுகள்\n‘மும்பை தாராவி மாணவர்களுக்காக குரல் கொடுப்போம்’ இயக்குநர் பா.இரஞ்சித்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nகிராமம் முழுவதும் அழுகிய நிலையில் கிடக்கும் சடலங்கள் புதைக்கபடாத பிணங்கள், புதைந்திருக்கும் மர்மங்கள்\nஓ.பிஎஸ் – எடப்பாடிக்கு அடங்காத ஒற்றைத் தலைவலி… மடக்கிய செட்டப் செல்லப்பா..\nமெரினாவில் என்னை ஓட ஓட விரட்டினார்கள்: ஜெ. தீபா கதறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/13684", "date_download": "2020-08-09T22:42:51Z", "digest": "sha1:KW55V3Y4MRZDE4W7L2DPGUUPPO5Q7RYE", "length": 12440, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பெஷன் பக் ஆடைக்களஞ்சியத்தில் தீ விபத்து : மின்கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரன் மட்டுமே காரணம் - மிதுலைச்செல்வி குற்றச்சாட்டு\nதேசிய பட்டியலை மாவைக்கு வழங்க தீர்மானம்\nதமிழர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் - கணேஸ்வரன் வேலாயுதம்\nஇதுதான் எனது கடைசி தேர்தல் - இராதாகிருஷ்ணன்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்க���களின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nபெஷன் பக் ஆடைக்களஞ்சியத்தில் தீ விபத்து : மின்கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்\nபெஷன் பக் ஆடைக்களஞ்சியத்தில் தீ விபத்து : மின்கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்\nபொரலஸ்கமுவ, பெபிலியான சந்தியில் உள்ள பெஷன் பக் ஆடைக்களஞ்சியத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nமுதற்கட்ட விசாரணை அடிப்படையிலே பொலிஸார் மேற்படி சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த தீ விபத்தில் ஆடைக் களஞ்சியத்தின் முதன்மை அலுவலகம் மற்றும் பிரமாண்ட காட்சியறை என்பன தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகளஞ்சியசாலையில் பரவிய தீ குறித்து, மின் பொறியியலாளர் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர்களது பரிசோதனை அறிக்கைகள் இன்று பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ளன.\nதீ குறித்த பரிசோதனைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்திருந்தனர். தீப்பிடிக்க காரணமாக இருந்தவை குறித்து உயர் தொழில்நுட்பம் முறைமைகளை கொண்டு சோதிக்கப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.\nசோதனைகளுக்காக ஆடையக வளாகத்திலுள்ள சிசிரிவி காணொளிகளும் சோதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nதீவிபத்தின் காரணமாக 30 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் தீயில் எரியுண்டு நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபொரலஸ்கமுவ பெபிலியான பெஷன் பக் ஆடை தீ பரிசோதனை குற்றப் புலனாய்வு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரன் மட்டுமே காரணம் - மிதுலைச்செல்வி குற்றச்சாட்டு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\n2020-08-09 23:47:26 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சி எம்.ஏ.சுமந்திரன்\nதேசிய பட்டியலை மாவைக்கு வழங்க தீர்மானம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசிய பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது.\n2020-08-09 23:35:05 தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய பட்டியல் தமிழரசுக் கட்சி\nதமிழர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் - கணேஸ்வரன் வேலாயுதம்\nஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியலில் தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்று , குறிப்பாக யாழ் – மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.\n2020-08-09 23:20:12 ஐக்கிய மக்கள் சக்தி தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தேசியப் பட்டியல்\nஇதுதான் எனது கடைசி தேர்தல் - இராதாகிருஷ்ணன்\nதமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாவிட்டால் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம். இதுதான் எனது கடைசி தேர்தல். இனிமேல் போட்டியிடமாட்டேன்.\n2020-08-09 22:33:13 தமிழ் முற்போக்கு கூட்டணி தேசியப்பட்டியல் இராதாகிருஷ்ணன்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-08-09 22:21:42 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19\n'19 ஐ கவனிப்பது 9வது பாராளுமன்றத்தின் முதற் கடமை' : நாலக கொடஹேவா\n'அடுத்த ஐந்து வருடத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவேன்': சஜித் சூளுரை\nபலமானதாக இருக்கின்ற போதிலும், மக்கள் விடுதலை இராணுவத்திடம் இருக்கும் நான்கு குறைபாடுகள்\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-09T23:38:23Z", "digest": "sha1:R3CTNBBXXCH3GKLC2OKENFZKA5364GKY", "length": 6339, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தெற்கு மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரன் மட்டுமே காரணம் - மிதுலைச்செல்வி குற்றச்சாட்டு\nதேசிய பட்டியலை மாவைக்கு வழங்க தீர்மானம்\nதமிழர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் - கணேஸ்வரன் வேலாயுதம்\nஇதுதான் எனது கடைசி தேர்தல் - இராதாகிருஷ்ணன்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தெற்கு மக்கள்\nபாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் புரட்சிக்கு தயார் - தெற்கு மக்கள் ஜனாதிபதிக்கு உறுதி\nபொருளாதார, சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பாரிய சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித்திட்டத்தை ப...\nவடக்கு மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதியை தெரிவுசெய்ய முடியும் என்பதை தெற்கு மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் - பிரதமர்\nவடக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியும் என்பதை தெற்கு மக்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். எனத...\nதடைகளைத் தாண்டி தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டுமா\nதெற்கின் மனங்களை வடபுலம் வெல்ல வேண்டும், வடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கு மக்கள் மனிதாபிமானத்துடன் நோக்க வேண்டுமென்ற...\n'19 ஐ கவனிப்பது 9வது பாராளுமன்றத்தின் முதற் கடமை' : நாலக கொடஹேவா\n'அடுத்த ஐந்து வருடத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவேன்': சஜித் சூளுரை\nபலமானதாக இருக்கின்ற போதிலும், மக்கள் விடுதலை இராணுவத்திடம் இருக்கும் நான்கு குறைபாடுகள்\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/jayalalithaa-house-to-be-converted-into-a-memorial-what-about-sasikalas-things-there", "date_download": "2020-08-09T23:25:30Z", "digest": "sha1:AWJGFJWRDK3RV4NOIMZR7PMCQT3GVKV2", "length": 17967, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "நினைவகமாக மாறும் போயஸ் கார்டன் இல்லம்... சசிகலாவின் உடமைகள் என்ன ஆனது? -Jayalalithaa house to be converted into a memorial... What about Sasikala's things there?", "raw_content": "\nநினைவகமாக மாறும் போயஸ் கார்டன் இல்லம்... சசிகலாவின் உடமைகள் என்ன ஆனது\nஜெயலலிதா மற்றும் போயஸ் கார்டன் இல்லம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான வேலைகளில் எடப்பாடி பழனிசாமி அரசு தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ஜெயலலிதாவின�� இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வேதா நிலையம் 24,322 சதுர அடி பரப்பளவு கொண்டது. அங்கு அமைந்துள்ள நிலம் மற்றும் கட்டடங்களைக் கையகப்படுத்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி தமிழக அரசு முடிவுசெய்தது. பின்னர், கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணையை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இதற்கான அவசரச் சட்டத்தை கடந்த மே மாதம் 22-ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்தார்.\nஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போயஸ் கார்டன் மற்றும் கஸ்தூரி எஸ்டேட் பகுதி வீட்டு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், வேதா நிலையத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. மேலும், முதல்வரின் இல்லமாக அதை ஏன் மாற்றக்கூடாது என்றும் உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை, இதை நினைவு இல்லமாக மாற்றிவிட்டாலே போதும் என்று நினைக்கிறார். ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபாவும் தீபக்கும் போயஸ் கார்டன் இல்லம் தங்களுக்கு உரிமையானது என்றும், அதை நினைவகமாக மாற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே, ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் என்ற அடிப்படையில் தீபாவும் தீபக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஅதே நேரம், வேதா நிலையத்தைக் கையகப்படுத்தி, அதை நினைவகமாக மாற்றும் முடிவில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவதற்காக ரூ.68.9 கோடியை சென்னை சிவில் நீதிமன்றத்தில் சமீபத்தில் டெபாசிட் செய்தது. 24,322 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா நிலையத்துக்கான இழப்பீட்டுத் தொகையாக இதை தமிழக அரசு செலுத்தியுள்ளது. இந்தத் தொகையிலிருந்து ரூ.36.9 கோடி, ஜெயலலிதா செலுத்தா��ல் இருக்கும் வருமான வரி பாக்கி, அபராதம் உள்ளிட்டவற்றுக்கு வருமான வரித்துறையிடம் செலுத்தப்படும். மீதித்தொகைதான் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும்.\nஇழப்பீடு விவகாரத்தைப் பொறுத்தவரை இன்னொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 1991-ல் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, 1996-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜெயலலிதா மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து வேதா நிலையத்தில் ரெய்டு நடைபெற்றபோது தங்கம், வெள்ளி உள்பட ஏராளமான பொருள்கள் கைப்பற்றப்பட்டன.\nஅந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் இப்போது பணி ஓய்வுபெற்றுவிட்டனர். அவர்களிடம் பேசியபோது. \"ரூ.68.9 கோடி இழப்பீடு கொடுத்துவிட்டு, வேதா நிலையத்தை எடுத்துக்கொள்வதாகத் தமிழக அரசு கூறுகிறது. இது தவறு. ஏனெனில், போயஸ் கார்டன் இல்லம் உட்பட ஜெயலலிதாவின் சொத்துகள் விசாரணையின்போது நீதிமன்றத்தால் முடக்கப்பட்டன. இன்றுவரை அந்த நிலை நீடிக்கிறது. சொத்துகள் முடக்கப்பட்ட நிலையில், அந்தச் சொத்துகளை ஜெயலலிதா தரப்பினர் அனுபவித்துக்கொள்ளலாமே ஒழிய, அவர்களால் சொந்தம் கொண்டாட முடியாது. அந்தச் சொத்தை விற்கவோ வாங்கவோ முடியாது. உச்ச நீதிமன்றம், அந்தச் சொத்துகளை அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. எனவே, அது அரசின் சொத்து. அதற்கு இழப்பீடு கொடுக்க வேண்டியதில்லை” என்றனர்.\nபா.ஜ.க-வின் அதிகாரப் பசி… காங்கிரஸ் சீனியர்களின் பதவி ருசி\nபோயஸ் கார்டன் வேதா நிலையத்தில்தான் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் வசித்துவந்தார். தற்போது அவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கிறார். ஆனால், அவரது பல உடைமைகள் வேதா நிலையம் இல்லத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோதுகூட, அங்கு சசிகலாவின் உடைமைகள் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான எந்த ஆவணத்திலும் சசிகலா உடைமைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை.\nஇது குறித்து நம்மிடம் பேசிய சசிகலா ஆதரவாளர்கள், “சசிகலாவின் உடைமைகள் போயஸ் கார்டன் இல்லத்தில் இருப்பது அரசுக்கு நன்றாகவே தெரியும். வருமானவரித் துறையினர் சோதனையிட்டபோதும், சசிகலாவின் உடைமைகள் அங்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். சசிகலா சிறையில் இருக்கும் நிலையில், அவரின் நெருங்கிய உறவினர்கள் இங்குதான் இருக்கிறார்கள். உடைமைகளை எடுத்துக்கொள்ளுமாறு அவர்களிடம் ஆட்சியாளர்கள் சொல்லியிருக்கலாம்” என்று வருத்தத்துடன் கூறினர்.\nவேதா நிலையம் நினைவகமாக மாற்றப்படுவதற்கு தீபாவும் தீபக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “வேதா நிலையம் எங்களுடைய பாரம்பர்ய சொத்து. அது, நாங்கள் வளர்ந்த இடம். நியாயமற்ற முறையில் அதைச் சூறையாடுகிறார்கள். இதை நாங்கள் சட்டரீதியாகத் தடுத்து நிறுத்துவோம்” என்று அவர் கூறியுள்ளார்.\nசட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்குள் நினைவு இல்லமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முழுமைபெற்றுவிடும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/vikas-dubey-the-main-accused-in-kanpur-encounter-case-has-been-arrested", "date_download": "2020-08-10T00:17:02Z", "digest": "sha1:7X57SC5BIKAZCBWBPWSM7KILGPIBOUN2", "length": 13098, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "உ.பி போலீஸார் கொலை ; `கடைக்காரரின் தகவல்; போலி ஐடி கார்டு!’- ரவுடி விகாஸ் தூபே கைது | Vikas Dubey, the main accused in Kanpur Encounter case, has been arrested", "raw_content": "\nஉ.பி போலீஸார் கொலை ; `கடைக்காரரின் தகவல்; போலி ஐடி கார்டு’ - ரவுடி விகாஸ் தூபே கைது\nஉத்தரப்பிரதேசத்தில் 8 போலீஸார் கொலையில் பிரபல ரவுடி விகாஸ் தூபே இன்று காலை மத்தியப்பிரதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉத்தப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ரவுடியாக இருந்து வந்தவர் விகாஸ் தூபே. இவர் மீது கொலை, கொள்ளை, மிரட்டல் என 60-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. இவர் அடிக்கடி போலீஸாரால் கைது செய்யப்படுவதும் பின்னர் விடுவிக்கப்படுவதுமாகவே இருந்து வந்துள்ளார். இதற்கிடையில், சமீபத்தில் தூபே மீது பதிவான ஒரு கொலை முயற்சி வழக்குத் தொடர்பாக அவரை கைது செய்வதற்காக ஒரு தனிப்படை போலீஸார், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு தூபே பதுங்கிருந்த கான்பூரின் பிக்ரூ கிராமத்துக்குச் சென்றுள்ளனர்.\nரவுடி விகாஸ் தூபே கைது\nபோலீஸார் தன்னைக் கைது செய்வதை முன்னரே அறிந்த விகாஸ் துபே, கிராமம் முழுவதும் தடுப்புகளை அமைத்துள்ளார். அதையும் மீறி கிராமத்துக்குள் சென்ற காவலர்களை, போலீஸாரிடம் இருந்து திருடிய துப்பாக்கிகளாலேயே சரமாரிய��கச் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதில் 8 போலீஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர், ரவுடி விகாஸ் தூபே மற்றும் அவரின் கூட்டாளிகளைப் பிடிக்க 25 சிறப்புப் படை அமைக்கப்பட்டு, உத்தரப்பிரதேசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.\nஇந்தச் சிறப்புப் படை போலீஸார் நடத்திய தேடுதலில் கடந்த ஒரு வாரமாக விகாஸ் தூபே, அவரின் கூட்டாளிகள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டும் என்கவுன்டர் செய்யப்பட்டும் வந்துள்ளனர். அப்போதும் ரவுடி இருக்கும் இடம் தெரியாமல் இருந்துள்ளது. தூபே இருக்கும் இடத்தைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை சன்மானம் வழங்கப்படும் எனச் சிறப்புப் படை போலீஸார் அறிவித்தனர். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த ரவுடி விகாஸ் தூபேவை இன்று காலை 8 அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.\nரவுடி விகாஸ் தூபே கைது\nமத்தியப்பிரதேசம், உஜ்ஜைனி மகா காளி கோயிலில் இன்று காலை 8 மணிக்கு விகாஸ் தூபே, இருப்பதை உள்ளூர் கடைக்காரர் ஒருவர் பார்த்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து பதுங்கியிருந்துள்ளனர் ம.பி போலீஸார். விகாஸ் தூபே வெளியில் வரும்போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் மட்டும், தூபேவிடம் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தன்னிடம் இருந்த போலி அடையாள அட்டையைக் காட்டி அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அப்போது ஒரு சிறிய சண்டை நடந்து, அதைத்தொடர்ந்து மத்தியப்பிரதேச போலீஸாரால் ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉ.பி: `போலீஸ் துப்பாக்கியால் கொல்லப்பட்ட 8 காவலர்கள்’ - பிரேதப் பரிசோதனை அதிர்ச்சி\nமாஸ்க் அணிந்தபடி இருக்கும் தூபே, கைது செய்யப்பட்டு போலீஸாரால் அழைத்துச் செல்லப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கைது செய்யப்பட்ட தூபேவை உத்தரப்பிரதேச போலீஸில் ஒப்படைக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. விரைவில், அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுடி கைதுக்குப் பிறகு மத்தியப்பிரதேச முதல்வரும் உத்தரப்பிரதேச முதல்வரும் போனில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.\n���ந்த விவகாரம் பற்றி பேசியுள்ள மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்,``ரவுடி விகாஸ் தூபேவை கைது செய்ய மத்தியப்பிரதேச போலீஸாருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ரவுடி மாயமானது முதல் தற்போது வரை நான் உ.பி முதல்வரிடமும் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருந்து வருகிறேன். அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு ரவுடி தூபே, உ.பி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார். இரு மாநிலங்களின் ஒருங்கிணைப்பில் இந்தப் பணி நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canada.tamilnews.com/2018/05/16/rajini-fan-legs-losts-feets-train-accident/", "date_download": "2020-08-09T23:31:31Z", "digest": "sha1:MGEYGMZHPX4EDLOAWVWMVQ2SAIF6VXXX", "length": 38565, "nlines": 477, "source_domain": "canada.tamilnews.com", "title": "Rajini fan legs losts feets train accident, tamil news", "raw_content": "\nரயில் விபத்தில் கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினி உதவி\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nரயில் விபத்தில் கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினி உதவி\nரயில் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் அவர்கள் மக்கள் மன்றம் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது,\nமதுரை திருநகரைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (33), சென்னையில் நடந்த ரஜினியின் ‘காலா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னைக்கு ரயிலில் வந்துள்ளார், விழாவை முடித்துவிட்டு சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் பயணம் செய்தபோது செங்கல்பட்டு அருகே ரயில் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, விபத்து நடந்த இடத்திலேயே ஒரு கால் ரயில் சக்கரத்தில் மாட்டி துண்டிக்கப்பட்டுவிட்டது, உடனடியாக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது, பின்னர் அவர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்,\nஇத்தகவல் ரஜினிகாந்த் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, அதனையடுத்து ரஜினிகாந்த் அவர்கள் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரை தன் சார்பில் அனுப்பிவைத்தார்,\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்��ு வந்த காசி விஸ்வநாதனை நேரில் சென்று சந்தித்த சுதாகர் மருத்துவரிடம் அவருடைய உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்,\nபிறகு ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் நிதி உதவி வழங்கினார்…..\nபணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் – மிரட்டல் மன்னர்கள் கைது\nஇயக்குனராக உருவெடுக்கின்றார் நடிகர் அரவிந்த்சாமி\nகாங்கிரஸ்சில் ’12’ எம்எல்ஏக்கள் மாயம்\n+2 பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ – மாணவிகளின் தேர்ச்சி விகிதம்\nகூண்டுக்குள் அடைந்திருந்தபடி மல்லிகா ஷெராவத் விழிப்புணர்வு\nகள்ள காதலுக்கு தொந்தரவு கொடுத்த கணவன் கொலை : மனைவி கை\nசென்னையில் குளிர்சாதன பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கி குழந்தை பலி\nயாழில் கர்ப்பிணிப் பெண் கொலை ; சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை\nசூர்யாவுடன் டூயட் பாட தயாராகும் சாயிஷா சய்கல்..\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர��� மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\n – ராஜபஷக்களின் குடும்ப மோதலால் முடிவு\nமுரண்பட்டுக்கொள்ள வேண்டாம், நேரம் வரும் போது அறிவிப்போம் : மஹிந்த\nதமிழனுக்கு எதிராக செயற்பட்ட சம்பந்தன், சுமந்திரன் : நன்றி தெரிவித்த அங்கஜன்\nமுள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை ��ளமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரைய��ம் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Sharesமுன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio Ferdinad ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பி��ச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n – ராஜபஷக்களின் குடும்ப மோதலால் முடிவு\nமுரண்பட்டுக்கொள்ள வேண்டாம், நேரம் வரும் போது அறிவிப்போம் : மஹிந்த\nதமிழனுக்கு எதிராக செயற்பட்ட சம்பந்தன், சுமந்திரன் : நன்றி தெரிவித்த அங்கஜன்\nமுள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nசூர்யாவுடன் டூயட் பாட தயாராகும் சாயிஷா சய்கல்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்த��� சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/118237/", "date_download": "2020-08-09T23:28:42Z", "digest": "sha1:AETCJEENCSSADUMMZWKTFEMWZ2EAXJPD", "length": 9000, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "11 வயதுடைய சிறுவனைக் காணவில்லை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 வயதுடைய சிறுவனைக் காணவில்லை\nகடந்த 9 ஆம் திகதி முதல் 11 வயதுடைய தனது மகனைக் காணவில்லையென பாதுக்கைக் காவல் நிலையத்தில் தந்தையார் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.\nமுஹம்மட் அம்மார் எனப்படும் குறித்த சிறுவன் கடந்த 9 ஆம் திகதி 11 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார் என அவரது தந்தையாhர் தெரிவித்துள்ளார்.\nகாணடாமல் போன சிறுவன் கலகெதர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்றுவருகின்றார் எனவும் அவர் தொடர்பான தகவல் அறிந்தால் அறியத்தருமாறும் காணாமல் போன சிறுவனின் தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.\nTags11 வயதுடைய காணவில்லை சிறுவனை முஹம்மட் அம்மார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nஅடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் அவதியுறும் முள்ளிக்குளம் மக்கள் :\nயாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கார் விபத்திற்கு உள்ளாகியது…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா August 9, 2020\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொ��ுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=20206025", "date_download": "2020-08-09T23:17:06Z", "digest": "sha1:MLMOX6ZFLWK3XPCDKFSCVXRMPZ74WR4V", "length": 44290, "nlines": 773, "source_domain": "old.thinnai.com", "title": "கிருஸ்தவ மன்னிப்புக் கோரல் : பாசாங்கும் பம்மாத்தும் | திண்ணை", "raw_content": "\nகிருஸ்தவ மன்னிப்புக் கோரல் : பாசாங்கும் பம்மாத்தும்\nகிருஸ்தவ மன்னிப்புக் கோரல் : பாசாங்கும் பம்மாத்தும்\n(செக்யூலர் ஹ்யூமனிஸ்ட் மலர் 15 இதழ் 3)\nகிருஸ்தவ மதப் போக்கில் இப்போதைய போக்கு மன்னிப்புக் கோருவது. சமரசம் தேடி நடைப்பயணம் மேற்கொள்கிறார்கள். 1700 வருடங்களாக சர்ச் நிகழ்த்திய எண்ணற்ற படுகொலைகள், அடக்குமுறை, சித்திரவதையை எல்லாம், உதட்டளவில் ஒரு மன்னிப்புக் கேட்டுவிட்டால் எல்லாம் காற்றில் கலந்து மறைட்ந்து விடும் என்பது இவர்களின் எதிர்பார்ப்புப் போல. சமீபத்திய மன்னிப்பு முஸ்லீம்களை நோக்கி. மத்திய காலத்தில் புனித நிலம் என்று கிறுஸ்தவர்கள் கருதிய நிலத்தை மீட்டெடுக்க முஸ்லீம்களுடன் நடத்திய சிலுவைப் போருக்கானது. பொதுவாக கத்தோலிக்க மதம் தான் இப்படி ம��்னிப்புக் கேட்பதையும் தவறுகளை ஒப்புக் கொள்வதையும் வழமையாய்க் கொண்டுள்ளது. இப்போது மற்ற கிறுஸ்தவப் பிரிவுகளும் இப்படி மன்னிப்புக் கேட்க ஆரம்பித்து விட்டன.\nகடந்த காலத்தின் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்பது பாராட்டத் தக்கது தான் எனினும், இப்படி மன்னிப்புக் கோருகிறவர்கள் , மனிதகுலம் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு , கிருஸ்தவம் தம்முடைய மதக் கோட்பாடுகளை மற்றவர்கள் மீது திணித்ததை மறந்துவிடவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இதில் பிரசினை என்னவென்றால் இப்படி மன்னிப்புக் கேட்கும் போது, இதற்கான தவறை மற்றவர்கள் மீது சார்த்திவிட்டு, இவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். தாமாக முன்வந்து இந்தத் தவறுகளுக்குப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்குப் பதில், இப்படிப் பட்ட தவறுகள் இனி நடக்காமல் பொறுப்பு மேற்கொள்ள வேண்டிய இவர்கள், தெய்வீக நிர்வாகத்தில் ஏற்பட்ட கோளாறுதான் இந்த சோகச் சரிதத்தின் காரணம் என்கிறார்கள்.\nமூன்று நொண்டிச் சாக்குகள் முக்கியமாய்ச் சொல்லப் படுகின்றன : 1. இப்படிக் குற்றம் புரிந்தவர்கள் உண்மையான ஆகமத்தின் கோட்பாடுகளை மறந்துவிட்டு, சுய நலத்திற்காக இவற்றைத் திரித்துக் கூறினார்கள் என்பது. 2. சைத்தான் தான் கடவுளின் பெயரினைப் பயன்படுத்தி இப்படி பாவச் செயல்களுக்குக் காரணம் ஆனான் என்பது. 3. அவர்கள் உண்மையான கிருஸ்தவர்கள் அல்ல என்பது. இந்த மூன்று சாக்குகளும் பெரும்பொய்.\nஇப்படிக் குற்றம் புரிந்தவர்கள் வேத ஆகமத்தின் உண்மையான கருத்தினாலும், செயல்களினாலும் வழிகாட்டப் பட்டவர்களாய்த் தம்மை உணர்ந்தது மட்டுமல்ல, தம் கொடுஞ்செயல்கள் நேர்மையும், மதிப்பும், உண்மையான நீதியும் கொண்டவை என்று விவிலியத்தை மேற்கோள்காட்டி நம்பினார்கள். விவிலியத்தில் சொல்லப் பட்டதை முழுக்கப் பின்பற்றும் முறையில், தீர்க்கமாய் , தெய்வத்தின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டி, இந்த பூமியைச் சுத்திகரிக்கும் பொருட்டு, நாத்திகர்களையும், கேள்வி கேட்பவர்களையும், விக்கிரக வழிபாட்டாளர்களையும், அறிவினைப் பரப்புபவர்களையும் வேட்டையாடினார்கள்.\nசைத்தானின் செயல் இதுவெனில், கடவுளின் திருச்சபையைப் பயன்படுத்தி சைத்தான் பெற்ற பெருவெற்றி இதுவெனக்காண வேண்டும். இப்படி நகைப்புக்கிடமான – விசித்திரமான ஒரு காரணத்தைக் காட்டித் தம் செயல���களை நியாயப் படுத்த கிருஸ்தவர்களால் மட்டுமே முடியும். சைத்தான் இது போன்று மீண்டும் செய்யமாட்டான் என்பது எப்படி நிச்சயம் இந்த மன்னிப்புக் கேட்பது சைத்தான் அல்ல என்று நமக்கு எப்படித் தெரியும் இந்த மன்னிப்புக் கேட்பது சைத்தான் அல்ல என்று நமக்கு எப்படித் தெரியும் இந்த மாதிரி ஒரு காரணத்தைச் சொன்னதற்காகவே திருச்சபை மீண்டும் மன்னிப்புக் கோர வேண்டும்.\nஇப்படி அட்டூழியம் பண்ணியவர்கள் உண்மையான கிருஸ்தவர்கள் இல்லை என்பது கேலிக்கூத்தான ஒரு வாதம். இப்படிப் பட்ட வாதம் மீண்டும் மீண்டும் எழுகிறது. இந்த கேலிக் கூத்து சரியென்றால் , தெய்வ நிந்தனை இன்று குற்றமல்ல, கடவுள் நம்பிக்கையின்மை குற்றமல்ல, சூனியக்காரர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்வதும் சட்டப் படி குற்றமல்ல. இவை குற்றமெனச் சட்டம் ஏற்பட்டால், கருணை கொண்ட கிருஸ்தவம் மீண்டும் கொடூர முகத்தை மேற்கொண்டு, புனித நீதி வழங்கும் விசாரணைகளை மேற்கொள்ளும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். ஈரான், ஆஃகானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளி நடைபெறும் அக்கிரமங்களைப் பார்க்கும் போது, இப்படி மீண்டும் இந்த உலகில் நடக்காது என்று நம்ப முடியாது. வலதுசாரி கிருஸ்தவ இயக்கங்களும் அச்சம் தருபவையே. இவர்கள் தாமே சரியான கிருஸ்தவ வழியில் செல்கிறோம் என்று நம்புகிறார்கள். இது ஒரே குழப்பமானது. உண்மையான் கிருஸ்தவர்கள், போலியான கிருஸ்தவர்கள் என்று இரண்டு சாரார் இருக்கிறார்கள் போலிருக்கிறது. இந்தப் பிரிவினை பற்றிச் சொல்பவர்கள் தான் உண்மையான கிருஸ்தவர்கள் போலும்.\nபல ‘உண்மையான் ‘ கிருஸ்தவர்கள் திருச்சபையின் பழைய குற்றங்களை இப்போதும் குற்றமென ஒப்புக் கொள்வதில்லை என்பதைப் பார்க்கும் போது, இந்த பிரிவு எப்போதும் இருக்கும் என்று தோன்றுகிறது.இதனாலேயே, நிபந்தனையற்ற, திட்டவட்டமான ஒரு மன்னிப்புக் கோரலை , எல்லா கிருஸ்தவர்களும் இணைந்து நமக்கு அளிக்கப் போவதில்லை. இந்த இழிசெயல்களைக் கண்டனம் செய்ய இவர்கள் ஒன்றுபடவில்லையெனில், மக்களைக் கொன்று குவித்த செயலையும் கூட தம் நம்பிக்கையை முன்னிறுத்தி நியாயப் படுத்தும் முறையில் உள்ள இவர்கள் இருக்கும் வரையில், மன்னிப்புக் கேட்பவர்கள் தான் உண்மையான் கிருஸ்தவர்கள் என்று எப்படி நாம் உணர முடியும் \nபொதுமக்களின் மனங்களை��ும் இதயங்களையும் ஆக்கிரமித்து அவர்களை மேலாதிக்கம் செய்வதற்காக இதுவரை செய்த காரியங்களில் சிலவற்றைப் பார்ப்போம்\nஅலெக்ஸாண்டிரியா நகரத்தின் மாபெரும் நூலகத்தை கி.பி 390இல் அழித்து, பழங்காலத்திய புத்தகங்களையும், ஓலைகளையும் எரித்தது. பழங்கால வரலாற்றை பயில்வதற்கு மாபெரும் ஈடு செய்ய முடியாத இழப்பு இது. இப்போதுதான் இருண்ட யுகம் ஆரம்பிக்கிறது.\nகிரிஸ்தவரல்லாத மக்களின் மீது ஒடுக்குமுறையும், கிரிஸ்தவம் இல்லாத மதங்கள் மீது அடக்குமுறையும் ஆரம்ப சர்ச்சால் ஆரம்பிக்கப் படுகிறது. கிபி 325லிருந்து 900 வரை. இதன் பலிகடாக்களின் எண்ணிக்கை தெரியவரவில்லை. 5000த்திலிருந்து 50000 வரை இருக்கலாம்.\nகிபி. 1095-1300 வரை சிலுவைப்போர்கள். குடியானவர்களின் சிலுவைப்போர்களிலிருந்து ஆரம்பித்து, அப்பாவிகளின் படுகொலைவரை மொத்தம் 9 சிலுவைப்போர்கள். இதில் குழந்தைகளின் சிலுவைப்போரும் சேர்த்தி. ‘Dieu Le Volt ‘ (God wills it). ‘கடவுள் இதையே விரும்புகிறார் ‘ என்ற கோஷத்துடன் ஆயிரமாயிரம் மக்கள் இதனால் கொல்லப்பட்டார்கள்.\nகிபி.350லிருந்து 1945வரை தொடர்ச்சியாக அடிக்கடி யூதர்கள் கிரிஸ்தவர்களால் கொல்லப்பட்டார்கள். பல கோடிப்பேர் இறந்தார்கள்.\nபுனித விசாரணைகள் (Inquisitions), கிபி 1200லிருந்து 1500 வரை. இதனால் கொல்லப்பட்ட மனிதர்களின் மொத்த எண்ணிக்கை அளவிட முடியாதது. பலகோடி இருக்கலாம். (யாருடைய கணக்கை எடுத்துக்கொள்கிறோம் என்பதைப்பொறுத்து). ஆண்கள், பெண்கள், குழந்தைகள். பெரும்பாலானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு பிறகு எரித்தோ தூக்கிலிடப்பட்டோ கொல்லப்பட்டார்கள்.\nசூனியக்காரிகள் கொலைகள் (Witch Hunts) 1500-1780. பல ஆயிரக்கணக்கானவர்கள் இதில் பலியானார்கள். பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள் , வயதானவர்களும், அங்கஹீனமானவர்களும். இதில் பெரும்பாலானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் எரித்தோ தூக்கில் தொங்கவிடப்பட்டோ கொலை செய்யப்பட்டார்கள்.\nஅமெரிக்க அடிமைத்தனம். 1500-1865. 50 மில்லியன் மக்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.\nஇனவெறி/பெண்களுக்கு உரிமை மறுத்தலும். அதிரடிக் கும்பல்கள் (lynch mobs), வெறுப்புக் குழுக்கள், பயமுறுத்துதல் ஆகியவை, 1865இலிருந்து இன்றுவரை.\nஇவையெல்லாவற்றுக்கும் நிறையவே திருச்சபை வருந்த வேண்டும்.\nஇந்த கிரிஸ்தவர்கள் உண்மையிலேயே வருந்துபவர்களாகவும், மன்னிப்புக் கேட்பவர்களாகவும் இருந்தால், இவர்கள் தங்களது சர்ச்சின் அனைத்து சொத்தையும், பணத்தையும், தங்கத்தையும், வெள்ளியையும், ஆபரணங்களையும், கலைப்படைப்புக்களையும் திருப்பித்தந்துவிட வேண்டும் என வற்புறுத்தவேண்டும். அல்லது, இந்த படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் சந்ததியினருக்கு நஷ்ட ஈடாக பணத்தை தரவேண்டும். உண்மையில், இவர்களது பலிகடாக்களிடமிருந்து திருடியதால் தான், சர்ச் இப்போதைக்கு இருப்பது போன்று பணக்காரத்தனமாகவும், சக்திவாய்ந்ததாகவும் ஆகி இருக்கிறது. உண்மையான கிரிஸ்தவர்கள் பைபிளின் இந்தக் கொள்கையை உணர்ந்து, தங்களால் பலியிடப்பட்டவர்களுக்கு தகுந்த நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என இந்த உண்மையான கிரிஸ்தவர்கள் கேட்டுக்கொள்ளவேண்டும்.\nநாம் மன்னித்து விடவேண்டும். அதுதான் சரியானதும் கூட. ஆனால், கிரிஸ்தவ சமூகம் இப்படி சும்மா சாக்குக்களைச் சொல்லி மற்றவர்கள் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்ததற்கான பொறுப்பை தம் தோள்கள் மீது மேற்கொண்டு, தங்களது மதத்தின் வரலாற்றுச் சுமையாக அதனைச் சுமக்க வேண்டும். இப்படிப்பட்ட கொடூரங்கள், ஒரு கையை வீசி உதறிவிட்டு, சில போலி வெற்று வார்த்தைகளை, இது மிகவும் வருந்தத்தக்கது என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்றுவிடமுடியாத கொடூரங்கள். ஹோலோகாஸ்ட் (யூத இனப்படுகொலை) போல, மதத்தின் பெயரால் எத்தனை உயிர்கள் எடுக்கப்பட்டன என்பதை எப்போதும் மறக்கக்கூடாது. அதே போல, சர்ச் தன்னுடைய ரத்தம் தோய்ந்த வரலாற்றை, புதிய மத ஒழுங்கு என்ற பெயரிலோ, புதிய மனசாட்சி என்ற பலிபீடத்தின் கீழோ புதைத்துவிட அனுமதிக்கக்கூடாது. நாம் மன்னிக்க வேண்டும், ஆனால் ஒரு போதும், அவர்களை மறந்துவிட அனுமதிக்கக்கூடாது.\nஜான் ஹில் அவர்கள் இன்லாண்ட் ஃப்ரீ தாட் சொஸைட்டியின் உறுப்பினர்\nபாகிஸ்தானின் அணுகுண்டு தமிழ்நாட்டில் விழுந்தால் என்ன செய்வது \nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி\nஇந்த வாரம் இப்படி (சூன் 2, 2002) இடைத்தேர்தல்கள், முஷாரஃப் வாஜ்பாய், காஷ்மீர் மக்கள்\nகிருஸ்தவ மன்னிப்புக் கோரல் : பாசாங்கும் பம்மாத்தும்\nகார்கோ கல்ட் அறிவியல் -1\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி\nஅறிவியல் மேதைகள்- அப்துல் கலாம் (Abdul Kalam)\nயுனைட்டட் லினக்ஸ் விண்டோசுக்கு மாற்றாக வருமா \nகார்கோ கல்ட் அறிவியல் -1\nஷோர்பா (சூடான் நாட்டு ஆட்டு எலும்பு சூப்)\nஆசையும் ஆத்திரமும் (எனக்குப் பிடித்த கதைகள்- 13 கு.அழகிரிசாமியின் ‘இரண்டு பெண்கள் ‘)\nபார்வை – நோபல் பரிசு பெற்ற யசுனாரி கவபட்டாவின் ஜப்பானிய நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘\nPrevious:ஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபாகிஸ்தானின் அணுகுண்டு தமிழ்நாட்டில் விழுந்தால் என்ன செய்வது \nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி\nஇந்த வாரம் இப்படி (சூன் 2, 2002) இடைத்தேர்தல்கள், முஷாரஃப் வாஜ்பாய், காஷ்மீர் மக்கள்\nகிருஸ்தவ மன்னிப்புக் கோரல் : பாசாங்கும் பம்மாத்தும்\nகார்கோ கல்ட் அறிவியல் -1\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி\nஅறிவியல் மேதைகள்- அப்துல் கலாம் (Abdul Kalam)\nயுனைட்டட் லினக்ஸ் விண்டோசுக்கு மாற்றாக வருமா \nகார்கோ கல்ட் அறிவியல் -1\nஷோர்பா (சூடான் நாட்டு ஆட்டு எலும்பு சூப்)\nஆசையும் ஆத்திரமும் (எனக்குப் பிடித்த கதைகள்- 13 கு.அழகிரிசாமியின் ‘இரண்டு பெண்கள் ‘)\nபார்வை – நோபல் பரிசு பெற்ற யசுனாரி கவபட்டாவின் ஜப்பானிய நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/pathai-engum-paadangal.html", "date_download": "2020-08-09T23:03:56Z", "digest": "sha1:FTKCF2OGC2BFCN7DSIV6H3OUL7T25RIP", "length": 6494, "nlines": 207, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "பாதை எங்கும் பாடங்கள் – Dial for Books : Reviews", "raw_content": "\nபாதை எங்கும் பாடங்கள், பேராசிரியர் க. ராமச்சந்திரன், நர்மதா பதிப்பகம், விலை 70ரூ.\nதினத்தந்தி இளைஞர் மலரில் பேராசிரியர் க. ராமச்சந்திரன் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு.\nவாழ்க்கை ஒரு பயணம். அந்தப் பயணத்தில் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும். வெற்றியிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். தோல்வியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.\n“கற்றுக்கொள்ள பாதை எங்கும் பாடங்கள் உள்ளன” என்று கூறும் ஆசிரியர், “நதியின் ஒட்டமாய் உன் பயணம் இருக்கட்டும்.\n“எந்த நதியும் தன் பயணத்தில் திரும்பி வர நினைப்பதில்லை. நதிக்கு இளைப்பாறுதல் இல்லை” என்று நம்பிக்கை ஊட்டுகிறார். அவர்கள் முன்னேற நல்வழி காட்டுகிறார்.\nகட்டுரைகள், சுயமுன்னேற்றம்\tதினத்தந்தி, நர்மதா பதிப்பகம், பாதை எங்கும் பாடங்கள், பேராசிரியர் க. ராமச்சந்திரன்\n« எனும்போதும் உனக்கு நன்றி\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-08-09T23:00:26Z", "digest": "sha1:X2RH7KAYKWTA2DQKLKBBNI2WXY3AA3FF", "length": 6653, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஓவியா பிறந்த நாள் விழாவில் ஆரவ், காயத்ரி | Chennai Today News", "raw_content": "\nஓவியா பிறந்த நாள் விழாவில் ஆரவ், காயத்ரி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nஓவியா பிறந்த நாள் விழாவில் ஆரவ், காயத்ரி\nநடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவருமான ஓவியா இன்று தனது 28வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்கள் ஓவியாவுக்கு தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று நள்ளிரவு நடந்த பிறந்த நாள் கேக் வெட்டும் விழாவில் நடிகை காயத்ரி, நடிகர் ஆரவ் உள்பட ஓவியாவுக்க்கு நெருக்கமான நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த விழாவில் சிரித்த முகத்துடன் கேக் வெட்டிய ஓவியா, தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: பார்வர்ட் பிளாக்\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு சரத்குமார் ஆதரவு\nபிக்பாஸ் ஒப்பந்தம் தற்கொலை செய்வதற்கான உரிமையா\nஓவியாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசரண்-ஆரவ் படத்தில் இணைந்த பிரபல நடிகை\nஓவியாவையே அசிங்கமா பேச வச்சிட்டங்களே\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்���ு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/org/?id=288&task=org", "date_download": "2020-08-09T22:29:22Z", "digest": "sha1:YYBLSNDZTK5HX4JW67YXKVIYGAEUTXHY", "length": 7342, "nlines": 110, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை அமைச்சுக்கள் State Ministry of Finance\nபக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட திகதி :2015-09-14 15:08:20\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்ட���ர் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%86", "date_download": "2020-08-09T23:34:58Z", "digest": "sha1:4CL4YIIO5XSY4LJHYN6XC4OUIDYBOB6O", "length": 6367, "nlines": 43, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அதிரூபசிங்கம், ஆ - நூலகம்", "raw_content": "\nஅதிரூபசிங்கம், ஆ (1938.08.24) யாழ்ப்பாணம் வல்வையில் பிறந்த ஆளுமை. இவரது தந்தை ஆறுமுகம்; ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், அறிவிப்பாளர், நாடகக் கலைஞர், மல்யுத்த வீரர், சமூக சேவையாளர் என பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். இலங்கை அரச போக்குவரத்து சபையின் நடத்துனராக தனது தொழிலை ஆரம்பித்த இவர் பிரதி தலைமை அதிகாரியாக பருத்தித்துறை போக்குவரத்து சபையில் கடமையாற்றி 1990இல் இளைப்பாறினார்.\nவெளியாரியாக தனது கல்வியைத் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்து நாகரீகத்தில் பட்டம் பெற்றார். வல்வையில் இரவு பாடசாலை உருவாகத்தின் ஒருவராவார். வல்வை கல்வி மன்றத்தில் ஆசிரியராக கடமையாற்றினார். 40 ஆண்டுகளாக ஆசிரியர் தொழில் ஈடுபட்டு வந்தார். மாஸ்டர் என அழைக்கப்பட்டு வந்த அதிரூபசிங்கம்.\nஅலை ஒளி கையெழுத்து சஞ்சிகையின் ஆசிரியராகவும் ஆறுமுகபாலன் இவன் ஆற்றங்கரை வேலன் என்ற நூலையும் வெளியிட்டார். வல்வை முன்னோடிகள் என்னும் பெயரில் 70களில் நாடக குழு பல நாடகங்களை இயக்கிய நடித்துள்ளார். இவரின் நாடகங்களான ”படையா கொடையா”, அந்தக் குழந்தை, மகனே கண் போன்ற நாடகங்கள் பெரிதும் பிரபலமான நாடகங்கள். 96ஆம் ஆண்டு வன்னிக்கு இடம்பெயர்ந்து விஸ்வமடு பாரதி வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றினார். மிகச்சிறந்த பேச்சாளரான இவர் மேடைப் பேச்சுக்களிலும் பட்டிமன்றங்களிலும் கலந்துகொண்டுள்ளார்.\nவல்வை ரேவடி விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகரான இவ ர் அக்கழகத்தின் தலைவராகவும் உறுப்பினராகவும் சுமார் 50 ஆண்டுகளாக இருந்துள்ளார். சிறந்த மல்யுத்த வீரருமான இவர் கம்பாட்டம் மற்றும் ஆசனங்கள் சிலவற்றையும் பயிற்றுள்ளார். 1970ஆம் ஆண்டு காலப் பகுத���யில் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டார்.\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2020, 02:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t55378-topic", "date_download": "2020-08-09T23:20:11Z", "digest": "sha1:7KG5KEDWVMVPENDHLVOONAANJ5ZTKCRG", "length": 13700, "nlines": 147, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "விரும்பி போனால் விலகிப் போகும்...!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு '��ம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nவிரும்பி போனால் விலகிப் போகும்...\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்\nவிரும்பி போனால் விலகிப் போகும்...\nவிரும்பி போனால் விலகிப் போகும்\nவிலகிப் போனால் விரும்பி வரும்\nRe: விரும்பி போனால் விலகிப் போகும்...\nRe: விரும்பி போனால் விலகிப் போகும்...\nRe: விரும்பி போனால் விலகிப் போகும்...\nRe: விரும்பி போனால் விலகிப் போகும்...\nRe: விரும்பி போனால் விலகிப் போகும்...\nRe: விரும்பி போனால் விலகிப் போகும்...\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தக��லறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B9%E0%AF%8B/", "date_download": "2020-08-09T23:14:03Z", "digest": "sha1:Y4JZVO72QWME7DNCRR367TCWHFSBML2O", "length": 16307, "nlines": 160, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கொலையாளி தங்கியிருந்த ஹோட்டல், வீடுகளிருந்து 42 துப்பாக்கிகள் மீட்பு!! (அதிர்ச்சி படங்கள், வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nகொலையாளி தங்கியிருந்த ஹோட்டல், வீடுகளிருந்து 42 துப்பாக்கிகள் மீட்பு\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் 59 பேரை சுட்டு கொன்ற நபர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து 10 மெட்டிகளும் 23 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரது வீட்டிலிருந்தும் பொலிஸார் 19 துப்பாக்கிகளை கண்டெடுத்தனர்.\nஅமெரிக்��ாவின் லாஸ் வேகாஸ் நகரில், இசை நிகழ்ச்சியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 59 பேர் பலியானதுடன், 527 பேர் காயமடைந்தனர்.\nஇதன் பின்னர் ஹோட்டலில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய ஸ்டீபன் பேட்டாக் என்பவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.\nஇந்த சம்பவம் அமெரிக்கர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல்தாரி தங்கியிருந்த ஹோட்டலில் பொலிசார் சோதனை நடத்தினர்.\nஇதில், 23 துப்பாக்கிகள் மீ்ட்கப்பட்டன.\nஅதேபோல், நெவேடா நகரில் உள்ள அவரது வீட்டில் 19 துப்பாக்கிகளும் கண்டெடுக்கப்பட்டன.\nபொலிஸாசார் கூறியதாவது: பேட்டாக், ஏகே 47 ரக துப்பாக்கியை வைத்து பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்.\nசூடு நடத்த ஆரம்பிப்பதற்கு முன் அவர் எந்த எச்சரிக்கையையும் விடவில்லை.\nகடந்த செப்டம்பர் 28 முதல் அந்த ஜோட்டலில் தங்கியிருந்த அவர், 10 சூட்கேஸ் பெட்டிகளை ஹோட்டலுக்குள் கொண்டு வந்துள்ளார்.\nநெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தைக் கைப்பற்றியது கூட்டமைப்பு – 3 ஆசனங்களில் வெற்றி 0\nகொக்குவில் கலட்டியில் வாள் வெட்டு துண்டானது கை\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும் அ. நிக்ஸன்ன் (கட்டுரை)\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2975484", "date_download": "2020-08-09T23:24:29Z", "digest": "sha1:5ODUDSZQVNQNMZQ23UK3UUX6ZWVVZFSF", "length": 3784, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐ.எசு.ஓ 4217\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐ.எசு.ஓ 4217\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:41, 23 மே 2020 இல் நிலவும் திருத்தம்\n81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கொங்கோ - link(s) தொடுப்புகள் காங்கோ மக்களாட்சிக் குடியரசு உக்கு மாற்றப்பட்டன\n12:06, 1 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன)\n10:41, 23 மே 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கொங்கோ - link(s) தொடுப்புகள் காங்கோ மக்களாட்சிக் குடியரசு உக்கு மாற்றப்பட்டன)\n|XAF || 950 || 0 || CFA Franc BEAC || [[கமரூன்]] ,[[மத்திய ஆபிரிக்க குடியரசு]], [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோ]], [[சாட்]], [[எக்குவடோரியல் கினி]] , [[காபொன்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/568404", "date_download": "2020-08-09T23:20:43Z", "digest": "sha1:FJK5PXXCF6MCTAQK6TAY5SFLIT6XCGS5", "length": 2746, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வோல் மார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வோல் மார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:20, 3 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n03:12, 27 சூன் 2010 இல் நிலவும் திரு���்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:20, 3 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-10T00:37:32Z", "digest": "sha1:ORNREAMKJTLIRN2VEOKKG4JUW3O7CX73", "length": 6265, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிஸ் ஸ்டோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடுவிட்டர் நிறுவன இயக்குனர், மென்பொருள் பொறியியளலர்\nபிஸ் ஸ்டோன் 1974ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி பிறந்தார். இவர் ஜெக் டேர்சே மற்றும் இவான் வில்லியம்ஸ் (வலைப்பதிவர்) போன்று டுவிட்டர் நிறுவுனர்களில் முக்கிய ஒருவராகவும் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனராகவும் அறியப்படுகின்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2020, 15:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanmeegam.in/health/human-organs-function-time/", "date_download": "2020-08-09T22:51:08Z", "digest": "sha1:G4WYFO637O5GAL4WQH5YODZDA4KY4UYA", "length": 12640, "nlines": 119, "source_domain": "www.aanmeegam.in", "title": "Human Organs (Body Parts) Working Time in Tamil", "raw_content": "\nமனித உடல் உறுப்புகள் ஒரு கடிகாரம்\nஇந்த நேரத்துல நம்ம உடம்பு என்ன செய்யும்\nஇந்த நேரத்துல நம்ம உடம்பு என்ன செய்யும்\nஎத்தனை கோடி, கோடியா நாம சம்பாதிச்சாலும், உடல் நலத்தோட இல்லைனா, சவலைப் புள்ளை மாதிரி, எல்லாத்தையும் ஏக்கத்தோட பார்த்துப்பார்த்து பெரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.\nநம்ம உடம்பை பத்தி, நாம தெரிஞ்சுக்கிட கீழே உள்ள தகவல்கள் நமக்கு உதவியா இருக்கும். இப்போ, நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம், எதை சரி பண்ணலாம்னு செக் பண்ணிக்கோங்க:\nநமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.\nவிடிய��்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.\nவிடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.\nகாலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும். காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள்; இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.\nகாலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம். காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும், ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும்; நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.\nமுற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.\nபிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம். இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.\nபிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.\nமாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.\nஇரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock Absorber; இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.\nஇரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் நேரம். டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை\nஇணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.\nஇரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.\nஇரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது, கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்தப் பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\nகுல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்\nஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருநா\nமஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் – தசாவதாரம்\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=78393", "date_download": "2020-08-09T22:53:38Z", "digest": "sha1:E3BBEB7IJXXBLKAECUFVXIS4FIFRWW6P", "length": 28725, "nlines": 322, "source_domain": "www.vallamai.com", "title": "நலம் .. நலமறிய ஆவல் (65) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nநலம் .. நலமறிய ஆவல் (65)\nநலம் .. நலமறிய ஆவல் (65)\nஎங்கள் தெருவில் நாலைந்து வீடுகள் தள்ளி இருக்கிறாள் மிஸஸ் வாங். பெரிய படிப்பு, அதற்கேற்ற உத்தியோகம். கணவன், மனை���ி இருவரும் கைநிறைய சம்பாதித்தார்கள். பெரிய வீடு இல்லாமலா ஆனால், தம்பதியர் வீட்டிலிருப்பதே அபூர்வம்.\nஅவர்களுடைய மூன்று குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது\nவெளிநாட்டுப் பணிப்பெண்கள் எதற்காக இருக்கிறார்கள்\n“எங்கள் வீட்டில் மூன்றுபேர் வேலை செய்கிறார்கள்,” என்று என்னிடம் சாதாரணமாகத் தெரிவித்தாள். பெருமை என்றில்லை. வேறு என்ன செய்வது என்ற தொனி. “மாடியைச் சுத்தப்படுத்த ஒருத்தி, கீழே ஒருத்தி. இவர்களிருவரும் இந்தோனீசியர்கள். குழந்தைகளைக் கவனித்து, அவர்களுக்குப் பிடித்ததை சமைத்துப்போட ஃபிலிப்பீனோ\nஃபிலிப்பீன் நாட்டைச் சேர்ந்த பெண்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பதால், மலேசியாவில் அவர்களுக்குச் சம்பளம் அதிகம். எனக்குத் தெரிந்த ஒரு பணிப்பெண் கணக்காய்வாளராக இருந்தவள்\n’ என்பதுபோன்ற மனப்பான்மை கொண்ட மிஸஸ் வாங் பருமனாக இருந்ததில் ஆச்சரியமில்லை.\nசுமாரான வருமானம் உடையவர்கள்கூட வீட்டிலேயே விளையும் மரவள்ளிக்கிழங்கையும், உருளைக்கிழங்கையும் சாப்பிட்டு குண்டாக இருக்கையில், தானும் அவர்களைப்போல் இருப்பதா என்று அவள் நினைத்திருக்க வேண்டும். பொழுதைக் கழிக்க கோல்ஃப் ஆடும் பழக்கத்தை மேற்கொண்டாள். அதோடு, லைன் டான்ஸ் என்ற நாட்டியப்பயிற்சி வேறு.\n“மிகவும் ஷேப்லியாக (shapely) ஆகிவிட்டீர்களே” என்று நான் பாராட்டியபோது, மகிழ்ந்துவிட்டாள். உடனே அவள் முகம் மாறியது. “என் மகள் யென் யென்னையும் (Yen Yen) இதையெல்லாம் கற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறேன். ஆனால் அவளுக்கு எதுவுமே வணங்குவதில்லை,” என்றுவிட்டு, “எப்போதும் சாப்பாட்டில்தான் கவனம்” என்று நான் பாராட்டியபோது, மகிழ்ந்துவிட்டாள். உடனே அவள் முகம் மாறியது. “என் மகள் யென் யென்னையும் (Yen Yen) இதையெல்லாம் கற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறேன். ஆனால் அவளுக்கு எதுவுமே வணங்குவதில்லை,” என்றுவிட்டு, “எப்போதும் சாப்பாட்டில்தான் கவனம்\nசமைப்பதற்கென்றே அமர்த்தப்பட்ட ஒரு பணிப்பெண். சிறுமிகள் தம் காலைச் சுற்றி வராமலிருக்க தின்பண்டங்கள் ஓயாது கொடுத்துக் கொண்டிருப்பவள்.\nதாய், தந்தை இருவருடைய கவனிப்பும் இல்லாது, என்ன செய்வது என்று புரியாது, தொலைகாட்சி பார்த்தபடி எதையாவது கொறிக்கும் பழக்கம் அவளுடைய மூன்று குழந்தைகளுக்கும்.\n ஏதாவது ஒரு விளையாட்டிலோ, ��டிப்பிலோ சற்றே தோல்வியுற்றால் அதிர்ந்து போகும் பெற்றோர். தம்மைப்போன்று தாம் பெற்ற குழந்தைகளும் வாழ்க்கையில் பெருவெற்றி அடையவேண்டும் என்ற `நல்லெண்ணத்துடன்’ அவர்களை அளவுக்கு மீறிக் கண்டிப்பவர்கள்.\nஇதனால், தான் எதையாவது செய்யப்போய், அதில் தோல்வி அடைந்து எப்போதோ பார்க்கும் பெற்றோரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியிருக்குமே என்று பயந்து புதிதான எதிலுமே ஆர்வமில்லாமல் போயிருக்கிறாள் அப்பெண், பாவம் குமுறி எழும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாது, உணவால் அதை மறக்க முயற்சிக்கிறாள். விலையுயர்ந்த ஆடைகளும், ஆளுக்கொரு கணினியும் இருந்தாலும் யென் யென் ஏழைதான் என்றே தோன்றியது.\nவாழ்க்கையில் பிடிப்போ இலக்கோ இல்லாது, சாப்பிடுவதில் மட்டும் ஆர்வம் காட்டிக்கொண்டு, எப்படியோ பொழுது போனால் சரி என்று காலத்தை ஓட்டுகிறவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்தானே\nஎன்னிடம் படிக்க வந்த ஒரு மலாய் பையனும் இப்படித்தான்.\n“இந்தக் கணக்கைப் போடு,” என்று நான் சொல்ல வேண்டியதுதான், நாற்காலியில் சரிந்து உட்கார்ந்துவிடுவான். நாம் இவனுடன்தான் பேசுகிறோமா என்ற சந்தேகம் நமக்கே வந்துவிடும். அப்படி இருக்கும் அவனுடைய தோரணை.\n`என்ன சொன்னால் சுறுசுறுப்பாக மாறுவான்’ என்ற குழப்பத்துடன் தாய் ஓயாமல் விரட்ட, மேலும் அடங்கிப்போயிருந்தான்.\n`திட்டினால், குழந்தைக்கு அவமானம் அளிப்பதுபோல’ என்று சிறு வயதில் எந்த தவறு செய்தாலும் கண்டிக்காது விட்டதில், பதின்ம வயதில் மனம் போனபடி நடக்கும் இப்படிப்பட்ட சிறுவர்கள் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பாரமாகி விடுகிறார்கள்.\nநான் இப்படி ஒரு பையனைப்பற்றி அவனுடைய தாயிடம் புகார் செய்தபோது, “வீட்டிலும் இப்படித்தான் எதிர்த்து எதிர்த்துப்பேசுவான். என்ன செய்வதென்றே புரியவில்லை,” என்றாள் வருத்தத்துடன். உரிய காலத்தில் கண்டிக்காது விட்டது யார் தப்பு\nஅது கூட்டுக்குடும்பம். ஆனாலும், ஒருவர் விஷயத்தில் இன்னொருவர் அநாவசியமாகத் தலையிடாது சுமுகமாக இருந்ததால், வீட்டில் அமைதியும், சிரிப்பும் நிலவின.\nதாய் வேலைக்குப் போனால், பார்த்துக்கொள்ள தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். தனிமை தெரியாது குழந்தைகள் வளர்ந்தார்கள்.\nமூன்று வயதாக இருந்த ராணியை ஒரு நாற்காலியின்மேல் ஏறவைத்து, அவளுடைய ��ோய்த்த துணிகளை உலர்த்தச் செய்தார் தந்தை. அன்று பூராவும், `நானே செய்தேன்’ என்று பெருமையாக எல்லாரிடமும் சொல்லி மகிழ்ந்தாள். எவ்வளவு சிறிய குழந்தையானாலும், ஒரு காரியத்தை அதன் வயதுக்கேற்ப செய்து முடித்தால், தன்னம்பிக்கை வளருமே\nஅடுத்த ஆண்டு பாலர் பள்ளியில் விளையாட்டு விழா. ராணிக்கு எல்லாவற்றிலும் முதல் பரிசு.\nஒரு விளையாட்டில், சிறிது தொலைவு ஓடி அருகிலிருந்த வாளியிலிருந்து துணியை எடுத்து உலர்த்துவது.\nமற்ற குழந்தைகளெல்லாம், `இது நம் வீட்டு வேலைக்காரியின் வேலை அல்லவா’ என்று திகைத்து நின்றார்கள்.\n’ என்று பெற்றோர் அதிருப்தியுடன் முணுமுணுத்தார்கள்.\nதமிழ்நாட்டில் எங்கள் உறவினர் வீட்டுப்பையன். இருபது வயது.\n“இன்னிக்கு ரெண்டு வேலைக்காரியும் மட்டம் போட்டுட்டா. கொஞ்சம் துணியை உலர்த்துப்பா,” என்று நான் கெஞ்சலாகக் கூற, “எப்படின்னே தெரியாது,” என்று அலட்சியமாகக் கூறியபடி அப்பால் போய்விட்டான். அவன் ஒரு குறிப்பிட்ட துறையில் மேதாவி. ஆனால், அதுமட்டும் போதுமா\n`களவும் கற்று மற’ என்று எதற்காகச் சொல்லி வைத்தார்களோ வாழ்க்கைக்குத் தேவையான பலவற்றையும் அரைகுறையாகவாவது கற்றிருந்தால் எங்கு சென்றாலும், எப்படியாவது பிழைக்கலாம். எல்லாவற்றிற்கும் பிறர் கையை நாட வேண்டியதில்லை.\nகடந்த நூற்றாண்டின் பிரபல அமெரிக்க வயலின் விற்பன்னர் யஹூதி மெனுஹின் ஒரு முறை கூறியிருந்தார், “நான் என் மாணவர்களுக்கு வயலின் வாசிக்க மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை. தம் விரல்களை இழந்தாலும், அவர்களால் பிழைத்துக்கொள்ள முடியும்\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : நிர்மலா ராகவன்\nதமிழ் சமுதாயம் 2077 [7] ‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’\nகற்றல் ஒரு ஆற்றல்- 87\nபடக்கவிதைப் போட்டி – 180\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\n-செண்பக ஜெகதீசன் நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செய���ன். (திருக்குறள் -881: உட்பகை) புதுக் கவிதையில்... சுகந்தரும் நிழலும் சுவைதரும் நீரும் நோய்தந்தால் தீயவையே...\nராஜா ராணி பாடல்கள் ஓர் பார்வை\nசூரியா இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர், அட்லியின் முதல் படம் தான் இந்த ராஜா ராணி, ஆர்யா - நயன்தாராவிற்கும் கல்யாணம் என்று படத்திற்கு பரப்பரப்பாக விளம்பரம் செய்தவர். படத்தின் முன்னோட்டக் காட்சிகள் ஏ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/16792.html", "date_download": "2020-08-10T00:04:35Z", "digest": "sha1:CCR36BGMI4VECGFXRWAQIBP3PEVD2LUF", "length": 12139, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (16.12.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு கள் அதிகமாகும். மகளுக்கு நல்லவரன் அமையும். பணப்பற்றாக் குறையைச் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நல்லவை உண்டாகும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.வெளி வட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவதும், விற்பதும் லாபகர மாக அமையும். வியாபாரத்தில் லாபம் சாதாரணமாக இருக்கும். உத்தியோகத்தில் தலைமைக் குச் சாதகமாக இருப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள், குடும்பத்திற்குத் தேவையான முடிவுகளை தாங்க���ே எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி கிட்டும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம், பக்கம் இருப்பவர்க ளிடம் அனுசரித்து போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண் டாம். உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில், போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் கவனம் தேவை. சிறு சிறு தடைகள் ஏற்படும் நாள்.\nசிம்மம்: கணவன், மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. முக்கிய கோப்புகளை அலட்சியமாகக் கையாள வேண்டாம்.சகோதர வழியில் மனசங்கடம் வந்து நீங்கும். உறவினர்களில் உண்மையான வர்களை கண்டறிவீர்கள். வியாபாரம் கராராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அலைச்சல்கள் கூடிய ஆதாயம் தரும் நாள்.\nகன்னி: சாதுரியமாக பேசி காரியங்களில் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர் கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டு வார்கள். நல்லது நடக்கும் நாள்.\nதுலாம்: பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக் காகச் செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தருவீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார் கள். வியாபாரத்தில், எதிர் பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடர் வதால் முன்கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் வருங்கா லத்தை குறித்து யோசிப்பீர்கள். தடைபட்ட வேலைகளை முடிக்க மாறுபட்ட அணுகுமுறைய கையாளுவீர்கள். சிலவற்றிற்கு உங்களின் அவசர முடிவு தான் காரணம் என��பதை உணர்வீக்ள். உத்தியோகத் தில் பிறரின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண் டாம். பெருமையுடன் செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: கணவன், மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். தாய் வழி உறவுகளால், மதிக்கப்படுவீர்கள். வேற்று மதத்தவரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். இல்லறம் இனிக்கும் நாள்.\nகும்பம்: பணப்புழக்கம் அதி கரிக்கும். எதிரிகள் விலகி செல் வார்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சிலர் உங் களின் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில், உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமீனம்: உங்கள் செயல்களை செம்மைப்படுத்துவதற்கான வழிகளை யோசிப்பீர்கள். பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையான வர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற் கொள்ளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களின் ஆதரவு கிடைக்கும். நினைத்தது நிறை வேறும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kurunews.com/2019/12/blog-post_63.html", "date_download": "2020-08-09T23:30:32Z", "digest": "sha1:CEFZLV3CIQI6NBZRB4GLFL752ZQDABFS", "length": 8562, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "வடதமிழர் தாயகப்பகுதியில் மாணவி படைத்த சாதனை! உலகளவில் போற்றப்படும் முயற்சி! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வடதமிழர் தாயகப்பகுதியில் மாணவி படைத்த சாதனை\nவடதமிழர் தாயகப்பகுதியில் மாணவி படைத்த சாதனை\nவவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி பல சாதனை நாயகிகளை உருவாக்கிய இந்த கல்லூரி. தற்போதும் உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இங்கு பயிலும் ஒரு மாணவியின் கண்டுபிடிப்பானது இன்று உலகளவில் பலராலும் பேசப்பட்டு வருகிறது.\nசெயல்பட ஆர்வமாக இருப்பதே எல்லா வெற்றிக்கும் ஆதாரம். எனவே முழுமை அடையும் வரை செயல்பட துணிவதே வெற்றியில் கொண்டு போய் விடும் என்பதற்கிணங்க சாதாரண ஒரு குடும்பத்தில் தாயின் அரவணைப்பில் வாழும் இந்த மாணவி சிறு வயது முதல் தொழில்நுட்ப துறையின் ஆா்வத்தால் இன்று உலகம் போற்றும் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்.\n இவள் கண்டுபிடித்ததன் பயன் என்ன இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள கீழுள்ள காணொளியைத் தொட��ுங்கள்..\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nகிழக்கின் புதிய ஆளுனராக கருணா அம்மான்.\nகிழக்கு மாகாண ஆளுநராக தற்போது செயற்பட்டு வரும் அநுராதா யஹம்பத் முக்கிய வெளிநாடு ஒன்றின் துாதுவராக செல்லவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் வெளிவந்த...\nபாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு\nநாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..\nநாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் இம் மாதம் 25ம் திகதி தொடக்கம் வழங்கப்படவிருக்கின்றது. நியமன கடிதங்களை...\nபொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் சற்றுமுன் வெளியீடு\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்கு...\nமட்டக்களப்பு தொகுதி வாரியான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகின\nபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் கட்சி அடிப்படையில்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் கட்சி அடிப்படையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33551-2017-07-27-04-25-17", "date_download": "2020-08-10T00:41:22Z", "digest": "sha1:FQ2SKADYXVDYZCRUXUPBFM34Y3HWJAB2", "length": 19355, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "தேசியப் பாடலும் மதப்பிரிவினையும்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதேசிய கீதத்துக்குள்ளதான் தேச பக்தி ஒளிஞ்சிருக்கா\nதேசபக்தி - தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல\nசாதியும் மதச்சார்பின்மைக்கான போராட்டமும் - ஜி.சம்பத்\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும் - 13\nஇசுலாமியத் தமிழர்கள் சிறை வைப்பிற்குப் பின்னாலிருக்கும் அரசியல் சதி\nதுப்புரவுப் பணியாளர��களை பரிகசிக்கும் தூய்மை இந்தியா\nதமிழைப் புதுமொழியாக்க முயல வேண்டும்\nஇந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் யாரைத் தான் நம்புவது\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nவெளியிடப்பட்டது: 27 ஜூலை 2017\nநீதிமன்றங்கள் நாட்டிலும் மக்களிடமும் சமநிலையையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது..ஆனால் சமீபமாக வந்து கொண்டிருக்கும் நீதிமன்ற தீர்ப்புக்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் மக்களிடம் பிரிவினையை தூண்டும் வகையிலும் உள்ளது.. நீதிமன்றங்கள் ஆளும் கட்சிகளின் மதம்சார்ந்த கொள்கைகளை உறுதிசெய்யும் அமைப்புகளாக மாறிவிட்டனவா\nஒரு நீதிபதி மயில் தேசிய பறவையாக இருப்பதற்கு விளக்கம் சொல்லிவிட்டு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்று கூறுகிறார், இன்னொரு நீதிபதி திரையரங்குகளில் தேசியகீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பது கட்டாயம் என்கிறார்.. அந்தவரிசையில் இப்போது கல்விநிலையங்களிலும், அரசு அலுவலகங்களிலும் தேசியப்பாடல் கட்டாயமாக படவேண்டுமென்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்..\nஇந்தியா என்பது பன்மை கலாச்சாரம் கொண்ட நாடு என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் எப்படி இவர்கள் நீதிபதிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் நமக்கெழும் முதல் அச்சம்.. 1937-ம் ஆண்டு வந்தே மாதரம் பாடலை தேசிய பாடலாக அறிவித்தபோது இந்தியா முஸ்லீம் லீக் மற்றும் ஜின்னாவிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன.. ஆனால் காந்தி மற்றும் நேருவின் ஆதரவால் தேசிய பாடலாக அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.. வரலாற்று நெடுக்க வந்தே மாதரம் பாடலுக்கு இருந்த ஆதரவை போலவே எதிர்ப்பும் இருந்திருக்கிறது.. எதிர்ப்புக்கு முதன்மை காரணம் வந்தே மாதரம் பாடலில் இந்துக்களின் தெய்வமான துர்க்கையை புகழ்வது போல இருக்கிறது இதனால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத���ன தனது நியாயமான ஆதங்கத்தை பிற மதத்தினர் வெளிப்படுத்தினர்..\nசுதந்திரத்திற்கு பிறகான அரசுகள் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு முதல் இரண்டு பகுதிகளை மட்டும் பாடினால் போதுமே அறிவித்தன.. ஆனால் இப்போது இப்படி ஒரு தீர்ப்பின்முலம் மீண்டும் இந்தியாவில் மதரீதியிலான ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.. மேலும் பாடவிரும்பாதவர்கள் எழுத்துப்பூர்வமாக அதற்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டுமென நீதிமன்றம் இந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.. விளக்கமளிக்க விரும்பத்தவர்களின் நிலை என்னவாகும் என்பது அடுத்த நமக்கெழும் கேள்வி..\nஇப்போது இப்படி ஒரு தீர்ப்பை அறிவிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தான் தேசபக்தன் என்பதை நிரூபித்தே ஆக வேண்டுமா இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தான் தேசபக்தன் என்பதை நிரூபித்தே ஆக வேண்டுமா.. நீதிமன்றங்கள் இந்தியாவில் தேசபக்தி குறைந்து விட்டதென கருதுகின்றனவா.. நீதிமன்றங்கள் இந்தியாவில் தேசபக்தி குறைந்து விட்டதென கருதுகின்றனவா.. நீதிமன்றங்கள் அப்படி ஒரு முடிவிற்கு வந்திருக்குமானால் எதை அளவுகோலாக வைத்து இந்த முடிவிற்கு வந்தன.. நீதிமன்றங்கள் அப்படி ஒரு முடிவிற்கு வந்திருக்குமானால் எதை அளவுகோலாக வைத்து இந்த முடிவிற்கு வந்தன.. என்ற ஏராளமான கேள்விகள் முன்னெழுகின்றன..\nஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் அலுவலகங்களிலோ, கல்வி நிலையங்களிலோ கொண்டாடப்படும்போது பிற மதத்தினர் பங்கேற்கவில்லை என்றால் அது மதம்சார்ந்த விஷயமாக மட்டுமே பிறரால் புரிந்து கொள்ளப்படும்.. ஆனால் வந்தே மாதரம் பாடலை பிற மதத்தினர் பாடாமல் விலகி இருக்கும்போது அவர்களின் தேசபக்தியின் மீது கேள்வி எழுப்பப்படும்.. தேசிய பாடலை பாடாதவர்கள் இந்தியர்களா என்ற கேள்வி முன்வைக்கப்படும்.. இந்தியர்களா இருக்க விரும்பாதவர்கள் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்படும்.. இந்தியர்களா இருக்க விரும்பாதவர்கள் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும் பாகிஸ்தான் போகலாம் என்று மதவாதிகள் பிரச்சாரம் செய்ய தொடங்குவார்கள்..பிறகு தேசத்தின் ஒற்றுமை கேள்வி குறியாகும்..\nஇந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போதும், குஜராத் கலவரத்தின்போதும் ஆண்களின் ஆடைகள் உருவப்��ட்டு இந்துவா முஸ்லிமா என்று மதவாதிகள் சோதனை செய்து அதன்முலம் படுகொலைகளை அரங்கேற்றினார்கள்..இப்போது இந்த தீர்ப்பு இந்துக்களிலிருந்து பிறமதத்தினரை வேற்றுமைப்படுத்தி காண்பிக்க ஒரு கருவியாக பயன்படபோகிறது.. அதன்முலம் அவர்களை தேசத் துரோகிகளாக சித்தரிக்க போகிறார்கள்..\nஓர் மொழி, ஓர் உணவு, ஒற்றை வரி, ஒற்றை தேர்வு, ஒற்றைப் பாடலாக நீண்டு கடைசியில் ஒற்றை மதமாகவும், ஒற்றை கலாச்சாரமாகவும் இந்த நாட்டை மாற்றுவதற்கான முன்னோட்டமாகவே இவையெல்லாம் பார்க்கப்படும் இந்த சூழலில், இவைகளுக்கெல்லாம் நீதிமன்றங்களும் துணைபோகின்றனவா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaparavai.com/archives/5213", "date_download": "2020-08-09T23:52:08Z", "digest": "sha1:RSJATUI5B2WLMUP7VE6TKRJ3J4J7RYOR", "length": 7957, "nlines": 107, "source_domain": "dinaparavai.com", "title": "சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தின் ரொமான்டிக் பாடல் “வெய்யோன் சில்லி” – Dinaparavai", "raw_content": "\nசூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தின் ரொமான்டிக் பாடல் “வெய்யோன் சில்லி”\nஇணையத்தில் அலைமோதும், சந்தானத்தின் “பிஸ்கோத்” ட்ரைலர் வெளியீடு..\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான “பென்குயின்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு…\nபெரிதும் எதிர்பார்த்த, இணையத்தை கலக்கும் “பொன்மகள் வந்தாள்” படத்தின் ட்ரெய்லர்….\nசிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தின் ட்ரெய்லர்\nகொலவெறியை ‘ மிஞ்சிய ‘KUTTI STORY’ இணையத்தில் வைரல் ஆகும் “மாஸ்டர்”\nபிரபு சாலமன் இயக்கும் “காடன்” படத்தின் டீசர்…\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nஇணையத்தில் அலைமோதும், சந்தானத்தின் “பிஸ்கோத்” ட்ரைலர் வெளியீடு..\nமக்கள் ஒத்துழைதால், கொரோனாவின் அடுத்த அலையை தடுக்கமுடியும்- ராதாகிருஷ்ணன் தகவல்…\n“ராமர் கோவில் பூமி பூஜை” – “144” தடை உத்தரவு போட்ட கமிஷனர்…\nசீன செயலியான “டிக் டாக்” கை வாங்கும் அமெரிக்க நிறுவனம்..\nஅசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் “கூர்க் சிக்கன் குழம்பு” – செய்முறை விளக்கம்…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/how-rasan-shop-employee-locked-in-karaikudi-got-stuck-in-milk-dressed-officers-around--qadyyf", "date_download": "2020-08-10T00:50:38Z", "digest": "sha1:ZTMC55ZWWNLFPJG6YKZEODUUIEZ4D757", "length": 13833, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காரைக்குடியில் பூட்டிய ரேசன் கடை ஊழியர் பாலு சிக்கியது எப்படி? சுற்றி வளைத்து பிடித்த அதிகாரிகள்.! | How rasan shop employee locked in Karaikudi got stuck in milk? Dressed officers around!", "raw_content": "\nகாரைக்குடியில் பூட்டிய ரேசன் கடை ஊழியர் பாலு சிக்கியது எப்ப��ி சுற்றி வளைத்து பிடித்த அதிகாரிகள்.\nசிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுறவுத்துறை மேலாண்மை இயக்குனராக திருமாவளவன் வந்த பிறகு இதுபோன்ற கடத்தல்கள் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.\nசிவகங்கை மாவட்டம்.காரைக்குடி கீழத்தெரு பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொருட்கள் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது.\nசிவகங்கை மாவட்டம் முழுவதும் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை (பாம்கோ)மூலம் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய பொருள்கள் வெளிமார்கெட்டில் விற்பனை செய்ததாக சிவகங்கை திமுக நகர்செயலாளர் துரை.ஆனந்த் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடி பகுதியில் அம்மா கூட்டுறவு அங்காடியில் ரேசன் அரிசியை பட்டை தீட்டி விற்பனை செய்து வந்ததை காரைக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆதிஜெகநாதன் கண்டுபிடித்து புகார் செய்து வந்தார். இந்த நிலையில் காரைக்குடியில் பூட்டிக்கிடந்த ரேசன் கடையின் சாவியை அக்கடையின் பொறுப்பாளர் பாலு காணாமல் போய் விட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்து மாட்டிக்கொண்டார்.\nஇந்த பாலு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு. ஏற்கனவே மதுரையில் இருந்து வந்த துணை பதிவாளர் ஒருவருக்கு ஆல்இன்ஆளாக இருந்து செயல்பட்டவராம்.அந்த அதிகாரி இருக்கும் போது பாலு நிழல் அதிகாரியாகவே செயல்பட்டார் என்றும் பாம்கோ வட்டாரத்தில் விசாரித்த போது அதிகாரிகள் குமுறுகிறார்கள்.\nஇந்த நிலையில் காரைக்குடி பாம்கோ- கடை -3 இருந்து பொருள்களை கடை பொறுப்பாளர் வெளிச்சந்தையில் விற்பனை செய்து வந்து தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஇதன்பேரில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து, காரைக்குடி தாசில்தார் பாலாஜி, காரைக்குடி குடிமைப்பொருள் தாசில்தார் அந்தோணி ராஜ் ஆகியோர் அந்த ரேசன் கடையில் திடீர் சோதனை நடத்த சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த அந்த கடையின் பொறுப்பாளர் பாலு, ரேசன் கடையை பூட்டி விட்டு தலைமறைவானார். அவரை அதிகாரிகள் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த கடைக்கு நேற்று முன்தினம் சீல��� வைத்தனர். அதன் பின்னர் நள்ளிரவு நேரத்தில் காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் சீல் வைக்கப்பட்ட ரேசன் கடையின் பக்கவாட்டு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளை அகற்றிவிட்டு உள்ளே நுழைய முயன்றுள்ளார்.\nஅப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் அவரை பிடித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுறவுத்துறை மேலாண்மை இயக்குனராக திருமாவளவன் வந்த பிறகு இதுபோன்ற கடத்தல்கள் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.\nதமிழகத்தில் மேலும் 3மாதங்களுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்க தமிழக அரசு திட்டம்.\nகூட்டுறவுத்துறையில் நடக்கும் ஊழல்களை ஒழிக்க முடியாது.. அடித்து தூள் கிளம்பும் அதிகாரி.\n ரூ.50000 வாங்கிட்டு போங்க... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nமுதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு... 1 கோடியே 89 லட்சம் குடும்பங்களுக்கு பயன்... தயாராகுங்கள் மக்களே..\nரேசன் கடைகள் மூலம் உணவு பொருள்கள்..3மாதம் கடன் அடிப்படையில் விநியோகம்.. மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு….. எப்படி இருக்கும் தெரியுமா ஜுன் 1 முதல் அமல் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா வி���ான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-10T00:20:07Z", "digest": "sha1:FRE6RQ7VXNMKR2F7MYNJVWBGG4QMYDWM", "length": 11547, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தி: Latest நோய் எதிர்ப்பு சக்தி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனாவிலிருந்து உங்களை பாதுகாக்க உதவும் வைட்டமின் சி சத்தை அதிகளவு எப்படி பெறலாம் தெரியுமா\nகொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கிறது. அனைவரும் இந்த வைரஸ் குறித்து அச்சத்தில் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று நம் உடல்நலம் குறித்து கூடுதல்...\nபடுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nபால் தூய்மையானது, வெண்மையானது, ஆரோக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மிகவும் சத்தான மற்றும் நீண்ட காலமாக ஒரு ஆரோக்கியமான உணவாக கருதப்படுவது ...\nடெங்கு, காலரா போன்ற மழைக்கால நோய்களிலிருந்து தப்பிக்க இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nமழைக்காலம் தற்போது தொடங்கிவிட்டது. மேலும் இது கோடையின் வெப்பம் மற்றும் ஈரப்பதத்திலிருந்து நமக்கு ஓய்வு அளித்துள்ளது. மழையின் அழகிய அழகை ரசிக்க நா...\nஇந்த பருவகால நோய்களை தடுக்க நீங்க சாப்பிட வேண்டிய காய்கறிகள் என்னென்ன தெரியுமா\nஒவ்வொரு பருவக்காலங்களில் உடலுக்கு பல்வேறு நோய்த்தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ப காய்கறிகளை எடுத்துக்கொள்...\nஉணவு மற்றும் மாத்திரை இல்லாமலே உங்க நோயெதிர்ப்பு சக்தியை இந்த வழிகள் மூலம் பலப்படுத்தலாமாம்...\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, மக்களை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸில் இருந்து தங...\nசுவையான இந்த காயில் செய்யும் சட்னி உங்க நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்குமாம்...\nஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு எப்போதும் நீண்ட மற்றும் நோய் இல்லாத வாழ்க்கையை வாழ மிக முக்கியமானது. ஆனால் இப்போது நாம் நெருக்கடியான காலகட்டத்தில...\nஎலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் கொரோனா பரவலின்போது சாப்பிடுவது பாதுகாப்பானதா\nபழங்கள் நம் வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகின்றன. குழந்தை பருவத்திலிருந்தே நாம் அனைவரும் எலுமிச்சை, ஆரஞ்சு பழம் சாப்பிடுவது அல்லது ...\nஇந்த சீசனில் இந்த பழங்களை சாப்பிடுவது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்குமாம்...\nஒவ்வொரு பருவ காலத்திற்கும் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் மற்றும் பழங்கள் பட்டியல்கள் உள்ளது. ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ப பழங்...\nஉங்க நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கக்கூடிய இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கிலும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் பல முற்றிலும் முடங்கியுள்ளன. உலகம் முழுவதும் 66 லட்சத்திற்கு ...\nசம்மர் சீசனில் கிடைக்கும் இந்த அழகிய பழம் உங்க உடல் எடையை எப்படி ஈஸியா குறைக்கும் தெரியுமா\nஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பழம் விளையும். தற்போது, மாம்பழ பழம் பருவம் நடைப்பெற்று வருகிறது. அந்தந்த பருவ காலத்தில் பழங்கள் குறைந்த விலையில் அதிக...\nபல் துலக்கும்போது நீங்க செய்யும் இந்த சிறு தவறு எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nஅனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை பேர் இரண்டு முறை பல் துலக்குகிறோம். பெரும்பாலான மக்...\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nமிக மோசமான தொற்றுநோயான கோவிட் -19 என்கிற கொரோனா வைரஸால் இதுவரை உலகளவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 33 லட்சத்திற்கும் மே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/2019/10/11/", "date_download": "2020-08-09T23:14:14Z", "digest": "sha1:M7DJALS7TVFCDN7OUFXRS67I4Y524UIJ", "length": 12688, "nlines": 91, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "October 11, 2019 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nமூன்று கண்கள், மூன்று கொம்புகள் உள்ள காளை மாடு: உண்மை அறிவோம்\n‘’மூன்று கண்கள், மூன்று கொம்புகள் கொண்ட காளை மாடு,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link Sudha Annadurai என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், மூன்று கண்கள் உள்ளது போலவும், மூன்று கொம்புகள் உள்ளது போலவும் ஒரு காளை மாட்டை காட்டுகிறார்கள். இந்த வீடியோவை உண்மை என நினைத்து பலரும் […]\nநாக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தமிழ் பேசும் குழந்தை– ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nபெற்றோர் தவறவிட்ட குழந்தை ஒன்று நாக்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் உள்ளதாகவும் அந்த குழந்தைக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்றும் பெற்றோருடன் சேரும் வரை இந்த வீடியோவை பகிருங்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 காவல்துறை அதிகாரி ஒருவரின் கையில் குழந்தை உள்ள வீடியோவை பகிர்ந்துள்ளனர். 1.04 நிமிடங்கள் வீடியோ ஓடுகிறது. […]\nதிமுகவை விமர்சித்த ஜெகன் மோகன் ரெட்டி- ஃபேஸ்புக் வைரல் பதிவு உண்மையா\nஎப்படி ஆட்சி நடத்தக்கூடாது என தி.மு.க-வைப் பார்த்து கற்றுக்கொள், என தனது தந்தை கூறியதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என திமுகவை பார்த்து கற்றுக்கொள் என என் தந்தை ராஜசேகர ரெட்டி கூறுவார் […]\nபாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் தவறான புகைப்படங்கள் பாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் வைரலான புகைப்படங... by Pankaj Iyer\nதேவி லால் இந்தியில் பேசியதை கனிமொழி தமிழில் மொழி பெயர்த்தாரா ‘’கனிமொழிக்கு இந்தி தெரியும்,’’ என்ற தலைப்பில் ஒரு... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nயாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண்ணா நூலகம் நிறுவினாரா கருணாநிதி ‘’யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண... by Pankaj Iyer\nஆவி பிடித்தால் கொரோனா கிருமி அழியுமா ஆவி பிடித்தால் கொரோனா கிருமி அழிந்துவிடும் என்று ஒ... by Chendur Pandian\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா; மகிழ்ச்சியில் மோடி: புகைப்படம் உண்மையா\nயாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண்ணா நூலகம் நிறுவினாரா கருணாநிதி\nபாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் தவறான புகைப்படங்கள்\nரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று பரவும் வதந்தி\nகொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூடிய ராம பக்தர்கள்: உண்மை என்ன\nprincenrsama commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கு.\nEdwin Prabhakaran MG commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி\nRajmohan commented on சத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா\nRamanujam commented on பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா: பாஜகவுக்கு எப்ப எடுப்பா மாறினீங்க\nNithyanandam commented on இந்த இடம் இந்தியாவில் இல்லை; எங்கே உள்ளது தெரியுமா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (109) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (862) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (225) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (9) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,153) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (207) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (64) சினிமா (49) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (78) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (2) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (54) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.deivatamil.com/latest-news/891-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80.html", "date_download": "2020-08-09T22:53:22Z", "digest": "sha1:NOGWKRO5HZPUCRRY4KIC3Z7LYFHO5JQD", "length": 6507, "nlines": 91, "source_domain": "www.deivatamil.com", "title": "சிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம் - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nசிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்\nசிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்\n05/09/2011 5:16 PM 12/05/2020 9:53 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on சிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்\nலோக க்ஷேமார்த்த நிமித்தமான ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம் சென்ற ஆவணி மாதம் 18ம் தேதி (04.09.2011) ஞாயிற்றுக்கிழமை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள சிருங்கேரி மடத்தில் காலை 7 முதல் பகல் 1 வரை நடை பெற்றது. விஸ்வரூபம், திருவாராதனம், திருமஞ்சனம், ஹோமங்கள் தொடக்கம், மந்த்ர புஷ்பம், மஹா ஹவின் நிவேதனம், மஹா பூர்ணாஹூதி, தீர்த்தப்பரஸாதம், ஸந்தர்பணை, மங்களா சாஸனம் ஆகியவை சிறப்பாக நடை பெற்றன. ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று இறைவனின் தரிசனம் பெற்றனர். சீனிவாசன் குடும்பத்தினர் நண்பர்களோடு வருடந்தோறும் நடத்தும் இந்த சிறப்புமிக்க ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம் இந்த வருடமும் மங்களகரமாய் நடைபெற்றது.\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள்\n09/06/2010 10:12 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nநெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்\n09/10/2010 2:34 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\nஆடி மாத பிறப்பு: பக்தர்கள் அடையும் சிறப்பு\nஎன்ன ஹோமம் என்ன பலனைத் தரும்\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழ���ை: விரதமகிமையும் பலன்களும்..\nஆடி மாத பிறப்பு: பக்தர்கள் அடையும் சிறப்பு\nஎன்ன ஹோமம் என்ன பலனைத் தரும் அறிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lekhafoods.com/ta/hometown-recipes/vellore-mutton-fry/", "date_download": "2020-08-09T22:47:25Z", "digest": "sha1:TMJKW3YOVNCG42OIJFGOW6XWD4ZWA44Z", "length": 6830, "nlines": 78, "source_domain": "www.lekhafoods.com", "title": "வேலூர் கறி வறுவல்", "raw_content": "\nஆட்டுக்கறித் துண்டுகள் 500 கிராம்\nசின்ன வெங்காயம் 150 கிராம்\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்\nகறி மிகவும் சிறு துண்டுகளாக இருப்பது அவசியம்.\nகறியுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.\nமிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம் மற்றும் பூண்டை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.\nசோம்பு மற்றும் சீரகத்தை வறுத்து, ஆறியபின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, மிளகாய், உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் கறித் துண்டுகளைப் போட்டு கிளறவும்.\nஅரைத்து வைத்துள்ள சோம்பு — சீரகக் கலவை, மிளகாய்த்தூள் போட்டுக் கிளறி விடவும்.\nஉப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.\nகறி வெந்து, சிவக்க வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://eastfm.ca/news/8504/egg-paneer-podimas-recipe-that-kids-love-to-eat", "date_download": "2020-08-09T23:52:39Z", "digest": "sha1:6AU5WDRUC534EC56P42LHLC3SEGRCTMA", "length": 9415, "nlines": 87, "source_domain": "eastfm.ca", "title": "குழந்தைகள் விரும்பி சாப்பிடும் முட்டை பனீர் பொடிமாஸ் செய்முறை", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nகிருஷ்ண ஜெயந்தி பற்றி சில தகவல்கள் உங்களுக்காக\nகொரோனா அச்சுறுத்தலால் உற்சாகம் குறைந்த கிருஷ்ண ஜெயந்தி\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகிருஷ்ண ஜெயந்திக்காக ஆன்லைன் தரிசனத்துக்கு ஏற்பாடு\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கும் நடவடிக்கை\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் முட்டை பனீர் பொடிமாஸ் செய்முறை\nகுழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளில் முட்டைக்கு முக்கிய இடமுண்டு. பனீருக்குத் தனி ரசிகர் கூட்டமுண்டு. இந்த இரண்டும் சேர்ந்த முட்டை பனீர் பொடிமாஸ் சத்துகள் நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இதுகுறித்து செய்முறை உங்களுக்காக.\nபெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)\nதக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)\nபச்சைமிளகாய் - ஒன்று (கீறியது)\nமஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்\nபட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ - சிறிதளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nபனீர் - 50 கிராம் (உதிர்த்தது)\nமஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு\nசெய்முறை: முட்டையை உடைத்து ஒரு பவுலில் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து அது பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.\nஇத்துடன் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியவுடன் பச்சைமிளகாய், மிளகாய்த்தூள் மற்றும் உதிர்த்து வைத்துள்ள பனீர், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் அடித்துவைத்துள்ள முட்டைக் கலவையைச் சேர்த்து, முட்டை பொடிப் பொடியாக ஆகும் வரை அடிபிடிக்காமல் கிளறி கடைசியில் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.\nமுட்டையை உடைத்து ஒரு பவுலில் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து அது பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியவுடன் பச்சைமிளகாய், மிளகாய்த்தூள் மற்றும் உதிர்த்து வைத்துள்ள பனீர், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.\nஇத்துடன் அடித்துவைத்துள்ள முட்டைக் கலவையைச் சேர்த்து, முட்டை பொடிப் பொடியாக ஆகும் வரை அடிபிடிக்காமல் கிளறி கடைசியில் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.\nஅருமையான சுவையில் பால் பேடா செய்முறை...\nகிருஷ்ண ஜெயந்தி விழா ஸ்பெஷல் இனிப்பு திரட்டு பால்...\nஆரோக்கியத்தை உயர்த்தும் வாழைத்தண்டு பச்சைப்பயறு...\nவரும் 10ம் தேதி அந்தமான், நிகோபர் தீவுகளுக்கு இணைய சேவை...\nஐரோப்பாவில் 50 கோடி டாலர் மதிப்பில் தரவு மையம்...\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில்...\nஜூன் மாதத்திலும் 8 துறைகள் உற்பத்தி 15 சதவீதம் பின்னடைவு...\nசியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனை நாளை முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1140&task=info", "date_download": "2020-08-10T00:10:47Z", "digest": "sha1:W7Z5WVJCG655VM4N3BYBPHQUEAVWX7HK", "length": 7220, "nlines": 104, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை New Planting Subsidy\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-03-12 12:28:27\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&oldid=3424", "date_download": "2020-08-09T23:44:06Z", "digest": "sha1:ADBVPGC37KFTKYH4ZYE4WYKGSRQXL5DF", "length": 7419, "nlines": 258, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:இதழ்கள் தொகுப்பு - நூலகம்", "raw_content": "\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:02, 28 ஜனவரி 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (New page: பகுப்பு:தாய்ப் பகுப்பு)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 959 துணைப்பகுப்புகளில் பின்வரும் 200 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅறம் வளர் இளந் தமிழ்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?p=31641", "date_download": "2020-08-09T23:58:59Z", "digest": "sha1:AI3IU2ZJ3FYUVKRHCE62NHGHCVSPRSSQ", "length": 11319, "nlines": 142, "source_domain": "www.siruppiddy.net", "title": "எச்சரிக்கை! அழகுசாதன பொருட்களில் மனித மற்றும் விலங்கு கழிவுகள்! | Siruppiddy.Net", "raw_content": "\n அழகுசாதன பொருட்களில் மனித மற்றும் விலங்கு கழிவுகள்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\n அழகுசாதன பொருட்களில் மனித மற்றும் விலங்கு கழிவுகள்\nஅமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பூட்லெக் (Bootleg) என்னும் நிறுவனம் விற்பனை செய்யும் அழகு சாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தியவர்களுக்கு தோல்சார்ந்த பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் குறித்த நிறுவனப் பொருட்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட ஒருவர் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் குறித்த நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைக்கு ரகசியமாக வாடிக்கையாளர்கள் போன்று சென்று மலிவு விலையில் விற்கப்பட்ட அழகுசாதன பொருட்களை வாங்கிச் சென்றனர்.\nபின்னர் அவற்றை சோதனைக்குட்படுத்தியதில் அபாயகரமான பாக்டீரியாக்கள் மற்றும் மனித விலங்கு கழிவுகளும் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.\nஇதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 21 கடைகளிலிருந்து இந்திய மதிப்பில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான அழகு சாதன பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.\nஅத்துடன் அழகு சாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n« இன்று யாழில் ஏற்படவிருக்கும் மாற்றம்\nநேசன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 17.04.2018 »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2013/09/50.html", "date_download": "2020-08-10T00:50:53Z", "digest": "sha1:VFVE6V4ASYJO7D3DHEITJSQRKAF7Q6SP", "length": 13979, "nlines": 117, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு-தமிழக அரசு உத்தரவு", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\n50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு-தமிழக அரசு உத்தரவு\nதற்போதுள்ள 50 நடுநிலை பள்ளிகளை உயர் நிலை பள்ளிகளாக உயர்த்த தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2, திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நடுநிலை பள்ளிகள் அடங்கும். தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 5 கி.மீ தொலைவிற்குள் உயர்நிலைப் பள்ளிகள் இல்லாத பகுதிகளில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலை பள்ளிகளுக்கு தலா 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. மேலும், தரம் உயர்த்தப்படும் 50 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்படுகிறது. 50 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை, உயர் நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 1 முதல் 5 வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யப்படுவதால், அந்த பள்ளிகளுக்கு தலா ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. புதியதாக உருவாக்கப்பட உள்ள அல்லது நிலை உயர்த்தப்படவுள்ள 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 50 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பணிநிரவல் மூலமாக நிரப்பிக் கொள்ளப்பட வேண்டும். தரம் உயர்த்த கருதப்படும் 50 பள்ளிகளுக்கு, புதியதாக உருவாக்க அல்லது நிலை உயர்த்திட 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான செலவினை ரெட்ரோ பன்டிங் அடிப்படையில் மத்திய அரசின் உதவியை பெற அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். புதியதாக 50 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான செலவிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உதவியை பெற மாநில திட்ட இயக்குநர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பள்ளிகளை திறக்க மாநில அரசுகளின் உத்தேச தேதிகள்\nகல்வித்துறையில் குளறுபடி சிஇஓ, டிஇ��� அதிகாரம் அதிரடியாக பறிப்பு: பள்ளிக் கல்வித்துறை முடிவு\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க பள்ளிக் கல்வித்துறை ம...\nபள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மற்ற இடங்களில் புதி...\nஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்\nஅறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'டிப்ளமா' படிப்பை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B_11_%E0%AE%90_%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-10T00:16:32Z", "digest": "sha1:VD4OI6QWMQ7LBTVFZB6PFF4JRUQRJVQX", "length": 8640, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "அப்பல்லோ 11 ஐ ஏவிய ராக்கெட் இயந்திரங்கள் கண்டுபிடிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "அப்பல்லோ 11 ஐ ஏவிய ராக்கெட் இயந்திரங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்\n15 பெப்ரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்\n2 சனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்\n7 திசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\nவியாழன், மார்ச் 29, 2012\nஅப்பல்லோ 11 ஐ நிலவுக்கு ஏவிய ஏவுகலனின் எஃப்-1 இயந்திரங்களைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக அமேசான்.காம் நிறுவனர் ஜெஃப் பெசோசு அறிவித்துள்ளார்.\nஅப்பல்லோ 11 ஐக் கொண்டு சென்ற சட்டர்ன் ஏவுகலனின் இரண்டாவது கட்ட ஏவுதல்\nஅத்திலாந்திக் பெருங்கடலில் 14,000 அடி ஆழத்தில் ஐந்து இயந்திரங்களைத் தான் கண்டுபிடித்தி���ுப்பதாக பெசோசு தனது வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறார். இவற்றில் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ மேலே கொண்டுவர அவர் திட்டமிட்டுள்ளார்.\n1969 ஆம் ஆண்டில் அப்பல்லோ 11 விண்கலம் விண்வெளி வீரர்களை முதற்தடவையாக நிலவுக்குக் கொண்டு சென்றது. சட்டர்ன் என்ற அப்பல்லோவின் ஏவுகலனில் எஃப்-1 இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இது அப்பல்லோ விண்கலத்தை பூமியின் வளிமண்டலத்துக்கு வெளியே கொண்டு சென்றது. இரண்டாம் கட்ட ஏவுதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இவை எரிந்து பூமியில் அத்திலாந்திக் கடலில் வீழ்ந்தன.\nநாசாவுக்குச் சொந்தமான இந்த ஏவுகலன் இயந்திரங்களில் ஒன்றைத் தமது சொந்த நகரான சியாட்டலில் உள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைப்பதற்கு அனுமதி வழங்குமாறு ஜெஃப் பெசோசு நாசாவைக் கேட்பதற்குத் திட்டமிட்டுள்ளார்.\nசில நாட்களுக்கு முன்னர் கனேடிய திரைப்பட இயக்குனர் ஜேம்சு கேமரன் உலகின் மிக ஆழமான பகுதிக்கு சென்று திரும்பி சாதனை படைத்திருந்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/180.234.17.132", "date_download": "2020-08-10T00:43:16Z", "digest": "sha1:PEUU72M5XRVAMH4XQRFLOVE5SVIKB6V5", "length": 5646, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "180.234.17.132 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 180.234.17.132 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n06:27, 5 செப்டம்பர் 2014 வேறுபாடு வரலாறு +85 கஜோல் \nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்���ு உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-08-09T23:32:26Z", "digest": "sha1:YEOLIRZS5RQMKTKRUQXVCP5AO35VCSO7", "length": 6823, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சியா-உல்-ஹக்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசியா-உல்-ஹக் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆகத்து 12 (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 17 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 17 (← இணைப்புக்கள் | தொகு)\nஸியா உல் ஹக் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஸியா-உல்-ஹக் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\n1924 (← இணைப்புக்கள் | தொகு)\nசியா உல் ஹக் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசவாய் மான்சிங் விளையாட்டரங்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅசுபக் அகமது (← இணைப்புக்கள் | தொகு)\nபாரூக் இலெகாரி (← இணைப்புக்கள் | தொகு)\nஅவாமி தேசியக் கட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்துல் சத்தார் எதி (← இணைப்புக்கள் | தொகு)\nஆஃபியா சித்திகி (← இணைப்புக்கள் | தொகு)\nஇரோய்தாத் கான் (← இணைப்புக்கள் | தொகு)\nகவார் ரிஸ்வி (← இணைப்புக்கள் | தொகு)\nதாட்டா தர்பார் (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்கித்தானில் பெண்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nரானா லியாகத் அலி கான் (← இணைப்புக்கள் | தொகு)\nவிகார்-உன்-நிசா நூன் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-10T00:15:28Z", "digest": "sha1:7UXFBJYP5PKFPI3C5EFLDMJD3DQBXYUF", "length": 7737, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோனோ அயோடோடைரோசின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nம.பா.த அயோடோடைரோசின் மோனோ அயோடோடைரோசின்\nவாய்ப்பாட்டு எடை 307.085 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமோனோ அயோடோடைரோசின் (Monoiodotyrosine) என்பது C9H10INO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். டைரோசின் என்ற அமினோ அமிலத்தை, பீனால் வளையத்தின் மெட்டா நிலையில் அயோடினேற்றம் செய்வதன் விளைவாக மோனோ அயோடோடைரோசின் உருவாகிறது. தைராய்டு இயக்குநீரின் முன்னோடி வேதிச்சேர்மமாக கருதப்படுகிறது.\nஇரண்டு அலகுகள் ஒன்றிணைந்து 3,3-டைஅயோடோடைரோசின் உருவாக்கமுடியும். இதனுடன் மேலும் ஓர் அலகு சேர்ந்து தைராய்டில் கூழ்மமாக டிரை அயோடோதைரோனின் உருவாகிறது. ஆங்கில எழுத்துகளில் சுருக்கமாக இதை \"மிட்\" என்பர் [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/itel-dual-camera-lens-mobiles/", "date_download": "2020-08-10T00:18:07Z", "digest": "sha1:CGXGYXWXNA72CD3U3XWNLR2PKYZVBV4H", "length": 17136, "nlines": 424, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐடெல் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐடெல் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஐடெல் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (3)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக���கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (2)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 10-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 3 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.4,999 விலையில் ஐடெல் A45 (கோ எடிஷன்) விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஐடெல் A62 போன் 6,899 விற்பனை செய்யப்படுகிறது. ஐடெல் A44 பவர், ஐடெல் A45 (கோ எடிஷன்) மற்றும் ஐடெல் A62 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஐடெல் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go Edition)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஐடெல் A45 (கோ எடிஷன்)\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go Edition)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nசோலோ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nமெய்சூ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nடெக்னோ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nவிவோ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஅல்கடெல் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nப்ளேக்பெரி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nலெனோவா டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஎச்டிசி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nலாவா டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஆப்பிள் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nநோக்கியா டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nடூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nபேனாசேனிக் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஎலிபோன் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஹூவாய் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஹானர் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஇசட்.டி.ஈ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஜியோனி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nசியோமி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஐவோமீ டூயல் கேமரா லென்ஸ் ம���பைல்கள்\nஜோபோ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஆசுஸ் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nலைப் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tncpim.org/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-08-09T23:48:58Z", "digest": "sha1:LOZMTKWHTBM3UFVIU2BVW5SCVM4HS3H5", "length": 22129, "nlines": 201, "source_domain": "tncpim.org", "title": "வள்ளியூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் டிஜிபிக்கு கடிதம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nவள்ளியூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் டிஜிபிக்கு கடிதம்\nதிருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள கப்பியறை கிராமத்தைச் சேர்ந்த லீலாபாய் என்பவரை கூடங்குளம் காவல்துறை ஆய்வாளர் அடித்து, துன்புறுத்தியதில் மரணமடைந்துள்ளார். இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்வதுடன், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள், இன்று (29.8.2019) உயர்திரு. காவல்துறை தலைவர் (டிஜிபி) அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகல் கீழே தரப்பட்டுள்ளது. இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்க��ட்சியில் செய்தியாக வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.\nஉயர்திரு. காவல்துறை தலைவர் அவர்கள்,\nபொருள்:- திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல்நிலையத்தில் – விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருமதி. லீலாபாய் என்பவரை – கூடன்குளம் ஆய்வாளர் திரு. அசோகன் அவர்கள் தாக்கியதில் மரணம் – இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்வதோடு – இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட கோருதல் தொடர்பாக:\nகன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள கப்பியறை கிராமத்தைச் சேர்ந்த லீலாபாய் என்பவரை விசாரணைக்காக வள்ளியூர் காவல்நிலையத்தைச் சார்ந்த காவலர்கள் 17.8.2019 அன்று அழைத்துச் சென்றுள்ளனர். 18.8.2019 அன்று திருமதி லீலாபாய் அவர்கள் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கூறியுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் கூடங்குளம் ஆய்வாளர் அசோகன் என்பவர் லீலாபாய் அவர்களை காவல்நிலையத்தில் வைத்து அடித்து, துன்புறுத்தி, லத்தியால் குத்தியதில் ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக மாண்புமிகு வள்ளியூர் நீதிபதி அவர்களுக்கு, வள்ளியூர் காவல்நிலைய காவலர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் மேற்கண்ட தகவல்களையும் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.\nஎனவே, தாங்கள் உடன் தலையிட்டு, இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, கூடன்குளம் ஆய்வாளர் அசோகன் மற்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்றும், இவ்வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறுவதற்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகளை தண்டிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nசிபிசிஐடி விசாரணை திருநெல்வேலி லாக்கப் மரணம் வள்ளியூர்\t2019-08-24\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 100 சதவிகித பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிருந்தா கராத் தொலைபேசியில் வாழ்த்து\nகொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nமத்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தமிழக மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு…\nகொரோனா – ஊரடங்கு காலத்தில் கௌரவ விரைவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு முதலமைச்சர் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கைவிடுக – பொதுப்போக்குவரத்தை படிப்படியாக தொடங்கிடுக – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15051&id1=9&issue=20190315", "date_download": "2020-08-09T22:59:56Z", "digest": "sha1:BBVIK5ISRJCL2EH2CXXFQGR2K65WVPRC", "length": 6726, "nlines": 46, "source_domain": "kungumam.co.in", "title": "சத்து டானிக்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘டுலெட்’ படக்குழுவினருடன் ஒரு ‘கெட் டுகெதர்’ பார்ட்டியாக மகிழ வைத்துவிட்டது அவர்களின் பேட்டிக் கட்டுரை.\n- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; மயிலை.கோபி, அசோக் நகர்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; ஆர்.ஜெ.சி, சென்னை.\nமனித இரத்தத்தால் நனைகிற பூமியின் பகுதிகள் விரைவில் காய்ந்து விடுவதில்லை என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது ‘நிலமெல்லாம் இரத்தம்’.\n- சந்திரமதி, சென்னை; பிரேமா குரு, சென்னை; த.சத்தியநாராயணன், அயன்ப���ரம்; இலக்சித், மடிப்பாக்கம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; நஞ்சையன், பொள்ளாச்சி; சங்கரன், சென்னை; ஆத்மநாதன், ஆற்காடு; புகழ்மதி, ஆதம்பாக்கம்.\n‘‘திருமண வயதை எட்டாத பெண் குழந்தைகளை மணக்கும் பலர் வயதானவர்கள்...’’ என்பதைப் படிக்கும்போதே மனம் பதறியது. அதுவும் 17% குழந்தைத் திருமணங்கள் தமிழகத்தில்தான் நடக்கிறது என்ற புள்ளி விவரம் திடுக்கிட வைத்தது.\n- பி.சாந்தா, மதுரை; சரண்சுதாகர், வேளச்சேரி; ஜெயசந்திர பாபு, சென்னை; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; பிரேமா குரு, சென்னை; மியாவ்சின், கே.கே.நகர்; காந்தி லெனின், திருச்சி; பிரேமா பாபு, சென்னை.\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது குருவி தலையில் பனங்காயை வைத்த கதைதான். குழந்தைகள் தாங்கமாட்டார்கள்.\n- பிரேமா குரு, சென்னை; அ.யாழினி பர்வதம், சென்னை; பி.சாந்தா, மதுரை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; மாளவிகா ரமேஷ், சென்னை.\nசர்பத் கடையிலிருந்து சக்சஸ் இயக்குநராக அவதாரம் எடுத்த ஏ.வெங்கடேஷின் ‘லைஃப் டிராவல்’ - சத்து டானிக்.\n- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, குமார், சென்னை, சண்முகம், மதுரை.\nகொஞ்சம் முயற்சி செய்தாலே போதும் இயற்கையை மீட்டெடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது கோஸ்டாரிக்கா தோட்டம்.\n- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; மலர்விழி, சென்னை; ஜெகதீஷ், மதுரை; அ.யாழினி பர்வதம், சென்னை.\n‘ஆர்கானிக்’ என மாடர்னாக பெயர் சூட்டினாலும் பாரம்பரியத்தை மீட்கும் யுக்திக்கு ஒரு சபாஷ்.\n- மனோகர், மேட்டுப்பாளையம்; ஜெயசந்திரபாபு, சென்னை; பிரேமா, சென்னை; மலர்க்கொடி, திருவாரூர்.\nசிங்கில் எதைக் கொட்டக் கூடாது\nசிங்கில் எதைக் கொட்டக் கூடாது\nசிங்கில் எதைக் கொட்டக் கூடாது\nலன்ச் மேப்-ஸ்ரீவில்லிபுத்தூர் கணேஷ் டிபன் கடை15 Mar 2019\nரத்த மகுடம்-4415 Mar 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shuruthy.blogspot.com/2018/09/10.html", "date_download": "2020-08-09T23:49:58Z", "digest": "sha1:MTIR2LD6RDAWQRTXVKOPKCCBUGVKGMTS", "length": 15188, "nlines": 156, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : மெல்பேர்ண் வெதர் (10) - குறு நாவல்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nமெல்பேர்ண் வெதர் (10) - குறு நாவல்\nஅதிகாரம் 10 – புதிய தலையிடி\nவிடுமுறை முடிந்து வேலை தொடங்கியதும் புங் ஜோசுவாவை மெது மெதுவாக வெட்டத் தொடங்கினாள்.\nஜோசுவாவுக்கோ அவளைத் தன் மனத்தில் இருந்து அகற்றுவது என்பது முடியவே முடியாத காரியம். அவளின் மோகனக் கவர்ச்சியில் சிக்குண்டு தவித்தான். அவள் இன்னமும் வருவாள், இன்பத்தை அள்ளிப் பருகலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும்போது, அவள் தான் தப்புவதற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டாள்.\nபுங் இப்போது நந்தனை தனது உற்ற நண்பனாக பாவனை செய்து கொண்டாள். உண்மையில் ஜோசுவாவைக் கோபப் படுத்துவதற்காகவே அவள் இந்த நெருக்கத்தை நந்தனுடன் ஏற்படுத்திக் கொண்டாள். ஜோசுவாவை கொடுமையான தனிமை வாட்டியது.\nஅவள் இனித் தனக்குக் கிடைக்கமாட்டாள் எனத் தெரிந்துகொண்டதும், அவளுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களில் சிலவற்றை ஃபேஸ்புக் மூலம் தனது நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான் ஜோசுவா. இவை அமீபாக் கலங்கள் போல் பிரிந்து பிரிந்து பலரிடம் சென்றன.\nஒரு சனிக்கிழமை இரவு உணவிற்குப் பின்னர், புங் வீட்டில் ரிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅவளின் மகள் செல்லமாகச் சிணுங்கியபடி வந்து, தாயின் அருகில் இடித்துக் கொண்டு அமர்ந்தாள். ஏதாவது அவளிடம் காரியம் ஆகவேண்டி இருந்தால் இப்படி அருகில் வந்து இருப்பாள்.\n“அம்மா… போன கிழமை ஒரு பார்ட்டிக்குப் போயிருந்தோம் அல்லவா அந்தப் பார்ட்டிக்கு வந்திருந்த ஒரு பையன் என்னை விரும்புவதாகச் சொல்லுறான்”\nபுங்கிற்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது மகளிற்கு பதினெட்டு வயதுதான் நடந்து கொண்டிருந்தது. பள்ளிப்படிப்பு முடிந்து யூனிக்குப் போக ஆரம்பிக்கும் நேரம்.\n”பார்ட்டியில் சந்தித்தாய். அதன் பிறகு எப்பிடிச் சந்தித்தாய்\n“பார்ட்டியில் சந்தித்தபோது ரெலிபோன் நம்பர் கேட்டுக் கொடுத்தனான். தொடர்ந்து SMS அனுப்பிக் கொண்டு இருக்கிறான் அம்மா… என்ன சொல்லுறது\nஇரண்டு கிழமைகளுக்கு முன்னர், கார் ஒன்று இவர்களின் வீட்டிற்கு முன்னால் வந்து நின்று இவர்களின் வீட்டை நோட்டமிடுவதாக மகன் சொல்லியிருந்தான். அப்போது மகளும் ‘அம்மா… இப்படி இரவிலும் சிலவேளைகளில் நான் கண்டிருக்கின்றேன். என்ரை றூம் றோட்டுப் பக்கமாக இருப்பதால் அடிக்கடி இப்படி வெளிச்சமடிச்சுக் கொண்டு வாற வாகனங்கள் சிலவ���ளை எங்கடை வீட்டடியிலை நிக்கிறதுமாப் போலவும் இருக்கிறது’ என்று தன் பங்குக்கு சொல்லியிருந்தாள். ஒருவேளை தன்னுடைய கூத்தை மகளும் அறிந்து கொண்டாளோ என ஐயுற்றாள் புங். அதையே சாக்காக வைத்து லாபமடையப் பார்க்கின்றாளோ\n“அப்பாவிடம் கதைத்துவிட்டுச் சொல்கின்றேன்” மொட்டையாகச் சொல்லி அவளின் விருப்பத்தைப் பின்போட்டாள். இதற்கிடையில் அந்தப் பையனின் பூர்வீகம் அறியும் முயற்சியில் மகளை நோண்டத் தொடங்கினாள்.\nபையனின் பூர்வீகம் நல்லதென அறிந்து கொண்டாள். இனி மகளும் யூனிக்குப் போய் யாரையாவது பிடித்துவிடக் கூடும் எனப் பயந்தாள். வேற்றுநாட்டைக் காட்டிலும் சொந்தநாடு பரவாயில்லை என கணவனுக்குக் காரணம் சொன்னாள். மகளுக்குச் பச்சைக்கொடி காட்டினார்கள்.\nசம்மதம் சொன்ன மறுநாள், மருமகன் ஒரு பூச்செண்டுடன் இவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டான். மருமகனுக்கு இன்னும் கார் ஓடத் தெரியாது. அவனின் அப்பா கூட்டிக் கொண்டு வந்திருந்தார்.\n“நல்ல குடும்பம்” என்று புங்கின் கணவன் நக்கலடித்தான்.\n”தம்பி… நீங்கள் முதலிலை ஒரு கார் ஓடப் பழக வேணும்.”\n‘ஓம் அன்ரி’ என்று புங்கைப் பார்த்துச் சொன்னதில் அவளுக்கு ஒரு குறும்புச் சிரிப்பு வாயிற்குள் வந்தது.\nமருமகன் எள் என்று சொல்லும் முன்னர் எண்ணெய் ஆகிவிடுவான்.\nஅடுத்த மாதம் கார் பழகி, ஒரு காரும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டான். அவளாகவே ஒரு பையனைப் பிடித்துவிடடாள். பழகிப் பார்க்கட்டும். மகளுக்கு யூனி போக ஒரு கார் வாங்க வேண்டும் என நினைத்த அவர்களுக்குக் காசும் மிச்சம்.\nஅவளை யூனிக்கும், சனி ஞாயிற்றுக் கிழமைகளில் வேலைக்கும் கூட்டிச் சென்றான் மருமகன்,\nகணவனுக்கு புங்கின் நடவடிக்கைகள் பிடிக்காவிடினும் தலையாட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. வார இறுதிகளில்தான் குடும்பம் நடத்துகின்றான். இல்லை என்று மறுத்தால் அதற்கும் ஆப்பு வைத்து விடுவாள். பிறகு இரவில் ஜீன்சைப் போட்டுக் கொண்டு படுத்துவிடுவாள். சமைப்பதையும் குறைத்துக் கொள்ளுவாள். கணவனுக்கு சமையல் சுட்டுப் போட்டாலும் வராது. பொறியியலில் மாஸ்ரர் வரை சென்றுவிட்ட அவனுக்கு, சோறு வடிக்கவும் முட்டை அவிய விடவும்தான் தெரியும். சட்டி பானைகள் நல்லாகக் கழுவுவான்.\nமருமகனின் வருகைக்குப் பிறகு, வீடு முழுக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட���டமாக இருக்கின்றது. இதனால் மகனின் படிப்பு பாழாக, அவனும் கெட்ட பழக்கங்கள் பழகிவிடுவானோ எனப் பயந்தாள் புங்.\nபிள்ளைகளுக்கு பொற்றோர் ‘ரோல் மொடல்’ ஆக இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் எல்லாம் தவிடு பொடிதான்.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nமெல்பேர்ண் வெதர் (12) - குறுநாவல்\nமெல்பேர்ண் வெதர் (11) - குறு நாவல்\nமெல்பேர்ண் வெதர் (10) - குறு நாவல்\nதகவல் பகிர்வு : இலங்கைத் தமிழ்க் குறும்படத் திரைக்...\nமெல்பேர்ண் வெதர் (9) - குறு நாவல்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?p=1519", "date_download": "2020-08-09T22:49:01Z", "digest": "sha1:ZKEGO2BXTG4W4GKQYXJG3LV57UR4YGNM", "length": 11373, "nlines": 140, "source_domain": "www.siruppiddy.net", "title": "கொழும்பு-ஓமந்தை ரயில் சேவை 21 ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பம்; 27 ஆம் திகதி நிகழ்வு | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » கொழும்பு-ஓமந்தை ரயில் சேவை 21 ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பம்; 27 ஆம் திகதி நிகழ்வு\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி ���ேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nகொழும்பு-ஓமந்தை ரயில் சேவை 21 ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பம்; 27 ஆம் திகதி நிகழ்வு\n21 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பிலிருந்து ஓமந்தை வரையான ரயில் சேவை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.\nதற்போது கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை சேவையில் ஈடுபடும் ரயில் ஓமந்தை ரயில் நிலையம் வரை பயணிக்கத்தக்க வகையில் தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரை 10 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ரயில் பாதை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தின் ஒத்துழைப்புடன் ரயில் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதைக்கு 50 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களத்தின் பிரதித் தலைமைப் பொறியியலாளர் ஏ. அமர துங்க தெரிவித்துள்ளார்.ஓமந்தை ரயில் நிலையம் வரையறுக்கப்பட்ட சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையு டன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு ரயில் மார்க்கத்தில் தனியார் நிறுவனமொன்றினால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது ரயில் நிலையம் இதுவாகும். ஓமந்தை ரயில் நிலையமும் தாண்டிக் குளத்திலிருந்து ஓமந்தை வரையான ரயில் பாதையும் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை போக்குவரத்து அமைச்சர் குமார வெல் கமவினால் திறந்துவைக்கப்படவுள்ளது.\n« ஒசாமா கொல்லப்பட்டவேளை மகன் தப்பிச்சென்றதாக தகவல்\nசிரிக்கவும்….சிந்திக்கவும்….செயல் படவும் (வீடியோ இணைப்பு) »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19450.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2020-08-09T23:24:51Z", "digest": "sha1:E5LTAO5B72WM7KHYY2EE4JJ7NK5WNOEG", "length": 13741, "nlines": 41, "source_domain": "www.tamilmantram.com", "title": "மாணவர்களுக்கும்.. பெற்றோர்களுக்கும் டிப்ஸ் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > மாணவர்களுக்கும்.. பெற்றோர்களுக்கும் டிப்ஸ்\nView Full Version : மாணவர்களுக்கும்.. பெற்றோர்களுக்கும் டிப்ஸ்\nவிகடன் (http://youthful.vikatan.com/youth/exam190209.asp) தளத்தில் படித்தது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகவும் உதவும் ஒன்றாக இருக்குமென கருதுகிறேன்.\nபொதுத் தேர்வு வெகு அருகில். இனி, வீடே பரபரப்பாகி விடும். அம்மா லீவு போட்டு டியூஷன் எடுப்பதும், அப்பா விடிகாலையில் எழுந்து காபி கலக்கித் தருவதுமாக.. இத்தனை மெனக்கெடுதலும் எதற்காக பிள்ளை மார்க்குகளை குவிக்க வேண்டும் என்பதற்காகத்தானே பிள்ளை மார்க்குகளை குவிக்க வேண்டும் என்பதற்காகத்தானே அதற்குத்தான் இங்கே வழிகாட்டியிருக்கிறார், சென்னை, செயின்ட் ஜான்'ஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் டாக்டர் கிஷோர்குமார்..\nமுதலில் தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கான டிப்ஸ்களைச் சொல்கிறேன்..\n* மனசு உற்சாகமாக இருக்கிறபோது, படிக்கிற விஷயங்களை புத்தி அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். எனவே, உற்சாகமான மனநிலையில் இருக்கும்போது படிக்க உட்காருங்கள்.\n* 'எவ்வளவு சின்ஸியரா படிச்சாலும், பரீட்சை ஹால்ல வெச்சு சுத்தமா மறந்து போயிடுதே..' - இது பல மாணவர்களின் கவலை. எதையுமே புரிந்து கொண்டு படித்தால் மறக்கவே மறக்காது. கணிதமாக இருந்தால் ஃபார்முலாவை எழுதிப் பாருங்கள். அறிவியல் பாடமாக இருந்தால் வரைந்து பழகுங்கள். வாய் விட்டுப் பலமுறை சொல்லி, மனதில் பதியவைத்து, பிறகு மனப்பாடம் செய்யுங்கள்.\n* ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி ஒப்பிட்டுப் படிப்பதை வழக்கமாக்குங்கள். மறதியை விரட்டும் அற்புத டெக்னிக் இது.\n* தினமும் மாலை 2 மணி நேரமாவது படியுங்கள். ஒரு பாடத்தை அதிகபட்சம் 40 நிமிடம் படிக்கலாம். பிறகு, 10 நிமிட இடைவெளி விட்டு, வேறொரு பாடத்தை எடுத்து வைத்துப் படிக்க வேண்டும். அப்போதுதான் படித்தது மனதில் தங்கும். ஒருவரது தொடர்ந்த கிரகிக்கும் திறன் என்பது 40 நிமிடங்கள் மட்டுமே\n* எந்தெந்தக் கேள்விகள்.. எந்தெந்த மதிப்பெண்களில் கேட்கப்படும் என்பதை அனுமானிப்பதற்கு, மாதிரி வினாத்தாள்கள் பெரிதும் உதவும். ஐந்து ஆண்டுகள் வரையிலான வினாத்தாள்களை வைத்துப் பயிற்சி எடுங்கள்.\n* ஒரு கேள்வித்தாளை வைத்துக் கொண்டு மாடல் எக்ஸாம் எழுதிப் பார்ப்பது, தேர்வின்போது 'டைம் மேனேஜ்மென்ட்' செய்வதற்குப் பெரிதும் உதவும்.\n* சப்-ஹெட்டிங்குகளை சிறு குறிப்பு போல் எடுத்துக் கொண்டு, எழுதியும் படித்தும் பார்க்க வேண்டும்.\n* இரவில்.. அதிகாலையில்.. என்று ஒவ்வொரு��ரும் ஒவ்வொரு விதமாகப் படித்துப் பழகியிருப்பீர்கள். பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக அந்த நேரத்தை மாற்ற வேண்டாம். புதிதாக அதிக நேரம் படிக்கத் துவங்குகிறவர்கள் எனில், அதிகாலை நேரம்தான் சிறப்பானது.\n* 'ஸ்டடி ஹாலிடேஸை' வீணாக்காமல் படித்தால் விடிய விடியப் படிக்கும் அவசியம் இல்லை. அயர்ச்சியும் ஏற்படாது.\n* தியானம் அல்லது இறை வழிபாட்டில் சிறிது நேரம் ஈடுபடுங்கள். இரண்டுமே உங்களுக்குள் புத்துணர்வு பிளஸ் தன்னம்பிக்கையை அள்ளித் தரும்.\n* பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன், ப்ரீ-போர்டு எக்ஸாம் வைப்பார்கள். இதைப் பொதுத் தேர்வாகக் கருதி தயாரானாலே, தேர்வு ஜுரத்தில் இருந்து விடுபட்டு விடலாம்.\n* தேர்வுக்கு முந்தின நாள், விடிய விடியப் படிப்பதோ.. அதிக நேரம் கண் விழிப்பதோ கூடவே கூடாது.\n* தேர்வு மையத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்று விடுங்கள். நம்மூர் டிராஃபிக் பற்றிப் புதிதாகச் சொல்ல வேண்டுமா என்ன\n* பழகிய பேனாவாலேயே எழுதுங்கள். கூடுதலாக பேனா, பென்சில் வைத்திருப்பது நல்லது. அந்தப் பேனாவையும் நன்றாகப் பழக்கியே எடுத்துச் செல்லுங்கள்.\n* வினாத்தாளைக் கையில் வாங்கியதுமே ஒன்றுக்கு இருமுறை பதற்றமே இல்லாமல் முழு கவனத்துடன் அதை வாசியுங்கள்.\n* தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள். எந்தப் பிரிவு என்பதையும் கேள்வி எண்ணையும் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.\n* கேள்வியை நன்றாகப் புரிந்து, உள்வாங்கிக் கொண்டு பதில் எழுதுங்கள்.\n* நன்கு இடம் விட்டு தெளிவாக எழுதுங்கள்.\n* தேவையான இடங்களில் அண்டர் லைன் செய்ய, கறுப்பு ஸ்கெட்ச் பேனாவைப் பயன்படுத்துங்கள்.\n* வினாத்தாளில் சொல்லப்பட்டுள்ள வரிகளுக்கு மிகாமல் பதில் தர வேண்டியது மிகவும் அவசியம்.\n* முதல் தேர்வு எழுதி முடித்ததும் கிடைக்கிற உற்சாகம் கடுகளவும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கடைசித் தேர்வு வரை அதே உற்சாகம்.. அதே உத்வேகம் என்று இருங்கள்.\n* தேர்வு என்பது ஒரு சவால். அதை எந்த பயமும் இன்றி குதூகலத்துடன் சந்திக்கத் தயாராகுங்கள். வெற்றி உங்கள் வசம்தான்\n* தேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகளை திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள். வீடு மாற்றுதல், சுண்ணாம்பு அடித்தல்.. உள்ளிட்ட வேலைகளை தள்ளிப் போடுங்கள்.\n* கலை, ஓவியம், விளையாட்டு.. போன்றவற்றில் உங்கள் பிள்ளையின் கவனம் சிதறலாம். நீங்கள்தான் பக்குவமாகப் புரிய வைக்க வேண்டும்.\n* வழக்கத்தை விட அதிக 'ஸ்ட்ரெய்ன்' எடுத்துப் படிப்பதால், சீக்கிரமே சோர்வடைந்து விடுவார்கள். எனவே, சத்தான உணவையே கொடுங்கள். முக்கியமாக, நேரம் தவறாமல் சாப்பிட வைக்கிற பொறுப்பு உங்களிடம்தான் உள்ளது.\n* புரதச் சத்துள்ள பருப்பு வகைகள், காய்கறிகள், கீரை வகைகள் (வல்லாரை கீரை ஞாபக சக்தியைத் தர வல்லது) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.\n* அவர்களுக்கு திடீரென ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் 'இந்த நேரம் பார்த்து இப்படி ஆகிடுச்சே..' என்று புலம்ப வேண்டாம். 'முதல்ல ரெஸ்ட் எடு. உடம்பு சரியான பிறகு படிச்சுக்கலாம்' என்று சொல்லுங்கள்.\n* படிக்கிற பிள்ளைகளின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு 'அதை முடிச்சிட்டியா இதுதானே படிக்கிற' என்றெல்லாம் கேட்பதை விடவும், ஏதேனும் கை வேலை செய்தபடியோ, புத்தகம் படித்தவாறோ சும்மா அவர்களுக்கு 'கம்பெனி' கொடுப்பது அதிக பலன் தரும்.\n* நீங்களும் வீட்டில் உள்ள அனைவரும் தருகிற ஊக்கமும் நம்பிக்கை வார்த்தைகளும்தான் பிள்ளைகளுக்கு கூடுதல் சக்தியைத் தரும். எனவே, கொஞ்சம்கூட சோர்ந்து போகாமல் தொடர்ந்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2019/12/06/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/44983/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-09T23:09:59Z", "digest": "sha1:DLSEWC4IFT7J6KTUCQKCJB6EMLOQKDPN", "length": 13977, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "சீரற்ற காலநிலை; வவுனியா, மன்னாரிலும் பாதிப்பு | தினகரன்", "raw_content": "\nHome சீரற்ற காலநிலை; வவுனியா, மன்னாரிலும் பாதிப்பு\nசீரற்ற காலநிலை; வவுனியா, மன்னாரிலும் பாதிப்பு\nவவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 180குடும்பங்களைச் சேர்ந்த 552பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக 3நலன்புரி நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் தீவு பகுதி மற்றும் தாழ் நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலையும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட���ள்ளது.\nவவுனியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.\nஅந்த வகையில் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிலுள்ள நேரியகுளம் பகுதியில் 45குடும்பங்களைச் சேர்ந்த 142பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 45வீடுகளும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளது. வவுனியா வடக்கில் மருதோடை கிராம அலுவலர் பிரிவில் 21குடும்பங்களைச் சேர்ந்த 46பேரும், போகஸ்வேவ பகுதியில் 50குடும்பங்களைச் சேர்ந்த 152பேரும், கெம்பலிவேவ பகுதியில் 30குடும்பங்களைச் சேர்ந்த 95பேரும், ஊஞ்சல் கட்டியில் 24குடும்பங்களைச் சேர்ந்த 90பேரும், புளியங்குளம் தெற்கில் 10குடும்பங்களைச் சேர்ந்த 35பேரும் ஆக 180குடும்பங்களைச் சேர்ந்த 552பேர் பாதிப்படைந்துள்ளனர்.\nபுளியங்குளம் தெற்கு, மருதோடை, செட்டிகுளம் அடைக்கலமாதா வித்தியாலயம் என்பவற்றில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக 3நலன்புரி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 76குடும்பங்களைச் சேர்ந்த 217பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரதேச செயலகம் ஊடாக சமைத்த உணவை வழங்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nகடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதுடன் தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மன்னார் தீவுப் பகுதியில் உள்ள ஜீவபுரம், ஜிம்ரோன் நகர் ஆகிய கிராமங்களும் பெறுநிலப்பரப்பு கிராமங்களான கட்டைகாடு, மடுக்கரை போன்ற கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளன.\nதொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் மேலும் சில தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கும் அச்சம் காணப்படுகின்றது. அத்துடன் மீனவர்களும் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்து வருவதுடன் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.\nசில கிராமங்களில் வீதிகள் நீரில் மூழ்கி உள்ளதுடன் மழை நீர் வடிந்தோட முடியாத நிலையில் ஒழுங்கான வடிகான் அமைப்புக்கள் செய்யப்படாத காரணத்தினால் மக்கள் தாமாக முன் வந்து கொட்டும் மழையிலும் கால்வாய்களை ஆழப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nவவுனியா விசேட, மன்னார் குறூப��� நிருபர்கள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 10, 2020\nரோஸி சேனாநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க காலமானார்\nகொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவின் கணவர், அத்துல சேனாநாயக்க (64)...\n10 வருடங்கள் வரை மீள்செலுத்த ரூ 3 மில்லியன் வரை நிதி வசதி வழங்கும் அமானா\nஅமானா வங்கியானது அரசாங்க ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சமூகத்துக்கு...\nபாராளுமன்றத்திற்கு நுழையும் ஞானசார தேரர்; கட்சிக்குள் இழுபறி\n- தன்னை நியமிக்குமாறு செயலாளர் ஏற்கனவே கடிதம்- அத்துரலிய ரத்தன தேரரே...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு\n- நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசனை நியமிக்க முடிவு-...\nமலையகத்தில் கடும் மழை: தம்பகஸ்தலாவ தோட்டத்தில் நிலச்சரிவு: 7 குடும்பங்கள் பாதிப்பு\nரதெல்ல செல்லும் வீதி தாழிறக்கம்நானுஓயா, சமர்செட், தம்பகஸ்தலாவ தோட்டத்தில்...\n12 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் Evoke\nநாட்டின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தகநாமங்களில் ஒன்றான Evoke International...\nமேலும் 3 பேர் குணமடைவு: 2,579; நேற்று 2 பேர் அடையாளம்: 2,841\n- தற்போது சிகிச்சையில் 251 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2019/12/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/45178/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-09T23:48:35Z", "digest": "sha1:P23KF7HCH2ROKQTOWXF3CRSGZCW5AHNP", "length": 11703, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "மருந்து ஏற்றும் போது நடந்த தவறால் சிறுமி உயிரிழப்பு; மட்டு போதனா வைத்தியசாலை | தினகரன்", "raw_content": "\nHome மருந்து ஏற்றும் போது நடந்த தவறால் சிறுமி உயிரிழப்பு; மட்டு போதனா வைத்தியசாலை\nமருந்து ஏற்றும் போது நடந்த தவறால் சிறுமி உயிரிழப்பு; மட்டு போதனா வைத்தியசாலை\nசிறுமிக்கு மருந்து ஏற்றப்படும் போது நடந்த தவறுகாரணமாக பக்க விளைவுகள் ஏற்பட்டு அதற்குரிய சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாகவும் அதற்கான ஆரம்பக்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சனி தெரிவித்தார்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக சென்ற காங்கேயனோடையைச் சேர்ந்த உவைஸ் பாத்திமா ஜப்றா (14) எனும் மாணவிக்கு மருந்து ஏற்றப்பட்ட தவறின் காரணமாக குறித்த சிறுமி நேற்று (09) மாலை உயிரிழந்துள்ளார்.\nஇது தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சனி இன்று (10) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தினார்.\nஅதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பணிப்பாளர், புற்று நோயால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடையைச் சேர்ந்த பாத்திமா ஜப்றா என்ற சிறுமிக்கு கடந்த 3ம் திகதி புற்று நோய் மருந்து ஏற்றப்படும் போது நடந்த தவறுகாரணமாக பக்க விளைவுகள் ஏற்பட்டு அதற்குரிய சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (09) மாலை உயிரிழந்துள்ளார்.\nஇது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதுடன் நடந்த தவறு தொடர்பில் ஆராய்வதற்கு ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஇந்த மாணவியின் உயிரிழப்பு தொடர்பில் சட்ட வைத்திய அறிக்கை பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.\nஎம்.எஸ். நூர்டீன் - புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 10, 2020\nரோஸி சேனாநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க காலமானார்\nகொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்���வின் கணவர், அத்துல சேனாநாயக்க (64)...\n10 வருடங்கள் வரை மீள்செலுத்த ரூ 3 மில்லியன் வரை நிதி வசதி வழங்கும் அமானா\nஅமானா வங்கியானது அரசாங்க ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சமூகத்துக்கு...\nபாராளுமன்றத்திற்கு நுழையும் ஞானசார தேரர்; கட்சிக்குள் இழுபறி\n- தன்னை நியமிக்குமாறு செயலாளர் ஏற்கனவே கடிதம்- அத்துரலிய ரத்தன தேரரே...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு\n- நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசனை நியமிக்க முடிவு-...\nமலையகத்தில் கடும் மழை: தம்பகஸ்தலாவ தோட்டத்தில் நிலச்சரிவு: 7 குடும்பங்கள் பாதிப்பு\nரதெல்ல செல்லும் வீதி தாழிறக்கம்நானுஓயா, சமர்செட், தம்பகஸ்தலாவ தோட்டத்தில்...\n12 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் Evoke\nநாட்டின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தகநாமங்களில் ஒன்றான Evoke International...\nமேலும் 3 பேர் குணமடைவு: 2,579; நேற்று 2 பேர் அடையாளம்: 2,841\n- தற்போது சிகிச்சையில் 251 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2013/05/2013-14_10.html", "date_download": "2020-08-10T00:50:00Z", "digest": "sha1:7P6QKRTEUWMZ4XQJKKSI37HVWXPZV77B", "length": 14017, "nlines": 124, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : கோயம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், 2013-14 கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nகோயம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், 2013-14 கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகோயம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், 2013-14 கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇளநிலையில் - பி.எஸ்சி.,யில் (வேளாண்மை, தோட்டக்கலை, பாரஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், சேரி கல்சுரல்), பி.டெக்.,(பயோ-டெக்னாலஜி, தோட்டக்கலை, பயோ-இன்பர்மேடிக்ஸ், அக்ரிகல்சுரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி, அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங், புட் புராசஸ் இன்ஜினியரிங், எனர்ஜி அன்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங்) பி.எஸ்., (அக்ரி பிசினஸ் மேனஜ்மென்ட்) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றது.\nவிண்ணப்பதார்கள் பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து படித்திருக்க வேண்டும்.\nபிளஸ் 2வில் (Vocational Stream) உயிரியல் மற்றும் வேளாண் செயல்முறை பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பி.எஸ்சி., (அக்ரிகல்சுரல், ஹார்டிகல்சுரல், பாரஸ்ட்ரி), பி.டெக்., அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங்) ஆகிய பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\n21 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கு வயது வரம்பு இல்லை.\nதமிழ்நாட்டினை இருப்பிடமாக கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே பட்டப்படிப்பில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு வேளாண்மை இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்த பின், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை இணையதளத்திலிருந்து அச்சுப்பதிவு (print out) எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழை இணைத்து பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 7 ஆகும். மேலும் விரிவான தகவல்களுக்கு www.tnau.ac.in/admission.html என்ற இணையதளத்தில் அல்லது 0422 - 6611345, 6611346 என்ற தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம்.\nஇந்தியாவில் பள்ளிகளை திறக்க மாநில அரசுகளின் உத்தேச தேதிகள்\nகல்வித்துறையில் குளறுபடி சிஇஓ, டிஇஓ அதிகாரம் அதிரடியாக பறிப்பு: பள்ளிக் கல்வித்துறை முடிவு\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க பள்ளிக் கல்வித்துறை ம...\nபள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மற்ற இடங்களில் புதி...\nஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்\nஅறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'டிப்ளமா' படிப்பை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/india/--15952", "date_download": "2020-08-09T22:46:54Z", "digest": "sha1:USRCIIQ7XHRTAZGXNVGGRL57C3HFI4S4", "length": 9391, "nlines": 109, "source_domain": "kathir.news", "title": "அருணாச்சல பிரதேசத்தில் பழங்குடியின கடவுள் உருவப்படங்களை எரித்த பாதிரியார் - மத, கலாச்சார அமைப்புகள் வழக்கு பதிவு!", "raw_content": "\nஅருணாச்சல பிரதேசத்தில் பழங்குடியின கடவுள் உருவப்படங்களை எரித்த பாதிரியார் - மத, கலாச்சார அமைப்புகள் வழக்கு பதிவு\nவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் பழங்குடியினரின் கடவுள் படங்கள் மற்றும் சிலைகளை எரித்து சேதப்படுத்தியதாக பென்டகோஸ்டல்(பெந்தகொஸ்தே) பிரிவைச் சேர்ந்த பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n கிறிஸ்தவ நாடு' என்று அறிவிக்கும் அளவு மிஷனரி ஆதிக்கம் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மையினராக இருந்து மத மாற்றம் செய்யப்பட்ட பழங்குடியினரின் மத நம்பிக்கைகள் புண்படுத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. தற்போது ஐன் டோன்யி(Ain Donyi) எனும் பழங்குடியினர் வணங்கும் சூரிய பெண் கடவுளின் உருவப்படங்களை இயேசுவின் பேரைச் சொல்லி எரித்ததாக ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.\nஇந்த வீடியோவில் \"Praise the Lord In the name of Jesus\" என்று சொல்லிக் கொண்டே பாதிரியாரும் அவருடன் இருப்பவர்களும் ஏதோ எரிபொருளை ஊற்றி கடவுள் படங்களை எரிக்கின்றனர். இது தங்களது மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக உள்ளது என்று கிழக்கு கமெங் மாவட்ட மத மற்றும் கலாச்சார அமைப்புகள் புகார் அளித்துள்ளன.\nஇதையடுத்து அருணாச்சல ப��ரதேசத்தில் அமலில் உள்ள மத சுதந்திர சட்டத்தின் பிரிவுகள் 3,4 மற்றும் 5ன் கீழ் பாதிரியாரின் செயல்கள் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளதால் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டத்தின் 295A மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nகொட்டும் மழையிலும் குமரியில் வேல் பூஜை.\nபாகிஸ்தானில் திருமணமான இந்து பெண் கடத்தப்பட்ட சம்பவம் - வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்ய முயற்சிக்கும் முஹமது ஆதில் - வீடியோ உள்ளே.\n12 நாட்களுக்கு 6 லட்சம் - கொரோனா சிகிச்சையில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனை.\nஎண்ணெய் வழங்குவதை நிறுத்திய சவூதி அரேபியா - மூக்குடைபட்ட பாகிஸ்தான்.\nசீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியாவின் உறுதியை பாராட்டும் உலக நாடுகள் - ஐரோப்பிய அமைப்பின் ஆய்வில் தகவல்.\n\"பிரதமருக்கு எப்படி இவ்வளவு ஆதரவு\" தன் சொந்த சேனலின் கணக்கெடுப்பையே நம்ப மறுக்கும் ராஜ்தீப் சர்தேசாய்.\nஅயோத்தியில் ராமர் கோவில்: இந்துக்களிடையே பிரிவினையை உருவாக்க முயற்சிக்கும் விஷமிகள்.\nபிரதமர் நரேந்திர மோடியின் அயராத முயற்சியால், வரும் காலங்களில் இந்திய விவசாயம் உலகத் தரம் வாய்ந்ததாக மாறும் - அமித்ஷா.\nமர்ம நபர்களால் அழிக்கப்பட்ட சிவன் சிலை - உத்தர பிரதேச மாவட்ட கிராமத்தில் பதற்றம்.\nஇந்தியாவில் நேற்று ஒரேநாளில் 7,19,364 பேருக்கு கொரோனா பரிசோதனை - ஐ.சி.எம்.ஆர் புதிய சாதனை.\nரூ. 1 லட்சம் கோடி வேளாண் கட்டுமான நிதித் திட்டம்: பிரதமர் தொடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-09T23:57:33Z", "digest": "sha1:7GCR7PDOBKWFNDKJTAFAHXMNOORI635Z", "length": 15417, "nlines": 186, "source_domain": "newuthayan.com", "title": "ஊடகவியலாளர் தரிஷாவை பாதுகாக்க சர்வதேச அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை! | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nஇந்திய நடிகர் அமித��ப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nஊடகவியலாளர் தரிஷாவை பாதுகாக்க சர்வதேச அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை\nஊடகவியலாளர் தரிஷாவை பாதுகாக்க சர்வதேச அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை\nஊடகவியலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.\nஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு, எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், உட்பட ஐந்து அமைப்புகளே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளன.\nதரிஷா பஸ்டியனிற்கு எதிரான நடவடிக்கைகள் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என குறிப்பிட்டுள்ள இந்த அமைப்புகள், தரிஷா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்தி அவரது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.\nசுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கும் விசாரணைகளில் சி.ஐ.டி.யினர் தரிஷா பஸ்டியனை தொடர்ந்து இலக்குவைக்கின்றனர் என சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nஇந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் டிசம்பர் 2019 முதல் சி.ஐ.டி.யினர் தரிஷா பஸ்டியனையும் வேறு பலரையும் சுவிஸ் தூதரக பணியாளர் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் தொடர்புபடுத்த முயன்றுள்ளனர் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள், சதி முயற்சி இடம்பெற்றதாக காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன போல தோன்றுகின்றது என தெரிவித்துள்ளன.\nஅரசாங்க ஊடகங்கள் தரிஷா பஸ்டியனிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக திட்டமிட்ட பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன என்றும் சமூக ஊடகங்களில் அவரை துரோகி மற்றும் குற்றவாளி என முத்திரை குத்தும் பிரசாரங்களும் இடம்பெறுகின்றன என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nதரிஷா பஸ்டியன் அரசாங்கத்தின் சண்டே ஒப்சேவரின் ஆசிரியராக பணியாற்றியவர். நியுயோர்க் டைம்சிற்கும் பங்களிப்பு செய்பவர். மனித உரிமைகள், இராணுவ மயமாக்கல், ஊழல், மத சுதந்திரம், ஜனநாயகம் அரசியல் உரிமைகள் போன்ற இலங்கையுடன் தொடர்புபட்ட விடயங்கள் குறித்து எழுதியுள்ளார் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள், அவரது எழுத்துகள் தொடர்ச்சியான ஆட்சியாளர்களினால் இலக்குவைக்கப்படும் மக்களின் போராட்டங்களை வெளிக்கொண்டுவந்துள்ளன என தெரிவித்துள்ளன.\nகுறிப்பாக இன, மத சிறுபான்மையினரின் நெருக்கடிகளை வெளிக்கொண்டு வந்துள்ளன என தெரிவித்துள்ளன. தரிஷா பஸ்டியனின் பத்திரிகை பணி காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் இலக்கு வைக்கப்படுவது இது முதற்தடவையல்ல என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள், அவர் இலங்கையில் பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலிற்கான போராட்டம் குறித்து எழுதியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளன.\nதமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியம் – இராதாகிருஷ்ணன்\nயாழ்ப்பாண பாடசாலைகளில் கிருமி தொற்று நீக்கல்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிப் பெண்ணுக்கும் கொரோனா\n1 இலட்சம் வேலைவாய்ப்பு திட்டம்; 3 இலட்சத்திற்கும் அதிக விண்ணப்பங்கள்\n4 விக்கெட்டால் பங்களாதேஷ் அணி வெற்றி\nரிட் மனுத் தாக்கல் செய்த அநுர, ஷானி\nஎமது வெற்றியை எவராலும் தடுக்க முடியாது – தினேஷ்\nஊரடங்கு அமுலாகாது – பந்துல\nமாணவியின் சகோதரனுக்கு கொரோனா; கிளிநொச்சி வளாகம் மூடல்\nரிட் மனுத் தாக்கல் செய்த அநுர, ஷானி\nஎமது வெற்றியை எவராலும் தடுக்க முடியாது – தினேஷ்\nஊரடங்கு அமுலாகாது – பந்துல\nமாணவியின் சகோதரனுக்கு கொரோனா; கிளிநொச்சி வளாகம் மூடல்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nரிட் மனுத் தாக்கல் செய்த அநுர, ஷானி\nஎமது வெற்றியை எவராலும் தடுக்க முடியாது – தினேஷ்\nஊரடங்கு அமுலாகாது – பந்துல\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nந���்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:-revi", "date_download": "2020-08-10T00:15:37Z", "digest": "sha1:LWHISBRSPFUCRYXMYQNTVBQT3HJRHZQX", "length": 4553, "nlines": 67, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பயனர்:-revi\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர்:-revi பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Hym411 (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/hindi", "date_download": "2020-08-10T00:03:26Z", "digest": "sha1:ALWMNZGSXAQHUW3XBZAUNPTCO634LBMJ", "length": 18278, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "hindi: Latest News, Photos, Videos on hindi | tamil.asianetnews.com", "raw_content": "\nஇந்தி தெரியாத நீங்கள்லாம் இந்தியரா.. சென்னை ஏர்போர்ட்டில் கனிமொழியிடம் முரண்டு பிடித்த சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி\nசென்னை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியிடம், இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா என்று கேட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதயாரிப்பாளரை தலை சுற்ற வைத்த நயன்தாரா ... இந்தி பட ரீமேக்கில் நடிக்க இத்தனை கோடியா சம்பளம் கேட்பது\nஇந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்காக நயன்தாரா கேட்டதாக கூறப்படும் சம்பளம் தயாரிப்பாளரை தலை சுற்றவைத்து விட்டதாம்.\nஸ்டாலின் குடும்பத்தினர் இந்தி ஸ்கூல் நடத்துறாங்க... இனி வீட்டு வாசலில் போராட்டம்தான்... ஹெச்.ராஜா ஆவேசம்\nஸ்டாலின் குடும்பத்தினர் நடத்துகிற வேளச்சேரி சன் ஸைன் ஸ்கூலில் இந்தி நடத்துகிறீர்களே... ஊரை ஏமாற்றாதீர்கள் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ��ெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இந்தியை திணிக்கவே முடியாது... காங்கிரஸ் செய்த வேலை அப்படி... கே.எஸ். அழகிரி வரலாற்று விளக்கம்\nதமிழக மக்களின் மொழியுணர்வுக்கு மதிப்பளித்து எந்த காலத்திலும் இந்தி மொழி திணிக்கப்படாத வகையில் உறுதிமொழி வழங்கியதோடு மட்டுமல்லாமல் சட்டத்தின் மூலமும் பாதுகாப்பை காங்கிரஸ் வழங்கியிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.\nஅடுத்தடுத்து தொடரும் சோகம்... பழம் பெரும் நடிகை மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்...\nசாஜித் அக்பர் கான் என்பவரை திருமணம் செய்து கொண்ட கும்கும் அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.\nஎன் இசைப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க சிலர் சதி.. ஆஸ்கர் நாயகன் ஏஆர் .ரகுமான் புலம்பல்.\n28 ஆண்டுகளாக திரை இசையில் கோலோச்சி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியில் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே பணியாற்றியுள்ளார்.இந்தி திரையுலகில் தனது இசைப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு கும்பல் சதி செய்து வருவதாக பிரபல இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏஆர் ரகுமான் வேதனை தெரிவித்துள்ளார்.\nலெஸ்பியனாக நடித்த நித்யா மேனன்... சர்ச்சையை கிளப்பிய லிப் லாக் காட்சி...\nமுன்னணி நடிகையாகவே இருந்தாலும் பட வாய்ப்பிற்காக துளிகூட கவர்ச்சி காட்டாதவர் நித்யா மேனன்.\nமேகா ஆகாஷுக்கு அடித்த ஜாக்பாட்... எளிதில் கிடைக்காத வாய்ப்பு தலை சுற்றி நிற்கும் இளம் நடிகைகள்\nநடிகை மேகா ஆகாஷுக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பை கண்டு, மற்ற இளம் நடிகைகள் இவருக்கு மட்டும் எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது என தலை சுற்றி நிற்கிறார்கள்.\nஇரண்டே படத்தில் மாளவிகா மோகனனுக்கு கூடிய மவுசு... அடுத்த படத்தில் எத்தனை கோடி சம்பளம் தெரியுமா\nஅப்படி மாளவிகா ரகரகமாய் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தியது கைவிடவில்லை.\nஇந்தித்திணிப்பை எதிர்த்துவிட்டு, இந்திக்காரர்களுக்கு அரசு வேலையா..\nதமிழக அரசுத்துறைப்பணிகளைச் சிறப்புச் சலுகையின் மூலம் தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க தமிழக அரசு துணை போகலாமா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பிற்கு பின்னால் சதி.. வெளிவர���ம் உண்மைகள்..\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பிற்கு பின்னால் சதி.. வெளிவரும் உண்மைகள்..\nமத்திய அரசு இந்தி பேசும் மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்குவதாக எம்பி கார்த்திக் சிதம்பரம் குற்றச்சாட்டு.\nமத்திய அரசு, இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதியை வழங்கி வருகிறது. தமிழகத்திற்கு எந்தவித நிதியையும் வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் எம்பி கார்த்திக் சிதம்பரம்.\nசுத்தலில் விடும் கோலிவுட்... இறங்கி அடிக்கும் பாலிவுட்... தொழிலாளர்களுக்கு செய்த உதவிகள் என்னென்ன தெரியுமா\nபட்ஜெட், பிரம்மாண்டம், நடிகர், நடிகைகளின் சம்பளம் என அனைத்திலும் ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் பாலிவுட்டும் தங்களுடன் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக எண்ணற்ற உதவிகளை வாரி வழங்கி வருகிறது.\nஅப்பா வயது வில்லன் நடிகரை மடக்கி போட்ட மாடல் அழகி... கட்டுடலை காட்டி இளசுகளை ஏங்க வைக்கும் கில்மா போஸ்...\nஇந்தி நடிகையும், பிரபல மாடலுமான முக்தா கோட்சே, தமிழில் ‘நரசிம்மா’, ‘பரசுராம், ‘10 எண்றதுக்குள்ள’, ‘வேதாளம்‘ உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்த ராகுல் தேவுடன் காதல் வயப்பட்டுள்ளார். இருவருக்கும் 18 வயது வித்தியாசமாம்.\nமுக்தா கோட்சே ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமியின் காதலியாக நடித்துள்ளார். இருவரும் மும்பையில் தனியாக வீடு எடுத்து வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nமாடலிங் துறையை கலக்கிய இந்த கவர்ச்சி கன்னியின் ஹாட் கிளிக்ஸ் இதோ...\nஅண்ணனைத் தொடர்ந்து தம்பி - \"கைதி\" ரீமேக்கில் அஜய் தேவ்கன்...\nதற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் அதில் ரித்திக் ரோஷன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மண�� நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-7th-june-2017/", "date_download": "2020-08-09T22:34:26Z", "digest": "sha1:SPFNHR7ACXAO72YCAKHZGQ26OUIAOK5T", "length": 12155, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 7th June 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n07-06-2017, வைகாசி -24, புதன்கிழமை, திரியோதசி திதி பகல் 01.56 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. விசாகம் நட்சத்திரம் இரவு 11.18 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. வைகாசி விசாகம். முருக வழிபாடு நல்லது.\nசுக்கி சூரிய புதன் செவ்\nகேது திருக்கணித கிரக நிலை07.06.2017\nசனி(வ) சந்தி குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 07.06.2017\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று மாலை 04.34 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் அதன் பின் மன உளைச்சல் அதிகமாகும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.\nஇன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் வீண் பிரச்சனைகள் உண்டாகலாம். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்ககூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். வேலையில் சக ஊழியர்களுக்கிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார்கள். தொழில் ரீதியான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியூர் பயணங்களால் அ-னுகூலப்பலன் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் உதவுவார்கள்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் அமையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று குடும்பத��தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி சுமூகநிலை உருவாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். பழைய கடன்கள் வசூலாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் உதவியால் பணகஷ்டம் குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு மாலை 04.34 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். வேலையில் வீண் பிரச்சனைகள் உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inidhu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-08-09T22:26:06Z", "digest": "sha1:3MVFKDSCBWG5IOAGZDN3XSDAWEYGOGEN", "length": 20095, "nlines": 112, "source_domain": "www.inidhu.com", "title": "வாட்ஸ் ஆப் செய்த நன்மை - சிறுகதை - இனிது", "raw_content": "\nவாட்ஸ் ஆப் செய்த நன்மை – சிறுகதை\nவாட்ஸ் ஆப் செய்த நன்மை என்ற இக்கதை, நவீன தொழில் நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்தினால், அளவிட முடியாத நன்மைகளைப் பெறலாம் என்பதை உணர்த்துகின்றது.\nஅன்றைக்கு அலுவலகத்தில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென கைபேசி அழைத்தது.\nகைபேசியை எடுத்துப் பார்த்தால், தெரியாத எண் ஒளிர்ந்தது. யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, கைபேசியை எடுத்தான் கதிர்.\n“ஹலோ, கதிர் எப்படி இருக்க”, என்று எதிர்முனையில் உரிமையுடன் குரல் ஒலித்தது.\n“ம்..ம்.. நல்லா இருக்கேன். நீங்க யாருன்னு தெரியலயே” என்றான் கதிர் யோசித்துக் கொண்டே.\n“என்ன கதிர் இப்படி சொல்லிட்ட. நான்தான் முகிலன். இப்ப ஞாபகம் இருக்கா\n“ஏய்… முகில், எப்படிடா இருக்க\n“நல்லா இருக்கேன். இப்பதான் உன்னோட நம்பர நம்ம ஜீனியர் கண்ணன்கிட்ட வாங்குனேன். கண்ணன் நீ வேலை பாக்கற கம்பெனியிலதான வேலை பார்க்குறானாம்.\nநீ ஆந்திராவுல இருக்கன்னு சொன்னான். உன்ன கான்டாக்ட் பண்ண எவ்ளவோ முயற்சித்தேன். முடியல. நீ என்ன பேஸ்புக்லகூட இல்லையா\n“எதுக்கு பேஸ்புக்ல இருக்கணும். நம்மளோட சொந்த வாழ்க்கைய, எதுக்கு வெளி உலகத்துக்கு வெளிச்சம் போடணும். எனக்கு அது பிடிக்கல. அதனால பேஸ்புக்ல இல்ல.”\n“சரி, சரி… உனக்கு எத்தன பிள்ளைங்க அம்மா அப்பா எப்படி இருக்காங்க அம்மா அப்பா எப்படி இருக்காங்க\n“எனக்கு ரெண்டு பிள்ளைங்க. அம்மா, அப்பா நல்லா இருக்காங்க. உங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா\n“நல்லா இருக்காங்க, ஆங்… கதிர், நம்ம காலேஜ் கிளாஸ்மேட்ஸ் வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பிச்சிருக்கோம். உன்னத் தவிர எல்லோரும் அதுல இருக்காங்க.\nஉன்ன எப்படியாவது கண்டுபிடிச்சி குரூப்ல சேர்த்திரணும்னு நினைச்சேன். இப்ப உன்னக் கண்டுபிடிச்சுட்டேன். உன்னோட நம்பர சேவ் பண்ணுறப்ப, நீ வாட்ஸ் ஆப்ல இருக்கிறத தெரிஞ்சிக்கிட்டேன்.\nஇப்பவே உன்ன நம்ம குரூப்ல சேர்த்து விடுறேன். நம்ம ப்ரெண்ட்ஸ்கிட்ட இனி நீயும் பேசலாம்.” என்று கூறி முகிலன் விடை பெற்றான்.\nமுகிலன் சொன்னதுபோல கதிரை 97 மெஜஸ்டிக் மெக் என்று இருந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்த்து விட்டான்.\nகோவையின் முன்னணி பொறியியல் கல்லூரி ஒன்றில், 1997-ஆம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஞ்சினியரிங் முடித்து வெளியேறியது, இப்போது நடந்ததுபோல் கதிரின் நினைவிற்கு வந்தது.\nசிறிது நேரத்தில் கதிரை வரவேற்று, 97 மெஜஸ்டிக் மெக் குரூப்பில் நிறைய குறுஞ்செய்திகள் எல்லா நண்பர்களிடமிருந்தும் வந்திருந்தன.\nகல்லூரியின் இறுதி நாட்களில் நடந்த சம்பவம், கதிரின் நினைவில் இருந்துகொண்டே இருந்ததால், அவனுக்கு அவர்களுக்கு பதிலளிக்க பிடிக்கவில்லை.\nஅதன்பின்பு வந்த நாட்களில் குரூப்பில், நண்பர்கள் யாருக்கேனும் பிறந்தநாள் வாழ்த்து, திருமணநாள் வாழ்த்து, காலை, இரவு வணக்கங்கள், காரசாரமான அரசியல், ஆன்மீக விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன.\nசிலநேரங்களில் விவாதங்களில் சண்டை ஏற்பட்டு ஒரு சிலர் வெளியேறுவதும், அவர்களை முகிலன் குரூப் அட்மின் என்ற முறையில் சமரசம் செய்து, அவர்களை மீண்டும் சேர்ப்பதுமாக நடந்து கொண்டிருந்தது.\nகதிரோ எந்த குறுஞ்செய்தியும் குரூப்பில் அனுப்புவதில்லை. இரண்டு தடவை குரூப்பை விட்டு வெளியேறியபோதும், முகிலன் அவனை மீண்டும் குரூப்பினுள் இணைத்து விட்டான். அதன்பின்பு கதிர் 97 மெஜஸ்டிக் மெக் குரூப்பினை பார்ப்பதுகூட கிடையாது.\nஒருநாள் தற்செயலாக அலுவலக செய்தி அனுப்பு��தற்காக கைபேசியை திறந்தபோது, 97 மெஜஸ்டிக் மெக் குரூப்பில் வேலன் அபாய கட்டத்தில் இருப்பதாக குறுஞ்செய்தி வந்திருந்ததை கைபேசியின் திரை காட்டியது.\nஅதிர்ச்சியில் கதிர் அவசரமாக 97 மெஜஸ்டிக் மெக் குரூப்பினை திறக்க எண்ணியபோது, 2978 வாசிக்காத குறுஞ்செய்திகள் இருப்பதாக கைபேசி காட்டியது. கதிர் எல்லாவற்றையும் நொடியில் தள்ளிவிட்டு, கடைசியாக வந்த வேலன் பற்றிய செய்தியை வாசித்தான்.\nசென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் வேலன், திடீரென கல்லீரல் பாதிக்கப்பட்டு அபாயகட்டத்தில் மருத்துவமனையில் சேர்த்திருந்தற்கான, மருத்துவமனை அறிவிப்பினை படம் பிடித்து போடப்பட்டிருந்தது.\nவெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் சிலர், உடன்படித்து சென்னையில் இருக்கும் கணபதி, சேகர் ஆகியோரை மருத்துவமனைக்கு நேரில் சென்று, நம்முடைய வேலனா அவன் என்பதை அறிந்து தெரியப்படுத்த வேண்டினர்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது நம்முடைய வேலன்தான்.\nவேலனின் தம்பியிடமிருந்து கல்லீரலின் பாதியை எடுத்து, மறுநாள் மதியம் அறுவைச்சிகிச்சை மூலம் வேலனுக்கு வைக்க இருப்பதாகவும், உடனடியாக 30லட்சங்கள் தேவையென்றும் கணபதியும் சேகரும் குறுஞ்செய்தி அனுப்பிருந்தனர்.\nஉடனே 97 மெஜஸ்டிக் மெக் குரூப் நண்பர்கள் தங்களால் முடிந்த பணஉதவிகளை வேலனுக்கு செய்வதாக செய்திகளை அனுப்பினர்.\nமுகிலன் கணபதியின் வங்கிக் கணக்கிற்கு எல்லோரும் பணத்தினை அனுப்புமாறு கேட்டுக் கொண்டு வங்கி கணக்கு எண்ணையும் குரூப்பில் அனுப்பியிருந்தான்.\nமுகிலனின் செய்தி வந்ததும் நண்பர்கள் எல்லோரும் பணத்தினை அனுப்பத் தொடங்கினர். கதிரும் தன் பங்கிற்கு ஐம்பதாயிரம் ரூபாயை அனுப்பி வைத்தான்.\nபத்துமணி நேரத்தில் கணபதியின் வங்கிக்கணக்கிற்கு மொத்தம் 28 லட்சங்கள் நண்பர்களால் அனுப்பப்பட்டு இருப்பதாக செய்தி வந்தது.\nவேலன் விரைந்து சுகம் பெற குறுஞ்செய்திகள் குரூப்பில் வந்து கொண்டே இருந்தன.\nகதிருக்கு பொறியியல் படிப்பின் இறுதியாண்டு நினைவிற்கு வந்தது.\nவேலனும், கதிரும் இணைந்தே இறுதியாண்டிற்கான பிராஜெக்ட் செய்தனர். அந்த சமயத்தில் கதிருக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது.\nவேலன் கதிரை எதிர்பாராது பிராஜெக்ட்டுக்கு வேண்டியவற்றைச் செய்து அதனை நல்லபடியாக முடித்தான்.\nஇறுதியாண்டு கல்லூரி வகுப்புகள் முடிவதற்கு இருவாரங்களுக்கு முன்பு, சகவகுப்புத் தோழன் மதி விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களின் கால்குலேட்டர்களை திருடிவிட்டு, கதிர்தான் கால்குலேட்டர்களைத் திருடியதாக வார்டனிடம் மாட்டிவிட்டான்.\nவார்டனும் சரிவர விசாரிக்காமல், கதிரை விடுதியை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். வகுப்பு நண்பர்களும் கதிரை திருடன் என்றே கருதி செயல்பட்டனர். இதனால் கதிர் கடைசி இருவாரங்கள் கல்லூரிக்குச் செல்லாமல் கல்லூரிப் படிப்பை முடித்தான்.\nஇறுதியாண்டு தேர்வின்போது நடந்த உண்மைகளை வகுப்பு நண்பர்கள் கண்டறிந்து வார்டனிடம் தெரிவித்தனர். கதிரிடம் மன்னிப்பும் கேட்டனர். ஆனால் கதிருக்கு ஏனோ அவர்களுடன் ஒட்ட விருப்பமில்லை. நாட்கள் நகர்ந்தன.\nகதிரும் நல்ல வேலையில் அமர்ந்து திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகி விட்டான். எனினும் கல்லூரி நண்பர்களுடன் மட்டும் தொடர்பில்லாமல் இருந்தான்.\nகதிர் மறுநாள் 12மணிக்கு குரூப்பினை பார்த்தபோது, கணபதியும் சேகரும் மருத்துவமனைக்குச் சென்று, வேலனின் மனைவியிடம் பணத்தை அளித்ததாகவும், அறுவைச்சிகிச்சைக்குப்பின் வேலனும், தம்பியும் நலமுடன் இருப்பதாகவும் குறுஞ்செய்தி வந்திருந்தது.\nஐந்து நாட்கள் கழித்து வேலனுக்கு உணவு வழங்கப்பட்டு, நன்கு செரிமானம் ஆகிவிட்டதாக குரூப்பில் செய்தி வந்திருந்தது.\n97 மெஜஸ்டிக் மெக் குரூப் வாட்ஸ் ஆப் செய்த நன்மை கதிரை மெய்சிலிர்க்க வைத்தது. நண்பனின் உயிர் காப்பாற்றப்பட்டத்தை நினைத்ததும் வாட்ஸ் ஆப் பார்த்து சலுயூட் அடித்தான் கதிர்.\nCategoriesஅறிவியல், இலக்கியம், கதை, சுயமுன்னேற்றம் Tagsதமிழ் கதைகள், வ.முனீஸ்வரன்\n2 Replies to “வாட்ஸ் ஆப் செய்த நன்மை – சிறுகதை”\nமார்ச் 2, 2020 அன்று, 9:51 காலை மணிக்கு\nPingback: தாயின் மணிக்கொடி - சிறுகதை - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious எழுத்தாளர் சுஜாதா – ஓர் அறிமுகம்\nNext PostNext ரோட்டோர காளான் மசாலா செய்வது எப்படி\nசொர்க்க வனம் 5 – பயணத்தில் தடுமாற்றம்\nஅங்குளிமால் – ஆன்மீக கதை\nசோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை\nஉலகின் பசுமை நாடுகள் 2020\nபூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை\nகோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை த��ர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/82718", "date_download": "2020-08-09T22:27:00Z", "digest": "sha1:IJRS7WSAUEAGQY42SKOHRP5KXL7APCWD", "length": 16232, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "சமூக இடைவெளி முக்கியம் ! நாளை முதல் கடும் சட்ட நடவடிக்கை என்கிறார் அஜித் ரோஹண | Virakesari.lk", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரன் மட்டுமே காரணம் - மிதுலைச்செல்வி குற்றச்சாட்டு\nதேசிய பட்டியலை மாவைக்கு வழங்க தீர்மானம்\nதமிழர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் - கணேஸ்வரன் வேலாயுதம்\nஇதுதான் எனது கடைசி தேர்தல் - இராதாகிருஷ்ணன்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\n நாளை முதல் கடும் சட்ட நடவடிக்கை என்கிறார் அஜித் ரோஹண\n நாளை முதல் கடும் சட்ட நடவடிக்கை என்கிறார் அஜித் ரோஹண\nநாடளாவிய ரீதியில் ஊடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து தற்போது வரை அதனை மீறி செயற்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதே போன்று நாளை முதல் சமூக இடைவெளியைப் பேணாதோருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nஇன்று திங்கட்கிழமை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,\nகொழும்பு, கம்பஹா உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகிறது.\nஎனினும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும். இதுவரையில் ஊரடங்கை மீறி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப���பட்டுள்ளன.\n20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள் பொது மக்கள் உள்ளிட்ட அனைவரதும் அர்ப்பணிப்பினால் இலங்கை கொரோனா பரவலில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கீழ் மட்டத்தில் உள்ளது.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்துக்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பொலிஸ்மா அதிபருக்கு இந்த அறிவித்தல் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய பொலிஸ் திணைக்களத்தினால் விசேட சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய யாரேனுமொருவர் சமூக இடைவெளியை பேணுவதற்கு முரணாக செயற்பட்டால் அவர்களை உடனடியாக கைது செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதுவரையில் ஊரடங்கு சட்டத்தை மீறியோர் மாத்திரமே கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்றிலிருந்து சமூக இடைவெளியைப் பேணாதோரும் கைது செய்யப்படுவர்.\nஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். நிறுவனங்களில் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். வெளியில் செல்லும் போது முககவசங்களை அணிவது சிறப்பானதாகும்.\nசமூக இடைவெளியை பேணும் வகையில் முச்சகர வண்டி உள்ளிட்ட வாடகை வாகனங்களை பயன்படுத்த முடியும். எனினும் தொடுகை நிலையங்கள் (மசாஜ் நிலையங்கள்) மற்றும் சிறு உணவு விற்பனை கடைகள் ஹோட்டல்கள் என்பவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.\nதிருமண வைபவங்களை ஏற்பாடு செய்யும் போது அதற்கென திருமணம் நடைபெறும் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும். அத்தோடு அண்மையில் மதுபான விற்பனை நிலையங்களில் சமூக இடைவெளி புறக்கணிக்கப்பட்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இனி இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராகவும் விற்பனை நிலையங்களில் உரிமையாளர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nசமூக இடைவெளி கடும் சட்ட நடவடிக்கை பிரதி பொலிஸ் மா அதிபர் கொரோனா ஊரடங்கு பொலிஸார்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரன் மட்டுமே காரணம் - மிதுலைச்செல்வி குற்றச்சாட்டு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\n2020-08-09 23:47:26 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சி எம்.ஏ.சுமந்திரன்\nதேசிய பட்டியலை மாவைக்கு வழங்க தீர்மானம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசிய பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது.\n2020-08-09 23:35:05 தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய பட்டியல் தமிழரசுக் கட்சி\nதமிழர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் - கணேஸ்வரன் வேலாயுதம்\nஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியலில் தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்று , குறிப்பாக யாழ் – மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.\n2020-08-09 23:20:12 ஐக்கிய மக்கள் சக்தி தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தேசியப் பட்டியல்\nஇதுதான் எனது கடைசி தேர்தல் - இராதாகிருஷ்ணன்\nதமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாவிட்டால் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம். இதுதான் எனது கடைசி தேர்தல். இனிமேல் போட்டியிடமாட்டேன்.\n2020-08-09 22:33:13 தமிழ் முற்போக்கு கூட்டணி தேசியப்பட்டியல் இராதாகிருஷ்ணன்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-08-09 22:21:42 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19\n'19 ஐ கவனிப்பது 9வது பாராளுமன்றத்தின் முதற் கடமை' : நாலக கொடஹேவா\n'அடுத்த ஐந்து வருடத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவேன்': சஜித் சூளுரை\nபலமானதாக இருக்கின்ற போதிலும், மக்கள் விடுதலை இராணுவத்திடம் இருக்கும் நான்கு குறைபாடுகள்\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-08-09T23:27:15Z", "digest": "sha1:7MYOFJ5LVMIZI6REMS5B57PYIBC7BHWV", "length": 10322, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "விண்வெளியில் புதிய சாதனை – நாசா அறிவிப்பு! | Athavan News", "raw_content": "\nஅமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி தாய்வானுக்கு விஜயம்: சீனா கடும் அதிருப்தி\nதமிழகத்தில் ஒரேநாளில் 6,000 பேருக்கு தொற்று உறுதி- மொத்த பாதிப்பு 300,000ஐ நெருங்கியது\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம்: டெலோவும் கடும் எதிர்ப்பு\n8 மாணவிகள் மீது மோதி ஏறிச் சென்ற வாகனம்- ஒருவர் உயிரிழப்பு\nரவிராஜின் சிலை வளாகத்தில் இருந்த பூச்சாடிகள் உடைப்பு: கறுப்பு,சிவப்பு துணிகளும் அகற்றல்\nவிண்வெளியில் புதிய சாதனை – நாசா அறிவிப்பு\nவிண்வெளியில் புதிய சாதனை – நாசா அறிவிப்பு\nவிண்வெளியில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.\nசர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புறத்தில் உள்ள காஸ்மிக் ரே டிடெக்டர் என்ற கருவியின் குளிரூட்டும் முறையை சரிசெய்து புதுப்பிக்கும் பணியில், சிறப்பு பயிற்சி பெற்ற ஆண்ட்ரூ மார்கன் மற்றும் லுகா பர்மிடனோ ஆகிய இரு விண்வெளி வீரர்கள் ஈடுபட்டனர்.\n6 மணி நேரம் 33 நிமிடங்கள் இந்த பணியானது நீடித்தது.\nஇதன்போது கத்திரிக்கோல், கம்பி வெட்டிகள் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக, வெற்றிடத்தில் இரும்பு பொருட்களை வெட்டி அகற்றி கோளாறு சரிசெய்யப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி தாய்வானுக்கு விஜயம்: சீனா கடும் அதிருப்தி\nஅமெரிக்காவின் சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசார் (Alex Azar) தாய்வானுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம்\nதமிழகத்தில் ஒரேநாளில் 6,000 பேருக்கு தொற்று உறுதி- மொத்த பாதிப்பு 300,000ஐ நெருங்கியது\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 994 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம்: டெலோவும் கடும் எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கருத்தையும் கேட்டு\n8 மாணவிகள் மீது மோதி ஏறிச் சென்ற வாகனம்- ஒருவர் உயிரிழப்பு\nதெஹியத்தகண்டி-அரலகங்வ��ல பிரதான வீதியின் போகஸ் சந்திப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி ஒருவர் உயிர\nரவிராஜின் சிலை வளாகத்தில் இருந்த பூச்சாடிகள் உடைப்பு: கறுப்பு,சிவப்பு துணிகளும் அகற்றல்\nயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடர\nதேசியப் பட்டியல் ஆசன தெரிவு தன்னிச்சையானது- சித்தார்த்தன் கடும் எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசன பிரிதிநிதி தன்னிச்சையாக தெரிவுசெய்யப்\nஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா\nஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பிள்ளார். தனத\nதேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதி\n2 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியாகி\nகொரோனா வைரஸ் – ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 221 பேர் பாதிப்பு: 8 ஆயிரத்து 976 பேர் உயிரிழப்பு\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 236 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்த\n8 மாணவிகள் மீது மோதி ஏறிச் சென்ற வாகனம்- ஒருவர் உயிரிழப்பு\nதேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்\n2 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் – ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 221 பேர் பாதிப்பு: 8 ஆயிரத்து 976 பேர் உயிரிழப்பு\nஇதுதான் எனது கடைசித் தேர்தல்: கட்சியிலும் முழு மறுசீரமைப்பு- இராதாகிருஷ்ணன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canada.tamilnews.com/2018/05/21/robbery-house-broken-kanchipuram-tamilnadu/", "date_download": "2020-08-09T23:11:05Z", "digest": "sha1:NX2DLOW4GWKWEBRWV4WTJ5DAOK43U7A5", "length": 37169, "nlines": 481, "source_domain": "canada.tamilnews.com", "title": "robbery house broken kanchipuram tamilnadu, tamil news", "raw_content": "\nவீட்டின் பூட்டை உடைத்து நடந்த கொள்ளை சம்பவம்\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள க��ேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nவீட்டின் பூட்டை உடைத்து நடந்த கொள்ளை சம்பவம்\nகாஞ்சிபுரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரதீஷ் இவர் தனியார் வேலைப்வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார், இவர் வெளியூர் சென்றதை அறிந்த மார்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 லட்சம் ரொக்கம் மற்றும் 2 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள 10 சவரன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்,\nஇதுகுறித்த அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்கவுள்ளார்\n2 பேர் வெட்டிக்கொலை : ராமநாதபுரம் அருகே பதற்றம்\nமுதலுதவி சிகிச்சைக்கு ஆளில்லா குட்டி விமானங்கள்\nமதுரவாயலில் கத்தியால் தாக்கி செல்போன் திருடியவர்கள் கைது\nமெரினாவில் குவிந்த காவல்துறையினர் : கழுகு போல் கண்காணிப்பு\n176 அடி உயர கோபுரத்தின் மீது ஏறிய மன நோயாளி\nபேருந்தின் பின்னால் மோதி இரு வாலிபர்கள் உயிரிழந்த பரிதாபம்\nமதிமுக – நாம் தமிழர் கட்சியினர் திடீர் மோதல் : நடுரோட்டில் அடிதடி\nதன் ரசிகரின் மறைவிற்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய நடிகர் சிலம்பரசன்\nகாதலியின் கணவனை 20 முறை கத்தியால் குத்திய காதலன்\nதென் மாகாணத்தில் பரவும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதி��்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் ச��்காவின் டுவிட்\nஇறுதி கிரியையில் 2 முறை உயிர்த்தெழுந்த சிறுமி : யாழில் பரபரப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ர���ிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Sharesமுன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio Ferdinad ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரி��்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇறுதி கிரியையில் 2 முறை உயிர்த்தெழுந்த சிறுமி : யாழில் பரபரப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/india/--15953", "date_download": "2020-08-09T23:36:34Z", "digest": "sha1:NXKVVXMHY665JIUHWIGJPT2GPDWUNCAV", "length": 10867, "nlines": 109, "source_domain": "kathir.news", "title": "இருமடங்கு அதிகரித்த சோலார் பேனல் ஏற்றுமதி - ஊக்குவித்தால் இன்னும் சாதிப்போம் என்று சூளுரைக்கும் நிறுவனங்கள்!", "raw_content": "\nஇருமடங்கு அதிகரித்த சோலார் பேனல் ஏற்றுமதி - ஊக்குவித்தால் இன்னும் சாதிப்போம் என்று சூளுரைக்கும் நிறுவனங்கள்\nசீனாவில் இருந்து சோலார் செல்களும் பேனல்களும் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கி இருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் செல்கள் மற்றும் பேனல்களின் ஏற்றுமதி விலை மதிப்பின் அடிப்படையில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.\nமத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி கடந்த நிதியாண்டில் ₹ 847 கோடி ரூபாய்க்கு ஏற்று���தி செய்யப்பட்ட நிலையில் 2019-20 நிதியாண்டில் ₹ 1506 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. விலை மதிப்பின் அடிப்படையில் இரண்டு மடங்கு அதிகரித்து இருந்தாலும் எண்ணிக்கையின் அடிப்படையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதாவது கிட்டத்தட்ட 25 லட்சம் சோலார் செல்கள் மற்றும் பேனல்கள் 2018-19 நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 69 லட்சம் செல்கள் மற்றும் பேனல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சீனா சோலார் செல்கள் மற்றும் பேனல்களின் அளவுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான் என்றாலும் தகுந்த ஊக்கம் அளிக்கப்படும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் சீன தயாரிப்புகளுடன் போட்டி போடும் வகையில் தரமான மலிவான சோலார் செல்கள் மற்றும் பேனல்களைத் தங்களாலும் தயாரித்து ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் சுயசார்பு நிலையை எட்ட முடியும் என்றும் அதானி, டாடா பவர்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.\nசூரிய மின்சக்தி தயாரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்திருந்த புதிதில், பத்தாண்டுகளுக்கு முன், இந்திய தயாரிப்புகள் தான் உலகெங்கும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சீனா அதிக அளவில் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை நிறுவி $ 1.2/வாட் என்று இருந்த விலையை $ 0.18/வாட் என்ற நிலைக்கு கொண்டு வந்த பிறகு இந்திய நிறுவனங்களின் ஏற்றுமதி குறைந்து விட்டது. அப்படியிருந்தும் இப்போது கூட அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இந்திய தயாரிப்புகள் ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது.\nகொட்டும் மழையிலும் குமரியில் வேல் பூஜை.\nபாகிஸ்தானில் திருமணமான இந்து பெண் கடத்தப்பட்ட சம்பவம் - வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்ய முயற்சிக்கும் முஹமது ஆதில் - வீடியோ உள்ளே.\n12 நாட்களுக்கு 6 லட்சம் - கொரோனா சிகிச்சையில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனை.\nஎண்ணெய் வழங்குவதை நிறுத்திய சவூதி அரேபியா - மூக்குடைபட்ட பாகிஸ்தான்.\nசீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியாவின் உறுதியை பாராட்டும் உலக நாடுகள் - ஐரோப்பிய அமைப்பின் ஆய்வில் தகவல்.\n\"பிரதமருக்கு எப்படி இவ்வளவு ஆதரவு\" தன் சொந்த சேனலின் கணக்கெடுப்பையே நம்ப மறுக்கும் ராஜ்தீப் சர்தேசாய்.\nஅயோத்தியில் ராமர் கோவில்: இந்துக்களிடையே பிரிவினையை உருவாக்க முயற்சிக்கும் விஷமிகள்.\nபிரதமர் நரேந்திர மோடியின் அயராத முயற்சியால், வரும் காலங்களில் இந்திய விவசாயம் உலகத் தரம் வாய்ந்ததாக மாறும் - அமித்ஷா.\nமர்ம நபர்களால் அழிக்கப்பட்ட சிவன் சிலை - உத்தர பிரதேச மாவட்ட கிராமத்தில் பதற்றம்.\nஇந்தியாவில் நேற்று ஒரேநாளில் 7,19,364 பேருக்கு கொரோனா பரிசோதனை - ஐ.சி.எம்.ஆர் புதிய சாதனை.\nரூ. 1 லட்சம் கோடி வேளாண் கட்டுமான நிதித் திட்டம்: பிரதமர் தொடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/attack-bjp-government", "date_download": "2020-08-09T23:29:45Z", "digest": "sha1:JK3CPCDI3HFLMWMRGXMT33KBBWLMI4QB", "length": 8641, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "attack bjp government: Latest News, Photos, Videos on attack bjp government | tamil.asianetnews.com", "raw_content": "\nநாறி தொலைக்குது... இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா.. பாஜக மீது ராமதாஸ் பகீர் விமர்சனம்..\nகழிப்பறைகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் பல நேரங்களில் பயணிகள் மூக்கைப் பிடித்துக் கொண்டு பயணிக்கும் அளவுக்கு நாற்றம் அடிக்கிறது. அதேபோல் தொடர்வண்டி நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்படவில்லை. இக்குறைகள் அனைத்தையும் களைந்து தொடர்வண்டி பயணத்தை மகிழ்ச்சியானதாகவும், மலர்ச்சி ஆனதாகவும் மாற்றும் அளவுக்கு பயணிகளுக்கான வசதிகளை தொடர்வண்டித்துறை செய்து தர வேண்டும்.\nசட்ட விரோதமாக ஆளுனர் ஆனார் தமிழிசை... புதுவை முதல்வர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு...\nதமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கான ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளது சட்டவிரோதம் என புதுவை முதலமைச்சர் நாராணசாமி அதிரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிரு��்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/video", "date_download": "2020-08-10T00:06:03Z", "digest": "sha1:2ZLIO5O6D7MRXGWCQLAEPJ5NYMRXR4S2", "length": 14643, "nlines": 168, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Tamil Videos: Latest News Video Clips in Tamil, தமிழ் செய்திகள் வீடியோக்கள் | Asianet News Tamil", "raw_content": "\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி க���டுத்த சனம் செட்டி..\nநடிகர் விஜயின் மனைவி மற்றும் ஜோதிகாவை.. பச்சை பச்சையாக திட்டி கிழிக்கும் மீரா மிதுன்..\nபயங்கர தீ விபத்து.. நேற்று லெபனான்.. இன்று யூஏஈ.. புதிய தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட கோர சம்பவம் வீடியோ..\nப்ளீஸ்.. கால் பண்ணி தொந்தரவு செய்யாதீர்கள்.. கொரோனவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி-யின் பணிவான வேண்டுகோள்..\nகொரோனாவால் பலியான செவிலியர்.. உடலை அடக்கம் செய்ய விடாததால் பரபரப்பு..\nபயங்கர சத்தத்துடன் தலைநகரையே அதிரவைத்த வெடி விபத்து..\nகள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.\nசூர்யாவிற்கு நடிப்பு சுத்தமா வராது.. சிவகுமாரின் குடும்பம் மிகப்பெரிய கோலிவுட் மாஃபியா\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nஐஸ்கிரீமிற்கு ஆசைப்பட்ட நாய்.. நான்கு பேர் மீது காரை ஏற்றிய பெண்..\nஇளைஞருடன் போட்டிபோட்ட நாய்.. ராகத்திற்க்கு ஈடுகட்டிய செல்லப் பிராணியின் வைரல் வீடியோ..\n'மாமா' என்று தான் கூப்பிடுவேன்.. ஒரு தடவைக்கூட 'சீமான்' என கூப்பிட்டது கிடையாது..\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஎண்ணற்ற சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செந்தில் தொண்டமான்..\nபெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பைக்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nநடிகை சினேகா வெளியிட்ட கியூட் வீடியோ.. ரசிகர்கள் வாழ்த்து..\nநீண்ட நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பிய நடிகர்.. உற்சாகத்துடன் புகைப்படத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி..\nஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த 52 வயது நபர்.. சாதுரியமாக காப்பாற்றிய காவலர்கள்..\nபெங்களுருவில் இடிந்து தரைமட்டமான 4 மாடி கட்டிடம்.. அதிர்ச்சி வீடியோ காட்சி..\nவிஜய் டிவி சீரியல் நடிகை சரண்யாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. ரசிகர்கள் வாழ்த்து..\nசென்னை புழல் ஏரியில் கடல் போல் அலைமோதும் காட்சி..\nபுன்னகையோடு வரும் அவருக்கா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்று பொய்யான சான���றிதழ்..\nஇல்லாதவங்க வாங்க இருக்கிறவங்களோட சேர்ந்து பழகிக்கோங்க.. நோய்த்தொற்று உள்ளவர்களின் அட்டகாசத்தை பாருங்க..\n தற்கொலை முயற்சி செய்த நடிகை விஜயலட்சுமியின் வீடியோ..\nஅரசியல் புள்ளிகளின் அட்டூழியம்.. பள்ளி, கல்லூரி மாணவர்களை வைத்து மணல் திருட்டு.. கண்டுகொள்ளாத அதிகாரிகள்..\nஇதுதான் என் கடைசி வீடியோ.. நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\n முதலமைச்சர் சொன்ன அதிரடி பதில்..\nஎஸ்.வி சேகரை நான் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை..\nகபில் தேவ், தோனியை விட கங்குலி தான் பெஸ்ட் கேப்டன்.. அடுக்கடுக்கான காரணங்களை அள்ளி எறிந்த முன்னாள் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kalvisolai.com/2018/09/", "date_download": "2020-08-09T23:29:15Z", "digest": "sha1:7PQSI6HUF6KU3MMV776HEJWC3RQSNELF", "length": 55358, "nlines": 768, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: September 2018", "raw_content": "\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nPTA PGT APPOINTMENT 2018 | 1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nPTA PGT APPOINTMENT 2018 | 1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரையிலான, வகுப்புகளை நடத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.\nஒரே வளாகத்தில், பிளஸ் 2 வரையிலான கல்வி என்ற திட்டத்தை, அமல்படுத்த வேண்டிய கட்டாயம், அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTET ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பருக்குள் நடத்தப்படும் - (TRB) தேர்வு வாரியம் அறிவிப்பு\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறையின்படி, ஆண்டுதோறும் இந்த தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு என்று வெளியாகும் என இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும், பி���ட் பட்டதாரிகளும் காத்திருந்தனர். குறிப்பாக, 2018 டிசம்பர் மாதத்திற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். விரைவில் நிரப்பப்படும் ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அவருடைய இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கான தடையை நீக்கியது தவறில்லை ஐகோர்ட்டு உத்தரவு\nஉதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கான தடையை நீக்கியது தவறில்லை ஐகோர்ட்டு உத்தரவு\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNPSC DEPARTMENTAL EXAM - DECEMBER 2018 NOTIFICATION | விளம்பர எண்: 508 | விளம்பர நாள்: 01.03.2018 | விண்ணப்பிக்க கடைசி நாள் 19.10.2018 . TNPSC - டிசம்பர் 2018 துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 19.10.2018 வரை உள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அரசு அறிவித்துள்ளது | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தவார வேலைவாய்ப்புச் செய்திகள் | வேலை - கால அட்டவணை - 17 SEPTEMBER 2018 | நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரி வேலை | பிரபல வங்கிகளில் 398 வேலைவாய்ப்புகள் |\nஇந்தவார வேலைவாய்ப்புச் செய்திகள் | வேலை - கால அட்டவணை - 17 SEPTEMBER 2018 | சுரங்க நிறுவனத்தில் பணி | நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரி வேலை | பிரபல வங்கிகளில் 398 வேலைவாய்ப்புகள் | எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள் | தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு | பொதுத்துறை வங்கிகளில் 7,275 கிளார்க் பணிகள் ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு ... மற்றும் பல\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தவார பொது அறிவு தகவல்கள் | பிரபலங்களின் இதழ்கள் | அன்றாட நிகழ்வுகளும்... அறிவியல் விளக்கமும்...| அலோகங்கள் | கல்கி | ...\nஇந்தவார பொது அறிவு தகவல்கள் | பிரபலங்களின் இதழ்கள் | அன்றாட நிகழ்வுகளும்... அறிவியல் விளக்கமும்...| அலோகங்கள் | கல்கி | ...\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிறப்பு ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.14 ஆயிரமாக உயர்வு\nசிறப்பு ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.14 ஆயிரமாக உயர்வு\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\n600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் பிளஸ்-2 மார்க் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை தமிழக அரசு அறிவிப்பு\n600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் பிளஸ்-2 மார்க் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை தமிழக அரசு அறிவிப்பு\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNPSC RECRUITMENT 2018 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ...APPLY ONLINE NOW\nTNPSC RECRUITMENT 2018 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ...APPLY ONLINE NOW.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nBEO RECRUITMENT 2018 | ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 65 வட்டார கல்வி அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் கல்வித்துறை அதிகாரி தகவல்\nஇப்போதைய நிலையில் 65 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக எழுத்துத்தேர்வு நடத்துவது குறித்து விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nCLASS 10, CLASS 11, CLASS 12 QUARTERLY EXAM QUESTION PAPERS AND ANSWER KEY DOWNLOAD | எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ் முதல் தாளுடன் தொடங்கிய அந்த தேர்வுகள் வருகிற 22-ந் தேதி முடிவடைகிறது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசு கலைக் கல்லூரிகளில் 1,883 ஆசிரியர்கள் நியமனம்...விரிவான தகவல்கள் ...\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 1883 கவுர விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nNR PREPARATION - SSLC - HSE - MARCH 2019 | DGE இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் – மார்ச்/ஏப்ரல் 2019 – பள்ளி மாணாக்கர் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்குதல்.| DOWNLOAD\nNR PREPARATION - SSLC - HSE - MARCH 2019 | அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6 -இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் – மார்ச்/ஏப்ரல் 2019 – பள்ளி மாணாக்கர் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்குதல்.| DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTEU RECRUITMENT 2018 | தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் 27.09.2018\nTNTEU RECRUITMENT 2018 | தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் 27.09.2018\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nKVS RECRUITMENT 2018 | கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8,339 பணியிடங்கள் . விண்ணப்பிக்க கடைசி நாள் 13.09.2018\nKVS RECRUITMENT 2018 | கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8,339 பணியிடங்கள் . விண்ணப்பிக்க கடைசி நாள் 13.09.2018\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தவார வேலைவாய்ப்புச் செய்திகள் | வேலை - கால அட்டவணை - 03 SEPTEMBER 2018 | தமிழ்நாடு போலீஸ் உதவி ஆய்வாளர் பணி | மத்திய அரசு நிறுவனத்தில் வேலை | தமிழ்நாடு அலுவலக உதவியாளர் பணி | ஆவின் அசிஸ்டன்ட் பணி | டி.என்.பி.எஸ்.சி. புள்ளியியல் ஆய்வாளர் பணி | எல்லைக்காவல் சப்-இன்ஸ்பெக்டர் வேலை | அணுசக்தி மையத்தில் பணி | நபார்டு வங்கியில் வேலை ... மற்றும் பல\nஇந்தவார வேலைவாய்ப்புச் செய்திகள் | வேலை - கால அட்டவணை - 03 SEPTEMBER 2018 | தமிழ்நாடு போலீஸ் உதவி ஆய்வாளர் பணி | மத்திய அரசு நிறுவனத்தில் வேலை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ள அலுவலக உதவியாளர் பணி | ஆவின் நிறுவனத்தின் பேக்டரி அசிஸ்டன்ட் பணி | டி.என்.பி.எஸ்.சி. புள்ளியியல் ஆய்வாளர் பணி | எல்லைக்காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலை | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்கள் | அணுசக்தி மையத்தில் பணி | நபார்டு வங்கியில் வேலை ... மற்றும் பல\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தவார பொது அறிவு தகவல்கள் | நதிகள் | உலோக தாதுக்கள் | நிலா | பொது அறிவு | வினா வங்கி | இந்திய அரசியலமைப்பு | கண்...\nஇந்தவார பொது அறிவு தகவல்கள் | நதிகள் | உலோக தாதுக்கள் | நிலா | பொது அறிவு | வினா வங்கி | இந்திய அரசியலமைப்பு | கண்...\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nONLINE BOOK SHOP | TNPSC GROUP 2 | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 2 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.\nONLINE BOOK SHOP | TNPSC GROUP 2 | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 2 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nQUARTERLY EXAM TIME TABLE DOWNLOAD | எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு 10-ந்தேதி தொடங்குகிறது\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-நடப்பு (2018-19) கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இதுதொடர்பான அட்டவணை வெளியிடப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோட்டித்தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதை எதிர்த்து வழக்கு\nபோட்டித்தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதை எதிர்த்து வழக்கு\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nTN PLUS ONE RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.\n# TN PLUS ONE RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. | Click Here # TN RESULT MARC...\nTN PLUS TWO RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.\n# PLUS TWO RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. | Click Here # TN RESULT MARCH 2...\nSBI RECRUITMENT 2020 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.08.2020\n✅ SBI RECRUITMENT 2020 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. ✅ பதவி : CIRCLE BASED OFFICERS பணி . ✅ மொத்த காலிப்பணியிட எண்ணி...\nARTS COLLEGE ADMISSION 2020 | ஆன்லைன் மூலம் அரசு கலை கல்லூரிகளில் சேர 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\nTN PLUS ONE RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.\n# TN PLUS ONE RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. | Click Here # TN RESULT MARC...\nTN PLUS TWO RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.\n# PLUS TWO RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. | Click Here # TN RESULT MARCH 2...\nSBI RECRUITMENT 2020 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.08.2020\n✅ SBI RECRUITMENT 2020 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. ✅ பதவி : CIRCLE BASED OFFICERS பணி . ✅ மொத்த காலிப்பணியிட எண்ணி...\nARTS COLLEGE ADMISSION 2020 | ஆன்லைன் மூலம் அரசு கலை கல்லூரிகளில் சேர 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/plastic", "date_download": "2020-08-10T00:26:08Z", "digest": "sha1:IORBQOPNJQFO4BBQSLYD3W2KDIZFZBRD", "length": 10187, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள 18 மாநிலங்கள் | plastic | nakkheeran", "raw_content": "\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள 18 மாநிலங்கள்\n18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளன. மேலும் ஆந்திரா, குஜராத், காஷ்மீர், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்கள் வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளன.\nஇது குறித்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பாக தேசிய பசுமை தீர்��்பாயத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும், அசாம், பீகார், கோவா, மேகாலயா, மணிப்பூர், புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை. ஒடிசா பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவு மேம்பாடு பற்றிய செயல் திட்டங்களையும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்து இருப்பதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'டீ குடிக்கலாம்... கப்பை சாப்பிடலாம்' வந்தது ஈட்டபிள் கப்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தத் தடை\nபிளாஸ்டிக் தடை உறுதி... பாலை பாட்டிலில் வினியோகிக்க வேண்டும்... நீதிமன்றம் கருத்து\n5 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் உஷார்\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nகேரளா நிலச்சரிவு... உயிரிழப்பு 43 ஆக உயர்வு\nகரோனா தொற்றில் இருந்து மீண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்��� போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/116677-pakistans-pride-girl-in-the-river", "date_download": "2020-08-09T23:30:25Z", "digest": "sha1:BLXUR6OV54EZUSHHLUMU6IERFESH2GMJ", "length": 15057, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 16 March 2016 - பாகிஸ்தானின் கௌரவம்! | Pakistan's pride - A Girl in the River: The Price of Forgiveness - Ananda Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\n“ரஜினி சார்தான் என் அடையாளம்\n“இது வேற லெவல் படம்\nபிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்\n“அப்பா நடிக்கலை... தம்பி பேசலை\nகன்னையா குமார்... ஓர் இளைஞன்... ஒரு தலைவன்\nபந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்\nமைல்ஸ் டு கோ - 4\nகுடி குடியைக் கெடுக்கும் - 20\nசபா, பாய்ந்து ஓடும் ஆற்றின் ஓரத்தில் அமைதியாக அசையும் கோரைப்புற்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மிதந்து கொண்டிருந்தாள். வலியுடன் காத்திருந்தாள். கொஞ்சம் வெளிச்சம் வந்தபோது ஆற்றில் இருந்து மெதுவாக நீந்தி நகர்ந்து கரைக்கு வந்துசேர்ந்தாள். உச்சி முதல் பாதம் வரை வீக்கமும் வேதனைகளும் நிறைந்து இருந்தன. நடக்க முடியவில்லை. ஆனால், அவளுடைய ஒவ்வோர் அணுவிலும் உயிர்பிழைக்க வேண்டும் என்ற வெறி உக்கிரமாக இருந்தது. முந்தைய நாள் இரவு நடந்தவை எல்லாம் கண்களின் முன்னர் கனவுபோல வந்து மறைந்தன.\nஅந்த இரவில், அவளை இருபது பேர் சூழ்ந்துகொண்டு அடித்து உதைத்தனர். எங்கு இருந்து யார் அடிக்கிறார்கள் எனத் தெரியாத அளவுக்கு சரமாரியாக அடி விழுந்தது. அதில் சபாவின் அப்பாவும் இருந்தார். அவர்தான் அவளுடைய முகத்தில் காறி உமிழ்ந்தார். சபாவை நான்கு பேர் இறுக்கிப் பிடித்துக்கொள்ள, அவர்தான் ஒரு துப்பாக்கியால் அவளுடைய முகத்தில் சுடுகிறார். மூளைக்குள் பாய்ந்திருக்கவேண்டிய குண்டு, எதிர்பாராத தலை அசைவால் கன்னத்தில் புகுந்து வெளியேறியது. மயங்கி விழுந்த சபாவை, செத்துவிட்டதாக நினைத்து ஒரு சாக்குப்பையில் போட்டு ஆற்றில் தூக்கி எறிந்தனர். ஆனால், சபா கோரைப்புற்களைப் பிடித்துக்கொண்டு உயிர் தப்பினாள். சபாவுக்கு வயது 19. செய்த தவறு... காதலித்தது.\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்துப் பெண். அவளுக்குத் திருமணம் செய்ய ஓர் இளைஞனைப் பார்த்துத் தீர்மானிக்கிறது குடும��பம். அந்த இளைஞனோடு தினமும் பேசுவது, பழகுவது என தனக்குள் ஒரு காதலை வளர்த்துக்கொண்டாள் சபா. திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் சபாவின் குடும்பத்தினர், `அந்தப் பையன் ரொம்ப ஏழை' எனக் கூறி, திருமணத்தை நிறுத்திவிட்டனர். ஆனால், சபாவால் அந்த இளைஞனை மறக்க முடியவில்லை. அதனால் இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, ஓடிப்போகிறார்கள்.\nஅதை ஏற்கமுடியாத சபாவின் குடும்பத்தினர், அவரை பிடித்து அடித்து உதைத்து, கொலைசெய்யத் தீர்மானிக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக சபா உயிர்தப்புகிறார். கௌரவத்தைக் காரணம் காட்டி பாகிஸ்தானில் கொலை செய்யப்படும் ஆயிரக்கணக்கான பெண்களை அவர்தான் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார். சபாவின் கதை, பாகிஸ்தானைச் சேர்ந்த இயக்குநர் ஷர்மீன் ஒபெய்டு-சினாய்க்கு ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது.\nஷர்மீன் ஒபெய்டு-சினாய், பாகிஸ்தானை சேர்ந்த ஆவணப்பட இயக்குநர். 2012-ம் ஆண்டில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி இவர் எடுத்த ‘சேவிங் ஃபேஸ்’ படம் சிறந்த குறு ஆவணப்படத்துக்கான ஆஸ்கரை வென்றது. இப்போது ‘ஏ கேர்ள் இன் தி ரிவர்: தி பிரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ்’ படத்தின் மூலம் இரண்டாவது ஆஸ்கரையும் வாங்கியிருக்கிறார்.\nஇந்தியாவைப் போலவே, பாகிஸ்தானிலும் பெண்களும் சிறுமிகளும் தங்களுடைய அப்பா, அண்ணன், கணவன், மாமனார் என குடும்பத்து ஆண்களால் கௌரவத்தின் பெயரால் கொல்லப்படுவது ரொம்பவே சகஜம். காதலித்தால், மற்ற ஆண்களோடு பேசினால், மேற்படிப்பு படிக்க விரும்பினால், தனியாகத் தொழில் செய்தால் என, பாகிஸ்தான் ஆண்களின் கௌரவத்தைக் குலைக்கிற செயல்கள் ஏராளம் உண்டு. இப்படி கௌரவக் கொலை செய்தவர்களை, சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பம் மன்னிப்பதாகக் கூறிவிட்டால், அவர்களுக்கு எந்தத் தண்டனையும் வழங்கக் கூடாது என்கிற மோசமான ‘மன்னிப்புச் சட்டம்’ அங்கே அமலில் இருக்கிறது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரம் பேர் வரை இறந்துபோகிறார்கள்.\nஷர்மீன் எடுத்த படத்தின் மூலம், அந்த மோசமான ‘மன்னிப்புச் சட்டம்' நீக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்கர் மேடையில் ஷர்மீன் கூறியது இதுதான், ‘உறுதியான பெண்கள் ஒன்றுசேர்ந்தால் எதையும் நிகழ்த்திக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eastfm.ca/news/8595/corona-affects-513-people-in-24-hours-in-canada", "date_download": "2020-08-09T22:49:19Z", "digest": "sha1:B3XMJDTOBFF4PGBSALRTTTBNDRZKI2LZ", "length": 6375, "nlines": 74, "source_domain": "eastfm.ca", "title": "கனடாவில் 24 மணிநேரத்தில் 513 பேருக்கு கொரோனா பாதிப்பு", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nகிருஷ்ண ஜெயந்தி பற்றி சில தகவல்கள் உங்களுக்காக\nகொரோனா அச்சுறுத்தலால் உற்சாகம் குறைந்த கிருஷ்ண ஜெயந்தி\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகிருஷ்ண ஜெயந்திக்காக ஆன்லைன் தரிசனத்துக்கு ஏற்பாடு\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கும் நடவடிக்கை\nகனடாவில் 24 மணிநேரத்தில் 513 பேருக்கு கொரோனா பாதிப்பு\n513 பேர் கொரோனாவால் பாதிப்பு... கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 513 பேர் பாதிப்படைந்ததோடு, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 16ஆயிரத்து 312 ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 935 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், ஆறாயிரத்து 150 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து ஆயிரத்து 227பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதுதவிர, இரண்டு ஆயிரத்து 249பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதெற்காசிய பெண்கள்தான் வேலையின்மையால் பாதிப்பு...\nவெங்காயம் குறித்து கனேடிய மக்களுக்கு சுகாதாரத்துறை...\nஅமெரிக்காவின் நடவடிக்கைக்கு அதிரடி பதிலடியில்...\nமூச்சுத்திணறல் காரணமாக நடிகர் சஞ்சய் தத்...\nஅப்புக்குட்டி நடித்துள்ள ஒன்பது குழி சம்பத் படம்...\nகருணாசுக்கு கொரோனா வந்தது எப்படி\nகுட்டி ஏர்கிராப்டை அசத்தலாக தரையிறக்கும் அஜித்...\nவிஜய் பற்றி மீரா மிதுன் கூறியவற்றுக்கு தக்க பதிலடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/anamika-alaikalum-anupava-suzalkalum.html", "date_download": "2020-08-09T22:51:13Z", "digest": "sha1:ZYT6KNOQZIPIRXO56FWGJ4LLCTTYJOOK", "length": 7019, "nlines": 209, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும் – Dial for Books : Reviews", "raw_content": "\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும், கவியேோகி வேதம், மகான் ஸ்ரீலஹரிபாபா பதிப்பகம், விலை 140ரூ.\nஅற்புதக் கதம்ப மலர்களாக அற்புதக் கருத்துகள் அடங்கிய சிறுகதை நுால். ஆசிரியர் ஆன்மிக வேட்கையை பிரதிபலிப்பவை. நாயுருவி என்ற கதையில், சுகுமார், செல்லாயி வாழ்க்கை மாற்றங்கள், கடைசியில் இருவரும் அல்லல்பட்டு, கிராமத்தில் ஊழலற்ற சேவை செய்யும் போது, பழைய காதலர்கள் மீண்டும் இணைவதை ஆசிரியர் கூறுகிறார்.\nவெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம், வசதி வாய்ந்த வாழ்க்கை மட்டும் மன நிம்மதி தராது என்பதை வெளிப்படுத்தும், அனுபவச் சுழல்கள் பலவிதமாக பல கதைகளில் உள்ளன.\nபடித்த, வசதி வாய்ந்தவர்கள் மனப்போராட்டத்தில் ஈடுபடும் சமயத்தில்,\nஇக்கதைகள் தங்கள் வாழ்வின் பிரதிபலிப்பாக தெரிந்தாலும் வியப்பதற்கு இல்லை.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nசிறுகதைகள்\tஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும், கவியேோகி வேதம், தினமலர், மகான் ஸ்ரீலஹரிபாபா பதிப்பகம்\nஆழ்வார்களின் சிந்தனைகள் 2 பகுதிகள் »\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.digipeeks.com/", "date_download": "2020-08-09T23:24:07Z", "digest": "sha1:G674OPVXBNXVOEJLQS2GDER3SZ4ZWDCK", "length": 9615, "nlines": 13, "source_domain": "ta.digipeeks.com", "title": "செமால்ட் - வலைத்தளங்களிலிருந்து தரவை எக்செல் வரை எவ்வாறு துடைப்பது", "raw_content": "செமால்ட் - வலைத்தளங்களிலிருந்து தரவை எக்செல் வரை எவ்வாறு துடைப்பது\nஎந்தவொரு முடிவெடுக்கும் மையத்திலும் தரவு இருக்க வேண்டும் என்பது நேரம் மற்றும் நேரம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற தரவுகளை சேகரிப்பதற்கான திறமையான வழிமுறைகளை வகுப்பதன் மூலம் வணிகங்கள் இந்த இடையூறுக்கு முன்னால் இருக்க வேண்டும். தொடங்குவதற்கு, வலைத்தளங்களிலிருந்து தரவை அறுவடை செய்வதற்கான பல்வேறு முறைகள் உள்ளன. ஒவ்வொரு செயல்முறையும் அதன் உயர்வையும் தாழ்வையும் கொண்டிருப்பதால் அவை அனைத்தும் மாறுபட்ட அளவுகளில் இருந்தாலும் முக்கியம்.\nஒருவர் மற்றொன்றுக்கு மேல் ஒரு முறையைத் தேர்வுசெய்ய, நீங்கள் முதலில் உங்கள் திட்ட அளவை ஆராய்ந்து, நீங்கள் விரும்பும் செயல்முறை உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யுமா என்பதை தீர்மானிக்க வேண்டும். வலைத்தளங்களிலிருந்து தரவுகளை சுரங்கப்படுத்தும் இந்த முறைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.\n1. பிரீமியம் ஸ்கிராப்பிங் மென்பொருளைப் பெறுங்கள்\nஇவை உங்களை இரண்டு முதுகில் பின்னுக்குத் தள்ளும் போது, அவை மிகச் சிறப்பாக செயல்படுகின்றன, குறிப்பாக பெரிய திட்டங்களில். ஏனென்றால், இந்த திட்டங்களில் பெரும்பாலானவை பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்துள்ளன, அவற்றை வைத்திருக்கும் நிறுவனங்கள் குறியீடு மேம்பாடு மற்றும் பிழைத்திருத்தத்தில் அதிக முதலீடு செய்துள்ளன. அத்தகைய மென்பொருளைக் கொண்டு, நீங்கள் விரும்பும் அனைத்து அளவுருக்களையும் அமைக்கவும், மேம்பட்ட ஊர்ந்து செல்லும் கருவிகளுக்கான அணுகலைப் பெறவும் நீங்கள் சுதந்திரமாக இருப்பீர்கள்.\nஇந்த திட்டங்கள் JSON முதல் எக்செல் தாள்கள் வரை உள்ளடக்க ஏற்றுமதிக்கான பல்வேறு வழிகளைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கின்றன. எனவே, உங்கள் ஸ்கிராப் செய்யப்பட்ட தரவை பகுப்பாய்வு கருவிகளுக்கு மாற்றுவதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.\n2. எக்செல் உள்ள வலை வினவல்\nஎக்செல் வலை வினவல் எனப்படும் நிஃப்டி கருவியை வழங்குகிறது, இது வலையிலிருந்து வெளிப்புற தரவைப் பெற உங்களை அனுமதிக்கிறது. இதைத் தொடங்க, தரவு> வெளிப்புறத் தரவைப் பெறுக> வலையிலிருந்து செல்லவும், இது \"புதிய வலை வினவல்\" சாளரத்தைத் தொடங்கும். முகவரிப் பட்டியில் நீங்கள் விரும்பிய வலைத்தளத்தை உள்ளிடவும், பக்கம் தானாகவே ஏற்றப்படும்.\nஇது இன்னும் சிறப்பாகிறது: கருவி தானாகவே தரவு மற்றும் அட்டவணையை அடையாளம் கண்டு, அத்தகைய உள்ளடக்கத்திற்கு எதிராக மஞ்சள் ஐகான்களைக் காண்பிக்கும். பின்னர் நீங்கள் பொருத்தமானதைக் குறிக்க தொடரலாம் மற்றும் தரவு பிரித்தெடுப்பைத் தொடங்க இறக்குமதியை அழுத்தவும். கருவி பின்னர் தரவை நெடுவரிசைகள் மற்றும் வரிசைகளாக ஒழுங்கமைக்கும். இந்த முறை ஒரு பக்கத்தின் வழியாக ஊர்ந்து செல்வதற்கு ஏற்றது என்றாலும், ஒவ்வொரு பக்கத்திற்கும் நீங்கள் செயல்முறையை மீண்டும் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் இது தன்னியக்கவாக்கத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்கிராப்பருக்கு தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல்கள் போ��்ற தகவல்களை எப்போதும் பக்கத்தில் வழங்காததால் அவற்றை மீட்டெடுக்க முடியாது.\n3. பைதான் / ரூபி நூலகங்களைப் பயன்படுத்துங்கள்\nஇந்த நிரலாக்க மொழிகளில் உங்கள் வழி உங்களுக்குத் தெரிந்தால், அங்குள்ள பல தரவு ஸ்கிராப்பிங் நூலகங்களில் ஒன்றை நீங்கள் முயற்சி செய்யலாம். இது வினவல்களைப் பயன்படுத்தவும், உங்கள் தரவு எவ்வாறு சேமிக்கப்படும் என்பதைத் தீர்மானிக்கவும் உங்களை அனுமதிக்கும், இந்த விஷயத்தில், CSV கோப்புகளைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தை CSV கோப்புகளுக்கு ஏற்றுமதி செய்ய CSV நூலகங்களைப் பயன்படுத்தலாம்.\n4. கிடைக்கக்கூடிய பல வலை ஸ்கிராப்பிங் உலாவி நீட்டிப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தவும்\nவழக்கமான மென்பொருளைப் போலன்றி, இந்த கருவிகள் நீங்கள் பணிபுரிய ஒரு புதுப்பித்த உலாவியை மட்டுமே வைத்திருக்க வேண்டும். அவை பயன்படுத்த எளிதானது மற்றும் சிறிய ஸ்கிராப்பிங் திட்டங்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றன, ஏனெனில் அவற்றில் பெரும்பாலானவை இலவசம் மற்றும் சிறப்பாக செயல்படும். CSV கோப்புகளிலிருந்து JSON ஊட்டங்களுக்கு வெவ்வேறு தரவு ஏற்றுமதி முறைகளையும் அவை வழங்குகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.tramitede.com/", "date_download": "2020-08-09T22:27:00Z", "digest": "sha1:QJHP5MHRHBXE4YTSQHE2J4FQVHC2QOQW", "length": 12283, "nlines": 14, "source_domain": "ta.tramitede.com", "title": "செமால்ட்: சமரசம் செய்யப்பட்ட வேர்ட்பிரஸ் தளங்களுடன் ஹேக்கர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்", "raw_content": "செமால்ட்: சமரசம் செய்யப்பட்ட வேர்ட்பிரஸ் தளங்களுடன் ஹேக்கர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்\nஹேக்கர்கள் மற்றும் ஸ்பேமர்களால் குறிவைக்கப்பட்ட வலைத்தளங்களைப் பற்றி நாங்கள் அடிக்கடி கேள்விப்படுகிறோம். கிரெடிட் கார்டு விவரங்கள் அல்லது வங்கித் தகவல் போன்றவற்றைத் திருட தரவு இல்லை என்றால், தங்கள் தளங்களை சமரசம் செய்வது ஒரு பொருட்டல்ல என்று பெரும்பாலான வெப்மாஸ்டர்கள் கருதுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, ஹேக்கர்கள் தங்கள் வேர்ட்பிரஸ் தளங்களுடன் நிறைய விஷயங்களைச் செய்ய முடியும் என்பதால் அவை தவறு.\nஉங்கள் தளத்துடன் ஹேக்கர்கள் அல்லது ஸ்பேமர்கள் செய்யக்கூடிய முக்கிய விஷயங்கள் செமால்ட்டின் முன்னணி நிபுணரான ரியான் ஜான்சன் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.\nபழுதடைந்த தளங்கள் மற்றும் அவற்றை ஆஃப்லைனில் எடுத்துக் கொள்ளுங்கள்:\nபெரும்பாலும், ஹேக்கர்கள் அல்லது ஸ்பேமர்கள் உங்கள் வலை உள்ளடக்கம் மற்றும் கட்டுரைகளை அவற்றின் சொந்தமாக மாற்றுகிறார்கள். உதாரணமாக, சில செய்தி வலைத்தளங்கள் தாக்கப்படுகின்றன, அவற்றின் அரசியல் உள்ளடக்கம் பயங்கரவாதம் தொடர்பான கட்டுரைகளுடன் மாற்றப்படுகிறது. உங்கள் தளங்களைத் தாக்கியதாக ஹேக்கர்கள் வெறுமனே தற்பெருமை காட்டுகிறார்கள், அவர்கள் செய்ததை மறைக்க நீங்கள் எதுவும் செய்ய முடியாது. உங்கள் தளத்தைப் பார்வையிடும் எவரும் உங்கள் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்வார்கள். பழுதடைந்த தளத்தின் எடுத்துக்காட்டு opennet.net. உங்கள் உள்ளடக்கத்தை பிரச்சாரத்துடன் மாற்றும் ஹேக்கர்களுக்கு, உங்கள் வலைத்தளம் இலவச விளம்பரத்திற்கான இடம்.\nபயனர்பெயர்கள் அல்லது கடவுச்சொற்கள் போன்ற உங்கள் தகவல்களைப் பயன்படுத்தி ஏராளமான நபர்களுக்கு ஹேக்கர்கள் ஸ்பேம் மின்னஞ்சல்களைத் தொடர்ந்து அனுப்புகிறார்கள். அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களிலும் 54% ஸ்பேம் என்று புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. மற்றொரு கணக்கெடுப்பு அறிக்கை, ஹேக்கர்கள் ஏராளமான வேர்ட்பிரஸ் தளங்களை சமரசம் செய்து, ஒவ்வொரு நாளும் ஏராளமான பயனர்களுக்கு ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்ப அவற்றைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வெப்மாஸ்டர்களுக்கு தங்கள் தளங்கள் ஹேக்கர்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது கூட தெரியாது. வலைத்தளங்கள் மெதுவாகச் செல்வதையும் சேவையகத்தில் கூர்முனை பொதுவான பிரச்சினையாக மாறியதையும் அவர்கள் கவனிக்கலாம். தாக்குபவர்கள் இந்த விஷயத்திலிருந்து இரண்டு முக்கிய நன்மைகளைப் பெறுகிறார்கள்: முதலில், அவர்கள் உங்கள் சேவையக வளங்களை இலவசமாகப் பயன்படுத்துகிறார்கள். இரண்டாவதாக, அவை ஆன்லைனில் உங்கள் நற்பெயரை அழித்து, தேடுபொறி முடிவுகளில் உங்கள் தளத்தின் தரவரிசையை அழிக்கின்றன.\nஹேக்கர்கள் அல்லது ஸ்பேமர்களும் தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு தீங்கிழைக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வலைத்தளங்களுக்கான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு வழிமாற்றுகள் பயனுள்ளதாக இருக்கும். பயன��்களுக்கு இது நடக்கிறது என்று கூட தெரியாது, உங்கள் விளம்பரங்கள் சரியாகக் காட்டப்படாதபோது இது பொதுவானது. தாக்குதல் செய்பவர்கள் வழிமாற்றுகளை சாதகமாகப் பயன்படுத்தி, தங்கள் வலைத்தளங்களுக்கு உயர்தர போக்குவரத்தை அனுப்புகிறார்கள். அவர்களின் நோக்கம் அவர்களின் தளங்களின் தேடுபொறி தரவரிசைகளை மேம்படுத்துவதும், தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை இணையத்தில் பரப்புவதும் ஆகும்.\nதனிப்பட்ட அல்லது முக்கியமான தகவல்களை வழங்குவதில் பார்வையாளர்களை முட்டாளாக்க ஹேக்கர்கள் ஃபிஷிங் பக்கங்களைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும், அவர்கள் வங்கி அல்லது சில்லறை விற்பனையாளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்கிறார்கள் மற்றும் எங்கள் பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் போன்ற தகவல்களை அவர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றனர். அந்த ஃபிஷிங் பக்கங்களைப் பயன்படுத்தி எங்கள் கிரெடிட் கார்டு விவரங்களையும் அவர்கள் திருடுகிறார்கள். பிரபலமான வேர்ட்பிரஸ் தளத்தைப் பற்றிய ஏராளமான தகவல்களை ஹேக்கர்கள் கைப்பற்றுகிறார்கள், மேலும் ஃபிஷிங் பக்கத்தின் எடுத்துக்காட்டு eff.org.\nRansomware என்பது ஒரு தீங்கிழைக்கும் நிரலாகும், இது உங்கள் தளத்திற்கான அணுகலைத் தடுக்கலாம் மற்றும் அணுகலை மீட்டெடுக்க விரும்பினால் மீட்கும் தொகையை செலுத்துமாறு கோருகிறது. ஹேக்கர்கள் ransomware ஐ சம்பாதிக்கும் முறையாகப் பயன்படுத்துகின்றனர், மேலும் இது நிறைய வலைத்தளங்களையும் வலைப்பதிவுகளையும் தாக்குகிறது. Ransomware தாக்குதல்களைத் தடுக்க, உங்கள் கோப்புகளின் காப்புப்பிரதிகள் இருக்க வேண்டும். உங்களிடம் காப்பு கோப்புகள் இருந்தால், உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதிக்காததால், ஹேக்கர்களுக்கு மீட்கும் தொகையை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.\nநீங்கள் எந்த வகையான வணிகத்தை செய்கிறீர்கள் மற்றும் உங்கள் வேர்ட்பிரஸ் தளத்திற்கு எவ்வளவு போக்குவரத்து கிடைக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், தனிப்பட்ட காரணங்களுக்காக உங்கள் வலைப்பக்கங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஹேக்கர்கள் அல்லது தாக்குபவர்கள் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/74_182461/20190828171253.html", "date_download": "2020-08-09T23:22:07Z", "digest": "sha1:YPBFIW4SMFDCFKFR56LZG5WJXVPMB6QS", "length": 8620, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "அடுத்த சூப்பர் ஸ்டாராக உலகமே உன்னைக் கொண்டாடும்: விஜய்க்கு தாய் ஷோபா வாழ்த்து!!", "raw_content": "அடுத்த சூப்பர் ஸ்டாராக உலகமே உன்னைக் கொண்டாடும்: விஜய்க்கு தாய் ஷோபா வாழ்த்து\nதிங்கள் 10, ஆகஸ்ட் 2020\n» சினிமா » செய்திகள்\nஅடுத்த சூப்பர் ஸ்டாராக உலகமே உன்னைக் கொண்டாடும்: விஜய்க்கு தாய் ஷோபா வாழ்த்து\nதியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னைக் கொண்டாட உலகமே காத்திருக்கிறது என விஜய்க்கு அவருடைய தாய் ஷோபா சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்தக் கடிதம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. விஜய்க்கு அவருடைய தாய் ஷோபா எழுதியுள்ள வாழ்த்து மடலில் கூறியுள்ளதாவது: நீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை எல்லாம் அசைப்போட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சிக்குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிறதே அந்த நுண்ணிய உணர்வுகளை எந்தக் காகிதத்தில் வடிப்பதுஅமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்ப்பரிக்கும் இள வயதில் கூட நீ அமைதியின் அவதாரமாக இருக்கையில் இயங்குகையில் என் ஆழ் மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிக்கையில் அதை எந்த பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்\nதியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னைக் கொண்டாட உலகமே காத்திருக்கையில் தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாக நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில் என்று எழுதியுள்ளார்.\nகண்டிப்பா, சூப்பர் ஸ்டார் ஒருவர் மட்டும் தான்\nஅடுத்த புரட்சி தலைவர் நடிகர் திலகம் உலக நாயகன் லாம் வேண்டாம். ஒன்லி சூப்பர் ஸ்டார் பட்டம் தன வேணும் என்ன. அந்த பட்டம் 44 வருஷமா ஒருத்தரோட கடின உழைப்பு திறமை ல அவருடைய பேராகவே மாறிட்டு. எப்பவும் தனக்குனு ஒரு பேர் வாங்கனுன்னு நெனெக்கிறவன் தான் வாழ்க்கைல ஜெயிப்பான் நிலைப்பான். தளபதி படத்துல இருந்து சுட்ட இளைய தளபதி பட்டமே விஜய் ன் அடையாளம். என்றும் சூப்பர் ஸ்டார் ந ரஜினி nu மட்டும் தான் இந்த உலகம் சொல்லும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகரோனாவிலிருந்து குணமடைந்தார் அபிஷேக் பச்சன்\nஇந்தியன் 2 ஷூட்டிங் விபத்து :ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கல்\nசுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது : விஷால் பட நாயகி சாடல்\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கினார் பாரதி ராஜா \nசினிமாவிலிருந்து வெப் தொடருக்கு மாறிய வடிவேல்\nரஜினியுடன் பேசியது சமூகவலைத்தளங்களில் கசிந்தது - இயக்குநர் தேசிங் பெரியசாமி வருத்தம்\nசுசாந்த் சிங்கைத் தற்கொலைக்குத் தூண்டியதாக நடிகை ரியா மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=4407", "date_download": "2020-08-09T23:59:13Z", "digest": "sha1:FFZI6IPLENM6YDX75HTM4BKVJFQYH5UB", "length": 9451, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅண்ணா பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி - அரியலூர் வளாகம்\nஇன்டர்நெட் வசதி : N/A\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : yes\nவங்கியின் பெயர் : Karur Vysya Bank\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஏ.ஐ.எம்.எஸ். நடத்தும் எம்.பி.ஏ.,வுக்கான பொது நுழைவுத் தேர்வு மேட் அடுத்ததாக எப்போது நடத்தப்படும்\nபி.பார்ம் முடிப்பவருக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nகல்விக்கடன் பெற வயது வரம்பு என்ன\nஹோமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nபி.பி.எம்., படித்துள்ள எனக்கு இப்படிப்புக்கான வேலை கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-09T23:36:35Z", "digest": "sha1:XRTHX7PNLAO7ZB7MUDSXDJ24JNYV6VZL", "length": 8545, "nlines": 125, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:கரிபியன் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எயிட்டி (7 பக்.)\n► திரினிடாட் டொபாகோ (3 பக்.)\n► ஜமேக்கா (6 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\n131 பேருடன் சென்ற கொலம்பிய விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது\n2012 இருபது20 உலகக்கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது\n2018 பொதுநலவாயப் போட்டிகளை நடத்தும் உரிமையை கோல்ட் கோஸ்ட் நகரம் வென்றது\n52 அரசியல் கைதிகளை விடுவிக்கவிருப்பதாக கியூபா அறிவித்தது\nஇந்திய வம்சாவழிப் பெண் திரினிடாட் டொபாகோவின் முதல் பெண் பிரதமராகத் தெரிவு\nஇரண்டாவது ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில் இந்தியாவை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்\n2011 உலகக்கோப்பை துடுப்பாட்டம் காலிறுதி: மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி\nஎயிட்டியின் முன்னாள் அரசுத்தலைவர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பினார்\nஎயிட்டியில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் பலர் உயிரிழப்பு\nஎயிட்டியில் ஐநா வானூர்தி வீழ்ந்து நொறுங்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்\nஎயிட்டியில் வாந்திபேதி நோய் பரவல், பலர் உயிரிழப்பு\nஎலிசபெத் மகாராணியிடம் இருந்து விடுவிக்கும் நேரம் வந்துள்ளதாக ஜமேக்கா பிரதமர் அறிவிப்பு\nகயானாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியது\nகரிபியன் பகுதியில் படகு மூழ்கியதில் பலர் இறப்பு\nகாஸ்ட்ரோவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு கியூபா நாடாளுமன்றம் ஒப்புதல்\n14 ஆண்டுகளின் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்த காஸ்ட்ரோ முடிவு\nகியூபாவில் அரசியல் சீர்திருத்தங்களை ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார்\nகியூபாவில் விமானம் வீழ்ந்ததில் 68 பேர் உயிரிழந்தனர்\nபசிபிக் - அத்திலாந்திக் கடல்களை இணைக்கப் புதிய கால்வாய், நிக்கராகுவா நாடாளுமன்றம் ஒப்புதல்\nபன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் வீரேந்தர் சேவாக் உலக சாதனை\nபொனி எம் பாடகர் பொபி ஃபாரெல் 61வது அகவையில் காலமானார்\nஜமேக்கா வன்முறைகளில் 30 பேர் உயிரிழப்பு\nஜமைக்கா தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது\nஇப்பக்கம் கடைசியாக 31 திசம்பர் 2010, 05:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_10%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-10T00:15:22Z", "digest": "sha1:JSGTUNBCKAYAJJK7EVEJV7GKCD3POXGI", "length": 10314, "nlines": 84, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிப்பீடியா தனது 10வது பிறந்தநாளைக் கொண்டாடியது - விக்கிசெய்தி", "raw_content": "விக்கிப்பீடியா தனது 10வது பிறந்தநாளைக் கொண்டாடியது\nஞாயிறு, ஜனவரி 16, 2011\nஇந்தியாவில் முக்கிய நகரங்களில் விக்கிப்பீடியாவின் 10ம் ஆண்டு நிறைவுவிழா கொண்டாடப்பட்டது\nஉலகின் பிரபல, இணையத்தள கலைக்களஞ்சியமாக விளங்கும் 'விக்கிப்பீடியா' தனது 10 வது பிறந்த தினத்தை நேற்று வெகுவிமர்சையாக கொண்டாடியது.\nஉலகின் பல்வேறு பாகங்களிலும் சுமார் 289 வைபவங்கள் விக்கிப்பீடியாவின் 10 வது ஆண்டுக் கொண்டாட்டமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் விக்கிப்பீடியா புதிய பரிமாணத்துடன் காலடி எடுத்து வைத்துள்ளதால் பெங்களூர், புதுதில்லி, சென்னை போன்ற நகரங்களில் சிறப்பாக இவ்வைபவம் கொண்டாடப்படுகிறது. நேற்று சென்னையில் சென்னைத் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆங்கிலவிக்கிப்பீடியா, தமிழ், மற்றும் மலையாள விக்கிப்பீடியர்கள் கலந்து கொண்டனர்.\nசென்னையில் நடந்த விழாவில் விக்கிப்பீடியா புத்தகவெளியீடு\nசென்னை விழாவில் கேக் வெட்டுதல்\nதமிழ் விக்கியர் தேனி சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா என்கிற புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது. அவ்விழாவில் கிழக்குப் பதிப்பக உரிமையாளர் திரு. பத்ரி சேசாத்திரி நூலை வெளியிட்டு சிறப்பித்தார். முதல் பிரதியை இதழியலாளர் சுகதேவ் பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை டாக்டர்.கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.\nஇவ்விழாவின் முத்தாய்ப்பாய் விக்கி நிறுவனர் ஜிம்மி வேல்சு தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பின்னர் ஸ்கைப் வீடியோ அரட்டை மூலம் வாழ்த்து தெரிவித்தார்.\n2001 சனவரி 15-16ம் திகதிகளில் விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ், 'ஹெலோ வோர்ல்ட்' எனும் பந்தியை விக்கிபீடியாவில் எழுதினார். அன்றிலிருந்து யாரும் இவ் இணையத்தில் தமக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம், எனும் கட்டற்ற சுதந்திரத்தை முதன் முதலில் வழங்கிய இணையத்தளம் விக்கிப்பீடியாவாகத்தான் ��ார்க்கப்படுகிறது.\nஇந்தத் தனித்தன்மை ஓர் ஆண்டிற்குள் விக்கிப்பீடியாவின் புகழை பன்மடங்கு உயர்த்தியது. இன்று ஆங்கில மொழியில் 3 மில்லியன் கட்டுரைகளும், சுமார் 250 மொழிகளில் மொத்தம் 9.25 மில்லியன் கட்டுரைகளையும் இது கொண்டுள்ளது. இன்று 400 மில்லியன் வாசகர்களை கொண்டுள்ள விக்கிப்பீடியா அலெக்சா தரவரிசைப்படி உலக இணையத்தளங்கள் வரிசையில் 8வது இடத்தை தக்கவைத்துள்ளது. மாதந்தோறும் 410 மில்லியன் வாசகர்கள் இத்தளத்திற்கு வருகை தருகின்றனர்.\n10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இணையத்தளமாகவே இல்லாது, முற்றிலும் நவீனமயப்படுத்தப்பட்டுள்ள விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்த வாசகர்களே முனைய வேண்டும் எனவும், விக்கிமீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவிக்கிபீடியாவின் தமிழ் பதிப்பு, தமிழ் விக்கிபீடியா செப்டெம்பர் 2003 ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 27,000 இற்கும் அதிகமான கட்டுரைகள் வெளிவந்துள்ளன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\n10 வது பிறந்தநாள் கொண்டாடும் விக்கிபீடியா, 4தமிழ்மீடியா, சனவரி 16, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akuranatoday.com/islamic-news/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-08-09T22:25:50Z", "digest": "sha1:O5X4EQJLKXASRFV4NDTHTQHWK3Q54P36", "length": 6655, "nlines": 86, "source_domain": "www.akuranatoday.com", "title": "தும்மலில் ஒளிந்துள்ள தத்துவம்! | Akurana Today", "raw_content": "\nஇஸ்லாம் மதம் அல்ல, ஒரு முழுமையான வாழ்க்கைச் சட்டம் என்று அறிந்து இருப்பீர்கள். அதே போல் தான் ஒவ்வரு மதத்தைப் பின்பற்றுபவர்களும் சொல்கின்றனர்…இது எந்த அளவிற்கு சரியானது என்பதை ஆராய இந்த பதிவு ஒரு அளவுகோல்.\nஇஸ்லாத்தைப் பொருத்தவரை, ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்துச் சட்ட திட்டங்களையும் தெளிவாக தந்து விடுகின்றது… வேறு எந்த ஒரு சட்டமும் தேவையில்லாத அளவிற்கு ஒரு முஸ்லிம் எந்தக் காலத்திலும், சூழலிலும் வாழ முடியும், வாழ வேண்டும். இதன் ஒரு பகுதியாக, “தும்மல்” எப்படி மக்களால் எதிர்கொள்ளப்படுகின்றது என்பதை ஆராயுங்கள்.\nஅமெரிக்காவில் ஒருவன் தும்மினால், தும்மியவன் எதுவும் சொல்லாவிட்டாலும், அதைக் கேட்பவர்கள் “God Bless You” (இறைவன் அருள் புரியட்டும்) என்ற��� சொல்வான்.\nதும்மல் ஏற்பாட்டால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மொழி, கலாச்சாரத்தின் அடிப்படையில் அணுகுகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் தான், உலகம் முழுவதிலும் ஒரே மாதிரியான அணுகுமுறை.\nமுஸ்லிம் தும்மினால், “எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே” (அல்ஹம்துலில்லாஹ்) என்று சொல்வான்..அதைக் கேட்பவன், “உனக்கு இறைவன் அருள்புரியட்டும்” என்று சொல்வான். இது தான் ஆண்டிப்பட்டியில் உள்ள முஸ்லிமும், அமெரிக்காவில் உள்ள முஸ்லிமும் செய்கின்றான். அதுவும் இன்று நேற்றல்ல… 1400 வருடங்களுக்கும் மேல், இன்னும் கடைசி முஸ்லிம் இருக்கும் வரை. இது எப்படி சாத்தியம்\nஉலகில் எவ்வளவு மிகப் பெரிய தலைவராக இருந்தாலும் (அ) அரசாக இருந்தாலும் இது போன்ற காலத்தால் அழியாத, உலக மக்கள் அனைவருக்கம் ஏற்ற ஒரு பழக்கத்தை கொண்டு வரவே முடியாது. தும்மல் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே….இஸ்லாத்தின் எந்த சட்டத்தை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்… universal principal..\nசமூகத்தில் உயர்ந்த்தவனுக்கு ஒரு கலாச்சாரம், தாழ்ந்தவனுக்கு ஒன்று அல்ல என்று நிரூபிக்கும் நெறி முறைகள்..\nஇறைவனால் மட்டுமே முடியும்… இஸ்லாம் சான்று பகிகின்றது.\nமாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..\nஅமல்களும் உளத் தூய்மையும் – ரமழான் சிந்தனை\nVideo – நாடு முழுதும் 17ம் திகதி முழுமையான ஊரடங்கு\nஜனாஸா அறிவித்தல் – துனுவில ரோட், மிஸிரியா உம்மா\nடக்டொக் உள்ளிட்ட சீன செயலிகள் குறித்து எச்சரிக்கிறது அமெரிக்கா\nஅக்குறணை அரசியல் – சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/nobel-laureate-abhijit-banerjee-spent-tihar-jail/", "date_download": "2020-08-09T23:05:51Z", "digest": "sha1:PZQOBIIHDHCZG5JOSFETEP7VK5V6INEK", "length": 11221, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "'தில்லி திகார் சிறைச்சாலை முதல் நோபல் பரிசு வரை' யார் இந்த அபிஜித் பானர்ஜி! | nobel laureate abhijit banerjee spent in tihar jail | nakkheeran", "raw_content": "\n'தில்லி திகார் சிறைச்சாலை முதல் நோபல் பரிசு வரை' யார் இந்த அபிஜித் பானர்ஜி\nசில வாரங்களாக வேதியியல், இயற்பியல் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதனை ஒரு இந்தியர் உள்ளிட்ட மூவர் பெற்றுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பலபேர் இதுவரை ��ோபல் பரிசு வாங்கி உள்ள நிலையில் அதே மாநிலத்தை சேர்ந்த அபிஜித் பானர்ஜி இம்முறை பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வாங்கியுள்ளார். இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் அவரது மனைவிக்கும் தற்போது நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் எல்லாம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அவரை பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.\nஅவர் மேற்கு வங்கத்தில் 1983ம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, மாணவர்கள் கல்லூரியின் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் கலந்துகொண்ட அவர், துணை வேந்தர் இல்லத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் ஒரு சில நாட்களிலேயே விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு எதிரான வழக்குகளும் கைவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, திகார் சிறைக்கு சென்ற ஒருவர் நோபல் பரிசு பெறுபவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியாவின் பாரம்பரிய உடையில் நோபல் பரிசு பெற்ற அபிஜித்-எஸ்தர்...\nஇந்திய பொருளாதாரம் என்ன ஆகும்..\nபொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு\nநோபல் பரிசு பெற்றவரை அதிர்ச்சிக்குள்ளாகிய டிரம்ப்பின் அந்த ஒற்றை கேள்வி..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nகேரளா நிலச்சரிவு... உயிரிழப்பு 43 ஆக உயர்வு\nகரோனா தொற்றில் இருந்து மீண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவி���் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-28032020", "date_download": "2020-08-09T23:03:24Z", "digest": "sha1:GIUVKCQROH7IFLM5QDQDTSUFACSXSM6F", "length": 17027, "nlines": 189, "source_domain": "www.nakkheeran.in", "title": "தினசரி ராசிபலன் - 28.03.2020 | Today rasi palan - 28.03.2020 | nakkheeran", "raw_content": "\nதினசரி ராசிபலன் - 28.03.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n28-03-2020, பங்குனி 15, சனிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 12.18 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பரணி நட்சத்திரம் பகல் 12.52 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி. கிருத்திகை. விநாயகர்- முருகவழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் - 28.03.2020\nதினசரி ராசிபலன் - 28.03.2020\nஇன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.\nஇன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வீட்டில் அமைதி குறையும். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன் ஓரளவு குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் ��டந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும்.\nஇன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். கவனமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். எதிலும் பொறுமை தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஇன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும்..\nஇன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளால் மனஉளைச்சல் உண்டாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் த��வை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்\nஇன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை முடிப்பதற்கு தடை தாமதங்கள் உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படலாம். எதிலும் சிக்கனமாக இருப்பது, வீண் செலவுகளை குறைப்பது நல்லது. எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்பட்டால் அனுகூலமான பலனை அடைய முடியும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினசரி ராசிபலன் - 08.08.2020\nதினசரி ராசிபலன் - 06.08.2020\nதினசரி ராசிபலன் - 05.08.2020\nதினசரி ராசிபலன் - 03.08.2020\nதினசரி ராசிபலன் - 08.08.2020\nதினசரி ராசிபலன் - 07.08.2020\nதினசரி ராசிபலன் - 06.08.2020\nதினசரி ராசிபலன் - 05.08.2020\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.saveatrain.com/blog/category/train-travel-hungary/?lang=ta", "date_download": "2020-08-10T00:13:57Z", "digest": "sha1:RFDP5TC63AH5IYFSKEOZFZIXWHDZJXHW", "length": 17246, "nlines": 81, "source_domain": "www.saveatrain.com", "title": "Train Travel Hungary Archives | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nவகை: ரயில் பயண ஹங்கேரி\nமுகப்பு > ரயில் பயண ஹங்கேரி\n7 ஐரோப்பாவில் சிறந்த இளங்கலை மற்றும் இளங்கலை பயணங்கள்\nஇளங்கலை அல்லது இளங்கலை விருந்தைத் திட்டமிடுவது நிச்சயமாக சிறந்த மனிதர் அல்லது மரியாதைக்குரிய பணிப்பெண்ணாக இருப்பதற்கான சிறந்த பகுதியாகும். ஐரோப்பாவில் ஒரு துன்மார்க்க சாகசத்திற்காக அனைத்து கும்பலையும் ஒன்றாக இணைப்பதை விட வேடிக்கையாக என்ன இருக்கும்\nரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயண செக் குடியரசு, ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண ஹங்கேரி, ரயில் பயணம் சுவிட்சர்லாந்து, ...\n10 ஐரோப்பாவில் சிறந்த நகர இடைவெளிகள்\nஐரோப்பா எப்போதும் பழைய ஹாலிவுட் மற்றும் ராயல்டியை நினைவூட்டுகிறது. இதனால், ஐரோப்பாவின் அதிர்ச்சியூட்டும் நகரங்களில் ஒன்றில் ஒரு நகர இடைவெளி எப்போதும் வாழ்க்கையின் அழகான விஷயங்களைப் பற்றியது. நன்றாக உணவு, கலாச்சாரம், மற்றும் ஒரு சிறப்பு திருப்பத்துடன் வரலாறு மற்றும் நம் சுவாசத்தை எடுத்துச் செல்லும் கட்டிடக்கலை, உள்ளன…\nரயில் பயணம், ரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயண செக் குடியரசு, ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, ...\n3 புடாபெஸ்ட் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஎனவே நீங்கள் இறுதியாக அது செய்த. நீங்கள் வேலை உங்கள் விடுமுறை சேர்த்திருக்கிறேன், நன்கு தகுதி விடுமுறையைக் உங்கள் விமான டிக்கெட்டுகளும் வாங்கி ஹங்கேரி மீது தலைமையிலான. அந்த அனைத்து நல்ல போது – அனைத்து பிறகு, புடாபெஸ்ட் ஒரு அழகான நகரம் ஆகும் – உங்களை விற்க வேண்டாம்…\nரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயண செக் குடியரசு, ரயில் பயண ஹங்கேரி, சுற்றுலா ஐரோப்பா\n5 ஐரோப்பாவில் சிறந்த குளிர்கால செல்லுமிடங்கள்\nஐரோப்பா உலகின் எந்த இடம் போன்றவை அல்ல என்பதை நாம் குளிர் மாதங்களில் ஒரு குறிப்பிட்ட குளிர்காலத்தில் அழகை உள்ளது. பல்வேறு நிறைய உள்ளது, எந்த இரண்டு இடங்களில் அதே உணர்வு மற்றும் சூழ்நிலையை வேண்டும். உண்மையாக, பல மக்கள் போது என்று நகரங்கள் மற்றும் மாநகரங்களில் சொல்ல…\nரயில் பயணம், ரயில��� பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயண ஹங்கேரி, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் சுவிட்சர்லாந்து, ரயில் பயண உதவிக்குறிப்புகள், ...\n10 ஐரோப்பாவில் மிக அழகான இடைக்கால நகரங்கள்\nஐரோப்பா பணக்கார முழு உள்ளது வரலாறு மற்றும் பன்முகத்தன்மை. உண்மையாக, எந்த விஷயத்தை நீங்கள் எங்கே போக, ஒருவேளை நீங்கள் பார்க்க எஞ்சியுள்ள கடந்த நாகரிகங்கள். சில நேரங்களில், இந்த இடங்களில் மக்கள் வசிக்காத இடிபாடுகள். மறுபுறம், இந்த இடங்களில் சோதனை எஞ்சியிருக்கும் இடங்களில் இருக்க முடியும்…\nரயில் பயணம், ரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண ஹங்கேரி, ரயில் பயணம் இத்தாலி, ...\nஐரோப்பாவில் சிறந்த சாக்லேட் கடைகள் என்ன\nஐரோப்பிய கண்டம் பரவலாக அதன் அற்புதமான மற்றும் சுவையான சாக்லேட் புகழ்பெற்ற உள்ளது. உண்மையாக, அவர்கள் அவர்களின் பயணத்தின் போது சில அற்புதமான சுவைகள் சுவை வாய்ப்பு கிடைத்தது என்று பயணம் சொல்ல அனுபவிக்க என்று பல chocoholics. நீங்கள் ஐரோப்பா மற்றும் காதல் சாக்லேட் மூலம் உங்கள் வழி செய்கிறீர்கள் என்றால், நாங்கள்…\nரயில் பயணம், ரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயணம் டென்மார்க், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண ஹங்கேரி, ...\n5 சிறந்த இயற்கை வெப்ப நீரூற்றுகள் ஐரோப்பாவில்\nகடல்கள், ஆறுகள், மற்றும் ஏரிகள் உள்ளன, மட்டும் அழகான இயற்கை அதிசயங்கள் மதிப்புள்ள என்று திட்டமிட்டு ஒரு விடுமுறை சுற்றி. நாங்கள் எங்கள் பெயரிடும் 5 சிறந்த இயற்கை வெப்ப நீரூற்றுகள் ஐரோப்பாவில் மேலும் சேமி ஒரு ரயில் ரயில் டிக்கெட்டுகள் உதவியுடன் விஜயம் மதிப்புள்ள விட என்று….\nரயில் பயணம், ரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் பிரிட்டன், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயண ஹங்கேரி, ரயில் பயணம் இத்தாலி\n5 ஐரோப்பாவில் மிக அழகான நதிகள் ஆராய\nரயில் விட போக்குவரத்து பல முறைகள் இல்லை, ஆனால் ஒரு நதி கப்பல் அழகான நெருங்கி வரும் ஐரோப்பா மகிழ்வு கண்டறிய ஒரு ஆடம்பரமான மற்றும் நிதானமாக வழி, நகரங்களில் பார்த்து, பகுதிகளில், மற்றும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் நாடுகளில். நீங்கள் புதிரான இடங்களுக்கு ஆராய முடியும்…\nரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் ���யண ஹாலந்து, ரயில் பயண ஹங்கேரி, ரயில் பயணம் சுவிட்சர்லாந்து, ரயில் பயண தி நெதர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா...\nஐரோப்பா மற்றும் எங்கே சிறந்த திருவிழாக்கள் அவர்களை கண்டுபிடிக்க\nஅந்த கட்சி தொப்பிகள் பெற நேரம் மற்றும் stomping உள்ள பூட்ஸ் நிரம்பிய நாம் ஐரோப்பாவின் சிறந்த திருவிழாக்கள் மற்றும் அங்கு அவர்களை கண்டுபிடிக்க தேடினார் இருக்கிறோம். நீங்கள் கோடை மூலம் உங்கள் வழி கட்சி தயாரா நாம் ஐரோப்பாவின் சிறந்த திருவிழாக்கள் மற்றும் அங்கு அவர்களை கண்டுபிடிக்க தேடினார் இருக்கிறோம். நீங்கள் கோடை மூலம் உங்கள் வழி கட்சி தயாரா\nரயில் பயண ஹங்கேரி, ரயில் பயணம் ஸ்பெயின், ரயில் பயணம் இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nசிறந்த கூரை உணவகங்கள் மற்றும் ஐரோப்பாவில் கஃபேக்கள்\nநீங்கள் நடைபயிற்சி மற்றும் பஸ் சுற்றுப்பயணங்கள் பிடிக்கும் யார் நபராக வேண்டுமா பின்னர் இந்த பதவியை நீங்கள் அல்ல பின்னர் இந்த பதவியை நீங்கள் அல்ல நாம் சிறந்த வழி ஒரு கூரை மாடிக்கு அல்லது கஃபே மீது மதுவை அருந்தி முடித்துக்கொண்டார் உள்ளது ஐரோப்பாவின் சின்னமான தளங்கள் சில பார்க்க நினைக்கிறேன். Here are some Best rooftop…\nரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயண ஹங்கேரி, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் ஸ்பெயின், சுற்றுலா ஐரோப்பா\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\n7 ஐரோப்பாவில் பீட்டன் பாதை இலக்குகளுக்கு வெளியே\n7 ஐரோப்பாவில் சிறந்த இளங்கலை மற்றும் இளங்கலை பயணங்கள்\n10 ஐரோப்பாவில் சிறந்த நகர இடைவெளிகள்\n7 மூத்த பயணிகளுக்கு வருகை தர ஐரோப்பாவின் சிறந்த நகரங்கள்\n10 ஐரோப்பாவில் சிறந்த வீழ்ச்சி விடுமுறைகள்\n7 ஐரோப்பாவில் மிக அழகான நீர்வீழ்ச்சிகள்\nசிறந்த 5 ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்கள்\nஇத்தாலியில் இடது சாமான்களை கண்டுபிடிப்பது எப்படி\nஐரோப்பா ரயில் பாதை வரைபட வழிகாட்டி\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/60679", "date_download": "2020-08-09T23:12:31Z", "digest": "sha1:XIG7XUYHUCKEYVNTHNMIIETPHUIRIW5A", "length": 19229, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "மகசின் சிறையில் அரசியல் கைதியின் உண்ணாவிரதம் தொட��்கிறது ! | Virakesari.lk", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரன் மட்டுமே காரணம் - மிதுலைச்செல்வி குற்றச்சாட்டு\nதேசிய பட்டியலை மாவைக்கு வழங்க தீர்மானம்\nதமிழர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் - கணேஸ்வரன் வேலாயுதம்\nஇதுதான் எனது கடைசி தேர்தல் - இராதாகிருஷ்ணன்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nமகசின் சிறையில் அரசியல் கைதியின் உண்ணாவிரதம் தொடர்கிறது \nமகசின் சிறையில் அரசியல் கைதியின் உண்ணாவிரதம் தொடர்கிறது \nமுன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபன அதிகாரியாகிய அரசியல் கைதியின் உண்ணாவிரதம் தொடர்கின்றது\nமகசின் சிறைச்சாலையில் நீர் கூட அருந்தாத அரசியல் கைதி ஒருவரின் உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.\nஇலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன் என்ற 62 வயதுடைய நெல்லியடியைச் சேர்ந்த அரசியல் கைதியே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nதன்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழமை அதிகாலை முதல் இவர் நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருவதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகோட்டை ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.\nஇவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றைய வழக்கில் 20 வருட கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.\nஇந்த இரண்டு வழக்குகளிலும் தனக்குத் தானே வாதாடியிருந்த தேவதாசன் தீர்ப்புக்களின் பின்னர��, தனக்குரிய சாட்சிகளைத் தயார் செய்து முறைப்படி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி இரண்டு வழக்குகளுக்கும் எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக உரிய சட்ட ஆலோசனையைப் பெறுவதற்காக நீதி அமைச்சின் அதிகாரம் வாய்ந்த அதிகாரி ஒருவரைச் சந்திப்பதற்கான அனுமதி கோரி கடிதங்கள் எழுதியிருந்த போதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் ஆரம்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஆயினும் கைதிகளின் கடிதங்களை அனுப்புவது சிறைச்சாலை அதிகாரிகளின் வேலையல்ல எனக் கூறியுள்ள சிறைச்சாலை அதிகாரிகள், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படியும், மேன் முறையீட்டு வழக்கில் பார்த்துக் கொள்ளும்படியும் உண்ணாவிரதம் இருக்கின்ற தேவதாசனை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அது தனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்து, அவர் தனது போராட்டத்தைக் கைவிடவில்லையென்று தெரியவருகின்றது.\nஆயினும் அதற்கு இணங்காமல் போராட்டத்தைத் தொடர்ந்ததால், அவரை, சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளைத் தண்டிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள சிறைக்கூட்டில் திங்கட்கிழமை மாலை அடைத்திருந்தார்கள்.\nசாகும் வரையில் கைவிடப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டோடு, நீரும் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரைத் தண்டிப்பதற்காகத் தனி சிறைக்கூட்டில் அடைப்பது சரியானதல்ல. அதற்கு எதிராகத் தாங்கள் அனைவரும் புதன்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக, மகசின் சிறைச்சாலையின் ஏனைய அரசியல் கைதிகள் தெரிவித்ததையடுத்து, அதிகாரிகள் தேவதாசனை தனிச் சிறைக்கூட்டில் இருந்து முன்னர் அவர் இருந்த சிறைச்சாலை இடத்திற்கு மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇருப்பினும் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை. ஆதனால் அவருடைய உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேவதாசனைப் பார்வையிடுவதற்காக மகசின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை அரசியல் கைதிகள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வதற்கு முதலில் சி���ைச்சாலை அதிகாரிகள் மறுத்திருந்தனர்.\nசிறைச்சாலை அலுவலகத்தில் வந்து பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனைச் சந்திக்குமாறு உண்ணாவிரதம் இருந்து வரும் தேவதாசனுக்கு அறிவிக்கப்பட்டது. ஆயினும் தனது உடல் நிலை மோசமடைந்திருப்பதனால் மாடிப்படியேறி அங்கு சென்று பாராளுமன்ற உறுப்பினரைச் சந்திக்க முடியாதுள்ளது என அவர் தெரிவித்ததையடுத்தே சிறைக்கைதிகள் உள்ள இடத்திற்குச் செல்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அனுமதி வழங்கப்பட்டது.\nதன்னைச் சந்தித்த வியாழேந்திரனிடம் தனது நிலைப்பாட்டையும் கோரிக்கைகளையும் தெளிவாக எடுத்துக் கூறிய தேவதாசன் தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nமகசின் சிறை அரசியல் கைதி உண்ணாவிரதம் தொடர்கிறது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரன் மட்டுமே காரணம் - மிதுலைச்செல்வி குற்றச்சாட்டு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\n2020-08-09 23:47:26 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சி எம்.ஏ.சுமந்திரன்\nதேசிய பட்டியலை மாவைக்கு வழங்க தீர்மானம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசிய பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது.\n2020-08-09 23:35:05 தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய பட்டியல் தமிழரசுக் கட்சி\nதமிழர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் - கணேஸ்வரன் வேலாயுதம்\nஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியலில் தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்று , குறிப்பாக யாழ் – மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.\n2020-08-09 23:20:12 ஐக்கிய மக்கள் சக்தி தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தேசியப் பட்டியல்\nஇதுதான் எனது கடைசி தேர்தல் - இராதாகிருஷ்ணன்\nதமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேச���யப்பட்டியல் வழங்கப்படாவிட்டால் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம். இதுதான் எனது கடைசி தேர்தல். இனிமேல் போட்டியிடமாட்டேன்.\n2020-08-09 22:33:13 தமிழ் முற்போக்கு கூட்டணி தேசியப்பட்டியல் இராதாகிருஷ்ணன்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-08-09 22:21:42 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19\n'19 ஐ கவனிப்பது 9வது பாராளுமன்றத்தின் முதற் கடமை' : நாலக கொடஹேவா\n'அடுத்த ஐந்து வருடத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவேன்': சஜித் சூளுரை\nபலமானதாக இருக்கின்ற போதிலும், மக்கள் விடுதலை இராணுவத்திடம் இருக்கும் நான்கு குறைபாடுகள்\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/17127/", "date_download": "2020-08-10T00:01:35Z", "digest": "sha1:PWLP43NIXEOLH3STL6G32PO7THX4HSZO", "length": 15989, "nlines": 177, "source_domain": "globaltamilnews.net", "title": "வன்னியில் இதுவரை மூன்று பேர் பன்றிக் காய்ச்சலுள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனா். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னியில் இதுவரை மூன்று பேர் பன்றிக் காய்ச்சலுள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனா்.\nவன்னியில் பன்றிக் காச்சல் நோய் காணப்படுவதாகவும் இதுவரை மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனா் எனவும் கிளிநொச்சி சுகாதார பிாிவினா் தெரிவித்துள்ளனா்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் வட்டகச்சி சம்புக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானா மற்றும் மாங்குளம் பிரதேசத்தில் பெரியகுளம் ஆகிய பிரதேசங்களில் மூன்று சிறுவா்களுக்கு பன்றிக் காச்சல் நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் சுகாதார பிாிவினா் அறிவித்துள்ளனா்.\nஎனவே வெள்ளம் வரும் முன் அணைக்கட்டுவோம் எனக் கேட்டுக்கொண்டுள்ள சுகாதார பிாிவினா் கீழ் குறிப்பிடப்படும் நோய் அறிகுறிகள் காணப்படுகின்றவா்கள் உடனடியாக அரச வைத்தியசாலையை நாடி உரிய பரிசோதனை மற்றும் சிகிசை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அந்த கிளிநொச்சி சுகாதார துறையினா் விடுத்துள்ள அறிவித்தலில்\nவைரசுக் காய்ச்சல் என்பது புதியநோய் அல்ல. காலத்துக் காலம் இவ்வாறான இன்ப்ளுவன்சா வைரஸ் காய்ச்சல் பரவுவதுண்���ு. சிலவேளைகளில் தாக்குதிறன் கூடியவைரஸ் வகைகள் தொற்றும்போது கடுமையான விளைவுகள் மனிதருக்கு ஏற்படும்.\nஇலங்கையில் தற்போது H1N1 என்ற வைரஸ் தாக்கத்தால் ஒருவகைகாய்ச்சல் நோய் பரவிக்கொண்டு இருக்கிறது. இது கர்ப்பிணித்தாய்மார்,பிரசவத்தின் பின்னரான தாய்மார், இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மூட்டுவருத்தம், நீரழிவு உடையவர்கள் ஆகியோரை தாக்கும் போது விளைவுகள் கடுமையாக இருக்கும்.\nஎனவே கர்ப்பகாலத்தில் இவ்வகை நோய்கள் ஏற்படும் போது மிகக்கவனமாக இருக்கவேண்டும் எனவும் கர்ப்பகாலத்தில் இவ்வகை நோய்கள் ஏற்படும் போது மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் உரியசிகிச்சை இல்லையென்றால் இதன் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்நோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்து சரியான சிகிச்சையை வழங்கினால் உரிய நேரத்தில் தேவையற்ற தாய் -சேய் உயிரிழப்பை தடுக்கலாம் என்பதுடன் கற்பிணித் தாய்மாருக்கு இதய வருத்தம் ,முட்டு, நீரழிவு போன்ற நோய்கள் இருந்தால் இந்நோயின் தாக்கம் மிக அதிகம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் நோயின் அறிகுறிகளாக பின்வருவன காணப்படும் இடத்து உடனடியாக அரச வைத்தியசாலையை நாடி உரிய சிகிசை பெற்றுக்கொள்ளுமாறும் பொது மக்களை சுகாதார பிரிவினா் கேட்டுக்கொண்டுள்ளனா்\nசளிக்காய்ச்சல்,தடிமன்,தொண்டைப் புண், மூக்குச்சளி,தலையிடி,உடல் நோ என்பன காணப்படுவதோடு, நோயின் அபாய அறிகுறிகளாக அதி கூடியகாய்ச்சல் ,மூச்சுவிடமுடியாமை,நெஞ்சுநோ,மறதிக்குணம்,நெஞ்சுப்படபடப்பு,வலிப்பு,வயிற்றோட்டம். எனபனவும் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக கர்பவதிகள் சனங்கள் கூடும் இடங்கள்,கோவில் திருவிழாக்கள்,சந்தைகள்,பேரூந்துப்பயணங்கள், புகையிரதப் பயணங்கள், மற்றும் இந்தநோயினால் பாதிப்புற்றோரைப் பராமரித்தல் என்பவற்றை தவிர்ப்பதனால்; இந்த நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாதாரணவைரசுக் காய்ச்சலிலிருந்து இந்த H1N1 வைரசுக் காய்ச்சலினை வேறு பிரித்து அறிவது கடினமாகும். தகுந்த ஆய்வு கூட மற்றும் நிபுணத்துவ சேவையும் விசேட வைத்திய நிபுணர்களது நேரடிக் கண்காணிப்புமே H1N1 வைரசுக் காய்ச்சலினை ஆரம்பத்திலே��ே கண்டறிவதற்கு அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsH1N1 அடையாளம் கர்ப்பிணி நீரழிவு பன்றிக் காய்ச்சல் பரிசோதனை மாங்குளம் முல்லைத்தீவு மூன்று பேர் வன்னி விசுவமடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் வேண்டாமென அமிதாப் பச்சன் அறிவுரை வழங்கியதாகவும் தகவல் \nகல்வி வளா்ச்சி அறக்கட்டளையின் வருடாந்த மாணவா் கௌரவிப்பு\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா August 9, 2020\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=766:-----q----&catid=73:2007&Itemid=76", "date_download": "2020-08-09T23:43:35Z", "digest": "sha1:VGSVHSGMEEQDVRFCEO3QZAGC6TRUR3PS", "length": 8948, "nlines": 40, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n'இரக்கமற்ற கோழைகளின் அரசியல் உருவாக்கும் மனித அவலங்கள்\" என்ற நூலின் முன்னுரை\nஅவலமும் துயரம் நிறைந்த ஒரு சமூகம் தான் தமிழ் இனம். இன்று எமது தமிழ் சமூகத்தின் இருப்பே கேள்விக்குள்ளாகியுள்ளது. இப்படி எந்த நம்பிக்கையுமற்ற நிலையில், எந்தத் துரும்புமின்றி சிதைக்கப்பட்டுள்ளது. மக்களை தலைமை தாங்கி செல்லும் வகையில், எந்த மாற்றும் கிடையாது.\nஇந்தப் போக்கினை அம்பலப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் இது. பல்வேறு மனித அவலங்களை ஒருங்கே பேச முனைகின்ற இந்த நூல், உங்களுடன் இதைப்பற்றி உரையாட முனைகின்றது.\nசிங்களப் பேரினவாதிகளும், புலிகளும், புலியல்லாத அரசு சார்பு குழுக்களும், தமிழ் மக்களை இரக்கமற்ற வகையில் தமது அடிமைகளாகவே நடத்துகின்றனர். மக்கள் அந்தக் கொடூரத்தை எதிர்கொள்ள முடியாது, அடங்கி ஒடுங்கி கைகட்டி நிற்கின்றனர். இப்படி இருத்தல் தான், தமிழ் மக்களுக்கு அழகு என பரஸ்பரம் கூறிக்கொள்கின்றனர்.\nஇதை மீறி எதையும் ஆக்கப+ர்வமாக செய்யமுடியாது. அவை செய்யக் கூடாத ஒன்று. இப்படி எதையும் இவர்கள் அனுமதிப்பதில்லை. இது மீறப்படும் போது, காணாமல் போதல், கடத்தல், படுகொலை மூலம் பதிலளிக்கப்படுகின்றது. காலத்துக்கு காலம், இப்படி மாறி மாறி, தமிழ் இனத்தையே அரித்து சிதைத்து வந்தனர், வருகின்றனர்.\nஇந்த மனித துயரத்தை மனதால் நினைத்துப் பார்க்க முடியாது. இதை எழுத்தில் கொண்டு வரமுடியாது. அந்தளவுக்கு இந்த துயரம் கொடுமையானது, கொடூரமானது. அன்றாடம் இதை வாழ்வாக அனுபவிப்பவன் படுகின்ற வேதனைகள், படு பயங்கரமானவை.\nஉரிமையைக் கோரிய சமூகம், இன்று வாழ்வையே பறிகொடுத்து நிற்கின்ற பரிதாபம். சின்னச் சின்ன அற்ப உணர்வுகளைக் கூட, துயரம் நிறைந்த வாழ்வாக அனுபவிக்கின்ற ஒரு இனமாக தமிழினம் சிதைந்துவிட்டது. சாதாரணமான வாழ்வைக் கூட இயல்பாக வாழமுடியாத வகையில், மக்கள் விரோத சக்திகளின் கொடூரமான நடத்தைகள் செயல்கள் பதிலளிக்கின்றன.\nஇதனால் குடும்ப உறுப்பினர்களை இழந்து புலம்பும் குழந்தை, மனைவி, தாய். இப்படி பல உறவு சார்ந்த சமூகச் சிதைவுகள். அவர்களின் சொந்த அன்றாட வாழ்க்கையில் தொடரும் பற்பல சோகங்கள். இதை அற்பத்தனமாகவே எடுத்து, கண்டும் காணாமல் விட்டுவிடுகின்ற புறக்கணிப்புக்கள். மனித உணர்வுகள் மீது, உணர்ச்சியற்று கல்லாகிப் போன சமூகத் தன்மை.\nஇதில் கணவனை இழக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும், மனித உணர்ச்சியும் உணர்வும் சார்ந்த பாலியல் நெருக்கடிகள். சமூகத்தில் இதைக் கண்டு கொள்ளாத அசமந்தமான வக்கிரமான போக்குகள். ஒழுக்கமென்ற பெயரில், சமூக அதிகாரம் கொண்ட அதிகார மையங்கள். இப்படி எண்ணற்ற உளவியல் சார்ந்த, மனம் சார்ந்த மனித துயரங்கள். கண்ணுக்கு புலனாகாத வகையில், சமூகத்தினுள் சீழ் பிடித்து நாறுகின்றது.\nஇதன் மேல் தான் ஜனநாயகம் தேசியம் என்று, ஒன்றையொன்று எதிராக நிறுத்தியபடி அரசியல் நடனம் ஆடுகின்றனர். இவர்கள் மூச்சுக்கு மூச்சு மக்களின் விடுதலையைப் பற்றி பேசுகின்றனர். இந்த நூல் இதை அம்பலப்படுத்துவதுடன், சாதாரண மனிதனின் உள்ளத்துடன் உணர்வுடன் நின்று பேச முற்படுகின்றது.\nஇப்படி மனித அவலங்களை பற்றி, மக்களுடன் பேச முற்படுகின்றது இந்த நூல். நாம் தீர்வாக ஒன்றை மட்டுமே கூற முற்படுகின்றோம். நாங்கள் வாழ்வில் உணருகின்ற எங்கள் பிரச்சனைக்கு, ஒரு தீர்வைத் தேடி நாங்கள் போராடாத வரை, மாற்று தீர்வு என எதுவும் எமக்கு கிடைக்கப்போவதில்லை. எப்படிப் போராடுவது என்பது கூட, நாம் எமது சொந்த சூழல் சார்ந்து கற்றுக்கொள்வதில் தான் அடங்கியுள்ளது. இதைவிட மாற்று எதையும், யாரும் தங்கத்தட்டில் ஏந்தி வந்து தரப்போவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-21-22-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-08-09T22:53:38Z", "digest": "sha1:CVSK5LUIZQ4AW2W6HOOOXY5JY63O4A4F", "length": 6948, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜூன் 21, 22: இரட்டை சர்ப்ரைஸ் கொடுத்த 'தளபதி 63' படக்குழுவினர் | Chennai Today News", "raw_content": "\nஜூன் 21, 22: இரட்டை சர்ப்ரைஸ் கொடுத்த ‘தளபதி 63’ படக்குழுவினர்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nஜூன் 21, 22: இரட்டை சர்ப்ரைஸ் கொடுத்த ‘தளபதி 63’ படக்குழுவினர்\nவிஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘தளபதி 63’ படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இதுகுறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி வெளியிட்டுள்ளார்.\nஇதன்படி சரியாக ஆறு மணிக்கு இந்த படத்தின் அப்டேட் வந்தது. அதாவது ‘தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் ஜூன் 22ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த இரண்டு அப்டேட்டுக்களும் விஜய் ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸாக உள்ளது\nகாயம் குணமாகவில்லை: உலகக்கோப்பையில் இருந்து விலகுகிறார் தவான்\n’தளபதி 65’ படத்தை டிராப் செய்கிறதா சன் பிக்சர்ஸ்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்:\nவிஜய் மகன் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம்:\nவிஜய்யின் 5 படங்களுக்கு மட்டுமே இசையமைத்த இளையராஜா:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.proudhindudharma.com/2019/05/Be-Proud-To-Be-Hindu.html", "date_download": "2020-08-10T00:08:23Z", "digest": "sha1:32WJOSWCD6KHGSYFWGPQBOD6LPNLBPBC", "length": 63450, "nlines": 273, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: ஹிந்துக்கள் நெற்றியில் திலகம், பாரம்பரிய உடை அணிந்து, தெய்வ சம்பந்தமான விஷயங்களில் இருப்பது பற்றி ஒரு அலசல்... ஹிந்துக்கள் சிந்தனைக்கு...", "raw_content": "\nஹிந்துக்கள் நெற்றியில் திலகம், பாரம்பரிய உடை அணிந்து, தெய்வ சம்பந்தமான விஷயங்களில் இருப்பது பற்றி ஒரு அலசல்... ஹிந்துக்கள் சிந்தனைக்கு...\nஆஃபீஸில் சேர்ந்து விட்டு, அதற்கான ஆடை அணியாமல் இருந்தால் அங்கு மரியாதை கிடைக்காது\nபோலீஸ் வேலையில் சேர்ந்து விட்டு, 'காக்கி துணி அணியமாட்டேன், க்ராப் செய்து கொள்ள மாட்டேன்' என்று சொன்னால், 'போடா வெளியே.. உனக்கு இங்கு வேலை கிடையாது' என்று அனுப்பி விடுவார்கள்..\nகோர்ட்டில் வக்கீலாக இருந்து கொண்டு, அதற்கான ஆடை அணிய மாட்டேன் என்றால், உள்ளே அனுமதிக்கவும் மாட்டார்கள். மரியாதையும் கிடைக்காது.\nகூர்க்கா வேலை செய்தாலும் அதற்கான ஆடை, ஒழுக்க விதிகள் சொல்லப்படுகிறது.\nபள்ளி செல்லும் போது அதற்கான யூனிபார்ம் போட மாட்டேன், பனியன் போட்டு தான் வருவேன் என்று சொன்னால், பள்ளியில் சேர்த்து கொள்ள மாட்டார்கள்.\nசெருப்பு காலோடு சர்ச்சுக்குள் செல்லும் கிறிஸ்தவனுக்கு கூட, \"பாதிரியார்\" என்று ஆகும் போது, அதற்கான பாவாடையை அணிந்து கொள்கிறான். 'ஊர் கேலி செய்யுமே அவமானமாக இருக்குமே ' என்று நினைத்து அதற்கான ஆடை அணியாமல் இருப்பதில்லை கிறிஸ்தவன். பாதிரியை பார்த்து கிறிஸ்தவ மக்களும் 'ஒய்.. பாவாடை' என்று கிண்டல் செய்வதும் இல்லை. பாதிரிக்கு கொடுக்கப்பட்ட உடை அது என்று வரம்பு தெரிந்து இருக்கிறார்கள்.\nஉலகமே நாகரீகம் என்ற பெயரில் அலைந்து கொண்டு இருக்க, இஸ்லாமிய பெண்கள் இன்றும் தங்களை, கருப்பு ஆடை கொண்டு மறைத்து கொண்டு தான் வெளியில் வருகின்றனர்.\n'உலகத்தோடு ஆட்டம் பாட்டம் போட முடியவில்லையே' என்று தனக்குள் நினைத்தாலும், விதித்த ஒழுங்கு முறையை இன்று வரை அவர்கள் விடவில்லை.\nமீசையை மழித்து, தாடி மட்டும் வைத்து உலகமே 'தீவிரவாதி' என்று பார்க்கும் அளவிற்கு போன நிலையிலும், 'அதற்கும் என் ஆடைக்கும் சம்பந்தம் இல்லை' என்று இஸ்லாமிய ஆண்கள் அவர்களுக்கு சொல்லப்பட்ட ஆடை ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர்.\n'அடேய்.. தீவிரவாதி..' என்று நம்மை சொல்வானோ என்று இஸ்லாமியன் தனக்கு கொடுக்கப்பட்ட வேஷத்தை மாற்றிக்கொள்ளவில்லை. கவலைப்படவும் இல்லை.\nஒரு முல்லாவை பார்த்து, மற்ற இஸ்லாமியன் \"மானத்தை வாங்காதே... ஊர் உலகம் போல ஜீன்ஸ் போட்டு, க்ராப் செய்து, ஷேவ் செய்து கொள், வேஷத்தை மாற்று\" என்று சொல்வதும் இல்லை, கேலி செய்வதும் இல்லை.\nஒரு வேதியன், நெற்றியில் விபூதியும், குடுமியும், கச்சமும் கட்டி, கோவிலுக்கு பூஜைக்கு சென்றால், 'ஒய்.. குடுமி.. ' என்று ஹிந்துவே கேலி செய்கிறான். இப்படி கிண்டல் செய்பவனை மற்ற ஹிந்துக்கள் தடுத்து, மன்னிப்பு கேட்க செய்வதும் இல்லை.\nஹிந்துக்கள் அனைவருமே, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி, நெற்றியில் விபூதியோ, சந்தனமோ, குங்குமமோ ஏதாவது இட்டு கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், இட்டுக்கொள்ள வெட்கப்படுகிறான்.\nநெற்றியில் ஒன்றும் இல்லாத இவன் கிறிஸ்தவனா என்று நினைக்கும் அளவுக்கு இவனே தன்னை காட்டி கொள்ள, மத மாற்றத்துக்கும் இடம் கொடுக்கிறான்.\nபெண்கள் \"பெரிது பெரிதாக நகம் வளர்க்க கூடாது, தலை விரித்து அலைய கூடாது, நெற்றியில் கண்ணுக்கு தெரியும் அளவுக்காவது குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும்\" என்று சொன்னால், இன்ற���ய பெண்களால் எதையுமே ஏற்க முடியவில்லை.\nஇஸ்லாமிய பெண்களுக்கு \"முகத்தை காட்டவே அனுமதி இல்லை என்று சொன்னாலும், இது நம் ஆசாரம் என்று வாழ்கின்றனர்\" இன்று வரை.\nநீ வழிபடும் தெய்வங்களே நெற்றியில் இட்டுக்கொண்டு உள்ளதே, உனக்கு என்ன என்று கேட்டால், 'ஊரார் ஏதாவது சொல்வார்களோ என்று கேட்டால், 'ஊரார் ஏதாவது சொல்வார்களோ\nதன் தெய்வம் இட்டு கொள்ளும் திலகத்தை தானும் இட்டு கொண்டு, 'நான் உன்னை சேர்ந்தவன்' என்று சொல்லிக்கொள்ள ஆசை இருப்பதை விட, ஊரை மகிழ்விக்க ஆசைப்படுகிறான்.\n\"தெய்வங்கள் தன் செயலை பார்த்து மகிழ வேண்டும்\" என்று நினைப்பதை விட, \"உலகத்தில் தன்னை பற்றி என்ன சொல்வார்களோ\" என்று நினைத்து சுய மரியாதை என்ற பிரமையில், வாழ போகும் 100 வருட வாழ்க்கைக்காக, தெய்வ அணுகிரஹத்தை இழக்க துணிகிறான்.\nகோவிலுக்கு வந்தால் மட்டுமாவது, \"பாரம்பரிய ஆடையான வேஷ்டி, புடவை அணிந்து செல்\" என்றாலும் கேட்பதில்லை.\n\"போலீஸ் வேலை சேர்ந்தால்\", போலீஸ் ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,\n\"ஆஃபீஸ் சென்றால்\", அதற்கான ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,\n\"கூர்க்கா வேலை செய்தாலும்\" அதற்கான ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,\n\"மற்ற மதத்தவன்\" அவன் கலாச்சார ஆடை, வேஷம் போட்டு அலைவதை பார்த்தும்,\nதன் கோவிலுக்கு செல்லும் போது, \"நான் ஏன் வேஷ்டி அணிய வேண்டும் நான் ஏன் புடவை அணிய வேண்டும் நான் ஏன் புடவை அணிய வேண்டும் இந்த ஆசாரம் எதற்கு\nஆபிஸ், கோர்ட், கூர்க்கா வேலை செய்தால், \"அந்த அந்த இடத்துக்கான ஆடை ஒழுக்கத்தில் இருக்க வேண்டாமா\" என்று வேதாந்தம் பேசும் இவர்கள்,\n\"கோவிலுக்கு செல்லும் போது வேஷ்டி கட்ட வேண்டுமா புடவை கட்ட வேண்டுமா\" என்று கேட்க துணிகிறார்கள்..\n'தான் அவமானப்படுவோமோ' என்ற பயத்தை மறைக்க, பேடித்தனத்தை மறைக்க,\nலட்சக்கணக்கான வருடங்களாக இருக்கும் பாரத தேசத்தில் இருக்கும் ஒழுக்கத்தை கெடுக்க கூட துணிகிறான்.\nஉலக கிண்டலுக்காக கோவிலையும் கெடுக்க முயலுகிறான்.\nகோவிலில் உள்ள மூல விக்ரஹத்தை நானும் தொட்டால் என்ன\n'உனக்கு வழிபட உன் வீட்டிலேயே அதே போல விக்கிரகஹம் செய்து வழிபட அனுமதி உள்ளதே' என்று சொன்னாலும், பக்தி இல்லாத, பொறாமை மட்டுமே கொண்டுள்ள ���வர்கள், 'ஏன் நான் கோவிலில் உள்ள சிவபெருமானை தொட கூடாது' என்று சொன்னாலும், பக்தி இல்லாத, பொறாமை மட்டுமே கொண்டுள்ள இவர்கள், 'ஏன் நான் கோவிலில் உள்ள சிவபெருமானை தொட கூடாது' என்று ஆச்சாரத்தை கெடுக்க முயலுகிறார்கள்.\n இது போன்று பேசுபவர்களை ஹிந்துக்கள் அடக்க வேண்டாமா\n'பக்தி தான் காரணம், பொறாமை இல்லை என்றால்' சிதம்பரம் கோவிலுக்கு அருகிலேயே, 1000 ஏக்கர் நிலம் வாங்கி, உலகிலேயே பெரிய கோவிலை தாங்களே கட்டி, உலகிலேயே பெரிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தன் கையாலேயே பூஜை செய்யலாமே\nஅப்படி ஒரு பக்தி செய்தால், தெய்வம் அணுகிரஹம் செய்யுமே...\nபொறாமையை லட்சியமாக கொண்டு, காலம் காலமாக உள்ள ஆச்சாரத்தை கெடுத்து, தானும் ஆசாரம் இல்லாமல் வாழும் இவர்களை என்ன சொல்வது அடக்க பட வேண்டியவர்கள் அல்லவா இது போன்ற விஷமிகள்.\nபக்தனாக இருக்க வேண்டியவன், இப்படி ஆச்சாரத்தை கெடுக்க முயற்சித்து கொண்டும்,\n'தன் ஆடைக்கு தகுந்தாற்போல கோவில் ஆசாரத்தை மாற்றுவேன்' என்று சொல்லி கொண்டும்,\nதன்னை யாரும் கேலி செய்வார்களோ என்று நினைத்து, இவன் தகப்பனார் வரை காத்து வந்த அற்புதமான கலாச்சாரத்தை இவன் காலத்தோடு அழிக்க முயலுகிறான்.\nபக்தன் இப்படி தாறுமாறாக சென்று கொண்டு இருக்க,\nகோவிலில் மூல விக்ரஹ தெய்வத்தை தொட்டு அர்ச்சனை செய்ய பாக்கியம் உள்ள அர்ச்சகனும் தடம் புரண்டு ஓடுகிறான். இது அதைவிட வேதனையான விஷயம்,\nதெய்வத்தை தொட்டு அர்ச்சனை செய்ய பாக்கியம் உள்ள \"அர்ச்சகனுக்கு\",\n\"வேதம்\" தெரிந்து இருக்க வேண்டும்.\nசிவ பெருமானை தொட்டு அபிஷேகம் செய்பவன் என்றால் ருத்ரம், நாயன்மார் பாசுரம் தெரிந்து இருக்க வேண்டும்.\nபெருமாளை தொட்டு அபிஷேகம் செய்பவன் என்றால், புருஷ சூக்தம், ஆழ்வார் பாசுரங்கள் தெரிந்து இருக்க வேண்டும்.\nஎந்த தெய்வங்களை தொட்டு அலங்காரம் செய்ய அர்ச்சகனுக்கு அனுமதி உள்ளதோ, அந்த தெய்வத்திடம் அசையாத 'பக்தி' வேண்டும்.\nபணத்தில் விரக்தியும், பக்தியில் ஆர்வமும் வேண்டும்.\nஇன்முகம் உள்ளவனாக, வரும் பக்தர்களை கடிந்து கொள்ளதாவனாக இருக்க வேண்டும்.\nஆயுஸில் அசைவம் தொடாத, சாத்வீக உணவே உண்பவனாக இருக்க வேண்டும்,\n'குடுமி' வைத்து இருக்க வேண்டும்.\n'கச்சம்' கட்டி இருக்க வேண்டும்.\nவீண் பொழுது போக்காமல் தெய்வ சிந்தனையே உள்ளவனாக, அது சம்பந்தமான திவ்யமான நூலை படித்து கொண்டு இருக்க வேண்டும்\nஎன்று அர்ச்சகனுக்கும் விதி உள்ளது.\nஇப்படிப்பட்ட அர்ச்சகன் தன்னை தொடும் போது, அந்த பக்தனான அர்ச்சகரிடம் பேசுகிறார் பெருமாள்.\nஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து,\nஒழுக்கமில்லாமல் வாழும் அர்ச்சகன் தொடும் போது,\nஅர்ச்ச அவதாரத்தில் உள்ள 'தெய்வங்கள் அருவெறுப்பு கொள்கிறார்கள்'. இதனால் பெரும் பாபத்தை சம்பாதிக்கிறான். குல நாசத்தை தனக்கே தோண்டிக்கொள்கிறான்.\nஅர்ச்ச அவதாரங்கள் செய்யும் தெய்வங்கள், ஆசாரங்களை மீறி, செய்யப்படும் ஒழுக்க கேடான செயல்களுக்கு சரியான தண்டனையை கொடுத்து விடுகிறார்கள்.\nகோவிலில் உள்ள தெய்வங்கள் எதிர்பார்க்கும் முறைகளை கடைபிடிக்காமல்,\n'ஏன்.. நான் இப்படி செய்தால் என்ன\nநான் trouser போட்டு வந்தால் என்ன\nகுடுமி இல்லாமல், வேதம் அறியாமல் தொட்டால் என்ன\nஎன்று விதண்டா வாதம் செய்து தெய்வத்தை பழிக்கிறார்கள்.\nமற்ற மதத்ததவன் அவனவன் ஆடை ஒழிக்கத்தில் இருக்கிறானே, நாமும் இருந்தால் என்ன மோசம் என்று நினைக்காமல் பேடியாக, உலகத்திற்கு பயந்து வாழ்கிறார்கள்.\nவாழ்க்கை இழுக்கும் திசையெல்லாம் ஓடி, அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள்.\nகோவிலுக்கு வரும் பக்தர்களும் வேஷ்டி, புடவை கட்டிக்கொண்டு வருவதில்லை.\nஅர்ச்சகனுக்கும் குடுமி, கச்சம் இல்லை, வாயில் வேதமும் இல்லை, த்ரி கால சந்தியும் இல்லை, தான் வழிபடும் தெய்வத்துக்கு பிடித்தமாதிரி வாழவேண்டும் என்றும் எண்ணம் இல்லை.\nஹிந்துக்கள் மற்றவர்களுக்காக வாழும் வரை, முதுகெலும்பு இல்லாதவரை, மற்றவர்கள் கேலிக்கு ஆளாக வேண்டியது தான்.\nLabels: திலகம், தெய்வ, நெற்றியில், பாரம்பரிய உடை, ஹிந்துக்கள்\n\"நெற்றியில் திலகம் இட்டு கொள்ள வேண்டும்.\nகோவிலுக்கு சென்றால், பாரம்பரிய உடை அணிந்து கொள்ள வேண்டும்\nஇன்றைய ஹிந்துக்களுக்கு கொஞ்சம் சஞ்சலமாக உள்ளது.\"\nஇதை பற்றி நியாயமான ஒரு அலசல்.. செய்வோமே\nகல்லை பார்த்து 'தெய்வம் தெய்வம்' என்று சொல்கிறாயே\nபெண்ணுக்கு எது களங்கம் விளைவிக்கும்\nமோக்ஷத்திற்கு மிகவும் எளிதான பாதை எது\nகாலத்துக்கு மனிதன் கட்டுப்படுகிறான். கடவுள் காலத்த...\nஅறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிற...\nஹிந்துக்கள் நெற்றியில் திலகம், பாரம்பரிய உடை அணிந்...\nசனாதன தர்மம் என்றால் என்ன அதன் அவசியம் இன்றும் தே...\n (1) எம்மனா (1) எல்��ா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலம் (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) கௌசல்யா (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம�� (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தலை (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) ��றவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசம் (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஷ்மர் (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பேயாழ்வார் (1) பொய் (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம (1) ராம நாமம் (1) ராமர் (1) ராவணன் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வால்மீகி (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீ ராமானுஜர் (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nகல்லை பார்த்து 'தெய்வம் தெய்வம்' என்று சொல்கிறாயே\nபெண்ணுக்கு எது களங்கம் விளைவிக்கும்\nமோக்ஷத்திற்கு மிகவும் எளிதான பாதை எது\nகாலத்துக்கு மனிதன் கட்டுப்படுகிறான். கடவுள் காலத்த...\nஅறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிற...\nஹிந்துக்கள் நெற்றியில் திலகம், பாரம்பரிய உடை அணிந்...\nசனாதன தர்மம் என்றால் என்ன அதன் அவசியம் இன்றும் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2013/09/blog-post_964.html", "date_download": "2020-08-10T00:24:25Z", "digest": "sha1:PIYHVER6LP57QMYIWKC4RAIIN4SXATKC", "length": 40670, "nlines": 141, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : மனிதனை மனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமனிதனை மனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.\nஆசிரியப்பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்று அர்ப்பணிப்புடன் ஆசிரியப்பணியில் ஆரம்பித்த தத்துவ மேதை பலமுறை டாக்டர் பட்டம் பெற்று நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு.இராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.\nஅவர், ஆசிரியர் பணிக்கே, இலக்கணம் வகுத்தவர். தன் ஆழ்ந்த அறிவால், ஆற்றல் மிக்க அயராத உழைப்பால், மாணவர்கள் மனதில், இடம் பிடித்தவர். \"ஆசிரியர் பணியை, நேசிக்கும் ஆசிரியரே, நல்லாசிரியராகத் திகழ முடியும்; அத்தகைய ஆசிரியரே, மாணவர்கள் மனதில் இடம் பெற முடியும்' என்பது, முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் அப்துல்கலாமின் கருத்து. அவரும் ஒரு நல்லாசிரியர். ஆசிரியர் பணி என்பது, அறப்பணி. இப்பணியை, ஒரு தொழில் என்று குறிப்பிடுவதை விட, சேவை என்று குறிப்பிடலாம். இந்த சேவை, ஒரு சிறந்த நாட்டை உருவாக்க, மிகவும் தேவை. நம் அகவிருள் அகற்றி, அறிவொளி பரவச் செய்பவர்கள் ஆசிரியர்கள். அதனால் தான், அவர்கள், தாய்க்கும், தந்தைக்கும் அடுத்தபடியாக மதிக்கப்படுகின்றனர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று, போற்றுதலுக்கு உரியவர்கள் ஆசிரியர்கள். எதிர்காலத்தில், நாட்டை நிர்வகிக்கிற தலைவர்களை, ஆசிரியர்கள் உருவாக்குகின்றனர். அதனால் தான், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், \"இந்நாட்டை யாம் ஆள எம்மைப்பயிற்றுவிக்கும் தென்னாட்டுத் தீரர் செழுந்தமிழர் ஆசிரியர்' என்று குறிப்பிட்டார்.\nஅரசியல்வாதிகள், அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கின்றனர். ஆசிரியர்களோ, அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கின்றனர். நாட்டின் எதிர்கால சிற்பிகளை உருவாக்குகின்றனர். அதனால் தான், ஒரு நாட்டின் தலைவிதி, வகுப்பறைகளில் தான் நிர்ணயிக்கப்படுகிறது என்ற கூற்று உருவானது. ஆசிரியர்கள், ஆயுட்கால மாணவர்கள். அவர்கள், நிரம்ப படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு, படித்து, ஆற்றலை வளர்த்துக் கொண்டால் தான், மாணவர்கள் எதிர்பார்ப்பை, நிறைவு செய்ய முடியும். அவர்கள் ஐயங்களை நீக்க முடியும். ஒவ்வொரு துறையிலும், நடைபெற்று வரும் ஆய்வுகள் வா���ிலாக, வெளிவரும் உண்மைகளை, அந்தந்தத் துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தற்போதைய மாணவர்கள், பத்திரிகைகள், \"டிவி' மற்றும் இணையதளம் வழியாக, பல செய்திகளை அறிந்து, விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். எனவே, அவர்கள், அவற்றை விடத் தெளிவான விளக்கங்களை, வகுப்பறைகளில் ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கின்றனர். ஒரு சராசரி ஆசிரியர், புத்தகங்களில் தான் படித்தவற்றை, வகுப்பறையில் தெரிவிக்கிறார். சில ஆசிரியர்கள், விளக்கமும் அளிக்கின்றனர். ஆனால், உயர்ந்த ஆசிரியர், தான் அளிக்கும் விளக்க உரைகள் மூலம், மாணவர்களின் சிந்தனையைத் தூண்டுகிறார். அவர்களின் ஆற்றல் வளர வழி செய்கிறார். ஆற்றல் மிக்க ஆசிரியர்கள், மாணவர்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்; போற்றப்படுகின்றனர். ஆசிரியர்கள் ஒழுக்க சீலர்களாகவும், உயர்ந்த பண்பாடுடையவர்களாகவும் திகழ வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியர்களைத் தான், மாணவர்கள் தங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொள்கின்றனர்.\nநல்ல ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்காக, அரசு, ஆண்டுதோறும், நல்லாசிரியர் விருதுகளை, சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது. மாணவர்களுடைய வெற்றியைக் கண்டு, பெற்றோருக்கு நிகராக மகிழ்ச்சியடைபவர்கள் தான் ஆசிரியர்கள். அவர்களுக்கு, மாணவர் சமுதாயம், நல்ல மரியாதை அளிக்க வேண்டும். \"உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்; பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே' என்பது, இலக்கியம் வலியுறுத்தும் உண்மை. உறுபொருள் அல்ல, ஒரு பொருளும் கொடுக்கா விட்டாலும், உரிய மரியாதை கொடுத்து, ஆசிரியர்களின், நல் ஆசியை, மாணவர்கள் பெற வேண்டும். அவர்களின் எதிர்காலம், ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன், சிறப்புற அமையவேண்டும். எவ்வித எதிர்பார்ப்புமின்றி, அனைத்து மாணவர்களுக்காகவும் உழைக்கிற ஆசிரியர்களின் நல்வாழ்விற்காக, நாம், ஆசிரியர் தினத்தில், இறைவனை வேண்டுவோம். உயரட்டும் ஆசிரியர்களின் வாழ்வு\nசிறந்த கல்வியாளராகவும், தத்துவ மேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் பெருமை என கூறினார். ஆசிரியர் தொழிலி��் இருந்த ஈடுபாடு காரணமாக, அவர் இவ்வாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி கலாம், \"சிறந்த ஆசிரியர் என்பவர், சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவரின் மனதில், நன்னெறிகளை வளர்க்க முடியும்' என்கிறார்.\nஆசிரியர்கள், சிறந்த வழிகாட்டிகளாக இருந்து வருகின்றனர். இதை யாரும் மறுத்து சொல்ல முடியாது. அனைவரும் ஏதாவது ஒருவகையில் ஆசிரியர்களுக்குக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.ஆசிரியர் அரவணைப்புடன் கல்வி போதிப்பவர், மாணவனின் திறமைகளையும் வெளிக் கொண்டு வர விரும்புவர். எனவேதான் ஆசிரியர் பணியை 'புனிதமான தொழில்' (Noble Profession)என்கிறார்கள்.'மாதா, பிதா, குரு, தெய்வம்' என இந்தியாவில் பெற்ற தாய் - தந்தைக்கு அடுத்த இடத்தை ஆசிரியருக்கு வழங்க இருக்கிறார்கள். இறைவனுக்குக் கூட ஆசிரியருக்கு அடுத்த இடம்தான்.\nஅறிவுப்படையை உருவாக்கும் பொறுப்பை கடமையாக கொண்ட ஆசிரியர்களை அனைவரும் போற்றி பாராட்டுவோம். ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய நாட்டின் முதல் குடிமகனாய் (ஜனாதிபதி) இருந்த பேராசிரியர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை வீராசாமி புரோகிதர். தன் திறமையால் பேராசிரியராகவும், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராகவும், இந்திய அரசின் தூதராகவும் பணியாற்றிய மேதை ராதாகிருஷ்ணன்..\nஇந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்த ராதாகிருஷ்ணன நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். இவரைப் பல்வேறு விருதுகள் தேடி வந்தன. இள வயதிலேயே ராதாகிருஷ்ணன் பல நூல்களை எழுதித் தனது எழுத்தாற்றலை அனைவரும் அறியும்படி செய்தார். இவர் மேடைப் பேச்சிலும் வல்லவர். வெளிநாடுகளில் அவர் ஆற்றிய சிறப்புரைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. டாக்டர் ராதா கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்களின் எண்ணிக்கை 133. இவர் 1975, ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார். அவரது சேவையைப் பாராட்டி சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன சாலை' எனப் பெயரிடப்படுள்ளது. ஆசிரியர் தினத்தின் போது ஆசிரியர்களுக்கு மாநில விருதும், தேசிய விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்னும் பெயரில் வழங்கி வருகிறது.\nஇந்தியாவின் 2-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவி காலம் முடிந்ததும், சென்னை மைலாப்பூரில் அவருடைய பெயரில் அமைந்துள்ள (டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை) அவருடைய சொந்த பங்களாவில் இறுதி காலம் வரை வாழ்ந்தார்.அவர் எப்படி படாடோபமின்றி வாழ்ந்தாரோ அதே போல் அவர் வசித்த பங்களாவும் ஆடம்பரமான அழகு வேலைப்பாடுகள் இன்றி அன்று கண்ட நிலையில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. 'கிரிஜா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பங்களாவில் இப்போது டாக்டர் ராதா கிருஷ்ணனின் மருமகள் இந்திரா கோபால் வசித்து வருகிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய புத்தகங்கள், பேனா உள்பட அனைத்து பொருட்களும் அவர் பயன்படுத்திய நிலையில் அப்படியே காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு உள்ளன. ஆசிரியருக்கு மாணவர்கள் குருதட்சணையாக வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வரலாற்று சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு நடந்தது.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைபள்ளியில் 31 ஆண்டுகள் தமிழாசிரியராக பணி புரிந்து வந்தவர் புலவர் வெங்கட்டராமன். இவர் எளிய நடையில் தமிழை கற்றுக் கொடுப்பதில் வல்லவர். அதுவும் திருக்குறளுக்கு விளக்கம் அளிப்பதில் அலாதி திறன் பெற்றிருந்தார். வெங்கட்டராமனின் \"தமிழ் வகுப்பு\" என்றாலே மாணவர்களுக்கு தெவிட்டாத மகிழ்ச்சியை தந்தது. அத்தோடு அனைவரிடமும் அன்புடனும் பழகி வந்தார். ஆசிரியர் பணியோடு அவர் நிற்கவில்லை. ஊரின் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டினார். ஓய்வு பெற்ற பிறகு ஏழ்மைதான் அவரது சொத்தாக இருந்தது. குடி இருப்பதற்கு வீடு இல்லை. வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். எத்தனையோ மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை காணச் செய்த இந்த ஆசானின் வாழ்க்கை நிலையை கண்டு முன்னாள் மாணவர்கள் பலர் அவருக்கு \"குரு தட்சணை\"யாக வீடு கட்டி கொடுக்க தீர்மானித்தனர்.\nஅவரிடம் படித்து தொழிலதிபர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் உள்ள முன்னாள் மாணவர்கள் பலர் குரு பக்திக்கு இலக்கணமாக திகழும் வகையில் மன முவந்து வழங்கிய நிதியினால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீடு (குரு நிவாஸ்) குருசாமிபாளையம் அருகே உள்ள வண்டிப்பேட்டையில் கட்டப்பட்டது. 2009-ம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று புதிய வீட்டின் கிரகபிரவேசம் கோலாகலமாக நடந்தது.விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களை புலவர் வெங்கட்டராமன் அட்சதை தூவி வாழ்த்தினார். முன்னாள் மாணவரும் உத்தரபிரதேசத்தின் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யுமான பழனிவேல், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் தனசேகரன், கவிஞர் சுப்பிரமணியம், உள்பட நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nகிரக பிரவேசம் குறித்து புலவர் வெங்கட்டராமன் கூறும் போது, \"சிறிய அளவில் செய்வதாக சொன்னார்கள். கூறினார்கள், இந்த அளவுக்கு பெரிதாக செய்திருப்பதை கண்டு நெஞ்சம் மகிழ்கிறது\" என்றார்.தாயும் தந்தையும் குழந்தையை உலகுக்கு தருகின்றனர். ஆனால், ஓர் ஆசிரியர் உலகத்தையை குழந்தைக்கு தருகிறார் என்றால் மிகை இல்லை.ஆசிரியர் என்பவர் வீட்டுக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் ஒளியுண்டாக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் , உயர்வு உண்டாக்கும் பெரும் பொறுப்பு உடையவர்கள்.\nஆசிரியர், ஆசான், கணக்காயர், குரு, ஈகையர், கொடைஞ்ர்,ஓதுவார், பார்ப்பார், புலவர் என பலப்பெயரால் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டாலும் ,குற்றமில்லாமை, நூல்தேர்ச்சி , செம்மை, உள்ளொளி, கொடைநலம், பயிற்றல், ஆய்தல், புலமைச்சீர் எனும் சிறப்பியல்புகள் இல்லை எனில் ஆசிரியர் என்பர் ஒரு சாதாரண மனிதரே.மொராச்சி தேசாய் ஒரு முறை செய்தியாளர்கள் ஒரு மாநில முதல்வரை சுட்டிக் காட்டி நீங்கள் ஏன் அவரை கண்டிக்க வில்லை என்ற கேள்விக்கு பதில் கூறும் போது,\"நான் என்ன பள்ளி ஆசிரியனா , கண்டித்து கூறுவதற்கு கேட்டுக் கொண்டுள்ளேன் \" என்றாராம்.\nகண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு உள்ளது. நாம் ஆசிரியர்களாக இருந்து கண்டிக்கும் போது எந்த மாணவனும் மனநிலை பாதிக்கப்பட்டவனாக தற்கொலைக்கு முயல மாட்டான். மாணவன் மனம் உணாரும் விதமாக நாம் தண்டிக்க வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம். வளர்ந்த மாணவன், தவறு செய்துவிட்டான், அவனை துணைவேந்தர் அழைக்கிறார், ஒரு பிரம்பை எடுத்தார் , எத்தனை ஆண்டுகள் இங்கு பயில்கிறாய் மூன்றாண்டுகள். முன்றண்டுகள் பயின்று இத்தவறு செய்கிறாயா மூன்றாண்டுகள். முன்றண்டுகள் பயின்று இத்தவறு செய்கிறாயா இது யார் குற்றம் மாணவன் பத���ல் கூறாமல் நிற்கிறான். பிரம்பை எடுத்தார் , உன்னை கண்காணிக்காதது என் குற்றம் ..உன்னை துருத்தாது என் குற்றம் என்று தன்னை தானே பிரம்பால் அடித்துக் கொண்டார். பையன் அவரின் காலில் விழுந்து கதறி கண்ணீர் விட்டு இனி அத் அத்தவறை செய்ய மாட்டேனென்று உறுதி கூறுகிறான். மாணவனின் தவறை உணரச் செய்தவர் துணைவேந்தர் வெண்கல ஒலியார் சீனிவாசர் \nநாம் நம் தகுதிகளை மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவு உயர்த்திக் கொள்ள வேண்டும் . நாம் கடைக்கு செல்கிறோம் ஏதாவது ஒரு பொருளை கடைக்காரர் கொடுத்தால் அப்படியே வாங்கி வருவோமா அதன் தரம் , மற்றும் அது எப்போது தயாரிக்கப் பட்டது , எப்போது வரை உபோயோகிக்க முடியும் என்று சரி பார்த்து , விலையை முடிந்த வரை குறைத்துப் பேசி வாங்குகிறோம். அது போல் தான் எதிலும் என்பதை உணர்ந்து நாம் தகுதி உள்ளவராக மாற வேண்டும்.ஆசிரியர் தினம் கொண்டாடும் நாம் ....அவரின் (டாக்டர் ராதாகிருஷ்ணன் ) வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு முறை தம் கண்ணை ஆய்வு செய்வதற்காக கண் மருத்துவரிடம் சென்றுள்ளார். மருத்துவர் அவரை ஒரு இருக்கையில் அமரச் செய்து பரிசோதிக்க ஆயுத்தமானார். அப்போது மருத்துவர் ராதகிருஷ்ணானிடம் தங்கள் மடியில் உள்ள குழந்தையை கீழே இறக்கி வையுங்கள் என்றார். நம் ஆசிரியர் திகைத்தார். ஏனனெனில் அவர் மடியில் வைத்திருந்தாது தன் தலைபாகையை . தலைபாகைக்கும்,குழந்தைக்கும் வேறுபாடு தெரியாத கண்ணொளியுடைய மருத்தவரிடம் தாம் மருத்துவம் செய்ய விரும்பாதவராய் விடை பெற்று சென்றார்.குறையுடைய பார்வையர் குறையுடைய பார்வையருக்கு மருத்துவம் செய்தல் குறையுடையதாகும் என்பது இராத கிருஷ்ணன் கருத்து. அது போல தெளிவு பெற வந்த மாணவர்களுக்கு தெளிவிலாத ஆசிரியர் தெளிவு காட்ட முடியாது என்பது அவர் கருத்து.\n\"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்\nகுருட்டினை நீக்காக் குருவினைக் கொள்ளார்\nகுருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்\nகுருடும் குருடும் குழிவிழ மாறே \"\n-திருமூலர் (திரு மந்திரம் 1680 )\nதிருவள்ளுவர் , தமக்கு தெளிவில்லாத ஒன்றில் ஒருவர் ஈடுபாடுவதே அவர்க்கு இழிவு என்பதை 464 வது குறளில் கூறுகிறார் .\n\"தெளிவி லதனைத் தொடங்கார் இனிவென்னும்\nஏதப்பா டஞ்சு பவர் \"\nஆகவே, ஆசிரியர்களாகிய நாம் நம் த��ுதிகளை வளர்த்துக் கொண்டு வகுப்பறையை இனிமையானதாக மாற்றி , நம் கடமைகளை உணர்ந்து சிறப்பாக செயல் படவேண்டும்.ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது என்றால் ஒரு சிறைக்கூடம் மூடப்படுகிறது என்பது பொருள் . ஆகவே , அந்த பொருள் உணர்ந்து தம் தகுதிகளை மேம்படுத்தி ஆசிரியர்கள் தம் பணியினை செய்திட வேண்டும் .\nஇந்தியாவில் பள்ளிகளை திறக்க மாநில அரசுகளின் உத்தேச தேதிகள்\nகல்வித்துறையில் குளறுபடி சிஇஓ, டிஇஓ அதிகாரம் அதிரடியாக பறிப்பு: பள்ளிக் கல்வித்துறை முடிவு\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க பள்ளிக் கல்வித்துறை ம...\nபள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மற்ற இடங்களில் புதி...\nஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்\nஅறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'டிப்ளமா' படிப்பை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2014/09/blog-post_93.html", "date_download": "2020-08-10T00:50:23Z", "digest": "sha1:T57ZNTR24DFUOYL3HNCOPXGHHGUXW4XV", "length": 17226, "nlines": 127, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : ஆசிரியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nஆசிரியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து\nஆசிரியராகப் பணியாற்றி நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த ‘சர்வபள்ளி’ டாக்டர் ராதாகிருஷ் ணனின் பிறந்த நாள் (செப்டம்பர் 5), இன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nடாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளில் ஆசிரியர் சமுதாயம் மகிழும் வகையில் கடந்த 1997-ம் ஆண்டு முதல், பரிசுத் தொகையுடன் ‘டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கியது திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மத்திய அரசின் ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்திலும் அமல்படுத்தியது. மாணவர்களிடையே ��ாட்டுப் பற்றை ஆசிரியப் பெருமக்கள் வளர்க்கவேண்டும். தமிழகத் தின் நலனை, தமிழ் சமுதாயத் தின் தன்மானத்தைக் காக்கும் பொறுப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாகத் தெரிவித்து, திமுக சார்பில் ஆசிரியர் தின வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்.\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்:\nகல்வித் துறையில் இந்தியா சிறந்து விளங்கவும், எல்லோருக்கும் கல்வி அளிக்கவும், நல்லாசிரியர்களை உருவாக்கி ஆசிரியர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து பல்வேறு திட்டங்களை முந்தைய காங்கிரஸ் அரசு உருவாக்கியது. மாணவர்களுக்கு கல்விக் கடன், 6 வயது முதல் 14 வயது வரை இலவச கட்டாயக் கல்வி என்பன கல்வித் துறையில் மாபெரும் புரட்சியாகும். இன்றைக்கு தமிழகத்தில் ஆசிரியர்கள் தேர்வுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து போராட்டம், டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் போன்றவை நடக்கின்றன. இதில் மாநில அரசு கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும்.\nஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்கள். தாய், தந்தைக்கு அடுத்தபடியாக வணங்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்களுக்கு அரசு மரியாதை அளித்துள்ளதா என்பது கேள்விக்குரியது. சுமார் 9 லட்சம் பேர் ஆசிரியர் படிப்பு முடித்தும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. வணங்கும் இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள் நீதி கேட்டு போராடுவதற்காக நாள்தோறும் கைது செய்யப்படுகிறார்கள். மற்றொருபுறம் டாக்டர் ராதாகிருஷ்ணனின் கொள்கைக்கு மாறாக தமிழகத்தில் தாய் மொழிவழிக் கல்விக்கு மாற் றாக ஆங்கிலவழிக் கல்வி திணிக் கப்படுகிறது. இந்த நிலைகள் மாற ஆசிரியர்கள் மட்டுமின்றி நாம் அனைவரும் பாடுபட இந்த நன்னாளில் உறுதியேற்போம்.\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்று குருவைக் கொண்டாடி மகிழ்கிறோம். நல்ல குடிமக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களின் தியாகத்தைப் போற்றுவோம். இதைத்தான் மத்திய அரசு ‘குரு உத்சவ்’ அதாவது ‘குருவைக் கொண்டாடுவோம்’ என்றது. ஆனால் அது அரசியலாக்கப்பட்டுவிட்டது. ஆசிரியப் பணி இறைப் பணிக்கு நிகரானது. அத்தகைய உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு பாஜக சார்பில் ஆசிரியர் தின வாழ்த்த��களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமாணவர்களுக்கு கல்வியைக் கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல், அறிவு, ஆற்றல், திறமை, ஒழுக்கம், கடமை என அனைத்தையும் அவர்களிடத்தில் வளர்த்து, ஒரு மனிதன் சமுதாயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கும் ஆசான்களே ஆசிரியர்கள் ஆவர். ஆசிரியப் பணி என்பது இறைவனுக்குச் செய்யும் பணிக்கு இணையானது. இத்தகைய சிறப்புப் பெற்ற ஆசிரியப் பெருமக்களுக்கு தேமுதிக சார்பில் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதேபோல் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் பள்ளிகளை திறக்க மாநில அரசுகளின் உத்தேச தேதிகள்\nகல்வித்துறையில் குளறுபடி சிஇஓ, டிஇஓ அதிகாரம் அதிரடியாக பறிப்பு: பள்ளிக் கல்வித்துறை முடிவு\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க பள்ளிக் கல்வித்துறை ம...\nபள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மற்ற இடங்களில் புதி...\nஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்\nஅறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'டிப்ளமா' படிப்பை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/90077/cinema/Kollywood/'Be-crazy!'.htm", "date_download": "2020-08-10T00:04:38Z", "digest": "sha1:54KCN4SUI5JQOTERNJ5KPU6DIREZ2EHZ", "length": 8228, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வெறித்தனமாக இருங்கள்! - 'Be crazy!'", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | சர்ச்சை இயக்குனரின் புது படம் | இப்போதைக்கு இல்லை | ரஜினி பெயரில் போலி கணக்கு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் ந���்றி | மறக்க முடியுமா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா | அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'மரிஜுவானா படத்தில் நடித்துள்ள ஆஷா, அடுத்த பட வாய்ப்பை எதிர்பார்த்து காத்துள்ளார். முதல் படமே, 'கொரோனா' ஊரடங்கால் முடங்கியுள்ளது.இந்நிலையில், ஆஷா, 'டுவிட்டர்' பக்கத்தில், 'உங்கள் ஆத்மாவை திருப்திபடுத்துங்கள்; சமூகத்தை அல்ல. சொந்த ஆற்றலுடன் வெறித்தனமாக இருங்கள்' எனக் கூறியுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்த் காதலியின் அதிரவைக்கும் போன் ஹிஸ்ட்ரி\nஅக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்\nமூச்சு திணறல் - சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசர்ச்சை இயக்குனரின் புது படம்\nரஜினி பெயரில் போலி கணக்கு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaiarasan.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-08-09T23:23:33Z", "digest": "sha1:SYDWECBK2FAEYYQA72A3M2QHAIZX2PK3", "length": 9253, "nlines": 163, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "காதல் மட்டும் அல்ல… | தூறல்", "raw_content": "\nகாதல் மட்டும் அல்ல வாழ்க்கை\nநவம்பர் 21, 2006 இல் 10:23 பிப\t(காதல், காதல் மட்டும் அல்ல..., பாடல்)\nஎந்த கணம் என்ன வரும் யார் அறிவாரோ\nஎந்த பெண்ணும் இவ்வுலகில் நிலைத்த மனம் கொண்டிருப்பாளோ\nகாற்றின் திச��� எந்த நாளும் நிலைத்து நிற்குமோ\nகன்னியரின் மனது மட்டும் இயற்கையை வென்று நிற்குமோ. (எந்த…)\nகாதல் வந்துதான் மனம் கனிந்து நின்றது\nபெண்பூவைச் சுற்றியே மனம் வண்டாய் பறந்தது\nதேகம் ஒன்றியே தினம் சுகத்தை தின்றது\nபோதை விட்டபின்னும் காதல் புலம்பல் நீண்டது\nஇரவைவென்ற பின்னும் காதல் பகலைத் தின்றது\nஇணைத்த உள்ளம் இரண்டும் உயிரில் கலந்தது\nஇதயத்தோடு இதயம் மலரின் மணமாய் நின்றது\nஇருக்கும் திசையெங்கும் காதல் பரவிச் சென்றது (எந்த…)\nகாதல் மட்டும் அல்ல வாழ்க்கை என்பது\nமோகம் விட்ட பின்னே ஞானம் வந்தது\nதூறல் விட்டபின்னே வானில் உதயம் வந்தது\nவைய வாழ்வில் சிந்தை தெளிவு கண்டது (எந்த…)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?cat=2&Show=Show&page=1&id=479", "date_download": "2020-08-09T23:35:36Z", "digest": "sha1:33JNUNG7JXBURCNEURID4GAVETHVYXQG", "length": 15544, "nlines": 180, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\n- - காலணி தொழில்நுட்பம்\nஅக்கமட��சன் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்கமடேசன் ஆபரேசன்ஸ் மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nகாப்பீட்டு கணக்கியல் - பி.ஜி டிப்ளமோ\nஅனஸ்தீசியா நிபுணர் - டிப்ளமோ\nபயன்பாட்டு சுகாதார அறிவியல் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்குவா கல்ச்சர் - பி.ஜி டிப்ளமோ\nஅரபு மொழி - டிப்ளமோ\nகட்டடக் கலை உதவியாளர் - டிப்ளமோ\nஆடியோலோஜி ஸ்பீச் அண்ட் ஸ்பெஷல் எஜுகேஷன் - டிப்ளமோ\nஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - டி.ஏ.இ\nபேக்கரி மற்றும் கன்பெக்சனரி - டிப்ளமோ\nபேக்கரி சைன்ஸ் அண்டு மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nஉயிரி உரங்கள் - பி.ஜி டிப்ளமோ\nபயோ இன்பர்மேடிக்ஸ் - பி.ஜி. டிப்ளமோ\nவர்த்தக நிர்வாகம் - பி.ஜி டிப்ளமோ\nகார்டியாக் நான்-இன்வேசிவ் டெக்னாலஜி - பி.ஜி டிப்ளமோ\nதுறை வழிகாட்டல் - பி.ஜி. டிப்ளமோ\nகேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை - டிப்ளமோ\nரசாயன தொழில்நுட்பம் - டிப்ளமோ\nகுழந்தை நலம் - டி.சி.ஹெச்\nசிவில் இன்ஜினியரிங் - டி.சி.இ\nகிளினிக்கல் டயடிக்ஸ் - டிப்ளமோ\nநோயாளிகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.ஜி டிப்ளமோ\nகம்ப்யூட்டர் இன்ஜினியரிங் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயன்பாடுகள் - பி.ஜி. டிப்ளமோ\nகம்ப்யூட்டர் தொழில்நுட்பம் - டி.சி.டி\nகவுன்சிலிங் - பி.ஜி டிப்ளமோ\nடேட்டா என்ட்ரி ஆபரேஷன் - டி.இ.ஒ\nடென்டல் மெக்கானிக்ஸ் மற்றும் சுகாதாரம் - டிப்ளமோ\nதோல்நோய், பாலியல் நோய் மற்றும் தொழுநோய் - டி.டி.வி.எல்\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் - டி.டி.பி.,\nடயாலிசிஸ் தொழில்நுட்பம் - பி.ஜி டிப்ளமோ\nடயடிக்ஸ் அண்டு ஹாஸ்பிடல் புட் சர்வீசஸ் - பி.ஜி. டிப்ளமோ\nஇயக்கம், திரைக்கதை, டிவி நிகழ்ச்சி தயாரிப்பு - டிப்ளமோ\nஇ-காமர்ஸ் - பி.ஜி டிப்ளமோ\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - டி.இ.சி.இ\nஅவசர நிலை பராமரிப்பு பணி - டிப்ளமோ\nசிறந்த தகவல் தொடர்புக்கான ஆங்கிலம் - பி.ஜி டிப்ளமோ\nசுயதொழில் முனைதல் - பி.ஜி. டிப்ளமோ\nசுற்றுப்புறசூழ்நிலை அறிவியல் - பி.ஜி டிப்ளமோ\nபாஷன் தொழில் நுட்பம் - டிப்ளமோ\nபாஷன் என்பது நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. திறமையும், ஆக்கத்திறனும் உள்ள இளைஞர்களுக்கு பேஷன் துறையில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. பணமும், புகழும் சம்பாதிக்க வழியிருப்பதால், பல இளைஞர்கள் பாஷன் துறையில் ஈர்க்கப்படுகின்றனர். இதனால் பாஷன் து��ை சார்ந்த படிப்புகளுக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய பாஷன்களை உருவாக்குவது, நிறுவனங்களுக்கு தேவையான ஆடை வடிவமைப்பு, உற்பத்தி போன்ற துறைகளில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் விதமாக டிப்ளமோ பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. பாஷன் தொழில் நுட்பத்துக்கு தேவையான புதுமையான சிந்தனைகளையும், ஐடியாக்களையும் உருவாக்குவதற்கான பயிற்சி டிப்ளமோ மூலம் கிடைக்கிறது.\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஎன் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nசார்ட்டர்ட் அக்கவுன்டன்சி (சி.ஏ.,) படிப்பு பற்றிய கனவு எனக்கிருக்கிறது. ஆனால் இது மிகவும் கடினமான படிப்பு என்று சில நண்பர்கள் கூறுகிறார்கள். இப் படிப்பு பற்றிய முழு விபரங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றி சமீபத்தில் ஒருவர் கூறினார். இதை தேர்வு செய்தால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nதமிழ்நாட்டில் இசைப் படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் எங்குள்ளன இந்த படிப்புகளைப் பற்றி கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/597862/amp?ref=entity&keyword=Western%20Regional%20Air%20Force", "date_download": "2020-08-09T23:46:09Z", "digest": "sha1:4EPHUWNRSR4CLMNJZHAMY6SOZB2D7T6H", "length": 7285, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Defense Ministry approves 248 unmanned missiles for Air Force and Navy | விமானப்படை,கடற்படைக்கு 248 அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிமானப்படை,கடற்படைக்கு 248 அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\nடெல்லி : விமானப்படை மற்றும் கடற்படைக்கு 248 அஸ்திரா ஏவுகணைகள் வாங்கவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. வானில் இருந்து ஏவப்பட்டு வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது அஸ்திரா ஏவுகணை.\nஆந்திராவில் நட்சத்திர ஓட்டலில் இயங்கிய கொரோனா வார்டில் தீ விபத்து 10 நோயாளிகள் உடல் கருகி பலி: 31 பேருக்கு தீவிர சிகிச்சை\nகோழிக்கோடு விமான விபத்தில் 18 பேர் பலி ஓடுபாதையின் நடுபகுதியில் தரை இறங்கியது காரணமா\nபாக்.கில் இருந்து வந்து குடியேறிய ஒரே குடும்பத்தில் 11 பேர் மர்மச்சாவு\nதரமில்லா பள்ளிகளால் பெற்றோர்களுக்கு கூடுதல் சுமை தனி டியூஷனுக்கு மட்டும் ரூ.25,000 கோடி செலவு: பட்ஜெட்டில் 3ல் ஒரு பங்கு சர்வேயில் அதிர்ச்சி தகவல்\nவேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி திட்டம் துவங்கியது: அறுவடை இழப்புகளை தடுக்க அதிரடி\nமருமகனின் சித்ரவதையால் கொடூரம் தந்தை தூக்கில் தொங்கினார் மகள்கள் ரயிலில் பாய்ந்தனர்: ஆந்திராவில் நடந்த பாசப் போராட்ட பயங்கரம்\nகேரள தங்க கடத்தல் விசாரணை என்ஐஏ துபாய் செல்ல மத்திய அரசு அனுமதி\nநாடு முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 500 பரிசோதனை: ஒருநாள் பாதிப்பில் அமெரிக்காவை முந்தியது\n× RELATED இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/220649?ref=magazine", "date_download": "2020-08-09T23:03:20Z", "digest": "sha1:YZUANMO2LSMHIKHOPM7WIOFGXAXSECWU", "length": 10981, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா! - உறுதி செய்த அமைச்சர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா - உறுதி செய்த அமைச்சர்\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில், 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்ட 3700 பேர் சிக்கியுள்ளனர்.\nமுதலில், 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் பின் 60 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில், இந்தியர்கள் தங்களை மீட்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டனர். அதில், இந்திய பிரதமர் மோடிக்கும், ஐ.நாவின் குழுவிற்கு அந்த வீடியோ டிவிட்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nமேலும், தமிழகத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர், தனது மனைவிக்கு வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அவர் அதில் “ இது வரை இந்தியர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.\nதொடர்ந்து இந்திய அரசாங்கம் ஜப்பான் அரசிடம் பேசி இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டது.\nஇந்நிலையில், இந்தியர்களுக்கு கொரோனா உள்ளதாக என்று சோதித்ததில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.\nஎனவே இந்தியர்கள் மீட்கப்படுவார்களா அல்லது நோயின் தாக்கம் குறைந்த பின் இந்தியாவிற்கு அழைத்துவரப்படுவார்களா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர���களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபிரான்ஸ் சுற்றுலாத் துறை கொரோனாவால் எவ்வளவு வருவாயை இழந்துள்ளது தெரியுகா\n100 நாட்கள் கொரோனா வழக்கு இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பி மைல்கல்லை எட்டிய நாடு மிகுந்த கவலையுடன் எச்சரித்த அதிகாரிகள்\n கொரோனா பராமரிப்பு மையமாக செயல்பட்ட ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. 9 பரிதாப பலி\nவிஞ்ஞானிகள் எச்சரித்ததை அடுத்து பிரான்ஸ் தலைநகரில் புதிய விதி அமுல்..\nஜேர்மன் தலைநகர் பெர்லினில் திடீரென குறைந்துள்ள மக்கள்தொகை: கொரோனா காரணமா\nஜேர்மனியில் மீண்டும் பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு இருக்கும் ஆபத்து.. உயர்மட்ட வைராலஜிஸ்டுகள் வெளியிட்ட திறந்த கடிதம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T00:24:00Z", "digest": "sha1:M4FEQBIC3L4N7PNYTJYHCMM2EYA6LW3H", "length": 4560, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:உப்சாலா பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதன் பெயர் உப்சலா அல்லவா உப்சாலா அல்லவென நினைக்கிறேன்.--பாஹிம் 06:29, 2 சூன் 2011 (UTC)\n\"உப்சாலா\" என்றுதான் அழைக்கிறோம். என் சுவீடிய நண்பர்களும் \"உப்சாலா\" என்றே அழைக்கிறார்கள். இலக்கணப்படி \"உப்சலா\" என்று உள்ளதா என நான் அறியேன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2011, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-08-10T00:42:24Z", "digest": "sha1:WW3FSCLVXRX37Q2RI7UVZAKAA7Z6S46Z", "length": 11870, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாறாக் கனவளவு செயல்முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாறாக் கனவளவு செயல்முறை (Isochoric process) என்பது ஓர் மூடிய தொகுதியின் கனவளவு மாற்றமடையாது நிலையாக இருக்கையில் நிகழும் வெப்பவியக்கவியல் செயல்முறையாகும். ஓர் மாறாக் கனவளவு செயல்முறைக்கு எடுத்துக்காட்டாக அடைக்கப்பட்ட நெகிழ்வற்ற கொள்கலனில் உள்ளவற்றை சூடாக்குதல் அல்லது குளிர்விப்பதை குறிப்பாடலாம். இங்கு வெப்பவிக்கவியல் செயல்முறையாக இருப்பது வெப்பத்தினை சேர்த்தல் அல்லது நீக்கல் ஆகும், கொள்கலன் அடைக்கபட்டுள்ளமை மூடிய அமைப்பு என்பதையும் கொள்கலனின் உருமாற இயலாமை மாறாக்கனவளவினையும் காட்டுகிறது.\n2 இலட்சிய ஒட்டோ சுழற்சி\nஓர் மாறாக் கனவளவு வெப்பவியக்கவியல் செயல்முறையில் கனவளவு மாற்றமடையாது அதாவது Δ V = 0 {\\displaystyle \\Delta V=0} . இச்செயல்முறையால் கனவளவு-அமுக்க வேலை நிகழ்த்தப்படாது, ஏனென்றால் அவ்வாறான வேலை\nஇங்கு P என்பது அழுத்தம். சூழலின் மீது தெகுதியினால் செய்யப்படும் வேலை நேர்மமாக இருக்குமாறு குறிவழக்கு காணப்படுகிறது.\nஒர் மீளக்கூடிய செயல்முறையில் வெப்பவியக்கவியலின் முதலாவது விதியானது தொகுதியின் உள்ஆற்றலின் மாற்றத்தை தருகிறது:\nவேலையினை கனவளவு மாற்றத்தினால் பதிலீடு செய்ய,\nஇச்செயல்முறையில் கனவளவு மாற்றமடைவது இல்லை. எனவே d V = 0 {\\displaystyle dV=0} , முன்னைய சமன்பாடு தற்போது தருவது\nமாறாக் கனவளவிலான தன்வெப்பக்கொள்ளளவிற்கான வரையறையின் படி,\nஇங்கே C {\\displaystyle C} மாறாக் கனவளவிலான தன்வெப்பக்கொள்ளளவு, a {\\displaystyle a} என்பது ஆரம்ப வெப்பநிலை மற்றும் b {\\displaystyle b} என்பது இறுதி வெப்பநிலை. நாம் முடிவிற்கு வருவது:\nகனவளவு அழுத்த வரைபடத்தில் மாறாக்கனவளவு செயல்முறை. இவ்வரைபடத்தில் அழுத்தம் அதிகரிக்கிறது, ஆனால் கனவளவு மாறாது காணப்படுகிறது.\nகனவளவு அழுத்த வரைபடத்தில், மாறாக் கனவளவு செயல்முறை நிலைக்குத்துக்கோடாக இருக்கிறது. இதன் வெப்பவியக்கவியல் இணையான சம அழுத்தச் செயல்முறையானது, கிடை நேர்கோடாக இருக்கிறது.\nமாறாக் கனவளவு செயல்முறை இலட்சிய வளிமம் பயன்படுத்தப்படுமாயின் இலட்சிய வளிமத்தின் அளவு மாறாதிருக்கும், எனவே ஆற்றலில் ஏற்படும் அதிகரிப்பானது வெப்பநிலை, அழுத்தத்தின் உயர்விற்கு நேர்விகித சமனாயிருக்கும், எடுத்துக்காட்ட��க ஒர் திடமான கொள்கலனிலுள்ள வளிமம் சூடாக்கப்படுகையில் அழுத்தமும் வெப்பநிலையும் அதிகரிக்கும் ஆனால் கனவளவு மாறாதிருக்கும்.\nஇலட்சிய ஒட்டோ சுழற்சியில் உள் எரி பொறியிலுள்ள காசலின் வளிம கலவை கணநேரத்தில் எரிவதாக எடுத்துக்கொண்டால் இச்சுழற்சியை மாறாக் கனவளவு செயல்முறைக்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம். இங்கு உருளையிலுள்ள வளிமத்தின் வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் அதிகரிப்பு கனவளவு மாறாதிருக்கையில் நிகழ்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2013, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF_43", "date_download": "2020-08-10T00:40:29Z", "digest": "sha1:B5SZT756ZTGF5V6HZGV57KNQBKFMPHMJ", "length": 7498, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூவி 43 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனவரி 23, 2013 (FEST (பெல்கிரேடு))\nசனவரி 25, 2013 (ஐக்கிய அமெரிக்கா)\nமூவி 43 (ஆங்கில மொழி: Movie 43) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தில் கிறிஸ்டன் பெல், கிறிஸ்டன் பெல், கேட் போஸ்வொர்த், ஜெரார்டு பட்லர், ஜோஷ் டுஹாமெல், அன்னா பாரிஸ், ரிச்சர்ட் கியர், டெர்ரென்ஸ் ஹோவர்ட், ஹியூ ஜேக்மன், ஜானி க்நோக்ஸ்வில், ஜஸ்டின் லாங், கிறிஸ்டோபர் மின்ட்ஸ்-பிலாஸ், எம்மா ஸ்டோன், கேட் வின்ஸ்லெட் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Movie 43\nMovie 43 ஆல் ரோவியில்\nபாக்சு ஆபிசு மோசோவில் Movie 43\nஅழுகிய தக்காளிகளில் Movie 43\n↑ இணையதள திரைப்பட தரவுத் தளத்தில் மூவி 43\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tncpim.org/tag/sfi/", "date_download": "2020-08-09T22:33:19Z", "digest": "sha1:PLJXVUWIJQWQD2T64J47QZE2KD2CM5F2", "length": 18823, "nlines": 200, "source_domain": "tncpim.org", "title": "SFI – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் வ��டுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்; தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்; வருகை பதிவு குறைவான மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதக் கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் நேற்று (09.10.2018) அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் கட்டண குறைப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, தமிழில் தேர்வு எழுதும் கோரிக்கையை பல்கலைக்கழகம் நிராகரித்தது. இந்நிலையில் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி வளாகத்திற்குள் செல்ல ...\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nசென்னை மேடவாக்கத்தில் பள்ளிக்கரணை காவல்துறையினர் #DYFI, #SFI, இளம்பெண்கள் மீது நடத்திய கொடூரத் தாக்குதலை கண்டித்து ஜனவரி 4ம்தேதி அன்று கண்டன இயக்கத்திற்கு #CPIM அழைப்பு.\nவாலிபர் மாணவர் இளம்பெண்களைத் தாக்கிய காவல்துறையினருக்கு சிபிஐ(எம்) கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று (01.01.2017) சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அச்சந்திப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கை: வாலிபர், மாணவர், இளம்பெண்கள் மீது பள்ளிக்கரணை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் பாஜக தலைமையிலான மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து 50 நாட்களாகியும் பணத்தட்டுப்பாடு தீரவில்லை. மத்திய அரசின் தவறான நடவடிக்கையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 31.12.2016 அன்று சென்னை, மேடவாக்கம்-மாம்பாக்கம் சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 100 சதவிகித பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிருந்தா கராத் தொலைபேசியில் வாழ்த்து\nகொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nமத்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தமிழக மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு…\nகொரோனா – ஊரடங்கு காலத்தில் கௌரவ விரைவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு முதலமைச்சர் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கைவிடுக – பொதுப்போக்குவரத்தை படிப்படியாக தொடங்கிடுக – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/02145450/RamaBanishment.vpf", "date_download": "2020-08-09T23:28:37Z", "digest": "sha1:NC4XP2TTDS5T7YMUACWZUC4MKEOZW76W", "length": 7500, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rama Banishment || ராமர் வனவாசம் செல்லக் காரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராமர் வனவாசம் செல்லக் காரணம் + \"||\" + Rama Banishment\nராமர் வனவாசம் செல்லக் காரணம்\nபுராண காலத்தில் குருவால் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைக்கும் பாடல் இது. 1, 3, 8, 4, 6, 12 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிக்கும் போது நடந்தது என்ன என்று இந்த பாடல் சொல்லுகிறது.\nபதிவு: அக்டோபர் 02, 2018 14:54 PM\nவன்மை யற்றிட ராவணம் முடி\nமன்னு மா குரு சாரி\nஇந்தப் பாடல் மூலம் நாம் அறிந்து கொள்வது: ராமர் வனவாசம் சென்ற பொழுது அவருக்கு ஜென்ம குரு ஆதிக்கம் இருந்திருக்கிறது. அதுதான் வனவாசம் சென்றதற்கு காரணம் என்பர். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கலாம். ஆதிபத்தியம் நன்றாக இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. வழிபாடே வளர்ச்சி கூட்டும்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/tag/tn-govt/", "date_download": "2020-08-10T00:03:33Z", "digest": "sha1:D7TBEEXZGP7ZQYR4NKSTS25IKNPPNTGN", "length": 9254, "nlines": 57, "source_domain": "www.tamilminutes.com", "title": "tn govt Archives | Tamil Minutes", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ஏற்கனவே முடிவடைந்திருந்தாலும் ஒருசில தேர்வுகளை கொரோனா வைரஸ் பயம் காரணமாக ஒருசில மாணவர்கள் எழுதவில்லை. அந்த மாணவர்களுக்காக தற்போது மறுதேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2020இல் நடத்தி முடிக்கப்பட்டது. 24.3.2020 ...\nபிளஸ் 1, பிளஸ் 2வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு: முக ஸ்டாலின் வரவேற்பு\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்பட்டு, பழைய பாடத்திட்டமே தொடரும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்,. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் ...\nஅடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்தா தமிழக அரசு அதிரடி முடிவு\nஅடுத்த கல்வி ஆண்டில் காலாண்டுத் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு பாஸ் என அறிவிக்கப்பட்டது. அதேபோல சமீபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே ...\nஅனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச முகக்கவசம்: அரசாணை வெளியீடு\nஉலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை ஒழிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இப்போதைக்கு கொரோனாவில் இருந்து தப்பிக்க முகக்கவசம் ஒன்றே தீர்வு என்பது அனைத்து நாடுகளின் எண்ணமாக உள்ளது இந்த நிலையில் தமிழகத்தில் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கத் தமிழக அரசு ...\nபேக்கிங் பிளாஸ்டிக் உணவுப்பொருட்களுக்கு தடை: தமிழக அரசு அரசாணை\nகடந்த ஆண்டு பிளாஸ்டி பொருட்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாக்கெட் மற்றும் கேரி பேக், பிளாஸ்டிக் கொடி மற்றும் டீ கப் உள்பட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது என்பது தெரிந்ததே ஆனால் அதே நேரத்தில் பால், எண்ணெய், மருந்து ஆகியவற்றை பேக்கிங் செய்வதற்கு பயன்படும் பிளாஸ்டிக் ...\n தமிழக அரசின் அதிரடி உத்தரவு\nஇந்த நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழக அரசு அவ்வப்போது ஒரு சில தளர்வுகளை அறிவிப்பு வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் அடுத்த தளர்வாக தற்போது தொழில்பேட்டைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து சென்னை கிண்டி ...\nநவம்பர் 5ஆம் தேதியும் தீபாவளி விடுமுறை: அரசு அறிவிப்பால் ஊழியர்கள் குஷி\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5ம் தேதியும் அரசு விடு���ுறை என்றும், அதற்கு பதிலாக நவம்பர் 10ஆம் தேதி பணி நாள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் குஷியாகியுள்ளனர். அரசின் இந்த அறிவிப்பால் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-03-21-04-26-00", "date_download": "2020-08-10T00:25:05Z", "digest": "sha1:PIZDQT6XH6UBKKOQFSVUYJKU2274GE5F", "length": 9829, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "ஆணவக் கொலைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\n'உறியடி' சினிமா - ஒரு பார்வை\n'படைவீரன்' - ஒரு சுயசாதி விரோதி\n‘ஜனகணமன-வந்தே மாதர’ங்களை கட்டாயப்படுத்தக் கூடாது\n“வழக்கை நடத்த வேண்டாம் என்று அழுத்தம் தந்தார்கள்”\n10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்\nஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்திய கழகத் தோழர்கள்\nஇளமதி கற்றுத் தரும் பாடம்\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு சாதி வெறியர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பும், சாதிவெறியர்களின் வக்கிரமும்\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு - நீதியை வென்ற சாதி\nஉடுமலை சங்கர் படுகொலை - உண்மைக் காரணங்கள் இன்னும் குற்றச்சாட்டுக்கே ஆளாகவில்லை\nகறுப்பு உயிர்கள் பொருட்டாகும் - அங்கும் இங்கும் எங்கெங்கும்\nகவுசல்யா மறுமணம் - ஆணவப் படுகொலைக்கு எதிராக இணைந்த கைகள்\nகவுசல்யாவை நேரில் சந்தித்து தோழர்கள் ஆறுதல்\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nகாதல் - பிரிவும் இயல்பானது\nகாய்ந்த சருகாய் வீழ்ந்து கிடக்கிறது\nகாவல்துறை அலட்சியத்தால் நீர்த்துப் போகும் ஆணவக் கொலை வழக்குகள்\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dailysri.com/2020/07/09/1401/", "date_download": "2020-08-09T22:48:09Z", "digest": "sha1:6T3HSWCPWXWCRBWFCBUU3O4NJ646D2U2", "length": 12610, "nlines": 87, "source_domain": "dailysri.com", "title": "வாள்வெட்டுக்குழு உறுப்பினர் யாழ் மாவட்ட செயலக உறுப்பினர்; அதிரும் உண்மை அம்பலம்..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ August 10, 2020 ] கட்டுநாயக்க விமான நிலையம் திறப்பு தொடர்பில் புதிய அமைச்சரவையின் பின்னரான முடிவு..\n[ August 9, 2020 ] மாமனிதர் ரவிராஜின் சிலையை சேதப்படுத்திய பெண் – காணொளி வெளியானது\tஇலங்கை செய்திகள்\n[ August 9, 2020 ] வீடியோ உள்ளே மாவை மக்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட நபர்“கெளரவமான” சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ August 9, 2020 ] மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலை இருந்த இடத்தில் அட்டகாசம் செய்த விசமிகள்\n[ August 9, 2020 ] அன்றும் இன்றும்\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்வாள்வெட்டுக்குழு உறுப்பினர் யாழ் மாவட்ட செயலக உறுப்பினர்; அதிரும் உண்மை அம்பலம்..\nவாள்வெட்டுக்குழு உறுப்பினர் யாழ் மாவட்ட செயலக உறுப்பினர்; அதிரும் உண்மை அம்பலம்..\nயாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகட்டுநாயக்க விமான நிலையம் திறப்பு தொடர்பில் புதிய அமைச்சரவையின் பின்னரான முடிவு..\nமாமனிதர் ரவிராஜின் சிலையை சேதப்படுத்திய பெண் – காணொளி வெளியானது\nவீடியோ உள்ளே மாவை மக்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட நபர்“கெளரவமான” சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு\nமாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலை இருந்த இடத்தில் அட்டகாசம் செய்த விசமிகள்\nயாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரின் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமல்லாகத்தில் வைத்து சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள்கள் இரண்டு, கைக்கோடரி ஒன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டன.\nமல்லாகம் கனி கும்பலைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்தவரும் முன்னர் அந்தக் குழுவில் இருந்துள்ளார்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை உத்தியோகத்தர் மீதே இன்று புதன்கிழமை காலை தாக்குதல் நடத்தப்பட்டது.\nஅந்த உத்தியோகத்தர் வழமை போன்று இன்றைய தினம் காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் வந்த நால்வர் மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.\nதாக்குதலில் கையில் வாள் வெட்டு காயத்திற்கு இலக்கான உத்தியோகத்தர் பாதுகாப்பு தேடி மாவட்ட செயலகத்தினுள் ஓடியுள்ளார். அதன் போதும், இருவர் அவரை பின் தொடர்ந்து மாவட்ட செயலக வளாகத்தினுள் புகுந்தும் தாக்குதலை மேற்கொண்டதுடன், வெளியில் வந்து, வேறொருவரின் மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குல் மேற்கொண்டு அதனை சேதமாக்கி விட்டு தப்பி சென்றனர்.\nதாக்குதலுக்கு இலக்கான உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில், தெரிவத்தாட்சி அலுவலகமும் செயற்பட்டு வருகின்றது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து மாவட்ட செயலகம் தெரிவத்தாட்சி அலுவலகம் எனும் ரீதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.\nஇந்நிலையிலையே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வன்முறை கும்பல் மோட்டர் சைக்கிள் வந்து வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதேர்தலின் பின் கூட்டமைப்பு கதிரை கொள்வனவில் ஈடுபடும்; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன்..\nசுமந்திரனிற்கு வாக்களிக்க வேண்டாம்; சித்தார்த்தன் அதிரடி..\nவடக்கில் மற்றுமொரு அதிசயம்; ஆச்சரியத்தில் மக்கள்..\nவடமராட்சியில் வாள்வெட்டு குழு அட்டூழியம்..\nதலைவருக்கு பிறந்த நாள் கொண்டாடிய 26 ஆவா உறுப்பினர்களை கொத்தாக அள்ளியது பொலிஸ்..\n தமிழர் தரப்பில் யார் யாருக்கு அமைச்சுப் பதவி\nபொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்டமைப்பு எம்.பி\nதவறான இடத்திற்கு வந்துவிட்டேன்; கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில் சசிகலா ரவிராஜ் மனவேதனை..\nதமிழரசு கட்சி இரண்டாக பிளவு \nகட்டுநாயக்க விமான நிலையம் திறப்பு தொடர்பில் ப��திய அமைச்சரவையின் பின்னரான முடிவு..\nமாமனிதர் ரவிராஜின் சிலையை சேதப்படுத்திய பெண் – காணொளி வெளியானது August 9, 2020\nவீடியோ உள்ளே மாவை மக்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட நபர்“கெளரவமான” சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு August 9, 2020\nமாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலை இருந்த இடத்தில் அட்டகாசம் செய்த விசமிகள்\nஅன்றும் இன்றும் August 9, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dailysri.com/2020/08/01/1529/", "date_download": "2020-08-09T22:46:24Z", "digest": "sha1:5VJ6N2WYU3TIINPJZJ7W2NDMNZDMLX4U", "length": 11428, "nlines": 89, "source_domain": "dailysri.com", "title": "சிறிதரன் மீது சந்திரகுமார் துப்பாக்கிச்சூடு; கிளிநொச்சியில் பரபரப்பு..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ August 10, 2020 ] கட்டுநாயக்க விமான நிலையம் திறப்பு தொடர்பில் புதிய அமைச்சரவையின் பின்னரான முடிவு..\n[ August 9, 2020 ] மாமனிதர் ரவிராஜின் சிலையை சேதப்படுத்திய பெண் – காணொளி வெளியானது\tஇலங்கை செய்திகள்\n[ August 9, 2020 ] வீடியோ உள்ளே மாவை மக்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட நபர்“கெளரவமான” சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ August 9, 2020 ] மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலை இருந்த இடத்தில் அட்டகாசம் செய்த விசமிகள்\n[ August 9, 2020 ] அன்றும் இன்றும்\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்சிறிதரன் மீது சந்திரகுமார் துப்பாக்கிச்சூடு; கிளிநொச்சியில் பரபரப்பு..\nசிறிதரன் மீது சந்திரகுமார் துப்பாக்கிச்சூடு; கிளிநொச்சியில் பரபரப்பு..\nகிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற\nஉறுப்பினர் சந்திரகுமாரின் குறித்த பகுதி அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற\nஉறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன்\nஅவர்களுடைய தேர்தல் விளம்பர பதாதைக்கு சட்டவிரோத துப்பாக்கியை பாவித்து\nசுட்டுள்ளமை அப் பகுதியில் பெரும் அச்ச நிலமையை தோற்றுவித்துள்ளது\nகட்டுநாயக்க விமான நிலையம் திறப்பு தொடர்பில் புதிய அமைச்சரவையின் பின்னரான முடிவு..\nமாமனிதர் ரவிராஜின் சிலையை சேதப்படுத்திய பெண் – காணொளி வெளியானது\nவீடியோ உள்ளே மாவை மக்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட நபர்“கெளரவமான” சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு\nமாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலை இருந்த இடத்தில் அட்டகாசம் செய்த விசமிகள்\nகுறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது\nநேற்று பிற்பகல் 7 மணியளவில் கண்டாவளைப் பகுதியில் முன்னாள் ஈபிடிபி\nபாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது\nஇதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக்\nகூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் அவர்களுடைய ஆதர்வாளர்கள் என\nகூறிய சிலரும் அப் பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்\nஇதனை காரணமாக கொண்டு சந்திரகுமாரின் கண்டாவளை பிரதேச அமைப்பாளர் ரவி\nஎன்பவர் அப்பகுதி சி.சிறீதரன் அவர்களுடைய அமைப்பாளரை தொலைபேசி மூலம்\nதொடர்பு கொண்டு இப் பகுதி எங்களூடையது எவ்வாறு நீங்கள் பிரச்சாரம் செய்ய\nமுடியும் ஆகவே என்னிடம் உள்ள துபாக்கியைக் கொண்டு முன்னாள் நாடாளுமன்ற\nஉறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன்\nஅவர்களுடைய விளம்பரப் பதாதைகளை சுட்டுத் தள்ளப் போகின்றேன் வந்து\nபாருங்கள் என தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்ததுடன்\nஅதன் பின்னர் விளம்பர பதாதை மீது சட்டவிரோத துப்பாக்கி (சொட்கண்\nதுப்பாக்கி) கொண்டு துப்பாக்கி பிரயோகம் பிரயோகம் செய்துள்ளார் இதனால்\nகுறித்த பகுதியில் சில மணி நேரம் அச்ச நிலமை தோற்றுவிக்கப்பட்டிருந்தது\nகுறித்த விடயம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம்\nதொலைபேசி மூலம் வினவிய பொழுது அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றதாக எனது\nஅமைப்பாளர் மூலமாக அறிந்தேன் அதன் படங்களையும் அனுப்பி வைத்துள்ளார்கள் ஒரு\nவேட்பாளராக இருக்கும் போதே சந்திரகுமார் சட்டவிரோத ஆயுதங்கள்\nபயன்படுத்துகின்றார் அதன் மூலம் மூலம் என் விளம்பர பதாதைகள் மீது\nதுப்பாக்கி பிரயோகம் செய்கின்றார்கள் எனில் இவர்களுக்கு மக்கள் ஆணை\nவழங்கினால் எம் மக்களின் நிலமை என்னாகும் என்று நீங்களே யோசித்து செய்தியை\nபிரசுரியுங்கள் என கூறிய வாறு தொடர்பை துண்டித்துள்ளார்.\n4 கோடி பேரின் உயிரை வாங்க காத்திருக்கும் அணை; தெய்வம் நின்று கொல்கின்றதா சீனாவில்..\nஇலங்கையை மீண்டும் ஆட்டுவிக்க ஆயத்தமாகும் கொரோணா..\n தமிழர் தரப்பில் யார் யாருக்கு அமைச்சுப் பதவி\nபொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்டமைப்பு எம்.பி\nதவறான இடத்திற்கு வந்துவிட்டேன்; கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில் சசிகலா ரவி��ாஜ் மனவேதனை..\nதமிழரசு கட்சி இரண்டாக பிளவு \nகட்டுநாயக்க விமான நிலையம் திறப்பு தொடர்பில் புதிய அமைச்சரவையின் பின்னரான முடிவு..\nமாமனிதர் ரவிராஜின் சிலையை சேதப்படுத்திய பெண் – காணொளி வெளியானது August 9, 2020\nவீடியோ உள்ளே மாவை மக்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட நபர்“கெளரவமான” சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு August 9, 2020\nமாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலை இருந்த இடத்தில் அட்டகாசம் செய்த விசமிகள்\nஅன்றும் இன்றும் August 9, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-13-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-09T23:52:00Z", "digest": "sha1:XBMZL5RP3C2MY3MX6KIYZW23VYIWOIXD", "length": 14814, "nlines": 163, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் பலி... அதிரும் நாடுகள் - கொரோனா அப்டேட்ஸ். | ilakkiyainfo", "raw_content": "\nஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் பலி… அதிரும் நாடுகள் – கொரோனா அப்டேட்ஸ்.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரமாக அதிகரித்துள்ளது.\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஉலகம் முழுவதும் இதுவரை 18 லட்சத்து 41 ஆயிரத்து 123 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 479 பேர் பலியாகியுள்ளனர்.\nகொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-\nஜேர்மனியில் மீண்டும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு\n“இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறோம்”: ஆப்பிரிக்க பெண்கள் கதறல் – பிபிசி புலனாய்வு 0\nமுஸ்லிம் ஆண்கள் பலதார மணம் புரிய குரான் அனுமதிப்பதற்கான உண்மையான காரணங்கள்\nகால்களை உயர்த்தி தண்ணீர் ��ேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும் அ. நிக்ஸன்ன் (கட்டுரை)\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருண���நிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-09T23:58:35Z", "digest": "sha1:PDLLIRQXXYEQ4Z2O2OBQ6TBPA7AQLV6Z", "length": 19614, "nlines": 172, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பழந்தமிழரின் குலதெய்வம் மூதேவி? மறைக்கப்பட்டதன் பின்னணி என்ன? | ilakkiyainfo", "raw_content": "\nமூதேவி நாம் ஒருவரை திட்டவேண்டுமென்றால் அதிகம் பயன்படுத்தும் ஒரு சொல். செல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்பதமாக திணிக்கப்பட்ட பெயர்.\nஉண்மையில் மூதேவி யார் அவரின் சிறப்புக்கள் தமிழரை எங்கனம் பெருமை படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.\nஅமங்கலமானவள், சோம்பேறி, எதற்கும் உதவாதவள் என்று மூதேவி யின் பொருளாக நாம் எதையெதையோ கருதிக் கொண்டிருக்கிறோம்.\nஇந்த மூதேவி என்பவள்தான் நம் முன்னோர்கள் அனுதினமும் வழிபட்டு வந்த மிகவும் சக்தி வாய்ந்த குலதெய்வம் என்றால் நம்புவீர்களா முழுவதும் படியுங்கள். உங்களுக்கான ஆதாரம் இதோ…\nதவ்வை என்பவர் பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவரை மூதேவி, ஜோஷ்டா தேவி, மூத்தோள் என பல பெயர்களில் அழைக்கின்றனர். இவரைத்தான் துரதிஷ்டத்தின் கடவுள் என பின்னாளில் திரித்துவிட்டதாக நம்புகின்றனர் பலர்.\nதவ்வை என்னும் மூதேவி சனீஸ்வரனின் மனைவியாகவும் போற்றப்படுகிறார். இவரை பல அரும்பெரும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. திருவள்ளுவரும், ஔவையும் இவரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.\nதவ்வை,ஜேஸ்டா, மூத்ததேவி (இதுதான் மூதேவி என்று அழைக்கப்படுகிறது), மோடி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள்.\nவழிபாடு பழந்தமிழர் வழிபாடு இயற்கையிலிருந்து துவங்குகிறது. அவர்கள் வேம்பு, ஆல், அரசு எனும் மரங்களை கந்தளி எனும் பெயரோடு வணங்கியிருக்கிறார்கள்.\nநாம் இப்போது மழைக்கடவுளாக வணங்கும் வருணனுக்கு முன்பே மாரி எனும் பெயரில் மழைக்கடவுளாக வணங்கியிருக்கிறார்கள்.\nகொற்றவை எனும் காளிக்கு பிறகு தவ்வை எனும் சொல் சங்க இலக்கியங்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது உருவ வழிபாடில்லாமல் மரங்களையும், மழையையும் வணங்கி வந்த காலக்கட்டத்திலே எழுதப்பட்ட இலக்கியங்களிலும் தவ்வை எனும் பெயர் இருக்கிறது. unknown\nஅக்கா நெல்லாக கருதப்படும் திருமகளுக்கு அக்காவாக மூதேவி உரமாக இருக்கிறார் என்கிறது ஆன்மீகம். ஆனால், தமிழரிஞர்களின் பார்வையில் மூத்ததேவி ஒரு காலத்தில் அவ்வையைப் போல பெரும்புலவராக இருந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.\nதவ்வை இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பல தவ்வை சிலைகள் விவசாய நிலங்களில் அதற்கு அருகாமையில் கிடைக்கப்பெற்றவை. இதனால் தவ்வை உழவர்களின் தெய்வமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.Benjamín Preciado\nஎப்படி எமனை எதிர்பதமான தெய்வமாக கட்டமைத்தார்களோ, அதன்படியே மூதேவியையும் எதிர்மறையாக சோம்பேறியாக ஆக்கிவிட்டனர் என குற்றம்சாட்டுகின்றனர் தமிழ் மீது பற்றுகொண்ட சிலர். உண்மையில் மூதேவி என்பவர் கடவுள் அல்ல புலவர் என்பது இவர்களுடைய வாதம்.\nபண்டைய தமிழர்கள் அறிவியல் அடிப்படையாகக் கொண்டு, கடவுளர்களை பெயரிட்டு அழைத்துவந்தபோது, வடமொழி நூல்கள் இவர்களை அமங்கல��்தின் வடிவமாக திரித்துவிட்டன.\nதவ்வைக்கு வாராணாசியிலும், அஸ்ஸாம் மாநிலத்தின் காமாக்யாவிலும் கோயில்கள் உள்ளன. நாகை மாவட்டத்தில் வழூவூரில் வீரட்டேஸ்வரர் கோயில், திருக்கொண்டீச்சுவரம் பசுபதி கோயில், திருவானைக்காவல் கோயில், கையிலாசநாதர்கோயில், கும்பகோணம் கும்பேசுவரர்கோயில், ஓரையூர் சிவன்கோயில், பெரணமல்லூர் திருக்கேசுவரர் கோயில் என தமிழகத்தில் நிறைய கோயில்கள் உள்ளன.\nஅரசு எங்களை கைதுசெய்ய நினைத்தால், தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த அனைத்து தலைவர்களையும் கைது செய்ய வேண்டும்- பிள்ளையான் 0\nவாசித்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் : இப்படியும் ஒரு சேவையா\nதனது மகனுக்காக 10 ஏக்கர் காணியை அபகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சாந்தி சிறிஸ்கந்தராசா\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nவடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் – சாத்தியமானது எப்படி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மி���்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/jada-movie-review/81111/", "date_download": "2020-08-09T22:41:40Z", "digest": "sha1:MCOTW5HRC3KY4CDTGKVJIWRQUCHF2RM6", "length": 7927, "nlines": 138, "source_domain": "kalakkalcinema.com", "title": "கதிரின் ஜடா விமர்சனம்! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Reviews கதிரின் ஜடா விமர்சனம்\nஅறிமுக இயக்குனர் குமரன் இயக்கத்தில் கதிர், யோகி பாபு, ஆடுகளம் கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜடா.\nஇந்த படம் எப்படி இருக்கு என பார்க்கலாம் வாங்க.\nஆடுகளம் கிஷோரிடம் கதிரும் அவரது நண்பர்களும் கால்பந்தாட்ட பயிற்சி பெறுகின்றனர். ஒரு கட்டத்தில் செவன்ஸ் போட்டி ஒன்றில் கிஷோரை திட்டமிட்டு கொன்று விடுகின்றனர்.\nஅவர்களை பழி வாங்க வேண்டும் என 10 வருடம் கழித்து செவன்ஸ் கால்பந்தாட்ட போட்டியில் கதிரும் அவரது நண்பர்கள் கலந்து கொள்கின்றனர். அதன் பின்னர் என்னவானது என்பது தான் இப்படத்தின் கதைக்களம் .\nபடத்தை பற்றிய அலசல் :\nகதிர் அவருடைய கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார். படத்தின் நாயகியான ரோஷினி பிரகாஷ் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார். மற்றபடி படத்தில் அவருக்கு வேலையில்லை.\nகோச்சராக நடித்துள்ள கிஷோரின் நடிப்பில் குற்றம் சொல்வதிற்கில்லை. அந்த அளவிற்கு ஒரு எதார்த்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார்.\nகிஷோரின் நண்பர்களாக வருபவர்களுக்கும் வசனங்களை கொடுத்து அவர்களிடமும் இயக்குனர் வேலை வாங்கி இருப்பது பாராட்டத்தக்கது.\nயோகி பாபுவின் காமெடி சுமார் ரகம் தான். இது காமெடி வேடமா குணசித்ர வேடமா\nசாம் சி.எஸ்-ன் பின்னணி இசை சூப்பர். பாடல்கள் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை.\nஏ.ஆர் சூர்யா இந்த படத்தின் ஒளிபதிவிற்காக அதிகம் மென கெட்டுள்ளார் என்பது அவரது காட்சிகளில் நன்றாகவே தெரிகிறது.\nஹாரர், கால்பந்தாட்டம் என இரண்டையும் ஒரே படத்தில் கொடுக்க முயன்றுள்ளார் அறிமுக இயக்குனர் குமரன். இரண்டில் எதையாவது ஒன்றை மட்டும் கையில் எடுத்திருந்தால் நிச்சயம் பெரிய வெற்றியை சுவைத்திருப்பார்.\nமொத்தத்தில் ஜடா ஜஸ்ட் பாஸ் தான்.\nமொத்தத்தில் ஜடா ஜஸ்ட் பாஸ் தான்.\nPrevious articleதிடீரென காரை நிறுத்தி கையசைத்த விஜய், அதகளம் செய்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ உள்ளே.\nNext articleகாணாமல் போனதா குண்டு – ஷாக்கிங்கை ஏற்படுத்திய பிரபலத்தின் கருத்து கணிப்பு முடிவு.\nஸ்லீவ்லெஸ் உடை, செம கவர்ச்சியில் பிக் பாஸ் ஜூலி – என்னமா இப்படி மாறிட்ட, ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த புகைப்படங்கள்.\nரூபாய் 1.25 கோடி நஷ்ட ஈடு கேட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்.. பதிலுக்கு வனிதா கேட்ட நஷ்ட ஈடு – தொகையை கேட்டா தலையே சுற்றும்\nமாஸ்டர் படத்துல அதுக்கு பஞ்சமே இல்ல.. சண்டை காட்சிகள் குறித்த அப்டேட்டை வெளியிட்ட முக்கிய பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/597421/amp?ref=entity&keyword=IPL%20Competition", "date_download": "2020-08-09T23:29:43Z", "digest": "sha1:3MBN5GIE2T7GFVGUL7GO6BSEFJDJXJEF", "length": 10491, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "World's best court competition in Asia: Ambedkar | ஆசியாவில் முதலிடத்தை பிடித்து பெருமை உலகளவில் நடந்த மாதிரி நீதிமன்ற போட்டி: சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலை மாணவர்களை சாதனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆசியாவில் முதலிடத்தை பிடித்து பெருமை உலகளவில் நடந்த மாதிரி நீதிமன்ற போட்டி: சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலை மாணவர்களை சாதனை\nசென்னை: உலக அளவில் நடந்த மாதிரி நீதிமன்ற போட்டியில் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் உலக அளவில் 2ம் இடத்தையும் ஆசிய அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத���துள்ளனர்.\nஉலக அளவில் 100 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சட்டப்பல்கலைக்கழங்கள் கலந்துகொண்ட மாதிரி நீதிமன்ற போட்டி ஜெர்மனியின் நியூரம்பர்க் அகாடமியில் கடந்த 19ம் தேதி நடந்தது. இறுதியாக 65 அணிகள் போட்டியில் இறங்கின.\nஇந்த போட்டியில் சென்னை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்ட பள்ளி 4ம் ஆண்டு மாணவர்கள் விஜயகிருஷ்ணன், சௌகந்திக்கா, ஹரிணி யாதவ், விஸ்வஜித் மற்றும் 2ம் ஆண்டு மாணவி ஹர்ஷினி ரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஉலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தங்களின் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும் வகையில் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் உலக அளவில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தை பெற்றனர். ஆசிய அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். போட்டி முடிவுகள் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் ஹிட்லரின் நாஜிப்படை தோல்வியடைந்த பிறகு, போர் கைதிகள் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்ட நீதிமன்ற அறையிலிருந்து வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசோழவரம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு\nஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் ஆமை வேகத்தில் சாலை விரிவாக்க பணி: வாகன ஓட்டிகள் அவதி\nசாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.4 லட்சம் நகைகள் போலீசில் ஒப்படைப்பு\nகாஸ் சிலிண்டரை வெடிக்க செய்து 2 மகள்களுடன் தற்கொலைக்கு முயன்ற தந்தையால் பரபரப்பு: போலீசார் மீட்டனர்\nஒரு வாரத்தில் 3வது முறையாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தீவிபத்து: நாசவேலை காரணமா\nரவுடியை மடக்கி பிடிக்க முயன்ற எஸ்ஐ கால் எலும்பு முறிந்தது: வாகன சோதனையில் பரிதாபம்\nஅண்டை மாநிலங்கள் எல்லாம் பொதுப்போக்குவரத்துக்கு பச்சைக்கொடி காட்டியபின் பஸ்களை இயக்க தமிழகம் மட்டும் தயங்குவது ஏன்\nகொரோனா தொற்று குறைந்தவுடன் பஸ் போக்குவரத்து தொடங்கும்: எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர்\nபாதுகாப்பு வசதிகளுடன் பேருந்துகளை இயக்க வேண்டும்: ஆறுமுக நயினார், சிஐடியு பொதுச்செயலாளர்\nதொழிலாளர்கள், கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் டெண்டர் பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடித்து தர வே��்டும் என திடீர் நெருக்கடி: பொறியாளர்கள் உத்தரவால் அதிர்ச்சி; பொதுப்பணித்துறையில் பரபரப்பு\n× RELATED ஆசியாவில் முதல்முறையாக 3 வயது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-10T00:42:42Z", "digest": "sha1:3WLC33CJGC4ZCV26D7VJR337X452BINL", "length": 14666, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்லுயிர்மத்தன்மை மற்றும் சூழியல் சேவைகளுக்கான உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பல்லுயிர்மத்தன்மை மற்றும் சூழியல் சேவைகளுக்கான உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்லுயிர்மத்தன்மை மற்றும் சூழியல் சேவைகளுக்கான உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை (Global Assessment Report on Biodiversity and Ecosystem Services) என்பது ஐக்கிய நாடுகள் சபையினுடைய பல்லுயிர்மத்தன்மை மற்றும் சூழியல் சேவைகள் மீதான அரசுகளுக்கிடையேயான அறிவியல் கொள்கை சார்ந்த மேடை அமைப்பினால் மே 2019 இல் வெளியடப்பட்ட பல்லுயிர்மத்தன்மையின் உலகளாவிய நிலை குறித்த அறிக்கை ஆகும். இந்த அறிக்கையானது, கடந்த அரை நுாற்றாண்டில் சூழலின் மீதான மனித நடவடிக்கைகளால் புவியின் பல்லுயிர்த்தன்மையானது மனித வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெருங்கேட்டை விளைவிக்கின்ற ஒரு சரிவினைச் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி வனங்களில் வாழக்கூடிய பாலூட்டி இன விலங்குகள் 82 விழுக்காடு அளவிற்கும், இருவாழ்விகளைப் பொறுத்தவரை 40 விழுக்காடு அளவிற்கும், மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு பவளப்பாறைகளை உருவாக்கக்கூடிய பவளங்களும், மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலான கடல்வாழ் பாலூட்டிகளும் மற்றும் 10 விழுக்காடு அளவிற்கு பூச்சி இன உயிரினங்களும் அழிவினைச் சந்திக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் 65 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானத்தின்படி ஐக்கிய நாடுகள் சூழல் திட்டமானது அனைத்து நாடுகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் பல்லுயிர்மத்தன்மை மற்றும் சூழியல் சேவைகள் மீதான அரசுகளுக்கிடையேயான அறிவியல் கொள்கை சார்ந்த மேடை அமைப்பினை உருவாக்க வலியுறுத்தியது.[1][2] 2013 ஆம் ஆண்டில், இந்த அமைப்பினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தொடக்கநிலை கருத்தியல் வடிவமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.[2]\n29 ஏப்ரலிலிருந்து 4 மே 2019 வரை, இந்த அமைப்பின் 132 பிரதிநிதிகள் பிரான்சின் பாரீசு நகரில் முழுமையான அறிக்கையைப் பெறுவதற்காக கூடியிருந்தனர். 2019 மே 6 அன்று 40 பக்க தொகுப்பறிக்கை வெளியிடப்பட்டது.[3][4]\nஉலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை என்பது கடந்த 50 ஆண்டுகளில் உலகளவில் பல்லுயிர்த்தன்மையில் ஏற்பட்ட மாற்றங்களை உலகம் முழுவதும் மதிப்பிட்ட அறிக்கையாகும். இந்த அறிக்கையானது இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியையும் இயற்கையின் மீதான அதன் விளைவுகளையும் விரிவாக விளக்கிக்காட்டுகிறது. இந்த அறிக்கையானது 50 நாடுகளைச் சார்ந்த 145 ஆய்வாளர்கள் மூன்றாண்டு காலமாக செய்த கூட்டு முயற்சியின் விளைவு ஆகும்.[5] அத்தோடு கூட 310 ஆய்வாளர்களின் பங்களிப்பையும் உள்ளடக்கியதாகும்.[6] உண்மையில் இந்த உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையானது 1,700 பக்கங்களைக் கொண்டதாகும். இந்த அறிக்கை பூர்வகுடி மக்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள் மற்றும் 15,000 இற்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றை ஆழமாக மதிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் பெரும்பாலும் இயற்கை அறிவியல் பிரிவைச் சார்ந்தவர்கள் ஆவர். மூன்றில் ஒரு பங்கு சமூக அறிவியலாளர்களும் 10 விழுக்காட்டினர் பல்துறை வல்லுநர்களாகவும் இருந்துள்ளனர்.[5]\nஇந்த அறிக்கையானது உலகளாவிய காலநிலை மாற்றம் தொடர்பான அறிக்கையினை ஒத்ததாகும். இந்த அறிக்கையின் நோக்கமானது, பல்லுயிர்த்தன்மை தொடர்பான கொள்கைகளில் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த முடிவுகள் எடுப்பதற்கான ஒரு அறிவியல் முறையிலான அடிப்படையாக அமைவதே ஆகும்.[7] 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மில்லேனியம் சூழலியல் மதிப்பீட்டு அறிக்கைக்குப் பிறகான பல்லுயிர்மத்தன்மை தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் முதல் அறிக்கையாகும்.[8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 16:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூட��தலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/news/1274-2017-10-25-11-41-04", "date_download": "2020-08-09T23:37:24Z", "digest": "sha1:CIUGLRXTHWD2CZ4JNJNZKXKBPSDRNRHT", "length": 7755, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "முரளியை சிக்கலுக்கு உள்ளாக்கியவருக்கு சிக்கல்", "raw_content": "\nமுரளியை சிக்கலுக்கு உள்ளாக்கியவருக்கு சிக்கல்\nஇலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளதரனின் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி “செல்லுபடியற்ற“ பந்து என அறிவித்து விமர்சனத்திற்கு உள்ளான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டெரல் ஹேர் திருட்டுக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர் டெரல் ஹேர் (65 வயது) இவர் 1992 முதல் 2008 வரை 78 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.\nசர்ச்சைக்குரிய நடுவர் என்று பெயர்பெற்றார். தனது நடுவர் பணிக்காலம் முடிவடைந்த பின்னர் ஒரு மதுபானக்கடையில் வேலை செய்தார் ஹேர்.\nஅந்தக் கடையில் பணியாற்றியபோது பணத்தை திருடியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.\nஇந்த குற்றத்தை டெரல் ஹேர் ஒப்புக் கொண்டார். இதனால் அவருக்கு 18 மாத கால நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் வழங்கும்படி அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tncpim.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-08-09T23:25:20Z", "digest": "sha1:4PQENPM4LV7CWDSMBZYILDICWYPWXQXW", "length": 26605, "nlines": 196, "source_domain": "tncpim.org", "title": "விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல��திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதோழர் க.கனகராஜ், விடுதலைப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் ஏன் பங்கேற்கவில்லை என்று கேட்டதற்கு கம்யூனிஸ்டுகள் பங்கேற்றார்களா என்று ஆர்எஸ்எஸ் காரர்கள் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.\nஆர்எஸ்எஸ் விடுதலைப் போரில் பங்கேற்வில்லை என்பதை திசைதிருப்புவதற்காகவே இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்பியிருக்கிறார்கள். இருப்பினும் விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பை முகநூலில் மட்டும் பதிவிட்டுவிட முடியாது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் பி.சுந்தரய்யா, இரண்டாவது பொதுச் செயலாளர் இஎம்எஸ்.நம்பூதிரிபாட், மூன்றாவது பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் ஆகிய மூவரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல ஆண்டுகள் சிறைச்சாலையில் கழித்தவர்கள். இவர்கள் மட்டுமல்ல, அன்று கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்த ஒவ்வொருவரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். தியாகம் செய்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களில் சிலரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு ஒரு துளியை இங்கு முன்வைக்கிறோம்.\nஅந்தப் பையனுக்கு அப்போது வயது 16. அது 1932 ஆம் ஆண்டு, கிராமத்தில் பிறந்த அந்த பையனுக்கு தான் பிறந்த தேதி தெரியாது. எனவே, தன்னுடைய பிறந்த தேதியை மார்ச் 23 என்று தன்னுடைய ஆவணங்களில் பதியச் செய்தான். அந்தத் தேதி நம்மில் பலருக்கு நினைவிருக்காது. அது பகத்சிங்கும் ராஜகுருவும் சுகதேவும் தூக்கிலிடப்பட்ட நாள். 1932 ஆம் மார்ச் 23 பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தியாகிகளான முதலாம் ஆண்டு நினைவு நாள். அந்த தினத்தை அனுசரிக்கும் வகையில் ஹோஷியார்பூர் நீதிமன்றத்தின் மேலே உள்ள கொடிக் கம்பத்தில் ஆங்கிலேயர்களின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு மூவர்ணக் கொடியை ஏற்றுவது என்று முடிவு செய்தார்கள். அன்றைய தினத்தில் கவர்னர் அந்த ஊருக்கு வருவதாகவும் இருந்தது. அந்த ஊர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்தது. எனவே, மூவர்ணக் கொடியேற்றும் நிகழ்ச்சியை திட்டமிட்டவர்கள் கைவிட்டுவிட்டார்கள்.\nஅந்த 16 வயது பையனுக்கு கடுமையான கோபம். வயது மூத்தவர்களைக் கூட இதைச் செய்யாமல் கூட போராட்டம் நடத்தப் போகிறோமா என்று கேலி செய்தான். அப்போது அந்தக் கூட்டத்திலிருந்தவர் நீ வேண்டுமானால் அந்த மூவர்ணக் கொடியை ஏற்று என்று சபதமிட்டார். அந்த 16 வயது பையன் மூவர்ணக் கொடியையும் கம்மையும் எடுத்துக் கொண்டு நீதிமன்றத்திற்குச் சென்றான். யூனியன் ஜாக் கொடியை கழற்றிவிட்டு, அந்த இடத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். ராணுவம் அப்போது சுடத் தொடங்கியது. இரண்டு குண்டுகளைச் சுட்டுவிட்டார்கள். ஆனால் அந்த இரண்டு குண்டும் அவன் மீது படவில்லை. டெபுடி கமிசனராக இருந்த பகாலே தான் இதற்கு பொறுப்பு. அவர் மகாராஷ்டிராவிலிருந்து வந்திருந்தார். குண்டுச் சத்தம் கேட்டதும், அறையிலிருந்து வெளியே பார்த்தவர் சிறுவனை நோக்கிச் சுடுவதை நிறுத்தச் செய்தார். அந்த சிறுவனை கைது செய்தார்கள். அவன் ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக கோசமிட்டான்.\nவசதிகளற்ற இருட்டுச் சிறைக்குள் அவனைத் தள்ளி அடைத்தார்கள். அடுத்த நாள் நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அவனுடைய பெயர் என்னவென்று அவனிடம் கேட்டார்கள். எனது பெயர் லண்டன் டோர்சிங் (லண்டனைத் தகர்க்கும் சிங்) என்று சொன்னான். அவன் பெயரை கடைசி வரை சொல்லவே இல்லை. மன்னிப்புக் கேட்கவும் மறுத்துவிட்டான். மூவர்ணக் கொடியை ஏற்றியதையும் ஒப்புக் கொண்டான். அதோடு பகத்சிங்கை புகழ்ந்து பேசினான். இவற்றிற்காகவெல்லாம் அவனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மிக அலட்சியமாக ஓராண்டுதானா என்று கேட்டான். நீதிபதிக்கு கோபம். நான்காண்டு தண்டனை என்று தண்டனையை அதிகப்படுத்தினார். அவ்வளவுதான என்று மீண்டும் கேட்டான். அதற்கு மேல் அவர் அந்தப் பையன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டிற்கு தண்டனை அளிக்க சட்டத்தில் இடமில்லை.\nஅவனை டெல்லியிலிருந்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கு வெவ்வேறு காரணங்களுக்காக சிறைபட்டிருந்த சிறுவர்களையெல்லாம் தேசபக்தர்களாக மாற்றும் பணியை அவன் செவ்வனே செய்தான். வேறு வழியின்றி சிறை நிர்வாகம் அவனை லாகூரிலிருந்த போர்ஸ்ட்டல் சிறைக்கு மாற்றியது. 1934 ஆம் ஆண்டு இரண்டு வருடத்திற்குப் பின்பு அந்தச் சிறுவன் விடுதலை செய்யப்பட்டான் (தண்டனை நான்காண்டுகள் என்றபோதும்).\nஅதன் பின்பும் அவனுடைய விடுதலை வேட்கை குறைந்துவிடவில்லை. காவல்துறை அவனை தேடிக் கொண்டே இருந்தது. திருமணம் முடிந்து உடனடியாக அவன் கைது செய்யப்பட்டான். வெகுநாட்களுக்குப் பின்னர்தான் அவன் விடுதலை செய்யப்பட்டான். அவனுடைய மனைவிக்குக் கூட இவன்தான் உன் கணவன் மற்றவர்கள் அறிமுகப்படுத்த வேண்டிய அளவிற்குத்தான் அவர்களுக்குள் அறிமுகம் இருந்தது.\nஅந்த லண்டன் டோர்சிங்தான் பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித். தனது குடும்ப சொத்திலிருந்து கிடைத்த ரூபாய் 20 லட்சத்திலிருந்து 10 லட்சத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் நலனுக்கும் வழங்கினார் தோழர் சுர்ஜித்.\nHarkishan Singh Surjeet விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள்\t2017-06-29\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 100 சதவிகித பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிருந்தா கராத் தொலைபேசியில் வாழ்த்து\nகொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nமத்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தமிழக மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு…\nகொரோனா – ஊரடங்கு காலத்தில் கௌரவ விரைவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு முதலமைச்சர் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கைவிடுக – பொதுப்போக்குவரத்தை படிப்படியாக தொடங்கிடுக – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanmeegam.in/slogas/ganesha-pancharatnam-tamil-lyrics-meaning/", "date_download": "2020-08-09T23:31:24Z", "digest": "sha1:3ZAJAF75W4XPLMLMA54B2CRXQR2J6TT5", "length": 9906, "nlines": 120, "source_domain": "www.aanmeegam.in", "title": "Ganesha Pancharatnam in Tamil with Meaning", "raw_content": "\n1. முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்\nகலா தராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |\nஅநாயகைக நாயகம் வினாஸிதே பதைத்யகம்\nநதாஸுபாஸு நாஸகம் நமாமி தம் விநாயகம் ||\nமனம் மகிழ்ந்து, கையில் மோதகம் ஏந்தி, எப்பொழுதும் மோக்ஷம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதி கொண்டோரைக் காப்பவர். துணையற்றவருக்கு துணையானவர். யானையரக்கனைக் கொன்று வணங்கியவரை குறைதீர்த்துக் காப்பவர்.\n2. நதேதராதி பீகரம் நவோதிதார்க்க பாஸ்வரம்\nநமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம் |\nஸுரேச்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம்\nமஹேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம் ||\nவணங்காதவருக்கு விநாயகர் பயமானவர். உதித்தெழும் சூரியன் போல் விளங்குகின்றார் அவர். தேவரும் அசுரரும் அவரை வணங்க, வணங்கியவரின் தீயதைப் போக்கி, தேவர்களுக்கும், நவநிதிகளுக்கும் நாயகன், கஜாஸுரனுக்கும், கணங்களுக்கும் தலைமை தாங்கி பரம்பொருளாய் நிற்கும் அவரை எக்கணமும் சரணமடைகிறேன்.\n3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்சரம்\nதரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம் |\nக்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்\nமநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் ||\nகஜாஸுரனை அழித்து அகில உலகுக்கும் க்ஷேமத்தைச் செய்தவர் விநாயகர். அவர் மேலும் பருத்த தொந்தியும், சிறந்த யானைமுகமும் கொண்டவர். கருணை புரிபவர். பொறுமையானவர். மகிழ்ச்சி, தோன்ற புகழ்சேர்ப்பவர். வணங்கியவருக்கு நன்மனம் தந்து விளங்கும் அவரை வணங்குகின்றேன்.\n4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்த்தி பாஜனம் |\nபுராரி பூர்வநந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்\nகபோல தான வாரணம்பஜே புராண வாரணம் ||\nஏழைகளின் துன்பத்தைத் துடைத்து உபநிஷதங்கள் போற்ற நிற்பவர். பரமசிவனின் மூத்தமகனாய் அசுரர்களின் கர்வத்தை அடக்கியவர். மதஜலம் பெருகும் பழம்பெரும் வாரணமுகத்தவனை வணங்குகிறேன்.\n5. நிதாந்த காந்த தந்த காந்தி மந்த காந்த காத்மஜம்\nஅசிந்த்ய ரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம் |\nஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம்\nதமேக தந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் ||\nமிக அழகான தந்தங்களைக் கொண்டவர். யமனை அடக்கிய பரமசிவனின் புதல்வர். எண்ணுதற்கரிய உருவம் கொண்டவர். முடிவில்லாதவர். இடையூறுகளைத் தகர்ப்பவர். யோகிகளின் மனதில் குடிகொண்டவரான அந்த ஏகதந்தரை எப்பொழுதும் தியானம் செய்கிறேன்.\n6. மஹா கணேஸ பஞ்சரத்ன மாதரேண யோ(அ)ன்வஹம்\nப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேஸ்வரம் |\nஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத் ||\nஇந்த கணேச பஞ்சரத்னத்தை எவர் தினமும் காலையில் ஸ்ரீ கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறாறோ, அவர் நோயின்றி குறையேதுமின்றி, நல்ல கல்விகளையும் நன்மக்களையும், அஷ்டைச்வர்யமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\nகுல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்\nஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருநா\nமஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் – தசாவதாரம்\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inidhu.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-09T23:21:32Z", "digest": "sha1:7UO5EBAEXRSTD4ZSHV2HPEAYXL6D7IYF", "length": 7508, "nlines": 296, "source_domain": "www.inidhu.com", "title": "அறிவோம் தமிழ்ச் சொற்கள் - இனிது", "raw_content": "\nஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ளவே, இந்த அறிவோம் தமிழ்ச் சொற்கள் பகுதி.\nஇன்றைக்கு பெரும்பாலும் பல பொருட்களின் பெயர்களை, நாம் ஆங்கிலத்திலேயே உச்சரிக்கின்றோம். அவற்றுக்கான தமிழ்ச் சொற்களை நாம் அறிந்து கொண்டு பயன்படுத்துவது, தமிழ் வளர்ச்சிக்கு உதவும்.\nவ. எண் ஆங்கிலச் சொல் தமிழ்ச் சொல்\nஅறிவோம் தமிழ்ச் சொற்கள் பகுதியைப் படித்து ஆங்கிலத்துக்கு இணையான தமிழ்ச் சொற்களை இளைய தலைமுறையினருக்கும் அறிமுகப்படுத்துவோம்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்\nNext PostNext முட்டை ரோல் சப்பாத்தி செய்வது எப்படி\nசொர்க்க வனம் 5 – பயணத்தில் தடுமாற்றம்\nஅங்குளிமால் – ஆன்மீக கதை\nசோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை\nஉலகின் பசுமை நாடுகள் 2020\nபூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை\nகோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-08-09T23:58:51Z", "digest": "sha1:APEVYSSMWPAEGAJ3XODAVKZ2EAEEKVB5", "length": 18892, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரியல்மி News in Tamil - ரியல்மி Latest news on maalaimalar.com", "raw_content": "\nஇணையத்தில் லீக் ஆன ரியல்மி எக்ஸ்3 ப்ரோ விவரங்கள்\nஇணையத்தில் லீக் ஆன ரியல்மி எக்ஸ்3 ப்ரோ விவரங்கள்\nரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி எக்ஸ்3 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nரியல்மி 6 ப்ரோ புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி பிராண்டு இந்திய சந்தையில் தனது ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது.\nவிரைவில் மிகமெல்லிய சூப்பர் டார்ட் சார்ஜர்களை அறிமுகம் செய்ய ரியல்மி திட்டம்\nரியல்மி பிராண்டு இந்திய சந்தையில் மிகமெல்லிய சூப்பர் டார்ட் சார்ஜர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nரியல்மி பட்ஸ் 3 இந்திய வெளியீட்டு விவரம்\nரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி பட்ஸ் 3 மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\n48 எம்பி குவாட் கேமராக்கள் கொண்ட ரியல்மி 6ஐ அறிமுகம்\nரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nவிரைவில் இந்தியா வரும் ரயல்மி வயர்லெஸ் சார்ஜர்\nரியல்மி பிராண்டின் புதிய வயர்லெஸ் சார்ஜர் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nரியல்மி எக்ஸ்2 புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி பிராண்டு தனது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.\nஇந்தியாவில் ரியல்மி 6 புது வேரியண்ட் அறிமுகம்\nரியல்மி பிராண்டின் ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nரியல்மி 125 வாட் அல்ட்ராடார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் அறிமுகம்\nரியல்மி நிறுவனத்தின் 125 வாட் அல்ட்ராடார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nரியல்மி 30வாட் டார்ட் சார்ஜ் 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி பிராண்டின் புதிய 30 வாட் டார்ட் சார்ஜ் 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபட்ஜெட் விலையில் ரியல்மி சி11 இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி பிராண்டின் புதிய சி11 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் விரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.\n100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகம் செய்யும் ரியல்மி\nரியல்மி நிறுவனம் விரைவில் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன்\nரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nவிரைவில் இந்தியா வரும் 30 வாட் டார்ட் சார்ஜிங் கொண்ட ரியல்மி 10000 எம்ஏஹெச் பவர்பேங்க்\nரியல்மி பிராண்டின் புதிய 30 வாட் டார்ட் சார்ஜிங் வசதி கொண்ட 10000 எம்ஏஹெச் பவர்பேங்க் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஓபன் சேல் விற்பனையில் ரியல்மி இயர்பட்ஸ்\nரியல்மி பிராண்டின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் இந்தியாவில் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ரியல்மி நார்சோ சீரிஸ்\nரியல்மி பிராண்டின் புதிய நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தை விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.\nஇந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விலை மீண்டும் உயர்வு\nரியல்மி பிராண்டின் இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்திய சந்தையில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nபுதிய நிறத்தில் அறிமுகமான ரியல்மி நார்சோ 10\nரியல்மி பிராண்டின் நார்சோ 10 ஸ்மார்ட்போன் புதிய நிற வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nரியல்மி எக்ஸ்3 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம்\nரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்3 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nபொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலை\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nசேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. ஆகஸ்ட் 15-ந்தேதி பயிற்சியை தொடங்குகிறது\nநிதி நெருக்கடி என்று கூறமாட்டேன்: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி\nடிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்டை தொடர்ந்து களமிறங்கிய டுவிட்டர்\nஅடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nராஜ்நாத் சிங் வாக்குறுதி பெரிய முழக்கமாக இருந்தது: முடிவில் ஓசையின்றி போனது- ப.சிதம்பரம் கருத்து\nநியூசிலாந்தில் 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படவில்லை- அரசு அறிவிப்பு\nவிவசாயப் பொருட்களை பாதுகாக்க, சேமிப்பு கிடங்குகள் அமைக்க கடன் உதவி: பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ��லோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltwin.com/onion-juice-hairpack-to-thicken-hair/", "date_download": "2020-08-09T23:20:12Z", "digest": "sha1:LOQW5YT5NKPVGGTGVM2QHEGZGRHN3XHA", "length": 11388, "nlines": 141, "source_domain": "www.tamiltwin.com", "title": "தலைமுடியை அடர்த்தியாக்கும் வெங்காயச் சாறு ஹேர்பேக்!!", "raw_content": "\nதலைமுடியை அடர்த்தியாக்கும் வெங்காயச் சாறு ஹேர்பேக்\nதலைமுடியை அடர்த்தியாக்கும் வெங்காயச் சாறு ஹேர்பேக்\nதலைமுடியினை அடர்த்தியாக்கும் பொருட்களில் ஒன்று வெங்காயம், இந்த வெங்காயத்தில் ஹேர்பேக் செய்வது எப்படி என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.\n1. வெங்காயத்தினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\n2. அதனுடன் நீர் விட்டு மிக்சியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.\n3. அடுத்து இதனுடன் சுடு தண்ணீர் 3 ஸ்பூன், 1 ஸ்பூன் தேன் கலந்தால் ஹேர்பேக் ரெடி.\nஇந்த ஹேர்பேக்கை தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிட்டு, ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த் ஹேர் பேக்கினை தலைக்குக் குளிக்கும் போது எல்லாம் செய்து வருவது சிறப்பான பலனைத் தரும்.\nகாலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தியும் வாக்களிக்க முடியும் – தேர்தல் ஆணைக்குழு\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபொடுகை போக்கும் வேப்பிலை- துளசி லோஷன்\nகருவளையத்தை போக்கும் இயற்கை வழிகள்\nதலைமுடி உதிருவதைத் தடுக்க சில டிப்ஸ்\n3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி\nஐபிஎல் ஸ்பான்ஷர்ஷிப் பிரச்சினையால் பங்குபெறும் அணிகளுக்கு வந்த சோதனை\nஅப்பாவைப் போல் இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும்.. ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு கே.எல்ராகுல் அறிவுரை\nதோனியின் ஓய்வு குறித்த திட்டத்தை போட்டு உடைத்த வர்ணனையாளர்\nவிராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் விளையாட எதிர்பாத்து காத்திருக்கிறேன்… ஆரோன் பிஞ்ச் பேட்டி\nதிரு சின்னத்தம்பி தர்மகுலசிங்கம்சுவிஸ் Uster08/08/2020\nதிரு அப்பையா கணேசலிங்கம்குப்பிளான், சுவிஸ்05/08/2020\nதிருமதி உஷாதேவி சம்பந்தமூர்த்தி (உஷா)லண்டன்30/07/2020\nதிருமதி கமலோஜினி தேவராஜாதொண்டைமானாறு கொழும்பு 902/08/2020\nகலாநிதி வாரித்தம்பி பொன்னம்பலம் சுந்தர்ராஜன்யாழ்ப்பாணம்02/08/2020\nமலேசியாவில் ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள ரெட்மி நிறுவனம்\nஅமெரிக்காவில் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை – டிக்டாக் முடிவு\nட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு… வெளியானது தகவல்\nஓப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி வேரியண்ட் அறிமுகம்\n2021ம் ஆண்டு ஜூலை வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கிய பேஸ்புக் நிறுவனம்\nமைக்ரோசாப்ட் டீம்சில் 20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதி\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅறிமுகமானது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3\nரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது Lava Z66 ஸ்மார்ட்போன்\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://alleducationnewsonline.blogspot.com/2013/06/23.html", "date_download": "2020-08-10T00:52:16Z", "digest": "sha1:RYJIBIJKE3QVSXIDJ2SVOHOGKW5VGG7O", "length": 15049, "nlines": 158, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : TAMIL G.K 0831-0850 | TNPSC | TRB | TET | 72 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nTAMIL G.K 0831-0850 | TNPSC | TRB | TET | 72 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\nTAMIL G.K 0831-0850 | TNPSC | TRB | TET | 72 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\n831. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “நாடகச் சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” இது யாருடைய கூற்று\n832. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்\nAnswer | Touch me அடியார்க்கு நல்லார்\n833. 8-ஆம் வகுப்பு | தமிழ் |மறைமலையடிகள் எழுதிய நாடகம் எது\n834. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வந்தால் அதற்கு பெயா என்ன\n835. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முதலாகு பெ���ரின் மற்றொரு பெயர் என்ன\nAnswer | Touch me பொருளாகுபெயர்\n836. 8-ஆம் வகுப்பு | தமிழ் | ஆகுபெயர் எத்தனை வகைப்படும்\nAnswer | Touch me ஆறு வகைப்படும். அவை. 1. முதலாகு பெயர், 2. இடவாகு பெயர், 3. காலவாகு பெயர். 4. சினையாகு பெயர் 5. குணவாகு பெயர், 6. தொழிலாகு பெயர்\n837. 8-ஆம் வகுப்பு | தமிழ் |உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று கூறியவர் யார்\nAnswer | Touch me நிக்கோலஸ்கிராப்ஸ், 15-ஆம் நூற்றாண்டு (போலந்து) நாட்டைச் சேர்ந்தவர்.\n838. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” இது யாருடைய கூற்று\nAnswer | Touch me இளங்கோவடிகள்\n839. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஞாயிற்றைச் சுற்றிய பாதையை _______ என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது.\n840. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை பண்டைத் தமிழர் எவ்வாறு அழைத்தனர்\n841. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஞாயிற்றிடமிருந்து ஒளி பெற்று ஒளிவிடக் கூடியவற்றை பண்டைத் தமிழர் எவ்வாறு அழைத்தனர்\n842. 8-ஆம் வகுப்பு | தமிழ் |செந்நிறமாய் இருந்து கோளை எவ்வாறு அழைத்தனர்\n843. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வெண்மை நிறமுடைய கோளை எவ்வாறு அழைத்தனர்\n844. 8-ஆம் வகுப்பு | தமிழ் | புதிதாகக் கண்டறிந்த கோளுக்கு என்ன பெயர் வைத்து அழைக்கப்பட்டது\n845. 8-ஆம் வகுப்பு | தமிழ் | புதனுக்கு மற்றொரு பெயர் என்ன\n846. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வானில் பெரிய கோளாக வலம் வருவதை எவ்வாறு அழைத்தனர்\n847. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சனிக்கோளைக்___ என்றழைத்தனர்.\n848. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தூமகேதுவை ____ என்று கூறுவர்.\nAnswer | Touch me வால் நட்சத்திரம்\n849. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வானூர்தி ஓட்டுகிறவனைத் தமிழில் எவ்வாறு அழைத்தனர்\n850. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“வலவன் ஏவா வானவ10ர்தி” – எந்த நூலில் உள்ள வரிகள்\nஇந்தியாவில் பள்ளிகளை திறக்க மாநில அரசுகளின் உத்தேச தேதிகள்\nகல்வித்துறையில் குளறுபடி சிஇஓ, டிஇஓ அதிகாரம் அதிரடியாக பறிப்பு: பள்ளிக் கல்வித்துறை முடிவு\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க பள்ளிக் கல்வித்துறை ம...\nபள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மற்ற இடங்களில் புதி...\nஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்\nஅறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'டிப்ளமா' படிப்பை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/86883/", "date_download": "2020-08-09T22:59:31Z", "digest": "sha1:JHPC74LWZGG7QK36P5GMKMMTGHCVNZRH", "length": 10862, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "வருகிறது பாகுபலி மூன்றாம் பாகம்! – GTN", "raw_content": "\nவருகிறது பாகுபலி மூன்றாம் பாகம்\nபாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையை இணைய தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியை இயக்குனர் ராஜமவுலி ஆரம்பித்துள்ளார்.\nபாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் உலக அளவில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜுனியர் என்.டி.ஆரையும் ராம்சரணையும் இணைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.\nஅதற்கு முன்பு தற்போது அவர் பாகுபலி படத்தில் இடம்பெற்ற சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையை இணைய தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆனந்த் நீலகண்டன் எழுதிய ‘தி ரைஸ் ஆஃப் சிவகாமி’ புத்தகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் புத்தகத்தை தழுவி ராஜமவுலி மூன்று பாகங்களாக தொடரை இயக்க உள்ளார்.\nநெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள இந்தத் தொடருக்கு, ஒரு பகுதியை தயாரிக்க 20 மில்லியன் டொலர்கள் வரை தேவை எனக் கூறப்படுகிறது. லக்னோவில் நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பில் சஞ்சய் தத், மனிஷா கொய்ராலா இணைந்து நடித்து வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி இணைந்து நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news கட்டப்பா சிவகாமி பாகுபலி மூன்றாம் பாகம் ராஜமவுலி வருகிறது\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஅமிதாப்பச்சனின் கொரோனா அனுபவங்கள்- உருக்கமாய் ஒரு பதிவு\nஇலக்கியம் • கட்டுரைகள் • சினிமா • பிரதான செய்திகள்\nதடையை தகர்தெறிந்த எம். ஆர். ராதா – இரா.சுலக்ஷனா…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • சினிமா • பிரதான செய்���ிகள்\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nபழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்\nஇலக்கியம் • சினிமா • பிரதான செய்திகள்\nவீட்டிற்குச் செல்லும் வழியில் நான் கண்ட கனவு – அ.ஆன் நிவேத்திகா…\nகார்த்திக் சுப்புராஜின் படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி\nகுறும்படங்கள், திரைப்படங்களை ஊக்குவிக்க வருகிறது டீக்கடை சினிமா விருது\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா August 9, 2020\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/63_182326/20190826112545.html", "date_download": "2020-08-09T23:30:12Z", "digest": "sha1:ULVI4TTUHU6KWJR37KD6LOBHGQU6VBBS", "length": 12589, "nlines": 74, "source_domain": "tutyonline.net", "title": "பும்ரா, கோலி சாதனை: மே.இ. தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா இமாலய வெற்றி", "raw_content": "பும்ரா, கோலி சாதனை: மே.இ. தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா இமாலய வெற்றி\nதிங்கள் 10, ஆகஸ்ட் 2020\n» ச��ய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nபும்ரா, கோலி சாதனை: மே.இ. தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா இமாலய வெற்றி\nஆன்டிகுவாவில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.\n2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே 81, ரவீந்திர ஜடேஜா 58 ரன்கள் சேர்த்தனர். மே.இ.தீவுகள் தரப்பில் கெமர் ரோச் 4, கேப்ரியல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nபின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய மே.இ.தீவுகள் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 48, கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 39 ரன்கள் சேர்த்தனர். அபாரமாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.\nஇந்நிலையில், 75 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே, டெஸ்ட் அரங்கில் 10-ஆவது சதத்தை பதிவு செய்தார். 242 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 102 ரன்கள் குவித்தார்.7 ரன்களில் முதல் சதமடிக்கும் வாய்ப்பை இழந்த ஹனுமா விஹாரி 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 93 ரன்களும், கேப்டன் விராட் கோலி 51 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். ராஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதையடுத்து 419 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியின் திரும்பினர். ஒரு கட்டத்தில் 50 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் தத்தளித்தது. பின்னர் கெமர் ரோச் 38 ரன்கள் சேர்க்க அந்த அணி 100 ரன்களுக்கு சுருண்டது. பும்ரா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இஷாந்த் 3, ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது. துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 8 ஓவர்கள் வீசி 4 மெய்டன் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள் ஆகிய நாடுகளில் அந்நாட்டு அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய அணிகளில் முதல் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா என்ற பெருமையைப் பெற்றார்.\nஇந்த வெற்றி டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெற்ற 4-வது மிகப்பெரிய வெற்றியாகும். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இந்திய அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் பெறும் முதல் வெற்றி இதுவாகும். இதன் மூலம், இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் 60 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இரு டெஸ்ட் போட்டிகளுக்கு 120 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதில் 60 புள்ளிகளை இந்திய அணி பெற்றுள்ளது.\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் போட்டியில் வென்ற அடிப்படையில் கங்குலியின் 11 வெற்றிகளை முறியடித்தார். அதேபோல, கேப்டனாக இருந்த அதிக வெற்றிகளைக் குவித்தவகையில் தோனியின் 27 வெற்றிகளை கோலி சமன் செய்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nயுஏஇ-யில் ஐபிஎல் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி: பிசிசிஐ தகவல்\nஐபிஎல் - சீன நிறுவனம் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகடினமான இலங்கை விரட்டி வெற்றி: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து\nஇந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை : ஸ்டார்க் உறுதி\nஉள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் : பிசிசிஐ அறிவிப்பு\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்.19-ல் தொடங்குகிறது : நவ.10-ல் இறுதி போட்டி\nமான்செஸ்டர் டெஸ்ட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2016/01/", "date_download": "2020-08-09T23:01:20Z", "digest": "sha1:7IY2DWQNKY6BO3QV54AQJA46LKTTYKYX", "length": 25159, "nlines": 303, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: January 2016", "raw_content": "\nமாட்டையே கையில் எடுத்தால் போதுமென\nநோர்வேக்கு மீண்டும் செங்கம்பள வரவேற்பு\n“போன மச்சான் திரும்பி வந்தான் திரும்பி வந்தான் பூ மணத்தோடை” என்பது ஒரு தமிழ் சிலேடைத் தொடர். அது இப்போது நோர்வே நாட்டுக்கும் பொருந்தும் போல இருக்கின்றது.\nஇலங்கை இனப்பிரச்சினையில், குறிப்பாக அரசாங்கத்தும் புலிகளுக்கும் இடையில் சமாதானத் தரகு முயற்சிகளில் நோர்வேக்கும், அது நியமித்த ‘விசேட சமாதானத் தூதர்’ எரிக் சோல்கெய்ம்முக்கும் இருந்த ஈடுபாடு உலகப் பிரசித்தமானது. (இஸ்ரேல் – பாலஸ்தீன தரப்புகளுக்கிடையே நோர்வே சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வியில் முடிந்த சம்பவம் இன்னொரு பிரசித்தமான வரலாறு)\nவானவில்’ வாசகர்களுக்கு ஒரு மடல்- வானவில்’ ஆசிரிய குழு\n‘வானவில்’ 5ஆவது ஆண்டைப் பூர்த்தி செய்து ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ‘வானவில்’ தொடங்கப்பட்ட நேரத்திலிருந்து அதன் ஆதரவாளர்களாலும், எதிர்ப்பாளர்களாலும் மின்னஞ்சல் மூலமாகவும், காதில் விழக்கூடிய வாய்மொழி மூலமாகவும், பல விமர்சனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. அவை எல்லாம் எமது வளர்ச்சிக்கான உரமாகவும், நீராகவும் இருந்து வந்துள்ளன என்றால் மிகையாகாது.\nபொதுவாக, ‘வானவில்’ பற்றி முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள்தான், இந்தக் குறிப்பை எழுதுவதற்கான தூண்டுகோலாய் அமைந்தன என்பதை முதலில் சொல்லிவிட வேண்டும். இனி ‘வானவில்’ பற்றிய விமர்சனங்களைப் பார்ப்போம்.\nதமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற புதிய தமிழ் அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதின் பின்னர், தமிழ் மக்களுக்கு புதிய மாற்றுத் தலைமைத்துவம் ஒன்று ஏற்பட்டுள்ளதான ஒரு தோற்றப்பாடு சில அரசியல் சக்திகளாலும், ஊடகங்களாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தக் கருத்து சரியானதா என்பதை ஆராய்வதற்கு முன்னர், இப்படியான கருத்து உருவாகியிருப்பது வரலாற்றில் இதுதான் முதல் தடவை அல்ல என்பதைச் சொ���்ல வேண்டும்.\nதற்போது உருவாகியிருக்கும் நிலைமை, ஏறக்குறைய 1949ஆம் ஆண்டு தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலர் பிரிந்து தமிழரசுக்கட்சியை உருவாக்கிய கால நிலைமையை ஒத்ததாகும்.\nஅப்பொழுது சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கம் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வசம் இருந்தது. அவ்வரசாங்கத்தில் அப்பொழுது தமிழர்களின் ஒரே அரசியல் கட்சியாகிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் அங்கம் வகித்ததுடன், பொன்னம்பலம் கட்சி சார்பாக மந்திரிப் பதவியும் பெற்றிருந்தார்.\nபுதிய மையவாத ஓருங்கிணைவை நோக்கி\n“ஸ்ரீலங்காவின் தேசிய நெருக்கடி என்ன – மற்றும் தீர்க்கப்படாத இனப் பிரச்சினைகள்தான் அந்த நெருக்கடிகளின் மையம் என்பதும் தெளிவாக உள்ளது – இறுதியாக அது அணுகியுள்ளது எங்கள் அடையாளத்துடன் ஒரு வரையறைக்குள் வரும்படி நம்மைக் கட்டாயப் படுத்தும் ஒரு நிலமைக்கு”\nமேர்வின் டி சில்வா,(மார்கா விரிவுரைகள்,1985, ‘நெருக்கடி வர்ணனை கள்’ என்பதில் பக்கம் 72ல்)\nஸ்ரீலங்கா எதிர்நோக்கும் முக்கியமானதும் மற்றும் சவாலுக்குரியதுமான சிக்கலான பணி தங்கியிருப்பது தீர்மானம் மேற்கொள்வது அல்லது இன – தேசிய பிரச்சினையை வெற்றிகரமாக நிருவகிப்பதும் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதிலும்தான்.\n- தி இந்தியன் எக்ஸ்பிரஸ்,\n(“எப்போதும் மக்களுடன் வாழ், மக்களை நேசி, மக்களிடமிருந்து கற்றுக்கொள், அதன்பின்னர் அவர்கள் பிரச்சனைகளுக்காக உரிய போராட்ட வடிவங்களுடன் மக்களிடம் செல்’’ என்கிற பழைய கம்யூனிஸ்ட் பாணியை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யால் கொல்கத்தாவில் நடத்தப்பட்ட ஸ்தாபனம் தொடர்பான சிறப்பு மாநாடு (பிளீனம்), கட்சியை சுயேச்சை யாக வலுப்படுத்திடவும், அதன் வெகுஜனத் தளத்தை விரிவாக்கிடவும் மேற் கொள்ளப்பட வேண்டிய ஸ்தாபன நட வடிக்கைகள் மீது கவனம் செலுத்தியது. 2015 ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டின் தொடர்ச்சிதான் இந்த சிறப்பு மாநாடு. கட்சியின் கொள்கைகளை உருவாக்கும் உச்ச பட்ச அமைப்பான கட்சி காங்கிரஸ், ஓர் இடதுசாரி ஜனநாயக முன்னணியை, ஓர்உண்மையான அரசியல் மாற்றாக உருவாக்கக்கூடிய விதத்தில், கட்சியின் வலுவைவிரிவாக்குவதற்கான முக்கியத்து வத்திற்��ு அழுத்தம் கொடுத்து அரசியல் நிலைப்பாட்டை வடித்தெடுத்தது. கட்சியின் அகில இந்திய மாநாடு, கட்சிஎதிர்நோக்கியுள்ள அரசியல் சவால்கள் குறித்து முழுமையாக விவாதித்தது.\n\"அமைதியான புரட்சியை சாத்தியமற்றதாக ஆக்குபவர்கள், வன்முறையான புரட்சியை தவிர்க்கமுடியாததாக ஆக்குகிறார்கள் \" ( ஜான். எப் . கென்னடி )\nஇலங்கை தமிழ் அரசியலில் தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பின் உருவாக்கம், அதன் அங்கத்தவர்கள் , நோக்கம் குறித்த சர்ச்சைகள் சூடு பிடித்துள்ளன. அதுவும் இலங்கை அரசும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரப் பரவலாக்கம் குறித்து சமிக்ஞைகளை காட்டியுள்ள நேரத்தில் , தமிழ் மக்களின் \"ஏகபோக \" பிரதிநிதிகள் எனப்படும் தமிழர் கூட்டமைப்பு ஒரு புதிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.\n21ம் நூற்றாண்டின் இடதுசாரிகள் மற்றொரு கதவின் வழியாக வரலாற்றுக்குள் நுழைவார்கள். டி.ஈ.டபிள்யு குணசேகரா\nமுன்னாள் அமைச்சரும், ‘கோப்பின்’ (அரச நிறுவனங்களுக்கான குழு) தலைவரும் மற்றும் ஸ்ரீலங்கா கம்யுனிஸ்ட் கட்சியின் செயலாளருமான டி.ஈ.டபிள்யு குணசேகராவின் சமீபத்தைய இந்திய விஜயம் குறித்தும் ‘கோப்பின’; எதிர் காலம் குறித்தும் டெய்லி மிரர் அவரிடம் நேர்காணல் நடத்தியது. அவரது நேர்காணலின் சில பகுதிகள்.\nகேள்வி: கம்யுனிஸ்ட் கட்சிகளின் ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நீங்கள் இந்தியா சென்றிருந்ததாக நாங்கள் அறிந்தோம். அதன் விளைவுகள் என்ன\nஆம், இந்தியன் கம்யுனிஸ்ட் கட்சி(சி.பி.ஐ)யினால், இந்தியாவின் கம்யுனிச இயக்கத்தின் அர்ப்பணிப்பான 90-வது வருட நினைவினையொட்டி நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கு பெறுவதற்கு நான் அழைக்கப்பட்டேன். மேலும் டபிள்யு.சி.பி.ஐ இன் பொதுச் செயலர் தோழர் சுதாகர் ரெட்டியின் ஒரு தனிப்பட்ட அழைப்பும் எனக்காக விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே அவரது வேண்டுகோளுக்கு நான் பதிலளிக்க கடமைப் பட்டிருந்தேன்.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உ��்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n21ம் நூற்றாண்டின் இடதுசாரிகள் மற்றொரு கதவின் வழியா...\nபுதிய மையவாத ஓருங்கிணைவை நோக்கி\nதமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்\nவானவில்’ வாசகர்களுக்கு ஒரு மடல்\nநோர்வேக்கு மீண்டும் செங்கம்பள வரவேற்பு\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/113150/", "date_download": "2020-08-09T23:27:00Z", "digest": "sha1:5Q5DLYV54CPBGXZB6EVAOMHI6PEMBA4W", "length": 9616, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "கொரோனா: சமூக விலகலின்போது உடலுறவு கொள்ளலாமா? | Tamil Page", "raw_content": "\nகொரோனா: சமூக விலகலின்போது உடலுறவு கொள்ளலாமா\nகொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க சமூக விலகல் மிகப் பாதுகாப்பானதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை உலகின் பல நாடுகள் லொக் டவுன் செய்யப்பட்டுள்ளன. சமூக விலகலை நோக்கமாக கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகொரோனாவிலிருந்து தப்பிக்க சமூக விலகல் பரிந்துரைக்கப்பட்டு, எல்லோரும் வீடுகளில் முடங்கியுள்ள இந்த காலப்பகுதியில் உடலுறவில் ஈடுபடலாமா என்பது பலருக்குமுள்ள கேள்வியாக இருக்கும்.\nசமூக விலகலின் போது, தம்பதியர் உடலுறவில் ஈடுபடுவதில் ஆபத்தில்லையென்கிறார் பிரிட்டனின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பேராசிரியர் போல் ஹண்டர்.\nகாதலோ, ரொமான்ஸோ, உடலுறவோ பாதுகாப்பற்றது அல்ல என தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், நீங்கள் முறையற்ற உறவுகளை பேணாதவர் என்றால்தான் அது பொருந்தும். அதேவேளை, உங்கள் பார்ட்னர் 70 வயதிற்கு மேற்படாதவராகவும், உடல்நிலை சரியில்லாதவராகவும் இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nசமூக விலகலை பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த காலத்தில், வீடுகளில் லவ் மேக்கிங் நன்றாக இல்லையென்றால் அது மிகப்பெரிய உளவியல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளார். எனவே, பாதுகாப்பான தம்பதியர் உடலுறவு வைத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் கிடையாது என தெரிவித்துள்ளார்.\n“நீங்கள் அறிகுறிகள் தென்படாமல், சமூக ரீதியாக விலகியிருந்தால்,\nநீங்கள் ஒன்றாக வாழும்போது உங்கள் துணையுடன் தொடர்ந்து உடலுறவு கொள்ள முடியாது என்பதற்கு எந்த காரணங்களும் இல்லை” என்று அவர் கூறினார்.\n“ஆனால் உங்கள் பாலியல் வாழ்க்கை மிகவும் சிக்கலானது- அதாவது திருமண உறவிற்கு வெளியில் உடலுறவு கொள்பவர், பல நபர்களுடன் உடலுறவு கொள்ளபவர் என்றால் உடலுறவிற்கு எதிராக அறிவுறுத்தப்படுகிறது” என்றார்.\n70 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஆபத்தான சுகாதார நிலைமைகள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்கள் பல நபர்கள் சம்பந்தப்பட்ட உடலுறவைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா… தமிழ் காதலியின் கைவரிசையா: த்ரில்லர் சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவங்கள்\nஇந்தவார ராசி பலன்கள் (9.8.2020- 15.8.2020)\nகட்சித் தலைவருக்கு தெரியாமல் செயலாளர் செயற்பட்டது பாரதூரமானது\nதமிழ் அரசு கட்சியின் வீழ்ச்சிக்கு கட்சியிலுள்ள அனைவருமே பொறுப்பாளிகள்\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரனே காரணம்; அவரை நீக்கினால் கட்சிகள் ஒன்றுபடும்: தமிழ் அரசு கட்சியின்...\nதமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: சித்தார்த்தன் அழைப்பு\nசம்பந்தனின் தன்னிச்சையான முடிவு மக்களை குழப்பமடைய வைக்கும்: செல்வம் கண்டனம்\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா… தமிழ் காதலியின் கைவரிசையா: த்ரில்லர் சினிமாவை மிஞ்சிய திகில்...\nஇந்தவார ராசி பலன்கள் (9.8.2020- 15.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/151", "date_download": "2020-08-10T00:11:52Z", "digest": "sha1:NW35FPNWN2LHXOW6FP5BTYRGKFX2DRYX", "length": 27820, "nlines": 278, "source_domain": "26ds3.ru", "title": "பூவும் புண்டையையும் – பாகம் 10 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 10 – தமிழ் காமக்கதைகள்\n”கல்யாணம் பண்ணிககோ.. எல்லாம் அடங்கிரும்..\nபூவும் புண்டையையும் – பாகம் 11 -தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 09 – தமிழ் காமக்கதைகள்\nஅதற்குள் கடைக்கு ஆள் வர.. அங்கிருந்து நகர்ந்து டெய்லர் கடைக்குப் போனான் சசி.\nசம்சு கேட்டான் ”பூவ என்னடா பண்ண..\n”போய்.. எட்டிப்பாரு..” என்று விட்டு ஸ்டூலில் உட்கார்ந்தான்.\nராமு எழுந்து போய் பார்த்தான். சிரித்தவாறு உள்ளே வந்து..\n” என்று அண்ணாச்சியம்மாவுடன் பேசியதை அப்படியே சொன்னான்.\nசம்சு ”அப்ப.. சீன் ஓவர்தான்..” என்றான் ”வண்டி கவுந்துருச்சு..”\n இதுக்கு மேல.. நீ ஒரு ஆணியும் புடுங்கவேண்டியதில்ல.. அது உன்கிட்ட மடங்கியாச்சு.. மேட்டர் பண்ற வழிஸ மட்டும் பாரு.. என்ஜாய்.. நண்பா… என்ஜாய்..\nசசியின் மனம்.. திடீர் பரவசத்தில் தத்தளித்தது.\n‘யாருக்கும் செட்டாகாத அண்ணாச்சியம்மா.. எனக்கா..\n” என்று நம்ப முடியாமல் கேட்டான்.\nராமு ”டேய்.. நான்தான் நேத்தே சொன்னேன் இல்ல.. கன்பார்ம்டா.. உனக்கு அடிச்சிருக்குடா.. லக்கி ப்ரைஸ்..\n முடிஞ்சவரை சிககலாகாம பாத்துக்க.. அவ்வளவுதான்..\n”பாப்பம்டா..” கண்களில் காமக்கனவுகளைச் சுமந்தபடி சொன்னான் சசி..\n மிகவும் பிரசித்தம் இல்லையென்றாலும்.. சுற்றுவட்டாரப்பகுதியில்.. உள்ள கோவில்களில் இதுவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று..\nகோவிலின் முன்பு.. காவலர் குடியிருப்பு. . பக்கத்தில் பெரிய மைதானம்.. மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.. கோவிலின் முன்புதான் பேருந்து நிறுத்தம்..\nசசி.. பிரகாஷ்..சம்சு.. உட்பட ஐந்து நண்பர்கள் பஸ் ஸ்டாப்பில் உட்கார்ந்திருந்த போது.. குளித்து மிகவும் பிரஷ்ஷாக வந்தான் காத்து.\nசம்சு ”ஏன்டா.. உனக்கும் வேலை இல்லையா.” என்று அவனிடம் கேட்டான்.\n”இருடா.. கோயிலுக்கு போய்ட்டு வரேன்..\nபதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே போனான் காத்து.\nநண்பர்களை.. எதிரில் இருந்த டீக்கைக்கு அழைத்துப் போனான் பிரகாஷ்.\nதற்சமயம் அவன் கையில் பணம் தாராளமாக விளையாடிக்கொண்டிருந்தது..\nடீ.. முட்டை பப்ஸ்.. முடிந்து.. சிகரெட் வாங்கிக்கொண்டு.. மீண்டும் பஸ் ஸ்டாப்பில் போய் உட்கார்ந்தபோது…\nகோவிலுக்குள்ளிருந்து.. காத்துவின் காதலியும்.. அவளது தோழியும் வெளியே வந்தார்கள்.\n”நாம டீ அடிக்க போன கேப்ல.. உள்ள போயிருப்பாளுகடா..” பிரகாஷ்.\nபெண்கள் இருவரும் இவர்களைப் பொதுவாகப் பார்த்துப் பரிச்சயமாகப் புன்னகைத்தனர்..\nசம்சு ”நம்ம மாப்ள..என்ன பண்றான்..” என்று காத்துவின் காதலியிடம் கேட்டான்.\n” என் அவன் கேட்க…\n”ம்ம்..” என்று தலையாட்டிவிட்டுப் போனாள்.\nநெற்றியில் விபூதிக்கீற்றும் சந்தணமுமாக வெளியே வந்தான் காத்து.\n” தேவி தரிசனம் முடிஞ்சுதா நண்பா..” என்று கிண்டலாக்க் கேட்டான் பிரகாஷ்.\nகாத்து சிரித்தான் ”இன்னிக்கு அமாவாசைடா..”\n”அட விடுங்கடா..” என்று அவனும் உட்கார்ந்தான்.\n”எப்படி போகுது மச்சி.. லவ்வு..\n”முட்டலும்.. மோதலும்தான்டா..” என்றான் காத்து.\n முட்டலே இல்லாம போன அது.. மேட்டர்..” என்றான் பிரகாஷ். …\n அதே பஸ் ஸ்டாப்பில் நண்பர்களுடன் உட்கார்ந்திருந்தான் சசி.\nஸ்கூல்..காலேஜ் விட்டு.. நிறைய பெண்கள்.. பையன்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.\nஅப்போதுதான்.. இருதயாவும் பஸ் விட்டு இறங்கினாள். சசியை கிண்டல் செய்த.. பெண்..\nபஸ்ஸிலிருந்து இறங்கிய அவளை கவனித்த சசியை.. அவளும் அதேநேரம் கவனித்தாள்..\nகீழே இறங்கி.. அவள் மறுபடி அவனைப் பார்த்தாள்.\n” என அவள் கண்களைப் பார்த்து தலையை ஆட்டினான்.\nநின்று.. தனக்கு பின்னால் பார்த்துக் கொண்டாள்.\n”உன்னத்தான்.. வா..” என்று அவள் காதில் விழும்படி கூப்பிட்டான்.\nநண்பர்கள் எல்லோரும் அவளைப் பார்க்க.. லேசான தயக்கத்துடன் மெதுவாக நடந்து வந்தாள். அவள் முகத்தில் களைப்பு தெண்பட்டது.\n” சசி அவளைப் பார்த்துக் கேட்டான்.\nகுரல் உள் அமுங்க”காலேஜ்..” என்றாள்.\n” ஏன் வேற எதுவும் கெடைக்கலியா..\nஅவள் தயங்கினாள். அவள் முகத்தில் ஒரு பயம் தெரிந்தது. சுற்றிலும் பார்த்தாள்.\n” என்று முணகலாகச் சொன்னாள்.\nசசியின் கணிப்பில் அவள் நாப்பது கிலோ தாண்ட மாட்டாள் என்று தோண்றியது.\n”ஆமா நீ.. சாப்பிடவே மாட்டியா..” என்று கேட்டான் சசி.\nநண்பர்கள் கொல்லென்று சிரிக்க.. அவள் முகம் சிறுத்தது.\nசசி ”சரி..நீ என்ன வெய்ட் இருப்ப.\nபிரகாஷ் ”அப்படியே.. உன் ஹைட்டு.. வெய்ட்டு.. டைட்டு எல்லாம் சொல்லு..” என்றான்.\nஅவள் பயந்துவிட்டாள். அவள் கண்கள் மிரண்டன.\n”என்ன.. ஒரு பாட்டி கே ஜி இருப்பியா..” என்று கேட்டான் சம்சு.\nநண்பர்கள் அனைவரும் ஆளாளுக்கு அவளை ஓட்டினார்கள்.\n”ஏய்..” என குரலை உயர்த்தினான் சசி ”என் கண்ண நல்லா பாரு..”\nபயந்தவாறு பார்த்தாள். அவள் கண்களில் மிரட்சி நன்றாகவே தெரிந்தது. அவளது மெல்லிய உதடுகள் நடுங்கின.\n எங்கே.. என் கண்ண நோண்டு பாக்கலாம்..” என அவன் கடுப்புடன் சொல்ல… நண்பர்கள் சிரித்தனர்.\nபயத்துடன் தலை குனிந்���ாள் இருதயா. அவள் கண்கள் தழும்பத் தயாராகிவிட்டது.\nசட்டென சம்சு அவளுக்காக பரிந்து பேசினான்.\n”சரி.. சரி.. நீ போ..”\n”ச.. சசி..குமார்…” அவள் குரல் பிசிறியது.\n” அவன் மனது சிறிது இளகியது ”இனிமே அப்படி பேசாத.. பேசினே.. மவளே.. தீத்துருவேன்..\nசம்சு ”விட்றா பாவம்.. அழுதுடப் போகுது..” என்றான்.\nஅவள் கண்கள் கொஞ்சம் கலங்கலாகத்தான் தெரிந்தது.\n” என்று கேட்டான் சசி.\n”பா.. பாய்ஸ்..” என முனகினாள்.\n நீ சொல்லித்தான் நாங்க தெரிஞ்சுக்கனுமாக்கும்.. இனிமே உன் பிரெண்ட்ஸ்..\nகைக்குட்டையால் கண்களைத் துடைத்து சர்ரென மூக்கை உறிஞ்சினாள்.\n” கனிவான குரலில் கேட்டான் சசி.\n‘இல்லை ‘ என தலையாட்டினாள்.\n இனிமே நாம பிரெண்ட்ஸ்.. ஓகே..\nவிட்டால் போதும் என்பது போல ஓடினாள் இருதயா.\nஅவள் போனபின் சொன்னான் சம்சு.\n”ஆனாலும்.. நீ ரொம்பத்தான்டா.. மெரட்ற..\n”என்னைப் பாத்து.. அவ பொட்டக்கண்ணானு சொல்றா.. எத்தனை திமிரு அவளுக்கு.. நம்மள பத்தி.. சரியா தெரியல அவளுக்கு.. அதான்..\nமேலும் ஒரு மணிநேரம் கழித்து.. குமுதா வீட்டுக்குப்போனான் சசி.\nமாடி வெராண்டாவில் தெண்பட்டாள் இருதயா.\n” சிரித்தாள் ”அன்னிக்கு நா சொன்துக்கு ஸாரி. .”\n ஒரு கப் காபி குடிச்சிட்டு போலாம்..\nஉடனே ”ஓகே ” சொன்னான் சசி.\n”வாங்க…” என அவள் முன்னால் போக.. அவளைப் பின் தொடர்ந்தான்.\nஅவளிடமிருந்து இனிமையான ஒரு மணம் பரவிக்கொண்டிருந்தது.\nவீட்டினுள் கூட்டிப்போனாள். வீடு அழகாக இருந்தது. சுவற்றில் அங்கங்கே ஏசுநாதர் ஆசிர்வதித்துக்கொண்டிருந்தார்.\nசோபாவைக் காட்டி ”உக்காருங்க..” என்றாள்.\nஅவன் உட்கார… கிச்சனைப் பார்த்து\n”மம்மி..” என்று கீச்சுக்குரலில் கூப்பிட்டாள்.\n” குமுதக்கா தம்பி வந்துருக்காங்க..” என்று கிச்சனை நோக்கிப் போனாள்.\nஅவள் அம்மா வெளியே வந்தாள். பின்னாலயே இருதயா.\n” வாப்பா..” என்று புன்னகைத்தாள் இருதயாவின் அம்மா.\n”என்னப்பா நீ.. பெரிய ஆளா இருக்க போலிருக்கே..\nபூவும் புண்டையையும் – பாகம் 09 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 11 -தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதை���ள்\nRaju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள்\nRaju on கொரில்லா பூள் – மிருக காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\non திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/89316/cinema/Kollywood/Corona-negative-to-Mom-:-Aamir-khan-happy.htm", "date_download": "2020-08-09T23:27:00Z", "digest": "sha1:QA5XTG3Z7S42FENIHJBNQ77MB74WHSZ4", "length": 10135, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அம்மாவுக்கு கொரானோ இல்லை, ஆமீர்கான் மகிழ்ச்சி - Corona negative to Mom : Aamir khan happy", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | சர்ச்சை இயக்குனரின் புது படம் | இப்போதைக்கு இல்லை | ரஜினி பெயரில் போலி கணக்கு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா | அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஅம்மாவுக்கு கொரானோ இல்லை, ஆமீர்கான் மகிழ்ச்சி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டில் சில சினிமா பிரபலங்கள் வீட்டிலும் கொரானோ தொற்று பரவி உள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டுப் பணியாளர்களுக்கு கொரானோ தொற்று ஏற்பட்டத்தை அடுத்து நடிகர் ஆமீர்கான் வீட்டுப் பணியாளர்களுக்கம் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஅதையடுத்து தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரானோ பரிசோதனை மேற்கொண்டார் ஆமீர்கான். கடைசியாக நேற்று அவருடைய அம்மாவுக்கு கொரானோ பரிசோதனை மேற்கொள்ளப் போவதாகவும், அவருக்கு நெகட்டிவ்வாக அமைய வேண்டும் என பிரார்த்திக்குமாறும் கேட்டுக் கொண்டார்.\nதற்போது அவருக்கு கொரானோ இல்லை என்பது தெரிய வந்துள்ளது. “எனது அம்மாவுக்கு கொரானோ இல்லை என்பது எனக்கு மிகப் பெரும் ஆறுதலாக உள்ளது. அனைவரது பிரார்த்தனைக்கும், நல்வாழ்த்துகளுக்கும் நன்றி,” என ஆமீர்கான் தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n20 ஆண்டுகளை கடந்த கரீனா 'ஒரு கணம் தருவீர்களா...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசர்ச்சை இயக்குனரின் புது படம்\nரஜினி பெயரில் போலி கணக்கு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசுஷாந்த் காதலியின் அதிரவைக்கும் போன் ஹிஸ்ட்ரி\nஅக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்\nமூச்சு திணறல் - சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ்\nஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ\nநடிகை நவ்னீத் கவுருக்கு கொரோனா\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/90091/cinema/Kollywood/This-is-also-one-of-the-reason-for-AR-Rahman-avoided-in-Bollywood.htm", "date_download": "2020-08-10T00:15:15Z", "digest": "sha1:ZGHG5F2BKWWDRENC2BQQBKCK7L3YZDHA", "length": 16077, "nlines": 184, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மானை பாலிவுட் ஒதுக்க இதுவும் ஒரு காரணம் ? - This is also one of the reason for AR Rahman avoided in Bollywood", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | சர்ச்சை இயக்குனரின் புது படம் | இப்போதைக்கு இல்லை | ரஜினி பெயரில் போலி கணக்கு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற���பாரா | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா | அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஏ.ஆர்.ரஹ்மானை பாலிவுட் ஒதுக்க இதுவும் ஒரு காரணம் \n24 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த சில தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட் சினிமா தன்னை புறக்கணிக்கிறது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற பிறகுதான் அவர் இவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார் என்பது அவர் பேச்சிலிருந்து நன்றாகவே தெரிகிறது.. ஆனால் பாலிவுட்டிலோ ஏ.ஆர்.ரஹ்மான் ஒதுக்கப்படுவதற்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.\nபிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர், தான் தயாரிக்கவிருந்த படம் ஒன்றுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியபோது, அந்த பாடல்களுக்கான காப்பிரைட்ஸ் தனக்குத்தான் வேண்டும் என கேட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான். பொதுவாக பாலிவுட்டில் காப்பி ரைட்ஸை அப்படி கொடுப்பது வழக்கம் இல்லை என்பதால், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக சங்கர்-எசன்-லாயை ஒப்பந்தம் செய்தாரம் கரண் ஜோஹர். பல தயாரிப்பளர்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக விதிகளை மாற்ற விரும்பவில்லையாம். அதனால்தான் ஏ.ஆர்.ரஹ்மானை அணுகுவதற்கு யோசித்து தயங்கி நின்று விடுகிறார்களாம். இதுதான் ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட்டில் புறக்கணிக்கப்படுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டது என்கிறார்கள்.\nகருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய\nஇணையதளத்திற்கு வரும் நாடகங்கள் ஆன்லைனில் ஷோபனாவின் கிருஷ்ணாவதாரம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇளையராஜாவும் அவரது பாடல்களை காப்புரிமைவாங்கி கொண்டு இருக்கிறார். AR ரகுமான் செய்வது தவறு என்றால், இளையராஜா செய்வதும் தவறு தான். பொதுவாக சொல்ல போனால், அந்த பாட்டு தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். Ar ரகுமான் பல நல்ல பாடல்களை தந்து இருக்கிறார். இளையராஜா பாடல்களில் சில பாடல்கள் தான் நல்லது. மாற்றவை அரைத்த மாவு போன்றது தான்.\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nரஹ்மான் புகழ் அடைந்தது வெறும் குருட்டு அதிர்ஷ்டத்தில். ரொம்பநாள் நிலைக்காது.\nதுயில் விரும்பி - coimbatore,இந்தியா\nஒரு படத்திற்கு இசை அமைக்க முழு தொகை வாங்கி விட்டால் அந்த படம் சம்மந்தப்பட்ட எல்லா உரிமையும் தயாரிப்பாளருக்கே சொந்தம். ஒரு வேளை பாதி தொகை கொடுங்கள் மீதி தொகைக்கு காப்புரிமை கொடுங்கள் என்று சொன்னால் நியாயமாகவும் இருக்கும் தயாரிப்பாளருக்கு தயாரிப்பு செலவும் குறையும்.\nதிரைப்படம் வெளியீடு அதன் வியாபார சந்தை இன்றைய கொரோனாவின் முன்பு விழி பிதுங்கி நிற்கிறது. இதில் நூத்தி எட்டு நிபந்தனை போட்டால் எப்படி கட்டுப்படியாகும் தயாரிப்பாளர்களுக்கு..ரஹ்மான் நிபந்தனைகள் அப்படி போட்டிருந்தால் அது சரியல்ல. ஒரு சில பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் ரகுமான் இசையில் ஒரு இரைச்சல் தான். இளையராஜாவின் முதல்படமான அன்னக்கிளி பாடலான \"அன்னக்கிளி உன்னை தேடுதே\" பாடல் இன்று கேட்டாலும் கண்ணில் நீர் சுரக்கும்...மனதை ஊடுருவும் ஆத்மார்த்தமான அது போன்ற பாடல் தான் என்றும் நிலைத்து நிற்கும்.\nTamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்\nமற்ற மதவாதிகளை தாஜா செய்ய உலக தமிழர்களின் செல்லப்பிள்ளை, மற்ற மதவாத நாடுகளின் பணத்திற்காக உலகத்தமிழர்களின் தூண்டில் புழுவும் கூட. போக மற்ற மதவாத நாடுகளின் மறைமுக ஏஜெண்டு. அதனால்தான், இந்தியாவில் யாரும் கந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள் .\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஎங்கே இருந்து இந்த பதிவை போடுகிறீர்கள் நண்பரே விசா கான்செல் செய்யப்பட்டு நம்மூர் வர ஆசையா...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்த் காதலியின் அதிரவைக்கும் போன் ஹிஸ்ட்ரி\nஅக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்\nமூச்சு திணறல் - சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசர்ச்சை இயக்குனரின் புது படம்\nரஜினி பெயரில் போலி கணக்கு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஹீரோவுடன் படுக்கையை பகிரவேண்டும் என்பது எழுதப்படாத விதி: ரவீணா டாண்டன்\nபாலிவுட் நடிகை மினிஷா லம்பா விவாகரத்து\nபாலிவுட்டிலிருந்து விலக வில்லை: அதிதிராவ்\nஆஸ்கருக்கு பின் என்னையும் ஹிந்தியில் ஒதுக்கினார்கள்: ஏ.ஆர்.ரஹ்மானைத் ...\n: பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பும் சினிமா\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.deivatamil.com/divyadesam/1/113-tamil-nadu.html", "date_download": "2020-08-09T23:15:43Z", "digest": "sha1:54DEX4N5PQKNIQRAE2BGUMSRWMOMUENB", "length": 9972, "nlines": 98, "source_domain": "www.deivatamil.com", "title": "தமிழ்நாட்டு திவ்யதேசங்கள் - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\n09/06/2010 8:04 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on தமிழ்நாட்டு திவ்யதேசங்கள்\nஎங்கும் அந்தர்யாமியாகத் திகழும் ஸ்ரீமந் நாராயணனின் அர்ச்சாவதாரத் திருக்கோலத்தை நாம் தரிசிக்க ஏதுவாக, இந்த மண்ணுலகிலே நம் பெரியோர்களால் ஏற்படுத்தி வைக்கப்பட்ட திவ்விய தேசத் தலங்களின் தரிசனம் இங்கே…\nதமிழகத்தில்தான் ஆலயங்கள் அதிகம். அதிலும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திவ்யதேச ஆலயங்கள் தமிழ்நாட்டில் அதிகம். 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாக வருவது, திருவரங்கம். ஆழ்வார்கள் அனைவராலும் பாடப்பெற்ற கோவில் இது. பெரிய கோவில், கோவில் என்று வைணவர்களால் போற்றி வணங்கப் படும் கோவில் இது. வைணவத்தின் தலைமைப் பீடம் என்று போற்றப்படும் இந்தக் கோவிலை முதலாவதாக வைத்துத்தான் அந்தக் காலத்தில் திவ்யதேச யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், போக்குவரத்து, மற்றும் தங்கும் வசதிகள் அதிகரித்து விட்ட இந்த நாளில், அன்பர்கள் குடும்பத்தோடு சென்று இந்த ஆலயங்களை தரிசிக்க வசதியாக, மண்டல வாரியாகப் பிரித்து, இந்த ஆலயங்களை வரிசைப் படுத்தித் தந்துள்ளோம்.\nதமிழகத்தில் முதலில் சென்னையில் இருந்து இந்த ஆலய தரிசனத்தைத் தொடங்கலாம். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆலயங்களை தரிசித்துவிட்டு, அருகில் உள்ள காஞ்சிபுரத்தை மையமாக வைத்து பெரும்பான்மையான ஆலயங்களை தரிசிக்கலாம். சென்னை மற்றும் காஞ்சியில் தங்கும் வ��தி உண்டு.\nஅடுத்து, திருச்சி. முதலாவதாக ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றியுள்ள திவ்யதேசங்கள். பிறகு, தஞ்சாவூர் மண்டலம். இதில் கும்பகோணத்துக் கோவில்கள் நிறைய இடம்பெறும். அடுத்து, அருகில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம் முதலான பகுதிகளில் உள்ள திவ்ய தேசம்.\nதிருக்கோவிலூர் திருத்தலம், சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சுமார் நாற்பது கி.மீ. தொலைவு என்பதால், அதை மட்டும் தனியாக தரிசித்துக் கொள்ளலாம். தஞ்சை, கும்பகோணம் பகுதிக்குச் சென்று தரிசித்து விட்டு பிறகு தனியாக வருவது உசிதம் அல்ல.\nநாகூர், மயிலாடுதுறை பகுதியை முடித்து விட்டு, மதுரை செல்லும் வழியில் திருமயம் திவ்ய தேசத்தை தரிசித்து விட்டு, அப்படியே திருக்கோஷ்டியூர் திருத்தலத்துக்குச் சென்று மகான் ஸ்ரீ ராமானுஜர் அஷ்டாட்சர மந்திரம் உபதேசம் பெற்று உபதேசம் செய்த தலத்தை தரிசித்து விட்டு, மதுரைக்குச் செல்லலாம்.\nமதுரை பகுதியை தரிசித்து முடித்து, திருநெல்வேலி பகுதியில் உள்ள நவதிருப்பதி, நாங்குநேரி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து நாகர்கோவில் சென்று, திருவெண்பரிசாரம் மற்றும் திருவட்டாறு திவ்ய தேசங்களை தரிசித்து விட்டு பிறகு கேரளத்துக்குச் செல்லலாம்…\n09/06/2010 8:18 AM செங்கோட்டை ஸ்ரீராம்\n09/06/2010 8:20 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\nஆடி மாத பிறப்பு: பக்தர்கள் அடையும் சிறப்பு\nஎன்ன ஹோமம் என்ன பலனைத் தரும்\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\nஆடி மாத பிறப்பு: பக்தர்கள் அடையும் சிறப்பு\nஎன்ன ஹோமம் என்ன பலனைத் தரும் அறிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.deivatamil.com/latest-news/904-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F.html", "date_download": "2020-08-09T23:50:07Z", "digest": "sha1:MB37VO4WZ2GVFDMUAM47H2XVZMCPNLOE", "length": 5516, "nlines": 94, "source_domain": "www.deivatamil.com", "title": "புரட்டாசியில் சிவ வழிபாடு - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\n24/09/2011 4:29 AM 12/05/2020 9:54 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on புரட்டாசியில் சிவ வழிபாடு\nபுரட்டாசி மாதத்தில் சிவபெருமானைப் ���ோற்றும் பௌர்ணமி வழிபாடு மிகச் சிறந்தது.\nபுரட்டாசி மாத உத்திராட பௌர்ணமியன்று மேற்கொள்ளும் சிவ சக்தி வழிபாடு, சகல செüபாக்கியத்தையும் அருளும் என்பர்.\nபுரட்டாசி மாதம் பூரட்டாதியில் வரும் இந்தப் பௌர்ணமியில் பெரும்பாலான சிவாலயங்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த வெல்ல அப்பத்தால் அபிஷேகம் செய்வர்.\nஇந்த மாத பௌர்ணமி அன்றுதான் உமா மகேஸ்வர விரதமும் கடைபிடிக்கப்படுகிறது.\nநயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்\nமுடங்கிக் கிடக்கும் சரித்திர சகாப்தம்\n10/05/2011 3:36 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nசரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரம்\n20/06/2010 1:37 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\nஆடி மாத பிறப்பு: பக்தர்கள் அடையும் சிறப்பு\nஎன்ன ஹோமம் என்ன பலனைத் தரும்\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\nஆடி மாத பிறப்பு: பக்தர்கள் அடையும் சிறப்பு\nஎன்ன ஹோமம் என்ன பலனைத் தரும் அறிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jiosaavn.com/lyrics/muthangal-lyrics/Eys-eTFKA0U", "date_download": "2020-08-09T23:04:12Z", "digest": "sha1:MHC3JXVZUCLQ3CXZQBPHN2GWYH4QHKET", "length": 7362, "nlines": 201, "source_domain": "www.jiosaavn.com", "title": "Muthangal Lyrics - Eppadi Manasukkul Vanthai - Only on JioSaavn", "raw_content": "\nஏய்... முத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே\nவெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே... சீ\nமுத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே\nவெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே\nமுத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே\nவெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே\nயாரடா கண்ணா உன்னை செய்தான்\nஉயிர் தந்து என்னை பழியை தீர்த்தான்\nயாரடா கண்ணா உன்னை செய்தான்\nஉயிர் தந்து என்னை பழியை தீர்த்தான்\nமுத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே\nவெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே\nமுத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே\nவெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே\nஎன் முதுகினில் பட்டுவிட்ட மூச்சுக்காற்றை\nநீ கண்விழித்துப் பார்க்கும்போது சேவை செய்து\nஎன் ரகசியங்கள் உன் உலகத்திலே\nகாற்றோடு காற்றோடு ஒரு வார்த்தை\nகாதோடு காதோடு சொல்லி வைப்பேன்\nகண்ணீரே சிந்தாத வாழ்க்கை தந்தே\nகாதலை கொள்முதல் செய்து கொள்வேன்\nயாரடா கண்ணா உன்னை செய்தான்\nஉயிர் தந்து என்னை பழியை தீர்த்தான்\nயாரடா கண்ணா உன்னை செய்தான்\nஉயிர் தந்து என்னை பழியை தீர்த்தான்\nமுத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே\nவெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே\nமுத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே\nவெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே\nஎன் உயிரினில் இப்போதே... ஹே\nஅதிகாலையில் வீட்டுப்பக்கம் வந்து சென்றாய் என்று\nரோஜாக்கூட்டம் சொன்னவுடன் வெட்கம் கொண்டேன்\nஎன் கனவினில் ஒரு நொடி வந்து சென்றாய்\nஎன் தூக்கத்தை தொலைத்திட்ட மாயம் கண்டேன்\nஉன்னை அணைத்து நான் தூங்க\nதாயின் மடி இனி எனக்கு மறந்துவிடும் நீ இருக்க\nஉன் நண்பனின் வீட்டிற்கு வரும் போது\nஅவன் தங்கையின் புத்தகம் கேட்டு வருவேன்\nநீ போகும் கல்யாண வீடு தேடி\nபக்கத்தில் ஹாய் சொல்லி வந்து அமர்வேன்\nயாரடி பெண்ணே உன்னை செய்தான்\nஉயிர் தந்து என்னை பழியை தீர்த்தான்\nயாரடி பெண்ணே உன்னை செய்தான்\nஉயிர் தந்து என்னை பழியை தீர்த்தான்\nமுத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே\nவெட்கங்கள் தொலைத்து என்னை வெல்லாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-09T23:25:57Z", "digest": "sha1:CZ3PZHO5WD3CX2MAZ2OV3DEYC2YV2DEA", "length": 22365, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை ஐகோர்ட் News in Tamil - சென்னை ஐகோர்ட் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கைக்கு தடை இல்லை- ஐகோர்ட்டு\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கைக்கு தடை இல்லை- ஐகோர்ட்டு\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை - தடை கோரிய மனுவிற்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை கோரிய மனுவிற்கு மத்திய அரசு நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவேதா இல்லம்- அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைப்பு\nஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களின் பெற்றோரை அழைத்து முட்டைகளை வழங்க வேண்டும்- அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ள சத்துணவு முட்டைகளை பெற்றோரை வரவழைத்து வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nடாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது\nடாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nதமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவது நல்லதல்ல- உயர்நீதிமன்றம் வேதனை\nதமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.\nஆன்லைன் வகுப்புகள் குறித்த தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - ஐகோர்ட்\nஆன்லைன் வகுப்புகள் குறித்த தமிழக அரசின் விதிமுறைகளை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது.\nசென்னை ஐகோர்ட்டில் 31-ந்தேதி வரை காணொலி காட்சி மூலமே விசாரணை\nசென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளைகளில் வருகிற 31-ந்தேதி வரை காணொலி காட்சி மூலமாகவே வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும், தற்போது ஐகோர்ட்டுகளை திறக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅவதூறு வழக்கு- சீமான் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஅவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nசமூக வலைத்தளங்களில் அவதூறு... மத்திய அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு\nசமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறுகளை தடுக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nபுதுச்சேரியில் குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து\nபுதுச்சேரியில் குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.\nஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அவகாசம்- தமிழக அரசு கோரிக்கையை ஐகோர்ட் ஏற்றது\n‘ஆன்லைன்’ வகுப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அவகாசம் அளித்தது.\nநிலுவையில் உள்ள மனுக்கள் மீது ஐகோர்ட்டு முடிவு எடுக்கலாம்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nடாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது சென்னை ஐகோர்ட்டு முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.\nஓபிசி இடஒதுக்கீட்டில் ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் - கமல்ஹாசன்\nஓபிசி இட ஒதுக்கீட்டில் சென்னை ஐகோர்ட் உத்தரவை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.\nஓபிசி இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி\nஓபிசி மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநளினியும் முருகனும் உறவினர்களுடன் பேச ஒரு நாள் அனுமதி- மத்திய அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை\nவெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகன் பேச ஒரு நாள் அனுமதியளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.\nஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை... மத்திய அரசு சட்டம் இயற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு\nமருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஓபிசி இடஒதுக்கீடு குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்- மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nமருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 3 மாதங்களில் முடிவெடுக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா நோயாளிகளை கையாள்வதில் போதிய ஒருங்கிணைப்பு உள்ளதா\nகொரோனா நோயாளிகளை கையாள்வதில் தமிழக சுகாதாரத்துறைக்கும், சென்னை மாநகராட்சிக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதா என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.\n1 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு- மு.க.ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு\nஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர��நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nபொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலை\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nசேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. ஆகஸ்ட் 15-ந்தேதி பயிற்சியை தொடங்குகிறது\nநிதி நெருக்கடி என்று கூறமாட்டேன்: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி\nடிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்டை தொடர்ந்து களமிறங்கிய டுவிட்டர்\nஅடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nராஜ்நாத் சிங் வாக்குறுதி பெரிய முழக்கமாக இருந்தது: முடிவில் ஓசையின்றி போனது- ப.சிதம்பரம் கருத்து\nநியூசிலாந்தில் 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படவில்லை- அரசு அறிவிப்பு\nவிவசாயப் பொருட்களை பாதுகாக்க, சேமிப்பு கிடங்குகள் அமைக்க கடன் உதவி: பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13396&id1=9&issue=20180309", "date_download": "2020-08-09T23:58:48Z", "digest": "sha1:U6QSM7QZ7257R2C4DVF4XU2UCLOFQ2NZ", "length": 3672, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "டீக்கடை கோடீஸ்வரர்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபக்கோடாவோ, டீயோ எதை விற்றாலும் செய்யும் தொழிலை நேர்மையாக, அர்ப்பணிப்பாக செய்தால் லட்சுமி நம் கல்லாப்பெட்டியில் சம்மணமிட்டு உட்காருவாள் என்பதற்கு மகாராஷ்டிரா டீக்கடைக்காரர் எக்சாம்பிள். தனது டீக்கடையில் ஸ்ட்ராங், மீடியம் என சாயா போட்டு போட்டியாளர்களை ஓரம்காட்டி நவ்நாத் யேலே என்பவர் சம்பாதிப்பது பனிரெண்டு லட்சம் ரூபாய். இது அவரது ஆண்டு வருமானமல்ல;\n ‘‘பகோடா பிஸினஸ் மட்டுமல்ல; டீ விற்றாலும் வேலைவாய்ப்பு உருவாக்கலாம். இத்தொழிலின் வளர்ச்சியால் ஐ’ம் ஹேப்பி...’’ என பூரிப்பாகிறார் நவ்நாத். பனிரெண்டு ஆட்களை வேலைக்கு அமர்த்தி மூன்று டீக் கடைகளை திறந்து பிஸினஸ் செய்து வருக��றார் நவ்நாத்\nசொடக்கு மேல சொடக்கு போடுது கரகாட்டம் டூ சினிமா... ஒரு பாடகரின் பயணம்\nசொடக்கு மேல சொடக்கு போடுது கரகாட்டம் டூ சினிமா... ஒரு பாடகரின் பயணம்\n20 வயதில் உலக சாம்பியன்\nஷங்கரால 2 நாட்கள் விஜய்யை கட்டிப் பிடிச்சேன்\nகும்பகோணம் மங்களாம்பிகா விலாஸ் 09 Mar 2018\nஷங்கரால 2 நாட்கள் விஜய்யை கட்டிப் பிடிச்சேன்\nvitamin D குறைபாடு டுபாக்கூர் ஆய்வு\nசொடக்கு மேல சொடக்கு போடுது கரகாட்டம் டூ சினிமா... ஒரு பாடகரின் பயணம்09 Mar 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/direct-subsidy-scheme-for-domestic-gas-cylinders/", "date_download": "2020-08-09T23:03:08Z", "digest": "sha1:4ENZITYVT72XFQLRZ2EWMKCWYBEETNCL", "length": 11970, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நேரடி காஸ் மானியத் பெறும் திட்டம் பற்றி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநேரடி காஸ் மானியத் பெறும் திட்டம் பற்றி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nநேரடி காஸ் மானியத் திட்டத்தில் சேரும் நுகர்வோரின் வங்கிக் கணக்கு மற்றும் காஸ் சிலிண்டர் பெறும் வீட்டு முகவரி ஆகியன ஒரே பகுதியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.\nமத்திய அரசின் நேரடி காஸ் மானியத் திட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, நுகர்வோர் அவசர அவசரமாக திட்டத்தில் இணைந்து வருகின்றனர்.\nநேரடி காஸ் மானியத் திட்டத்தில் இணைய வங்கிக் கணக்கு வைத்திருப்பது அவசியம். மேலும், நேரடி மானிய காஸ் திட்டத்தில் சேரும் நுகர்வோர், வங்கிக் கணக்கை எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்று ஏற்கெனவே எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது.\nஆனால், இரு முகவரிகளும் ஒரே பகுதியில் இருக்க வேண்டும் என்று சில காஸ் ஏஜென்சிகள் மற்றும் வங்கிக் கிளைகள் கூறுவதாக ‘தி இந்து’- ‘உங்கள் குரலில்’ ஒருவர் தகவலை பதிவு செய்திருந்தார்.\nஇதனால், வாடகை வீடுகளில் வசிக்கும் நுகர்வோரும், வேறு மாவட்டத்தில் இருந்து சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த நுகர்வோர் நலராமன் ‘தி இந்து’- ‘உங்கள் குரலு’க்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்த தகவல் விவரம்:\nநான் காஸ் இணைப்பு பெற��றுள்ள வீட்டில் தற்போது கட்டுமானப் பணி நடைபெற்று வருவதால், அருகில் உள்ள வேறொரு தெருவில் தற்காலிகமாக வசித்து வருகிறேன். இந்த நிலையில், நேரடி காஸ் மானியத் திட்டத்தில் பதிவு செய்யச் சென்றபோது, காஸ் ஏஜென்சி மற்றும் மாடம்பாக்கம் வங்கிக் கிளை ஆகியவற்றில், காஸ் சிலிண்டர் பெறும் முகவரியும், வங்கிக் கணக்கு முகவரியும் ஒரே பகுதியில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றார்.\nஇதுகுறித்த சம்பந்தப்பட்ட வங்கியின் தலைமையக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘நேரடி காஸ் மானியத் திட்டத்தில் சேர அனைத்து ஆவணங்களிலும் ஒரே முகவரி இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டபோது இருந்த முகவரி மாறியிருந்ததால், தற்போது வசிக்கும் பகுதிக்கு சான்றாக இருப்பிடச் சான்று கொடுத்தால் போதும். அதுவும் வங்கி அதிகாரிகள் குறிப்பிட்டு கேட்டால் மட்டும் அளித்தால் போதும். வங்கிக் கணக்கு மற்றும் காஸ் சிலிண்டர் பெறும் வீடு ஆகியன ஒரே முகவரியில் இருக்க வேண்டும் என்பது சாத்தியம் இல்லாதது’ என்றார்.\nஇதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் கேட்டபோது, ‘நேரடி காஸ் மானியத் திட்டத்தில் சேர அனைத்து ஆவணங்களும் ஒரே முகவரியில்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அவ்வாறு எந்த விதிமுறைகளையும் இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தவில்லை. ஆதார் அட்டையில் உள்ள பெயரும், வங்கிக் கணக்கில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருந்தால் போதும்’ என்றார். தமிழ்நாடு இண்டேன் காஸ் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கூறும்போது, ‘இண்டேன் காஸ் ஏஜென்சிகளில் உள்ள நுகர்வோரின் வங்கிக் கணக்கு மற்றும் காஸ் சிலிண்டர் பெறும் வீட்டு முகவரி ஆகியன ஒரே முகவரியில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்றார்.\nகருப்பு பண விவகாரம் – மார்ச் 31-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்\nபொங்கல் பூஜை செய்வது எப்படி\nநிலச்சரிவால் இறந்தவர்களைக் காணச்சென்றவர்களுக்கு இபாஸ் இல்லை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2019/12/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/45108/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T00:15:35Z", "digest": "sha1:D62XJSXQFRYPKP42ATXTMKWGHHVKY5A7", "length": 16562, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "ராஜபக்ஷக்களின் அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு அரபு நாடுகள் விருப்பம் | தினகரன்", "raw_content": "\nHome ராஜபக்ஷக்களின் அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு அரபு நாடுகள் விருப்பம்\nராஜபக்ஷக்களின் அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு அரபு நாடுகள் விருப்பம்\nஅரபு நாடுகளுடன் நல்லுறவைப் பேணும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிந்தனைகளை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பின்பற்றுவார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர்முஸ்தபா தெரிவித்தார்.அரபு நாடுகளின் தூதுவர்களை பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே\nஅவர் இவ்வாறு குறிப்பிட்டார்.பிரதமரின் இச்சந்திப்புக் குறித்து முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;\nபுதிய அரசாங்கத்துக்கு அரபு நாடுகளின் தூதுவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.அரசாங்கத்துக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக உள்ள அரபு நாடுகள் நிதியுதவிகளையும் வழங்கவுள்ளன.\nபலஸ்தீனத்துடன் நெருங்கிய நட்புறவுகளைக் கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கை முஸ்லிம்களைக் கைவிடப்போவதில்லை.சிங்கள மன்னர் காலத்தில் எமது முஸ்லிம் மூதாதையர்கள் சிறந்த நட்புறவுடன் பழகியதால் இன்றைய முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.இலங்கையின் அரசியல் தலைவர்களுடன் முஸ்லிம் தலைவர்கள் ஒத்துழைத்த வரலாறுகள் எமக்குப் பெருமை சேர்க்கின்றன.\nஇந்தக் கௌரவத்தை சீரழிக்கும் வகையிலான அரசியலை நாம் முன்னெடுக்க கூடாது. \"அசத்தியம் அழிந்து விடும் சத்தியம் நிலைக்குமென\" முஸ்லிம்களின் வேத நூலான புனித குர்ஆனும் கூறுகிறது.எனவே நாட்டின் அரசியல் நிலைமைகளுடன் ஒன்றித்துச் செல்வதே முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது.சிங்களக் கிராமங்களுக்கு மத்தியி���் அந்நியோன்யமாக வாழ்வதற்கு எமது மூதாதையர் நிலங்களையும் அன்பளிப்புச் செய்தனர்.இந்த வரலாற்றுக்கு உதாரணமாக யக்கஸ்முல்ல கிராமத்தைக் குறிப்பிட முடியும்.எனவே ராஜபக்ஷக்கள் தலைமையிலான அரசாங்கம் முஸ்லிம்கள் விடயத்தில் அதிக அக்கறையுடன் செயற்படும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.இந்த நம்பிக்கைக்கு நன்றிக்கடனாக முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nராஜபக்ஷக்களின் அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு அரபு நாடுகள் விருப்ப\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 10, 2020\nரோஸி சேனாநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க காலமானார்\nகொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவின் கணவர், அத்துல சேனாநாயக்க (64)...\n10 வருடங்கள் வரை மீள்செலுத்த ரூ 3 மில்லியன் வரை நிதி வசதி வழங்கும் அமானா\nஅமானா வங்கியானது அரசாங்க ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சமூகத்துக்கு...\nபாராளுமன்றத்திற்கு நுழையும் ஞானசார தேரர்; கட்சிக்குள் இழுபறி\n- தன்னை நியமிக்குமாறு செயலாளர் ஏற்கனவே கடிதம்- அத்துரலிய ரத்தன தேரரே...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு\n- நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசனை நியமிக்க முடிவு-...\nமலையகத்தில் கடும் மழை: தம்பகஸ்தலாவ தோட்டத்தில் நிலச்சரிவு: 7 குடும்பங்கள் பாதிப்பு\nரதெல்ல செல்லும் வீதி தாழிறக்கம்நானுஓயா, சமர்செட், தம்பகஸ்தலாவ தோட்டத்தில்...\n12 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் Evoke\nநாட்டின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தகநாமங்களில் ஒன்றான Evoke International...\nமேலும் 3 பேர் குணமடைவு: 2,579; நேற்று 2 பேர் அடையாளம்: 2,841\n- தற்போது சிகிச்சையில் 251 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/90083/cinema/Kollywood/New-sangam-in-tamil-cinema.htm", "date_download": "2020-08-10T00:09:28Z", "digest": "sha1:G3OGC5NYWRNGAYUIJMDXLRYQFWEQ5NIW", "length": 10674, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமிழ் சினிமாவில் 2 புதிய சங்கங்கள் - பொறுப்பாளர்கள் யார்? - New sangam in tamil cinema", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | சர்ச்சை இயக்குனரின் புது படம் | இப்போதைக்கு இல்லை | ரஜினி பெயரில் போலி கணக்கு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா | அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதமிழ் சினிமாவில் 2 புதிய சங்கங்கள் - பொறுப்பாளர்கள் யார்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் ஏற்கெனவே தயாரிப்பாளர் சங்கம் உள்ளது. இதில் பல ஆண்டுகளுக்கு முன்பு படம் தயாரித்தவர்கள், ஒரு படம் தயாரித்தவர்கள்கூட உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் அவர்கள்தான் நடைமுறை பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.\nஇதனால் தற்போது படம் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் தலைவராக பாரதிராஜாவும், துணை தலைவர்களாக தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு ஆகியோரும், டி.சிவா பொதுச் செயலாளராகவும், சத்யஜோதி தியாகராஜன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇது தவிர தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இருப்பது போன்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்ற புதிய சங்கமும் தொடங்கப்படுகிறது. இந்த இரண்டு சங்கங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆடி 18 அன்று துவக்���ி வைக்கிறார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n100 மில்லியன் கிளப்பில் இணைந்த ... 3 லட்சம் பேருக்கு வேலை : சோனு சூட் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்த் காதலியின் அதிரவைக்கும் போன் ஹிஸ்ட்ரி\nஅக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்\nமூச்சு திணறல் - சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசர்ச்சை இயக்குனரின் புது படம்\nரஜினி பெயரில் போலி கணக்கு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் ஒரு ரவுண்டு வருவேன்: கனிகா\nசினிமாவில் தொடரும் 'பார்ட்டி' கலாச்சாரம்\nதமிழ் சினிமாவை மிரட்டும் போலி ஸ்ரீரெட்டிகள்...\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/15281-2011-06-22-17-34-29", "date_download": "2020-08-09T23:34:13Z", "digest": "sha1:PU4BQALHCQ3F7RXLTIAAAEH6A6A5XEUF", "length": 14189, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "கருக்கலைப்பு - இரண்டினில் ஒன்று", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 22 ஜூன் 2011\nகருக்கலைப்பு - இரண்டினில் ஒன்று\nஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று, \"டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்\" என்றாள்.\n\"என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன்\" என்றாள்.\nடாக்டர், \" அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும்\nஅவள், \"நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன்\" என்றாள்.\nடாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார், \"உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறதென்று நினைக்கிறேன். இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை \" என்றார்.\n\"தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார்\" என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.\nடாக்டர், \"இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம்\" என்றார்.\n\"உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல்\" என்றார்.\nஅந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், \"வேண்டாம் டாக்டர், வேண்டாம் நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம்\" என்றாள்.\n\"ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி\" என்றார்.\nஅந்தப்பெண் \"இரண்டு குழந்தையும் வேண்டும்\" என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.\nகருத்து: கருக் கலைப்பு என்பது, \"என் நன்மைக்காக மற்ற உயிரைத் (கருவில் உள்ள குழந்தை) தியாகம் செய்வது\" என்ற கொள்கை.\nஅன்பு என்பது \"மற்றவர் நன்மைக்காக நான் என்னையே தியாகம் செய்வேன்\" என்ற கொள்கை.\nகருக்கலைப்பு என்பது இரண்டு உயிர்க்கும் ஆபத்தானது. எனவே, மருத்துவக் காரணங்களினால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில், தகுதியுள்ள மருத்துவர் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதியுண்டு.\n- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/138680", "date_download": "2020-08-09T22:37:27Z", "digest": "sha1:EBQWV5VSKYSQGATDUHHSOV5T2G6VLVHV", "length": 15312, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "நஜிப் சீனா வருகை பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு நஜிப் சீனா வருகை பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமா\nநஜிப் சீனா வருகை பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமா\nபெய்ஜிங் – இன்றைய பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தந்தையார் துன் அப்துல் ரசாக், பிரதமராகப் பதவியேற்றிருந்த 1974-ஆம் ஆண்டு காலகட்டம். யாரும் எதிர்பாராத வண்ணம் சீனாவுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு அந்நாட்டுக்கு அப்போது அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டார், துன் ரசாக்.\nஅமெரிக்கா உட்பட பல உலக நாடுகள், சீனாவை விட்டு ஒதுங்கியிருந்த நிலைமையில் மலேசியா முன்வந்து தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதும், மலேசியப் பிரதமரே அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டதும் உலக அரசியலில் அன்று மிகப் பெரிய ஆச்சரியத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.\nமலேசியாவில் கம்யூனிஸ்ட் ஊடுருவலை சீனா ஆதரித்து வந்திருந்ததால் சில கண்டனக் குரல்களும் அப்போது எழுந்தன.\nஆனால், துன் ரசாக்கின் வெளியுறவுக் கொள்கை உள்நாட்டில் சீன வாக்காளர்களிடையே அபாரமான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியது. சீனா பயணத்தை முடித்துக் கொண்டு அந்த ஆண்டிலேயே நாட்டின் பொதுத் தேர்தலை நடத்திய துன் ரசாக் தேசிய முன்னணிக்கு வரலாறு காணாத வெற்றியைக் கொண்டு வந்தார்.\n1969 பொதுத் தேர்தலில், தேசிய முன்னணிக்கு எதிராக வாக்களித்த சீன வாக்காளர்கள், இந்த முறை துன் ரசாக் தலைமைத்துவத்திற்கு ஆதரவு தந்தனர். அவரது சீன வருகை அதற்கு ஒரு முக்கிய காரணியாகத் திகழ்ந்தது. கெராக்கான், பிபிபி போன்ற எதிர்க்கட்சிகளும் தேசிய முன்னணியில் இணைந்தது, தேசிய முன்னணியின் 1974 பொதுத் தேர்தல் வெற்றிக்கான மற்ற வலுவான காரணங்களாகும்.\nமற்ற பிரதமர்களும் துன் ரசாக் அடிச்சுவட்டில்…\nதொடர்ந்து மலேசியாவில் நடந்த அடுத்தடுத்த பொதுத் தேர்தல்களின் காலகட்டங்களைப் பார்த்தால், மலேசியப் பிரதமராக இருப்பவர் பொதுத் தேர்தலுக்கு முன்பாக சீனாவுக்கு வருகை ஒன்றை மேற்கொள்வது வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. சீன வாக்காளர்களைக் கவர்வதற்காக யுக்தியாகவும் அத்தகைய வருகைகள் பார்க்கப்படுகின்றன.\nசீனா வந்தடைந்த நஜிப், தனது வருகை குறித்த விவரங்களை, போக்குவரத்து அமைச்சரான லியோவ் தியோங் லாய், முன்னாள் மசீச தலைவரும் சீனாவுக்கான நடப்பு மலேசியப் பிரதிநிதியுமான ஓங் கா திங் ஆகியோருடன் கலந்தாலோசிக்கிறார். உடன் இருப்பது மற்ற மலேசிய அமைச்சர்கள்…\nஅந்த வகையில் நேற்று சீனா சென்றடைந்த நஜிப்பின் வருகையையும் 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கின்றனர் சில அரசியல் பார்வையாளர்கள்.\nஅதிலும் இப்போதைய சீனாவின் நிலைமையோ வேறு. பொருளாதாரத்தில் வலுவான நாடாகத் திகழ்வதால், மற்ற நாடுகளுக்கு நிதி உதவி புரிவதிலும், அந்த நாட்டின் கட்டுமானத் திட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்பதையும் தனது வெளியுறவுக் கொள்கையாகவே கொண்டு சீனா செயல்படுகின்றது.\n55 பில்லியன் கிழக்கு கடற்கரை இரயில் திட்டத்திற்கு சீனா நிதியுதவி\nநஜிப்பின் வருகையின் ஒரு பகுதியாக மலேசியாவின் மிகப் பெரிய திட்டங்களுள் ஒன்றான கிழக்குக் கடற்கரை இரயில் திட்டத்திற்கு சீனா நிதியுதவி வழங்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n55 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இந்த திட்டம் நான்கு கிழக்குக் கடற்கரை மாநிலங்களைக் (ஜோகூர், பகாங், திரெங்கானு, கிளந்தான்) கடந்து செல்லும் மாபெரும் திட்டமாகும்.\nஇந்தத் திட்டத்தின் பொறியியல், கட்டுமானப் பொருட்களை பெறுதல், கட்டுமானம், நிர்மாணிப்பு என அனைத்துப் பணிகளும் சீனா கொம்யுனிகேஷன்ஸ் கொன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி என்ற சீன நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றது.\nஇதன் மூலம் சீன அரசாங்கம் பொருளாதார ரீதியாக மேலும் வலுவுடன் மலேசியாவில் காலூன��றுகின்றது. ஏற்கனவே பல திட்டங்களில் சீனா முதலீடு செய்தும், நிதியுதவி செய்தும் வருகின்றது.\nசீனா வந்தடைந்த நஜிப் குழுவினருக்கு வரவேற்பு வழங்கப்படுகின்றது. நஜிப்புடன் கைகுலுக்குவது முன்னாள் மசீச தலைவரும், அமைச்சரும், சீனாவுக்கான நடப்பு மலேசியப் பிரதிநிதி ஓங் கா திங்….\nநஜிப்பின் ஆறு நாட்கள் சீனா பயணத்தின்போது மொத்தம் 10 உடன்படிக்கைகள் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசீனா வருகையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நஜிப் நாடு திரும்பியதும் அதன் தாக்கம், தேசிய முன்னணிக்கு ஆதரவான சீன வாக்காளர்களிடத்திலும், நடுநிலை சீன வாக்காளர்களிடத்திலும் பெருமளவில் இருக்கும் என்றும், அடுத்த சில மாதங்களுக்கு அவர்களின் மனங்களில் சில சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nதொடர்ந்து சீனாவுடன் கையெழுத்தாகப் போகும் பத்து உடன்படிக்கைகள், அதன் உள்ளடக்க அம்சங்கள், அதன் தொடர்பில் வெளியாகப் போகும் அறிவிப்புகள் ஆகியவையும், மலேசிய சீன வாக்காளர்களிடையே ஒரு சாதகமான, உற்சாகமான சூழலை, மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். அதன் தாக்கங்களும் அடுத்து வரும் சில மாதங்களுக்கு, ஊடகங்களின் வழியாகத் தொடர்ந்து மலேசிய வாக்காளர்களின் மனங்களில் ஆழப் பதிய வைக்கப்படும்.\nஇவை யாவும், அடுத்தாண்டு 14-வது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அறிகுறிகளாகப் பார்க்கப்படுகின்றது.\nஆக, நஜிப்பின் சீன வருகை நிறைவடைந்ததும், அந்த வருகையின் சாதகமான தாக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக 14-வது பொதுத் தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை தேசிய முன்னணி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.\nபடங்கள் – நன்றி – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் டுவிட்டர் பக்கம்\nPrevious articleபேராக்கின் 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘மெக் டொனால்டு’ கடை மூடப்படுகின்றது\nNext articleமுலுவில் மாயமான ஆஸ்திரேலியரின் குடும்பத்தினர் மலேசியா வருகை\nசீனாவின் வீ சாட் குறுஞ்செயலியும் அமெரிக்காவால் தடை செய்யப்படலாம்\nகுவான் எங்- நஜிப், இருவரின் வழக்குகளும் வெவ்வேறானது\nஅம்னோ அடுத்தக் கட்டத்திற்குத் தயாராக வேண்டும்\nமகிந்தா ராஜபக்சா மீண்டும் பிரதமராக நியமனம்\nகோடாக் : அன்று புகைப்படக் கருவி நிறுவனம் – இன்றோ மருந்து தயாரிக்கிறது\nகொவிட்19: புதிதாக 13 தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/women-was-raped-by-7-boys-q0n15b", "date_download": "2020-08-09T23:13:16Z", "digest": "sha1:4XMU35GTERNSFPHGKIJQ3AI5STZSDTJA", "length": 12025, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காட்டுப்பகுதியில் நடந்த பயங்கர சம்பவம்..! மனநலம் பாதித்த பெண்ணை கூட்டாக கற்பழித்த காமவெறி சிறுவர்கள்..!", "raw_content": "\nகாட்டுப்பகுதியில் நடந்த பயங்கர சம்பவம்.. மனநலம் பாதித்த பெண்ணை கூட்டாக கற்பழித்த காமவெறி சிறுவர்கள்..\nஅந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஏழுபேர், பானுவை அருகே இருக்கும் காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்றுள்ளனர். அங்கு வைத்து 7 பேரும் பானுவை மாறிமாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் வலியால் துடித்து பானு அலறியுள்ளார்.\nராமநாதபுரத்தில் இருக்கிறது ஏர்வாடி நகரம். இங்கிருக்கும் தர்காவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு வருகிறவர்களுக்கு விரைவில் மனநலம் சரியாகுவதால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவ்வாறு வருகின்றவர்கள் தர்காவின் அருகிலேயே வீடு எடுத்து தங்குவது வழக்கம்.\nஇந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மனநலம் சரியில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பானுவை அவரது தந்தை ஏர்வாடி தர்காவிற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த சிலநாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர்கள், தர்காவின் அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதனிடையே சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக நள்ளிரவில் வீட்டின் வெளியே பானு வந்திருக்கிறார்.\nஅப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஏழுபேர், பானுவை அருகே இருக்கும் காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்றுள்ளனர். அங்கு வைத்து 7 பேரும் பானுவை மாறிமாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் வலியால் துடித்து பானு அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர். ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும், சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.\nஇதையடுத்து பானுவை மீட்ட அவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்��வம் குறித்து பெண்ணின் தரப்பில் இருந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் தப்பியோடிய 7 சிறுவர்களையும் காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதையும் படிங்க: குட்டியின் யானையின் காலில் பழுத்திருக்கும் கட்டி.. வலியால் வனப்பகுதிக்குள் செல்லமுடியால் தவிப்பு..\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nகொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிப்பாதையில் தமிழ்நாடு.. இன்று பாதிப்பைவிட அதிகமான டிஸ்சார்ஜ்\nசூர்யாவின் 'அருவா' கை விடப்பட்டதா\nஎம்.ஜி.ஆருக்கு மேக்அப் மேனாக இருந்த செல்வராஜ் காலமானார்\nஇந்தி தெரியாத நீங்கள்லாம் இந்தியரா.. சென்னை ஏர்போர்ட்டில் கனிமொழியிடம் முரண்டு பிடித்த சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி\nபிறந்தநாளில் தளபதி விஜய்க்கு சவால் விட்ட மகேஷ் பாபு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/periyar-statue-damage-police-investigation-q4llut", "date_download": "2020-08-10T00:08:34Z", "digest": "sha1:G3WYNBF7OFJKL6NCJWBLFPLOGF4UN3K4", "length": 12260, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மர்ம நபர்கள் வெறிச்செயல்... பெரியார் சிலையின் கை, மூக்கு உடைப்பு... போலீஸ் குவிப்பால் பதற்றம்..!", "raw_content": "\nமர்ம நபர்கள் வெறிச்செயல்... பெரியார் சிலையின் கை, மூக்கு உடைப்பு... போலீஸ் குவிப்பால் பதற்றம்..\nதுக்ளக் பத்திரிகை பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ராமர்-சீதை நிர்வாண சிலைக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் சென்றார் என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிலர் ரஜினிக்கு கருத்துக்கு ஆதரவாக பாஜக, இந்துத்துவ அமைப்புகள் உள்ளன. அதேபோல், ரஜினிக்கு எதிராக ஆளும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் ரஜினிகாந்துக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக 2 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையின் மூக்கு, கை பகுதிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை சேதப்படுத்திய நபர்களை தேடி வருகின்றனர்.\nதுக்ளக் பத்திரிகை பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ராமர்-சீதை நிர்வாண சிலைக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் சென்றார் என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிலர் ரஜினிக்கு கருத்துக்கு ஆதரவாக பாஜக, இந்துத்துவ அமைப்புகள் உள்ளன. அதேபோல், ரஜினிக்கு எதிராக ஆளும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் ரஜினிகாந்துக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக 2 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.\nஇதனிடையே, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த வாக்குகள் பெரியார் ஆதரவாளர்கள் மற்றும் கடவுள் ஆதரவாளர்கள் என்று இரண்டாகப் பிரிந்து, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ரஜினியை ஆதரிக்க தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சாலவாக்கம் பகுதியில் இருந்த பெரியார் சிலையின் மூக்கு, கை பகுதிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nபாகுபலி வில்லன் ராணா - மிஹீகா திருமணம் எளிமையாக முடிந்தது... அட்டகாசமான ஜோடியின் எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்..\nசிங்கிள் டூ மிங்கிள்... சிம்பிளாக நடந்து முடிந்தது ராணா - மிஹீகா திருமணம்...\nஒல்லி பெல்லிக்கு மாறியதும் எல்லை மீறும் ஷெரின்... ஓவர் கிளாமர் போட்டோவை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்\nராணா - மிஹீகா பஜாஜ் திருமண விருந்தின் மெனு லிஸ்ட் இது தான்... தடபுடலாய் தயாரான கல்யாண சமையல்...\nநடிகை திவ்யா உன்னியின் தங்கையை பார்த்திருக்கீங்களா... அழகில் அக்காவையே மிஞ்சிய க்யூட் போட்டோஸ்...\n“நீ எல்லாம் பெண் இனத்தின் வெட்கக்கேடு”... மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் பிரபலம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வா���்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nதமிழகத்தில் தான் கொரோனா தாக்கி இறந்த மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம்.உண்மையை மறைப்பதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு.\nஜோஸ் பட்லர் - கிறிஸ் வோக்ஸ் செம பேட்டிங்.. முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nபெரியார் சிலைக்கு காவி பூசியவருக்கு பாஜக நிதி உதவி.மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் அந்த குடும்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/world/bin-laden-son-killed-by-america-army-pxttz2", "date_download": "2020-08-10T00:38:46Z", "digest": "sha1:NUAO3LV37TAHA2UONA6CMF3Y6VBDHVYB", "length": 13858, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார்..!! அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!", "raw_content": "\nஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார்.. அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nகுண்டுவீச்சு தாக்குதலில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க உளவுத் துறையின் 3 மூத்த அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தனர்.\nஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது, போர் விமான குண்டுவீச்சில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமா இன்று அறிவித்தார்.\nகடந்த 2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகர உலக வர்த்தக மையத்தின் மீது அல்-காய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 2977 பேர் உயிரிழந்தனர். 6,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இதற்குப் பதிலடியாக பாகிஸ் தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கடந்த 2011 மே 2-ம் தேதி அமெரிக்க கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.தற்போது அல்-காய்தாவின் தலைவராக அல்-ஜவாஹிரி உள்ளார். அவருக்கு அடுத்து ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன், தலைவர் பதவியை ஏற்பார் என்ற�� தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டில் அவரை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா பட்டியலிட்டது. அவரது தலைக்கு ரூ.7 கோடி பரிசுத் தொகையையும் அறிவித்தது.\nஒசாமா பின்லேடன் குடும்பத்தினர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி ஹம்சா பின்லேடனும் சவுதி அரேபியா குடியுரிமை பெற்றிருந்தார். அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று கடந்த 2017-ம் ஆண்டு ஹம்சாவின் குடியுரிமையை சவுதி அரேபியா ரத்து செய்தது. ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஹம்சா தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகிவந்தன.இந்நிலையில், போர் விமான குண்டுவீச்சு தாக்குதலில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க உளவுத் துறையின் 3 மூத்த அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தனர். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் விளக்கம் கோரியபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nஇந்நிலையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையின்போது ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில், “ ஹம்சா பின்லேடனின் இழப்பு அல்கொய்தா தலைமைக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும், ஒசாமாவை இழந்ததைப்போல் இருக்கும். அந்த அமைப்பின் முக்கியமான தலைவர் அழிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது ஒசாமா பின்லேடனுக்கு 5 மனைவிகள். இதன்மூலம் அவருக்கு 23 பிள்ளைகள் உள்ளனர். இதில் 3-வது மனைவியின் மகன்தான் ஹம்சா பின்லேடன். சிறு வயது முதலே தீவிரவாத பயிற்சி பெற்று வந்த அவர், அமெரிக்காவை எச்சரித்து பல்வேறு வீடியோக்களையும் வெளியிட்டார். அவரது மரணம் குறித்து அல்-காய்தா தரப்பில் எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.\nகடன் வாங்கி கடனை அடைக்கும் நெருக்கடியில் பாகிஸ்தான்.. உதவி செய்வது போல் பாகிஸ்தானை மொத்தமாக கைப்பற்றிய சீனா.\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை கேவலப்படுத்தும் சவுதி அரேபியா.. வாயிலும் வயிற்றிலும் அடித்து கதறும் குரோஷி.\nநான் மட்டும் தோற்றுவிட்டால் அமெரிக்காவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.. சீனாவை கழுவி ஊற்றும் ட்ரம்ப்..\nஇம்ரான்கான் அரசாங்கம் மிகவும் கொடூரமானது.. ம��ித உரிமைகள் கண்காணிப்பகம் பகிரங்க குற்றச்சாட்டு..\nஐயோ ஆண்டவா... மீண்டும் சீனாக்காரர்களிடம் பரவும் புதிய வகை வைரஸ்..\nசுய நலத்திற்காக இஸ்லாமிய நாடுகளையே மிரட்டும் பாகிஸ்தான்.. இந்தியாவை எதிர்க்க வேண்டும் என அழுத்தம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/news/613-2017-02-28-17-28-32", "date_download": "2020-08-09T22:54:59Z", "digest": "sha1:SKUFKXNAO45QLIQ2BQIOL5D73JO3SGYB", "length": 8486, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஆஸ்கர் விழாவில் டிரம்பை அசிங்கப்படுத்திய ஹாலிவுட்!", "raw_content": "\nஆஸ்கர் விழாவில் டிரம்பை அசிங்கப்படுத்திய ஹாலிவுட்\n7 முஸ்லீம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்த அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் நீல நிற ரிப்பன் அணிந்திருந்தனர்.\n89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்தார்.\nஇதை கண்டித்து ஈரானை சேர்ந்த இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹதி ஆஸ்கர் விழாவை புறக்கணித்தார். இந்நிலையில் முஸ்லீம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்த டிரம்பை கண்டித்து ஹாலிவுட் பிரபலங்கள் நீல நிற ரிப்பன் அணிந்து விழாவுக்கு வந்தனர்.\nடிரம்பின் சட்டத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன்(ஏசிஎல்யூ) அமைப்புக்கு ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ரூத் நெக்கா, சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற கேஸி அஃப்ளெக் உள்ளிட்டோர் நீல நிற ரிப்பன் அணிந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்தனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-18-may-2019/", "date_download": "2020-08-09T23:10:21Z", "digest": "sha1:GK2QDGBAD7VP6O353IG7PH7GLYOT4BSC", "length": 6995, "nlines": 121, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 18 May 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 700 பள்ளிகளை விரைவில் மூடுவதற்��ு பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாக இந்தப் பள்ளிகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2.தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட 4 லட்சத்து 35 ஆயிரத்து மூன்று பேருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவங்கள் வழங்கப்பட்டன. சமர்ப்பிக்கப்பட்டவற்றில் 12 ஆயிரத்து 915 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\n1.சூரியனின் வெளிப்பரப்பை ஆராய 2020-ஆம் ஆண்டு “மிஷன் ஆதித்யா’ திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.\n2.பிரதமர் மோடி, தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமித் ஷா தான் பதிலளிப்பார் என்று கேள்விகளை தவிர்த்தார். மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு கடந்த 5 ஆண்டுகளில் செய்தியாளர்களைச் சந்திப்பது இதுவே முதல்முறை.\n1.மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும், ‘நிதி ஆயோக்’ அமைப்பு, அனைத்து வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவை, நுகர்வோரின் தரவுகளை பெறுவதற்கான கொள்கையை உருவாக்கியுள்ளது.\n1.பிரெக்ஸிட் விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நடைபெற்று வந்த அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவதாக, முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது.\n1.கோவையில் நடைபெற்று வரும் தேசிய இளையோர் கூடைப்பந்து போட்டியின் 4-ஆவது நாள் ஆட்டங்களில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.\n2.இந்திய நீச்சல் சம்மேளன வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.என்.ஜெயப்பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஉலக தொலைத் தொடர்பு தினம்\nநார்வே அரசியல் நிர்ணய தினம்\nநியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது(1792)\nவாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்(1498)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nதஞ்சாவூரில் Kotak Life – Life Advisor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/02130648/Give-the-gift-of-hearingPaiyur-Guru-Bhagwan.vpf", "date_download": "2020-08-09T23:41:33Z", "digest": "sha1:VGV5KV5NYCXBWQJNY4DHU7ISTLAKBI5Q", "length": 11524, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Give the gift of hearing Paiyur Guru Bhagwan || கேட்ட வரம் தரும் பையூர் குரு பகவான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச���சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,043 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் | சென்னையில் மேலும் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு | தமிழகத்தில் புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு | நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை |\nகேட்ட வரம் தரும் பையூர் குரு பகவான்\nஇந்த ஆலயத்தில் உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவரான சிவபெருமானின், ஒன்பதாவது வடிவமான குருவின் தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.\nபதிவு: அக்டோபர் 02, 2018 13:06 PM\nவிழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், பையூர் கிராமத்தில் இருக்கிறது தட்சிணாமூர்த்தி திருக்கோவில். தமிழகத்தில் நடுநாயகமாக விளங்கும் தென்பெண்ணை நதியின் தெற்கிலும், திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர், உலகளந்த பெருமாள் ஆலயங்களின் கிழக்கிலும், சுந்தரரால் பாடல் பெற்ற திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை என வழங்கப்படும் கிருபாபுரீஸ்வரர் கோவிலுக்கு வடமேற்கிலும் அமைந்திருக்கிறது பையூர் தட்சிணாமூர்த்தி ஆலயம்.\nஇந்த ஆலயத்தில் உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவரான சிவபெருமானின், ஒன்பதாவது வடிவமான குருவின் தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். மாமல்லபுரச் சிற்பக்கலை வல்லுநரால் உருவாக்கப்பட்டு, மிகப்பொலிவுடன் கூடிய 12 அடி உயரம் கொண்ட ஞானகுருவாக இங்கு தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். 27 நட்சத்திரங்களைக் குறிப்பிடும் வகையில், இந்த ஆலயத்தின் கருவறை தரையில் இருந்து உச்சி கோபுர கலசம் வரை 27 அடியில் அமைந்துள்ளது, இந்த ஆலயத்தின் சிறப்பு ஆகும்.\nஇங்கு குரு தட்சிணாமூர்த்தி வான் நோக்கும் வகையில் உயர்ந்த தோற்றத்தில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த ஆலய நுழைவு வாசலில் வீற்றிருக்கும் விநாயகர் பெருமான் ஆதிசேஷனுடன் வீற்றிருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்களுக்கும் இது ஒரு சிறந்த பரிகாரத் தலமாகும். புத்திரபேறின்மை, திருமணம் தள்ளிப்போகுதல், வேலை வாய்ப்பின்மை என பக்தர்களின் அனைத்து குறைகளையும் குரு தட்சிணாமூர்த்தி தீர்த்து வைக்கிறார். மேலும் இங்கு வரும் பக்தர்கள், குரு தட்சிணாமூர்த்திக்கு தங்கள் கையால் பால் அபிஷேகம் செய்யலாம் என்பது, பக்தர்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகின்றனர்.\nதென்பெண்னை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பையூர் தட்சி��ாமூர்த்தியைக் காண, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆலங்குடிக்கு அடுத்து தமிழகத்தில் தென்முகக் கடவுளுக்கென தனித்திருக்கும் ஆலயமாக இது அமைந்துள்ளது. வருகின்ற 4-ந் தேதி (வியாழக்கிழமை) குருப்பெயர்ச்சி அன்று, இக்கோவிலில் சிறப்பு பூஜைகள், பால் அபிஷேகம், சங்கு, பரிகார கலச மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. அன்றைய தினம் குரு பகவான் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார்.\nபையூர் குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்திற்குச் செல்ல, விழுப்புரத்தில் இருந்தும், திருக்கோவிலூரில் இருந்தும் ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/15/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3234643.html", "date_download": "2020-08-09T23:37:31Z", "digest": "sha1:CEH5IGP7SNUJSMBQEMMIJ3OC4JHB5WCD", "length": 10040, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்\nகடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்ததாக, கோயில் தீட்சிதர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nபிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ராஜ்யசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் ஆனி, மார்கழி தரிசன விழாக்களின்போது ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகமும், திருவாபரண அலங்காரக் காட்சியும் நடைபெறுவது வழக்கம்.\nஇந்த நிலையில், கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபரின் குடும்ப திருமண நிகழ்ச்சி கடந்த 12-ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆனால், கோயில் மரபை மீறி, ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் திருமணத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், கோயில் பொது தீட்சிதர்களின் செயலர் பாலகணேச தீட்சிதர் சனிக்கிழமை கூறியதாவது: ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் திருமணத்துக்கு அனுமதி அளித்த பட்டு தீட்சிதருக்கு ரூ.1,001 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர் மூன்று சுற்று முறை (2 மாதங்கள்) சித் சபையில் ஏறி பூஜை செய்வதிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inidhu.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A/", "date_download": "2020-08-09T23:02:50Z", "digest": "sha1:HY262DS6S4POJXZHSNZAT544JW6MG33A", "length": 10040, "nlines": 84, "source_domain": "www.inidhu.com", "title": "அன்னப்பறவை யாருக்குச் சொந்தம்? - இனிது", "raw_content": "\nஅன்னப்பறவை யாருக்குச் சொந்தம் என்ற கதை உங்களை யோசிக்க வைக்கும்.\nசித்தார்த்தர் கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனரின் அன்பு மகன். சித்தார்த்தர் இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.\nஒருநாள் சித்தார்த்தர் அரண்மனை தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய காலடியில் ‘தொப்’ என ஏதோ ஒன்று விழுந்தது.\nஉடனே சித்தார்த்தர் கீழே குனிந்து பார்த்தார்.\nஅன்னப்பறவை ஒன்று உடலில் அம்பு துளைத்த நிலையில், இரத்தம் பீறிட்டு வெள்ளைநிற உடலில் சிவப்பு நிறம் கலந்து, கண்கள் சொருகி கிடந்தது.\nஅன்னப்பறவையை அந்த நிலையில் கண்டதும் சித்தார்தரின் மனம் துடித்தது. படபடப்போடு அதனைக் கையில் எடுத்தார். அன்போடு அன்னபறவையை தடவிக் கொடுத்தார்.\nமெதுவாக அதனுடைய உடலில் தைத்திருந்த அம்பினை வெளியில் எடுத்தார்.\nஅரண்மனைத் தோட்டத்திலிருந்த பச்சிலைகளை பறித்து கசக்கி காயத்தில் பூசினார். அப்பறவைக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தார்.\nஅப்போது அங்கே சித்தார்த்தரின் அத்தை மகன் தேவதத்தன் கையில் வில் அம்போடு வந்தான்.\n‘சித்தார்த்தா, வானத்தில் கூட்டமாகச் சென்ற அன்னப்பறவைகளில் இந்த பறவையை, நானே அம்பு எய்து வீழ்த்தினேன். இந்த பறவை எனக்கே சொந்தம். ஆதலால் இதனை என்னிடம் கொடு.’ என்று கேட்டான்.\n‘அம்பு துளைத்து காயம் அடைந்து, என்னுடைய காலடியில் விழுந்த இப்பறவையை, நான் காப்பாற்றி உள்ளேன். ஆதலால் இப்பறவையை நான் உன்னிடம் கொடுக்க இயலாது’ என்று சித்தார்த்தர் பறவையை கொடுக்க மறுத்து விட்டார்.\nஉடனே தேவதத்தன் சுத்தோதனரிடம் சென்று தான் அம்பு எய்து வீழ்த்திய அன்னப்பறவையை சித்தார்த்தர் கொடுக்க மறுப்பதாக புகார் கூறினான்.\nசுத்தோதனரும் சித்தார்த்தரை கூப்பிட்டு நடந்தவைகளை விசாரித்தார்.\nசித்தார்த்தரும் நடந்த நிகழ்வுகளை தனது தந்தையாரிடம் கூறினார். சித்தார்த்தரின் கருணை கண்டு சுத்தோதனர் மிகவும் மகிழ்ந்தார்.\nசுத்தோதனர் தேவதத்தனிடம் ‘நீ அன்னப்பறவையை அம்பு எய்து கொல்ல முயன்றாய். சித்தார்த்தனோ சாக இருந்த பறவைக்கு சிகிச்சை அளித்து உண்ண நீரும் உணவும் கொடுத்து காக்க முயன்றான்.\nபறவையின் உயிரைக் காப்பாற்றியவனுக்கே அப்பறவை சொந்தம். ஆதலால் அன்னப்பறவை சித்தார்த்தனு��்கு உரியது’ என்று கூறினார்.\nசித்தார்த்தரும் மன்னரின் தீர்ப்பினைக் கேட்டு மகிழ்ந்து அன்னப்பறவையுடன் அங்கிருந்து சென்றார்.\nசிறிது காலம் தன்னுடைய பராமரிப்பில் அன்னபறவையை வைத்திருந்து காயம் மாறியதும் வானத்தில் அப்பறவையை பறக்க விட்டார்.\nஅன்னபறவையிடம் கருணையுடன் நடந்து கொண்ட சித்தார்த்தரே பின்னாளில் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்திய கௌதம புத்தர் ஆனார்.\n என்ற இக்கதையில் வரும் சித்தார்த்தரைப் போல் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்.\nஇனிது தமிழ் கதை பட்டியல்\nCategoriesஇலக்கியம், கதை, சிறுவர் Tagsஅன்பு, தமிழ் கதைகள், நீதிக்கதைகள், பறவைகள்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரி பருப்பு\nNext PostNext டாப் 10 இருசக்கர வாகனங்கள் டிசம்பர் 2019\nசொர்க்க வனம் 5 – பயணத்தில் தடுமாற்றம்\nஅங்குளிமால் – ஆன்மீக கதை\nசோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை\nஉலகின் பசுமை நாடுகள் 2020\nபூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை\nகோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Automobile/Car", "date_download": "2020-08-09T22:38:20Z", "digest": "sha1:JQ4OETBUHGL7D2WF6AKEQFQN544UKJ3V", "length": 15534, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "Car News in Tamil | Latest Automobile News in Tamil - Maalaimalar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாடா கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி\nடாடா கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையான ஹூண்டாய் கார்\nஹூண்டாய் நிறுவன கார் மாடல் ஒன்று ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.\nஇந்திய சந்தையில் கியா சொனெட் அறிமுகம்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nடொயோட்டா அர்பன் குரூயிசர் முன்பதிவு விவரம்\nடொயோட்டா நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்படும் அர��பன் குரூயிசர் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆடி ஆர்எஸ் கியூ8 முன்பதிவு விவரம்\nஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஸ்கோடா கோடியக் டிஎஸ்ஐ வெளியீட்டில் திடீர் மாற்றம்\nஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் டிஎஸ்ஐ மாடல் வெளியீடு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nமஹிந்திரா தார் வெளியீட்டு விவரம்\nமஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் தார் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த எம்ஜி ஹெக்டார்\nஎம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்து உள்ளது.\nகியா சொனெட் முன்பதிவு துவங்கியதாக தகவல்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஜூலை மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை விவரம்\nஹூண்டாய் நிறுவனம் ஜூலை மாதத்தின் வாகனங்கள் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஹம்மர் இவி டீசர் வெளியீடு\nஜிஎம்சி ஹம்மர் இவி மாடல் புதிய டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஆடி ஆர்எஸ் கியூ8 டீசர் வெளியீடு\nஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ் கியூ8 மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.\nமஹிந்திரா வாகனங்களுக்கு சிறப்பு நிதி சலுகை அறிவிப்பு\nமஹிந்திரா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நிதி சலுகைகளை அறிவித்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nவிற்பனையில் தொடர்ந்து அசத்தும் ஹூண்டாய் கிரெட்டா\nஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.\nஊரடங்கு விற்பனையில் மாருதி சுசுகி சாதனை\nஇந்திய சந்தையில் மாருதி சுசுகி ஊரடங்கு கால விற்பனையில் படைத்து இருக்கும் சாதனை பற்றிய விவரங்களை பார்ப்போம்.\nமஹிந்திரா எக்ஸ்யுவி300 ஸ்போர்ட்ஸ் அறிமுக விவரம்\nமஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி300 ஸ்போர்ட்ஸ் டி ஜிடிஐ மாடல் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nகியா சொனெட் இந்திய வெளியீட்டு விவரம்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் இந்திய வெளியீ���்டு விவரங்களை பார்ப்போம்.\nஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி பெறும் டாடா கார்\nடாடா அல்ட்ரோஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.\nஎஸ்யுவி விற்பனையில் அசத்தும் ஹூண்டாய் கார்\nஇந்திய சந்தையின் எஸ்யுவி பிரிவு வாகனங்கள் விற்பனையில் ஹூண்டாய் கார் முன்னணி இடம் பிடித்துள்ளது.\nடொயோட்டா யாரிஸ் ஃபேஸ்லிபிட் டீசர் வெளியீடு\nடொயோட்டா யாரிஸ் ஃபேஸ்லிப்ட் காரின் புதிய டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nடொயோட்டா அர்பன் குரூயிசர் முன்பதிவு விவரம்\nடாடா கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி\nஇந்திய சந்தையில் கியா சொனெட் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/rajini-speech-dmk-silent", "date_download": "2020-08-10T00:12:54Z", "digest": "sha1:JXSQFBASMT3XFOMZYIHC42U6DYYD6LRR", "length": 14362, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஜினி அட்டாக்கிற்கு திமுக மௌனம் ஏன்? | Rajini speech - DMK silent? - | nakkheeran", "raw_content": "\nரஜினி அட்டாக்கிற்கு திமுக மௌனம் ஏன்\nரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய தனது நிலைப்பாட்டை சமீபத்தில் தெரிவித்திருந்தார். கட்சித் தலைமைக்கு ஒருவர்; ஆட்சித் தலைமைக்கு ஒருவர், தேர்தலுக்குப் பிறகு தேவையற்ற கட்சிப் பதவிகள் கலைக்கப்படும், மக்களிடம் ஒரு புரட்சி அலை உருவாக வேண்டும் என 3 திட்டங்களை முன்னிறுத்திய ரஜினி, ’’தமிழகத்தில் அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் இப்போதைக்கு இல்லைன்னா எப்போதுமே இல்லை ’’ என்பதை மையப்படுத்தியிருந்தார்.\nரஜினியின் இந்த தத்துவம், தமிழக அரசியலில் நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கின. அவரது பேச்சினை மக்களிடம் கொண்டு செல்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தினர். இந்த நிலையில், கடந்த வாரம் தனியார் இணையத்தளத்தின் ஆண்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட ரஜினி, மக்களிடம் புரட்சி அலை எப்படி உருவாகும் என்பதை சுட்டிக்காட்டினார்.\nஅதாவது, ’’ கணக்குக் கேட்டதற்காக திமுகவில் இருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றினார்கள். உடனே எம்ஜிஆர்., கணக்கு கேட்டது தப்பா என மக்களிடம் நியாயம் கேட்டார். அப்போது எம்.ஜி.ஆருக்கு அனுதாப அலை உருவானது. எம்.ஜி.ஆர். முதல்வரானார். அதேபோல, 1991-ல் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோது திமுகவுக்கு எதிரான அலை உருவானது. முதல்வரானார் ஜெயலலிதா. இப்படித்தான் மக்களிடம் புரட்சி உருவாகுது‘’ என விவரித்த ரஜினி, ’’ தன்னுடைய பேச்சு ஒரு அலையாக மாறி தற்போது சுழலாக உருமாறியிருக்கிறது. அது சுனாமியாக மாறும் ‘’ என்றார்.\nதனது அரசியல் நிலைப்பாடு குறித்த முந்தைய கருத்துக்களுக்கான பொருள் விளக்கம் தருவது போல ரஜினியின் பேச்சு இருந்தாலும், முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக திமுகவை தாக்குவதே முதன்மையாக இருந்தது. திமுகவை தாக்கிப் பேசிய ரஜினியின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என திமுக இளைஞர் அணியும் திமுகவின் ஐ.டி.விங்கும் கொந்தளித்தனர்.\nதி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட சூழலை விளக்கி ரஜினியின் பேச்சுக்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், இது குறித்து ரஜினியின் பேச்சை கண்டித்து திமுக தரப்பில் எந்த அறிக்கையும் வரவில்லை; இரண்டாம் நிலை தலைவர்களின் விமர்சனங்களும் வரவில்லை. ஆழ்ந்த மௌனமே அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது.\nதிமுகவின் இந்த மௌனத்திற்கு என்ன காரணம் என விசாரித்தபோது, ‘’ரஜினியின் பேச்சை கண்டித்து அறிக்கை வெளியிட வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்திய போது கட்சி தலைமை அதனை ஏற்றுக்கொண்டது. ஆனால், திமுகவின் அரசியல் ஆலோசகராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், ரஜினியின் பேச்சுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என கேட்டுக்கொண்டதால் தவிர்க்கப்பட்டிருக்கிறது‘’ என்கிறார்கள் அறிவாலய நிர்வாகிகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருவண்ணாமலை - திமுக வழக்கறிஞர் அணி மீது வழக்கு\nஅரசின் உதவி போவதற்கு முன்பே உதவி செய்யும் திமுக பிரமுகர்; அதிமுகவினரை யோசிக்கவைத்த சீர்காழி கிள்ளைரவீந்திரன்\n'இன்னமும் கண்டிக்கவில்லை;ஸ்டாலினின் நிலைப்பாடுதான் என்ன\n -கனிமொழியின் ட்வீட்டால் அரசியல் பரபரப்பு\n -கனிமொழியின் ட்வீட்டால் அரசியல் பரபரப்பு\n''சின்ன சின்ன ஆசை... கலெக்டருக்கு கார் ஓட்ட ஆசை'' -ராமதாஸ் முகநூல் பதிவு\n\"மிட்டாய் காட்டி அழைத்துச் சென்றுள்ளனர்\" - கு.க.செல்வம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து...\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5237&id1=50&id2=18&issue=20190616", "date_download": "2020-08-09T23:02:26Z", "digest": "sha1:ZKKYHH5UOV6ILEQYW4FIUSAC7JSFYXBM", "length": 10016, "nlines": 82, "source_domain": "kungumam.co.in", "title": "மணவாள மாமுனிகள் அருளிய தேவராஜ மங்களம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமணவாள மாமுனிகள் அருளிய தேவராஜ மங்களம்\nகாஞ்சி வரதராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் விதமாக தேவராஜ மங்களம் என்னும் துதியை மணவாள மாமுனிகள் இயற்றியுள்ளார். அனைத்து மங்களங்களையும் தரவல்ல அந்தத் துதியை இங்கே வழங்குகிறோம்:\nவரதாய தயாதாம்னே தீரோதாராய மங்களம்\nபிரம்மாவின் வேள்விச்சாலையை இருப்பிடமாய்க் கொண்டவரும், கருணைக்கு இருப்பிடமானவரும், வீரம், வள்ளல் தன்மை உடையவருமான வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.\nபிரம்மாவின் அஸ்வமேத வேள்வியில் ஹோமம் செய்தவுடன், ஹோம அக்னியில் இருந்து\nஉதித்தவரும், அழகான திருமேனியை உடையவருமான வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.\nயஜமானம் விதிம் வீக்ஷ்ய ஸ்மயமானமுகச்ரியே\nதயமானத்ருசே தஸ்மை தேவராஜாய மங்களம்\nதன்னைக் காண விழைந்த பிரம்மாவை\nநோக்கிக் கருணையோடு புன்முறுவல் செய்தபடி தோன்றிய வரதராஜப் பெருமாளுக்குப்\nகார்மேக வண்ணரும், மஞ்சள் பட்டாடை அணிந்தவரும், அத்திகிரி மலைமேல் திகழ்பவரும், தாமரைக் கண்ணருமான வரதராஜப்\nப்ரணதார்த்திஹராயாஸ்து ப்ரபவே மம மங்களம்\nவரங்களைத் தருபவரும், தன்னைச் சரணடைந்தோரின் துயரங்களைப் போக்குபவரும், நமக்குத் தலைவருமான வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.\nஅழகிய அங்கங்களும், திவ்விய ஆயுதங்களும் கொண்டவராய் அத்திகிரி மேல் திகழும் வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.\nமிகத் தொன்மையானவரும், புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளியிருப்பவரும், கற்பக மரம் போன்றவருமான வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.\nபொன்மலையின் உச்சியில் கார்மேகம் விளங்குவது போல் கருட சேவையில் காட்சிதரும்\nபோகாபவர்கயோரேகம் வாஞ்சத்ப்யோ தததே த்வயம்\nஇம்மை, மறுமை ஆகிய இரண்டுக்குமுரிய வரங்களை அடியார்களுக்கு அள்ளித் தரும் கருணைமிக்க வரதராஜப் பெருமாளுக்குப்\nஅத்திகிரி மலை உச்சிக்கு ஆபரணமாய்த் திகழ்பவரும், அடியார்களைக் காப்பதில் உறுதியாய் நிற்பவரும், கருணை மிக்கவருமான\nஅர்ச்சாவதார நிலையை மீறித் தன் கருணையால் திருக்கச்சி நம்பிகளிடம் உரையாடிய\nதிருமகளின் திருமார்பிலுள்ள சந்தனம், குங்குமத்தின் நறுமணம் கமழும் திருமார்பை உடையவரான வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.\nஸர்வைச்ச பூர்வை : ஆசார்யை : ஸத்க்ருதாயாஸ்து மங்களம்.\nஇறைவனுக்குப் பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்ட நமது குருமார்களால் போற்றப்பட்ட பெருமாளுக்குப் பல்லாண்டு.\nஉற்சாகம் தந்த உற்சவம் சிறப்பிதழ்\nகண்ணாரக் கண்டோம் அத்தி வரதனை\nவரதனை விட்டால் நமக்கு யார் கதி\nஉற்சாகம் தந்த உற்சவம் சிறப்பிதழ்\nமணவாள மாமுனிகள் அருளிய தேவராஜ மங்களம்\nகண்ணாரக் கண்டோம் அத்தி வரதனை\nவரதனை விட்டால் நமக்கு யார் கதி\nசங்கோடு சக்ரமேந்தும் காஞ்சி தடக்கையன்\nநின்றபடியே நிற்காமல் பெய்யும் கருணை மழை\nசகல தோஷமும் போக்கும் தங்க பல்லி, வெள்ளி பல்லிகள்16 Jun 2019\nபகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர் தோன்றியதே\nவசிக்க முக்தி தரும் கச்சிப் பெருநகரம்\nஆசையாக எழுந்தருளிய அத்தி வரதர்16 Jun 2019\nவையகம் ஆள வரதராஜராக வந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newsktv.com/2020/02/05/qatar-airways-gceo-delivers-keynote-address-on-day-one-of-the-capa-qatar-aviation-aeropolitical-and-regulatory-summit-in-doha-qatar/", "date_download": "2020-08-09T22:57:11Z", "digest": "sha1:OY45OAADPIZNUU6B7R6BIQDYI7H7S4VB", "length": 14300, "nlines": 180, "source_domain": "newsktv.com", "title": "Qatar Airways GCEO Delivers Keynote Address on Day One of the CAPA Qatar Aviation, Aeropolitical and Regulatory Summit in Doha, Qatar | News KTV", "raw_content": "\nஐஎஸ்ஏஏஎம்இ 47வது மாநாடு: சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்\nமருந்துப்பொருட்கள் தொழில்துறையில் நுழையும் அக்கார்டு குழுமம்\nரோட்டரி கிளப் ஆப் சென்னை ரெயின்போ உள்ளிட்ட ரோட்டரி கிளப்களும் தமிழ்நாடு சுகாதார துறையுடன்…\nசென்னை செல்லப்பிராணிகள் ஃபேஷன் ஷோ 2020 நிகழ்ச்சி பார்ப்போரை பரவசப்படுத்தியது\nஅகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2 – வது இடம்\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு கூட்டம்\nNext articleஅதிக எதிர்பார்ப்புடன் தமிழகத்தில் சாம்சங்க் அசத்தல் 2020 ரக குளிர்சாதங்கள் அறிமுகம்\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் வெளிப்படையான விசாரணை நடத்த கோரிக்கை\nM Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல் விலைக்கே காய்கறிகள்\nதெலுங்கானாவில் ஆளுநரை முதல்வர் சந்தித்து கோரோனோ நடவடிக்கை குறித்து ஆலோசனை\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nஇதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கி கிடப்பதாலும், சுட்டெரிக்கும் வெயில்...\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nசென்னை: கொரோனா வைரஸின் அதிகரித்து வரும் புள்ளிவிவரங்கள் மக்களை பயமுறுத்துகின்றன, ஆனால் இந்த நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அனைவருக்கும் மன உறுதியை அளிக்கிறது. இதை எதிர்த்துப் போராடுவதற்கு, மத்திய அரசு மற்றும்...\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் வெளிப்படையான...\nஇதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா தொற்றை துரிதமாக கண்டறிய சீன நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்யப்பட்டதில் இடைத்தரகர்கள் மூலம் முறைகேடு நடைபெற்றுள்ளது...\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ....\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/general/nayanthara-went-with-her-lover-in-sexy-dress-at-dinner/c77058-w2931-cid317154-su6269.htm", "date_download": "2020-08-09T22:55:45Z", "digest": "sha1:NC4R6H6F2UXFIYXFO43HA7IH6J52KPYZ", "length": 3603, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "இரவு நேர விருந்தில் செக்ஸியான உடை அணிந்து காதலருடன் சென்ற நயன்தாரா!", "raw_content": "\nஇரவு நேர விருந்தில் செக்ஸியான உடை அணிந்து காதலருடன் சென்ற நயன்தாரா\nஇரவு நேர விருந்துக்கு செக்ஸியான உடை அணிந்து காதலருடன் சென்ற நயன்தாராவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇரவு நேர விருந்துக்கு செக்ஸியான உடை அணிந்து காதலருடன் சென்ற நயன்தாராவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதமிழில் முன்னணி நடிகை என்ற இடத்தை நீண்ட காலமாக தக்கவைத்திருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. இவர் பல காதல் தோல்விகளினால் சர்ச்சைகளில் சிக்கினாலும், அதை கண்டு துவளாமல் தன் திறமையால் சினிமாவில் இன்னும் தனக்கான ஒரு தனி இடத்தை தக்கவைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, அனைத்து விழாக்களிலும் அவருடன் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nமேலும், படப்பிடிப்பு தளங்களிலும் நயன்தாராவுடன், விக்னேஷ் சிவனும் இருப்பார். இப்படி அனைத்து நிகழ்ச்சிகளில் இணைந்து செல்லும் காதல் ஜோடியான இவர்கள் அவ்வபோது வெளிநாடு செல்வதும் உண்டு. தற்போது தர்பார் படப்பிடிப்புகள் முடிவடைந்ததை அடுத்து, வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நயன்தாரா அமெரிக்காவில் உள்ள தனது தோழிகள் கொடுத்த இரவு நேர விருந்தில் தனது காதலர் விக்னேஷுடன் கலந்து கொண்டார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=2063&thirumoli_id=&prabhandam_id=15&alwar_id=", "date_download": "2020-08-09T22:27:10Z", "digest": "sha1:YBE4L353XITO63PH2XWUJQ2OHX5SJXGL", "length": 31230, "nlines": 230, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nநெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்* நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்*\nநஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்*\nஅம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்* அணி அரங்கம் ஆடுதுமோ\nஎன் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்* இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே\nகண் பனிப்ப நிற்கும் - கண்ணீர் பெருக நிற்கின்றாள்;\nநெடிது உயிர்க்கும் - பெருமூச்சுவிடுகின்றாள்;\nகீழ்ப்பாட்டில் ‘கடல்வண்ணர்‘ என்று கட்டுவிச்சி சொன்ன திருநாமத்தைத் திருத்தாயர் வினவவந்தார்க்குச் சொல்லி அநுவதிக்கையாலும், எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்று தானும் வாய் வெருவுகையாலும் முந்திய அவஸ்தையிற் காட்டிலும் சிறிது உணர்த்தி பிறந்தது; அவ்வளவிலும் காதலன் வந்து முகங்காட்டப் பெறாமையாலே ஆற்றாமை மீதூர்ந்து இடைவிடாமல் கூப்பிடத் தொடங்கினாள்; அதனை வினவவந்தார்க்குச் சொல்லி க்லேசப்படுகிறாள் திருத்தாய். இப்பெண்பிள்ளை நின்றநிலை இது; இவளுடைய ஸ்வரூபஹாநி இது; எனக்கு இவள் அடங்காதபடியானது இது; இத்தனைக்கும் நான் செய்த பாபமே காரணமாயிற்றென்று சொல்லி யிரங்குகிறாளாயிற்று. கீழ்ப்பாட்டில் “அயர்த்து இரங்கும்“ என்று சொன்ன இரக்கத்தின் வகைகளை “நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும்“ இத்யாதியாலே விவரிக்கிறபடி. நெஞ்சு உருகி = நெருப்பினருகே மெழுகுபோலே விரஹாக்நியாலே நெஞ்சு பதஞ் செய்யா நின்றது. கண் பனிப்ப = உருகின வெள்ளம் உள்ளடங்காமையாலே, நீர் நிரம்பின ஏரிக்குக் கலங்கவெடுத்து விடுங்கணக்கிலே கண்வழியே புறவெள்ளமிடுகிறபடி. நிற்கும் = க்ருத்யாக்ருத்ய விவேகம் பண்ணக்கடவதான நெஞ்சு அழிந்து போகையாலே ஒரு வியாபாரமும் செய்யமாட்டாதே நிற்கின்றாள். சோரும் = துவட்சி யடைகின்றாள்; நெடிது உயிர்க்கும் = உள்ளுண்டான சோகாவேசத்தாலே நெடுமூச்செறியா நின்றாள். உண்டறியாள் = உணவு இப்படியிருக்க மென்பதே இவளுக்குத் தெரியாது ; கூடியிருக்குங் காலத்திலே “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங்கண்ணன்“ என்றிருக்கையாலே அப்போதும் ஊண் இல்லை; விரஹகாலத்தில் உணவு விஷமாயிருக்கையாலே ஊண் இல்லை; ஆக உணவில் வ்யுத்பத்தியேயில்லை யென்றதாயிற்று. உறக்கம் பேணாள் = ‘நங்காய் காதலனுக்கு உன் உடம்���ன்றோ தாரகம்; உடம்பன்றோ தாரகம்; உறங்காவிடில் தேஹம் கெட்டுப்போகுமே; காதலன் பிறகு வருந்துவானே; அவனுடைய போகம் குன்றாமைக்காகவாவது சிறிது உறங்கவேணும்‘ என்று சொன்னாலும் உறங்கப் பார்க்கின்றிலள்: இவை யெல்லாம் எங்ஙனே யாயினுமாயிடுக; ஸ்வரூபநியாம்படி வாய்விட்டுக் கதறுகின்றாறே காதலனுக்கு உன் உடம்பன்றோ தாரகம்; உடம்பன்றோ தாரகம்; உறங்காவிடில் தேஹம் கெட்டுப்போகுமே; காதலன் பிறகு வருந்துவானே; அவனுடைய போகம் குன்றாமைக்காகவாவது சிறிது உறங்கவேணும்‘ என்று சொன்னாலும் உறங்கப் பார்க்கின்றிலள்: இவை யெல்லாம் எங்ஙனே யாயினுமாயிடுக; ஸ்வரூபநியாம்படி வாய்விட்டுக் கதறுகின்றாறே, அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகின்றாறே, அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகின்றாறே, இதனைப் பாருங்கோளென்கிறாள் நஞ்சரவில் என்று தொடங்கி. நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீயென்னும் = திருவனந்தாழ்வானுடைய பரிவுக்கு உகந்து ‘நஞ்சரவு‘ என்கிறாள். “ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு“ என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தை இங்கு அநுஸந்திப்பது. பரிவின் மிகுதியினால் அச்சத்திற்கு நிலமல்லாத ஸ்தாநத்திலும் அஞ்சிக் காப்பிடுகின்ற திருவனந்தாழ்வானுடைய தன்மைக்குத்தான் உகந்தமை தோற்ற ‘நஞ்சரவு‘ என்றாளாயிற்று. மென்மை, குளிர்த்தி, பரிமளம் என்று படுக்கைக்கு உரியனவாகச் சொல்லப்படுகிற லக்ஷணங்கள் சாதியியல்வாகவே அமையப்பெற்ற ஆதிசேஷன் நம் தலைவனுக்குப் படுக்கையாகப் பெற்ற பாக்கியம் என்னே, இதனைப் பாருங்கோளென்கிறாள் நஞ்சரவில் என்று தொடங்கி. நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீயென்னும் = திருவனந்தாழ்வானுடைய பரிவுக்கு உகந்து ‘நஞ்சரவு‘ என்கிறாள். “ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு“ என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தை இங்கு அநுஸந்திப்பது. பரிவின் மிகுதியினால் அச்சத்திற்கு நிலமல்லாத ஸ்தாநத்திலும் அஞ்சிக் காப்பிடுகின்ற திருவனந்தாழ்வானுடைய தன்மைக்குத்தான் உகந்தமை தோற்ற ‘நஞ்சரவு‘ என்றாளாயிற்று. மென்மை, குளிர்த்தி, பரிமளம் என்று படுக்கைக்கு உரியனவாகச் சொல்லப்படுகிற லக்ஷணங்கள் சாதியியல்வாகவே அமையப்பெற்ற ஆதிசேஷன் நம் தலைவனுக்குப் படுக்கையாகப் பெற்ற பாக்கியம் என்னே என்று உகக்கிறாள் போலும். இப்படிப்பட்ட படுக்கையிலே படுத்து, வீசிவில்லிட் டெழுப்பினாலும் எழுந்திராதபடி கண்வளர்ந்தருளும்போது தகட்டிலழுத்தின மாணிக்கம்போலே அழகால் குறையற்று விளங்குபவனே என்று உகக்கிறாள் போலும். இப்படிப்பட்ட படுக்கையிலே படுத்து, வீசிவில்லிட் டெழுப்பினாலும் எழுந்திராதபடி கண்வளர்ந்தருளும்போது தகட்டிலழுத்தின மாணிக்கம்போலே அழகால் குறையற்று விளங்குபவனே என்று வாய்விட்டுக் கூப்பிடாநின்றாள். இப்படி உகந்து சொல்லுகிற ளென்கை யன்றியே ப்ரணய ரோஷந் தோற்றச் சொல்லுகிறாளென்றுங் கொள்ளலாம்; எங்ஙனே யென்னில் ; நஞ்சரவு பிரதிகூலர் கிட்டாமைக்கு நஞ்சை உமிழ்கிற னென்றிருந்தோம்; அது ஒருவியாஜமாத்திரமாய் என்னைப் போன்ற அநுகூலர்களும் கிட்டவொண்ணாதபடி விஷத்தை உமிழ்கின்றானே என்று வாய்விட்டுக் கூப்பிடாநின்றாள். இப்படி உகந்து சொல்லுகிற ளென்கை யன்றியே ப்ரணய ரோஷந் தோற்றச் சொல்லுகிறாளென்றுங் கொள்ளலாம்; எங்ஙனே யென்னில் ; நஞ்சரவு பிரதிகூலர் கிட்டாமைக்கு நஞ்சை உமிழ்கிற னென்றிருந்தோம்; அது ஒருவியாஜமாத்திரமாய் என்னைப் போன்ற அநுகூலர்களும் கிட்டவொண்ணாதபடி விஷத்தை உமிழ்கின்றானே‘ இருவர் படுக்க வேண்டிய படுக்கையிலே ஒருவராய் எங்ஙனே துயிலமர்ந் திருக்கிறார்‘ இருவர் படுக்க வேண்டிய படுக்கையிலே ஒருவராய் எங்ஙனே துயிலமர்ந் திருக்கிறார் எனக்குத் தாயின் மடியும் பொருந்தாதிருக்க அவர்க்கு எங்ஙனே படுக்கை பொருந்திற்று என்றவாறு. வம்பார்பூ வயலாலிமைந்தா வென்னும் = தன்னைப் பாணிக்ரஹணம் பண்ணின விடத்தைச் சொல்லி வாய்வெருவுகின்றாள். எப்போதும் வஸந்தருதுவே விளங்கும்படி யாகவுள்ள வயல்களாற் சூழப்பட்ட திருவாலியிலே தன்னுடைய இளம்பருவத்தைக் காட்டி என்னைக் கொள்ளை கொண்டவனே எனக்குத் தாயின் மடியும் பொருந்தாதிருக்க அவர்க்கு எங்ஙனே படுக்கை பொருந்திற்று என்றவாறு. வம்பார்பூ வயலாலிமைந்தா வென்னும் = தன்னைப் பாணிக்ரஹணம் பண்ணின விடத்தைச் சொல்லி வாய்வெருவுகின்றாள். எப்போதும் வஸந்தருதுவே விளங்கும்படி யாகவுள்ள வயல்களாற் சூழப்பட்ட திருவாலியிலே தன்னுடைய இளம்பருவத்தைக் காட்டி என்னைக் கொள்ளை கொண்டவனே என்கின்றாள். நானிருக்குமிடம் நீரும் பூவும் பரிமளமுமின்றி வறண்டு கிடக்க, தானிருக்குமிடம் தளிரும் முறிவுமாய் விளங்குவதே என்கின்றாள். நானிருக்குமிடம் நீரும் பூவும் பரிமளமுமின்றி வறண்டு கிடக்க, தானிருக்குமிடம் தளிரும் முறிவுமாய் விளங்குவதே என்று ஊடல் தோற்றத் சொல்லுகிறபடியுமாம். தான் வாடிக் கிடக்கையாலே தானிருக்குமிடமும் வாடிக்கிடக்குமென்க. “மைந்தா வென்னும்“ என்கிறவிடத்திலே வியாக்கியான வாக்கியம் காண்மின் “என்னை பேக்ஷிக்கப் பார்த்தால் தன் பருவத்தைக் காட்டி என்னை அநந்யார்ஹ மாக்குவானேன் என்று ஊடல் தோற்றத் சொல்லுகிறபடியுமாம். தான் வாடிக் கிடக்கையாலே தானிருக்குமிடமும் வாடிக்கிடக்குமென்க. “மைந்தா வென்னும்“ என்கிறவிடத்திலே வியாக்கியான வாக்கியம் காண்மின் “என்னை பேக்ஷிக்கப் பார்த்தால் தன் பருவத்தைக் காட்டி என்னை அநந்யார்ஹ மாக்குவானேன் அடியிலே நான் விஷய ப்ரவணனாய்த் திரிய ‘வாடினேன்‘ என்று சொல்லும்படி உன் போக்யதையைக் காட்டிப் புறம்புள்ள துவக்கை உன்னையொழியச் செல்லாதபடி பண்ணிற்று இன்று என்னைக் கைவிடுகைக்கோ அடியிலே நான் விஷய ப்ரவணனாய்த் திரிய ‘வாடினேன்‘ என்று சொல்லும்படி உன் போக்யதையைக் காட்டிப் புறம்புள்ள துவக்கை உன்னையொழியச் செல்லாதபடி பண்ணிற்று இன்று என்னைக் கைவிடுகைக்கோ“ அஞ்சிறை புட்கொடியே ஆடும்பாடும்=பிராட்டிக்குத் திருமணம் நடத்திவைக்க வந்த விச்வாமித்திர முனிவனைப் போன்று தனக்குப் பாணிக்ரஹணம் பண்ணிவைக்க கொண்டுவந்த பெரிய திருவடியே நெஞ்சில் உறைத்திருக்கையாலே அவனை அநுகரிக்கின்றளாயிற்று. பெரிய திருவடி நெடுந் தூரத்திலே தோற்றித் தேற்றுவிக்கும்படியை நினைத்துக் கொண்டு அவன் வரும் வழியை நோக்கிக்கிடந்தாள்; அவன் வரக் காணாமையாலே அவனை அநுகரிக்கத் தொடங்கினாள் போலும். விடாய்த்தவர்கள் ஹஸ்தமுத்ரையாலே தண்ணீர் வேண்டுமாபோலே பெரிய திருவடியின் வரவில் தனக்குண்டான விருப்பம் தோன்ற அவன் வருகிற ரீதியை அபிநயிக்கத் தொடங்கினாளென்க. அநுகாரத்தாலே ஒரு தேறுமதல் பிறப்பதுண்டே; அதனாலே வாய்திறக்கவல்லளாய் ஆர்த்தி தோற்றக் கூப்பிடும்படியைச் சொல்லுகிறது பாடும் என்று கேட்டவர்கள் கண்ணுங் கண்ணீருமாய்க் கொண்டு கால் தாழ்ந்திருக்கும்படியான த்வனி விசேஷமே பாட்டாவது. அவ்வளவிலே இவளைத் தேற்றவேண்டித் தோழியானவள் காய்ந்த தலையும் மெலிந்த வடிவும் உறவின. முகமுமாய்க்கொண்டு தன் ஆர்த்தியெல்லாம் வடிவிலே தோற்றும்படி முன்னேவந்து நின்றாள்; அவள் முகத்தைப் பார்த்���ு, ‘தோழீ“ அஞ்சிறை புட்கொடியே ஆடும்பாடும்=பிராட்டிக்குத் திருமணம் நடத்திவைக்க வந்த விச்வாமித்திர முனிவனைப் போன்று தனக்குப் பாணிக்ரஹணம் பண்ணிவைக்க கொண்டுவந்த பெரிய திருவடியே நெஞ்சில் உறைத்திருக்கையாலே அவனை அநுகரிக்கின்றளாயிற்று. பெரிய திருவடி நெடுந் தூரத்திலே தோற்றித் தேற்றுவிக்கும்படியை நினைத்துக் கொண்டு அவன் வரும் வழியை நோக்கிக்கிடந்தாள்; அவன் வரக் காணாமையாலே அவனை அநுகரிக்கத் தொடங்கினாள் போலும். விடாய்த்தவர்கள் ஹஸ்தமுத்ரையாலே தண்ணீர் வேண்டுமாபோலே பெரிய திருவடியின் வரவில் தனக்குண்டான விருப்பம் தோன்ற அவன் வருகிற ரீதியை அபிநயிக்கத் தொடங்கினாளென்க. அநுகாரத்தாலே ஒரு தேறுமதல் பிறப்பதுண்டே; அதனாலே வாய்திறக்கவல்லளாய் ஆர்த்தி தோற்றக் கூப்பிடும்படியைச் சொல்லுகிறது பாடும் என்று கேட்டவர்கள் கண்ணுங் கண்ணீருமாய்க் கொண்டு கால் தாழ்ந்திருக்கும்படியான த்வனி விசேஷமே பாட்டாவது. அவ்வளவிலே இவளைத் தேற்றவேண்டித் தோழியானவள் காய்ந்த தலையும் மெலிந்த வடிவும் உறவின. முகமுமாய்க்கொண்டு தன் ஆர்த்தியெல்லாம் வடிவிலே தோற்றும்படி முன்னேவந்து நின்றாள்; அவள் முகத்தைப் பார்த்து, ‘தோழீ நாம் கோயிலே போய்ப் பெரிய பெருமானை அநுபவிக்கக்கூடுமோ நாம் கோயிலே போய்ப் பெரிய பெருமானை அநுபவிக்கக்கூடுமோ‘ என்கின்றாள். ‘ஆடுதும்‘ என்றது கலவி செய்ய விருப்பத்தைக் கூறியவாறு. தமிழர் கலவியைச் ‘சுனையாடல் ‘புனலாடல்‘ எனனுமாற்றாற் கூறுவர்‘ என்கின்றாள். ‘ஆடுதும்‘ என்றது கலவி செய்ய விருப்பத்தைக் கூறியவாறு. தமிழர் கலவியைச் ‘சுனையாடல் ‘புனலாடல்‘ எனனுமாற்றாற் கூறுவர் “பொற்றாமரைக் கயம் நீராடப்போனாள் பொருவற்றளென்மகள்“ என்பர் மேலும் “தயாதன் பெற்ற மரதகமணித்தடம்“ என்கிறபடியே எம்பெருமான் தடாகமாகச் சொல்லப்பட்டிருந்தலுங்காண்க. இங்ஙனம் தன்மகளின் தன்மைகளை எடுத்துரையாநின்ற தாயைநோக்கி “உன் வயிற்றிற் பிறந்தவள் ஸ்வரூபஹாநியிலே இழியப்புகுந்தால் அடக்கிக்காக்கவேண்டாவோ “பொற்றாமரைக் கயம் நீராடப்போனாள் பொருவற்றளென்மகள்“ என்பர் மேலும் “தயாதன் பெற்ற மரதகமணித்தடம்“ என்கிறபடியே எம்பெருமான் தடாகமாகச் சொல்லப்பட்டிருந்தலுங்காண்க. இங்ஙனம் தன்மகளின் தன்மைகளை எடுத்துரையாநின்ற தாயைநோக்கி “உன் வயிற்றிற் பிறந்தவள் ஸ்வரூபஹாநியிலே இழியப்புகுந்தால் அடக்கிக்காக்கவேண்டாவோ“ என்று சில மூதறிவாட்டிகள் சொல்ல, அந்தோ“ என்று சில மூதறிவாட்டிகள் சொல்ல, அந்தோ நான் என்செய்வேன் என்சிறகின் கீழடங்காப் பெண்ணை பெற்றேனே என்கிறாள். ‘ஆச்ரயணதசையில் அவன் தானே மேல் விழுந்து ஆச்ரயிப்பித்துக் கொள்ள ஆச்ரயித்ததுபோலவே போகதசையிலும் அவன் செய்தபடி ஆச்ரயிப்பித்துக் கொள்ள ஆச்ரயித்ததுபோலவே போகதசையிலும் அவன் செய்தபடி கண்டிருக்கைகாண் ஸ்வரூபம்; நீ மேல்விழுகை பெண்மைக்குப் போராதுகாண்‘ என்று எனக்குத் தெரிந்தமட்டில் நான் சொன்னாலும் அதைச் செவியிலுங் கொள்ளாமல் உதறித் தள்ளாநின்றாள். ‘என்சிறகு‘ என்றது ‘என் பக்ஷத்திலே‘ என்றபடி. எம்பெருமானுடைய பக்ஷத்திலே ஒதுங்கினவள் என் பக்ஷத்திலே ஒதுங்கி என்வார்த்தையை எங்ஙனே கேட்பள். (அடங்காப்பெண்ணைப் பெற்றேன்) ‘என்னநோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்‘ என்றாற்போலே பிறர் சொல்லும்படியாகவும் ‘ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானேமற்றாருமில்லை‘ என்றாற்போலே தானே சொல்லிக் கொள்ளும்படியாகவும் மகளிடத்தில் வைலக்ஷணயமிருப்பதை நோக்கி, பெற்றேன் என்று உள்ளுற ஆனந்தம் பொலியச் சொல்லிக் கொள்ளுகிறாள். தன்னை, நொந்து பேசிக்கொள்வதாகப் புறம்புள்ளார்க்குத் தோற்றும். மகளுடைய குற்றமொன்றுமில்லை, தோன்றச் சொல்லுகிறபடி. (இருநிலத்து ஓர்பழிபடைத்தேன் ஏ பாவமே) பரந்த இப்பூமண்டலத்திலே என்னைப் போல் பெண் பெற்றவர்களும் இல்லை, என்னைப் போல் பழிபடைத்தவர்களுமில்லை யென்கிறாள். இப்பழி உத்தேச்யமென்பது விளங்க ஓர்பழி என்கிறாள். பகவத் விஷயத்தில் உண்டாகிற பதற்றமெல்லாம் ஞானவிபாககார்யமான ப்ரேமத்தின் பரீவாஹமென்று உகப்பார்க்கு இதுவே புகழாமிறே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.madathuvaasal.com/2020/04/blog-post_12.html", "date_download": "2020-08-09T23:57:07Z", "digest": "sha1:TQKUJIRB6RBTO4OG7LBGGPLRGXZCJBNF", "length": 30804, "nlines": 253, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": அப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஅப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்\nஇன்று விடிகாலை தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்ததுமே அப்போலோ 13 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு இன்றோடு (ஏப்ரல் 11) ஐம்பது ஆண்டுகள் என்ற செய்தி ஓடிக் கொண்டிருந்தது. விண்ணுலகத்தை உரசிப் பார்த்த விண்வெளி ஆய்வுகளில் தோல்விகரமான முயற்சி இந்த\nவிண்ணில் ஏவப்பட்ட இந்தக் கலம் ஆக்சிஜன் கலன் வெடித்ததால், நிலவில் மிதிக்காமல் மீண்டும் பூமிக்கே திரும்பி வந்தது. போனவர்கள் பத்திரமாகத் திரும்பினார்கள். 13 ஆம் இலக்கம் இங்கேயும் தன் ராசிக்கே உரிய துரதிர்ஷ்ட விளையாட்டைக் காட்டி விட்டதோ என்று எண்ணுவதுண்டு.\nநிலவைக் காட்டிச் சோறுண்ட காலம் போய் எங்கள் காலத்தில் வானத்தில் தினம் தினம் நிலவோடு போட்டி போடும் ஒளிக் கொத்துகள் தோன்றுவதுண்டு. அவை போர்க்காலத்தில் இலங்கை விமானப் படையினர் இரவிரவாக தாக்குதல் நிலைகளைக் கண்கணித்துக் குண்டு போடுகிறேன் பேர்வழி என்று வானத்தில் மேலே எறிந்து வெளிச்சம் பாய்ச்சும் வெளிச்சக் குண்டுகள். நிலவைப் பார்த்துக் கவிதை பாட முடியாது, எப்ப ஹெலிக்காரனும், பொம்மர் காரனும் வாறான் என்று மேலே பயந்து பயந்து பார்த்த காலங்கள். உலக விடயங்களையும் உள்ளூர் சமாச்சாரங்களோடு பொருத்தி நினைவில் வைக்கும் எனக்கு அப்போலோ என்றதும் நினைவுக்கு வந்தது அப்போலோ சுந்தா என்ற முத்திரைப் பெயரையும் பெற்ற எங்கள் சுந்தா அங்கிள். ஒலிபரப்பாளராகப் பல சாதனைகள் புரிந்த சுந்தா சுந்தரலிங்கம் என்ற அவருக்குக் கிட்டிய மணி மகுடம் அந்த வாய்ப்பு. அப்போலோ 11 என்ற விண்கலம் விண்ணில் ஆளேறிய முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெறுவது. அந்த விண்கலம் பயணித்த நாள் ஜூலை 16, 1969 ஆம் ஆண்டு, தனது பணியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஜூலை 24, 1969 இல் திரும்பியது. அப்படியானால் சந்திரனில் மனிதன் காலடி வைத்து ஐம்பது ஆண்டுகளை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.\nசுந்தா சுந்தரலிங்கம் அங்கிளின் மன ஓசை புத்தகத்தில் மனிதன் சந்திரனில் காலடி வைத்த கணங்களை ஒலிபரப்பிய தன் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் என்ற ஞாபகம் தப்பவில்லை. புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன். தொடர்ந்து சுந்தா அங்கிள் பேசுகிறார்.\nஎன் ஒலிபரப்பு அனுபவக் களத்திடை மகிழ்ச்சியும், புகழும் தேடித் தந்த அப்போலோ வர்ணனை பற்றிய நினைவுகள் என்றும் இனிமையானவை.\nஅப்பொழுது நான் இலங்கை வானொலியில் இருந்து இலங்கைப் பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன். அன்றைய இலங்கை வானொலி இயக்குநர் நாயகம் நெவில் ஜய���ீர அவர்களிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. சந்திர மண்டலத்துக்கு மனிதன் பயணிக்கப் போகிறான். வாய்ஸ் ஒப் அமெரிக்கா என்ற அமெரிக்க வானொலி நிலையம் தொடர்ச்சியாக வர்ணனை செய்யவுள்ளது. தொடர்ச்சியாக என்றால் ஓரிரு நாட்கள் அல்ல, மூன்று நான்கு நாட்கள். வாய்ஸ் ஒப் அமெரிக்கா ஒலிபரப்பை இயர்போன் மூலம் காதில் வாங்கியபடி உடனடியாகத் தமிழிலும், சிங்களத்திலும் தர முடியுமா என்று அவர் கேட்டார். என்னோடு பாராளுமன்றத்தில் இருந்த சிங்கள அறிவிப்பாளர் அல்பிரட்டும் கூட இருந்தார்.\nபெரியதொரு சவாலாக இது எமக்கு இருந்தது. இரண்டு பேருமே “நிச்சயம் முடியும்” என்று உறுதி கூறினோம். அவர் உடனேயே ஏற்பாடு பண்ணி கொழும்பிலே உள்ள அமெரிக்கன் தூதரகத்துக்கு அனுப்பி வைத்தார். ஏற்கனவே இத்திட்டம் போல ஜெமினி என்றொரு விண்வெளிக்கலத்தை வானுக்கு அனுப்பிப் பரீட்சித்துப் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. அதற்குரிய படங்களையெல்லாம் அவர்கள் திரைப்படங்களாக வைத்திருந்தார்கள். அவர்களே ஏற்பாடு பண்ணி எங்கள் இருவருக்குமாகத் திரையிட வைத்தார்கள். திரையிடும் போது தான் உண்மையாகவே எப்படி இது நடக்கப் போகிறது, எப்படி அவர்கள் பேசப் போகிறார்கள், என்ன என்ன விடயம் எல்லாம் தேவை என்பது எங்களுக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்தது. பொறுப்பு மிக அதிகம் என்பதும் புரிய ஆரம்பித்தது. ஆங்கிலத்தில் பேசுவதைத் தமிழிலோ, சிங்களத்திலோ மொழி பெயர்ப்பது ஒன்று, ஆனால் மறு பக்கத்திலோ அமெரிக்கன் ஆங்கிலம் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கர்கள் பேசுகின்ற முறையும், ஆங்கிலத்தை அவர்கள் பேசினாலும், அதை உச்சரிக்கும் முறையும் இந்த மாதிரியான வான் வெளிப் பிரயாணத்துக்கான சேவையிலே இருக்கின்ற அந்தத் திட்டத்திலே வேலை செய்கின்றவர்கள் பேசுகின்ற சொற் பிரயோகங்களும் பிரயோகித்த சொற்களும் வேறு விதமாக இருந்தன. இதனைப் படங்கள் பார்த்த பின்னர் தான் நாம் அறிந்தோம். சாதாரணமாகப் பாராளுமன்றத்தில் பேசுகின்ற ஒரு உரையினைத் தமிழிலோ சிங்களத்திலோ கொடுப்பது போன்றதல்ல இது என்று எங்களுக்குத் தெரியும். அமெரிக்கர்களின் இந்தப் பேசும் முறை, அவர்கள் பேசும் மொழி, அவர்களது ஆங்கில உச்சரிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வான்வெளிக்களங்களில் என்ன மாதிரியான சொற்களை எல்லாம் பிரயோகிக்கிறார்கள் என்ன மா���ிரியாக அது இருக்கும் என்பதெல்லாம் எங்களுக்குப் புதிதாக இருந்தது. ஆனால் அமெரிக்கன் தூதரகம் மிகவும் ஒத்தாசையாக இருந்து அந்தப் படங்களை எங்கள் வசதிப்படி எங்களுக்கு எப்பப்போ தேவையோ அப்பப்போ எல்லாம் போட்டுக் காட்டினார்கள். ஒருவகையில் எங்களுக்குப் பயிற்சி அளித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.\nஇத்தனை உதவிகளையும், ஒத்தாசைகளையும் செய்தவர்கள் இவர்கள் இந்த நிகழ்ச்சி தரமாக அமைய வேண்டும், மக்களுக்குத் தெளிவாக இவை புரிய வேண்டும் என்பதற்காக எங்களுக்கு உதவியாக மேலும் நான்கு பேரை ஆயத்தம் செய்தார்கள். பேராசியர் குலரத்தினம், இவர் புவியியல் பேராசிரியராகப் பல்கலைக்கழகத்தில் இருந்தவர். பேராசிரியர் ஏ டபிள்யூ மயில்வாகனம், இவர் பெளதீகவியல் பேராசிரியராக இருந்தவர். ஆனந்த சிவம் என்றொரு இளைஞர். அவர் ஒரு விஞ்ஞானி. இவர்களை விட கோபாலபிள்ளை மகாதேவா என்னும் ஒரு விஞ்ஞானி, , பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராக இருந்த திரு குமாரசாமி இப்படியாக ஐந்து பேரை அவர்கள் ஆயத்தம் செய்திருந்தார்கள். வொய்ஸ் ஒப் அமெரிக்கா தருகின்ற விடயங்களுக்கு இடையிடையே விளக்கம் கொடுப்பதற்கும், அதே வேளையிலே நாம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்க முடியாது, இன்னும் உதவியாளர்கள் தேவை என்பதற்காக இவர்கள் ஒழுங்கு செய்யப்பட்டனர். அவர்களது உதவியும் எமக்குத் தேவையாக இருந்தது.\nஎங்களுடைய ஒலிபரப்பு எவ்வளவு வெற்றிகரமாக முடிந்தது என்பதற்குச் சான்றாகச் சில விடயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இலங்கை வானொலிக்கு அதுவும் தமிழ்ப் பணிக்கு ஒரு தனிப்பட்ட வசதி இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.\nஅதாவது நேயர்களைப் பொறுத்த மட்டிலே இலங்கையில் உள்ளவர்கள் மட்டுமல்ல தென்னிந்தியாவில் உள்ளவர்களும் எமது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு வசதியாக இருக்கின்றது. அப்பொழுதும் இருந்தது. ஆக முக்கியமாக சந்திர மண்டலம் தொடர்பான இந்த ஒலிபரப்பை ஆல் இந்தியா ரேடியோ எங்களைப் போல வர்ணனையாகத் தரவில்லை என்பதனாலும், தமிழிலே அது தொடர்பான எந்தவித நிகழ்ச்சிகளும் இருக்கவில்லை என்பதனாலும் எமது நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு அன்று இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். முன்பின் தெரியாதவர்கள் கூட எங்களுக்குக் கடிதம் எழுதினார்கள். முக்கியமாக இந்த நிகழ்ச்சியைப் பற்றி லட்சம் பேர் என்று சொல்லலாம். அவ்வளவு கடிதங்கள் வந்தன. ஒரு நாள் நான் இலங்கை வானொலி நிலையத்துக்குப் போயிருந்த போது சுந்தரலிங்கம் வந்தால் இங்கே வரச் சொல்லுங்கள் என்று திரு நெவில் ஜெயவீர சொல்லி வைத்து இருந்தாராம். அவரின் அழைப்புக் கிடைத்ததும் அவரிடம் போனேன். அவர் மெல்லியதொரு புன்முறுவலுடன் தன் உதவியாளரைக் கூப்பிட்டு அந்த சாவியை எடுத்து வரச் சொன்னார். என்னையும் கூட்டிக் கொண்டு அவருடைய காரியாலயத்துக்குப் பக்கத்திலே இருந்த ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று அதைத் திறக்கச் சொன்னார். சிறிய அறை அது. கதவைத் திறந்ததும் ஆயிரக் கணக்கான போஸ்ட் கார்ட் கடிதங்கள் குவிந்து வீழ்ந்தன. அதைப் பார்த்துக் கொண்டு அவர் என்னைக் கட்டித் தழுவி இவை தான் உமக்கும் எங்களுக்கும் கிடைத்த பரிசு என்று மிகவும் பெருமையுடன் சொன்னார். இவ்வளவு கடிதங்களும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவை என்பது தான் முக்கியம். அவ்வளவு கடிதங்களையும் அவர் பிரித்துப் படித்து, அவருக்குத் தமிழ் ஓரளவு தான் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் எல்லாவற்றையுமே அவர் பார்த்துக் கணக்கெடுத்து இவ்வளவு கடிதங்கள் எங்களுக்குத் தென்னிந்தியாவில் இருந்தே வந்திருக்கின்றன என்று சொன்ன போது பெருமையாகத் தான் இருந்தது. அவர் பின்னர் இலங்கையிலே உள்ள பத்திரிகைகளுக்கு எழுதி விஷயத்தை விளக்கி எங்களுக்கு இவ்வளவு நண்பர்கள் தென்னிந்தியாவிலே இருக்கிறார்கள் என்று விளம்பரப்படுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி அப்பொழுது இலங்கை வானொலி செய்த இந்தச் சேவையைப் பாராட்டி அல்பிறெட் பெரேரா என்ற நண்பருக்கும் எனக்கும் தனது கைப்படக் கடிதங்கள் எழுதியிருந்தார். கூடவே அமெரிக்க வரலாறு தொடர்பான ஆங்கில நூல் ஒன்றும் ஜனாதிபதி கையெழுத்துடன் அன்பளிப்பாக இணைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் எனது நண்பர்கள் கூட “அப்போலோ சுந்தா” என்று அழைக்க ஆரம்பித்தார்கள் இது எனது வாழ்க்கையிலே கிடைத்த பெரும் அனுபவம். பெரும் பாராட்டென்று சொல்வேன்.\nமூத்த ஒலிபரப்பாளர் சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் தனது “மன ஓசை” நூல் வழியே எழுதியதை மேலே தட்டச்சும் போது கண்கள் பூத்து ஒரு சொட்டுக் கண்ணீர் வந்து வந்தும் விட்டது. எப்பேர்ப்பட்ட சாதனைகளை நிகழ்த்திக் காட்டி விட்டு மெளனமாகப் பயணித்து விட்டார்கள் நம் ஊடகத்துறை முன்னோர்கள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசெங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்...\nஅப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி ...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\n\"மனிதனின் கண்டுபிடிப்புக்களிலேயே மிகச்சிறந்தது சினிமா தான். ஆனால் அதை வர்த்தக சூதாடிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்\" - சொன்னவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2012/01/nanban-gets-u-certificate-download.html", "date_download": "2020-08-10T00:18:20Z", "digest": "sha1:NXCIKKHA7B33YKJW2GDKUSWSTU7NHBVY", "length": 8937, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நண்பனுக��கு U சான்றிதழ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா முன்னோட்டம் > நண்பனுக்கு U சான்றிதழ்.\n> நண்பனுக்கு U சான்றிதழ்.\nMedia 1st 11:56 AM சினிமா , முன்னோட்டம்\nநண்பன் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.\nஇந்தியில் வெளியான 3இடியட்ஸ் படத்தை நண்பன் என்ற பெயரில் ஷங்கர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் இயக்கியிருக்கிறார். தெலுங்கில் இந்தப் படம் 3 ராஸ்கல்ஸ் என்ற பெயரில் வெளியாகிறது.\nநண்பன் வரும் 12ஆம் தேதி பொங்கலுக்கு முன்பாகவே வெளியிடுகிறார்கள். நேற்று முன்தினம் இப்படம் சென்சார் உறுப்பினர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nதரணியில் தமிழனாய் தவழவிட்ட எனை ஈன்ற அன்னையின் பாதம் தொட்டு என் பயணத்தை தொடருகின்றேன்\n> நமஸ்காரம் - சூரிய நமஸ்காரம்\n‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது மூலாதாரத்திலிருந்து நாதம் மேலோங்கி வரும். அதன் பின் ஒவ்வொரு மந்திரத்தையும் நமஸ்காரம் ச...\n++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்\nVizhi Moodi Yosithaal - Ayan Songs with Lyrics பாடல் : விழி மூடி பாடியவர் : கார்த்திக் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் படலாசிரியர் : வைரமுத்து ...\n> அங்காடித்தெரு - முன்னோட்டம்\nவெயில் படத்துக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கியிருக்கும் படம் அங்காடித்தெரு. ஐங்கரன் இண்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சென்னை ரங்கந...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\nகுஷ்புக்கு கோவில் கட்டிய தமிழ் ரசிகர்கள் இப்போது த்ரிஷாவுக்கம் கோவில் கட்டுவதற்குத் தயாராகி உள்ளனர். கதாநாயகியாக நடித்த காலத்தில் குஷ்பு தம...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaparavai.com/archives/7670", "date_download": "2020-08-09T23:05:25Z", "digest": "sha1:ZRH4UK7UP2KXPL6GH2A43NCZD3UTYBU5", "length": 10822, "nlines": 110, "source_domain": "dinaparavai.com", "title": "வீட்டில் இருந்தே கடவுளை தரிசிக்கலாம்..!! தமிழக அரசு புதிய வசதி அறிமுகம்… – Dinaparavai", "raw_content": "\nவீட்டில் இருந்தே கடவுளை தரிசிக்கலாம்.. தமிழக அரசு புதிய வசதி அறிமுகம்…\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் கிராமப்பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தமிழகம் முழுவதும் வழிபாட்டு தளங்களை திறக்க வேண்டுமென பலர் ஒற்றைக்காலில் நிற்பது உள்ளிட்ட நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கோவில்களை திறந்தால் சமூக இடைவெளி பின்பற்றுவது பெரும் சிக்கலுக்கு உள்ளாகி விடும் என தமிழக அரசு யோசித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆலய தரிசனம் மேற்கொள்ள புதிய 24 மணிநேர லைவ் பக்தி சேனலை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக தமிழக அரசு 8.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த புதிய சேனலுக்கு “திருக்கோயில்” என பெயரிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய ���ிருக்கோவில்களில் நடைபெறும் நிகழ்வுகள் இந்த சேனல் மூலமாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nமக்கள் ஒத்துழைதால், கொரோனாவின் அடுத்த அலையை தடுக்கமுடியும்- ராதாகிருஷ்ணன் தகவல்…\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் “கோவை மற்றும் நீலகிரி” யில் கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்…\nமத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்த “எடபாடிக்கு” நன்றி – முக ஸ்டாலின்…\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nஇணையத்தில் அலைமோதும், சந்தானத்தின் “பிஸ்கோத்” ட்ரைலர் வெளியீடு..\nமக்கள் ஒத்துழைதால், கொரோனாவின் அடுத்த அலையை தடுக்கமுடியும்- ராதாகிருஷ்ணன் தகவல்…\n“ராமர் கோவில் பூமி பூஜை” – “144” தடை உத்தரவு போட்ட கமிஷனர்…\nசீன செயலியான “டிக் டாக்” கை வாங்கும் அமெரிக்க நிறுவனம்..\nஅசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் “கூர்க் சிக்கன் குழம்பு” – செய்முறை விளக்கம்…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத���திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=4488", "date_download": "2020-08-10T00:13:07Z", "digest": "sha1:6LSTEVCFQIADF3WUTHSEIAQ33SWLLBS6", "length": 9302, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nவங்கிக் கடன்கள் எந்தப் படிப்புகளுக்கு தரப்படுகின்றன\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றி கூறவும்.\nபி.பார்ம்., படித்தால் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன\nபி.காம்., பி.எஸ்சி., பி.ஏ., போன்ற படிப்புகளுக்கு இன்றும் மவுசு உள்ளதா\nஎம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/565641/amp?ref=entity&keyword=Mamata", "date_download": "2020-08-09T23:25:29Z", "digest": "sha1:ZSSWMBIUUOGWBJJT6OI7UN3ZJL6WRH4I", "length": 7756, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Mamata's letter to PM Reducing funds Gives concern | பிரதமருக்கு மம்தா கடிதம் நிதியை குறைப்பது கவலை அளிக்கிறது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிரதமருக்கு மம்தா கடிதம் நிதியை குறைப்பது கவலை அளிக்கிறது\nகொல்கத்தா: பிரதமர் மோடிக்கு மம்தா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:மேற்கு வங்கத்துக்கு வழங்கும் நிதியை மத்திய அரசு படிப்படியாக குறைந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. குறைவான இந்த நிதியும் மிகவும் தாமதமாகவே வழங்கப்படுகிறது. இந்தாண்டு ஜனவரி வரை, மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ₹50 ஆயிரம் கோடி நிதி இதுவரை கிடைக்கவில்லை. இந்த அசாதாரண சூழலால், மாநில அரசின் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,’ என கூறியுள்ளார்.\nஆந்திராவில் நட்சத்திர ஓட்டலில் இயங்கிய கொரோனா வார்டில் தீ விபத்து 10 நோயாளிகள் உடல் கருகி பலி: 31 பேருக்கு தீவிர சிகிச்சை\nகோழிக்கோடு விமான விபத்தில் 18 பேர் பலி ஓடுபாதையின் நடுபகுதியில் தரை இறங்கியது காரணமா\nபாக்.கில் இருந்து வந்து குடியேறிய ஒரே குடும்பத்தில் 11 பேர் மர்மச்சாவு\nதரமில்லா பள்ளிகளால் பெற்றோர்களுக்கு கூடுதல் சுமை தனி டியூஷனுக்கு மட்டும் ரூ.25,000 கோடி செலவு: பட்ஜெட்டில் 3ல் ஒரு பங்கு சர்வேயில் அதிர்ச்சி தகவல்\nவேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி திட்டம் துவங்கியது: அறுவடை இழப்புகளை தடுக்க அதிரடி\nமருமகனின் சித்ரவதையால் கொடூரம் தந்தை தூக்கில் தொங்கினார் மகள்கள் ரயிலில் பாய்ந்தனர்: ஆந்திராவில் நடந்த பாசப் போராட்ட பயங்கரம்\nகேரள தங்க கடத்தல் விசாரணை என்ஐஏ துபாய் செல்ல மத்திய அரசு அனுமதி\nநாடு முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 500 பரிசோதனை: ஒருநாள் பாதிப்பில் அமெரிக்காவை முந்தியது\n× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தோழமைக் கட்சிகள் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/588702/amp?ref=entity&keyword=Arabian%20Sea", "date_download": "2020-08-09T22:33:46Z", "digest": "sha1:BAQSKFDHJIMFEAY2ETXM3D34P6I37DDH", "length": 10655, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy downpour in the Arabian Sea is heavy in southern Tamil Nadu | அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்\nசென்னை: தமிழகத்தில் தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக கரூர், வேலூர், திருத்தணி, தி��ுச்சி ஆகிய நான்கு இடங்களில் வெயில் 108 டிகிரியாக இருந்தது. இதையடுத்து, ஈரோடு, சேலம் 106 டிகிரி, மதுரை விமான நிலையம் 104 டிகிரி, தர்மபுரி, பாளையங்கோட்டை, திருப்பத்தூர் 102 டிகிரி வெயில் நிலவியது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் மழை பெய்துள்ளது.\nஇதையடுத்து, வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும். இது தவிர, மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.\nமேலும், வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். அதேபோல தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு, தென் மேற்கு அரபிக் கடல், வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி மற்றும் பலத்த காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இன்று முதல் 30ம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில், தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனால் 31ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகின்றனர்.\nசோழவரம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு\nஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் ஆமை வேகத்தில் சாலை விரிவாக்க பணி: வாகன ஓட்டிகள் அவதி\nசாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.4 லட்சம் நகைகள் போலீசில் ஒப்படைப்பு\nகாஸ் சிலிண்டரை வெடிக்க செய்து 2 மகள்களுடன் தற்கொலைக்கு முயன்ற தந்தையால் பரபரப்பு: போலீசார் மீட்டனர்\nஒரு வாரத்தில் 3வது முறையாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தீவிபத்து: நாசவேலை காரணமா\nரவுடியை மடக்கி பிடிக்க முயன்ற எஸ்ஐ கால் எலும்பு முறிந்தது: வாகன சோதனையில் பரிதாபம்\nஅண்டை மாநிலங்கள் எல்லாம் பொதுப்போக்குவரத்துக்கு பச்சைக்கொடி காட்டியபின் பஸ்களை இயக்க தமிழகம் மட்டும் தயங்குவது ஏன்\nகொரோனா தொற்று குறைந்தவ��டன் பஸ் போக்குவரத்து தொடங்கும்: எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர்\nபாதுகாப்பு வசதிகளுடன் பேருந்துகளை இயக்க வேண்டும்: ஆறுமுக நயினார், சிஐடியு பொதுச்செயலாளர்\nதொழிலாளர்கள், கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் டெண்டர் பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடித்து தர வேண்டும் என திடீர் நெருக்கடி: பொறியாளர்கள் உத்தரவால் அதிர்ச்சி; பொதுப்பணித்துறையில் பரபரப்பு\n× RELATED தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_8,_2011", "date_download": "2020-08-10T00:15:16Z", "digest": "sha1:HJSPYY35RAM3EWRJT3IWBWQGTTDN7NES", "length": 4653, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஜனவரி 8, 2011 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n\"ஜனவரி 8, 2011\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\n1811 இல் தொலைந்த அமெரிக்கப் போர்க்கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிப்பு\nஇலங்கை-இந்தியப் பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டது\nதிருக்கோவிலில் 15 வயது மாணவன் காணமால் போயுள்ளார்\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 05:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/640-2017-03-04-09-33-47", "date_download": "2020-08-09T22:42:22Z", "digest": "sha1:77AGTIPS752VUCTSNBM3WULQWRWMRWLG", "length": 7220, "nlines": 126, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "விஜய் சேதுபதியே இந்த படத்துக்கு காரணம்- பிரபல இயக்குனர்", "raw_content": "\nவிஜய் சேதுபதியே இந்த படத்துக்கு காரணம்- பிரபல இயக்குனர்\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா, டி. ராஜேந்தர் ஆகியோர் நடித்திருக்கும் படம் கவண். படத்தின் வேலைகளும் முடிந்து விரைவில் வெளியாக இருக்கிறது.\nஅண்மையில் படத்தை பற்றி பேசிய கே.வி. ஆனந்த், எனது பட ஹீரோ தன்னை பலர் அடித்தாலும் திருப்பி அடிக்க மாட்டார். இது போன்ற கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும். அதனால் தான் அவரை ஒப்பந்தம் செய்தேன்.\nஅதேபோல் டி.ராஜேந்தரை போல் ஒரு பொறுப்பான கலைஞரை நான் பார்த்ததே இல்லை. ஒரு காட்சியில் அவருடன் நடித்த இன்னொரு நடிகர் 15 டேக் வாங்கினார். ஆனாலும் கோபப்படாமல் 15 முறை வசனம் ��ேசி நடித்தார் என்றார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/aiadmk-jayalalithaa-mk-stalin-speech-vellore-election-campaign", "date_download": "2020-08-09T22:37:58Z", "digest": "sha1:HPPVDKP4OEBE4Y7E7OSJOTM56TNVGKLA", "length": 11994, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிமுக தொண்டர்களுக்காக இதனை செய்தே தீருவேன்...மு.க. ஸ்டாலின் சூளுரை! | AIADMK Jayalalithaa - MK Stalin Speech Vellore Election Campaign | nakkheeran", "raw_content": "\nஅதிமுக தொண்டர்களுக்காக இதனை செய்தே தீருவேன்...மு.க. ஸ்டாலின் சூளுரை\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து பேரணாம்பட்டு பகுதியில் திரண்டிருந்த இஸ்லாமிய மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.\nபல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டிப் பேசிய மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மரணம் குறித்தும் ஆவேசமாக பேசினார். அப்போது, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. அது ஒரு கண்துடைப்பு விசாரணை. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை இந்த நாட்டுக்கு அடையாளப்படுத்துவதுதான். இன்னும் சொல்லப்போனால் அதிமுக தொண்டர்களுக்காக இதனை செய்தே தீருவேன் என ஆவேசமாக பேசினார்.\nமேலும், ஜெயலலிதா மரணம் அடைந்தபோது முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அந்த அம்மையாரின் மரணத்திற்காக விசாரணை கமிசன் அமைக்க முயற்சிக்கவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானதும், ஜெயலலிதா சமாதியில் போய் தியானம் செய்தார். தியானம் செய்துவிட்டு வெளியே வந்தவர், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று சொன்னார��. இதை யாரை ஏமாற்ற...\nஇப்போது அதிமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக இருக்கிறார். விசாரணை கமிசன் பற்றி அவர் பேசுவதில்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லும் ஓ.பன்னீர்செல்வம் ஏன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகாமல் தவிர்க்கிறார். ஆகையால் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றார் மிக அழுத்தமாக.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தலில் 3 சதவீத இடஒதுக்கீடு கோரி வழக்கு -பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு\nவேதா இல்லத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்குத் தடை கோரிய தீபா\nகட்சி பொறுப்புகளிலிருந்து கு.க.செல்வம் நீக்கம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதேர்தல் முன்விரோதம் - முன்னாள் ஊராட்சி தலைவரின் தம்பி வெட்டிப் படுகொலை படகுகள், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம்\n -கனிமொழியின் ட்வீட்டால் அரசியல் பரபரப்பு\n''சின்ன சின்ன ஆசை... கலெக்டருக்கு கார் ஓட்ட ஆசை'' -ராமதாஸ் முகநூல் பதிவு\n\"மிட்டாய் காட்டி அழைத்துச் சென்றுள்ளனர்\" - கு.க.செல்வம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து...\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nஅரை நிர்வாண உடம்பில் ஓவியம்... காவல் நிலையத்தில் சரணடைந்த சர்ச்சை நாயகி\n9 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை கேரளா விமான விபத்து... உயிரிழப்பு 18 ஆக உயர்வு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெர���யுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmk-president-mk-stalin-watching-dhanush-film-asuran", "date_download": "2020-08-09T23:35:01Z", "digest": "sha1:TMON4VBCRDZFFNRW4IEUAE74KRGNHOST", "length": 10032, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "'அசுரன்' படத்தை பார்த்து ரசித்த மு.க. ஸ்டாலின்! | DMK PRESIDENT MK STALIN WATCHING DHANUSH FILM ASURAN | nakkheeran", "raw_content": "\n'அசுரன்' படத்தை பார்த்து ரசித்த மு.க. ஸ்டாலின்\nதமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அரசியல் கட்சித்தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.\nஅதன் தொடர்ச்சியாக தமிழக எதிர்கட்சித்தலைவரும், திமுக கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை தொடங்கி, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து தீவிர பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கத்திற்கு சென்று தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அசுரன்' திரைப்படத்தை மு.க.ஸ்டாலின் பார்த்து வருகிறார். அவருடன் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் படத்தை பார்த்து வருகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருவண்ணாமலை - திமுக வழக்கறிஞர் அணி மீது வழக்கு\nஅரசின் உதவி போவதற்கு முன்பே உதவி செய்யும் திமுக பிரமுகர்; அதிமுகவினரை யோசிக்கவைத்த சீர்காழி கிள்ளைரவீந்திரன்\nஅதிகரித்த நீர் வரத்து... ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு\n'இன்னமும் கண்டிக்கவில்லை;ஸ்டாலினின் நிலைப்பாடுதான் என்ன\nமுழு ஊரடங்கில் செயல்பட்ட தொழிற்சாலை –சீல் வைத்த அதிகாரிகள்\nகரோனா ஊரடங்கு விதியை மீறிய அமைச்சரும், அதிமுகவினரும்... வழக்கு பதிய பயப்படும் காவல்துறை...\nதிருவண்ணாமலை - திமுக வழக்கறிஞர் அணி மீது வழக்கு\nஒன்றரை பவுன் நகைக்காக பட்டப்பகலில் புது மணப்பெண் படுகொலை\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 ��ாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/security/01/252427?ref=home-feed", "date_download": "2020-08-09T23:24:20Z", "digest": "sha1:SDXUGJZQZL5FNPVC6IVGIHLGFIMD7O56", "length": 8681, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா ஆபத்து குறையவில்லை - சுகாதார பிரிவு எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா ஆபத்து குறையவில்லை - சுகாதார பிரிவு எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா ஆபத்துக்கள் குறையவில்லை என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபொலநறுவை, லங்காபுர பிரதேசத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து 300 பேர் பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஹிங்குரக்கொட மற்றும் தமன்கடு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 58 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகொரோனா நோயாளர்களை அடையாளம் காணுவதற்கான PCR பரிசோதனைக்கான இதுவரையில் 1.3 பில்லியன் ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இதுவரையில் குறையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் நாடு முழுவதும் பரவலாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 413 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thisisblythe.com/ta/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-09T23:47:11Z", "digest": "sha1:UVJD3CW4WMLZXIY5HTUPUKUENGRU2ARL", "length": 17341, "nlines": 176, "source_domain": "www.thisisblythe.com", "title": "நீங்கள் பெறும் முறைகள்", "raw_content": "\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nபிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் (£)\nகனடிய டாலர் (CA, $)\nசீன யுவான் (சிஎன் ¥)\nஹாங்காங் டாலர் (HK $)\nநெதர்லாந்து ஆன்டிலியன் கில்டர் (ANG)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nகட்டாரி ரியால்களை (தி குவார்)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிர்ஹம் (AED)\nதனிப்பயன் பிளைத் பொம்மை (OOAK)\nநியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)\nகருப்பு முடி விருப்ப பொம்மை\nபொன்னிற முடி விருப்ப பொம்மை\nநீல முடி விருப்ப பொம்மை\nபழுப்பு முடி விருப்ப பொம்மை\nவண்ணமயமான முடி விருப்ப பொம்மை\nஇஞ்சி முடி விருப்ப பொம்மை\nபச்சை முடி விருப்ப பொம்மை\nசாம்பல் முடி விருப்ப பொம்மை\nபுதினா முடி விருப்ப பொம்மை\nநியான் ஹேர் விருப்ப பொம்மை\nஆரஞ்சு முடி விருப்ப பொம்மை\nஇளஞ்சிவப்பு முடி விருப்ப பொம்மை\nபிளம் முடி விருப்ப பொம்மை\nஊதா முடி விருப்ப பொம்மை\nசிவப்பு முடி விருப்ப பொம்மை\nடர்க்கைஸ் முடி விருப்ப பொம்மை\nவெள்ளை முடி விருப்ப பொம்மை\nமஞ்சள் முடி விருப்ப பொம்மை\nநியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)\nநியோ Blythe டால் உடைகள்\nநியோ ப்லித் டால் ஷூஸ்\nநியோ பிளைத் டால் அசல்\nமுகப்பு /பணம் செலுத்தும் முறைகள்\nPayisal மற்றும் கிரடிட் கார்டுகள் வெளிநாடுகளில் வெளியிடப்பட்டவை இந்த payblythe.com இல் செலுத்தும் போது ஏற்கத்தக்கவை.\nகடன் அட்டை(விசா, மாஸ்டர்கார்டு, ஜே.சி.பி., டிஸ்கவர், டின்னர்ஸ் கிளப், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்)\nஇரண்டு கிடைக்கும் கட்டணம் முறைகள் உள்ளன.\nPayPal உடன் செலுத்தும் போது, PayPal கணக்கை உருவாக்க வேண்டியதில்லை. உங்களிடம் ஏற்கனவே PayPal கணக்கு இருந்தால், பேபால் உள்நுழைவு பக்கத்திற்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்.\nஒரு கணக்கை உருவாக்க, இங்கே கிளிக் செய்யவும்.\nPayPal ஐப் பயன்படுத்தும் போது, தொடர புதுப்பிப்பு பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். PayPal முறை உங்கள் வசதிக்காக முன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.\nகிரெடிட் கார்டுடன் பணம் செலுத்தும் போது, நீங்கள் கோடு கட்டண நுழைவாயில் பயன்படுத்துவீர்கள், இருப்பினும், கட்டணம் செலுத்துவதற்கு நீங்கள் எந்த கோடுகள் கணக்கையும் உருவாக்க வேண்டிய அவசியமில்லை.\nவிசா, மாஸ்டர்கார்டு, ஜே.சி.பி., டிஸ்கவர், டின்னர்ஸ் கிளப் மற்றும் அமெரிக்க எக்ஸ்பிரஸ் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.\nகிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது, தொடர புதுப்பித்து பக்கத்தில் திசைகளைப் பின்பற்றவும், தேர்வு செய்யவும் கடன் அட்டை (கோடுகள்) உங்கள் கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்த வேண்டும். உங்கள் கிரெடிட் கார்டு கட்டணத்தை பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும்படி கோடுகள் அனுமதிக்கின்றன.\nமாஸ்டர்கார்டு அனைத்து ஆதரவு நாணயங்கள்\nநிகழ்ச்சி அனைத்து ஆதரவு நாணயங்கள்\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ் USD, EUR, AUD, CAD, GPB, MXN, BRL மற்றும் இன்னும் *\niDEAL என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கட்டண முறையாகும் நெதர்லாந்து. டச்சு கடைக்காரர்களில் ஏறக்குறைய 60% பேர் தங்கள் ஆன்லைன் வாங்குதல்களுக்கு பணம் செலுத்த ���தைப் பயன்படுத்துகின்றனர். இது ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான நம்பகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான வழியாகும். வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக ஒரு ஆன்லைன் வங்கி தயாரிப்பு மூலம் பணத்தை மாற்றுகிறார்கள். வாடிக்கையாளரால் மாற்றியமைக்க முடியாத வெற்றிகரமான கட்டணத்திற்கு இது உத்தரவாதம் அளிக்கிறது. வாடிக்கையாளரின் வங்கி பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.\nIDEAL கொடுப்பனவு மூலம், நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்துவதை நம்பகமான, பாதுகாப்பான மற்றும் எளிதான வழியில் செய்யலாம். மொபைல் வங்கி பயன்பாடு அல்லது உங்கள் சொந்த வங்கியின் ஆன்லைன் வங்கி சூழலைப் பயன்படுத்தி பணம் செலுத்தப்படுகிறது. iDEAL என்பது உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு தொழில்முனைவோரின் வங்கிக் கணக்கிற்கு நேரடி ஆன்லைன் பரிமாற்றமாகும்.\niDEAL பிற ஆன்லைன் கட்டண முறைகளை விட சில நன்மைகளை வழங்குகிறது:\nநீங்கள் சேவைக்கு பதிவு செய்யவோ அல்லது பதிவு செய்யவோ தேவையில்லை. நீங்கள் பெரும்பான்மையின் வாடிக்கையாளராக இருந்தால் நேரடியாக iDEAL ஐப் பயன்படுத்தலாம் டச்சு வங்கிகள்.\nஇந்த வங்கிகளில் உங்களிடம் கணக்குகள் இருந்தால் நீங்கள் பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் iDEAL ஐப் பயன்படுத்தலாம்: ஏபிஎன் அம்ரோ, ஏஎஸ்என் வங்கி, பங்க், ஐஎன்ஜி, நாப், மனியோ, ரபோபங்க், ரெஜியோ பேங்க், எஸ்என்எஸ், ஸ்வென்ஸ்கா ஹேண்டெல்ஸ்பேங்கன், ட்ரையோடோஸ் வங்கி மற்றும் வான் லான்ஷாட்.\nஇது பிளைட் உலகின் மிகப்பெரிய ப்ளைத் பொம்மை வழங்குநர். 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் பிளைத் புகைப்படம் எடுத்தல் புத்தகமாகத் தொடங்கிய எங்கள் நிறுவனம், இப்போது வாடிக்கையாளர்களுக்கு 6,000 க்கும் மேற்பட்ட பிளைத் பொம்மை தயாரிப்புகள் மற்றும் ஆபரணங்களுக்கான அணுகலை வழங்குகிறது. எங்கள் பிளைத் பொம்மைகள் மற்றும் வலைத்தளம் உள்ளிட்ட உலகின் முன்னணி வெளியீடுகளில் சில இடம்பெற்றுள்ளன ஃபோர்ப்ஸ், பிபிசி & பாதுகாவலர்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\n© பதிப்புரிமை 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-geographical-indication", "date_download": "2020-08-09T23:40:23Z", "digest": "sha1:XISGZ6VPVVZEJZOMGJEZRUSZVT3ITYKY", "length": 18411, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "நம்மூர் பொருள்களுக்கு சர்வதேச அங்கீகாரம்! - புவிசார் குறியீடு எனும் அறிவுசார் சொத்து #MyVikatan | Article about Geographical indication", "raw_content": "\nநம்மூர் பொருள்களுக்கு சர்வதேச அங்கீகாரம் - புவிசார் குறியீடு எனும் அறிவுசார் சொத்து #MyVikatan\nவேறு பகுதியில் புவிசார் குறியீட்டு பொருளைத் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அபராதமும் விதிக்கலாம்.\nபொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஒன்று மட்டும் இருந்தால்தான் மதிப்பு. ஒன்றுக்கு மேல் இருந்தாலே சாய்ஸ்தான் என்பார்கள். ஒன்றுக்கு மேல் அதிக பொருள்கள் வரும்போது நல்ல பொருள்களைக் கூட புறக்கணித்துவிடுவோம். அவ்வாறு இல்லாமல் பாரம்பர்ய தனித்துவமான அடையாளத்தை ஆக்கபூர்வமாக ஒரு பொருளுக்கு அளிப்பதுதான் புவி சார் குறியீடு (Geographical indication). தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் கொடுக்கிறது.\nஇவ்வாறு ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்குவதன் மூலம் அப்பொருளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கிறது. அப்பொருளின் ஏற்றுமதிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட பொருளின் தயாரிப்பில் ஈடுபடும் பலருக்கு முழுமையான பலன் கிடைக்கும். வேறு பகுதியில் புவிசார் குறியீட்டு பொருளைத் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அபராதமும் விதிக்கலாம். இதற்கென தனியாக முத்திரையுடன் கூடிய வாக்கியம் கொடுக்கப்படும்.\nஇந்தியாவில் புவி சார் குறியீடுகள் சட்டம் 1999-ல் நிறைவேற்றப்பட்டு... 2002-ல் விதிமுறைகள் வகுக்கப்பட்டு 2003-ல் நடைமுறைக்கு வந்தது.\nமத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் அறிவு சார் சொத்துரிமைக் கழகம்தான் இக்குறியீட்டை வழங்குகிறது. முதன்முதலில் டார்ஜிலிங்கின் தேநீர் 2004 - 2005-ம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. காஷ்மீரின் குங்குமப்பூ மற்றும் மணிப்பூரின் chak-hao எனும் கறுப்பு அரிசி வரை மே 2020 வரை 365 பொருள்கள் புவி சார் குறியீடு பெற்றுள்ளன.\nஇந்���ியாவில் அதிகமாக கர்நாடக மாநிலம் 47 பொருள்களுக்கும், மஹாராஷ்ட்ரா 33 பொருள்களும் பெற்றுள்ளன. கோவா மாநிலம் இரு பொருள்களையும் பெற்றுள்ளது.\nபுதுச்சேரியில் வில்லியனூர் மற்றும் திருக்கன்னூர் கைவினைப் பொருள்கள் ஆகிய இரண்டிற்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளன.\nதமிழகத்தில் பண்ருட்டி பலாப்பழம், பழனி பஞ்சாமிர்தம், கோவை வெட் கிரைண்டர், தஞ்சாவூர் வீணை, பத்தமடை பாய், மதுரை மல்லி, தஞ்சாவூர் பொம்மை உட்பட 35 பொருள்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இதில் 2019-ல் மட்டும் தமிழகத்திற்கு 7 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில் 35வது பொருளாக கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு கிடைத்தது.\nஏழாண்டு காத்திருப்பிற்கு பின் தஞ்சை கைவினைப்பொருள் மற்றும் அரும்பாவூர் சிற்பங்களுக்கு கிடைத்த நிகழ்வுகளும் உண்டு.\nபாரம்பர்ய பெருமைமிக்க பல தமிழக பொருள்கள் இக்குறியீடு கோரி விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வேறு பகுதியினர் யாரும் தயாரிக்க முடியாது என்பதால் இக்குறியீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உதாரணத்திற்கு திருநெல்வேலி அல்வா சுவைமிக்கதாக இருப்பதற்கு தாமிரபரணி நீரும், அத்தொழிலாளர்களின் தயாரிப்பு பக்குவமும் காரணம். எனவே, இதுபோன்ற பொருள்களுக்குத் குறியீடு வழங்குவது உரிய கெளரவத்தைக் கொடுக்கிறது.\nபுவிசார் குறியீடு என்பது ஒரு நாட்டின் நிலப்பரப்பில் அல்லது ஒரு பகுதியிலிருந்து உருவானவை எனக் குறிக்கும். உற்பத்தி செய்யும் பொருள்களின் குணாதிசியத்தைக் கொண்டிருப்பது அடிப்படை காரணமாய் கருத்தில் கொள்ளப்படுகிறது.\nTRIPS ஒப்பந்தத்தின் படி ஒரு வகை அறிவுசார் சொத்தாக கருதப்படுகிறது. இதன் வர்த்தக முத்திரைகள் மதிப்புமிக்கவை.\nஉணவுப் பொருள்கள், கைவினைப்பொருள்கள், தொழில்துறை பொருள்கள், பானங்கள் மற்றும் விவசாய தயாரிப்புகளுக்கு புவியியல் குறிச்சொற்கள் வழங்கப்படுகின்றன. இதனால் அப்பொருள்களுக்கு உரிய அறிவுசார் பாதுகாப்பு கிடைக்கிறது. இப்பொருள்களின் தரம் குறைந்தாலோ, கலப்படம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nசென்னை கிண்டியில் இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் புவியியல் சார் குறியீடு வழங்கும் அலுவலகம் செயல்படுகிறது. எந்த ஒரு பொருளுக்கும் தனிநபர் விண்ணப்பிக்க முடிய��து.\nதொழில் செய்யும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் மூலமாக விண்ணப்பிக்கலாம். பரவலாக அல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே உற்பத்தி செய்வதாகவும், நெடுங்காலம் அத்தொழில் செய்துகொண்டிருக்கவும் வேண்டும்.\nபடிவத்தில் அப்பொருள் குறித்த விபரம், பாரம்பர்யம் முதலியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கென உள்ள நிபுணர் குழுவால் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆய்வு செய்யப்பட்டு அரசிதழில் பதிவு செய்து குறிப்பிட்ட மாதங்கள் வரை ஆட்சேபணை வருகிறதா என்று பார்ப்பார்கள்.\nஅதன்பிறகே மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.\nபுவி சார் குறியீடு பெறுவதன் மூலம் விலை நிர்ணயிக்கும் உரிமை ஏற்படும். உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். விவசாய இடுபொருள்கள் மற்றும் பாரம்பர்ய பொருள்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதால் இத்தொழிலில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். பொள்ளாட்சி இளநீர், திருப்பூர் ஏற்றுமதி ஆடைகள் ஆகியவை புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளன. இதே போல பல பாரம்பர்யமிக்க பொருள்கள் இக்குறியீடு பெற்று உலகளவில் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் ஆகும்.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eastfm.ca/news/8407/make-alfalfa-burpee-for-kids-to-eat-and-enjoy", "date_download": "2020-08-09T23:52:03Z", "digest": "sha1:PARMU4CBAZZCEAO7MWK2RILV2EAHU3I3", "length": 8959, "nlines": 80, "source_domain": "eastfm.ca", "title": "குழந்தைகள் விரும்பி சாப்பிட பாசிப்பருப்பு பர்பி செய்து அசத்துங்கள்", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nகிருஷ்ண ஜெயந்தி பற்றி சில தகவல்கள் உங்களுக்காக\nகொரோனா அச்சுறுத்தலால் உற்சாகம் குறைந்த கிருஷ்ண ஜெயந்தி\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகிருஷ்ண ஜெயந்திக்காக ஆன்லைன் தரிசனத்துக்கு ஏற்பாடு\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கும் நடவடிக்கை\nகுழந்தைகள் விரும்பி சாப்பிட பாசிப்பருப்பு பர்பி செய்து அசத்துங்கள்\nபாசிப்பருப்பு வைத்து ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பர்பி செய்வதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு இனிப்பு வகை. மேலும் இதனை சுலபமாக செய்து விடலாம்.\nஏலக்காய் பொடி- 1/4 தேக்கரண்டி\nசெய்முறை: பாசிப்பருப்பு பர்பி செய்வதற்கு முதலில் 200 கிராம் பாசிப்பருப்பு எடுத்து அதனை கழுவி சுத்தம் செய்து ஒரு குக்கருக்கு மாற்றி விடுங்கள். இதனோடு இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 2 – 3 விசில் வரும் வரை வேகட்டும். பாசிப்பருப்பு குழைய வேக வேண்டும்.\nபாசிப்பருப்பு வெந்த பின் அதனை நன்றாக மசித்து வைத்து ஆற விடவும். இப்போது 15 முந்திரி பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்யுங்கள். இந்த பொடியோடு ஆறிய பாசிப்பருப்பையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து 100 கிராம் பொடித்த வெல்லம் சேர்த்து கொள்ளுங்கள்.\n200 கிராம் பாசிப்பருப்பிற்கு 100 கிராம் வெல்லம் சரியாக இருக்கும். கூடவே 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டி எடுத்து கொள்ளவும். மீண்டும் அதே கடாயில் வடிகட்டிய வெல்லத் தண்ணீரை ஊற்றி, அரைத்து வைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கொள்ளலாம்.\nஇதனோடு நான்கு தேக்கரண்டி நெய், 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்றாக கிளறி கொண்டே இருங்கள். முதலில் அல்வா பதத்திற்கு வரும். அதன் பிறகு நன்றாக கெட்டியாகி பர்பி பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும். பர்பி பதத்திற்கு வந்த பின் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி ஒரு தடவிய பாத்திரத்தில் இதனை கொட்டி விடலாம். கொஞ்சமாக ஆறியதும் சிறு துண்டுகளாக வெட்டி சாப்பிட ஆரம்பிக்கலாம். குழந்தைகள் ருசித்து சாப்பிடுவார்கள்\nஅருமையான சுவையில் பால��� பேடா செய்முறை...\nகிருஷ்ண ஜெயந்தி விழா ஸ்பெஷல் இனிப்பு திரட்டு பால்...\nஆரோக்கியத்தை உயர்த்தும் வாழைத்தண்டு பச்சைப்பயறு...\nவரும் 10ம் தேதி அந்தமான், நிகோபர் தீவுகளுக்கு இணைய சேவை...\nஐரோப்பாவில் 50 கோடி டாலர் மதிப்பில் தரவு மையம்...\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில்...\nஜூன் மாதத்திலும் 8 துறைகள் உற்பத்தி 15 சதவீதம் பின்னடைவு...\nசியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனை நாளை முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/16820.html", "date_download": "2020-08-09T22:58:08Z", "digest": "sha1:OUZKUGS6PPHQA2NVQ4RF76H7GVM2IMMK", "length": 12228, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!!! (25.12.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்து போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்க போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைவந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nரிஷபம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும். சகோதர வகையில்நன்மை உண்டு. மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில்சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nசிம்மம்: திட்டமிட்ட காரியங்களை முடிக்க போராட வேண்டி இருக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபா���த்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள் .\nகன்னி: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு . வியாபாரத்தில் பழையவேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத் தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதுலாம்: இதுவரை கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும் மகிழ்ச்சி உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதியவரின் நட்பால்உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள் . வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள் .\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும்தன்னைப் புரிந்துக்கொள்ள வில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில்வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.\nதனுசு: கொஞ்சம் அலைச்சலும், சிறு சிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசியசெலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராடு வீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமகரம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வதால் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் மூலம் இப்பொழுது உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரரீதியாக சில முக்கியஸ் தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புகழ் கூடும் நாள்.\nகும்பம்: உணர்ச்சிப் பூர்வமாக செயல்படுவதை விட்டு விட்டு அறிவுப்பூர்வமாகப் பேசுவீர்கள். செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nமீனம்: உடல் அசதி சோர்வு கோபம்யாவும் நீங்கி மனம் அமைதி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சித் திரும்பும். எதிர்பார்த்த இடத்திலி ருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதியபாதை தெரியும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2013/08/blog-post_26.html", "date_download": "2020-08-09T22:40:23Z", "digest": "sha1:N5QX6EPJHQPVGGLX2KL3SBPXTQVJIC4T", "length": 13942, "nlines": 258, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: பிடிச்சிருக்கு.. இத பிடிச்சிருக்கு..", "raw_content": "\nதங்கமீன்கள் \"ஆனந்த யாழை\" பாடலுக்குப் பிறகு புதிய பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த போது ராஜா ராணி திரைப்படத்தில் வரும் \"Hey Baby\" பாடலைக் கேட்ட போது கேட்டவுடன் பிடித்தது. ஜீ.வி பிரகாஷ் பாடி இசையமைத்த இந்த பாடல் வெஸ்டர்னில் ஆரம்பித்து கானா பாலாவின் குரலில் போக்கில்(Folk ) முடிகிறது. ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்தது. அதே படத்தில் இமையே பாடல் ஜி.வி மற்றும் \"மக்காயாலா\" புகழ் சக்திஸ்ரீ கோபாலனும் பாடியுள்ளனர். மனதை மயக்கும் பாடலிது. துள்ளல் இசையுடன் மற்றொரு பாடல் விஜயபிரகாஷ், ஷாஷா பாடிய \"ஓடே ஓடே\" பாடல். ஆர்யா, நயன்தாரா மற்றும் ஜெய் நடித்திருக்கும் இந்தப் படத்தின் மற்றொரு ப்ளஸ் நேரம் படத்திற்கு பிறகு தமிழில் நஸ்ரியா நடிக்கும் படமிது..\nயுவன் இசையமைக்கும் நூறாவது படம் பிரியாணி. எச்சில் ஊற வைக்கும் டைட்டில், ஆனால் டைட்டில் சாங் படத்தோடு பார்க்கும்போது தான் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. ஜீவி, இமான், தமன், விஜய் ஆண்டனி இணைந்து பாடியிருக்கும் எதிர்த்து நில் ஊக்கம் தரும் பாடல். கார்த்தி தன் சொந்த குரலில் பாடிய \"மிஸ்ஸிஸிப்பி\" கட்டிப்புடி கட்டிபுடிடா ரக பாடல் என்றாலும் கார்த்தி, ப்ரியா மற்றும் பிரேம்ஜியின் குரலில் கேட்க நன்றாக உள்ளது. \"நாநனனனா\" பாடல் மூன்று வெர்ஷனில் உள்ளது. யுவனின் குரல் இந்த பாடலுக்கு வலு சேர்க்கிறது.\nஆர்யா, உலக சினிமா ரசிகனின் பேவரைட் அனுஷ்கா நடித்து செல்வராகவன் இயக்கத்தில் வரும் படம் இரண்டாம் உலகம். SPB யின் குரலில் \"என் காதல் தீ\" ஒரு இனிய மெலடி.. ஆனாலும் பழைய SPB யின் குரல் மிஸ்ஸிங். கார்த்திக்கின் இனிய குரலில் \"கனிமொழியே\" மீண்ட��ம் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். \"மன்னவனே என் மன்னவனே\" ஹாரிஸ் ஜெயராஜின் இசைத் தாலாட்டு. \"பாடகர்\" தனுஷின் குரலில் பனங்கல்லா பாடல் சுமார் ராகம். நீண்ட நாட்களுக்குப் பின் ஹரிஹரனின் குரலில் \"ராக்கோழி\" அருமை. \"விண்ணைத்தாண்டி\" பாடல் ஆதவன் படத்தின் எதோ ஒரு பாடலை நினைவுபடுத்துகிறது.\nராஜா ராணி ட்ரைலர் காண்க:\nபயணித்தவர் : aavee , நேரம் : 8:00 AM\nரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... ட்ரைலருக்கு நன்றி...\nஇந்தப் பதிவும் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் படித்தேன்...எனக்கு மட்டும்தான் இப்படியா...மிகச்சிறிய எழுத்துக்கள்....\nஒரு பாடலையும் இதுவரை கேட்கவில்லை... இனி தான் கேட்கணும்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஎங்கும் நஸ்ரியா.. எதிலும் நஸ்ரியா..\nஏதோ மோகம்.. ஏதோ தாகம்..\nME, LORD கணேஷ், & பாலகணேஷ்..\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஅயாளும் ஞானும் தம்மில் ( மலையாளம்) - திரை விமர்சனம்..\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nசுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nநாட்டு நடப்புச் செய்திகள் இங்கு நையாண்டி செய்திகளாக\n\"அந்த\"க் கோப்பையில் ஒரு கோப்பை ...\nதிரு. வி. க. கல்லூரி பன்னாட்டுக் கவியரங்கம் - நான் வாசித்த கவிதை\nதோல்வி கண்டு துவளாத மனம்\nஅதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.surekaa.com/2009/06/?m=1", "date_download": "2020-08-09T23:30:05Z", "digest": "sha1:XAHEPEQON77L3TLBSZZGDNY6BEKHNFD5", "length": 16659, "nlines": 48, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: June 2009", "raw_content": "\nஅஜினோமோட்டோ எனும் ஒரு சுவை சேர்க்கும் பொருள் இப்போதெல்லாம், எல்லாவகை சைனீஸ், இந்திய உணவு வகைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஒரு நச்சுப்பொருள் என்பது தெரியாமலேயே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் தீமைகள் தெரிந்தால் அதை யாரும் பயன்படுத்தவோ, சாப்பிடவோ மாட்டார்கள் என்பது உறுதி.\nஇதில் பென்லிலானைன் எனும் ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கப்படக்கூடிய தன்மை கொண்டது. மேலும் இதைப்பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான கோபம், மன அழுத்தம் ஆகியவை தேவையில்லாமல் ஏற்படும்.மேலும் இது வன்முறை எண்ணங்களையும் தூண்டும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.\nமேலும் அஜினோமோட்டோவில் 10% மெத்தனால் கலந்துள்ளது. அது ஒரு நேரடி விஷம். கள்ளச்சாராயங்களில் காணப்படும் மெத்தனால்தான் இது. இதன் மூலம் கண் எரிச்சல், நரம்புத்தளர்ச்சி போன்றவை நாளடைவில் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஅதைவிட பயங்கரமாக இது மரபுக்கோளாறுகளையும் ஏற்படுத்தும்.\nஅடுத்ததாக அஸ்பார்டிக் ஆஸிட் எனப்படும் அமிலம் அஜினோமோட்டோவில் கலந்துள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கக்கூடியது. குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஊடுருவி, ஞாபக மறதி, வலிப்பு நோய், மனநோய் போன்றவற்றில் கொண்டுவிட்டுவிடும். இதுவும் அஜினோமோட்டோ கலந்த நூடுல்ஸ் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.\nஅதைவிட ஆபத்தைவிளைவிக்கக்கூடியது, MSG எனப்படும் மோனோ சோடியம் க்ளூட்டாமேட் எனும் வேதிப்பொருள் இது ஒரு நச்சு உணவு இது ஒரு நச்சு உணவு இது கலந்த உணவை உண்டவர்கள் அதிகம் தூங்க ஆரம்பிப்பார்கள். மேலும் வயிற்றில் புண் மற்றும் சரியான நேரத்துக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் அல்சர் ஆகியவை ஏற்படும். மேலும் எப்போதும் ஒரு சோர்வான உடல்நிலையை இது ஏற்படுத்தும். இவ்வளவு கெடுதல்களையும் கொண்ட ஒரு உணவை காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உணவகங்கள் அவர்களை பலவீனப்படுத்தவேண்டாம். மேலும் ஹோட்டல்களுக்கு உணவு உண்ணச்செல்லும்போது, அஜினோமோட்டோ கலக்காமல் நூடுல்ஸ் கேட்டு வாங்கி உடல் நலத்தைப்பேணுங்கள் \nஅஜினோமோட்டோ எனும் அரக்கனைப்புறக்கணித்து, பணம்\nசெ��வழித்து வியாதி வாங்குவதை தவிர்ப்போம்.\nசில திரைப்படங்கள் பார்த்தவுடனேயே -அதைப்பற்றி நண்பர்களிடம் - சொல்லவோ, விமர்சனம் எழுதவோ தோன்றும்..தூண்டும்\nஆனால் சில திரைப்படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கவைத்து- பிரமிக்கவோ,விதிர்க்கவோ வைத்து , அசைபோட்டு பின்னர் சொல்லத்தூண்டும்.\nஇது இரண்டாவது ரகம் போலும் ( லேட்டா பதிவு போடறதுக்கு இப்படி ஒரு பில்டப்பா ( லேட்டா பதிவு போடறதுக்கு இப்படி ஒரு பில்டப்பா\nBLINDNESS - அப்படிப்பட்ட படம்தான்.\nஒரு நகரம்- அதன் காலைநேரப் போக்குவரத்துச்சந்தடிகளில் சிக்னலில் ஒரு மனிதர் காரில் - பச்சைவிளக்குக்காகக் - காத்திருக்கிறார். பச்சை விளக்கு எரியும்போது அவருக்கு, கண் தெரியாமல் போய்விடுகிறது. அது ஒருவிதமான வெள்ளைக்கண் குறைபாடு- WHITE BLINDNESS-காரை எடுக்கமுடியாமல் தவிக்கிறார். அவருக்கு உதவ வந்த மனிதன் இவரது பார்வையின்மையைப் பயன்படுத்தி காரைத்திருடிக்கொண்டு செல்ல, அவரைச்சோதிக்கும் மருத்துவர் கண்ணில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் எப்படி ஆனதென்று\nதெரியவில்லையென்று சொல்லிவிட, வீடு வந்து சேருகிறார். அப்போது பிடிக்கிறது கதையில் சூடு\nஅவர் பார்த்த, அவரைப்பார்த்த எல்லோருக்கும் தொற்றுநோயாக பார்வையின்மை ஏற்பட, மக்கள் தவித்துப்போகிறார்கள். இதில் மருத்துவரும் அடக்கம்.உடனே அரசு இந்த வகை நோயாளிகளை வெளியுலகத்திலிருந்து தனிமைப்படுத்துகிறது.அப்படி தனிமை முகாமிற்கு மருத்துவர் அழைத்துச் செல்லப்படும்போது அவரது மனைவியும் வருகிறார். ஆனால் அவருக்கு பார்வை நன்றாகத்தெரிகிறது. (எப்போதுவேண்டுமானாலும் தனக்கும் பார்வை போய்விடும் என்று அவரும் நம்புகிறார்)\nஅவர்கள் அடைக்கப்படும் தனிமை முகாமுக்குள்தான் மீதிக்கதை பயணிக்கிறது.\nஅங்கு, முதலில் காரில் பார்வை இழந்தவரும், ஏனையோரும் வந்து அடைக்கப்படுகிறார்கள். அதற்கு கடுமையான காவலும், கதவுகளும் உள்ளன. உணவுமட்டும் வெளி உலகத்திலிருந்து வரும்.அப்போது சின்னச்சின்ன பிரச்னைகளை அவர்கள் சந்திப்பதையும், கண் தெரியாதவர்களின் உலகம் எவ்வளவு ஒழுங்கற்றதாக ஆகும் என்று மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.ஒரு சமயத்தில், உணவுப்பொருள் உள்ளே வரும் ஒரு வார்டில் இருக்கும் ஒருவனுக்கு ஆதிக்க வெறி வந்து,கையில் துப்பாக்கியோடு மற்ற வார்டில் உள்ளவர���கள் தங்களிடம் உள்ள பணம், பொருட்களை கொடுத்தால்தான் உணவு கிடைக்கும் எனக்கூற, அதன்படியே செய்கிறார்கள். இவர்களிடம் ஒன்றுமில்லாமல் போகும்போது , அடுத்த வேளை உணவுக்கு வில்லன் கேட்பது மற்ற வார்டில் உள்ள பெண்களை வேறு வழியின்றி உணவுக்காக, தம் வார்டில் உள்ள பெண்களையும் அனுப்புகிறார்கள் வேறு வழியின்றி உணவுக்காக, தம் வார்டில் உள்ள பெண்களையும் அனுப்புகிறார்கள்இந்த நிலையிலும், ஆச்சர்யமாக மருத்துவரின் மனைவிக்கு மட்டும் அந்த நோய் தொற்றாமல், பார்வை போகாமல் இருக்கிறார்.\nஇந்நிலையில், வெளியிலிருந்து உணவு வருவதும் நின்றுபோகிறது.மேலும் மேலும் வில்லனின் அராஜகம் அதிகமாக, வேறு வழியின்றி கண் தெரியும் மருத்துவரின் மனைவி அவனைக் கொன்றுவிடுகிறார். மீதமுள்ளவர்களுடன் அந்த முகாமிலிருந்து வெளிவருகிறார். அப்போதுதான் நமக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த நகரமே பார்வையின்மையால் பாதிக்கப்பட்டு சீரழிந்துபோய் இருக்கிறது. அந்த நகரத்திலேயே பார்வை தெரிந்தவர் கதாநாயகி மட்டும்தான் மெதுவாக தன் கணவருடன் மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு தன் வீட்டை அடைகிறார். அங்கு அவர்கள் மெதுவாக தங்கள் வாழ்க்கையை வாழத்துவங்குகிறார்கள். முதலில் பார்வை இழந்தவருக்கு, மீண்டும் பார்வை வருகிறது . அத்துடன் படமும் நிறைவு பெறுகிறது.\nஇது நாவலாக வந்து படமாக்கப்பட்டிருக்கிறது. அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.\nJosé Saramago எழுதிய கதையின்\nபடத்தின் ஒவ்வொரு காட்சியும் வீணாக்காமல் எடுக்கப்பட்ட்டிருக்கிறது.\nகணவனின் மீது இவ்வளவு அன்பு மிகுந்த ஒரு மனைவியின் பாத்திரத்தை ஜுலியான் மூர் மிகச்சிறப்பாகச்செய்திருக்கிறார்.\nஅந்த முகாம் ஆரம்பத்தில் இருப்பதற்கும், போகப்போக அதில் ஏற்படும் மாற்றங்களையும் அதிர்ச்சிகரமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.\nவில்லனின் வார்டில் ஒரு இயற்கையிலேயே பார்வை இழந்தவர் இருக்கிறார். அவர் இவர்களைவிட பார்வையின்மைக்கு பழக்கப்பட்டிருக்கிறார் என்பது சிந்திக்கவைக்கிறது.அவருக்கு ப்ரெய்லி தெரியும் என்பது கூடுதல் திறமையாகப்பார்க்கப்படுகிறது.\nமுகாமிலிருந்து இவர்கள் வெளியேறியவுடன்,ஒரு சூப்பர்மார்க்கெட்டில் உணவுப்பொருட்களை எடுத்துக்கொண்டு வெளிவரும் ஜூலியான் மூரை கண்தெரியாதவர்கள் கூட்டம் சூ��்ந்துகொண்டு உணவைப்பிடுங்குவது சூழலுக்கேற்றவாறு பழகும் மனிதவளர்ச்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.\nமனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் தேவைகளையும், அதற்காக அவன் போராட்டங்களையும், அவனுக்கு ஏற்பட்ட ஆதிக்க வெறியையும் அதற்காக அவன் அடைந்ததும் , இழந்ததுமான பாதையை இந்த முகாம் என்ற போர்வைக்குள் நமக்கு காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.\nஇன்னும் இந்தப்படத்தைப்பற்றி பேசிக்கொண்டே போகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2014/03/blog-post_21.html", "date_download": "2020-08-10T00:40:47Z", "digest": "sha1:P5NPTRHWHGETDHQ6QRL7SUQPZEPDVYL7", "length": 23683, "nlines": 125, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : தான செட்டில்மென்ட் யாருக்குச் செல்லுபடியாகும்?", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nதான செட்டில்மென்ட் யாருக்குச் செல்லுபடியாகும்\nதான செட்டில்மென்ட் யாருக்குச் செல்லுபடியாகும்\nஎன் பெயர் முருகதாஸ். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். என் அப்பாவின் அப்பா வாங்கிய சொத்து (1970-1975) வாங்கியவரின் பெயரிலேயே உள்ளது. மாற்றம் செய்யவில்லை. அவர் 1980-ம் ஆண்டு இறந்துவிட்டார். இறப்புச் சான்றிதழ் இல்லை. தற்பொழுது பட்டாவை என் தந்தை பெயருக்கு மாற்றம் செய்வது எப்படி நாங்கள் கடந்த 30 வருடம் அங்கயேதான் இருக்கிறோம். வீட்டு வரி, குடிநீர் வரி, மின்சார இணைப்பு, குடும்ப அட்டை என அனைத்தும் ஒரே முகவரி. என் தந்தை தாய் இருவரும் படிப்பறிவு இல்லாதவர்கள். இதனைப் பயன்படுத்தி (வி.எ.ஓ.) 10,000 ரூபாய் கேட்கிறார். நாங்கள் அன்றாடம் தினக்கூலி செய்து பிழைப்பு நடத்துபவர்கள். தயவுசெய்து விளக்கம் அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். - முருகதாஸ்\n உங்கள் தந்தை வழி தாத்தா தனது பெயரில் வாங்கிய சொத்து அவர் காலமான பிறகு அவரது வாரிசுகளை வந்தடையும். உங்கள் தாத்தாவிற்கு எத்தனை குழந்தைகள் (அதாவது உங்கள் தந்தையின் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்) என்று நீங்கள் கூறவில்லை. உங்கள் தாத்தாவின் இறப்புச் சான்றிதழும் வாரிசுச் சான்றிதழும் கண்டிப்பாக அவசியம். முதலில் அவற்றைப் பெற நீங்கள் முயல வேண்டும். பிறப்புச் சான்றிதழை கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு செய்து பெற வேண்டும். வாரிசுச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்து பெற வேண்டும். உங்கள் தாத்தா���ுக்கு உங்கள் தந்தை ஒரே வாரிசாக இருக்கும் பட்சத்தில், உங்கள் தாத்தாவின் பிறப்பு மற்றும் வாரிசுச் சான்றிதழ்களை இணைத்து, உங்கள் தாத்தாவின் பெயரில் உள்ள சொத்தைப் பொறுத்து அனைத்து வருவாய்த் துறை ஆவணங்களிலும் (பட்டா உட்பட) உங்கள் தாத்தாவின் பெயருக்கு பதிலாக உங்கள் தந்தையின் பெயருரைப் பதிவு மாற்றம் செய்ய உங்கள் தந்தை மனு செய்ய வேண்டும். அதன் பிறகு வட்டாட்சியர் உங்கள் தந்தை பெயருக்குப் பட்டா வழங்குவார். பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் மனுவில் ஒட்ட வேண்டிய ரூ.2 க்கான நீதிமன்றக் கட்டண வில்லையைத் தவிர வேறு எந்தப் பணமும் யாருக்கும் நீங்கள் கொடுக்க வேண்டியதில்லை.\nஎன் சகோதரிக்கு மூன்று குழந்தைகள். அவருடைய மாமனாருக்கு அவர் கணவர் ஒரே மகன். மாமனாருக்கு 4 ஏக்கர் நிலம் உண்டு. அந்த நிலம் அவருக்குப் பிறகு என் சகோதரியின் கணவனுக்குத்தான் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் திருமணம் நடந்தது. என் சகோதரியின் மைத்துனிகள் எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது. என் சகோதரியின் கணவரும் அவரது மாமனாரும் சகோதரியையும் மூன்று குழந்தைகளையும் கவனிப்பதில்லை. சகோதரர் என்ற முறையில் நான் அவருக்கு உதவுகிறேன். என் சகோதரி மாதம் ரூ. 3,000 ஆயிரம் வருமானம் தரக்கூடிய வகையில் ஒரு சிறு வேலையும் செய்துவருகிறார். என் சகோதரியின் குழந்தைகளின் பொருளாதாரப் பாதுகாப்பை நினைத்தால் எனக்குக் கவலையாக இருக்கிறது. அந்தக் குழந்தைகள், அவர்களது தாத்தாவின் உரிமைகோர முடியுமா அதற்கான வழி என்ன எனச் சொல்லுங்கள். - எம்.சந்திரசேகரன்\nஉங்கள் சகோதரியின் மாமனாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலம் அவரது சுய சம்பாத்திய சொத்தா அல்லது மூதாதையர் வழியில் வந்த சொத்தா என்று நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் சகோதரியின் மாமனாருக்கு எத்தனை பெண் குழந்தைகள் (அதாவது உங்கள் சகோதரியின் கணவருடன் பிறந்த சகோதரிகள் எத்தனை பேர்) என்பதையும் நீங்கள் குறிப்பிடவில்லை. அந்த 4 ஏக்கர் நிலம் உங்கள் சகோதரியின் மாமனாருக்கு மூதாதையர் வழியில் வந்த சொத்தாக இருக்கும் பட்சத்தில் உங்கள் சகோதரியின் மூன்று குழந்தைகளுமே அந்த சொத்தில் சட்டப்படி உரிமைகோர முடியும். நீங்கள் தகுந்த நீதிமன்றத்தில் உங்கள் சகோதரியின் குழந்தைகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்து சொத்தில் அவர்களுக்கு��ிய பங்கைப் பெறலாம்.\nதான செட்டில்மென்ட் என்றால் என்ன யார் யாருக்குக் கொடுத்தால் செல்லுபடியாகும் யார் யாருக்குக் கொடுத்தால் செல்லுபடியாகும் என் கணவர் தனக்குச் சொந்தமான வீடும், மத்திய அரசாங்கத்தில் வேலையும் உள்ளது என்று சொல்லி திருமணம் செய்தார். திருமணம் முடிந்து 3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தார். பின்பு பல்வேறு காரணங்களால் கணவன் மனைவி இருவரும் பிரிந்தோம். ஆனால் விவகாரத்து நடக்கவில்லை. பின் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் தன் தவறை உணர்ந்து உடல் நலம் சரியில்லாத தன்னைக் கவனித்துக் கொள்ள மனைவி வேண்டும் என்று அழைத்துக்கொண்டார். என்னுடைய கேள்வி என்னவென்றால் திருமணத்திற்குச் சொத்தாகக் காட்டிய வீட்டை, விவகாரத்து ஆகாத பட்சத்தில், மனைவியும் இறக்காத நிலையில், அந்த வீட்டைத் தன்னுடைய மனநலம் சிறிது பாதிக்கப்பட்ட தம்பிக்குத் தானம் கொடுத்தது சரியா என் கணவர் தனக்குச் சொந்தமான வீடும், மத்திய அரசாங்கத்தில் வேலையும் உள்ளது என்று சொல்லி திருமணம் செய்தார். திருமணம் முடிந்து 3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தார். பின்பு பல்வேறு காரணங்களால் கணவன் மனைவி இருவரும் பிரிந்தோம். ஆனால் விவகாரத்து நடக்கவில்லை. பின் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் தன் தவறை உணர்ந்து உடல் நலம் சரியில்லாத தன்னைக் கவனித்துக் கொள்ள மனைவி வேண்டும் என்று அழைத்துக்கொண்டார். என்னுடைய கேள்வி என்னவென்றால் திருமணத்திற்குச் சொத்தாகக் காட்டிய வீட்டை, விவகாரத்து ஆகாத பட்சத்தில், மனைவியும் இறக்காத நிலையில், அந்த வீட்டைத் தன்னுடைய மனநலம் சிறிது பாதிக்கப்பட்ட தம்பிக்குத் தானம் கொடுத்தது சரியா அந்த வீட்டின் மீது அவருடைய மனைவி உரிமை கோர முடியுமா அந்த வீட்டின் மீது அவருடைய மனைவி உரிமை கோர முடியுமா\nதான செட்டில்மென்ட் என்பது ஒருவர் தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தைத் தான் விரும்பும் நபருக்கு எந்த ஒரு பிரதிபலனும் (கிரயத்தொகை) பெற்றுக்கொள்ளாமல் எழுதிக்கொடுக்கும் ஆவணமாகும். உங்கள் கணவருக்குச் சொந்தமான வீடு என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது அவரது சுய சம்பாத்தியத்தில் கிரயம் பெறப்பட்ட சொத்தா அல்லது மூதாதையர் வழியில் அவருக்கு வந்த சொத்தா என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. மேற்படி வீடு உங்கள் கணவர் அவரது சுய சம்பாத்���ியத்தில் கிரயம் பெற்ற சொத்தாக இருக்கும் பட்சத்தில் அதை அவர் யாருக்கு வேண்டுமானாலும் தான செட்டில்மென்ட் எழுதிக்கொடுக்க உரிமை உண்டு. அவர் தன் தம்பிக்குத் தானம் கொடுத்தது சட்டப்படி செல்லும். அந்த வீட்டில் சட்டப்படி நீங்கள் எந்த வித உரிமையும் கோர முடியாது.\nஐயா, என் தாத்தாவின் மறைவுக்குப் பிறகு என் தந்தைக்குத் அவருடைய சகோதரிகள் பூர்வீகச் சொத்தை செட்டில்மென்ட் செய்து கொடுத்தனர். ஆனால் அதற்காகப் பணம் உட்பட எதுவும் பெறவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது. இதை வைத்து எதிர்காலத்தில் அவர்கள் வில்லங்கம் செய்ய வாய்ப்புள்ளதா\nஉங்கள் தந்தையின் சகோதரிகளிடமிருந்து பூர்வீகச் சொத்தில் அவர்களுக்குரிய பங்கை உங்கள் தந்தை பெயரில் செட்டில்மென்ட் வாங்கும்போது அதற்காகப் பணம் கொடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை செட்டில்மென்ட் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஒரு வேளை குறிப்பிடப்படாமல் இருந்தாலும் செட்டில்மென்ட் செய்யப்பட்ட அன்றே மேற்படி சொத்து உங்கள் தந்தைக்கு பூர்ணமாகப் பாத்தியப்பட்டு விடுவதால், சட்டப்படி உங்கள் தந்தையின் சகோதரிகள் எதிர்காலத்தில் வில்லங்கம் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறு வில்லங்கம் எதுவும் செய்தாலும் அவை சட்டப்படி செல்லாது.\nஇந்தியாவில் பள்ளிகளை திறக்க மாநில அரசுகளின் உத்தேச தேதிகள்\nகல்வித்துறையில் குளறுபடி சிஇஓ, டிஇஓ அதிகாரம் அதிரடியாக பறிப்பு: பள்ளிக் கல்வித்துறை முடிவு\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க பள்ளிக் கல்வித்துறை ம...\nபள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மற்ற இடங்களில் புதி...\nஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்\nஅறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'டிப்ளமா' படிப்பை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/89515/cinema/Kollywood/Kamal-praises-K-Balachander.htm", "date_download": "2020-08-09T23:13:02Z", "digest": "sha1:TYFGYLD6S3MW4PFTZABG33ZCT2I2SKJP", "length": 10546, "nlines": 139, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி - Kamal praises K Balachander", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசர்ச்சை இயக்குனரின் புது படம் | இப்போதைக்கு இல்லை | ரஜினி பெயரில் போலி கணக்கு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா | அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன் | தேசிய அளவில் தூதுவராகும் பூனம் கவுர் | அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன் | தேசிய அளவில் தூதுவராகும் பூனம் கவுர்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவிற்கு ரஜினி எனும் சூப்பர் ஸ்டாரை தந்தது போன்று உலகநாயகன் எனும் கமல்ஹாசனை தந்ததும் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் தான். இவரின் 90வது பிறந்தநாளுக்கு கமல் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், \"கே.பாலசந்தர். என்னுடைய பதின்பருவத்தில் நான் கேட்ட பெரிய புகழைக் கொண்ட சிறிய பெயர். என்னைப் போன்ற ஒரு நடிகனின் வாழ்க்கையில் அவர் பல வேடங்களை ஏற்பார் என்று யாரும் நினைக்கவில்லை. கொடையாளர், வழிகாட்டி, ஒத்துழைப்பாளர், தந்தை. குழந்தை போன்ற அவரின் சுறுசுறுப்பை இப்போதும் எண்ணிப்பார்க்கிறேன். என் தந்தையின் பெருமையை உணர்கிறேன். இந்திய சினிமாவின் இந்த முக்கியமான மகனுக்கு எனது வணக்கங்கள்\". என பதிவிட்டுள்ளார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஎன்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் ... இந்த பூனையும் கபசுர குடிநீர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை பட���க்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகமல்ஹாஸன் தோற்றத்தை பார்த்தால் நூறு வருடங்கள் முழுமையாக திரை உலகில் இருப்பார் என்று தெரிகிறதே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்த் காதலியின் அதிரவைக்கும் போன் ஹிஸ்ட்ரி\nஅக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்\nமூச்சு திணறல் - சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசர்ச்சை இயக்குனரின் புது படம்\nரஜினி பெயரில் போலி கணக்கு\nமகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'பிக் பாஸ் 4' கமல்ஹாசன் வருவாரா \nஅரசை விமர்சனம் செய்யும் நேரம் கடந்துவிட்டது - கமல்\nஅரசியல் பேச இதுவா நேரம்... - கமலுக்கு இயக்குனர் அறிவுரை\nகொரோனா: என் வீட்டை மருத்துவமனையாக்க தயார் - கமல்\nஉங்களுக்கும், ஷங்கருக்கும் பொறுப்பு உள்ளது : கமலுக்கு லைகா பதில்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaparavai.com/archives/7833", "date_download": "2020-08-09T23:29:09Z", "digest": "sha1:Z5KNFQ3QY5QTTZLFTZLGAQCWB7AOVEWI", "length": 13319, "nlines": 133, "source_domain": "dinaparavai.com", "title": "குழந்தைகள் பெரிதும் விரும்பும் “உருளைக் கிழங்கு கட்லெட்” செய்முறை குறிப்பு… – Dinaparavai", "raw_content": "\nகுழந்தைகள் பெரிதும் விரும்பும் “உருளைக் கிழங்கு கட்லெட்” செய்முறை குறிப்பு…\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர்களும் உருளைக்கிழங்கினால் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்…\nஉருளைக்கிழங்கு – 1/2 கிலோ\nகடலை மாவு – 1 1/2 ஸ்பூன்\nஅரிசி மாவு – 1 1/2 ஸ்பூன்\nபெரிய வெங்காயம் – பொடிதாக நறுக்கியது ஒரு கப்\nபச்சைமிளகாய் – 1 பொடிதாக நறுக்கியது\nகொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடியளவு\nகருவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு\nமிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்\nகரம் மசாலா – 1/2 ஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 1/2 லிட்டர்\nபிரட் துகள்கள் – ஒரு கப்\nமுதலில் உருளைக்கிழங்கினை நன்றாக சுத்தம் செய்து பின் குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும். பின் உருளைக்கிழங்கு வெந்ததும் அவற்றில் உள்ள தோலினை உரித்து, நன்றாக மசித்து கொள்ளுங்கள்.\nஅதன் பிறகு மசித்த உருளைக்கிழங்குடன் ஒரு கப் பொடிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடிதாக நறுக்கிய ஒரு பச்சைமிளகாய், ஒரு கையளவு கருவேப்பிலை, ஒரு கையளவு கொத்தமல்லி, 1 1/2 ஸ்பூன் கடலை மாவு, 1 1/2 ஸ்பூன் அரிசி மாவு, 1/2 ஸ்பூன் கரம் மசாலா, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.\nஅனைத்து பொருள்களையும் நன்றாக பிசைந்த பின் இரண்டு ஸ்பூன் எண்ணெயை கலவையில் சேர்த்து திரும்பவும் மாவினை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இப்பொழுது உருளைக்கிழங்கு கட்லெட் செய்வற்கு மாவு தயார் இந்த மாவினை சிறு சிறு உருண்டையாக உருட்டி லேசாக தட்டி கொள்ளுங்கள்.\nபிறகு பிரட் துகள்களில் தட்டி வைத்துள்ள மாவினை நன்றாக பிரட்டி ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.\nபிறகு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அவற்றில் 50 மில்லி எண்ணெயினை ஊற்றி நன்றாக சூடுப்படுத்தவும். எண்ணெய் நன்றாக சூடேறியதும் பிரட் துகள்களில் பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு கட்லெட்டினை தோசை கடாயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான உருளை க்கிழங்கு கட்லெட் தயார். மேல் கூறப்பட்டுள்ள முறை படி உருளை க்கிழங்கு கட்லெட்டினை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.\nஅசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் “கூர்க் சிக்கன் குழம்பு” – செய்முறை விளக்கம்…\nவிருந்திற்கு ஏற்ற, சுவைக்கு உகந்த “அவல் பாயாசம்” – செய்முறை விளக்கம்…\nமாலை வேலையில் சுவைக்க தூண்டும் “காலிஃப்ளவர் மிளகுப் பொரியல்” – செய்முறை விளக்கம்…\nசத்தான, உடலுக்கு ஆரோக்கியம் தரும் “கேழ்வரகு,ராகி அல்வா” செய்முறை விளக்கம்…\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் “முருங்கைக்கீரை குழம்பு” – செய்முறை விளக்கம்…\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும், பேரிச்சம்பழ அல்வா செய்வது எப்படி -செய்முறை விளக்கம்…\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெ���்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nஇணையத்தில் அலைமோதும், சந்தானத்தின் “பிஸ்கோத்” ட்ரைலர் வெளியீடு..\nமக்கள் ஒத்துழைதால், கொரோனாவின் அடுத்த அலையை தடுக்கமுடியும்- ராதாகிருஷ்ணன் தகவல்…\n“ராமர் கோவில் பூமி பூஜை” – “144” தடை உத்தரவு போட்ட கமிஷனர்…\nசீன செயலியான “டிக் டாக்” கை வாங்கும் அமெரிக்க நிறுவனம்..\nஅசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் “கூர்க் சிக்கன் குழம்பு” – செய்முறை விளக்கம்…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF", "date_download": "2020-08-09T23:16:33Z", "digest": "sha1:6DJ3YPEQAB7UVHFICFOU4NH42SZ2DPDV", "length": 3085, "nlines": 58, "source_domain": "selliyal.com", "title": "இந்திய ரயில்வே தனியார்மயம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags இந்திய ரயில்வே தனியார்மயம்\nTag: இந்திய ரயில்வே தனியார்மயம்\nஇந்திய ரயில்வே விரைவில் தனியார் மயம்- மோடியின் நிபுணர் குழு பரிந்துரை\nபுதுடெல்லி, ஜூன்13- தொடர்வண்டிப் போக்குவரத்து நிர்வாகத்தைத் (railway) தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மோடி அமைத்த உயர் மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் ரயில்வே துறையினர், பள்ளி மற்றும் மருத்துவமனை நடத்துவதைக் கைவிட...\nமகிந்தா ராஜபக்சா மீண்டும் பிரதமராக நியமனம்\nகோடாக் : அன்று புகைப்படக் கருவி நிறுவனம் – இன்றோ மருந்து தயாரிக்கிறது\nகொவிட்19: புதிதாக 13 தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-31-october-2019/", "date_download": "2020-08-09T23:33:35Z", "digest": "sha1:SVQEA6GSA4KOM2CN57L2AUGBOMRLR2CC", "length": 10751, "nlines": 129, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 31 October 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன்குமாா் அறிவித்தபடி, திருச்சியில் ஒழுங்காற்றுக் குழுவின் 19-ஆவது கூட்டம் நடைபெறுகிறது.\n2.தமிழகத்தில் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டில் நடத்தப்படவுள்ள பொதுத்தோ்வு குறித்த வழிமுறைகளை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.\n1.மும்பை காவல்துறை முன்னாள் ஆணையரும், மகாராஷ்டிர காவல்துறையின் முன்னாள் இயக்குநருமான தத்தாத்ரேய பட்சல்கிகா், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா்.\n2.மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை பாஜக தலைவராக தேவேந்திர ஃபட்னவீஸ் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.\n1.இண்டிகோ விமான நிறுவனம், 500 ஏர்பஸ் விமானங்களை வாங்க, ஆர்டர் செய்துள்ளது. இதன் மதிப்பு, 2.35லட்சம் கோடி ரூபாய்.\n2.அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையகமாக வைத்து செயல்படும், அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், இந்தியாவில் உள்ள தன் கிளை தொழில்களில், 4,500 கோடி ரூபாயை சமீபத்தில் கூடுதலாக முதலீடு செய்துள்ளது.\n3.கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு மும்பை பங்குச் சந��தை குறியீட்டெண் சென்செக்ஸ் புதன்கிழமை மீண்டும் 40,000 புள்ளிகளைக் கடந்தது. மொத்தம் 220.03 புள்ளிகள் உயா்ந்து, 40,051.87 புள்ளிகளாக சென்செக்ஸ் நிலைகொண்டது.தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டெண் நிஃப்டி 57.25 புள்ளிகள் அதிகரித்து 11,844.10 புள்ளிகளாக நிலைத்தது.கூகிள் ப்ளே ஸ்டோரில் தென்னகம் என்று தேடி எங்கள் செயலிகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.\n1.சீக்கிய மதத்தை நிறுவியவரும், சீக்கியா்களின் முதல் குருவுமான குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது நினைவாக பாகிஸ்தானில் நாணயம் வெளியிடப்பட்டது.பாகிஸ்தானின் ஸ்ரீ நன்கானா சாஹிப் பகுதியில் பிறந்தவா் குருநானக் தேவ். சீக்கிய மதத்தைப் பரப்பிய அவரது 550-ஆவது பிறந்த தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.\n2.ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் அந்நாட்டு அமைச்சா்கள் 12 போ் குழுவுடன் வியாழக்கிழமை இந்தியா வருகிறாா். அப்போது, பிரதமா் நரேந்திர மோடியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவா் பேச்சு நடத்துகிறாா்.\n3.அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் தீா்மானத்தை, அந்த நாட்டின் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ளது.\n4.செய்தியாளா்களையும், மனித உரிமை ஆா்வலா்களையும் இணையம் மூலம் வேவு பாா்ப்பதாக இஸ்ரேலின் என்எஸ்ஓ குரூப் நிறுவனத்தின் மீது வாட்ஸப் நிறுவனம் வழக்குத் தொடா்ந்துள்ளது.\n1.23 வயதுக்குள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றில் இந்திய வீரா் ரவீந்தா் 61 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி வென்றாா்.\n2.ஜப்பானில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டியின் அரையிறுதியில் வெற்றி பெற்று இந்திய வீரா் ஷிவ தாபாவும், பூஜா ராணியும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.\n3.சா்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்ட தரவரிசை பட்டியலில் பிரெஞ்ச் ஓபனில் வெள்ளி வென்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராங் ரெட்டி இணை 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.\nஆடவா் இரட்டையா் பிரிவில் இந்திய இணை முதல் 10 இடங்களில் வருவது இதுவே முதல் முறையாகும். முதல் இரண்டு இடங்களில் இந்தோனேஷியா வீரா்கள் உள்ளனா்.\nஇந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் பிறந்த தினம்(1908)\nஇந்திய வி���ுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் நினைவு தினம்(1963)\nசெஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் நினைவு தினம்(1910)\nஜான்லோகி பயர்ட், பிரிட்டனின் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்(1925)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nதஞ்சாவூரில் Kotak Life – Life Advisor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-3232250.html", "date_download": "2020-08-09T23:02:01Z", "digest": "sha1:MRXJH5723DD5YB2OJJVX5HU4KLLBY7XG", "length": 10938, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொள்ளிடத்தில் தடுப்பணை: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nகொள்ளிடத்தில் தடுப்பணை: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகொள்ளிடத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் தடுத்து சேமிப்பதற்கு தடுப்பணைக் கட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nகொள்ளிடத்தில் கடந்த ஆண்டு 100 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் கடலில் வீணாகப் போய் கலந்தது. இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர் இப்படி பயனற்றுப் போய்க் கொண்டிருக்கிறது.\nமுதல்வராக ஜெயலலிதா இருந்தபோது கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைக்க நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் ரூ.480 கோடியில் கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டம் ஒன்றை அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும், பல அறிவிப்புகளுக்கு நேர்ந்த கதி அதற்கும் ஏற்பட்டு, தடுப்பணைகள் கட்டப்படவில்லை.\nகொள்ளிடம் ஆற்றில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பணைகள் கட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அந்தத��� தொழில்நுட்பங்கள் அறிந்த பொறியாளர்கள் தமிழகப் பொதுப்பணித் துறையில் இருக்கின்றனர்.\nஎனவே, காவிரி நீரைச் சேமிப்பதற்கும் நன்கு பயன்படுத்துவதற்கும் உரிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அறிவித்த கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டங்களை, அறிவிப்போடு இழுத்து மூடிவிடாமல், உடனடியாக நிறைவேற்றி கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும்.\nகுறிப்பாக ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது முதல்வர் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.deivatamil.com/divya-prabandham/thirumangaiyalwar/150-8-2.html", "date_download": "2020-08-09T23:54:16Z", "digest": "sha1:QI7MUZS6LQBF6HIKRSVUDJSGUJFZ6MTO", "length": 10447, "nlines": 184, "source_domain": "www.deivatamil.com", "title": "8ஆம் பத்து - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nபெரிய திருமொழி எட்டாம் பத்து\n8ஆம் பத்து 1ஆம் திருமொழி\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. (2) 8.1.1\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. (2) 8.1.2\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.3\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.4\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.5\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.6\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.7\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.8\nயாம் என்றே பயில்கின் றாளால்,\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.9\nமன்னவராய்ப் புகழ்தக் கோரே. (2) 8.1.10\n07/06/2010 11:55 AM செங்கோட்டை ஸ்ரீராம்\n07/06/2010 12:00 PM செங்கோட்டை ஸ்ரீராம்\n12/06/2010 3:41 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர��ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\nஆடி மாத பிறப்பு: பக்தர்கள் அடையும் சிறப்பு\nஎன்ன ஹோமம் என்ன பலனைத் தரும்\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\nஆடி மாத பிறப்பு: பக்தர்கள் அடையும் சிறப்பு\nஎன்ன ஹோமம் என்ன பலனைத் தரும் அறிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kannizhantha-pillaikku-song-lyrics/", "date_download": "2020-08-09T22:30:08Z", "digest": "sha1:VO55ZWNJSYPVMT7HYKNP5NYZJKTPZUPS", "length": 7043, "nlines": 194, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kannizhantha Pillaikku Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nபெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு\nஅன்பு மிக்க ஒரு மனம்\nபெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு\nஅன்பு மிக்க ஒரு மனம்\nபெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு\nபெண் : {தாயின் குரல் கேட்டதுண்டு\nதேவன் முகம் தெரிகின்றது} (2)\nபெண் : அந்த மர கிளைதனிலே\nபெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு\nஅன்பு மிக்க ஒரு மனம்\nபெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு\nபெண் : {ஏற்றிவிட்ட ஏணி ஒன்று\nஏறி விட்ட ஒரு மனமோ\nவேறு வழி நடக்கிறது} (2)\nபெண் : ஏற்றியதும் குற்றமில்லை\nபெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு\nபெண் : {தேவனவன் கோவிலிலே\nசெல்வா மழை பொழிகிறது} (2)\nபெண் : நல்லவர்க்கு பொருள் எதற்கு\nநாடி வரும் புகழ் எதற்கு\nநாடி வரும் புகழ் எதற்கு\nபெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு\nஅன்பு மிக்க ஒரு மனம்\nபெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/82897", "date_download": "2020-08-09T23:17:11Z", "digest": "sha1:FB3P5IBDA6HLB3PJD5DZ3EZGWJIID2ZO", "length": 11928, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஈழ ஏதிலியாக நடிக்கும் கனிகா | Virakesari.lk", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரன் மட்டுமே காரணம் - மிதுலைச்செல்வி குற்றச்சாட்டு\nதேசிய பட்டியலை மாவைக்கு வழங்க தீர்மானம்\nதமிழர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் - கணேஸ்வரன் வேலாயுதம்\nஇதுதான் எனது கடைசி தேர்தல் - இராதாகிருஷ்ணன்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில�� ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nஈழ ஏதிலியாக நடிக்கும் கனிகா\nஈழ ஏதிலியாக நடிக்கும் கனிகா\nஅறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இயக்கத்தில்,‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகிவரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தில் மூத்த நடிகை கனிகா ஈழ ஏதிலியாக நடிக்கிறார்.\nஇதுதொடர்பாக அவர் பேசுகையில்,“ அண்மையில் எம்முடைய இயக்கத்தில் வெளியான ‘மா’ என்ற குறும்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. உண்மையில் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக தாய்மார்களின் பாராட்டு எம்மைச் சிலிர்க்க வைத்தது.\nஇந்த குறும்படத்தின் படப்பிடிப்பை லொக் டவுனுக்கு முன்னதாகவே முடித்துவிட்டேன். படத்தின் ஏனைய பணிகளை லொக்டவுன் காலகட்டத்தில், தொலைபேசி மற்றும் இணையவழியாகப் பேசிக் கொண்டே பணியாற்றினோம். முதலில் பதற்றமாக இருந்தது. பிறகு இயல்பானது.\nதிரைப்படத்துறையில் 17 ஆண்டுகாலமாக நடித்தும், பின்னணிப் பேசியும், பாடியும் வருகிறேன். குறும்படத்தை இயக்கியது ஒரு பரிசோதனை முயற்சி தான். இந்த அனுபவத்தை வைத்து, திரைப்படத்தை இயக்குவதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை.\nதற்போது நான் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துவரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற படத்தில், தமிழகத்தில் வாழும் ஈழ ஏதிலியாக நடித்திருக்கிறேன். நான் அந்த கதாபாத்திரத்திற்காக இலங்கைத் தமிழில் பேசவிருக்கிறேன். விரைவில் அதற்கான பின்னணி பேசுவேன் என்று எதிர்பார்க்கிறேன்.” என்றார்.\nஇவர் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘கோப்ரா’ என்ற படத்திலும் நடித்துவருகிறார்.\n'இராவண கோட்டம்' டைட்டில் லுக் வெளியீடு\nஇயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'இராவண கூட்டம்' படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.\n2020-08-08 17:07:23 இராவண கோட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சாந்தனு பாக்யராஜ்\nகதையின் நாயகனாக அறிமுகமாகும் இணையதள நட்சத்திரம்\nஹைலைட் சினிமா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிவக்குமார் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் ராம் நிஷாந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.\n2020-08-08 17:06:59 டிஜிட்டல் திரை ப்ளாக் ஷீப் யூட்யூப் இயக்குனர் போத்தன் ராஜ்\nதொகுப்பாளரும் நடிகருமான தணிகை நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா\nசன் ரிவியின் தொகுப்பாளராக பணியாற்றும் தணிகை, கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.\n2020-08-07 13:10:37 தொகுப்பாளர் நடிகர் தணிகை. புதிய படம்\nமூன்று மில்லியனை கடந்த 'அண்ணாத்தே சேதி...'\n'96 ' பட புகழ் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைப்பில் உருவான 'அண்ணாத்தே சேதி..' என்ற பாடல், மூன்று மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை செய்துள்ளது.\nஹோமாகமவில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் : இரு இராணுவத்தினர் கைது\nஹோமாகம - பிட்டிபன பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் இராணுவவீரர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பெச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\n2020-08-06 20:55:49 துப்பாக்கிகள் இராணுவ வீரர்கள் ஜாலிய சேனாரத்ன\n'19 ஐ கவனிப்பது 9வது பாராளுமன்றத்தின் முதற் கடமை' : நாலக கொடஹேவா\n'அடுத்த ஐந்து வருடத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவேன்': சஜித் சூளுரை\nபலமானதாக இருக்கின்ற போதிலும், மக்கள் விடுதலை இராணுவத்திடம் இருக்கும் நான்கு குறைபாடுகள்\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2015/10/", "date_download": "2020-08-10T00:08:33Z", "digest": "sha1:D4PMXCCPMQNSJSDL5LUFTH7NOMQJCVCT", "length": 69964, "nlines": 474, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : October 2015", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nTNPSC Group-I ஹால் டிக்கெட், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.9/2015 நாள் 10.07.2015 மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட தொகுதி-I -2015-க்கான முதனிலைத்தேர்வு (Preliminary Examination) 08.11.2015 அன்று முற்பகல் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள 33 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nPEARL - A FOUNDATION FOR EDUCATIONAL EXCELLENCE AWARDS | நல்லாசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கான சிறப்பு விருதுகள் 2014 - 2015 | விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் மு���ு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nPEARL - A FOUNDATION FOR EDUCATIONAL EXCELLENCE AWARDS | நல்லாசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கான சிறப்பு விருதுகள் 2014 - 2015 | விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பேர்ள் (முத்து) - கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்புத்தன்மை அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் சிறந்த பங்களிப்பை நல்கிய பள்ளிகள், கல்வியாளர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், வீரதீர செயல்புரிந்த மாணவர்கள், செய்தி\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு புதன்கிழமை (அக். 28) வெளியிடப்படுகிறது.\nபத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு புதன்கிழமை (அக். 28) வெளியிடப்படுகிறது. இதை தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த மாதம் 29 முதல் அக்டோபர்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nNTSE EXAM - 2015 - HALL TICKET DOWNLOAD | மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியாகிறது.\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியாகிறது. இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம் .\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் நடைபெற உள்ளன. அதற்கான, வினாத்தாள் தயாரிக்கும் பணியை, தேர்வுத் துறை துவங்கியுள்ளது. இதற்காக, ஐந்துக்கும் மேற்பட்ட ரகசிய குழு அமைத்து, ஒவ்வொரு பாடத்துக்கும், பகுதிவாரியாக கேள்விகள் தயாரிக்க\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள���க்கு நீதி போதனை வகுப்பு எடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு எடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடு நிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்பு களில் படிக்கும் மாணவர்களின் கல்வியின்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு 26.10.2015 இன்று தொடங்குகிறது.\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு (கிரேடு-2) மாவட்டத்துக்குள்ளான இடமாறுதல் கலந்தாய்வு இன்றும் (திங்கள்கிழமை), மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இடைநிலை\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nசித்தா, ஆயுர்வேதா படிப்பு கலந்தாய்வு தொடக்கம்.முதல் நாளில் 308 பேருக்கு அனுமதி கடிதம்.\nசித்தா, ஆயுர்வேதா, யுனானி உள் ளிட்ட 5 பட்டப் படிப்புகளுக்கான முதல் நாள் கலந்தாய்வில் 308 மாணவர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்,\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஆர்.கே. நகரில் புதிய அரசு கலைக் கல்லூரி - வெகுவிரைவில் முதல் ஆண்டு வகுப்புகள் தொடங்கவுள்ளன. அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்களுக்கு இப்புதிய கல்லூரியில் இடம் வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.\nமுதல்வர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான சென்னை ஆர்.கே.நகரில் அமையவுள்ள புதிய அரசு கலைக் கல்லூரியில் பிஏ, பிகாம் படிப்புகளுடன் வெகுவிரைவில் முதல் ஆண்டு வகுப்புகள் தொடங்கவுள்ளன. அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து இடம் கிடைக்காத ம���ணவர்களுக்கு\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n4 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாத ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு.தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் காத்திருப்பு. அரசு உத்தரவு வந்ததும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதற்கேற்ப பணிநியமனம் நடைபெறும் என அதிகாரிகள் தகவல்.\nஅரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத்தேர்வு நடந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுக்காக சுமார் 8 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்களை நியமி்க்கும் வகையில் கடந்த மே மாதம் 31-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான இயக்குநரின் செயல்முறைகள் ...\nபள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான இயக்குநரின் செயல்முறைகள் ...\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nபள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nபட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் (நிலை2) மாவட்டத்திற்குள் மாறுதல்: 26.10.15 (இணையதளம் வழி அல்லாது)\nபட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் (நிலை2) மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்: 27.10.15 (இணையதளம் வழி அல்லாது)\nஇடைநிலை ஆசிரியர் / சிறப்பு ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர்கள் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு: 30.10.2015 (இணையதளம் வழியாக)\nஏற்கனவே விண்ணப்பித்தவர்களோடு புதிதாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nTNPSC NEWS | ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளுக்கான தேர்வு-I (TNPSC - CSSE-I) 22 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு 6 - வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட 132 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு\nஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளுக்கான தேர்வு-I, 2011-2013 (பகுதி – II) -இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 13.06.2012-ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nBT TO PG PROMOTION | 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் கூடுதல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கூடுதல் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் 16.10.2015 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ள இணையதள கலந்தாய்வில் சார்ந்த ஆசிரியர் கலந்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nBT TO PG PROMOTION | 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் கூடுதல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கூடுதல் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் 16.10.2015 அன்று அனைத்து\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஇளைஞர் எழுச்சி நாள் | அப்துல்கலாம் பிறந்தநாளான இன்று (அக்.15) கட்டுரை-பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தமிழக அரசு அறிவிப்பு\nஅப்துல்கலாம் பிறந்தநாளான இன்று கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-இளைஞர் எழுச்சி நாள்‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்றும், ‘அணுசக்தி நாயகன்’ என்றும் ‘���லைசிறந்த விஞ்ஞானி’ என்றும் ‘திருக்குறள் வழி நடந்தவர்’ என்றும், ‘இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ என்றும் போற்றப்படும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ‘பாரத ரத்னா’ டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் சிந்தனை எப்பொழுதும் மாணவர்கள், இளைஞர்களை பற்றியே இருந்தது. டாக்டர் அப்துல் கலாம்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு முதன்மை செயலர்களுக்கும் கடிதம்.\nநிதித்துறை - ஊதியகுழு - அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு முதன்மை செயலர்களுக்கும் கடிதம். தமிழக நிதித்துறை செயலரது\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கையினை (12.10.2015) வெளியிட்டுள்ளது. 1863 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இணைய வழி மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கையினை (12.10.2015) வெளியிட்டுள்ளது. இவ்வறிவிக்கையில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை (403), மருத்துவம் மற்றும் கிராம சுகாதார பணிகள் (213), பதிவுத்துறை (59) வணிகவரித்துறை (191) தலைமைச்செயலக\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅரசு பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து, அரசுக்கு ஆலோசனை வழங்க, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள் இணைந்து, புதிய அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.\nஅரசு பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து, அரசுக்கு ஆலோசனை வழங்க, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள் இணைந்து, புதிய அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மைக் கல்வி\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nTNPSC Group - II ���ேர்வு பாடத்திட்டம்\nTNPSC Group - II தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் 2015\nTNPSC Group - II தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் 2014\nTNPSC Group - II தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் 2013\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nTNPSC குரூப் 2A தேர்வு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது | 1863 காலியிடங்கள் | அறிவிப்பு நாள்:12.10.2015 | கடைசி தேதி: 11.11.2015 | தேர்வு நாள் : 27.12.2015 |\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு எழுத விரும்பும் பட்டதாரி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.தமிழ்நாடு அரசுப்பணிகளில் நிதித்துறை, சட்டத்துறை, வருவாய்த்துறை, சிறைத்துறை,\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nநவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க உள்ள தொழில்நுட்ப தேர்வுகளுக்கு , வரும், 14 முதல், 20ம் தேதி வரை, தேர்வுத்துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்பங்களை, www.tndge.in என்ற, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.\nஅரசு தேர்வுத்துறை இயக்குனர் பொறுப்பு வகிக்கும் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு தொழில்நுட்ப தேர்வுகள், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க உள்ளன. ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு மற்றும்தையல் பிரிவுகளுக்கு\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nமாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளிக் கல்வி துறையின் கீழ் உள்ள, அரசு பள்ளிகளில்மட்டும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 42 லட்சம் மாணவர்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதமிழக அரசு கலை கல்லுாரிகளின் பேராசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு, வரும், 26, 27, 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.\nதமிழக அரசு கலை கல்லுாரிகளின் பேராசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு, வரும், 26, 27, 28ம் தேதிகளில் நடக்க உள்ளது. தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன; 9,000 பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் துறைத்தலைவர்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nமுதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nமுதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் 2015 ஆகஸ்ட் 12 முதல் 31 வரை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு,பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nPART TIME TEACHERS DEPLOYMENT COUNSELLING | பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட அளவில் வகை வாரியாக நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி 3.11.2015 -ஓவியம், 4.11.2015 -உடற்பயிற்சி , 5.11. 2015 - தொழில் கல்வி என குறிப்பிட்ட தேதிகளில் வகைவாரியான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.\nPART TIME TEACHERS DEPLOYMENT COUNSELLING | பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட அளவில் வகை வாரியாக நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி 3.11.2015 -ஓவியம், 4.11.2015 -உடற்பயிற்சி , 5.11. 2015 - தொழில் கல்வி என குறிப்பிட்ட தேதிகளில் வகைவாரியான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது.\nஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் அடங்கிய பல்வேறு\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nJACTTO போராட்டம் | 08.10.2015 இன்று நடைபெறவுள்ள ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இன்று, அரசு பள்ளிகளைச�� சேர்ந்த மூன்று லட்சம் ஆசிரியர்கள்,15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈடுபடுகின்றனர். இதனால், பள்ளிகள் மூடப்படும் நிலையைத் தவிர்க்க, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். எனினும், பள்ளிகள் முழுமையாக இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nதமிழகம் முழுவதும் இன்று, அரசு பள்ளிகளைச் சேர்ந்த மூன்று லட்சம் ஆசிரியர்கள்,15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், பள்ளிகள் மூடப்படும் நிலையைத் தவிர்க்க, சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். எனினும், பள்ளிகள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nJACTTO போராட்டம் | 08.10.2015 இன்று நடைபெறவுள்ள ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் - பள்ளிகள் தடையில்லாமல் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளல் – தொடக்கக்கல்வி இயக்குநர் வழங்கியுள்ளஅறிவுரை...\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nJACTTO போராட்டம் | 08.10.2015 இன்று நடைபெறவுள்ள ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் - பள்ளிகள் தடையில்லாமல் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளல் – பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வழங்கியுள்ளஅறிவுரை...\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாகபள்ளிக் கல்வித் துறையின் செயலர் டி.சபிதா வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதமிழக அரசுடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்ததால், 'திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடக்கும்' என, ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், பள்ளிகளுக்கு, ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.\nஅரசுடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்ததால், 'திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்த போராட்டம் நடக்கும்' எ���, ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், பள்ளிகளுக்கு, ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த, 2003ல், அரசு ஊழியர்கள் மற்றும்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்கள் அளவிலான நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது 15 அம்சக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில்.\nபள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்கள் அளவிலான நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது 15 அம்சக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில் சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபள்ளிக்கல்வி இயக்ககத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது.\nபள்ளிக்கல்வி இயக்ககத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nTNPSC - GROUP I SERVICE - APPLICATION STATUS | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 08.11.2015 அன்று முற்பகல் தொகுதி-I தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப்பணியிடங்களுக்கான முதனிலை எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது. தேர்வாணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்ப விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 08.11.2015 அன்று முற்பகல் தொகுதி-I தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப்பணியிடங்களுக்கான முதனிலை எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது. இத்தேர்வுக்கென 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nTNPSC NEWS |���மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்புவோர், தங்களுடைய விவரங்களை புதிய, 'ஆன் - லைன்' சுயவிவர பக்கத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்புவோர், தங்களுடைய விவரங்களை புதிய, 'ஆன் - லைன்' சுயவிவர பக்கத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஇந்தியாவில் பள்ளிகளை திறக்க மாநில அரசுகளின் உத்தேச தேதிகள்\nகல்வித்துறையில் குளறுபடி சிஇஓ, டிஇஓ அதிகாரம் அதிரடியாக பறிப்பு: பள்ளிக் கல்வித்துறை முடிவு\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க பள்ளிக் கல்வித்துறை ம...\nபள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மற்ற இடங்களில் புதி...\nஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்\nஅறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'டிப்ளமா' படிப்பை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/40-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-08-09T22:48:29Z", "digest": "sha1:IFMR7FHHKSCKMSWEQZ3S7KV3A4YZSJQP", "length": 14993, "nlines": 152, "source_domain": "ilakkiyainfo.com", "title": "40 ஆயிரம் பேர் பலி - மிரண்டு போன அமெரிக்கா | ilakkiyainfo", "raw_content": "\n40 ஆயிரம் பேர் பலி – மிரண்டு போன அமெரிக்கா\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.\nஉலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nகொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.\nசீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது.\nகுறிப்பாக அமெரிக்கா கொரோனாவின் கோரப்படியில் சிக்கியுள்ளது. உலக அளவில் வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.\nஇந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 636 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 6 லட்சத்து 48 ஆயிரத்து 242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 13 ஆயிரத்து 556 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.\nமேலும், தற்போதைய நிலவரப்படி, வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் 40 ஆயிரத்து 223 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளதால் அமெரிக்க மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.\nதினமும் வகுப்புக்கு வந்து பாடத்தை கவனித்த நாயை விஷம் வைத்து கொன்ற சீன பல்கலைக்கழக அதிகாரிகள் படங்கள் இணைப்பு 0\nநடுரோட்டில் கணவன், மனைவி மற்றும் மகனைக் கொடூரமாக அடித்து உதைத்த போலீசார் (வீடியோ) 0\nசீனாவுடனான எல்லை தொடர்பினை துண்டித்தது ரஷ்யா 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nவடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்க���் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2016/03/25/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-08-10T00:12:48Z", "digest": "sha1:RAJKKENEWG546AKM54SHEEQODDWIHES4", "length": 7777, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "மலையகத்தில் பெரிய வெள்ளிக்கிழமை அனுஷ்டிப்பு | LankaSee", "raw_content": "\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா\nஞானசார தேரர், நாடாளுமன்றம் செல்வது உறுதி\nநுவரெலியாவில் இருந்து நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு\nநுவரெலியாவில் மண் கவ்விய பிரபலங்கள்\nஐக்கிய மக்கள் சக்தியினால் சிறுபான்மை கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக வழங்கப்பட வேண்டிய தேசிய பட்டியல் விவகார சிக்கல்\nமலையகத்தில் பெரிய வெள்ளிக்கிழமை அனுஷ்டிப்பு\nமலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளிக்கிழமை தினம் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇதனையிட்டு பிரதேசங்களில் உள்ள தேவாலயங்களில் விசேட பூஜைகளும், சிலுவை பாதை பிராரத்தனை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.\nஅந்தவகையில் தலவாக்கலை சென்.பெட்ரிக்ஸ் தேவாலயத்தில் விசேட ஆராதனை மற்றும் சிலுவை பவனியையும் சிறப்பாக இடம்பெற்றது.\nஇந்த அபாயத்தை தடுப்பது யார்\nஅகதிகளுக்கு இலவசமாக 1,50,000 ஆணுறைகள் வழங்க ஜேர்மனி முடிவு: காரணம் என்ன\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-09T23:30:29Z", "digest": "sha1:RKL7SUGPCDZMVKQZ2ZB2ALHR3ZCPFA3D", "length": 5856, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நகர்களிடை காட்சிப் போட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநகர்களிடை காட்சிப் போட்டி அல்லது இன்டர்-சிட்டீஸ் ஃபேர்ஸ் கோப்பை (Inter-Cities Fairs Cup) என்பது 1955 முதல் 1971 ஆடப்பட்ட ஐரோப்பிய கால்பந்துப் போட்டியாகும். பன்னாட்டு வணிகப் பொருட்காட்சிகளை பிரபலப்படுத்தும் பொருட்டு இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டி தொடங்கும் காலத்துக்கு முன்னர், வணிக பொருட்காட்சிகளை நடத்தும் நகரங்களுக்கிடையே நட்புமுறை போட்டிகள் நடத்தும் வழக்கம் இருந்தது; அதிலிருந்தே இப்போட்டியாக பரிணமித்தது. ஆரம்ப காலகட்டத்தில் வணிக பொருட்காட்சிகள் நடத்தும் நகரங்களிலிருக்கும் அணிகள் இதில் எவ்வித நிபந்தனையுமின்றி கலந்துகொள்ளலாம் என்றிருந்தது, அதாவது அவர்கள் அந்நாட்டின் கால்பந்துக் கூட்டிணைவில்/லீகில் எவ்விடத்தில் தகுதிபெற்றார்கள் என்பது முக்கியமில்லாமலிருந்தது. மேலும் ஒரு நகரத்திலிருந்து ஒரு அணியே பங்குபெற வேண்டும் என்ற விதியும் இருந்தது. 1968-க்குப் பிறகு, கூட்டிணைவில் தகுதிபெறும் நிலையைப் பொறுத்தே இப்போட்டிக்குத் தகுதிபெறலாம் என்ற விதி கொண்டுவரப்பட்டது. 1971-ஆம் ஆண்டில் யூஈஎஃப்ஏ-வின் சார்புநிலைக்கு வந்தது; அதன்பின்னர், அது யூஈஎஃப்ஏ கோப்பையுடன் இணைக்கப்பட்டது.[1][2]\nநகர்களிடை காட்சிப் போட்டியானது யூஈஎஃப்ஏ கோப்பைக்கு முன்னோடியாக இருந்தால���ம் அது யூஈஎஃப்ஏ-வினால் நடத்தப்படவில்லை. ஆதலால், இப்போட்டியில் ஓர் அணியின் செயல்பாடு அவற்றின் ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் செயல்பாடாக அங்கீகரிக்கப்படாது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2016, 18:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-rajendra-balaji-removed-tamilnadu-congress-leader-ks-alagiri-q569e6", "date_download": "2020-08-09T23:51:17Z", "digest": "sha1:JA7KWRLIYHX74I2Z422T76XG6C2GRCEP", "length": 18136, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெயலலிதா இருந்தப்போ கொத்தடிமைகளாக இருந்த அமைச்சர்கள் இப்ப பொங்குறாங்க... ஏடாகூடமாக விமர்சித்த அழகிரி..! |", "raw_content": "\nஜெயலலிதா இருந்தப்போ கொத்தடிமைகளாக இருந்த அமைச்சர்கள் இப்ப பொங்குறாங்க... ஏடாகூடமாக விமர்சித்த அழகிரி..\nதமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைகிறவரை வாய்மூடி மௌனிகளாகவும், கொத்தடிமைகளாகவும் இருந்த அமைச்சர்கள் இன்றைக்கு வரம்பு மீறி அநாகரீகமாகப் பலகுரல்களில் பேசுகிற சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இவர்களை கட்டுப்படுத்துகிற அதிகாரம் இல்லாதவராக இருக்கிறாரா இத்தகைய அநாகரீகப் பேச்சுகள் நடைபெறுவதற்கு மறைமுகமாக ஊக்கம் தருகிறாரா\nதமிழகத்தில் அதிமுக அரசால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மதக்கலவரங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில்;- தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைகிறவரை வாய்மூடி மௌனிகளாகவும், கொத்தடிமைகளாகவும் இருந்த அமைச்சர்கள் இன்றைக்கு வரம்பு மீறி அநாகரீகமாகப் பலகுரல்களில் பேசுகிற சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இவர்களை கட்டுப்படுத்துகிற அதிகாரம் இல்லாதவராக இருக்கிறாரா இத்தகைய அநாகரீகப் பேச்சுகள் நடைபெறுவதற்கு மறைமுகமாக ஊக்கம் தருகிறாரா இத்தகைய அநாகரீகப் பேச்சுகள் நடைபெறுவதற்கு மறைமுகமாக ஊக்கம் தருகிறாரா இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர்களிடம் வாய்க்கு வந்தபடி கீழ்த்தரமான அநாகரீகமான வார்த்தைகளை சமீபத்தில் அள்ளி வீசியிருக்கிறார்.\nதமிழக அரசு கேட்பதையெல்லாம் நரேந்திர மோடி அரசு வாரி வழங்குவதாக கூறிய ராஜேந்திர பாலாஜி, மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கியிருப்பதை குறிப்பிடுகிறார். மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களை நிரப்புவது யார் தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வெளிமாநில மாணவர்கள்தான் அந்த இடத்தை நிரப்பி வருகிறார்கள் என்பதை ராஜேந்திர பாலாஜி அறிவாரா தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வெளிமாநில மாணவர்கள்தான் அந்த இடத்தை நிரப்பி வருகிறார்கள் என்பதை ராஜேந்திர பாலாஜி அறிவாரா தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவிற்கு மோடி அரசிடமிருந்து இதுவரை ஒப்புதல் பெற முடியாத அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பா.ஜ.க. விற்கு பல்லக்கு தூக்குவது ஏன் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவிற்கு மோடி அரசிடமிருந்து இதுவரை ஒப்புதல் பெற முடியாத அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பா.ஜ.க. விற்கு பல்லக்கு தூக்குவது ஏன் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்து வருகிற நீட் தேர்வு திணிக்கப்படுவதை தடுக்கமுடியாத நிலையில் இருக்கிற அ.தி.மு.க. அமைச்சர்கள் இப்படி பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது\nதிருச்சியில் பா.ஜ.க. நிர்வாகி கொல்லப்பட்டதற்கு தனிப்பட்ட பகைதான் காரணமே தவிர மதமோ, அரசியலோ காரணமல்ல என்பதை காவல்துறையினர் தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ இந்தக் கொலைக்குக் காரணம் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று பேசியிருப்பது அப்பட்டமான சட்டவிரோதப் பேச்சாகும். அவரது பேச்சுக்கு என்ன ஆதாரம் ஒரு அமைச்சரே, ஒரு கொலை குறித்து ஆதாரமற்ற கருத்துக்களை பொறுப்பற்ற முறையில் கூறினால் காவல்துறையினரின் விசாரணையை பாதிக்காதா ஒரு அமைச்சரே, ஒரு கொலை குறித்து ஆதாரமற்ற கருத்துக்களை பொறுப்பற்ற முறையில் கூறினால் காவல்துறையினரின் விசாரணையை பாதிக்காதா சமீபகாலமாக பா.ஜ.க. வ���ன் ஊதுகுழலாக ராஜேந்திர பாலாஜி மாறியது ஏன்\nராஜேந்திர பாலாஜியின் பேட்டியைப் பார்க்கின்ற எவரும் இவரை ஒரு மனநோயாளியாகத்தான் பார்ப்பார்கள். எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது என்கிற அடிப்படை நாகரீகம் கூட அறியாத வகையில் அனைத்துக் கட்சிகளின் மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறார். இவரது பேச்சை ஆய்வு செய்கிற எவரும் இனி ஒரு நிமிடம் கூட இவர் அமைச்சரவையில் நீடிப்பதற்கு தகுதியற்றவர் என்ற முடிவுக்குத்தான் வருவார்கள். ஏனெனில், இவரது பேச்சு மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வகையிலும், மதங்களிடையே வன்மத்தை வளர்த்து கலவரத்தை உருவாக்குகிற வகையிலும் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது. ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதால் ஊடக வெளிச்சமும் கூடுதலாக கிடைக்கிறது. இதில் மயக்கமுற்று கிடக்கிற அவர், ஆக்கப்பூர்வமாக பேசுவதற்கு அருகதை இல்லாத காரணத்தால் ஒரு மனநோயாளியின் உளறலாகவே அவரது பேச்சு இருந்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.\nமதநல்லிணக்கத்தை குலைத்து, வன்முறையைத் தூண்டுகிற முறையில்; இவரது பேச்சு இருப்பதால் உடனடியாக ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும். இப்பேச்சு அரசமைப்புச் சட்டப்படி எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிரானதாகும். எனவே, முதலமைச்சர் இவரை பதவியை விட்டு நீக்க வேண்டும். இல்லையென்றால், ஆளுநர் தலையிட்டு இவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில், இவரது பேச்சு அப்பட்டமான சட்டவிரோதமாக அமைந்திருப்பதால் அமைச்சரவையில் இவர் தொடர்ந்து நீடிப்பாரேயானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மதக்கலவரங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உருவாகிவிடுமென எச்சரிக்க விரும்புகிறேன். தமிழகத்தில் ரத்தக்களறியை உருவாக்குவதுதான் ராஜேந்திர பாலாஜியின் நோக்கம் என்றால் அதை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநாயக மதச்சார்ப்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nஒற்றை ஆளாய் 1 லட்சத்து 10 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம்... அசத்தும் நடராஜ்..\nவாசுதேவநல்லூர் அதிமுக எம்எல்ஏ மனோகரனுக்கு கொரோனா தொற்று... அரசு மருத்துவமனையில் அனுமதி..\nகருணாநிதிக்காக தீக்குளித்த சாமிநாதன் அதிமுகவில் இணைந்தார்... அதிரடி திருப்பம்..\n15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... சிக்கினார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ..\n15 வயது சிறுமி 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்... அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தலைமறைவு..\nஅதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அதிரடி அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/27/punjab-national-bank-big-wilful-defaulters-list-check-18-names-here-012457.html", "date_download": "2020-08-09T23:21:50Z", "digest": "sha1:HM4RVXHL4SBCH2QSOKX5KFKCWEVCAARH", "length": 26110, "nlines": 228, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கோடி கணக்கில் கடன் பெற்றுவிட்டு அதனைத��� திருப்பு செலுத்தாத 18 முதலைகள்! | Punjab National Bank big wilful defaulters list; check 18 names here - Tamil Goodreturns", "raw_content": "\n» பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கோடி கணக்கில் கடன் பெற்றுவிட்டு அதனைத் திருப்பு செலுத்தாத 18 முதலைகள்\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கோடி கணக்கில் கடன் பெற்றுவிட்டு அதனைத் திருப்பு செலுத்தாத 18 முதலைகள்\n9 hrs ago 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\n10 hrs ago ரிலையன்ஸ் தான் பர்ஸ்ட்.. 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.74,240 கோடி அதிகரிப்பு..\n11 hrs ago நிதின் கட்கரி சொன்ன நல்ல விஷயம்.. MSME-யை ஊக்குவிக்க இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்..\n12 hrs ago ஷாக் கொடுக்க போகும் தங்கம் விலை.. ரூ.70,000 தொடலாம்.. இனி நகைகளை வாங்கவே முடியாதா\nNews அமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவது என்பது அன்மை காலமாக அதிகரித்து வருவதைத் தடுக்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக விஜய் மல்லையா, நீரவ் மொடி, மேஹூல் சோக்ஸி உள்ளிட்டோருக்கு கடன் அளித்த ஏமார்ந்து வந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி சற்று மீண்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 25 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் வாங்கிவிட்டுக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் சராசரி நிலுவை தொகை 15.355 கோடியாக ஜூன் மாதம் இருந்த நிலையில் அது ஜூலை மாதம் 1.8 சதவீதம் சரிந்து 15.175 கோடியாக உள்ளது.\nஎனவே பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் அதிகக் கடன் பெற்று அதனைத் திரு���்பிச் செல்லுத்தாதவர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. அவற்றை இங்குப் பார்ப்போம்.\nவின்சம் டைமண்ட்ஸ் & ஜூவல்லரி\nஹரிஷ் மேதாவின் வின்சம் டைமண்ட்ஸ் & ஜூவல்லரி நிறுவனம் பஜ்சாப் நேஷ்னல் வங்கியில் 899.70 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது.\nஃபார்எவர் பிரீசியஸ் ஜூவல்லரி & டைமண்ட்ஸ்\nஅகமதாபாத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபார்எவர் பிரீசியஸ் ஜூவல்லரி & டைமண்ட்ஸ் நிறுவனம் 747.97 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தொகையினைப் பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்குத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.\nஜூன் டெவலப்பர்ஸ் நிறுவனம் 410.18 கோடி ரூபாயினைக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.\nஸ்ரீ சித்பாலி இஷ்பத் 165.98 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.\nராம்சரூப் நிர்மான் வைர்ஸ் நிறுவனம் 148.82 கோடி ரூபாய் நிலுவை தொகையினைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது. அத மட்டும் இல்லாமல் ராம்சரூப் இண்டஸ்ட்ரிலிய கார்ப்ரேஷன் 133.20 கோடி ரூபாயும், ராம் சரூப் லோ உத்யோக் 129.34 கோடி ரூபாயும் கடன் பெற்று அதனைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.\nஎஸ் குமார் நேஷன் வைட்\nஜவுளி நிறுவனமான எஸ் குமார் நேஷன் வைட் 146.82 கோடி ரூபாய் கடனை பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.\nநொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மெஹூவா மீடியா நிறுவனமானது 104.86 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது.\nஎலக்ட்ரிக்கல் நிறுவனமான கே ஜி கார்ப்ரேஷன் குஜராத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் 98.92 கோடி ரூபாய் கடனை பெற்று அதனைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.\nடிரேடிங் நிறுவனமான விஷால் எக்ஸ்போர்ட்ஸ் ஓவர்சீஸ் 98.39 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடு பட்டுள்ளது.\nபிற வங்கிகளின் கூட்டமைப்பு கடன் கீழ் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்கள்\n1. குடோஸ் கெமி - ரூ. 1,301.82 கோடி\n2. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் - ரூ. 597.44 கோடி\n3. ஜாஸ் இன்ப்ராஸ்டரக்ச்சர் & பவர் லிமிட்டட் - ரூ. 410.96 கோடி\n4. விஎம்சி சிஸ்டம்ஸ் லிமிட்டட் - ரூ. 296.08 கோடி\n5. எம்பிஎஸ் ஜூவ்வல்லர்ஸ் - 266.17 கோடி ரூபாய்\n6. அரவிந்த் ரெமடிஸ் - ரூ. 158.16 கோடி\n7. ஐசிஎஸ்ஏ லிமிட்டட் - ரூ. 134.76 கோடி\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore பஞ்சாப் நேஷ்னல் வங்கி News\nமேஹூல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்த ஆண்டிகுவா\nமத்திய அரசின் ரூ. 5,431 கோடி மூலதனத்தினை பெற ஒப்புதல் அளித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nமினிமம் பேலன்ஸ் இல்லை என 151 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி பின் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரி யார்\nமோசடியால் வந்த வினை.. 4-ம் காலாண்டில் ரூ. 13,417 கோடி நட்டம் அடைந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nவங்கி மோசடி எல்லாம் சும்மா.. மக்களை பயமுறுத்தும் வேலை.. ஆஷிஷ்குமார் சவுகான்..\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி - நீரவ் மோடி மோசடி வழக்கில் மேலும் 1,323 கோடி சேர்ந்தது..\nஎன்ன நடந்தாலும் சரி.. எங்களுக்குப் பெட்டர்மாஸ் லைட்டே தான் வேண்டும்: பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் அம்பானி குடும்பத்தில் ஒருவருக்கு தொடர்பு..\nஇரண்டு நாட்களில் ரூ.8,000 கோடி பங்கு சந்தை முதலீட்டை இழந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி..\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியின் ரூ.11,300 கோடி மோசடிக்கு யார் பொறுப்பு..\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியால் பிற வங்கிகளை வாட்டி எடுக்கும் நிதி அமைச்சகம்\nஇந்தியாவின் ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nLoan restructuring-ல் என்ன செய்யப் போகிறார்கள் வியாபாரிகள் & தனிநபர்களுக்கு என்ன பயன்\nஹெச்டிஎஃப்சி கடன் விவரங்களை தர தாமதிக்கிறது.. ஆர்பிஐ-யிடம் தகவல் அளித்த கடன் பணியகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-13-may-2019/", "date_download": "2020-08-09T23:33:54Z", "digest": "sha1:ZV7HI4BDT4VI2FUESKVRSKQQUIQR57BS", "length": 5984, "nlines": 120, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 13 May 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி கடந்த 2004-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது முழுவதுமாக வறண்டு விட்டது.\n2.தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளராக ஏ.கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை செயலாளராக உள்ளார்.\n1.மக்களவைக்கு 6-ஆவது கட்டமாக 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 63.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\n1.பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் குறைந்துள்ளது.\n2.கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் சிண்டிகேட் வங்கி ரூ.128.02 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.\n1.பிரிட்டனின் மிகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்துஜா குழும உரிமையாளர்கள் ஸ்ரீசந்த் ஹிந்துஜா, கோபிசந்த் ஹிந்துஜா சகோரர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர்.\n1.ஐபிஎல் 2019 இறுதி ஆட்டத்தில் சென்னையை 1 ரன்னில் வீழ்த்தி 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.\n2.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் கிகி பெர்டென்ஸ்.\nடில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது(1648)\nபிரேசில், அடிமைமுறையை முற்றிலுமாக ஒழித்தது(1888)\nஇந்திய பார்லிமென்ட்டின் இரு சபைகளின் முதலாவது அமர்வு இடம்பெற்றது (1952)\nஇந்திய நாவலாசிரியர் ஆர்.கே.நாராயண் இறந்த தினம்(2001)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nதஞ்சாவூரில் Kotak Life – Life Advisor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tncpim.org/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-8-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-08-09T23:30:09Z", "digest": "sha1:YP7MRKI5J6E6KP2JJIC4VVE4RWASKFNB", "length": 22617, "nlines": 195, "source_domain": "tncpim.org", "title": "ஜனவரி 8 அகில இந்திய வேலை நிறுத்தம்: இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன�� மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஜனவரி 8 அகில இந்திய வேலை நிறுத்தம்: இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்\nபாஜக மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேச நலனுக்கு விரோதமான கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து ஜனவரி 08, 2020 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.\nஇதேபோல் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு மாத ஓய்கூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவித்துள்ளன. தொழிலாளர்கள், விவசாயிகள் அறிவித்துள்ள நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் பேராதரவு வழங்கியுள்ளன.\nமோடியின் பாஜக மத்திய அரசு, தொழிலாளர் நலனுக்கு பாதுகாப்பு அளித்துவந்த 44 சட்டங்களை 4 சட்டங்களாக குறுக்கு வெட்டி, போராடி பெற்றுள்ள உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றது. தேசத்தின் ‘இறையாண்மை’க் கொள்கையின் ஆதாரமாக உள்ள பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகின்றது.\nவரலாறு காணாத அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதோடு, வேலையிலிருக்கும் தொழிலாளர்களில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை வேலையிலிருந்து வேரோடு பிடுங்கி வீதியில் எறிந்துள்ளது.\nமகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தை சிதைத்து சீர்குலைத்து வருகிறது. உற்பத்தித் துறையில் அனைத்து தொழில்களும் தீவிரமான நெருக்கடியில் சிக்கியுள்ளன. இலட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் செத்து மடிந்துவிட்டன.\nமகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தை சிதைத்து சீர்குலைத்து வருகிறது. உற்பத்தித் துறையில் அனைத்து தொழில்களும் தீவிரமான நெருக்கடியில் சிக்கியுள்ளன. இலட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் செத்து மடிந்துவிட்டன.\nமறு பக்கம் குழும நிறுவனங்களின் கொழுத்த லாப வேட்டைக்காக சலுகைகள், ஏராளமான வரிச் சலுகைகளையும், ஊக்கத் தொகை, மானியம் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் வாரி வழங்கப���படுகிறது. மத்திய அரசின் இந்த தீய நடவடிக்கைகளால் பொருளாதாரத் தளத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து, சமூக நிலையில் மோசமான விளைவுகள் ஏற்பட்டு உள்ளன.\nஇதற்கு காரணமான வரும் நவதாராளமயக் கொள்கைகள் கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தியும், அரசியல் அமைப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை தூக்கி எறிந்து விட்டு மக்களைப் பிளவுபடுத்தும் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரான தேசிய மக்கள் பதிவேடு, மக்கள் தொகை தேசிய பதிவேடு போன்ற திட்டங்களை கைவிட வேண்டும் எனக் கோரியும் ஜனவரி 08, 2020 (புதன் கிழமை) நடைபெறும் தொழிலாளர் – விவசாயிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாட்டில் மகத்தான வெற்றி பெறச் செய்யும் வகையில் இடதுசாரி கட்சிகளும், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளன. இப்போராட்டத்துக்கு தமிழக மக்கள் பேராதரவு அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.\nஇடதுசாரி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து பேசி இம்மறியல் போராட்டத்த்தை வெற்றிகரமாக அந்தந்த மாவட்டங்களில் நடத்திட திட்டமிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 100 சதவிகித பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிருந்தா கராத் தொலைபேசியில் வாழ்த்து\nகொரோனா உ���ிரிழப்புகளை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nமத்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தமிழக மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு…\nகொரோனா – ஊரடங்கு காலத்தில் கௌரவ விரைவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு முதலமைச்சர் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கைவிடுக – பொதுப்போக்குவரத்தை படிப்படியாக தொடங்கிடுக – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-virus-rajinikanth-request-tamilnadu-people", "date_download": "2020-08-10T00:04:19Z", "digest": "sha1:K77LNJQBYOTM57TBVD2LZQDTUZ6WOJSO", "length": 12150, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "மோடி கூறியபடி வீட்டிலேயே இருங்கள் - ரஜினிகாந்த் வேண்டுகோள்! | Corona virus - Rajinikanth Request to tamilnadu people | nakkheeran", "raw_content": "\nமோடி கூறியபடி வீட்டிலேயே இருங்கள் - ரஜினிகாந்த் வேண்டுகோள்\nசீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.\nஇதன் காரணமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை மார்ச் 22ஆம் தேதி மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் மெத்தனமாக இருக்கக்கூடாது என்றும் கரோனாவுக்கு தடுப்பு மருந்தோ, முன்கூட்டியே அறியும் வசதியோ இதுவரை இல்லை என்பதால் மக்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்தை அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், \"கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது நிலையில் உள்ளத��. அது மூன்றாவது நிலைக்கு போய்விடக்கூடாது. வெளியில் இருக்கும் கரோனா வைரஸ் 12ல் இருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தாலே, நாடு மூன்றாம் நிலைக்கு செல்வதை தடுத்து நிறுத்திவிடலாம். அதற்காகத்தான் பிரதமர் மோடி நாளை சுய ஊரடங்கு உத்தரவு கொடுத்துள்ளார். கரோனா பரவுதலை தடுக்க பிரதமர் மோடி கூறியபடி நாளை வீட்டிலேயே மக்கள் இருக்க வேண்டும். சுயஊரடங்கின்போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்\" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசின் உதவி போவதற்கு முன்பே உதவி செய்யும் திமுக பிரமுகர்; அதிமுகவினரை யோசிக்கவைத்த சீர்காழி கிள்ளைரவீந்திரன்\nபேரூராட்சி அலுவலகத்திற்கு மக்கள் போட்ட பூட்டு\nஅதிமுக பெண் எம்எல்ஏவுக்கு கரோனா உறுதி\nஅப்பளம் சாப்பிட்டு கரோனாவை விரட்ட சொன்ன மத்திய அமைச்சருக்கு கரோனா\nபட்டதாரி வாலிபர் கொடூர கொலை முகத்தை டேப்பால் சுற்றி, கழுத்தை நெரித்து பெரியப்பா மகன் வெறிச்செயல்\nசிங்கம்பட்டி ஜமீனுக்கு மத்திய அரசு கௌரவம் ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி தபால் தலை வெளியீடு\nகரோனா விடுமுறையில் பனை விதைகளை சேகரித்து தமிழகம் முழுவதும் அனுப்பும் மாணவ சகோதரிகள்\nமுழு ஊரடங்கில் செயல்பட்ட தொழிற்சாலை –சீல் வைத்த அதிகாரிகள்\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்ப��ி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/iniyan-panneerselvam-becomes-grand-master", "date_download": "2020-08-10T00:18:52Z", "digest": "sha1:55P3WPYRR7UASBUTKKHVW4J66YFEA34V", "length": 16779, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டரான தமிழர் | iniyan panneerselvam becomes grand master | nakkheeran", "raw_content": "\n16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டரான தமிழர்\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான ஃபொடோர்சக்கை வீழ்த்தி தரவரிசைப் பட்டியலில் 2500 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளார் 16 வயதான ஈரோட்டை சேர்ந்த இனியன் பன்னீர்செல்வம். இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான முழுத்தகுதிகளைப் பெற்றார். இந்தியாவின் 61-வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இனியன்.\nபிரபல செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் இனியனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 1987-ஆம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஒருவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவாரா என்று நினைத்தோம். ஆனால் தற்போது மாதம் ஒரு கிராண்ட் மாஸ்டர் உருவாகிக்கொண்டே உள்ளார்கள் என்று ஆனந்த் கூறினார்.\nஇனியனுக்கு ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பாக டிசம்பர் 2015-ஆம் ஆண்டு முதல் ஸ்பான்சர் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் சுகாதார மேலாண்மை, தண்ணீர் மேலாண்மை மற்றும் பல சமூக சேவைகளை செய்து வருகிறது ஒளிரும் ஈரோடு அமைப்பு. அதே நேரத்தில் இந்த அமைப்பு ஈரோட்டில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க ஊக்குவித்து வருகிறது.\nஒளிரும் ஈரோடு அமைப்பின் ஆதரவு மூலம் வெளிநாட்டில் கிட்டத்தட்ட 45 சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டிகளில் விளையாட முடிந்தது என்று இனியன் தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக விஸ்வேஸ்வரன், இனியனுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். இவரின் பயிற்சி தான் இனியனுக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல பெரிதும் உதவியாக இருந்தது. இனியன் ஈரோட்டிலுள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்துகொண்டு உள்ளார்.\nஇனியனின் தந்தை நெடுஞ்சாலைத் துறையில் நிர்வாக அதிகாரியாக பணிபுர���ந்து வருகிறார். இனியன் தனது 5 வயதிலிருந்து செஸ் விளையாடி வருகிறார். 6 வயது இருக்கும்போது திருமுருகன் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று வந்தார். பின்னர் சக்திவேல் என்பவரிடம் பயிற்சி பெற்றார். இனியனின் வீட்டிலிருந்து ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து பயிற்சி பெற்று வந்தார். வாரத்திற்கு மூன்று முறை பயணம் செய்து சக்திவேல் அவர்களிடம் பயிற்சி பெற்றார். சக்திவேல் பயிற்சியின் கீழ் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் அண்டர்-8 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nஇனியனின் குடும்பம் பல சோதனை காலங்களில் இனியனுக்கு உறுதுணையாக இருந்தது. 2010-ஆம் ஆண்டு விசா தொடர்பாக ஒரு பிரச்சனையை எதிர்கொண்டார். டிராவல் ஏஜென்ட்டின் தவறான கருத்துப் பரிமாற்றத்தால் இனியன் டெல்லியில் உள்ள கிரேக்க தூதரகத்தில் நடந்த நேர்காணலை தவறவிட்டார். ஆனால் அதிர்ஷ்டம் அவரது பக்கத்தில் இருந்தது. பல வீரர்களின் விசா நிராகரிக்கப்பட்டது. அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) மேற்கொண்ட முயற்சியில் எட்டு மணி நேரத்திற்கு முன்னர் இனியனுக்கு விசா கிடைத்தது. கிரீஸில் நடைபெற்ற அந்த தொடரில் வெண்கலம் வென்றார்.\n2016-ஆம் ஆண்டு லோர்கா ஓபன் செஸ் தொடரில் இனியனின் லேப்டாப் திருடப்பட்டது. லேப்டாப்பில் இனியனின் பிளஸ், மைனஸ், 7 வயதிலிருந்து இனியன் பற்றிய தகவல்கள், மற்ற வீரர்களின் பிளஸ், மைனஸ், பயிற்சியாளர் விஸ்வேஸ்வரனின் வழிகாட்டுதல்கள் போன்றவை இருந்தது. ஆனால் அந்த இழப்பையும் தாண்டி அந்த தொடரில் 2590 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.\nஇந்தியாவில் 1987-ஆம் ஆண்டு வரை செஸ் போட்டிகளில் ஒருவர்கூட கிராண்ட் மாஸ்டர் இல்லை. 1988-ல் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார். இன்று 61 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள். ரஷ்யர்கள் மட்டுமே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வந்த செஸ் போட்டிகளில், இந்தியாவை உலக அரங்கில் தனிமுத்திரை படைக்க வைத்தவர் விஸ்வநாதன் ஆனந்த்.\nசெஸ் விளையாட்டில் இந்திய அணி ஆண்கள் பிரிவில் நான்காவது இடத்திலும், பெண்கள் பிரிவில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. 1991-ல் உலகின் சிறந்த டாப் 10 செஸ் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஆனந்த், இன்றும் அந்த பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேசிய சதுரங்க போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்ற சிதம்பரம் பள்ளி மாணவர்கள்...\n‘தந்தத்தில் செய்யப்பட்ட மாவீரன் நெப்போலியனின் செஸ் போர்டு'\n5 முறை உலக சாம்பியன், 50+ டைட்டில்... ரியல் ஹீரோ – செஸ் கிராண்ட் மாஸ்டர்...\nசெஸ் போட்டிகளில் அசத்தும் 4 வயது சிறுமி\nவேண்டுமென்றே அதைச் செய்துவிட்டு தோனியிடம் மன்னிப்பு கேட்டேன் - சோயிப் அக்தர்\nஅடுத்தாண்டு டி20 உலகக்கோப்பை இங்குதான் நடைபெறும்... ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nயுவராஜ்சிங்கின் முதுகெலும்பை உடைத்தேன்... சோயிப் அக்தர்\n70 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றை மாற்றிய கரோனா.... இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் மாற்றம்...\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/category/tech-news/?filter_by=popular7", "date_download": "2020-08-09T22:44:15Z", "digest": "sha1:76YTORPARHC4VB4PIJSZ542IMOF7QTDV", "length": 3019, "nlines": 61, "source_domain": "www.toptamilnews.com", "title": "தொழில்நுட்பம் Archives - TopTamilNews", "raw_content": "\nநெருங்கும் தேர்தல்: திமுகவை பாராட்டிய கமல் ஹாசன்: காரணம் இதுதான்\nதியேட்டர் முன்பு அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போராட்டம் – ‘ச���்கார்’ காட்சி ரத்து\nகாலாண்டு, அரையாண்டுத் தேர்வு எழுதவில்லை என்றால் ஆப்செண்ட்- தேர்வுத்துறை\nபிப்ரவரி 2 ஆம் வாரத்திற்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கத் திட்டம் \nஅத்திவரதர் கோயிலில் வலிப்பு நோயால் விழுந்த நபர்: ஓடி வந்து உதவிய பெண் காவலர்\nஹெல்மெட் அணியாமல் வருவோருக்கு லட்டுக்கொடுத்து வரவேற்ற காவல்துறையினர்\n7 வயது சிறுவன் கேட்டது ஆஸி கேப்டனிடம்… நிறைவேற்றியது விராட் கோஹ்லி\n’டி.டி.வி.தினகரனை அரசியலில் ஓரம் கட்டி விடுவேன்…’ சிறையில் சீறிய சசிகலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/127799/", "date_download": "2020-08-10T00:09:41Z", "digest": "sha1:3AILAXT4SES5S6GLXOJD3L2NTG32YU7V", "length": 10417, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஸ்யாவில் காட்டுத்தீ – அவசரநிலை பிரகடனம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவில் காட்டுத்தீ – அவசரநிலை பிரகடனம்\nரஸ்யாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக பல்லாயிரக்கனக்கான ஏக்கர் நிலப்பரப்புகளில் உள்ள மரங்கள் தீக்கிரையாகியுள்ள நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டள்ளது. ரஸ்யாவின் சைபீரியா மாகாணத்தில் அமைந்துள்ள அகிராஸ்னோயார்க் பகுதியில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த தீயால் 6.7 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதுடன் அங்கு நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்றால் இந்த காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.\nஇதனால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதுடன் மேலும் காட்டுத்தீ பரவி வரும் பகுதிகளை சேர்ந்த மக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.\nகாட்டுத்தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் 20 விமானங்கள் மூலம் தண்ணீரை கொட்டி தீயை கட்டுப்படுத்துமாறு ரஸ்ய பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. #ரஸ்யா #காட்டுத்தீ #அவசரநிலை #தீயணைப்பு\nTagsஅவசரநிலை காட்டுத்தீ தீயணைப்பு ரஸ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nஇல��்கை • பிரதான செய்திகள்\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nஒசாமா பின்லேடனின் மகன் உயிரிழந்துள்ளதாக தெரிவிப்பு\nபுதிய மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் – அபராதங்கள் பல மடங்கு உயர்வு\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா August 9, 2020\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2014/09/12347.html", "date_download": "2020-08-10T00:13:07Z", "digest": "sha1:M7BCYEULHMTALNPTMGWCIV5OMFSAZWXD", "length": 13980, "nlines": 155, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழகத்தின் ஏரிகள்", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nTAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழகத்தின் ஏரிகள்\nTAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழகத்தின் ஏரிகள்\n1261. தமிழகத்தின் ஏரிகள் | பேரிஜம் ஏரி\n1262. தமிழகத்தின் ஏரிகள் | செம்பரம்பாக்கம்\n1263. தமிழகத்தின் ஏரிகள் | கழிவேலி ஏரி\n1264. தமிழகத்தின் ஏரிகள் | கொடைக்கானல் ஏரி=\n1265. தமிழகத்தின் ஏரிகள் | ஊட்டி ஏரி=\n1266. தமிழகத்தின் ஏரிகள் | போரூர் ஏரி=\n1267. தமிழகத்தின் ஏரிகள் | பழவேற்காடு ஏரி=\n1268. தமிழகத்தின் ஏரிகள் | புழல் ஏரி=\n1269. தமிழகத்தின் ஏரிகள் | சோழவரம் ஏரி=\n1271. தமிழகத்தின் ஏரிகள் | வாலாங்குளம் ஏரி=\n1272. தமிழகத்தின் ஏரிகள் | வீராணம் ஏரி=\n1273. தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம் | மாமல்லபுரம் கோயில்கள்-\n1274. தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம் | தஞ்சை பெரிய கோயில்-\n1275. தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம் | கங்கை கொண்ட சோழபுரம்-\n1276. தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம் | ஐராவதீஸ்வரர் கோயில்-\n1277. தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம் | நீலகிரி மலை ரயில்-\n1278. பொதுஅறிவு | சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர்\n1279. பொதுஅறிவு | பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு\n1280. பொதுஅறிவு | வைக்கம் வீரர்\nஇந்தியாவில் பள்ளிகளை திறக்க மாநில அரசுகளின் உத்தேச தேதிகள்\nகல்வித்துறையில் குளறுபடி சிஇஓ, டிஇஓ அதிகாரம் அதிரடியாக பறிப்பு: பள்ளிக் கல்வித்துறை முடிவு\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க பள்ளிக் கல்வித்துறை ம...\nபள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மற்ற இடங்களில் புதி...\nஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்\nஅறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'டிப்ளமா' படிப்பை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் ...\nமுதலில் உங்கள் ���.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2019/05/31.html", "date_download": "2020-08-09T23:49:57Z", "digest": "sha1:RWK7ROKA4A2BF5LLJ3NIAEYUAB2IREEG", "length": 18875, "nlines": 117, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : என்ஜினீயரிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் 31-ந்தேதி கடைசி நாள்", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nஎன்ஜினீயரிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் 31-ந்தேதி கடைசி நாள்\nஎன்ஜினீயரிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 31-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். 2019-20-ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். பட்டப்படிப்பில் சேர www.tneaonline.in, www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாதவர்களுக்காக 42 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. சேவை மையங்கள் தொடர்பான தகவல்களை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பதிவு செய்யும் போது, அருகில் உள்ள சேவை மையம் ஏதாவது ஒன்றை குறிப்பிட வேண்டும். ஏனெனில் அந்த சேவை மையத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். விண்ணப்ப கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம். ஆன்லைனில் பணம் செலுத்த முடியாத விண்ணப்பதாரர்கள் ‘செயலாளர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை’ என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து சேவை மையங்களில் அளிக்கலாம். 31-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கமிஷனர் விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தொழில்நுட்ப கல்வி துறை கலந்தாய்வு இணையதளம் தயாராக இருக்கிறது. விண்ணப்ப பதிவு இணையதளத்துக்கான உரிமத்துக்கு உரிய கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளது. இணையதளம் தயாராக இல்லை என்று வந்த செய்தி தவறானது. மேலும் தகவல்களுக்கு 044 22351014, 22351015 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார். விண்ணப்பம் பதிவு செய்வதற்கு என்னென்ன விவரங்கள் தயார்படுத்தி வைத்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் வருமாறு:- * இணையதள முகவரிக்கு ��ள்ளே சென்றதும் மாணவர்கள் முதலில் உள்நுழைவு ஐ.டி. மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு மாணவர்கள் தங்கள் பெயர், ஊர், முகவரி, கல்வி நிலை விவரம் (8 முதல் 12-ம் வகுப்பு வரை), பெற்றோர் பற்றிய விவரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். * மாணவர்களுக்கு செல்போன் எண், சுய மின்னஞ்சல் முகவரி அவசியம். அந்த எண், மின்னஞ்சல் முகவரிக்குத்தான் ரேண்டம் எண், தரவரிசை பட்டியல், கலந்தாய்வுக்கான நாள் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்படும். * தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பதிவு எண்ணை மட்டும் பதிவு செய்தால் போதும். எவ்வித சான்றிதழையும் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. வெளிமாநில மாணவர்கள் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு * முன்னாள் ராணுவத்தினரின் மகன் மற்றும் மகள், விளையாட்டு வீரர், மாற்றுத்திறனாளி என்றால் அதற்குரிய சிறப்பு சான்றிதழ் கட்டாயம். பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் அவசியம். விருப்பம் இருந்தால் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம். முதல் பட்டதாரி என்றால் அதற்குரிய தனிச்சான்று அவசியம். அப்போது தான் அவர்கள் உதவித்தொகை பெற முடியும். * பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் ரூ.250-ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். * அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூன் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறும். இந்த பணி அரசின் 42 சேவை மையங்களில் மட்டுமே நடைபெறும். அப்போது விண்ணப்ப பதிவு மேற்கொண்ட அனைவரும் சேவை மையத்துக்கு நேரில் சென்று தங்களின் சான்றிதழ்களை சரிபார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும். தரவரிசை பட்டியல் * ஜூன் 17-ந்தேதி தரவரிசை பட்டியல் www.tne-a-o-n-l-i-ne.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் அனுப்பப்படும். தரவரிசை பட்டியலின்படி, ஜூலை 3-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். மாணவர்களின் தரவரிசை எண்ணிக்கைக்கு ஏற்ப எந்த தேதியில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்ற தகவல் மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் செய்தி அனுப்பப்படும். * மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு ஜூன�� 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும். இது சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் நேரடியாக நடைபெறும். * பொதுப்பிரிவு மாணவர்கள் நேரடியாக வர வேண்டிய அவசியமில்லை. இணையதள வழி கலந்தாய்வில் பங்கேற்கலாம்.\nஇந்தியாவில் பள்ளிகளை திறக்க மாநில அரசுகளின் உத்தேச தேதிகள்\nகல்வித்துறையில் குளறுபடி சிஇஓ, டிஇஓ அதிகாரம் அதிரடியாக பறிப்பு: பள்ளிக் கல்வித்துறை முடிவு\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க பள்ளிக் கல்வித்துறை ம...\nபள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மற்ற இடங்களில் புதி...\nஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்\nஅறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'டிப்ளமா' படிப்பை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=45", "date_download": "2020-08-09T23:59:47Z", "digest": "sha1:X6TGZZOFPVF3AKCEJ7LMCHKRBGPLKLH3", "length": 10243, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம் பொறியியல் கல்லூரி\nஅனுமதி அளித்த பல்கலைக்கழகம் : Anna University,Tirunelveli\nகல்லூரியின் எண் : 915\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1998\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nநான் டிப்ளமோ இன் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். இத்துறையில் நல்ல வேலை பெற ஊக்கத் தொகையோடு கூடிய பயிற்சியைப் பெற விரும்புகிறேன். எங்கு பெறலாம்\nஎனது பெயர் முருகன். நான் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்துள்ளேன். பிறகு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வரும் எனக்கு, தற்போது மென்பொருள் துறையில் விருப்பமில்லாமல�� உள்ளது. எனவே, வேறுசில நல்ல வாய்ப்புகள் இருந்தால் சொல்லுங்கள்.\nபிரிட்டனில் கல்வி பயில்வது பற்றிய தகவல்களைத் தரவும்.\nமொபைல் போன்ற உபகரணங்களில் விளையாடப்படும் கேம்களை உருவாக்கும் துறை வாய்ப்புகளைக் கொண்ட துறைதானா\nஇளைஞர்களிடம் ஐ.டி., மவுசு குறைகிறது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/category/news/world-news/uk-news/", "date_download": "2020-08-09T23:30:59Z", "digest": "sha1:YG3CL764OX2AHQRRDPXTBW3JG5L4E6O6", "length": 12303, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "பிரித்தானிய செய்திகள் | LankaSee", "raw_content": "\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா\nஞானசார தேரர், நாடாளுமன்றம் செல்வது உறுதி\nநுவரெலியாவில் இருந்து நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு\nநுவரெலியாவில் மண் கவ்விய பிரபலங்கள்\nஐக்கிய மக்கள் சக்தியினால் சிறுபான்மை கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக வழங்கப்பட வேண்டிய தேசிய பட்டியல் விவகார சிக்கல்\nகாதலைச் சொல்வதற்காக நூறு மெழுகுவர்த்திகளை ஏற்றி வீட்டைக் கொளுத்திய காதலர் இவர்தான்\nபிரித்தானியாவில் காதலர் ஒருவர் வித்தியாசமாக காதலைச் சொல்வதற்காக வீட்டில் நூறு மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்துவிட்டு காதலியை அழைத்துவரச் சென்ற நிலையில், வீடே எரிந்துபோனது. தெற்கு யார்க்ஷையரைச்... மேலும் வாசிக்க\nஒரே இரவில் லண்டனை உலுக்கிய 3 கொடூர சம்பவம்\nதலைநகர் லண்டனில் சில மணி நேர இடைவெளியில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முத... மேலும் வாசிக்க\n12 வயது மகனை கொரோனா சோதனைக்கு அழைத்து சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியாவை சேர்ந்த தாய் ஒருவர் தன் மகனுக்கு கொரோனாவாக இருக்கலாம் என்று பரிசோத��ைக்காக சென்ற போது, அங்கு அவரின் மகனுக்கு வந்திருக்கும் நோய் குறித்து மருத்துவர்கள் சொன்னதைக் கேட்டு கடும் அத... மேலும் வாசிக்க\nகொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி: பிரித்தானியா வெளியிட்ட தகவல்\nகொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் பத்தில் ஒருவர் வாசனை அல்லது சுவை அறியும் திறனை நிரந்தரமாக இழப்பதாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்தது. தற்போது,... மேலும் வாசிக்க\nபுலிகளின் ரெயினிங் மாஸ்டர் அடேல் இங்கு வசதியாக வாழ்கிறார்\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டனில் நீக்கும் சட்ட நடவடிக்கையை நாடுகடந்த தமிழீழ அரசு ஆரம்பித்துள்ளது. ஆனால், விடுதலைப் புலிகள் சிறார்களை படைக்கிணைத்த விவகாரத்தில் எந்த கவலையையும் அவர்கள... மேலும் வாசிக்க\nபிரித்தானியாவில் 15 மாதத்தில் மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டிய இலங்கை இளைஞர்..\nபிரித்தானியாவில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை இறக்குமதி செய்து இளைஞர் ஒருவர் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதித்துள்ளார். இலங்கையரான Ino Ratnasingam என்ற 17 வயத... மேலும் வாசிக்க\nபிரித்தானிய அரச குடும்பத்தின் உண்மை முகம் இதுதான்…\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் தொடர்பில் வெளிவரவிருக்கும் புதிய புத்தகம், பிரித்தானிய அரச குடும்பத்தை வேறுபட்ட கோணத்தில் அலசியிருப்பதாக கூறப்படுகிறது. பிரித்தானிய அரச குடு... மேலும் வாசிக்க\nஅரசாங்கத்தின் திடீர் முடிவால் கடும் கோபத்தில் பிரித்தானியர்கள்..\nபிரித்தானியா அரசாங்கத்தின் திடீர் தனிமைப்படுத்தல் முடிவால் அனைவரும் பீதியடைந்துள்ளதாக ஸ்பெயினில் உள்ள பிரித்தானியா சுற்றுலாப் பணிகள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஸ்பெயினில் சுற்றுலாவை முடி... மேலும் வாசிக்க\nஇங்கிலாந்தில் இன்றுமுதல் அமுலாகும் நடைமுறை\nஇன்று முதல் இங்கிலாந்தில் வெளியே செல்லும் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்ற நிலையில், புதிய விதிகளின்ப... மேலும் வாசிக்க\nபிரித்தானியாவில் இன்று முதல் மாஸ்க் அணிவது கட்டாயம்…\nபிரித்தானியாவில் இன்று முதல் கடைக்குச் செல்வோர் கட்���ாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற புதிய விதிகள் அமுல்லு வர உள்ளது. குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட... மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-08-10T00:26:35Z", "digest": "sha1:WLSZYYWLQZXXLJXA4WYZQOWU4IX3JZCH", "length": 9138, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் டோக்கெலாவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் டோக்கெலாவ் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் டோக்கெலாவ் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias டோக்கெலாவ் விக்கிபீடியா கட்டுரை பெயர் (டோக்கெலாவ்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் டோக்கெலாவின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் டோக்கெலாவ் சுருக்கமான பெயர் டோக்கெலாவ் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Tokelau.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nTKL (பார்) டோக்கெலாவ் டோக்கெலாவ்\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2008, 10:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/nirbhaya-rape-murder-convicts-to-be-hanged-soon-q2ej2q", "date_download": "2020-08-09T23:15:12Z", "digest": "sha1:5QXOBGIPWOY2ZWDEDQ7JQAGCLS7OO6J5", "length": 11458, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல்ல என்கவுண்டர்.. இப்ப தூக்கு...! நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட சிறப்பு காவலர்கள் திகாருக்கு விரைவு...! | Nirbhaya rape-murder convicts to be hanged soon", "raw_content": "\nமுதல்ல என்கவுண்டர்.. இப்ப தூக்கு... நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட சிறப்பு காவலர்கள் திகாருக்கு விரைவு...\nகடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது 6 நபர்கள் கூட்டாக சேர்ந்து ஓடும் பேருந்திலேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையாகக் கொல்லப்பட்டார்.\nமுதல்ல என்கவுண்டர்.. இப்ப தூக்கு... நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட சிறப்பு காவலர்கள் திகாருக்கு விரைவு...\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட உத்திர பிரதேசத்திலிருந்து 2 சிறப்பு காவலர்களை திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது\nகடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது 6 நபர்கள் கூட்டாக சேர்ந்து ஓடும் பேருந்திலேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையாகக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய அந்த தருணத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா தாகூர் மற்றும் 16 வயதுடைய ஒரு சிறுவனையும் கைது செய்தனர்.\n16 வயது என்பதால் அவனுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது நீதிமன்றம்.\nஇந்த நிலையில் நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறப்பு காவலர்கள் உத்திர பிரதேசத்தில் இருந்து வரவைக்கப்பட்டு உள்ளனர். எனவே மிக விரைவில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிராகவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து எண்ணெய் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் 4 பேர் எண்கவுன்டர் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை விராய்வில் நிராகவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nகொரோனாவால் பலியான செவிலியர்.. உடலை அடக்கம் செய்ய விடாததால் பரபரப்பு..\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nஇளைஞருடன் போட்டிபோட்ட நாய்.. ராகத்திற்க்கு ஈடுகட்டிய செல்லப் பிராணியின் வைரல் வீடியோ..\nஇல்லாதவங்க வாங்க இருக்கிறவங்களோட சேர்ந்து பழகிக்கோங்க.. நோய்த்தொற்று உள்ளவர்களின் அட்டகாசத்தை பாருங்க..\nஇதுதான் என் கடைசி வீடியோ.. நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி..\nவிமானத்தில் ஒலிக்கும் தமிழ் குரல்.. நினைவான கேப்டன் பிரியா விக்னேஷின் கனவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/grandmother-sale-idly-for-one-rupee-in-coimbatore.html", "date_download": "2020-08-10T00:03:36Z", "digest": "sha1:VV5O74G7SCMGDW4DH4PMOOFJDTCWTE6R", "length": 8044, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Grandmother sale Idly for one rupee in Coimbatore | Tamil Nadu News", "raw_content": "\n‘சாகும் வரை 1 ரூபாய்க்கு தான் இட்லி விற்பேன்’.. நெகிழ்ச்சி அடைய வைத்த 85 வயது கமலாத்தாள் பாட்டி..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோவையில் தள்ளாத வயதிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் 85 வயது பாட்டியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\nகோவை மாவட்டம் ஆலாந்துரை அடுத்த வடிவேலம்பாளயத்தைச் சேர்ந்தவர் 85 வயதான கமலாத்தாள் பாட்டி. அப்பகுதியில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றால் அவ்வளவு பிரபலம். கணவரை இழந்த நிலையில் தனி ஆளாக இட்லி கடை நடத்தி வருகிறார். 30 ஆண்டுகளுக்குமுன் 25 பைசாவுக்கு இட்லி விற்க தொடங்கியவர், 10 வருடங்களுக்கு முன்புதான் இட்லியின் விலையை ஒரு ரூபாயாக உயர்த்தியுள்ளார். இன்றும் பாரம்பரியமாக ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மியில் சட்னி அரைத்து உணவு சமைக்கிறார்.\nஇதுகுறித்து பிபிசி பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், ‘அரிசி, பருப்பு, தேங்காய், கடலை, எண்ணெய் இதெல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 300 ரூபாய் ஆகுது. 200 ரூபாய் லாபம் கிடைக்கும் அவ்வளவுதான். காலையில் 5:30 மணிக்கு எழுந்து சட்னி சாம்பார் செய்வேன். 6 மணிக்கு இட்லி அடுப்பை பத்தவைப்பேன். 12 மணி வரைக்கும் இட்லி ஊத்துவேன். சாகும் வரை ஒரு ரூபாய்க்கு தான் இட்லி விற்பேன். யார் சொன்னாலும் விலை ஏற்ற மாட்டேன். இன்னும் எத்தனை நாளைக்கு நான் வாழப்போகிறேன்’ என கமலாத்தாள் பாட்டி தெரிவித்துள்ளார்.\n‘பிள்ளைகள் இன்றி வாடிய முதிய தம்பதி’... ‘மனைவி எடுத்த விபரீத முடிவால்’... ‘கணவருக்கு நேர்ந்த சோகம்’\n‘ஓடும் பஸ்ஸில் ப்ளான் போட்டு திருடிய கும்பல்’.. மிரள வைத்த நூதன கொள்ளை சம்பவம்..\n6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை..\n‘ரவுடியால் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’... 'கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்'\n'அப்பா, அம்மாவ ரொம்ப பாசமா'...'பாத்துக்கிட்ட பையன்'... 'எமனாக வந்த தூக்க மாத்திரை '\n‘கதவை உடைத்துக்கொண்டு நுழையும் காட்டு யானை’.. 2 பேர் பலி..\n‘மனைவிய என்கூட அனுப்ப மாட்டீங்களா’... ‘ஆத்திரத்தில் மாமியாரை அறைந்த மருமகன்’... ‘மாமனாரின் வெறிச்செயல்’\n'.. 'இவங்களுக்கு மெமோ ரெடி பண்ணுங்க'.. ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர்\n‘கல்லூரி மாணவர்களை குறிவைத்து’... ‘இளைஞர்கள் செய்யும் அதிர்ச்சி காரியம்’... 'வலைவீசிய போலீஸ்'\n‘ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுகிறார்’.. ‘பெண் காவலர்’ மீது ட்ராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு புகார்..\nஇதுக்குப் பேருதான் 'பயணியர் குடையோ'.. ஒரு 'சாதா மழைக்கே' தாங்காத 'பேருந்துகளா\n'நீ எனக்கு சொல்லி தர்றியா'.. 'டிக்கெட் பரிசோதகரின் செயலால்'.. அதிர்ந்து போன ரயில் நிலையம்\n'ஆசையாக சென்றவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம்'... '3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி'\n'தமிழகத்தை உலுக்கிய 'ஆணவக்கொலை' ... 'காதலனை தொடர்ந்து'...'காதலிக்கு நேர்ந்த பரிதாபம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Published", "date_download": "2020-08-09T22:30:32Z", "digest": "sha1:EKN5FY2SH23YB4BVVLPBU6CRYSJTTLBX", "length": 4035, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:Published\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:Published பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:செய்தியறை (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_27", "date_download": "2020-08-10T00:18:40Z", "digest": "sha1:ECDLBZWRD4RUACRJBULXYMTBTA6HJGGM", "length": 4416, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஏப்ரல் 27 - விக்கிசெய்தி", "raw_content": "\n<ஏப்ரல் 26 ஏப்ரல் 27 ஏப்ரல் 28>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப���பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஏப்ரல் 27, 2015 (காலி)\n► ஏப்ரல் 27, 2016 (காலி)\n► ஏப்ரல் 27, 2017 (காலி)\n► ஏப்ரல் 27, 2018 (காலி)\n► ஏப்ரல் 27, 2019 (காலி)\n► ஏப்ரல் 27, 2020 (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 04:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/252432?ref=home-feed", "date_download": "2020-08-09T23:58:15Z", "digest": "sha1:HFOAAIKWADYGIP2JGX6MOSUHV42U4WNE", "length": 8988, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "புதிய அரசாங்கம் 11 ஆம் திகதி பதவியேற்கும்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுதிய அரசாங்கம் 11 ஆம் திகதி பதவியேற்கும்\nஎதிர்வரும் புதன் கிழமை நடைபெறும் பொதுத் தேர்தலில் ஆட்சிக்கு வரும் புதிய அரசாங்கம் ஆகஸ்ட் 11 ஆம் திகதி பதவியேற்கும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅன்றைய தினமே அமைச்சரவையும் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அமைச்சரவை பதவியேற்கும் முன்னர் பிரதமர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.\nஅத்துடன் புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இம்மாதம் மூன்றாம் வாரத்தில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூட்டப்படலாம் என கூறப்படுகிறது.\nநாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் புதிய உறுப்பினர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி வெற்றி பெற்றால், மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்றால், சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்பார்.\nஎந்த கட்சிக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது போனால், அரசாங்கம் பதவியேற்பது தாமதமாகும் எனக் கூறப்படுகிறது.\nகூட்டணி ஆட்சியை அமைக் பேரங்களை பேச வேண்டும் என்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2019/12/15/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-vs-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-08-09T22:58:28Z", "digest": "sha1:REDUXB3RJIANEFV6HSRJHQC6BDA5WYDL", "length": 6795, "nlines": 68, "source_domain": "adsayam.com", "title": "இந்தியா vs வங்கதேசம்: இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் நடக்கும் ஒருநாள் போட்டி - Adsayam", "raw_content": "\nஇந்தியா vs வங்கதேசம்: இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் நடக்கும் ஒருநாள் போட்டி\nஇந்தியா vs வங்கதேசம்: இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் நடக்கும் ஒருநாள் போட்டி\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று சென்னையில் நடைப்பெறுகிறது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.\nஇரண்டு வருடம் கழித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஒருநாள் போட்டி நடக்கிறது. இதற்கு முன்பு 2017ல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான ஒருநாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது.\nசங்கக்கார இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளார்\nடோக்கியோ 2020 ஒலிம்பிக் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு; கொரோனா பரவல்…\nகொரோனா அச்சம் எதிரொலி: ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு\nT20 World Cup: அதிரடி ஆட்டக்காரர் ஹர்மன்பிரீத் கெளர் (harmanpree…\nஅந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட அந்த தொடரில் முதல் போட்டியில் இந்தியா டக்வொர்த் லூயிஸ் முறையில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சற்று நிதானமாக விளையாட முடியும் என்றாலும், இரண்டு நாட்களாக அங்கு மழை பெய்து வருகிறது. ஆனால் வானிலை மையத்தின் அறிவிப்புபடி ஞாயிறன்று மழைபெய்யும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.\nஇதற்கு அடுத்த இரண்டு ஒருநாள் போட்டி டிசம்பர் 18 விசாகப்பட்டினத்திலும் மற்றும் டிசம்பர் 22 கட்டாகிலும் நடைப்பெறவுள்ளது.\nஇரண்டு ஆண்டுகள் கழித்து ஒருநாள் போட்டி சென்னையில் நடப்பதால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபுத்தளத்தில் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி\nகாதலி மற்றும் குழந்தையுடன் முகேன் வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்களின் கேள்விகளைப் பாருங்க\nசங்கக்கார இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளார்\nடோக்கியோ 2020 ஒலிம்பிக் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு; கொரோனா பரவல் காரணம்\nகொரோனா அச்சம் எதிரொலி: ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு\nT20 World Cup: அதிரடி ஆட்டக்காரர் ஹர்மன்பிரீத் கெளர் (harmanpree kaur): சாதிக்குமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaparavai.com/archives/7674", "date_download": "2020-08-09T23:39:20Z", "digest": "sha1:UBQMYNZDFNUUSQXAYVRCDAIIN7XOT4LF", "length": 11119, "nlines": 109, "source_domain": "dinaparavai.com", "title": "அரசியல்வாதிகளை விட்டு வைக்காத கொரானா; முன்னால் அமைச்சருக்கு கொரானா தொற்று உறுதி…!! – Dinaparavai", "raw_content": "\nஅரசியல்வாதிகளை விட்டு வைக்காத கொரானா; முன்னால் அமைச்சருக்கு கொரானா தொற்று உறுதி…\nதமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு சென்னையில் ஆரம்பித்துள்ளதால் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.\nஇந்த நிலையில் பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கூட கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற ���ொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு ஆகியோர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பா.வளர்மதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nமக்கள் ஒத்துழைதால், கொரோனாவின் அடுத்த அலையை தடுக்கமுடியும்- ராதாகிருஷ்ணன் தகவல்…\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் “கோவை மற்றும் நீலகிரி” யில் கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்…\nமத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்த “எடபாடிக்கு” நன்றி – முக ஸ்டாலின்…\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nஇணையத்தில் அலைமோதும், சந்தானத்தின் “பிஸ்கோத்” ட்ரைலர் வெளியீடு..\nமக்கள் ஒத்துழைதால், கொரோனாவின் அடுத்த அலையை தடுக்கமுடியும்- ராதாகிருஷ்ணன் தகவல்…\n“ராமர் கோவில் பூமி பூஜை” – “144” தடை உத்தரவு போட்ட கமிஷனர்…\nசீன செயலியான “டிக் டாக்” கை வாங்கும் அமெரிக்க நிறுவனம்..\nஅசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் “கூர்க் சிக்கன் குழம்பு” – செய்முறை விளக்கம்…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaparavai.com/archives/7836", "date_download": "2020-08-09T23:55:10Z", "digest": "sha1:HIIVMJVHJDEA6SOUS7TT6BFRLDNKF5G2", "length": 13728, "nlines": 122, "source_domain": "dinaparavai.com", "title": "பெண்களே!! உச்சி முதல் பாதம் வரை வெள்ளை சருமம் பெற “பீட்ரூட் ஸ்கரப்” -பயன்படுத்தும் முறை… – Dinaparavai", "raw_content": "\n உச்சி முதல் பாதம் வரை வெள்ளை சருமம் பெற “பீட்ரூட் ஸ்கரப்” -பயன்படுத்தும் முறை…\nதோழிகளே இன்று நாம் அதிகப்படியான வெயில் காரணமாக நம் கை, கால் மற்றும் முதுகு பகுதி கருமையாக இருக்கும். இந்த வெயில் தாக்கத்தினால் ஏற்படும் கருமைகள் நீங்க ஒரு அருமையான அழகு குறிப்பு டிப்ஸினை ஆண், பெண் இருவருமே பின்பற்றலாம். இயற்கையாகவே தங்களுடைய சருமம் நிறம் மாறுவதை தாங்களே உணருவீர்கள். அதாவது பீட்ரூட்டை பயன்படுத்தி ஒரு அருமையான இயற்கை ஸ்கரப் எப்படி தயாரிக்கலாம்.. அதனை எப்படி சருமத்தில் பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம்…\nபச்சரிசி மாவு – 100 கிராம்\nபீட்ரூட் இயற்கை ஸ்கரப் செய்முறை:-\nபீட்ரூட் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றை சுத்தமாக கழுவி, அவற்றில் உள்ள தோல் பகுதியை நீக்கிவிடுங்கள்.தோல் சீவிய பீட்ரூட்டினை நன்றாக துருவி எடுத்துக்கொள்ளுங்கள். பின் துருகிய பீட்ரூட்டை வடிகட்டியை பயன்படுத்தி சாறு பிழிந்து எடுத்து கொள்ளுங்கள்.\nபிறகு அடுப்பில் ஒரு சிறிய கடாய் வைத்து அவற்றில் பீட்ரூட் சாறினை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். தாங்கள் ஒரு கிளாஸ் பீட்ரூட் சாறு ஊற்றி காய்ச்சினால் அது 1/4 கப் வரும் அளவிற்கு காய்ச்ச வேண்டும். 1/4 பங்கு அளவிற்கு பீட்ரூட் சாறினை காய்ச்சிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கவும்.\nபின் அவற்றில் 100 கிராம் அரிசி மாவினை சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாதவாறு கிளறி விட வேண்டும். பிறகு ஒரு அகலமான பிளைட்டில் இந்த கலவையை சேர்த்து ஈரப்பதம் இல்லாதவாறு சிறிது நேரம் நிழலில் உலர்த்துங்கள். பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் இந்த பவுடரை கொட்டி நன்றாக மூடி வையுங்கள். அவ்வளவு தாங்க பீட்ரூட் இயற்கை ஸ்கரப் தயார் இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.\nதினமும் குளிப்பதற்கு முன் இந்த பவுடரை தங்களுக்கு தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்து கொண்டு அவற்றில் பால் அல்லது ரோஸ் வாட்டர், அல்லது தயிர் இவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து தங்கள் சருமத்தில் அப்ளை செய்து, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு செய்த பிறகு சிறிது நேரம் கழித்து குளிக்க செல்லுங்கள்.\nஇவ்வாறு தினமும் செய்வதினால் சரும நிறம் வெள்ளையாகும். முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு அகன்று சருமம் பளிச்சென்று இருக்கும், முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் நீங்கி சருமம் மென்மையாக காணப்படும்.\n உங்கள் நிறத்திற்கு எந்த சேலை பொருத்தமாகவும், அழகாகவும் இருக்கும் – தெரிஞ்சிக்க இத படிங்க…\nவேலைக்கு செல்லும் பெண்கள், எடுத்து செல்ல வேண்டிய “மேக்கப் கிட்டுகள்” எவை தெரியுமா\nபெண்களின் முக சருமத்தை பாதுகாத்து, அழகுக்கு அழகு சேர்க்கும் “தேன் ஃபேஸ் பேக்”\nகர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உகந்த, மருத்துவ குணம் கொண்ட “மாதுளம் பழம்”\n தங்கம் போல மின்னும் முக அழகை பெற “பப்பாளி ஃபேஸ் பேக்” – செய்முறை விளக்கம்…\nவீட்டில் இருந்தே முகத்தை ஜொலிக்க வைக்கும் “உருளைக்கிழங்கு” செய்முறை விளக்கம்…\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப���பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nஇணையத்தில் அலைமோதும், சந்தானத்தின் “பிஸ்கோத்” ட்ரைலர் வெளியீடு..\nமக்கள் ஒத்துழைதால், கொரோனாவின் அடுத்த அலையை தடுக்கமுடியும்- ராதாகிருஷ்ணன் தகவல்…\n“ராமர் கோவில் பூமி பூஜை” – “144” தடை உத்தரவு போட்ட கமிஷனர்…\nசீன செயலியான “டிக் டாக்” கை வாங்கும் அமெரிக்க நிறுவனம்..\nஅசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் “கூர்க் சிக்கன் குழம்பு” – செய்முறை விளக்கம்…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2020-08-09T23:37:25Z", "digest": "sha1:FLZUXKJ2GOPP3SVNB3JYWT4IMMWF7WOA", "length": 24838, "nlines": 179, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வடகொரியா - தென்கொரியா பிரச்சனை: எல்லை அலுவலகம் தகர்ப்பு, தயார் நிலையில் ராணுவ | ilakkiyainfo", "raw_content": "\nவடகொரியா – தென்கொரியா பிரச்சனை: எல்லை அலுவலகம் தகர்ப்பு, தயார் நிலையில் ராணுவ\nவடகொரிய – தென்கொரிய எல்லையில், அமைந்துள்ள கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.\nஇரு நாடுகளும் 2018இல் பேச்சு வார்த்தையைத் தொடங்கிய பின்னர் வடகொரிய எல்லைக்குள் இருக்கும் இந்த மையம் மறுசீரமைக்கப்பட்டது.\nதென் கொரிய மற்றும் வட கொரிய எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய தங்களது ராணுவம் தயாராக இருப்பதாக வட கொரியா எச்சரித்திருந்த சமயத்தில் இது நிகழ்ந்துள்ளது.\nவட கொரியாவிலிருந்து தப்பித்துச் சென்றவர்கள் தென் கொரிய எல்லையிலிருந்து வட கொரிய ஆட்சிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசுவதையும், பிரசார வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்களை அனுப்புவதையும் கண்டிக்கும் விதமாக இந்த எச்சரிக்கை அமைந்துள்ளது.\nராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழையத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ராணுவத்துக்கு உடுத்தவிட்டுள்ளதாக வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.\nகேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.\nஇந்தநிலையில், எல்லை முன்வரிசையில் ராணுவ கோட்டையை உருவாக்கவும், ராணுவ கண்காணிப்பை அதிகரிக்கவும் தயாராக இருப்பதாக வட கொரிய ராணுவம் தற்போது கூறியுள்ளது.\nவட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங்\nவடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னையும், அவரது ஆட்சியையும் விமர்சிக்கும் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை சில தென் கொரியர்கள், வட கொரியா நோக்கிப் பறக்க விடுவதால் கடந்த காலங்களிலும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.\nவட கொரியாவின் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்காவுடன் இணைந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தென் கொரிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவட கொரியா என்ன கூறியது\n1950களில் நடந்த கொரியப் போரின் போது வட ��ொரியாவும், தென் கொரியாவும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில், ராணுவம் விலக்கப்பட்ட பகுதி உள்ளது.\nஎல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதிகளுக்குள் ராணுவத்தை அனுப்ப, ஒரு செயல்திட்டத்தை ஆராய்ந்து வந்ததாக வட கொரிய ராணுவம் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறியுள்ளது.\nமேலும், அரசு உத்தரவுகளைச் செயல்படுத்த உயர் எச்சரிக்கையுடன் தயாராக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.\n”தென் கொரிய அரசுடன் நமது உறவுகளை முறிக்க இது சரியான நேரம் என நினைக்கிறேன்,” என வட கொரிய அரசியலில் முக்கிய பதவியில் உள்ள கிம் யோ-ஜோங் கூறியிருந்தார்.\nவட கொரியா ஏன் இப்படி செய்கிறது\nவட கொரியாவின் இந்த எச்சரிக்கையைத் தென் கொரியா தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார் தென் கொரியத் தலைநகர் சோலில் உள்ள பிபிசி நிருபர் லாரா பிக்கர்.\nசெப்டம்பர் 2018இல் தகவல் தொடர்பு அலுவலகம் இருநாட்டு அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.\nமேலும் இந்த பிரச்சனையின் பின்னணியை அவர் இங்கே விவரிக்கிறார்.\nஇரு நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் அதிகப்பதை தவிர்க்குமாறும், பேச்சுவார்த்தைக்கு வருமாறும் வட கொரியாவுக்குத் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசூழ்நிலைகளை ஆராயத் தென் கொரிய உளவுத்துறை ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளது.\nவட கொரிய ஆட்சிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் தென் கொரியாவிலிருந்து அனுப்பப்படுவது தடுக்கப்படும் என 2018-ல் இரு நாட்டுத் தலைவர்கள் தலைவர்கள் இடையே நடந்த உச்சி மாநாட்டில் தென் கொரியா உறுதியளித்தது.\nஆனால், சமீபத்தில் பலூன் பிரசுரங்கள் வட கொரிய எல்லைக்கு வந்துள்ளன.\nதனது தென்கொரிய சுற்றுப்பயணத்தின்போது கொரிய நாடுகளின் எல்லைக்கு சென்றார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.\nஅத்துடன், தங்கள் நாட்டு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துவதைத் தென் கொரியா கேள்வி எழுப்பவில்லை என்பதும் வட கொரியாவின் கோபத்துக்கு மற்றொரு காரணம்.\nஇதனால், வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இடையிலான ஹாட்லைன் வசதி, ராணுவத் தொடர்பு உட்படத் தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா கடந்த வாரம் அறிவித்தது.\nதென் கொரியாவுக்கு எதிராக நெருக்கடியை உருவாக்கி, எதிர்கால பேச்சுவார்த்தையின் போது இந்த பதற்றத்தை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்ள வட கொரியா நினைக்கிறது.\nகொரியப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுபவர் என்ற பெயரை 2018-ம் ஆண்டு மிகவும் கஷ்டப்பட்டு பெற்றார் தென் கொரிய அதிபர் மூன்.\nஇரு தலைவர்கள் இடையிலான உச்சி மாநாட்டுக்குப் பின்னர், உலகின் மிகவும் பதற்றமான கொரிய எல்லையை, அமைதி பகுதியாக மாற்ற மூன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\nஇப்போது தங்களது எச்சரிக்கைகள் மூலம் தென் கொரிய மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை உடைக்க வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தோன்றுகிறது.\nஎல்லையில் அனுப்பப்படும் பலூனில் என்ன உள்ளது\nவட கொரிய மக்களுக்கு இணைய வசதியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தொலைக்காட்சிகள் மூலம் மட்டுமே அவர்களால் செய்திகளை அறிய முடியும்.\nஇந்த நிலையில் தென் கொரிய எல்லையிலிருந்து, வட கொரிய அரசை விமர்சிக்கும் பிரசுரங்கள், உணவு, செய்தித் தாள்கள், கொரிய நாடகங்கள், வானொலி போன்றவற்றைக் கொண்ட பெரிய பலூன்களை வட கொரியா நோக்கி அடிக்கடி அனுப்பப்படும்.\nஇவற்றை வட கொரியாவிலிருந்து தப்பித்து தென் கொரியா வந்தவர்களைக் கொண்ட குழு செய்து வந்தது.\nஇந்த குழுவின் செயல்களால் எல்லையில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என கூறி இந்த குழுக்களைத் தடுக்க தென் கொரிய அரசு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nஎகிப்திய விமானக் கடத்தல்: விமானத்தின் ஜன்னல் வழியாக தப்பிய விமானி (காணொளி) 0\nபேஸ்புக் லைவ் வீடியோவில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள் -(வீடியோ) 0\nஅழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும் அ. நிக்ஸன்ன் (கட்டுரை)\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (��குதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க த��ாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2020/01/14/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2020-08-09T23:38:24Z", "digest": "sha1:ALRS5OWD53VVUDTCDS3YM57PLKCXECS6", "length": 14682, "nlines": 112, "source_domain": "lankasee.com", "title": "தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி விடுதலை! கோட்டாபய…… | LankaSee", "raw_content": "\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா\nஞானசார தேரர், நாடாளுமன்றம் செல்வது உறுதி\nநுவரெலியாவில் இருந்து நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு\nநுவரெலியாவில் மண் கவ்விய பிரபலங்கள்\nஐக்கிய மக்கள் சக்தியினால் சிறுபான்மை கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக வழங்கப்பட வேண்டிய தேசிய பட்டியல் விவகார சிக்கல்\nதூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி விடுதலை\nயாழ். மாவட்டம், தென்மராட்சி, மிருசுவிலில் எட்டுத் தமிழர்கள் குரல்வளை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்காவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.\nஇந்தத் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா வெளியிட்டுள்ளார்.\nபோர் காரணமாக மிருசுவிலிருந்து இடம்பெயர்ந்து கரவெட்டி நாவலர்மடம் பகுதியில் வசித்து வந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 9 பேர், தமது சொந்த வீடுகளைப் பார்ப்பதற்கு 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி புறப்பட்டனர்.\nமிருசுவில் வடக்கு படித்த மகளிர் குடியேற்றத் திட்டப் பகுதியில் அமைந்திருந்த அவர்களது வீடுகளைப் பார்ப்பதற்குச் சென்ற 9 பேரும் அன்றைய தினம் மீண்டும் திரும்பி வரவில்லை. மறுநாள் 20ஆம் திகதி மாலை, வீடு பார்க்கச் சென்ற 9 பேரில் ஒருவர் மாத்திரம் அடிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.\nஅவர் வழங்கிய சாட்சியத்தில், “நாம் வீடுகளைப் பார்த்துக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த இராணுவத்தினர், நான் உள்ளடங்கலாக ஒன்பது பேரையும் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். கண்களைக் கட்டி கடுமையாகத் தாக்கினர்.\nஇதன்போது காயங்களுடன் நான் தப்பித்து வந்தேன்” என்று தெரிவித்திருந்தார். டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி, அவர் தெரிவித்த குறிப்புக்கு அமைய மிருசுவில் வடக்கு படித்த மகளிர் குடியேற்றத் திட்டப் பகுதியிலுள்ள தென்னங் காணியில், புதிதாக வெட்டப்பட்ட குழியிலிருந்து காணாமல்போயிருந்த எட்டுப் பேரினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.\nஅப்போதைய சாவகச்சேரி மாவட்ட நீதிவான் அ.பிரேமசங்கர் முன்னிலையில் குறித்த குழி தோண்டப்பட்டது. எட்டுச் சடலங்களும் ஒன்றன் மேல் ஒன்று போடப்பட்டு புதைக்கப்பட்டிருந்தன. மணல் பாங்கான தரையில் புதைக்கப்பட்டிருந்தமையால், சடலங்கள் பழுதடையாத நிலையில் மீட்கப்பட்டிருந்தன.\nமீட்கப்பட்ட சடலங்களில் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்தன. கழுத்து, கைகளில் வெட்டுக் காயம் என்பன காணப்பட்டன. எட்டுப் பேரினதும் குரல் வளை அறுக்கப்பட்டே கொலைசெய்யப்பட்டனர் என்பது பிரேத பரிசோதனையில் வெளிச்சத்துக்க�� வந்தது. அத்துடன் 5 வயது சிறுவனது வலது கால் திருகி முறிக்கப்பட்டிருந்ததும், பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.\nஇதனையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது இராணுவத்தின் சார்ஜன் தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உள்ளிட்ட எட்டு இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கு மிக நீண்ட காலமாக இடம்பெற்று வந்தது. 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு உயர்நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை வழங்கியது. இராணுவ சார்ஜென்ட் சுனில் ரத்நாயவுக்கு தூக்குத் தண்டனை விதித்தது.\nஇதற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. சுனில் ரத்நாயக்கவை விடுவிக்க வேண்டும் என்று பல தரப்புக்களிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஇந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பௌர்ணமி தினத்தன்று, சுனில் ரத்நாயக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவும் கோட்டாபய அரசுக்கு கடிவாளம்\nதமிழரின் விடுதலை மூச்சு ஒருபோதும் அடங்கிவிடாது\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சி அடைந்தேன் – மகிந்த\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு\nசுமந்திரனை கட்சியிலிருந்து தூக்கி எறியுங்கள்\nகலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது\nசசிகலாவை வைத்து சாவகச்சேரி தொகுதி மக்களிடம் பேக்கரி டீலிங் நடாத்திய சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F/", "date_download": "2020-08-09T23:49:47Z", "digest": "sha1:XCTQKN5DDV2ZVHMGPB3KENBO3UVY4MHK", "length": 29008, "nlines": 233, "source_domain": "news.tamilmurasam.com", "title": "ஏன் இறுதிப்போரில் பின்னடைவு ஏற்பட்டது? - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவு���ச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஏன் இறுதிப்போரில் பின்னடைவு ஏற்பட்டது\nPost category:தமிழின அழிப்பு - கட்டுரைகள் / தமிழின அழிப்பு / தமிழீழம்\nபுலிகளின் தாக்குதல்கள் சிங்களத்தைப் போல முதலிலேயே முடிவு செய்வதல்ல. பல்வேறு இலக்குகளைத் தேர்ந்தெடுத்து, மாதக்கணக்கில் வேவு பார்த்து, எது வாய்ப்பாக இருக்கிறதோ அதை நேரம் பார்த்து வீழ்த்துவர்.\nவாய்ப்புதான் முடிவில் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். ஆனால் சிங்களத்திற்கு வாய்ப்பு எல்லாம் முக்கியமல்ல. கொழும்பில் ஒரு குறிக்கோள் தீட்டப்பட்டு, படைகளுக்கு அளிக்கப்படும். அதை நிறைவேற்றுவதுதான் அவர்களின் கடமை. இந்தப் போரிலும் புலிகளின் திட்டங்கள் சிங்களத்திற்குத் தெரியவில்லை. அவர்கள் எப்பொழுதுமே சிங்களத்தை எங்கே தாக்குதல் நடக்கும் என்ற பயத்திலேயே வைத்திருந்தார்கள். தாக்குதல் எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், அவர்கள் அனைத்து இடங்களிலும் தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு அதிக வாய்ப்புகளை புலிகள் உருவாக்கியதுதான், அவர்களின் தாக்குதல் வேறுபாடுகளைக் கூட்டும் முக்கிய காரணி. முடிவில் சிங்களம் புலிகளின் அதிக வேறுபட்ட நகர்வுகளுக்குப் பலியானார்கள். சிங்களம் பழைய அதே உத்திகளைப் பயன்படுத்தியதால் அவர்களின் உத்திகள் எல்லாம் புலிகளுக்கு முன்பே தெரிந்ததுதான். மொத்தத்தில் புலிகளின் அதிக வேறுபாடுகளானத் தாக்குதல்களால், சிங்களம் தோற்றது. (படம்-3: புலிகள்-3, சிங்களம்-2). புலிகளின் வெற்றியோடு மூன்றாம் ஈழப்போர் முடிந்தது.\nஇப்பொழுது பின்னோக்கி பார்க்கும் பொழுது, ஏன் சிங்களம் இவ்வாறு மோசமான உத்திகளைக் கையாண்டது என்ற கேள்வி எழும். உண்மை என்னவென்றால் இதுதான் சென்ற நூற்றாண்டு இறுதிவரை உலக இராணவங்களின் உத்தி[1]. இதை நியூட்டன் சட்டகம் (Newton’s paradigm) என்று அறிவியல் மொழியில் கூறுகிறார்கள் [2]. நியூட்டனின் விதிப்படி, ஓர் இலக்கை கல்லால் வீழ்த்த குறிபார்த்து வீசினால் போதும், இலக்கு வீழ்ந்து விடும். அதுபோலத்தான் உலக இராணுவங்கள் போரைப் பார்த்தன. அதிகாரிகள் உட்கார்ந்து முழுத் திட்டமிடுவர். பின்பு அத்திட்டப்படி நகர்வுகளை மேற்கொள்வர். இதுதான் சிங்களத்திற்குக் கற்பிக்கப்பட்டது, அதன்படி தான் சிங்கள இராணுவம் செயல்பட்டது. . இது மாதிரியான திட்டமிடல்கள் மோசமான உத்தி என்று சிக்கலான அமைப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகள் சென்ற நூற்றாண்டின் இறுதியில்தான் தெளிவுபடுத்த ஆரம்பித்தது.\nபோரில் வெற்றிபெற அதிக எண்ணிக்கையில் வேறுபட்ட உத்திகளும், முழுத் திட்டமிடல் இல்லாமல் சந்தர்ப்பவாத அணுகுமுறையே வெற்றியைத் தரும் என்று இந்த ஆராய்ச்சிகள் கூறின. இதன்பின் தான் உலக இராணுவங்கள் “நியூட்டன் சட்டகத்தை” விட்டு “சிக்கல் அமைப்புகள்” (Complex Systems Paradigm) சட்டகத்திற்கு மாறினர். அடிப்படையில் புலிகள் என்ன உத்திகளைக் கையாண்டார்களோ அவைதான் சிறப்பான உத்தி என்று உலக இராணுவங்கள் முடிவுக்கு வந்தன. உத்திகளில் புலிகள் உலக இராணுவங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்கள்.\nஇறுதிப் போருக்கு சிங்கள இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்கிய உலக இராணுவத்தினர் புதிய உத்திகளை, அதாவது புலிகளின் உத்திகளைக் கையாள கற்பித்தனர். அதைத்தான் சிங்களம் பின்பற்றியது:\nகொரில்லாத் தாக்குதல் பாணியில் ஆழ ஊடுருவும் படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் புலிகள் சில முக்கிய தளபதிகளை இழந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியையே பாதுகாப்பற்ற பகுதியாக மாற்றினர். வேவுப் பணிகளையும் செய்தனர்.\nஜெயசிக்குறு போன்ற முழுத் திட்டமிடல் கைவிடப்பட்டது. எங்கெங்கே வாய்ப்பு கிடைத்ததோ அங்கங்கே தாக்குதல் நடத்தப்பட்டது. நீரைத் திறந்து விட்டால், வாய்ப்பு உள்ள இடங்களில் எப்படி பாயுமோ, அப்படி பாய்ந்தார்கள். இதைத் தண்ணீர் கோட்பாடு என்கிறார் ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி [5]..\nசிறியதும் பெரிதுமாக அனைத்துவகைப் படை நகர்வுகளையும் பயன்படுத்தினார்கள்.\nமொத்தத்தில் அவர்களின் சிக்கல் வரைபடம் புலிகளைத் தாண்டியது (படம்-3: புலிகள் -3, சிங்களம்-3).\nபுலிகள் சிங்களத்தைத் தோற்கடிக்க மேலதிக சிக்கலுடன் செயல்படவேண்டும், ஆனால் அதில் பல பின்னடைவுகள் ஏற்பட்டது. முக்கியமாக:\nபுலிகள் இயக்கம் உலகளவில் தடை செய்யப்பட்டு, புலிக��ின் பணவரவு முடக்கப்பட்டது.\nஆயுதக் கப்பல்களை உலகநாடுகள் சிங்களத்திற்குக் காட்டிக் கொடுத்தன. மேலும் முன்னேறி வந்துகொண்டிருந்த செயற்கைக்கோள், GPS தொழிநுட்பம், புலிகளின் கப்பல்களை எளிதில் காட்டிக்கொடுத்தது. புலிகளின் அனைத்து போர் செயல்பாடுகளுக்கும் ஆதாரமான கப்பல் போக்குவரத்து நூலிழையில் தொங்கியது.\nசிங்களத்திற்கு புலிகளை வீழ்த்தும் வல்லமை என்றுமே இருந்ததில்லை. உண்மையில் புலிகளை வீழ்த்தியது சிங்களம் அல்ல, உலக நாடுகள்தான். புலிகளின் இராணுவ உத்திகளில் எந்த பிழையும் இல்லை. அவர்கள்தான் உத்திகளின் முன்னோடியே.\nஉலக நாடுகள் புலிகளுக்கு உதவாவிட்டாலும், உபத்திரமாக இல்லாமல் இருந்தால்கூட புலிகள் வெற்றிபெற வாய்ப்புகள் அதிமாக இருந்திருக்கும். கடைசியில் உலகநாடுகளின் உதவி இனவழிப்பில் முடிந்தது.\nபலர் எழுப்பும் ஒரு முக்கியக் கேள்வி என்னவெனில்: ஏன் புலிகள் போரை விட்டுவிட்டு சிங்களம் கொடுப்பதை ஏற்றுக்கொண்டு செல்லக் கூடாது அவ்வாறு செய்திருந்தால் இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காது, மேலும் இன்று இருப்பதைவிட நல்ல நிலைமையிலேயே இருப்போம்.\nபுலிகள் ஆரம்பத்திலிருந்து தமிழரின் இறையாண்மையை என்றுமே அடகு வைத்ததில்லை. நவீன தமிழர் வரலாற்றில் புலிகளைப் போன்ற ஒரு இயக்கம் தோன்றியதில்லை. அவர்கள் என்ன முன்னுதாரணம் ஏற்படுத்துகிறார்களோ அதுதான் இனிவரும் காலம் முழுதும் எதிரொலிக்கும். புலிகள் தமிழர் இறையாண்மையை அடகு வைத்தால், அதை முன்னுதாரணமாகக் கொண்டு “புலிகளே விட்டுக் கொடுத்து விட்டார்கள், இனி நாம் எம்மாத்திரம்” என்று தமிழர் இறையாண்மை முற்றிலும் குழிதோண்டி புதைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அது எதிர்காலத்தில் தமிழின அழிவிற்கே இட்டுச்செல்லும். புலிகள் இன்று அழிந்தாலும், தமிழர் இறையாண்மையை விட்டுக் கொடுக்காத முன்னுதாரணத்தை வைத்துவிட்டு போயிருக்கிறார்கள். அதுதான் எதிர்காலத்தில் நம்மை வழிநடத்தப் போவது.\nஇன்று ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானதே. தற்காலிக இலாபத்திற்காக நீண்டகால நன்மையை அடகு வைக்க புலிகள் எக்காலமும், தாங்கள் முற்றிலும் அழிய வாய்பிருந்தாலும், ஒப்பமாட்டார்கள். அதுதான் நடந்தது.\nதமிழர்கள் எதிர்காலத்தில் கட்டாயம் இறையாண்மைக்குப் போராடி வெற்றி பெறுவார்கள். இதற்கு ஒரு வ���லாற்று உதாரணம் தருகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தாக நம்பப்படும் “மசாதா” என்ற ஒரு கட்டுக்கதை நவீன இசுரேலின் தோற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் [3]. அன்றைய இசுரேலை ரோமாபுரி ஆக்கிரமித்திருந்தது. அவர்களுக்கு எதிராக இசுரேலியர்களில் “சிகாரி” என்ற குழுவினர் போர் புரிந்தனர். அவர்களை ரோமப்படைகள் “மசாதா” என்ற மலைக்கோட்டையில் சுற்றி வளைத்தது. சரணடைவதை விட சுதந்திரமாகச் சாவதே மேல் என்று அக்கோட்டையில் இருந்த அனைவரும், பெரியவர் முதல் சிறியவர் வரை பெண்கள் உட்பட மொத்தமாக ஆயிரம் பேரும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இது உண்மையானது அல்ல, ஒரு கட்டுக்கதை.\nஆனால் இதுவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு, இசுரேலை உருவாக்க முனைந்த ஆயுதக் குழுக்கள் அனைத்திற்கும் அடிப்படை. அவர்களை சுதத்ந்திரப்போரில் வெற்றி பெற வைத்ததும் “மசாதா” உருவாக்கிய ஓர்மம் தான். இந்த கட்டுக்கதையை உள்வாங்கியவர்கள் தான் பின்பு இசுரேலின் தலைவர்களாகவும் ஆனார்கள். இன்று மசாதா தான் இசுரேலியர்களின் அடையாளம். இன்றைய இசுரேலிய இராணுவ வீரர்கள் “இன்னொரு முறை மசாதா வீழாது” (Masada shall not fall again) என்று கூறிதான் உறுதிமொழி ஏற்றுக்கொள்கிறார்கள்.\nஆயிரம்பேர் சுதந்திரத்திற்காகத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற ஒரு கட்டுக்கதை இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து ஒரு நாட்டை உருவாக்கும் வல்லமை இருக்கும் என்றால், இலட்சக் கணக்கில் சுதந்திரத்திற்காக முள்ளிவாய்க்காலில் உயிர் துறந்த மக்களைப் பற்றிய நினைவு சும்மா விடுமா என்ன\nஎதிர் காலத்தில் இந்தியா, இலங்கை, ஐ.நா போன்றவை இருக்குமா இல்லையா என்று உறுதியாகக் கூற முடியாது, ஆனால் ஈழம் என்ற ஒரு நாடு கண்டிப்பாக இருக்கும். அதுதான் முள்ளிவாய்க்கால் உருவாக்குகின்ற உருவாக்கப்போகின்ற ஓர்மம்.\nTags: கட்டுரைகள், தமிழின அழிப்பு, தமிழீழம்\nPrevious Postமணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்ட சிறிலங்கா பயங்கரவாத விசாரணைப் பிரிவு\nசாதனை நிகழ்த்திய தமிழீழ மாணவ மாணவிகள்\nவடக்கில் தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தல் ஒருவர் கைது\nயாழில் வாள் வெட்டுக்குழுவிற்கு எச்சரிக்கை துண்டு பிரசுரம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 589 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 478 views\nநோர்வேயின��� பிரபலமான மலைத்... 442 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 361 views\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 343 views\nமுதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச் சமர்.”\nமாமனிதர் ரவிராஜ் நினைவுப் பூஞ்சாடிகளை சேதப் படுத்திய மர்மமனிதர்\nஇந்தத் தேர்தலில் தமிழர்கள் ஒற்றுமைக்கே வாக்களித்தனர்\nதோல்வியை மறைப்பதற்காக கூட்டமைப்பு ஒற்றுமை நாடகம்: கஜேந்திரகுமார் சாடல்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/597596", "date_download": "2020-08-09T23:33:50Z", "digest": "sha1:KXQOBYFOUG7XGK5BHACCX5O3KYXIZKGK", "length": 2773, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்ச் 21\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்ச் 21\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:08, 22 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n22:04, 9 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: stq:21. Meerte)\n12:08, 22 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSassoBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஅழிப்பு: lbe:21 марта)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/867569", "date_download": "2020-08-10T00:15:26Z", "digest": "sha1:3GMYBFU4D45U7UWUCHDBS66QTGXJKERJ", "length": 3288, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெ��டீன்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் (தொகு)\n00:15, 7 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n00:45, 23 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:15, 7 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMovses-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-10T00:27:15Z", "digest": "sha1:5KG37SQ3EOLRHK4MYOXYIDSOEGMSLVX5", "length": 5528, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரரியா சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரரியா சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது அரரியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.\nஇந்த தொகுதியில் அரரியா மாவட்டத்தில் உள்ள அரியா மண்டலமும் அதற்கு உட்பட்ட அரரியா நகராட்சியும் சேர்க்கப்பட்டுள்ளன.[2]\n↑ http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்\n↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 04:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-10T00:35:20Z", "digest": "sha1:RGCEOXU2QWLVJPBUJYRSUF5WYVHRXWRC", "length": 9557, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்ற���்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n00:35, 10 ஆகத்து 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nமேலைக் கங்கர் 16:44 +1,135 Senthil pannaiyar பேச்சு பங்களிப்புகள் →மேலைக் கங்கர் - கீழைக் கங்கர்: தொடர்பின் குழப்பங்களும் தெளிவும் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி மேலைக் கங்கர் 12:43 +1,118 AntanO பேச்சு பங்களிப்புகள் 49.207.143.176ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nமேலைக் கங்கர் 11:37 -6 Senthil pannaiyar பேச்சு பங்களிப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமேலைக் கங்கர் 11:35 -1,381 Senthil pannaiyar பேச்சு பங்களிப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமேலைக் கங்கர் 11:31 +269 Senthil pannaiyar பேச்சு பங்களிப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமேலைக் கங்கர் 11:27 +255 49.207.143.176 பேச்சு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/virat-kohli-is-much-better-batsman-than-steve-smith-said-gambhir-q41hhd", "date_download": "2020-08-10T00:47:42Z", "digest": "sha1:QMXTO4446KIGMR4X4A3S24VE6KDKO7Q2", "length": 12078, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோலி லெவலே வேற.. அவரோடலாம் ஸ்மித்தை ஒப்பிடவே முடியாது.. கம்பீர் தடாலடி | virat kohli is much better batsman than steve smith said gambhir", "raw_content": "\nகோலி லெவலே வேற.. அவரோடலாம் ஸ்மித்தை ஒப்பிடவே முடியாது.. கம்பீர் தடாலடி\nவிராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவருமே சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக வலம்வரும் நிலையில், இருவரில் யார் பெஸ்ட் என்று கவுதம் கம்பீர் தனது கருத்தை அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் திகழ்ந்துவருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை குவித்துவருகிறார்.\nவிராட் கோலி மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடுகிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது பேட்டிங் திறனையும் அனைத்து ஷாட்டுகளையும் ஆடும் திறமையையும் வளர்த்துக்கொண்டு சிறந்து விளங்குகிறார். ஆனால் ஸ்மித்தின் பேட்டிங் ஸ்டைல் முற்றிலும் வேறானது. அவர் மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலை கொண்டவர் அல்ல. முற்றிலும் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர்.\nAlso Read - அவங்க 2 பேருமே ஆடுவாங்க.. தன்னோட இடத்தை தாரைவார்த்த கேப்டன் கோலி.. இந்திய ஒருநாள் அணியில் செம சர்ப்ரைஸ்\nஇருவரும் முற்றிலும் வெவ்வேறான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர்களாக இருந்தாலும், சமகால கிரிக்கெட்டில் இருவருமே ரன்களை குவித்துவருகின்றனர்.\nAlso Read - இடத்தையும் தேதியையும் மட்டும் சொல்லுங்கடா.. நாங்க ரெடி.. ஆஸ்திரேலிய கேப்டனின் சவாலை கெத்தா ஏற்ற கேப்டன் கோலி\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மும்பை வான்கடேவில் நட��்கவுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி - ஸ்மித் இருவரில் யார் பெஸ்ட் என்று கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nஅதற்கு பதிலளித்த கம்பீர், வெள்ளை பந்து(ஒருநாள், டி20) கிரிக்கெட்டில் ஸ்மித்தை விட பன்மடங்கு சிறந்தவர் விராட் கோலி. கோலியுடன் ஸ்மித்தை ஒப்பிடவே முடியாது. வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கோலியுடன் நான் ஸ்மித்தை ஒப்பிடவே மாட்டேன். இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஸ்மித் எந்த வரிசையில் பேட்டிங் ஆடுகிறார் என்பதை பார்க்கத்தான் ஆவலாக உள்ளேன். ஸ்மித்தே மூன்றாம் வரிசையில் இறங்குகிறாரா அல்லது லபுஷேன் மூன்றாம் வரிசையில் இறக்கப்பட்டு, ஸ்மித் நான்காம் வரிசையில் இறங்குவாரா என்பதுதான் எனது எதிர்பார்ப்பு என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த அணி தான் ஐபிஎல் டைட்டிலை வெல்லும்..\nஅஃப்ரிடி அதிருப்தி.. தலையில் அடித்துக்கொண்ட முகமது யூசுஃப்..\nதோனியின் அதிரடி பேட்டிங்கை சமாளிக்க முடியாத விரக்தியில் அத்துமீறிய அக்தர்.. பின்னர் மன்னிப்பு கேட்ட சம்பவம்\nபிசிசிஐ-யின் பக்கா பிளான்.. கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி\nஅம்பாதி ராயுடுவுக்கு ஆசையை காட்டி மோசம் செய்தது ஏன்.. உலக கோப்பை அணியில் எடுக்காததற்கான உண்மை காரணம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுன��க்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/senkottayan", "date_download": "2020-08-10T00:13:03Z", "digest": "sha1:27KGL2ZESUIKWUJRKPR6WZS2NRWXCLZB", "length": 20349, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "senkottayan: Latest News, Photos, Videos on senkottayan | tamil.asianetnews.com", "raw_content": "\nநவம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் \nதமிழகத்தில் வரும் நவம்பர் மாத இறுதிக்குள் கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார்.\n20 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்கள் \nதமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 19 ஆயிரத்து 427 ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மொழியின் தோற்றம் குறித்த பாடப்பகுதி நீக்கப்படும்…. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு \n12-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியின் தோற்றம் குறித்த சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nபாடப்புத்தகங்கள் இல்லாமல் கையடக்க கணினி மூலம் படிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்காக 15 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவுசம் அமைச்சர் செங்கோட்யைன் அதிரடியாக தெரிவித்தார்.\n ஹிந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை சட்டப் பேரவையில் கெத்து காட்டிய செங்கோட்டையன் \nதமிழ், ஆங்கிலம், தவிர்த்து மூன்றாம் மொழியை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றும் இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக இருப்பதாகவும் சட்டப் பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்தார்.\nதண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால் அந்தப் பள்ளியை அரசே ஏற்று நடத்தும்.. செங்கோட்டையன் எச்சரிக்கை \nதண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி விடுமுறை அறிவிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தப் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவாயிலேயே வடைசுட்டு, ரெண்டு வகை சட்னியும் அரைச்சு, சுடச்சுட கொடுக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்: விளாசும் விமர்சனங்கள்.\nஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் மூன்றாவது வாரங்களில் துவங்கும் அந்த அலசல் இப்போதும் துவங்கிவிட்டது. அதாவது ‘இன்னும் இரண்டு வாரங்களில் பள்ளிகள் துவங்க இருக்கின்றன. அரசு பள்ளிகளில் தரம் எந்தளவுக்குஇருக்கிறது அல்லது வழக்கம்போல் தனியாரை நோக்கித்தான் மக்கள் ஓடுவார்களா அல்லது வழக்கம்போல் தனியாரை நோக்கித்தான் மக்கள் ஓடுவார்களா\nபரிசுப் பெட்டி சின்னத்தை அழித்தால் ஒரு லட்சம் பரிசு …. அதிமுகவின் அதிரடி அறிவிப்பு \nஅரவக்குறிச்சி தொகுதியில் சுவர்கள் முழுவதும் எங்கு பார்த்தாலும் பரிசுப் பெட்டி சின்னம் கண்களைக் கூசும் அளவுக்கு இடம் பெற்றிருப்பதால் கடுப்பாக அமைச்சர் செங்கோட்டையன் சுவர் உரிமையாளர்களிடம் அந்தக் பரிசுப் பெட்டி சின்னத்தை அழித்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவாக அறிவித்தார். ஆனால் அதை யாரும் அழிக்க முன்வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்.\nஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டிய அமைச்சர் \nதேர்தல் பிரசாரத்தின் போது ஆண் குழந்தை ஒன்றுக்கு ஜெயலலிதா என்று அமைச்சர் செங்கோட்டையன் பெயர் சூட்டியது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.\nநீட் தேர்வு எழுத இனி வெளி மாநிலங்களுக்கு போக வேண்டாம்…. செங்கோட்யைன் அதிரடி \nகடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழக மாணவர்கள் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிங்களுக்கு அலைந்து திரிந்த நிலையில் இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்துள்ளார். சகல வசதிகளுடன் இங்கு 550 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n8 ஆம் வகு���்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி…. செங்கோட்டையன் அதிரடி \nதமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வந்த நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் சிறிய அளவிலான இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nஇனி ஸ்கூலில் உள்ளேன் அய்யான்னு சொல்ல வேண்டாம்.. எல்லாமே ஸ்மார்ட்தான் \nதமிழகத்தில் பெரும்பாலான் பள்ளிகளில் ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் வகுப்பில் இனி உள்ளேன் அய்யா எனறு சொல்லத் தேவையில்லை. மேலும் கிளாசை கட் அடித்துவிட்டு வெளியில் சென்று சுற்ற முடியாது.\nமாணவிகள் கொலுசு அணிந்து வரலாமா அமைச்சர் செங்கோட்டையன் புது விளக்கம் …\nபள்ளிக்கூடத்துக்கு மாணவிகள் விலை மதிப்புள்ள நகைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும். மாணவிகள் கொலுசு அணிந்து வந்தால், கவனச்சிதறல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், ஆனால் பூ வைத்துக் கொண்டு வருவதில் எந்தத் தடையும் இல்லை என்று கூறியுள்ளார்.\nஒரே வாரத்துக்குள் சேதமடைந்த புத்தங்களுக்கு மாற்று புத்தகம்… செங்கோட்டையன் அதிரடி ….\nகஜா புயலால் புத்தங்களை இழந்து நிற்கும் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மாணவர்களுக்கு ஒரு வாரத்துக்குள் புதிய புத்தங்களை வழங்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்யைன் தெரிவித்துள்ளார்.\nஎடப்பாடி மீது சிபிஐ விசாரணை…. பதவி விலக நெருக்கடி கொடுக்கும் மேலிடம் அடுத்து இவர் தான் புதிய முதலமைச்சர்\nநெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் விட்டதில் ஊழல் செய்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் புதிய முதலமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீ���ியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/interviews/89-events", "date_download": "2020-08-09T23:12:46Z", "digest": "sha1:R7A7ORRAEHGPL4BY3WHX2IGKE7LBC2RL", "length": 6938, "nlines": 123, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "Events", "raw_content": "\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\n“2.0“ வை உலகமே கொண்டாடும்\nமற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அஜித்துக்கு நிகர் அவரே\nமீண்டும் ரசிகர்களை சந்திக்கும் ரஜினி\n தணிக்கை தகர்க்கும் தனிக்கை...\n'மெர்சல்' படத்தின் குழுவினருக்கு தங்க நாணயம்\nநிலக்கரி தணலின் மேல் நடனடாடும் கிரேக்கர்கள்\nஅமெரிக்க நூலகத்தில் தமிழ் நூல்கள்\nதமிழ் மொழித் தின விருது வழங்கல் விழா வட மாகாணத்தில்\nமகளிர் உலகக் கிண்ணம்; 9 சுவாரசிய தகவல்கள்\nஇலங்கையில் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு\n“உத்தமாபி வந்தனா“ ஜனாதிபதி முன்னிலையில் அரங்கேற்ற��்\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/286-2016-12-22-18-25-14", "date_download": "2020-08-09T23:07:43Z", "digest": "sha1:U2B26Y3HOFCM6QOKFRAE6FX2Z5WMGP6K", "length": 8899, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்", "raw_content": "\nசிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்\nசிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும், கோடைக்காலத்தில் தோன்றும் சுண்ணாம்பு சேர்ந்த சிறுநீரக கற்களை உடைத்து, வெளியேற்ற, ஏற்ற பழம் ஆரஞ்சுப் பழமாகும்.\n100 கிராமுள்ள ஆரஞ்சு பழத்தில் 46 கிலோ கலோரிகள் சக்தி கிடைப்பதால் கோடைக்காலத்தில் சக்தி இழப்பை தடுக்க ஆரஞ்சு பழங்களை பயன்படுத்தலாம்.\nஆரஞ்சுப் பழத்தை தோல் நீக்கி, பிழிந்து, சாறெடுத்து, சமஅளவு நீர் சேர்த்து 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என மூன்று நாட்கள் தினமும் காலை முதல் இரவு வரை உட்கொண்டு வர சுண்ணாம்பு சத்து சேர்ந்த சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும். இயற்கை மருத்துவத்தில் சிறுநீரக கற்களை கரைக்க இந்த முறை வலியுறுத்தப்படுகிறது. ஆரஞ்சுப் பழச்சாறை உட்கொள்ளும் போது புரத உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.\nசுண்ணாம்பு சத்து சேர்ந்த கற்கள் சேரவிடாமல் தடுக்க சிட்ரேட் அதிகமுள்ள ஆரஞ்சுப் பழத்தை உட்கொள்வதால் சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு அதிகரித்து, யூரிக் அமில மற்றும் சுண்ணாம்பு கற்கள் தோன்றுவது தடுக்க படுகிறது. ஆரஞ்சு பழத்திலுள்ள பொட்டாசியம் சிட்ரேட் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது.\nதையமின், ரிபோபுளோவின், நியாசின், பான்டோதெனிக் அமிலம், வைட்டமின் பி6, போலேட், அஸ்கார்பிக்அமிலம், கால்சிய���், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தனிமங்கள் ஆரஞ்சு பழத்தில் அதிகமாக காணப்படுவதால் சற்று அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/811-2017-04-28-12-39-06", "date_download": "2020-08-09T23:31:47Z", "digest": "sha1:DDL6CPOVUVSV4ODSKKIVXPZUFERUBLNU", "length": 8675, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தொடரை இரத்து செய்தது பாகிஸ்தான்", "raw_content": "\nதொடரை இரத்து செய்தது பாகிஸ்தான்\nபாகிஸ்தான் தனது பங்களாதேஷ் கிரிக்கெட் பயணத்தை இரத்து செய்தமை குறித்து பங்களாதேஷ் அதிர்ச்சியடைந்துள்ளது.\nஇது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கூறும்போது, “ஒரு மாதம் முன்பு வரை இந்தத் தொடர் நடைபெறும் என்றே பேசி வந்தோம். இப்போது பாகிஸ்தானின் இந்த முடிவு உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.\nஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்தது.\nஇந்நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை குறிப்பிடுகையில் “2015இல் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்ட போது இரு சபைகளும் இடையே நிதிப் பிரச்சினைகள் காணப்பட்டன. எனினும் 2017 வரை இங்கு வந்து ஆடுவோம் என்றே பாகிஸ்தான் கூறி வந்தது.\nஅதாவது பங்களாதேஷுக்கு பாகிஸ்தான் வருகை தரும் முன்பாக பாகிஸ்தானில் இரண்டு இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடுமாறு கேட்டனர். நாங்கள் அதை நிராகரித்தோம்.\nஇப்போது அதிகாரபூர்வமாக தொடர் இரத்து என்றால் நாங்கள் அவர்களுடன் பேசியாக வேண்டும். நிதி விவகாரங்��ள் தீர்க்கப்பட்டுவிட்டன“ எனக் குறிப்பிட்டுள்ளது.\nபாகிஸ்தான் அணி பங்களாதேஷில் விளையாடி உறுதி மொழியைக் காப்பாற்றியது, ஆனால் பங்களாதேஷ் பாகிஸ்தானில் வந்து விளையாடவில்லை. எனவே தொடரை இரத்து செய்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-4th-february-2017/", "date_download": "2020-08-09T23:18:38Z", "digest": "sha1:X26UDO5335KIFAKQDBCR3TCVDAR4U2DL", "length": 12165, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 4th February 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n04.02.2017, தை 22, சனிக்கிழமை, அஷ்டமி திதி இரவு 08.45 வரை பின்பு வளர்பிறை நவமி, பரணி நட்சத்திரம் மாலை 06.39 வரை பின்பு கிருத்திகை, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, தை கிருத்திகை, முருக வழிபாடு நல்லது, சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 04.02.2017\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். மன நிம்மதி ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்��ியம் சீராக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவி இன்று உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அடையலாம். வருமானம் அதிகரிக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஉங்களுக்கு இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிமாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். பிறமொழியை சேர்ந்தவர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும்.\nஇன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேறலாம். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்று���ையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடையலாம்.\nஇன்று உங்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் புரிபவர்க்கு தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சனைகள் ஏற்படும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/actor-and-bjp-political-parties-svsekar-speech-about-communist", "date_download": "2020-08-09T23:47:04Z", "digest": "sha1:4XE2Y4RWIH6F3MYQC35JDE4WWT3FPOIV", "length": 13226, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"தமிழக கம்யூனிஸ்டுகளின் காதுகளில் பஞ்சு\"... பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து! | actor and bjp political parties s.v.sekar speech about communist | nakkheeran", "raw_content": "\n\"தமிழக கம்யூனிஸ்டுகளின் காதுகளில் பஞ்சு\"... பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து\nஉலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.7 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85,000-ஐ கடந்துள்ளது. இதனையடுத்து மருத்துவ ஊழியர்கள் கரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோ குளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்த நிலையில், இம்மருந்தினை தங்களுக்கு இந்தியா வழங்க வேண்டும், மருந்தை அனுப்பாவிட்டால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார். உலகம் முழுவதிலும் விற்பனையாகும் இந்த ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தில் 70 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் சூழலில், மனிதாபிமான அடிப்படையில் இந்தியத் தேவைக்குப் போக, கூடுதல் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது.\nதமிழக கம்யூனிஸ்டுகளின் காதுகளில் பஞ்சு. “”உலக சுகாதார நிறுவனம் மற்றும் சீனா மீது அமெரிக்கா அதிபர் கடும் தாக்கு””\nஇந்தியாவின் இந்த முடிவுக்கு நன்ற�� தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், \"அசாதாரண நேரங்களுக்கு நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. HCQ குறித்த முடிவுக்கு இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இதனை எப்போதும் மறக்க மாட்டேன். இந்தப் போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே உதவி புரிந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் இந்தியாவை மிரட்டும் வகையில் அமெரிக்கா அதிபர் பேசியதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், \"தமிழக கம்யூனிஸ்டுகளின் காதுகளில் பஞ்சு. உலக சுகாதார நிறுவனம் மற்றும் சீனா மீது அமெரிக்கா அதிபர் கடும் தாக்கு என்று கூறியுள்ளார்\". இந்தக் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா ஊரடங்கு விதியை மீறிய அமைச்சரும், அதிமுகவினரும்... வழக்கு பதிய பயப்படும் காவல்துறை...\n'இன்னமும் கண்டிக்கவில்லை;ஸ்டாலினின் நிலைப்பாடுதான் என்ன\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n'துரைமுருகன் அ.தி.மு.க.விற்கு வந்தால் நல்ல முடிவெடுக்கப்படும்' -அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு\n -கனிமொழியின் ட்வீட்டால் அரசியல் பரபரப்பு\n''சின்ன சின்ன ஆசை... கலெக்டருக்கு கார் ஓட்ட ஆசை'' -ராமதாஸ் முகநூல் பதிவு\n\"மிட்டாய் காட்டி அழைத்துச் சென்றுள்ளனர்\" - கு.க.செல்வம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து...\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மா���ட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ops-got-upset-due-eps-activities-and-ops-supporter-also-get-upset", "date_download": "2020-08-09T23:25:18Z", "digest": "sha1:C3GFIDRDYVF6YHAN4VLZBP5TIGXFQA76", "length": 11713, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஓபிஎஸ்ஸை புறக்கணிக்கும் எடப்பாடி... ஓபிஎஸ்ஸிற்கு பயத்தை ஏற்படுத்திய சம்பவம்... அதிருப்தியில் முன்னாள் அமைச்சர்! | ops got upset due to eps activities and ops supporter also get upset | nakkheeran", "raw_content": "\nஓபிஎஸ்ஸை புறக்கணிக்கும் எடப்பாடி... ஓபிஎஸ்ஸிற்கு பயத்தை ஏற்படுத்திய சம்பவம்... அதிருப்தியில் முன்னாள் அமைச்சர்\nதமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முறையாக செய்யவில்லை என்று திமுக தரப்பு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் எடப்பாடியால் தான் ஓரங்கட்டப்பட்டு வருவதைத் தடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். விரக்தி நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரை மட்டும் அல்லாது அவரது ஆதரவாளர்களையும் அலட்சியப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் எடப்பாடி என்று கூறுகின்றனர்.\nஉதாரணத்திற்கு, ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர் கே.பி.முனுசாமியின் பேத்தி நடன அரங்கேற்றம் சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதற்கு முறைப்படி அழைத்தும் கலந்துகொள்ளாமல் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டார் எடப்பாடி என்று சொல்கின்றனர். எதிர்காலத்தில் எடப்பாடியும், சசிகலாவும் கைகோர்த்தால் த��ன் காணாமல் ஆக்கப்படுவோம் என்பது தான் அவரின் பயம் என்று சொல்கின்றனர். அதனால் தன் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய பா.ஜ.க. அமைச்சரவையில் ஒரு இடம் கிடைத்தாலே போதும், தான் கௌரவமாக ஒதுங்கிவிடலாம் என்பதுதான் அவர் கணக்கு என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n'துரைமுருகன் அ.தி.மு.க.விற்கு வந்தால் நல்ல முடிவெடுக்கப்படும்' -அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு\nஎஸ்.வி.சேகரை பாஜக ஒரு பொருட்டாக நினைப்பதில்லை; நாம் அவரை பெரிய ஆளாக உருவாக்க வேண்டாம்: காமராஜ் பேட்டி\n -கனிமொழியின் ட்வீட்டால் அரசியல் பரபரப்பு\n''சின்ன சின்ன ஆசை... கலெக்டருக்கு கார் ஓட்ட ஆசை'' -ராமதாஸ் முகநூல் பதிவு\n\"மிட்டாய் காட்டி அழைத்துச் சென்றுள்ளனர்\" - கு.க.செல்வம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து...\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/abuse-incident-kattumannar-kovil", "date_download": "2020-08-10T00:19:15Z", "digest": "sha1:HICCV2OPMWH7RW63A57GSH5RXMO7RPO7", "length": 14707, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்- 3 பேர் கைது | abuse incident in kattumannar kovil | nakkheeran", "raw_content": "\nகாட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்- 3 பேர் கைது\nகாட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.\nகாட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது மேல ராதாம்பூர். இந்தபகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மாதவன் (17). இவர் அதேபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கும் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நடுகஞ்சன்கொல்லையை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.\nஇந்தநிலையில் மாதவன் தனது நண்பர்களான நடுகஞ்சன்கொல்லையை சேர்ந்த ராமலிங்கம் மகன் விக்னேஷ்வரன்(19), ராமச்சந்திரன் மகன் சூர்யபிரகாஷ்(21) ஆகியோரிடம் தான் நடுகஞ்சன்கொல்லையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறியுள்ளார். கடந்த 8 மாதத்துக்கு முன்பு மாதவன் அவரது காதலியை அதே பகுதியில் உள்ள வடவாற்றுக்கரைக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி அவரிடம் உல்லாசமாக இருந்துள்ளார். இதுபோல மாதவன் பல முறை காதலியுடன் உல்லசாமாக இருந்துள்ளார்.\nமாதவன் இதுகுறித்து அவரது நண்பர்களான விக்னேஷ்வரன், சூர்யபிரகாஷ் ஆகியோரிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் கடந்த 06.10.2019அன்று மாதவனின் காதலி ஊர் அருகே உள்ள வீரன் கோவில் பகுதியில் தனிமையில் நின்றுள்ளார். அப்போது அங்கு சென்ற சூரியபிரகாஷ் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 13.10.2019 அன்று வீட்டில் சிறுமி தனியாக இருந்த போது அங்கு சென்ற விக்னேஷ்வரன் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம்(12ம் தேதி) சிறுமிக்கு வயிற்று வலி வந்து துடித்துள்ளார். அவரை அவரது சகோதரர் வீரப்பன் அவரை கட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ���ிறுமி நடந்த உண்மைகளை சகேதரர் வீரப்பனிடம் கூறி அழுதுள்ளார்.\nஇது குறித்து நேற்று முன்தினம் சிறுமியின் சகோதரர் வீரப்பன் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆக்னேஸ்மேரி, சப்-இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி மற்றும் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய் குற்றவாளிகளை பிடிக்க சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால் தலைமையில் தனிப்படை அடைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நேற்று மாதவன், அவரது நண்பர்கள் விக்னேஷ்வரன், சூர்யபிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ்வரன், சூர்யபிரகாஷ் ஆகிய 2 பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள்.\nசிறுமியை மிரட்டி மாணவர்கள் பாலியல் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருச்செங்கோடு: யானை தந்தங்கள் பதுக்கல்; 2 பேர் கைது\nநீதிமன்ற உத்தரவுப்படி கடத்தல் மதுபாட்டில்கள் அழிப்பு\nவிருந்துக்கு சென்ற இடத்தில் புதுப்பெண் மாயம்\nவேலை கிடைக்காத விரக்தியில் அத்தையை வெட்டிக்கொன்ற ஆசிரிய பட்டதாரி\nதிருச்செங்கோடு: யானை தந்தங்கள் பதுக்கல்; 2 பேர் கைது\nபட்டதாரி வாலிபர் கொடூர கொலை முகத்தை டேப்பால் சுற்றி, கழுத்தை நெரித்து பெரியப்பா மகன் வெறிச்செயல்\nசிங்கம்பட்டி ஜமீனுக்கு மத்திய அரசு கௌரவம் ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி தபால் தலை வெளியீடு\nகரோனா விடுமுறையில் பனை விதைகளை சேகரித்து தமிழகம் முழுவதும் அனுப்பும் மாணவ சகோதரிகள்\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்க���ள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/india/saw-sarith-at-the-accident-spot-balabhaskars-father-said", "date_download": "2020-08-09T23:34:50Z", "digest": "sha1:NYWLVYIXBYXTBZT6BV72PZGLRFYP5MTQ", "length": 14006, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "`கேரளா தங்கம் கடத்தல்; பாலபாஸ்கர் கார் விபத்து’ - பகீர் கிளப்பும் தந்தை சோபி | Saw Sarith at the accident spot, Balabhaskar's father Said", "raw_content": "\n`கேரளா தங்கம் கடத்தல்; பாலபாஸ்கர் கார் விபத்து’ - பகீர் கிளப்பும் தந்தை சோபி\nகேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸரித்தை, தன் மகன் விபத்தின்போது பார்த்ததாக பாலபாஸ்கரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் பாலபாஸ்கர் 2018-ம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் வடக்குநாதர் கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில் இவரது கார் விபத்துக்குள்ளானது. அதில் பாலபாஸ்கரின் குழந்தை அதே நாளில் உயிரிழந்தது, பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இசையமைப்பாளர் ஒரு வார தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். அவரின் மனைவியும் கார் ஓட்டுநரும் காயங்களுடன் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தனர்.\nமுதலில் இந்தச் சம்பவம் விபத்தாக மட்டுமே பார்க்கப்பட்டது, அடுத்த 7 மாதங்களுக்குப் பின்னர் தங்கம் கடத்தல் தொடர்பாகத் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பிரகாஷன் தம்பி மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் பிரகாஷன் தம்பியிடம் நடந்த விசாரணையில், தான் முன்னதாக இசையமைப்பாளர் பாலபாஸ்கரிடம் மேலாளராகப் பணிபுரிந்ததாகவும் விஷ்ணு பாலபாஸ்கருக்கு நண்பர் என்றும் கூறியுள்ளார். இதனால் அவரது உயிரிழப்பு விபத்து இல்லை கொலை எனப் பாஸ்கரின் தந்தை சோபி தெரிவித்திருந்தார்.\n`விபத்துக்கு முன்னர் பாலபாஸ்கர் பேசிய போன்கால்’ - கே��ள இசைக்கலைஞர் மரணத்தில் புதிய திருப்பம்\nஅப்போது, ``பாலபாஸ்கர் விபத்தில் உயிரிழந்தார் என்றுதான் அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், அவனுடன் பணிபுரிந்தவர்கள் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதைப் பார்த்தால் என் மகன் கொலை செய்யப்பட்டானா எனச் சந்தேகம் எழுகிறது. பாஸ்கர் இறுதியாக பிரகாஷனுடன்தான் போனில் பேசியுள்ளார். விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்தை முதலில் அடைந்தது பிரகாஷின் தம்பியும் விஷ்ணுவும்தான். பணத்துக்காக இவர்கள் என் மகனைக் கொலை செய்திருப்பார்களோ எனத் தோன்றுகிறது’ எனக் கூறி தன் மகன் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்தார் பாலபாஸ்கரின் தந்தை. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் சமீபத்தில் கேரளாவின் திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாகத் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு இந்தியா முழுவதும் பெரும் கிளப்பியுள்ளது. முதன்முதலில் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் பார்சலை பெற வந்த ஸரித் கைது செய்யப்பட்டார். பின்னர், இதில் தொடர்புடைய பல முக்கிய புள்ளிகள் சிக்கியதால் இந்த வழக்கு பெரும் சர்ச்சைக்குள்ளானது.\nகேரளா: யு.ஏ.இ தூதரகப் போலி எம்பளம், சீல்; தீவிரவாத லிங்க்\nஇதற்கிடையில் இந்தத் தங்கம் கடத்தல் கும்பலுக்கும் தன் மகனின் இறப்புக்கும் தொடர்பு இருப்பதாக பாலபாஸ்கரின் தந்தை சோபி தற்போது குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாகப் பேசியுள்ள அவர் , ``என் மகன் உயிரிழப்புக்குப் பிறகு தங்கக் கடத்தலில் இருவர் கைது செய்யப்பட்டனர். அப்போதே பாலபாஸ்கர் மரணத்தில் எங்களுக்குச் சந்தேகம் வந்தது. அந்த வழக்கு விசாரணையில் தங்கம் கடத்தலில் தொடர்புடைய சிலரின் புகைப்படங்களை எங்களிடம் காண்பித்தனர், அதில் விபத்து நடந்தபோது அங்கு இருந்தவர்களை நாங்கள் அடையாளம் காட்டினோம்.\nஆனால், பாலபாஸ்கர் கார் விபத்து நடந்தபோது அந்த இடத்தில் ஸரித்தும் (தற்போதைய தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ளவர்) இருந்தார். முன்னதாக காவலர்கள் காட்டிய புகைப்படங்களில் ஸரித் படம் இல்லை தற்போது அவர் கைது செய்யப்பட்டு அவரது முகம் பிரபலமாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானபோதுதான் ஸரித்தை நாங்கள் அடையாளம் கண்டோம். எனவே, என் மகன் இறப்புக்கும் தங்கக் கடத்தல் கும்பலுக்கும் தொ��ர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. பணத்துக்காக சிலர் என் மகனை கொலை செய்திருக்கலாம். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nயு.ஏ.இ தங்கக் கடத்தல் விவகாரத்தில் நாளுக்கு நாள் புதிய தகவல் வெளியாகி கேரளா உட்பட மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்து வரும் இந்த நேரத்தில் பாலபாஸ்கரின் தந்தை தெரிவித்துள்ள குற்றச்சாட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளது.\nகேரளா தங்கம் கடத்தல்: `மலப்புரம் கனெக்ஷன்; பயணிகள் விமானம்’ - அதிரவைக்கும் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shuruthy.blogspot.com/2016/07/2016.html", "date_download": "2020-08-09T23:11:13Z", "digest": "sha1:Z3WUK4D2LNLBW4FEPCWSRJ3IY6XQMLN3", "length": 10444, "nlines": 181, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nஅமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016\nஅவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.\nபோட்டிகள் பற்றிய பொது விதிகள்\n1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டியில் பங்கு பற்றலாம்.\n2. ஒருவர் ஒரேயொரு குறுநாவலை மட்டுமே அனுப்பிவைக்க முடியும்.\n3. குறுநாவல் யுனிகோட் (Unicode) எழுத்துருவில் - மின்னஞ்சல் இணைப்பாக Microsoft Word வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’எஸ்.பொ நினைவுக் குறுநாவல் போட்டி- 2016’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் குறுநாவலின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும். போட்டியாளரின் புகைப்படம், மற்றும் சிறுகுறிப்பு இணைத்தல் வேண்டும்.\n4. போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். அனுப்பப்படும் குறுநாவல் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.\n5. போட்டிக்கு அனுப்பப்படும் குறுநாவல்களை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அக��கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.\n6. குறுநாவல் 4,000 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 8,000 வார்த்தைகளுக்குக் கூடாமலும் அமைதல் வேண்டும்.\n7. அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.\nஇப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பின்வருமாறு:\nமுதலாம் பரிசு - 400 அவுஸ்திரேலிய வெள்ளிகள்\nஇரண்டாம் பரிசு- 350 அவுஸ்திரேலிய வெள்ளிகள்\nமூன்றாம் பரிசு - 250 அவுஸ்திரேலிய வெள்ளிகள்\nசிறப்புப் பரிசு - தேர்வு பெறும் ஐந்து படைப்புகள் ஒவ்வொன்றிற்கும் 150 அவுஸ்திரேலிய வெள்ளிகள்.\nஇத்திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக ஆக்கங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.\nபோட்டி முடிவுகள் 2016 கார்த்திகை மாதம் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.\nஅனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:- real24news@hotmail.com\nமேலதிக விபரங்களுக்கு: www.akkinikkunchu.com இணையத்தினைப் பார்க்கவும்.\nஆதரவிற்கு நன்றி. இந்த அறிவித்தலை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nமவுஸ் – அறிவியல் புனைகதை\nஅமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்ட...\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2402:3A80:191B:30E8:0:0:0:2", "date_download": "2020-08-10T00:44:02Z", "digest": "sha1:W6VAMXXQAOX6VKYF5WGMTYTWI7XL2YLW", "length": 6578, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "2402:3A80:191B:30E8:0:0:0:2 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 2402:3A80:191B:30E8:0:0:0:2 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற��றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n13:04, 27 சூன் 2020 வேறுபாடு வரலாறு +68 வைகுண்ட பெருமாள் கோயில், உத்திரமேரூர் விபரம் சேர்ப்பு தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:02, 27 சூன் 2020 வேறுபாடு வரலாறு +225 திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில் →கல்வெட்டுகள்: விபரம் சேர்ப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/09/airasia-india-offers-flight-tickets-from-rs-999-on-these-routes-011947.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-09T22:57:53Z", "digest": "sha1:FJIROLWAC5CQA75UCRD7E3UWSWFWDXKG", "length": 22325, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர்ஏசியா அதிரடி ஆஃபர்.. 999 ரூபாய்க்கு விமான பயணம்..! | AirAsia India Offers Flight Tickets From Rs 999 On These Routes. All Other Details Here - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர்ஏசியா அதிரடி ஆஃபர்.. 999 ரூபாய்க்கு விமான பயணம்..\nஏர்ஏசியா அதிரடி ஆஃபர்.. 999 ரூபாய்க்கு விமான பயணம்..\n9 hrs ago 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\n10 hrs ago ரிலையன்ஸ் தான் பர்ஸ்ட்.. 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.74,240 கோடி அதிகரிப்பு..\n11 hrs ago நிதின் கட்கரி சொன்ன நல்ல விஷயம்.. MSME-யை ஊக்குவிக்க இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்..\n11 hrs ago ஷாக் கொடுக்க போகும் தங்கம் விலை.. ரூ.70,000 தொடலாம்.. இனி நகைகளை வாங்கவே முடியாதா\nNews அமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் ��ிற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்ஏசியா இந்தியா உள்நாட்டு விமானப் பயணங்களைக் குறைந்தபட்சமாக 999 ரூபாய் முதல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.\nசலுகை விலை டிக்கெட்களை airasia.com என்ற இணையதளம் மூலம் பெறலாம் என்றும் சென்னை, டெல்லி, கொச்சி, ராஞ்சி, ஜெய்ப்பூர் ஆகிய வழித்தடங்களில் 999 ரூபாய்க்கு விமான டிக்கெட் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஏர்ஏசியா இந்தியாவின் இந்தச் சலுகை விலையின் கீழ் 2019 பிப்ரவரி 1 முதல் 2019 ஆகஸ்ட் 13 வரையிலான டிக்கெட்களை 2018 ஜனவரி 15-ம் தேதிக்குள் புக் செய்ய வேண்டும்.\nசென்னை - பெங்களூரு, பெங்களூரு-கொச்சி, கவுகாத்தி - இம்பால் ஆகிய வழித்தடங்களில் ஏர்ஏசியா இந்தியா 999 ரூபாய்க்குச் சலுகை விலை விமானப் பயணங்களை அளிக்கிறது.\nபுவனேஷ்வர் - ராஞ்சி 1,199 ரூபாய், ராஞ்சி - கொல்கத்தா 1,199 ரூபாய், ராஞ்சி - டெல்லி 1,999 ரூபாய், கொச்சி - ஹைதராபாத் 1,699 ரூபாய், கொல்கத்தா - பகோத்ரா 1,499 ரூபாய், கோவா - இந்தூர் 1,299 ரூபாய், கவுகாத்தி - கொல்கத்தா 1,999 ரூபாய், பெங்களூரு - ஹைதராபாத் 1,099 ரூபாய் என ஏர்ஏசியா இந்திய பிற வழித்தடங்களில் சலுகைகளை விலை விமானப் பயணங்களை அளிக்கிறது.\nஏர்ஏசியா சலுகை விலை டிக்கெட்களை டெபிட், கிரெடிட் அல்லது பிற கார்டுகள் மூலம் புக் செய்த பிறகு இரத்து செய்தால் செயலாக்க கட்டணங்கள் திருப்பு வழங்கப்பட மாட்டாது. டிக்கெட் கட்டணத்தில் விமான நிலைய வரியும் உள்ளடங்கும். குறைந்த டிக்கெட்கள் மட்டுமே சலுகை விலையில் வழங்கப்படுகிறது என்பதால் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore விமான டிக்கெட் News\nடாடா விஸ்தாராவின் 48 மணி நேர அதிரடி.. 995 ரூபாய்க்கு Flight Ticket..\nபஸ்சுல போற காசுக்கு சென்னைக்கு பிளைட்ல போலாம்.. ஊருக்கு போனவங்க திரும்ப சலுகைகள் அறிவிப்பு\nகோடை கொண்டாட்டம்: மக்களை விமானத்தில் பறக்க வைக்க இன்டிகோ ஏர்லைன்ன்ஸ் அதிரடி ச��ுகை\n ஏர் இந்தியாவில் போங்க - கடைசி 3 மணி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால் 40% தள்ளுபடி\nசம்மர் ஹாலிடேசுக்காக ஊர் சுற்ற கிளம்பும் மக்கள்.. அந்தரத்தில் பறக்கும் விமான டிக்கெட் கட்டணங்கள்\nஜெட் ஏர்வேஸின் அதிரடி சலுகை.. 25 லட்ச விமான டிக்கெட்களுக்கு 30% வரை சலுகை\nஏர்ஏசியாவின் சுதந்திர தின விற்பனை.. விமான டிக்கெட்களுக்கு 45% வரை சலுகை..\nகோஏரின் அதிரடி ஆஃபர்.. 10 லட்சம் விமானப் பயண டிக்கெட் 1,099 ரூபாய் முதல்..\nஜெட் ஏர்வேஸின் அதிரடி ஆஃபர்.. ஐரோப்பிய டிக்கெட்களுக்கு 30% சலுகை\nவெறும் 1,212 ரூபாய்க்கு 12 லட்சம் டிக்கெட் விற்பனை.. இண்டிகோ-வின் பம்பர் ஆஃபர்..\nஏர் ஏசியாவின் பருவ கால அதிரடி சலுகை.. விமான பயணங்கள் 1,299 ரூபாய் முதல்\nவிமான பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா, இண்டிகோ வழங்கும் அதிரடி சலுகைகள்\n அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\nடோயோட்டாவை பதம் பார்த்த கொரோனா.. 9 வருடச் சரிவு..\nரிலையன்ஸ்-க்கு அடுத்த மகுடம்.. முகேஷ் அம்பானி செம்ம ஹேப்பி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/featured/1196-2017-09-25-12-18-21", "date_download": "2020-08-09T23:59:53Z", "digest": "sha1:F6KKL4G6NF3XCTAJJNZUIR4USK2TESRQ", "length": 8481, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "விரைவில் உரிய அறிவிப்பை வெளியிடுவேன்", "raw_content": "\nவிரைவில் உரிய அறிவிப்பை வெளியிடுவேன்\nஅரசியலுக்கு வருவேன், தனிக்கட்சி தொடங்குவேன் என்றெல்லாம் கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில் கட்சி தொடங்குவது எப்போது என தனியார் தொலைக்காட்சிக்கு கமல் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசியலில் அதிமுக சர்ச்சைகளுக்கு நிகராக பரபரப்பாக பேசப்படுகிறது நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம். ஏனெனில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதையே இன்னும் உறுதி செய்யாத நிலையில் கமல்ஹாசனோ ஒருபடி முன்னே சென்று அரசியலுக்கு வருவேன்; தேவைப்பட்டால் முதல்வராவேன் என பகிரங்கமாக கூறியுள்ளார்.\nஇந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியில், \"இதற்கு முன்னர் ஒரு தொலைக்காட்சிக்கு செவ்வி அளித்தேன். அவர்கள் நான் கட்சி எப்போது தொடங்குவேன் எனக் கேட்டார்கள். அவர்களே 30 நாளா, 60 நாளா, 100 நாட்களா என பல ஆப்ஷன்களைக் கொடுத்தார்கள். அப்போது எனக்குத் தோதான ஒரு கால அவகாசத்தை நான் கூறினேன்.\nநான் இப்போதுதான் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டிருக்கிறேன். அரசியல் என்பது சாதாரண விடயமல்ல. அதில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் நான் செயற்பட முடியாது. எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து விரைவில் உரிய அறிவிப்பை வெளியிடுவேன். புத்தாண்டை ஒட்டி அறிவிக்கலாம்\" என்றார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/news/559-2017-02-17-17-10-38", "date_download": "2020-08-09T23:29:09Z", "digest": "sha1:LWAMPIW67YXGZUBFZDXYFYZS2D6JGFUS", "length": 26796, "nlines": 145, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "அன்பின் மொழியை பேசும் ஆகாயப் பூக்கள்", "raw_content": "\nஅன்பின் மொழியை பேசும் ஆகாயப் பூக்கள்\nஒரு திரைப்படம் வாழ்க்கை மீது ஏற்படுத்தும் தாக்கம் வெறும் மனோ நிலை சார்ந்ததாக மட்டும் முடிந்து போவதில்லை. அது உணர்வுகளின் மீதும், உள்ளே – வெளியே என்கிற வாழ்வின் இருவேறு பகுதிகளின் மீதும் தன் அழுத்தமான பதிவை வைத்து விட்டுத்தான் போகின்றது. எல்லா திரைப்படங்களும் மனித மூளையின் ஒரு பகுதியில் பிம்பங்களாகித்தான் போகின்றது. ஆனால் திரைப்படத்தின் பிம்பங்களும் தன் சுயமான வாழ்க்கைக்கும் தொடர்புகள் ஏதுமற்று போனதாக மனிதன் நம்புவதுதான் கேலிக்குரிய விடயம். ஏனென்றால் நல்ல திரைப்படமோ அல்லது மோசமான திரைப்படமோ மனிதனின் உணர்வுகளை பாதிக்கவே செய்கின்றது. அந்த தாக்கத்தின் நெறிஞ்சி முள் என்பது வண்ணாத்தி பூச்சிக்கள் அமர்ந்து செல்லும் தடத்தை போல சலனமற்ற ஓர் மருட்சியை ஏற்படுத்துவதுதான் திரைமொழியின் உள்ளீடான தொனி. ‘ஆகாயப் பூக்கள்’ திரைப்படமும் இப்படியான தாக்குதலை சுவடுகள் ஏதுமற்று செய்து விட்டதன் மன அவஸ்தையின் வலிகள் தான் இந்த கட்டுரைக்கான காரணங்களும்.\nகொழும்பு நகரத்தில் வசிக்கும் தற்காலிகமான தற்சமயத்து வாழக்கையின் நிர்ப்பந்தமும் தனிமையும் நல்ல திரைப்படத்திற்கான வாய்ப்புகளுக்கு வழியேதும் இல்லாத போதும், ஒரு நல்ல திரைப்படம் பார்க்க கூட வாழ்வில் பாக்கியமற்ற துர்ப்பாக்கியம் ஒரு பக்கம் மனோ விரக்தியையும் சூனியத்தையும் – தந்தாலும் பிரசன்ன விதானகே போன்ற சில கலை ஆத்மாக்கள் இந்த நாட்டில் இருப்பதன் வாசனையின் சந்தமாக ஓர் சந்தோஷம் அவர்களின் படங்களாவது திரையரங்குகளில் வெளியாகி நம்பிக்கையை கொஞ்சம் தற்காத்து கொள்ள செய்வது மனதிற்கு சற்று நிம்மதி.\nஅதே நேரம் கொழும்பில் உள்ள ஒரு திரையரங்கில் ஆகாய பூக்கள் மொழி மாற்றம் செய்யப்பட்ட சில திரைப்படத்தை ஒரு மதிய நேர காட்சிக்காக நானும் எனது நண்பர்களும் சென்றிருந்த போது மூன்று பேருக்காக ஷோ போட முடியாது. ஆறு பேர் இருந்தால் ஷோ போடுவோம் என்பதாக கூறினார்கள். அதே நேரம் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் அன்றுதான் திரையரங்கிற்கு வந்திருந்தது. டிக்கட் கவுண்டரில் மாப்பிள்ளை படத்திற்கான வசூல் முந்திக்கொண்டு போய் கொண்டிருக்க ‘ஆகாயப் பூக்களின்’ திரையரங்குகளின் இருக்கைகள் காலியாகவே இருப்பதை பார்க்க மனதில் ஓர் வருத்தம் மெதுவாக ஏற்பட்டு தொடர்வதை உணர முடிந்தது. அத்தோடு வாசலில் டிக்கட் கவுண்டரில் இருப்பவர் திரையரங்கு முகாமையாளரிடம் சென்று பேசும்படி கூறிய பிறகு முகாமையாளர் நம்முடைய ஆர்வத்தையும் சங்கடத்தையும் கண்டு 6 டிக்கட் சரி விற்பனையானால்தான் திரைப்படத்தை காட்சிப்படுத்த முடியும் என்று கூறி விட்டு நம்மை யாரையாவது சென்று அழைத்து வரும்படி சொன்னார். நானும் திரையரங்கின் வாசலின் முன் வந்து சுற்றிச் சென்று பார்த்து விட்டு இயலாமையுடன் திரும்பினேன்.\nநண்பரின் நண்பர் ஒருவர் படம் பார்க்க வந்திருந்தார். அவரும் ஆகாயப் பூக்கள் பார்க்கும் எண்ணத்தில் வ��்திருந்தது சற்று சந்தோசம், இப்போது நால்வர், இன்னும் இருவருக்கான டிக்கட்டையும் சேர்த்து எடுத்து கொண்டு படத்தை பார்க்க சென்றோம். எனக்கு சாந்தால் அகர்மானின் JEANNE Dilian திரைப்படத்தை கேரள திரையரங்கில் பார்த்த ஞாபகம் தான் நினைவுக்கு வந்தது. அந்த படம் 3 மணி நேரத் திரைப்படம். கேரள திரைப்பட விழாவில் அவரின் முழுப்படத்தின் மீள் பார்வை(RETROSPECTIVE) என்ற பகுதிக்குள் அவரின் முழுமையான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் 10 பேர் தான். அந்த படம் தொடங்கி அரைவாசி நேரத்தில் 3 பேர் மட்டும் தான் மிஞ்சினார்கள். அதில் மூன்றாவதாக நான் மட்டும் வெதும்பி தனிமையில் இருந்தது ஞாபகத்தில் கோடு போல் வந்தது. சாந்தால் அகர்மானின் திரைப்படம் பெண்ணிய மொழியை திரையில் ஆய்வு செய்கின்றது. அவரின் மொழியே தனித்துவமானது. அதனால் தான் அவர் இது வரையும் சர்ச்சைக்குரிய திரைப்பட இயக்குனராக வலம் வருகின்றார். மாறாக ஆகாயப் பூக்களும் பெண்களின் தனிமையையும் வலியையும் ஆணின் மொழியில் சொன்னாலும் பிரசன்ன விதானகேயிடம் இயல்பாக இருக்கும் அன்பின் மூலமாக இத் திரைப்படத்தை நாம் மிக அருகில் சென்று பார்க்க சொல்கின்றது.\nஅவரின் திரைப்படங்கள் அனைத்தும் ஒரு ஞானியின் மனோபாவத்துடன் அனுகப்படுவதனால்தான் இப்படங்கள் உணர்வுகளில் கலந்து மரணத்தின் வேதனையையும் குற்ற உணர்வுகளில் முகத:தை நம் வாழ்க்கையில் அன்றாட நிகழ் பதிவில் கண்ணாடியாக முன் நிறுத்தி நம்மையே நமக்கு சுட்டிக்காட்டி இனி வரும் திசைக்கான பயணத்தை தீர்மானிக்கின்றது. இதனால் தான் இவரின் திரைப்படத்தை பார்க்க இந்த சராசரி பார்வையாளர்களுக்கு பெலன் இல்லாமல் போய்விடுகின்றதோ என்று கூட நான் சிந்திக்கின்றேன்.\nமற்றும் இத் திரைப்படம் பெண் பற்றிய சமூக பார்வைகளை உடைத்தெறிவது ஏனோ ஆண்மையை மனங்களுக்கு ஒரு நெருடலையும் தனிமையும் கருத்துகள் நிர்மூலமாகி போவதற்கான சூழலையும் ஏற்படுத்தலாம். பொதுவாகவே கதாபாத்திரங்கள் உணர்வுகளின் மீது பிரசன்ன பயணிக்கும் பயணம் கடினமானதாக தோன்றுகின்றது. ஏனென்றால் சமூகத்தின் தீர்மானம் நல்லதும், கெட்டதும், நல்லவன், கெட்டவன் என்ற பொதுப்படையான முன் தீர்மானிப்பதனால் ஏற்படும் ஆழமான வன்முறையை இவர் தன் திரைப்படத்திலிருந்து மிகவும் மெதுவாகவும் இலகுவ���கவும் கடந்து போய் விடுகின்றார். இது இவர் மனதிலும் வாழ்விலும் கொண்டிருக்கும் அதி அற்புதமான அன்பு மொழிதான் இப்படி கடக்க செய்கின்றது.\nவாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் பிரசன்ன என்கிற அற்புதமான மனிதன் தன் பதிவை திரையின் கவிதைகளாக எல்லோரின் மொழியாக அன்பை மட்டும் விட்டு விட்டு செல்வதனால்தான் அவரின் திரைப்படங்கள் மொழி, உணர்வு, மற்றும் சமூகம் தந்திருக்கும் முக மூடிகளை கலைந்து சாகா வரம் பெற்ற படைப்பாக நம் முன் நிழலாடிச் செல்கின்றது. மற்ற திரைப்படங்கள் உடலோடு முடிகின்றது. இவரின் திரைப்படங்கள் ஆத்மாவின் கூடுகளை பிரித்து எப்போதும் தன் சுயத்தை தேடி பயணிக்கின்றது. கலையும், சினிமாவும் வாழ்க்கையும் மனிதனையும் குறித்து பேசா விட்டால் அது வெறும் சக்கை தான். அதனால் அந்த சினிமாவுக்கோ சினிமா கலைஞனுக்கோ எந்தவொரு பயனும் இல்லாதது வருத்தமே. நிறைய தமிழ் சினிமாக்களின் நிலை இது தானே.\nநானொரு பெண்ணிய இயக்குநரா என்று மற்றவர்கள் என்னிடம் கேட்கும்பொழுது: ‘நான் ஒரு பெண். நான் சினிமாக்களும் எடுக்கிறேன்;\nஎனறு சாந்தால் அகர்மானின் மேற் கோடு கூட இதைதானே உறுதிப்படுத்துகின்றது. மனிதனை ஆழமாக நேசிக்கும் போதும் வேறுபாடுகள் கடந்து போகின்றது என்பதற்கு இது போன்ற இயக்குனர்களின் படைப்பும் வாழ்க்கையும் தான் நமக்கு இருக்கின்ற மிக முக்கியமான சாட்சிகள். ‘உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கி;றவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்காக நன்றி செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காக, உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். என்ற வேதாகம வசனம் கூட இதைதான் நினைவுபடுத்துகின்றது.\nமனிதன் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடாக இத் திரைப்படம் பிரசன்னவின் ஆழமான அன்பின் மொழியை திரையில் பேசிவிட்டு செல்கின்றது. அதனால்தான் அது நமக்கு அண்மையில் வந்து கண்ணீரையும் கனத்த கருத்தையும் தருகின்றது. மாலினி பொன்சேகாவின் திரை உலக பிரவேசத்தின் உண்மைத் தன்மையையும், புனைவையும் இணைத்து நமக்குள் திரையுலக வாழ்க்கையின் ‘பெண்’ என்ற கதாபாத்திரம் வகிக்கும் பங்கையும் திரைப்பட உலகம் பெண்ணின் உடலை சுவைக்கும் மாயங்களின் பேய் கூடம் என்பதற்கான ஆதாரங்களுடன், திரைப்பட உலகம் மட்டுமல்ல சமூகம் பெண்ணுக்கான தனித்துவத்தை எப்போதும் மறுத்து வருவதை இப்படம் உள்ளீடாக சொன்னாலும் படத்தில் வரும் இரவு விடுதியின் பெண்களின் வாழ்க்கையை பிரசன்ன மனித நேயத்துடன் அவர் கூறும் ஆத்மாவின் வலியும், பேச முடியாத கனங்களும் வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் பொதுவான பார்வை என்பது, தெருக்களில், வங்கியில், பஸ் பயணத்தில், ரயிலில் , சாலைகளில் தரித்து நிற்கும் வாகனங்களின் ஜன்னல் கண்ணாடி வழியாக நாம் பார்க்கும் ‘பெண்’ என்ற வஸ்துவை குறித்த ஆண்மையின் பார்வை என்பது ‘வேசித்தனம் பண்ணுபவள்’ தானே என்ற உள்ளிருந்து வெளிப்படும் சமூக மனத்தின் வெளிப்பாட்டையும் முன் தீர்மானிப்பதை இப்படம் அசைப்பதுதான் சிறப்பு.\nநிம்மி ஹரஸ்கம என்ற பெண்ணின் நேர்த்தியான நடிப்பை எப்போதும் பாராட்டித்தான் ஆக வேண்டும். இவரின் august sun திரைப்படம் இன்னும் மறக்க முடியாது. இவர் மனோ நிலையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதம் நம் இருதயத்தையும் அதன் கருத்தாக்கங்களையும் அசைக்கின்றது. மிக நீண்ட இடைவெளிகளுக்கு பின்பு ஒரு சிறந்த நடிகையை சிங்கள திரையும் பெற்றிருக்கின்றது. ஆனால் சிறந்த நடிகைகளுக்கு திரைப்படங்களில் தன் ஆளுமையை செலுத்த முடியாமல் போவதுதான் மன வருத்தமானதொன்று.\nநல்ல சினிமா அன்பை போல் கொஞ்சமாகத்தான் இருக்கின்றது. அது ஆகாயம் போல பூக்கும் போது நட்;சத்திரங்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல நம் வாழ்க்கையிலும் வண்ண கனவுகளையும் கைகூட செய்யும் எனது உறுதி.\nஆகாயத்துப் பூக்கள் பெற்ற சர்வதேச விருதுகள்..\nவெள்ளி மயில் விருது – மாலினி பொன்சேகா 2008 சர்வதேச இந்திய திரைப்பட விழா\nசிறந்த நடிகை – மாலினி பொன்சேகா 2009 சர்வதேச லெவாந்தே திரைப்பட விழா – இத்தாலி\nஆசியாவின் சிறந்த திரைப்படத்திற்கான நெட்பெக் விருது 2009 க்ரணாடா சர்வதேச திரைப்பட விழா – ஸ்பெயின்\nஜூரியின் கௌரவிப்பு 2009 பிரெஞ்சு நாட்டு வெசூல் சர்வதேச திரைப்பட விழா\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா ம��ழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/vijaysethupathi-will-banned-tollywood", "date_download": "2020-08-10T00:14:58Z", "digest": "sha1:5RGZJ4VSS73ZQLBPR4IMY57KO7JWXPFV", "length": 12888, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆந்திரா, தெலுங்கானா பக்கம் போக விஜய்சேதுபதிக்கு சிக்கல்! | vijaysethupathi will banned in tollywood | nakkheeran", "raw_content": "\nஆந்திரா, தெலுங்கானா பக்கம் போக விஜய்சேதுபதிக்கு சிக்கல்\nசமீபகாலங்களாக தெலுங்கு படங்களில் தமிழ் நடிகர்கள் அதிகமாக நடித்து வருகின்றனர். முன்னனி நடிகர்களான பிரபு, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், மற்றும் முன்னணி நாயகன் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர். இது தற்போது தெலுங்கு பட உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெலுங்கு நடிகர் சங்கம் சார்பில் ஒரு குழுவினர் ஐதராபாத்தில் உள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில்...\n“தெலுங்கு பட உலகில் தமிழ், கன்னடம் உள்ளிட்ட பிறமொழி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கின்றனர். இதனால் தெலுங்கு குணசித்திர நடிகர்கள் வருமானம் இன்றி வீட்டு வாடகை கூட கொடுக்க பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். தமிழ் நாட்டில் தோல்வி அடையும் சில படங்கள் கூட ஆந்திராவில் வசூல் குவிக்கின்றன. ஆனாலும் தெலுங்கு நடிகர்களை தமிழ் படங்களில் அவர்கள் நடிக்க வைப்பது இல்லை. ஆனால் தெலுங்கு நடிகர்கள் தமிழ், கன்னடம், மலையாளத்தில் தங்கள் படங்கள் வியாபாரம் ஆக அங்குள்ள நடிகர்களை இறக்குமதி செய்கிறார்கள்.\nசத்யராஜ், விஜய் சேதுபதி, பிரபு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட தமிழ் நடிகர்களையும் சுதீப், ரவிகிஷன் உள்ளிட்ட கன்னட நடிகர்களையும் தெலுங்கு படங்களில் நடிக்க வைக்கின்றனர். பிரபாஸ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த சாஹோ படத்தில் அவரைத் தவிர யாருமே தெலுங்கு பேசுபவர்கள் இல்லை. சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் பிறமொழி நடிகர், நடிகைகளே அதிகம் இருந்தனர். தந்தை, தாய், அண்ணி, தங்கை கதாபா��்திரங்களுக்கும் பிறமொழிகாரர்களையே அழைக்கின்றனர். அவர்களுக்கு கேரவன், நட்சத்திர ஓட்டலில் ரூம், அதிக சம்பளம் கொடுக்கின்றனர். இதனால்தான் அவர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தெலுங்கு படங்களில் தெலுங்கு நடிகர்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n வச்சி செய்யும் விஜய்சேதுபதியின் அரசியல் தர்பார்\nசூர்யாவின் கருத்து 'சிறப்பு'-நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு\nஅமைதியாக இருக்கச் சொல்லுங்க, இல்லைன்னா உங்களுக்கு தான் சிக்கல்... விஜய்க்கு நெருக்கடி கொடுக்க பாஜக வைக்கும் செக்\nபாஜகவின் அடுத்த டார்கெட் விஜய் சேதுபதி... விஜய் தரப்பு சப்போர்ட்... அதிர வைக்கும் அரசியல் பின்னணி\n''இந்த ஆண்டு மோசமாகிக் கொண்டே செல்கிறது'' - வரலட்சுமி வேதனை\n''அந்தச் செய்தியால் என் இதயம் வலிக்கிறது'' - கீர்த்தி சுரேஷ் வேதனை\nகரோனாவுடன் போராடி வந்த அபிஷேக்... வீடு திரும்பினார்\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'' - நடிகர் அக்ஷய்குமார் வேதனை\nஇனி ஷூட்டிங்கில் 65 வயதிற்கு மேலானோர் கலந்துகொள்ளலாம்...\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/washing-machines-dryers/voltas-beko-wfl70s-7-kg-fully-automatic-front-loading-washing-machine-26-stain-expert-grey-price-pweEhP.html", "date_download": "2020-08-09T22:41:41Z", "digest": "sha1:B3VGMDC7OIIX52M2JGT4MQIBRUHZHFNG", "length": 15735, "nlines": 261, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவோல்டஸ் பேகோ வ்பில்௭௦ஸ் 7 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி 26 ஸ்டாலின் எஸ்பிர்ட் க்ரெய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவோல்டஸ் பேகோ வ்பில்௭௦ஸ் 7 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி 26 ஸ்டாலின் எஸ்பிர்ட் க்ரெய்\nவோல்டஸ் பேகோ வ்பில்௭௦ஸ் 7 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி 26 ஸ்டாலின் எஸ்பிர்ட் க்ரெய்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவோல்டஸ் பேகோ வ்பில்௭௦ஸ் 7 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி 26 ஸ்டாலின் எஸ்பிர்ட் க்ரெய்\nவோல்டஸ் பேகோ வ்பில்௭௦ஸ் 7 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி 26 ஸ்டாலின் எஸ்பிர்ட் க்ரெய் விலைIndiaஇல் பட்டியல்\nவோல்டஸ் பேகோ வ்பில்௭௦ஸ் 7 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி 26 ஸ்டாலின் எஸ்பிர்ட் க்ரெய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவோல்டஸ் பேகோ வ்பில்௭௦ஸ் 7 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி 26 ஸ்டாலின் எஸ்பிர்ட் க்ரெய் சமீபத்திய விலை Aug 01, 2020அன்று பெற்று வந்தது\nவோல்டஸ் பேகோ வ்பில்௭௦ஸ் 7 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி 26 ஸ்டாலின் எஸ்பிர்ட் க்ரெய்டாடா கிளிக் கிடைக்கிறது.\nவோல்டஸ் பேகோ வ்பில்௭௦ஸ் 7 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி 26 ஸ்டாலின் எஸ்பிர்ட் க்ரெய் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 25,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவோல்டஸ் பேகோ வ்பில்௭௦ஸ் 7 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி 26 ஸ்டாலின் எஸ்பிர்ட் க்ரெய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வோல்டஸ் பேகோ வ்பில்௭௦ஸ் 7 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி 26 ஸ்டாலின் எஸ்பிர்ட் க்ரெய் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவோல்டஸ் பேகோ வ்பில்௭௦ஸ் 7 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி 26 ஸ்டாலின் எஸ்பிர்ட் க்ரெய் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவோல்டஸ் பேகோ வ்பில்௭௦ஸ் 7 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி 26 ஸ்டாலின் எஸ்பிர்ட் க்ரெய் விவரக்குறிப்புகள்\nசலவை திறன் 7 kg\nசேல்ஸ் பசகஜ் User Manual\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther வோல்டஸ் வாஷிங் மசின்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All வோல்டஸ் வாஷிங் மசின்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவாஷிங் மசின்ஸ் Under 28589\nவோல்டஸ் பேகோ வ்பில்௭௦ஸ் 7 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி 26 ஸ்டாலின் எஸ்பிர்ட் க்ரெய்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/136360/", "date_download": "2020-08-09T22:35:56Z", "digest": "sha1:2IQUPWLD2DUZALNPTJEIEGS5576JHX3G", "length": 7973, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "இலங்கை மகளிர் அணி சகலதுறை வீராங்கணை ஸ்ரீபலி ஓய்வு! | Tamil Page", "raw_content": "\nஇலங்கை மகளிர் அணி சகலதுறை வீராங்கணை ஸ்ரீபலி ஓய்வு\nஇலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீராங்கணை ஸ்ரீபலி வீரக்கொடி உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.\n34 வயதான வேகப்பந்து வீச்சு சகலதுறை வீராங்கணையான ஸ்ரீபலி, 89 ஒருநாள் போட்டிகளிலும் 58 டி 20 போட்டிகளிலு���் இலங்கை சார்பில் பங்கேற்றிருந்தார்.\nதனிப்பட்ட காரணங்களினால் ஓய்வுபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். “ஒருநாள் ஓய்வு முடிவை அறிவிப்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். இதுதான் சரியான நேரம் என தோன்றுகிறது“ என தெரிவித்துள்ளார்.\n2006 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்தார். 2018 ஆம் ஆண்டு வரை இலங்கை அணியில் நிரந்தர இடம்பிடித்திருந்த, வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீபலி, ஒருநாள் போட்டிகளில் 722 ரன்கள் மற்றும் 58 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டி20 போட்டிகளில் 209 ரன்கள் மற்றும் 31 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2009, 2013 மற்றும் 2017 ஆகிய மூன்று 50 ஓவர் உலகக் கோப்பைகளிலும், ஐந்து டி 20 உலகக் கோப்பைகளிலும் – 2009, 2010, 2012, 2014 மற்றும் 2018- அவர் கலந்து கொண்டிருந்தார்.\n2018இல் ரி20 உலகக்கிண்ண தொடரிலி, பங்களாதேஷிற்கு எதிரான ஆட்டமே அவர் இறுதியாக ஆடிய சர்வதேச போட்டி.\nஅண்மையில் தொழில்முறை உடல்வலுவூட்டல் பயிற்சி நிலையத்தை அவர் ஆரம்பித்திருந்தார்.\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா… தமிழ் காதலியின் கைவரிசையா: த்ரில்லர் சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவங்கள்\nஇந்தவார ராசி பலன்கள் (9.8.2020- 15.8.2020)\nகட்சித் தலைவருக்கு தெரியாமல் செயலாளர் செயற்பட்டது பாரதூரமானது\nதமிழ் அரசு கட்சியின் வீழ்ச்சிக்கு கட்சியிலுள்ள அனைவருமே பொறுப்பாளிகள்\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரனே காரணம்; அவரை நீக்கினால் கட்சிகள் ஒன்றுபடும்: தமிழ் அரசு கட்சியின்...\nதமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: சித்தார்த்தன் அழைப்பு\nசம்பந்தனின் தன்னிச்சையான முடிவு மக்களை குழப்பமடைய வைக்கும்: செல்வம் கண்டனம்\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா… தமிழ் காதலியின் கைவரிசையா: த்ரில்லர் சினிமாவை மிஞ்சிய திகில்...\nஇந்தவார ராசி பலன்கள் (9.8.2020- 15.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzEwNzI5NTc1Ng==.htm", "date_download": "2020-08-09T23:07:35Z", "digest": "sha1:56JVV6W5GKXUNKMYTYHUK4PUBWDTF2L5", "length": 8999, "nlines": 131, "source_domain": "www.paristamil.com", "title": "தொடரை வெல்லுமா இந்தியா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஇந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 3வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.\nகடந்த 2 போட்டிகளில் சரிவர விளையாடாத ரோஹித் சர்மா சொந்த மண்ணில் ரன்களைக் குவிப்பார் என எதிர்பார்க்கலாம். கோலி, ராகுல், ரிஷப் பந்த் நல்ல பார்மில் உள்ளனர். ஆடுகள தன்மையைப் பொறுத்து கடைசி நேரத்தில் அணியில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது.\nமேற்கிந்திய தீவுகள் அணியில் சிம்மன்ஸ், லீவிஸ், ஹெட்மயர், பூரன் ஆகியோர் சிறந்த ஆட்டக்காரர்களாக விளங்கி வருகின்றனர். காட்ரெல், வில்லியம்ஸ், ஹோல்டர் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், தொடரை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nபாகிஸ்தான் 244 ஓட்டங்கள் முன்னிலை\nடீ20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும்\nமுதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தடுமாற்றம்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடருக்கான பரிசுத் தொகை குறைப்பு\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்���ும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/89478/cinema/Bollywood/Nagababu-about-RGV.htm", "date_download": "2020-08-09T22:52:18Z", "digest": "sha1:2OGJLO67T6I6PNUDTJAJEQEV35NGSGR2", "length": 11006, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து - Nagababu about RGV", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா | நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | மறக்க முடியுமா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா - சத்யா | இப்போவே கியாரே அத்வானி மாதிரியா | அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன் | தேசிய அளவில் தூதுவராகும் பூனம் கவுர் | அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன் | தேசிய அளவில் தூதுவராகும் பூனம் கவுர் | சுஷாந்த் காதலியின் அதிரவைக்கும் போன் ஹிஸ்ட்ரி | விரைவில் இடியுடன் கூடிய மழை - சிம்பு பற்றி பார்த்திபன் டுவீட் | அனுஷ்கா சர்மாவை கவர்ந்த பஹத் பாசில் படம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nவர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமிகவும் சர்ச்சையான சம்பவங்களை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் உள்ள பிரபலங்களை பற்றிய சர்ச்சனையான படங்களை எடுக்கவும் தயங்காதவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. அந்தவகையில் அவர் அடுத்தததாக இயக்கும் படத்திற்கு பவர்ஸ்டார் என டைட்டில் வைத்துள்ளார்.. டைட்டிலை பார்க்கும்போதே இது தெலுங்கு சினிமாவின் பவர்ஸ்டார் எனப்படும் பவன் கல்யாணின் கதையோ என்கிற எண்ணம் தான் ஏற்படும்.. ஆனால் இது கற்பனை கதை என மறுத்துள்ளார் வர்மா.\nஇதுகுறித்து பவன் கல்யாணின் சகோதரரும் அவரது ஜனசேனா கட்சியின் தலைவருமான நாகபாபு கூறும்போது, “ராம்கோபால் வர்மாவுக்கு ஏதாவது சர்ச்சையான விஷயங்களை படமாக்காவிட்டால் போரடிக்கும் போல.. அவர் தாரளமாக பவர்ஸ்டார் பெயரில் படத்தை இயக்கட்டும்.. ஆன��ல் பவன் கல்யாணின் பெர்சனல் விஷயங்களை அது நினைவூட்டுவதாக இருக்க கூடாது என கூறியுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை ... கன்னட நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்த் காதலியின் அதிரவைக்கும் போன் ஹிஸ்ட்ரி\nஅக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்\nமூச்சு திணறல் - சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஅனுஷ்கா சர்மாவை கவர்ந்த பஹத் பாசில் படம்\nநிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ்\nஇந்தியில் பட்டையை கிளப்பும் அகிலின் தோல்விப்படம்\nதுல்கர் சல்மான் படத்துக்கு புதிய சிக்கல்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅடுத்த சர்ச்சைக்கு தயாரான ராம் கோபால் வர்மா\nராம்கோபால் வர்மாவின் அடுத்த டார்கெட் அல்லு அரவிந்த்\nராம்கோபால் வர்மாவுக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ் வாய்ஸ்\nரசிகர்களை மீண்டும் ஏமாற்றிய ராம்கோபால் வர்மா\n'பவர் ஸ்டார்' டிரைலரை இலவசமாக வெளியிட்ட ராம்கோபால் வர்மா\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Photo&id=90", "date_download": "2020-08-09T23:57:33Z", "digest": "sha1:EUAMDMO3I3NDLRZ6FSRPBIHKVWHPFQ3D", "length": 9831, "nlines": 163, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் துறை படிப்புகளைப் பற்றியும் அதன் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nசுற்றுலாத் துறையில் படிப்புகளை மேற்கொண்டால் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா\nரீடெயில் படிப்புகளைப் பற்றி நமது பகுதியில் அடிக்கடி படிக்கிறேன். அஞ்சல் வழியில் இத் துறையில் படிப்புகளைத் தரும் கல்வி நிறுவனங்கள் பற்றி சொல்லவும்.\nஆர்.ஆர்.பி.,க்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன\nஐ.பி., எனப்படும் நமது உளவுப் பிரிவில் இன்டலிஜென்ஸ் ஆபிசராக பணியாற்ற விரும்புகிறேன். இப்பணிக்கான தகுதிகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/tag/fake-twitter/", "date_download": "2020-08-09T23:03:13Z", "digest": "sha1:CCL33EFUBARYAKJUUZE2SX4IWQLWGUV4", "length": 10212, "nlines": 84, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Fake Twitter Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஇ-பாஸ் விவகாரம்; மன்னிப்பு கேட்டாரா ரஜினிகாந்த்\nஇ-பாஸ் இன்றி சென்றதற்காக உங்க வீட்டுப் பிள்ளையாக நினைத்து மன்னிச்சிருங்க என்று ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டது போன்று ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Instagram Link Archived Link ரஜினியின் ட்விட் பதிவு ஒன்று ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதில், “நான் E-Pass இல்லாம பண்ணை வீட்டுக்கு போனதை எல்லோரும் உங்க வீட்டு பிள்ளையா நினச்சு மன்னிச்சிருங்க” என உள்ளது. அதை வைத்து மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த […]\nபாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் தவறான புகைப்படங்கள் பாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் வைரலான புகைப்படங... by Pankaj Iyer\nதேவி லால் இந்தியில் பேசியதை கனிமொழி தமிழில் மொழி பெயர்த்தாரா ‘’கனிமொழிக்கு இந்தி தெரியும்,’’ என்ற தலைப்பில் ஒரு... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nயாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண்ணா நூலகம் நிறுவினாரா கருணாநிதி ‘’யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண... by Pankaj Iyer\nஆவி பிடித்தால் கொரோனா கிருமி அழியுமா ஆவி பிடித்தால் கொரோனா கிருமி அழிந்துவிடும் என்று ஒ... by Chendur Pandian\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா; மகிழ்ச்சியில் மோடி: புகைப்படம் உண்மையா\nயாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண்ணா நூலகம் நிறுவினாரா கருணாநிதி\nபாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் தவறான புகைப்படங்கள்\nரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று பரவும் வதந்தி\nகொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூடிய ராம பக்தர்கள்: உண்மை என்ன\nprincenrsama commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கு.\nEdwin Prabhakaran MG commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி\nRajmohan commented on சத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா\nRamanujam commented on பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா: பாஜகவுக்கு எப்ப எடுப்பா மாறினீங்க\nNithyanandam commented on இந்த இடம் இந்தியாவில் இல்லை; எங்கே உள்ளது தெரியுமா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (109) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (862) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (225) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (9) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,153) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (207) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (64) சினிமா (49) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (78) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (2) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (54) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.blogarama.com/arts-and-entertainment-blogs/1332985-exprestamil-blog/35332263-attipalattin-nanmaikal-marrum-maruttuva-payankal", "date_download": "2020-08-09T23:11:43Z", "digest": "sha1:5ZK66ILFNX6AYVSK3ASSEODIRANIEHC3", "length": 11580, "nlines": 92, "source_domain": "www.blogarama.com", "title": "அத்திபழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்", "raw_content": "\nஅத்திபழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்\nஅத்திப்பழம் இரண்டு வகைப்படும். ஒன்று சீமை அத்திப்பழம் , மற்றொன்று நாட்டு அத்திப்பழம். அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கி வளரக்கூடிய பழமாகும்.\nஅத்திபழத்தின் உட்புறம் சிவப்பு நிறத்தில் காணப்படும். விதைகள் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது.\nஅத்திபழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது..\nஇரத்த விருத்தியை அதிகபடுத்துகிறது. பித்ததினை சரி செய்ய அத்திபழம் பெரிதும் பயன்படுகிறது.\nசித்த மருத்துவத்தில் அத்திபழம் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்திபழம் மட்டுமல்லாமல் அத்திக்காய்,அத்திப் பூ, அத்தி இலை, அத்தி வேர், அத்திப் பட்டை, அத்திப் பால் அனைத்துமே மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.\nதினசரி 2 அத்திபழங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து அத்திபழதினை சாப்பிடுவதன் மூலம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும்.\nஅத்திபழத்தில் உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இரத்த சிவப்பணுக்களை உடலில் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.\nஅத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை பெருகும்.\nகுடிப்பழக்கத்தால் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்க அத்திபழம் பயன்படுகிறது. தினசரி 2 அத்திபழத்தினை சாப்பிட்டு வருவதின் மூலம் சிறுநீரக பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் குணமடையும்.\nதினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதால் உடல் நன்றாக கொழு கொழுவென்று இருக்கும்.\n50கி. அளவுள்ள அத்திப்பழம் ஒன்றில் நார்ச்சத்து-5.8%, பொட்டாசியம் -3.3% கால்சியம் -100மி.கி. இரும்பு -2.மி.கி. மாங்கனீஸ��-3%, கலோரி -2% வைட்டமின் பி 6-3% அளவு உள்ளது. மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் 2 முதல் 4 மடங்கு வரை தாது உப்புக்களும், சத்துக்களும் அடங்கியிருக்கின்றன.\nஅத்திப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் இ, கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக நிறைந்துள்ளதால் அத்திபழதை வாரத்தில் 2 நாட்களாவது எடுத்துக்கொள்ள வேண்டும். இது நம் உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு ஆரோக்கியத்தையும் தருகிறது.\nஅத்தி பழத்தின் மருத்துவ பயன்கள்\nஅத்திபழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறையும், இதய ஆரோக்கியம் மேம்படும்.\nசீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்க பயன்படுகிறது. 1/2 காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.\nபுற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் இந்த அத்திப்பழத்தில் அதிக அளவு உள்ளதால் நம் உடலானது புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்து உடலை புற்று நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.\nஅத்திப்பழம் நார்ச்சத்து நிறைந்த ஒரு பழமாகும். மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மலச்சிக்கல் பாதிப்பை சரிசெய்யலாம்.\nஅத்திப்பழம் அடிக்கடி சாப்பிடுவதால் வாய்நாற்றம் நீங்கி வாய்க்கு புத்துணர்ச்சி கிடைக்கும். வாய்ப்புண், ஈறுகளில் வீக்கம் போன்ற நோய்களைக் குணமாக்க அத்திபழ இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் சரியாகிவிடும்.\nபோதைப் பழக்கம் மற்றும் குடிபழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பாதிப்படையும். அவ்வாறு பாதிக்கபட்டவர்கள் அத்திபழத்தை வினிகரில் ஊற வைத்து தினமும் 2 சாப்பிட்டு வருவதின் மூலம் விரைவில் குணமடையலாம்.\nநீர் கடுப்பு, பித்தப்பை கல், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.\nஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் அத்திபழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nசர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க\nசர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அத்திபழத்தை அடிக்கடி சாப்பிடுவதின் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.\nஅத்திபழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/11/19/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2020-08-09T23:20:20Z", "digest": "sha1:JKGY23CKU2DNH7HNFNXJX6IRFWO5KMNB", "length": 11001, "nlines": 94, "source_domain": "www.newsfirst.lk", "title": "அரசியல் யாப்பு பேரவை கூடியது: உபகுழுக்களின் 6 அறிக்கைகளை பிரதமர் சமர்ப்பித்தார்", "raw_content": "\nஅரசியல் யாப்பு பேரவை கூடியது: உபகுழுக்களின் 6 அறிக்கைகளை பிரதமர் சமர்ப்பித்தார்\nஅரசியல் யாப்பு பேரவை கூடியது: உபகுழுக்களின் 6 அறிக்கைகளை பிரதமர் சமர்ப்பித்தார்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியல் யாப்பு பேரவை இன்று காலை பாராளுமன்றத்தில் கூடியது.\nஇதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் உபகுழுக்களின் 6 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nதமது குழு இதுவரை 40 சந்தர்ப்பங்களில் கூடியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.\nபாராளுமன்றத்திற்கு 5 வருடங்களுக்கான ஸ்திரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதன் அவசியம் தொடர்பில் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nமேலும், நிறைவேற்று அதிகார முறைமையை நீக்கி பாராளுமன்ற முறைமைக்கு செல்லும் பட்சத்தில், பாராளுமன்றத்தின் ஸ்திரதன்மையைப் பேணுவது மிகவும் அவசியம் எனவும் அது தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்படுதல் அவசியம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.\nஇந்த விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் 14 காரணங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, புதிய அரசியலமைப்பொன்று உருவாகும் பட்சத்தில் அதற்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஅவ்வாறில்லாமல், பாராளுமன்றத்தின் அனுமதி மாத்திரம் இதற்குப் போதாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.\nஇதன்போது குறுக்கிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையின் பிரகாரம், பெரும்பான்மையான சகோதர இனத்தவர்களின் ஆதரவும் புதிய அரசியலமைப்பிற்குக் கிடைக்க வேண்டும் என கூறினார்.\nஇதேவேளை, அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதம் இன்று ஆரம்பமாகியது.\nஇதன்போது சுயாதீன ஆணைக்குழுக்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அனுரகுமார திஸாநாயக்க கூறினார்.\nசுயாதீன ஆணைக்குழுக்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு அரசியல்வாதிகள் இடமளிப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்கள் உரிய வகையில் செயற்படுவதில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சுமத்தினார்.\nஇதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதித் தொகையை 5 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க வலியுறுத்தினார்.\n54 உறுப்பினர்களை நீக்கியமை குறித்து ரணில் விளக்கம்\nரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு\nகொரோனாவிடம் அரசாங்கம் தோல்வி – ரணில்\nஉண்மைத்தன்மையை வௌிப்படுத்துமாறு ரணில் கோரிக்கை\nநிதியை செலவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை – ரணில் தெரிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை\n54 உறுப்பினர்களை நீக்கியமை குறித்து ரணில் விளக்கம்\nரணில் விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம் பதிவு\nகொரோனாவிடம் அரசாங்கம் தோல்வி - ரணில்\nஉண்மைத்தன்மையை வௌிப்படுத்துமாறு ரணில் கோரிக்கை\nநிதியை செலவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nதேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/40-tested-corona-positive-related-to-vadasery-market-in-nagercoil", "date_download": "2020-08-10T00:26:42Z", "digest": "sha1:JIROX36TFGJJO2UIN7KWOHE4Q25W5W3X", "length": 15611, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "குமரியின் கோயம்பேடாக மாறிய வடசேரி சந்தை - போலீஸ், வியாபாரிகள் 40 பேருக்கு கொரோனா! | 40 tested corona positive related to vadasery market in Nagercoil", "raw_content": "\nகுமரியின் கோயம்பேடாக மாறிய வடசேரி சந்தை - போலீஸ், வியாபாரிகள் 40 பேருக்கு கொரோனா\nபோலீஸுக்கு ஏற்பட்ட கொரோனாவால் மூடப்பட்ட வடசேரி காவல் நிலையம்\nபோலீஸ் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து வடசேரி காவல் நிலையம் மூடப்பட்டது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகக் கொரோனா அதிவேகமாகப் பரவி வருகிறது. ஆரம்பத்தில் கடற்கரை கிராமங்களில் கொரோனா பரவாமல் இருந்தது. இந்தநிலையில் தூத்தூர் கடற்கரைக் கிராமத்தில் நர்ஸிங் மாணவி ஒருவருக்கு கொரோனாத் தொற்று காண்டறியப்பட்டது. அதன் பின்னர் அவர் மூலம் அந்தக் கிராமத்தில் பலருக்கும் கொரோனா பரவியது. அதைத்தொடர்ந்து சில கடற்கரைக் கிராமங்களில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. மேலும், மாவட்டத்தில் பரவலாக வெவ்வேறு கிராமங்களில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இரண்டு தனியார் மருத்துவமனைகளில் உள்ள டாக்டர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு இரண்டு நாள்கள் அடைக்கப்பட்டன. நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்திலும் கிருமிநாசினி தெளித்து மூடப்பட்டது. இந்தநிலையில், நாகர்கோவிலில் பழைமையான வடசேரி சந்தையில் வியாபாரிகள், காவலர்கள் என 40 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nநாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் தற்காலிகக் காய்கறிச் சந்தை அமைக்க��்பட்டிருந்தது. அதில், ஈத்தாமொழியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால், அவருக்கு சளி மாதிரிகள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வியாபாரிகளின் மாதிரிகள் சோதனை செய்துபார்த்தபோது 10 பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து வடசேரி சந்தை மூடப்பட்டது. மேலும், சந்தையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் போலீஸ், ஊர்க்காவல் படையினர், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. போலீஸ் மற்றும் ஊர் காவல் படையினருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து வடசேரி காவல் நிலையம் மூடப்பட்டது.\nகொரோனா: `கான்டாக்ட் ட்ரேஸிங்கில் செய்த தவறுகளே காரணம்’ - உலக சுகாதார நிறுவனம்\nசென்னை கோயம்பேடு மார்க்கெட், சென்னையின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதுபோல், வடசேரி சந்தை மூலம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கொரோனா பரவிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வியாபாரிகளிடம் மேலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால், கொரோனா பதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது. வடசேரி சந்தைக்கு வந்து சென்றவர்களின் பட்டியல் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். மாநகராட்சியின் கண்காணிப்பு இல்லாததால் மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும், மாஸ்க் அணியாமலும் அதிகமாகக் கூடியதால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.\nவடசேரியில் ஆய்வு செய்யும் நாகர்கோவில் மாநகர கமிஷனர் ஆஷா அஜித்\nவடசேரி சந்தைக்கு சென்றுவந்த பொதுமக்கள் இப்போது கொரோனா பீதியில் உள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்த வடசேரி சந்தை வியாபாரிகள் தங்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும் அவர்கள் 14 நாள்கள் வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 324 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் என குமரி மாவட்டத்தில் மொத்தம் 327 பேர் சி��ிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 613 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மூன்றுபேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்கள்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/micro-story-about-fathers-hope-on-son", "date_download": "2020-08-10T00:22:17Z", "digest": "sha1:F4DI33APZTMCLWT44BVMQVT5KU2WLJYC", "length": 12313, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "அப்பா மீதான பயம் மரியாதையாக மாறிய அந்த தருணம்...! - மகனின் குட்டி ஸ்டோரி #MyVikatan | Micro story about father's hope on son", "raw_content": "\nஅப்பா மீதான பயம் மரியாதையாக மாறிய அந்தத் தருணம்.. - மகனின் குட்டி ஸ்டோரி #MyVikatan\nஅப்பா கோபக்காரர் எனக் கேட்டதுண்டு. ஆனால், அவர் எங்களிடம் கோபப்பட்டதில்லை. பின் ஏன் பயம்\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபள்ளிப் பருவம் முதல் கல்லூரிப் பருவம் வரையில் அப்பாவிடம் ஏதும் நேரிடையாகக் கேட்டு பெற்றதில்லை, நான் மட்டுமல்ல என் உடன் பிறப்புகளும்கூட. புத்தகம் வாங்க கல்விக்கட்டணம் கட்ட ஏன் ஒரு பென்சில் வாங்க வேண்டும் என்றாலும் அது அம்மாவின் மூலமாக மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு பெறப்படும். அப்பா���ிடம் அவ்வளவு பயமா அல்லது அளவு கடந்த மரியாதையா \nஅப்பா கோபக்காரர் எனக் கேட்டதுண்டு. ஆனால், அவர் எங்களிடம் கோபப்பட்டதில்லை. பின் ஏன் பயம் தெரியவில்லை நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன், தேர்வுகள் நெருங்கிக்கொண்ண்டிருந்தது, தேர்வுக்காகப் படிப்பு விடுமுறை விட்டாச்சு. நானும் என் நண்பர்களும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியில் இருந்த தோப்பில் படிக்கச் செல்வது வழக்கம். என் கல்லூரித் தோழர்கள் நான்கு பேர். அதில் ஒருவன் குறும்புக்காரன் மற்றவர்களை எரிச்சலூட்டி பார்ப்பதில் அவனுக்கொரு மகிழ்வு... வயது வித்தியாசம் பார்க்காமல் வம்பு செய்வான். நாங்கள் அவனது செயலை சில சமயம் ரசிப்பதுண்டு , சில சமயம் கண்டிப்பதுண்டு.\nஎல்லாமே விளையாட்டுத்தனமாக இருந்தது. அவன் வம்பு செய்ததில் எரிச்சலடைந்த ஒருவர் அவனது உறவுக்காரர், அப்பாவின் நண்பரும்கூட. என்னை அவனோடு சேராதே என்று அவ்வப்போது கண்டிப்பார். ஒருநாள் வழக்கம்போல படிக்கச்சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது அப்பாவின் நண்பர் அப்பாவோடு பேசிக்கொண்டிருந்தார். இவரா.. இங்கேயா.. என மனம் பதைபதைத்தது... என்னைப் பற்றி அப்பாவிடம் ஏதாவது தாறுமாறாகக் கூறிடுவாரோ... என மனதில் திக்திக் பயத்துடன் நைஸாக மறைந்திருந்து அவர்கள் பேச்சை ஒட்டுக்கேட்டேன்.\nநான் பயந்தபடியே ஆயிற்று. அப்பாவிடம் அவர்,\n\"சார் உங்க பையன் நல்லவன். ஆனால், அவன் சேர்க்கை சரியில்லை. அந்த வம்புக்கார நண்பனோடு சேர்ந்து கெட்டுபோய்டுவான், அவனை கண்டித்து வைங்க\" என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டிருந்தார்.\nஎனக்கு உடலெல்லாம் பதற ஆரம்பித்தது... அப்பா என்ன செய்வார் கோபப்படுவாரோ என பயம் பிடித்துக்கொண்டது... ஆனால், அப்பா அவரின் நண்பரிடம்,\n\"சார் நீங்க கொஞ்சம் மாத்தி யோசிங்க... என் மகன் நல்லவன் என்கிறீர்கள்... இவனோடு அவன் சேர்ந்தால் அவன் திருந்தி நல்லவனாக மாறலாமே'' எனப் பதிலளித்தார். நண்பரின் முகத்தில் ஈயாடவில்லை. இதைக் கேட்டதும் எனக்கு அப்பாவின் மீது பயம் போய் மிகுந்த மரியாதை ஏற்பட்டது. அதன்பின் நான் அடக்கி வாசித்தது வேறுகதை.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகி��து. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/reader-shares-about-child-labor-and-tamil-cinema", "date_download": "2020-08-10T00:26:02Z", "digest": "sha1:L72VXE7DGA4GK5652SDAVQK2KDPNRGQL", "length": 18585, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "`குழந்தைத் தொழிலாளர்களும் தமிழ் சினிமாவும்...!' - வாசகர் பார்வை #MyVikatan | Reader shares about Child labor and Tamil cinema", "raw_content": "\n`குழந்தைத் தொழிலாளர்களும் தமிழ் சினிமாவும்..' - வாசகர் பார்வை #MyVikatan\nகாரணம் அவர் பள்ளியில் உணவு என்கிற முறையை உருவாக்கவில்லை என்றால் இன்று நான் இந்த வார்த்தைகளை எழுதிக்கொண்டிருப்பேனா என்று தெரியவில்லை...\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nதமிழகமெங்கும் ஒவ்வோர் ஆண்டும் இதே வருடம் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்துப் பள்ளி வாசல்களிலும் ஊர் முக்குகளிலும் இன்று காமராஜர் போட்டோதான். அவர் படத்தைப் பார்க்கும்போது மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. காரணம் அவர் பள்ளியில் மதிய உணவு திட்டத்தை சட்டமாக்கவில்லை என்றால் இன்று நான் இந்த வார்த்தைகளை எழுதிக்கொண்டிருப்பேனா என்று தெரியவில்லை.\n'குழந்தைத் தொழிலாளர்கள்' என்ற முறையை உடைத்து அனைவரையும் படிப்பறிவு கொண்டவர்களாக மாற்றுவதே அவரது முக்கிய நோக்கம். ஆனாலும், இன்றுவரை குழந்தைத் தொழிலாளர்கள் முறை முற்றிலும் அகலவில்லை. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லாரி கிளீனர், குட்டி யானை ஓட்டுநர், துணிக்கடை ஊழியர் என்று எதோ ஒரு வேலையில் சிக்கி தொழிலாளர்களாகிவிடுகிறார்கள் குழந்தைகள். அதுபோன்ற குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்வியலைக் காட்டிய தமிழ் சினிமாக்��ளைப் பார்ப்போம்.\nமுதல் படம் இயக்குநர் ஜானகி விஸ்வநாதனின் குட்டி. இந்தப் படத்தில் கிராமப்புற சிறுமி ஒருத்தி நகரத்துக்கு வீட்டுவேலை செய்வதற்காக அனுப்பப்படுகிறாள். அந்த வீட்டில் வேலை செய்யத் தொடங்குகிறாள். அவளுடைய முதலாளியம்மா பள்ளியில் ஆசிரியை. வீட்டிலேயே ஒரு குழந்தையைத் தொழிலாளியாக வைத்திருப்பது, அவரை சங்கடப்படுத்தும், அதே படத்தில் பள்ளியில் ஆசிரியர்கள் கூடி இருக்கும் அறையில் ஒரு சிறுவன் டீ எடுத்துவந்து தருவான். அப்போது அந்த ஆசிரியர்கள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிப் பேச வீட்டிலயே ஒரு சிறுமியைத் தொழிலாளியாக வைத்திருக்கும் ஆசிரியைக்கு குற்ற உணர்வுக்கு ஆளாவார்.\nஇயக்குநர் பாண்டியராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மிக முக்கியமான படம் 'மெரினா.' மெரினா காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு கீழே உள்ள தளத்தில்தான் மெரினா கடற்கரையில் வேலைசெய்யும் குழந்தைத் தொழிலாளர்கள் படுத்து உறங்குவார்கள். அந்தக் காட்சியை அப்படியே நிறுத்தி அந்த இடத்தில் எழுத்து இயக்கம் பாண்டியராஜ் என டைட்டில் வரும். அந்தக் காட்சி சுருக்கென்று இருந்தது. கல்வி எவ்வளவு முக்கியம் என்பதைச் சொன்ன அந்தப் படத்துக்குச் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ப்ச்\nஇயக்குநர் சற்குணம் மற்றும் விமல் கூட்டணியில் உருவான 'வாகை சூடவா' குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி சொன்ன மிக முக்கியமான படம். 'முந்தானை முடிச்சு' படத்தின் பாக்யராஜ் கதாபாத்திரம் போலவே விமல் கதாபாத்திரம், மிக வெகுளியாய் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒரு கிராமத்துக்கு ஆசிரியர் வேலைக்குச் செல்கிறார். முதலில் அவரை கோமாளியாகப் பார்க்கும் அந்தக் கிராமம். படத்தின் பின்பாதியில் ஆண்டைகளின் அரசியல் புரிய ஆரம்பித்ததும், கல்வியின் அவசியத்தை உணர்கிறது.\nஆசிரியர் விமலைக் கொண்டாடத் தொடங்குகிறது. ஆரம்பத்தில் அந்த ஊரை வெறுத்தவர் ஒருகட்டத்தில், ``இது என் ஊரு\" என்று அந்த ஊர் மாணவர்களுக்காகவே வாழத் தொடங்குவார்.\nஇயக்குநர் விஜய் மில்டனின் 'கோலிசோடா' படம் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் அடையாளமற்ற சிறுவர்களின் வாழ்வியலை பதிவுசெய்திருக்கும். ``ஆச்சி ஒருவேள நான் உனக்கு பொறந்துறந்தா, நானும் உன் புள்ள மாதி��ி ஸ்கூலுக்குப் போயிருப்பேன்\" என்று அந்த நான்கு சிறுவர்களில் ஒருவன் கூறும் வசனம் நறுக்கென்று இருக்கும்.\nஇயக்குநர் பாலாஜி சக்திவேலின் 'கல்லூரி' படத்தில் நாயகனின் தங்கை, பாறை உடைக்கும் தொழிலாளியாகவும், 'வழக்கு எண் 18/9' படத்தில் அம்மா, அப்பா கடன் பிரச்னைக்காகப் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்குப் போகும் கதாநாயகன் மற்றும் தள்ளுவண்டி கடையில் அவனுக்குச் உதவியாக இருக்கும் சின்னச்சாமி இருவரும் நம் மனதைக் கலங்கடிக்க வைக்கிறார்கள்.\nஇயக்குநர் செல்வராகவனின் 'காதல் கொண்டேன்' படத்தில்கூட வினோத்தின் ஃப்ளாஷ்பேக்கில் குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்னை பேசப்பட்டிருக்கும்.\nஇயக்குநர் மணிகண்டனின் 'காக்கா முட்டை' படத்தில் கரி எடுக்கும் குழந்தைத் தொழிலாளர்களைக் காட்டி இருப்பார்கள். இயக்குநர் பா.இரஞ்சித், அந்தப் படத்தைப் பார்த்து கொதித்து எழுந்தார். ``நான் ஸ்கூலுக்குப் போகலனா, எங்கம்மாலாம் என்ன தூக்கிப்போட்டு மிதிக்கும், அந்தப் படத்துல ஒரு காட்சிலகூட அந்தப் பசங்க படிப்ப பத்தி பேசாதது, எனக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்துது\" என்று கூறியிருப்பார்.\nஅவர் சொன்ன அடுத்த சில நாள்களில் 'விக்ரம் வேதா' படத்தில் குடிசைப்பகுதி சிறுபிள்ளைகள் காசுக்காக போதைப் பொருள்கள் கடத்துகிறார்கள் என்று காட்டி இருந்தார்கள். அதே படத்தில் 'புள்ளி' என்ற கதாபாத்திரம் இருந்ததால் அது பெரிய விவகாரம் ஆகவில்லை.\nவிஜய்யின் 'நண்பன்' படத்தில் வரும் மில்லிமீட்டர், 'தெறி' படத்தில் சாலையோரங்களில் வரும் பிச்சை எடுக்கும் குழந்தைத் தொழிலாளர்கள், விக்ரமின் 'ஸ்கெட்ச்' படத்தில் கெத்துக்காகக் கத்தி எடுக்கும் சிறுவர் கதாபாத்திரங்கள் நிஜத்தில் இன்றும் நம் கண்முன் வலம்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவையனைத்துமே என்னை அதிகம் பாதித்த காட்சிகள். இப்படியான காட்சிகள் நிஜத்திலும் சினிமாவிலும் மாறினால் மட்டுமே இந்தியா ஒளிரும்\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொ���்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=10404083", "date_download": "2020-08-10T00:03:35Z", "digest": "sha1:6M3CV656NC6GS44MNZWHMWIYHLCH5VR6", "length": 52403, "nlines": 879, "source_domain": "old.thinnai.com", "title": "அஃது | திண்ணை", "raw_content": "\nபதினைந்து செகண்டுக்கு முன்னால் பள பளவென்று இருந்த கார், இப்போது ஓங்கிக் குத்திய தகர டப்பா மாதிரி பக்கவாட்டில் அமுங்கி, விண்ட் ஷீல்டின் கண்ணாடி நொறுங்கிக் கல்கண்டுகளைப் போல அவன் மேலெல்லாம் சிதறிக் கிடந்தது. ரத்தச் சகதியுடன் பாசஞ்சர் சீட் வரை பரவி….\nஅவன் ‘அது ‘வாகிச் சிறிது நேரமாகி விட்டிருந்தது.\nதவறு அவன் மீதுதான். சிக்னலில் சிகப்பு மினுக்கிக் கொண்டிருந்தது. நின்று, இருபக்கமும் பார்த்த்து, நிதானித்துப் போயிருக்க வேண்டும்.\nஅலுவலகத்தை விட்டுக் கிளம்பும் போதே இரவு பதினொன்றரை மணியாகி விட்டிருந்தது. முடித்தே ஆக வேண்டிய வேலை. இதற்கென பத்து புரோகிராமர்கள் பெங்களூரில் காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கான்ஃபரன்ஸ் கால் பேசியதில் மிகவும் ஆயாசமாக இருந்தது. இந்திய ஆங்கிலம் புரிவதில் மேலாளருக்குத் தடுமாற்றம் இருந்ததால் அவனும் உட்கார்ந்தே ஆக வேண்டிய கட்டாயம். மீண்டும் காலை ஏழு மணிக்கு அலுவலகம் வந்தாக வேண்டும்.\n இயந்திரத்தனமாக…நிற்காமல்…நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு.\nஅங்கொன்றும், இங்கொன்றுமாக விரையும் சில கார்களைத் தவிர வெறிச்சோடிக் கிடந்தது சாலை. லேசாகக் குளிர ஆரம்பித்திருந்தது. இலையுதிர் காலம் முடிவுற்று குளிர்காலம் ஆரம்பிப்பதற்கான அறிகுறி காற்றில் தெரிந்தது.\nபசியும், தூக்கக் கலக்கமும் கண்களைச் சுழற்ற, இந்த இரவு நேரத்தில் யார் வரப் போகிறார்கள் என்ற அசட்டுத் துணிச்சலில் நிறுத்தாமல் ஆக்ஸிலேட்டரை அழுத்தினான். அவனை எதிர்கொள்ள எமன் எதிரே வந்து கொண்டிருந்ததை அறியாமல்.\nபக்கவாட்டில் திடாரென ஒரு ஒளிவெள்ளம்.\nகண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது.\n��ோதிய வேகத்தில் கார் மூன்று, நான்கு முறை தட்டாமாலை சுற்றி எதிர் பிளாட்பாரத்தின் மேல் ஏறி 360 டிகிரி திரும்பி நின்றது. அவன் மேல் மோதிய டாட்ஜ்-செமி டிரக் ஆசாமி கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி நூறு அடிக்கப்பால் ஒரு விளக்குக் கம்பத்தில் மேல் மோதி நின்றான்.\nகொட…கொடவென்று திசைக்கு ஒன்றாய் பிய்த்துக் கொண்டு சென்ற கார் பாகங்களின் சத்தம் சட்டென்று நின்று போய், ஒருவிதமான மயான அமைதி.\nஅவனுக்கு உடல் லேசாகி அந்தரத்தில் மிதப்பது போன்ற உணர்வு. திடாரென்று காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தான். வலி எதுவும் தெரியாதது ஆச்சரியமாக இருந்தது. எப்படி காருக்கு வெளியே வந்தேன் என்று குழப்பமாக இருந்தது. அப்படியானால் காருக்குள் இருப்பது யார் \nதூரத்தில் இரண்டு மூன்று பேர் தங்கள் வண்டிகளை நிறுத்தி விட்டு ஓடி வந்தார்கள். அவனது காரிலிருந்து வழிந்த ரத்தத்தைக் கண்டு சடாரென ப்ரேக் அடித்தது போல நின்றார்கள். காருக்கருகில் நின்று கொண்டிருந்த அவனை அவர்கள் கண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அதிர்ச்சியும், அசூயையும் அவர்கள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.\nபெருங்குரலெடுத்துக் கத்தினான் அவன். ‘ஹேய்…இங்கே…மரம் மாதிரி நின்று கொண்டிருக்கிறேன். பார்க்காமல் போகிறாயே…உனக்கென்ன கண் குருடாகி விட்டதா ..லுக் ஹியர் மேன்… ‘\nம்ஹூம்…அவர்கள் அவனைக் கவனித்தது போலத் தெரியவில்லை. ஒருவேளை கவனிக்காதது போல நடிக்கிறார்களோ \nகடோத்கஜனைப் போலிருந்த டாட்ஜ் வண்டியிலிருந்து ஒரு வெள்ளைக்காரக் கிழவனை நான்கைந்து பேர் வெளியே இழுத்துப் போட்டார்கள். மேலெல்லாம் சிறு காயங்கள். அதிகம் அடிபட்டது போலத் தெரியவில்லை. தலையை அப்படியும், இப்படியும் ஆட்டிக் கொண்டு ‘ஐ கான்ட் பிலீவ் இட்…ஒ மை காட்…ஐ கான்ட் பிலீவ் இட் ‘ என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். கை, காலெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.\nஒரு செந்தலையன் அவசர உதவி மையத்தினருடன் பதற்றமாக செல் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான்.\n‘ஆமாம்…செயிண்ட் ஜோசப் அவனியூவும், லாயிட் சாலையும் சந்திக்கு இடத்தில்தான்… ‘\n‘டொயோட்டா கேம்ரியும், டாட்ஜ் செமியும்….கேம்ரி அப்பளமாக நொறுங்கிக் கிடக்கிறது. அதில் வந்த ஆசாமி பிழைத்திருக்க வாய்ப்பில்லை… ‘\n‘டாட்ஜில் வந்த ஆசாமிக்கு வெளிப்படையான சிறிய க��யங்கள்தான்…ஒன்றும் ஆபத்தில்லை…ஹி இஸ் ஓ.கே… ‘\nதூரத்தில் சைரன் சத்தம் கேட்டது….நீலமும், சிகப்புமாக வெளிச்சம் மினுக்க ஒரு ஷெரிஃப் டிபார்ட்மெண்ட் வண்டி சடன் பிரேக்கடித்து நிற்க, அதிலிருந்து இரண்டு டெபுடிக்கள் வெளியே குதித்து அவன் காரை நோக்கி ஓடிவந்தார்கள்.\nஅடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த இடம் ஒரு போர்க்களம் மாதிரி ஆகி விட்டிருந்தது. எங்கு நோக்கினும் போலிஸ்காரர்களும், ஸ்டேட் ட்ரூப்பர்களும், ஷெரிஃப் டெபுடிக்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ‘விய்ங்…விய்ங் ‘ என்று சத்த மிட்டுக் கொண்டே ஆம்புலன்ஸ் ஒன்று, ஃபயர் சர்வீஸ் லாரி பின் தொடர வந்து நின்றது.\nஅமெரிக்காவில் எந்தவொரு எமர்ஜென்ஸி அழைப்பிற்கும் வெறும் ஆம்புலன்ஸ் மட்டுமே வருவதில்லை. போலிஸ், ஃபயர் சர்வீஸ், ஆம்புலன்ஸ் என்று ஒரு பெரும் படையே ‘விய்யாங்…விய்யாங் ‘ என்று கதறிக் கொண்டு வந்து நிற்கும். அது பள்ளத்தில் விழுந்த நாய்க் குட்டியைப் காப்பாற்றுவதானாலும் சரி அல்லது பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல் போரடித்துப் போன சீனியர் சிட்டிசன் கிழவி அழைத்தாலும் சரி. அத்தனை பேரும் வரிசையாக வந்து நிற்பார்கள்.\nஅவனொரு ‘பூட்ட கேஸ் ‘ என்பது அப்பட்டமாகத் தெரிந்ததால், அனைவரும் டாட்ஜ் கிழவனை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.\n ‘ என்று கிழவன் புலம்பியதில் இன்சூரன்ஸ் பணம் ‘பணால் ‘ என்று புரிந்தது அவனுக்கு. கேஸ் போட்டாலும் கோர்ட்டில் நிற்காது.\nஅது சரி. யார் கேஸ் போடுவார்கள் \nடெபுடி ஒருவர் கருமமே கண்ணாக கிழவன் சொல்வதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்தார்.\n‘ஆபத்தாக ஒன்றுமில்லை. ஜஸ்ட் ஷாக்தான். எதற்கும் மருத்துவமனைக்குக் கொண்டுபோய் ஒரு எக்ஸ்-ரே எடுத்துவிடலாம். உள் காயம் எதுவும் இருந்தால் தெரிந்துவிடும் ‘ என்றான் நீலச் சட்டை மருத்துவ உதவியாளன்.\nசடாரென புஷ்பாவின் நினைவு வந்தது அவனுக்கு. என்ன செய்து கொண்டிருப்பாள் அவள் \nஇன்னும் அரை மணி நேரத்தில் அவன் இறந்து போனதை யாராவது போலிஸ் டிபார்ட்மெண்ட் ஆசாமி நேரடியாக அவனின் வீட்டிற்குப் போய்த் தெரிவிப்பார்.\nதொப்பியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு, ‘Madam, we regret to inform you that your husband…ப்ளா..ப்ளா…. ‘ என்பார்கள் சோக முகத்துடன். அமெரிக்கச் சம்பிரதாயம்\nஅமெரிக்காவில் எழவு சொல்லும் ஃபார்மலிட்டியில் கூட புரொஃபஷனலிசம்தான்.\n‘நான் இறந்து போனதை நினைத்து புஷ்பா அழுவாளா சந்தோஷப்படுவாளா எனக்கென்னவோ சந்தோஷப்படுவாள் என்றுதான் தோன்றுகிறது.. ‘\nநினைக்க நினைக்கத் துக்கம் தொண்டைய அடைத்தது அவனுக்கு.\nஎத்தனை முறை உன்னை மிருகத்தனமாக அடித்திருப்பேன் எத்தனை முறை சாப்பாட்டுத் தட்டை உன் மீது வீசி எறிந்திருப்பேன் எத்தனை முறை சாப்பாட்டுத் தட்டை உன் மீது வீசி எறிந்திருப்பேன் எத்தனை முறை உன் மனதை சுடு சொற்களால் ரணப்படுத்தியிருப்பேன் \nஉன் தகப்பனாரின் சென்னை வீட்டை என் பெயருக்கு எழுதிவைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்கள் உன்னை சாப்பிட விடாமலும் தூங்க விடாமலும் கொடுமைப் படுத்தினேனே. அதைச் சொல்வதா \nஅல்லது கர்ப்பமாயிருந்த உன்னைக் காலால் நான் எட்டி உதைத்தில் கர்ப்பம் கலைந்து போனதே…ஹாஸ்பிட்டலில் கேட்டதற்கு தவறி கீழே விழுந்து விட்டேன் என்று எனக்காகப் பொய் சொன்னாயே…அதை சொல்லவா அமெரிக்கா அழைத்து வந்தும் உன்னை அடிமை போல நடத்தினேனே அதையா \nஎதைச் சொல்லி, எதை விட \nஇந்த பாவியை மன்னிக்க மாட்டாயா புஷ்பம் \n‘ஓ ‘வென்று குரலெடுத்து அழ வேண்டும் போல இருந்தது அவனுக்கு. அடக்கிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தான். ஏப்பம் விடுவதற்கே ‘எக்ஸ்க்யூஸ்மி ‘ கேட்கிற தேசத்தில், ஓங்கி அழுதால் உதைக்க வருவார்களோ \n நடப்பது நடக்கட்டும். அடக்க மாட்டாமல் அடிவயிற்றிலிருந்து அழுகை பீறிட்டுக் கிளம்பியது.\nயாரும் சட்டை செய்தது மாதிரி தெரியவில்லை.\nசெத்துப் போனவனின் அழுகை யாருக்குக் கேட்கப் போகிறது \nமோதலில் சிக்கி இறுகிப் போயிருந்த கதவை இரண்டு ஃபயர் சர்வீஸ் ஆசாமிகள் பிய்த்து இழுத்துத் திறந்தார்கள். கையுறை அணிந்த போலிஸ்காரர் ஒருவர் அவன் பாண்ட் பாக்கெட்டில் கையை விட்டுத் துளாவி, பர்சை எடுத்து, லைசன்சை உருவினார். ரத்தத்தில் நனைந்து போயிருந்தது பர்ஸ்.\n‘சீஃப். என்னால் இந்தப் பெயரைப் படிக்க முடியவில்லை. Some kind of asian name…. ‘\nசீஃப் எனப்பட்டவர் லைசன்சை நுனிவிரலில் வாங்கி, டார்ச்சடித்துப் பார்த்துப் புருவம் நெரித்து, ‘ப்ச்…ஆல்ரைட்….இந்தியனைப் போலத் தெரிகிறது. லெட் அஸ் கால் ஹிம் Bob Indian Bob\nசங்கரநாராயணன் ராமசுப்பிரமணியன் என்ன அழகான தமிழ்ப் பெயர் பத்து செகன்டில் Bob ஆக்கிவிட்டார்களே படுபாவிகள் பத்து செகன்டில் Bob ஆக்கிவிட்டார்களே படுபாவிகள் அம்மாவுக்குத் தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவாள். அவள் ஆசையுடன் வைத்த தாத்தாவின் பெயராயிற்றே அம்மாவுக்குத் தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவாள். அவள் ஆசையுடன் வைத்த தாத்தாவின் பெயராயிற்றே இப்படி Bob ஆக மாறிப்போனது தெரிந்தால் என்ன நினைப்பாளோ \n அப்பாவுக்கு தினமும் இன்சுலின் போட வேண்டியதாயிருக்கு. எனக்கும் கால்ல நீர் கோர்த்துக்கிட்டு நடக்க முடியாம முட்டிக்காலெல்லாம் ஒரே வலி. டாக்டர் செலவுக்கு ஒரு பத்தாயிரம் ரூபா அனுப்பி வையேண்டா\n‘பணம் என்ன மரத்துலயா காஞ்சு தொங்குது எப்பப் பாத்தாலும் பணம் கேட்டுகிட்டு எப்பப் பாத்தாலும் பணம் கேட்டுகிட்டு அண்ணா என்ன பண்றான் \n‘பாவம் அவன் என்னடா பண்ணுவான் வர்ற சம்பளத்துல ரெண்டு கொழந்தைகள வச்சுகிட்டு மல்லாடுறதுக்கே அவனுக்கு பணம் போதலே…அதனாலதான்…தயவு பண்ணு… ‘\n‘உன்னோட பெரிய நியூசென்சாப் போச்சும்மா போனாப் போகுதுன்னு செலவு பண்ணி உனக்கு ஃபோன் பண்ணுணா, பணம் பணம்னு புடுங்குறியே…ஃபோன வெய்யி கீழே… ‘\n என்னைப் பெற்று வளர்த்த உன் வைத்திய செலவுக்கு ஒரு இருநூற்றைம்பது டாலர் அனுப்பாமல், ஐந்தாயிரம் டாலருக்கு ப்ளாஸ்மா டி.வி. வாங்கிப் பார்த்த இந்தப் பாவியை மன்னிப்பாயா அம்மா \nகழிவிரக்கத்தில் குமுறிக் குமுறி அழுகை வந்தது அவனுக்கு.\nஇறைவா எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுப்பாயா \nடெலிவிஷன் ஸ்டேஷன் வண்டி ஒன்றில் வந்த காமிரா குழுவினர், விபத்தைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். நாளை காலை லோக்கல் டி.வி. நியூசில் செய்தி வரும்.\nஅவன் கம்பெனிக்கு தகவல் தெரிவிப்பார்கள். இன்ட்ராநெட்டில் கம்பெனி முழுமைக்கும் தகவல் போகும்.\n I know him… ‘ என்று ஐந்து நிமிடம் பேசிவிட்டு அப்புறம் மறந்து போய்விடுவார்கள்.\nஆம்புலன்ஸ் டிரைவர் பெண்மணி மிக அழகாக இருந்தாள். இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்க வேண்டும் அவளுக்கு. இந்த நடுநிசி நேரத்தில் கூட முகம் நிறைந்த மேக்கப்புடன், செவ செவ என லிப்ஸ்டிக் தீற்றி ‘பம்சிக்க ‘ என்று இருந்தாள். இந்தச் சூழ்நிலையிலும் அவள் கன்னத்தைக் கிள்ளியே ஆக வேண்டும் போலிருந்தது அவனுக்கு.\nமெதுவாக அவள் கன்னத்தை நிமிண்டினான். ஆச்சரியம் எந்தத் தொடு உணர்ச்சியும் அவன் விரல்களில் உண்டாகவில்லை. ஏதோ புகைக்குள் கை நுழைக்கும் உணர்வு.\n இது என்ன அவள் கன்னத்திற்க��ள்ளேயே என் விரல் நுழைகிறதே இந்தக் கன்னத்தில் நுழைந்து அந்தக் கன்னம் வழியாக விரல் தெரிகிறதே இந்தக் கன்னத்தில் நுழைந்து அந்தக் கன்னம் வழியாக விரல் தெரிகிறதே வாவ்…திஸ் இஸ் இண்டரெஸ்டிங்…இடது கன்னம்…வலது கன்னம்….அய்ந்தப் பக்கம்…இய்ந்தப் பக்கம்…இ..பக்கம்…அ…பக்கம்….\nஅவள் எதையும் உணராதவள் போலக் கையைக் கட்டிக் கொண்டு, சூயிங் கம் மென்று கொண்டிருந்தாள்.\nமருத்துவ உதவியாளர்கள் அவனைக் காரிலிருந்து கீழிறக்கி, ஸ்ட்ரெச்சரில் கிடத்த முயன்று கொண்டிருந்தார்கள்.\nஸ்ட்ரெச்சரில் ஏற்றி வைக்க மேலே தூக்குகையில், நசுங்கிக் கூழாகிப் போயிருந்த இடது கை ‘சொத் ‘தென்று தரையில் விழுந்தது.\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14\nபுழுத் துளைகள்(குறுநாவல்) – 3\nமைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு\nமறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்\nதிசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19\nஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)\n (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)\nவாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)\nபுது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்\nஞான குரு – கதை — 03\nஉலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]\nஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி\n ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘\nகவிதை உருவான கதை -1\nகடிதங்கள் ஏப்ரல் 8, 2004\nசில குறிப்புகள் ஏப்ரல் 8, 2004\nசுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.\nவாழிய உலக நல நற்பணி மன்றம், ஞானவானி விருது,\nநா.இரா.குழலினி அவர்களுக்கு என் சிறு பதில்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14\nபுழுத் துளைகள்(குறுநாவல்) – 3\nமைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு\nமறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்\nதிசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19\nஒ��ு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)\n (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)\nவாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)\nபுது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்\nஞான குரு – கதை — 03\nஉலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]\nஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி\n ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘\nகவிதை உருவான கதை -1\nகடிதங்கள் ஏப்ரல் 8, 2004\nசில குறிப்புகள் ஏப்ரல் 8, 2004\nசுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.\nவாழிய உலக நல நற்பணி மன்றம், ஞானவானி விருது,\nநா.இரா.குழலினி அவர்களுக்கு என் சிறு பதில்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-08-09T23:29:18Z", "digest": "sha1:RSQ2XM5IW6QYIIHQBYZBXBAEJSAPPEBN", "length": 5858, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்தியாவுக்குள் நுழைந்தன ரஃபேல் போர் விமானங்கள்: | Chennai Today News", "raw_content": "\nஇந்தியாவுக்குள் நுழைந்தன ரஃபேல் போர் விமானங்கள்:\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nபிரான்சில் இருந்து 7,000 கி.மீ தூரம் பயணித்து இந்தியாவுக்குள் நுழைந்தன ரஃபேல் போர் விமானங்கள்\nரஃபேல் போர்விமானங்களுக்கு ரேடியோ சிக்னல் மூலம் வரவேற்பளிக்கப்பட்டது\nபிரான்சில் இருந்து 5 ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலா விமான படை தளத்தில் தரை இறங்குகின்றன\nஇதனையடுத்து #RafaleInIndia என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது\n23 ஆண்டுகளுக்கு பிறகு இறக்குமதியான போர் விமானங்கள்\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் �� மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1576&task=info", "date_download": "2020-08-09T23:35:57Z", "digest": "sha1:6IRK6LFWPIFRZE6ZQWGQHLY5MNYETJP3", "length": 7941, "nlines": 117, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-10-25 10:35:55\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2184/Manal-Kayiru-2/", "date_download": "2020-08-09T23:21:15Z", "digest": "sha1:7CBKZKBXQKTI5TWFQABQAXATRRYE4RT4", "length": 20085, "nlines": 166, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மணல்கயிறு 2 - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (15) சினி விழா (1)\nமதன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மணல்கயிறு 2.\nதினமலர் விமர்சனம் » மணல்கயிறு 2\n1982-ம் ஆண்டு வெளிவந்த \"மணல் கயிறு\" படத்தின் இரண்டாம் பாகமாக அதில் பிரதான பாத்திரமேற்ற விசு - எஸ்.வி.சேகர்... உள்ளிட்டோர் இதிலும் முக்கிய பங்காற்ற, சேகரின் வாரிசு அஸ்வின் சேகர் கதாநாயகராக நடிக்க, பூர்ணா அவரது ஜோடியாக நடிக்க, மதன்குமார் இயக்கத்தில் ஸ்ரீ தேணான்டாள் பிலிம்ஸ்\" என்.இராமசாமி தயாரிப்பில் காமெடியும், கலகலப்புமாக வந்திருக்கிறது \"மணல் கயிறு-2\".\nதன் எட்டு கண்டீஷன்களில் ஒன்றுக்கு கூட ஒத்து வராத பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார் கல்யாண புரோக்கர் நாரதர் நாயுடு என்பதால் அவர் மீது 34 ஆண்டுகளாக தீராத குரோதம் மற்றும் விரோதத்தோடு இருக்கும் கிட்டு மணி, பிஸினஸ், பிரண்ட்ஷிப் என பிஸியாய் அலையும் தன் ஒரே மகளுக்கு நாரதர் நாயுடு இல்லாது, நல்லதொரு மணமகனை தேடிப் பிடிக்க வேண்டும் என கோதாவில் குதிக்கிறார்.\nகிட்டு மணியின் மகளும் தனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றதும் அன்று, அப்பா போட்ட கண்டீஷன்களைக் காட்டிலும் \"பகீர் \"ரகத்தில் எட்டு கண்டீஷன்களை எடுத்து விடுகிறார். பத்தாயிரம் திருமணங்களை சக்ஸஸ் புல்லாய் நடத்தி வைத்த பெருமை மிகு கல்யாண புரோக்கர் நாரதர் நாயுடுவின் கைங்கர்யம் இல்லாது, அந்த எட்டு கண்டீஷன்கள் அத்தனைக்கும் ஒத்து வரும் மணமகன், கிட்டுவுக்கும் அவரது ஒற்றை மகளுக்கும் கிடைத்தாரா அல்லது நாரதர் நாயுடு, கிட்டுவின் மகள் திருமணத்திலும் சபாஷ் நாயுடு எனும் அளவிற்கு புகுந்து புறப்பட்டாரா அல்லது நாரதர் நாயுடு, கிட்டுவின் மகள் திருமணத்திலும் சபாஷ் நாயுடு எனும் அளவிற்கு புகுந்து புறப்பட்டாரா, கிட்டு மகளின் பகீர் ரக எட்��ு கண்டீஷன்களும் என்னென்ன, கிட்டு மகளின் பகீர் ரக எட்டு கண்டீஷன்களும் என்னென்ன, அவை அத்தனைக்கும் சுத்தமாய் ஒத்து வராத நாரதர் நாயுடு வழி மணமகன் எப்படி, அவை அத்தனைக்கும் சுத்தமாய் ஒத்து வராத நாரதர் நாயுடு வழி மணமகன் எப்படி எட்டு கண்டீஷன்களையும் புட்டு போட்டு பொளக்கிறார்... எட்டு கண்டீஷன்களையும் புட்டு போட்டு பொளக்கிறார்... என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், நிறைய காமெடியாகவும் 34 -ஆண்டுகளுக்கு முன் வந்த \"மணல் கயிறு\" பட பாணியிலேயே சற்றே மார்டனாக பதில் திரிக்க முயன்றிருக்கிறது \"மணல் கயிறு-2\".\nமணமகனாக, கதாநாயகனாக கிட்டு மணி - எஸ்.வி.சேகரின் மருமகனாக, அவரது நிஜமகனான அஸ்வின் சேகர் கச்சிதம். கதைப்படி, சேகரின் மகள் பூர்ணா போடும்எட்டு கண்டீஷன்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லாது எட்டுக்கும் ஏகப் பொருத்தம் என தன்னைக் காட்டிக் கொள்ள, அஸ்வின் செய்யும் தகிடுதித்தங்கள், சாகசங்கள் எல்லாம் ஹாஸ்யம். என்ன, கதைப்படி, என்ன தான் மாப்பிள்ளை கேரக்டர் என்றாலும் கொஞ்சமே கொஞ்சம் உடம்பை குறைத்துக் கொண்டிருந்தார் என்றால், அன்றைய மணல் கயிறு அப்பா சேகரை பீட் பண்ணியிருக்கலாம் அஸ்வின். ஆனாலும், பிற பாத்திரங்களால் பெரிதாய் குறையாய் தெரியவில்லை இவர்.\nகிட்டு மணியின் செல்ல மகளாக பூர்ணா, மப்பும் மந்தாரமாய் ரொம்ப நாளைக்கப்புறம் பூர்ணா, படத்தில் அவர் போடும் எட்டு கண்டீஷன்கள் மாதிரியே செமன்னா. (எஸ்.வி.சேகரால் தன் மகன் அஸ்வினின் உடம்பை குறைக்கச் சொல்லி குறைக்க வைக்க முடியாவிட்டாலும், அவருக்கு ஏற்றார் போன்று குண்டடித்த பூர்ணாவை இப்பட நாயகியாக பிடிக்க முடிந்த மைக்காக, சேகரை பாராட்டலாம்...)\nதிருமண புரோக்கர் நாரதர் நாயுடுவாக விசு, அசட்டு கிட்டு மணியாக எஸ்.வி சேகர், அவரது இல்லாளாக தென்றலே என்னைத் தொடு ஜெயஸ்ரீ, செம்புலி ஜெகன், டெல்லி கணேஷ், ஷாம்ஸ், ஸ்வாமிநாதன், எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணா, ஜார்ஜ் உள்ளிட்டவர்களில் கிட்டு_சேகரின் அசட்டுத்தன ஏமாற்றங்களும், நாரதர் - விசுவின் நன்மை கலகங்களும் ஸ்வீட் டீ ஆன்ட்டி ஜெயஸ்ரீ மாதிரி சுவாரஸ்யம். ஆனாலும், விசுவின் கணீர் குரல், ஏதேதோ(வயது)காரணங்களால் காணாமல் போயிருப்பது வருத்தம்.\nதரணின் இசையில், அஸ்வின் சேகர், அனிரூத் ரவிச்சந்திரன் உள்ளிட்�� எல்லோரும் இன்றைய டிரண்டுக்கு ஏற்றபடி பாடி, ஆடியிருக்கும் ஒ ராஜாத்தி ராஜன்... , யாரு பெத்ததோ என்ன பண்ணுதோ..., அடியே தாங்க மாட்டே... , முதல் மழை விழுந்ததே... , வேட்டிய தூக்கிக் கட்டு.. உள்ளிட்ட பாடல்கள் வெவ்வேறு வித ரசமஞ்சரி. அனிரூத் பாடலில் இளம் இசைஞர் தரணும் கிடாருடன் தலை காட்டியிருப்பதும், அனிரூத்தும் இவரது இசையில் பாடி ஆடியிருப்பதும் ப்ளஸ்.\nகோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு கண்களில் ஒற்றிக் கொள்ளும் காட்சிப் பதிவு. அத்தியப்பன் சிவாவின் படத்தொகுப்பு பக்கா தொகுப்பு இல்லை என்றாலும் ரசிகனை படுத்தாத தொகுப்பு.\nஎஸ்.வி.சேகரின் கதை, திரைக்கதையில் டிராமாத்தனம் அதிகம் என்றாலும், கலர்புல் காமெடியை ரசிக்கலாம்.\nமதன்குமாரின் வசனம் மற்றும் இயக்கத்தில், சில டிரமாடிக் காட்சிகள் \"ப்ச்\" என உதடு பிதுக்க வைத்தாலும், \"புரியாத பிரியம் பிரியும் போது தான் புரியும்...\", \"நீ கொஞ்சம் இறங்கி வந்திருந்தா, நான்., இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்க வேண்டியதில்லை....\", \"இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினைக்கூட பேசினா தீர்ந்துடும், பட், புருஷன் பொண்டாட்டி பிரச்சினை..... பேச பேச வளர்ந்துகிட்டு தான் போகும்..'', அந்த சைடு இழுக்குறப்போ, இந்தப் பக்கமும், இந்த பக்கம் இழுக்குறப்போ அந்தப் பக்கமும் விட்டுக் கொடுத்தா தான் குடும்பம் கரை சேரும்...\" என்பது உள்ளிட்ட தத்துவவித்துவ டயலாக் \"பன்ச் \"கள் பளிச், \"பளிச்\" என மின்னல் கீற்றாய் மன வசியம் செய்கின்றன.\nஆக மொத்தத்தில், தன் மகனை வைத்து, தனது கதை, திரைக்கதையில் \"மணல் கயிறு-2\"-வையும் தன் பாணியில், சமீபத்திய சமூக அரசியல் நிகழ்வுகளை நக்கல், நையாண்டியாக வைத்து சரியாகவே திரித்திருக்கிறார் எஸ்.வி.சேகர். அது, இக்கால ரசிகர்களால் போதுமான அளவு சிலேகிக்கப்படுமா பொருத்திருந்து பார்க்கலாம்\n\"மணல் கயிறு-2 - வயிறு வலி - டூ - காமெடி ரசிகன்\nஅஸ்வின் ஹி நோவேர் வின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமணல்கயிறு 2 - பட காட்சிகள் ↓\nமணல்கயிறு 2 - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nஜோசப் ரீமேக்கில் ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக பூர்ணா\nதிருமணம் என்ற வார்த்தையே அச்சம் தருகிறது: பூர்ணா\nதங்க கடத்தலுக்கு பூர்ணாவை பயன்படுத்த திட்டமிட்ட கடத்தல் கும்பல்: ...\nபூர்ணா விவகாரத்தில் என்னை இழுப்பது ஏன் : நடிகர் டினி டாம் ஆவேசம்\nதவறான செய்திகளை பரப்ப வேண்டாம் : பூர்ணா வேண்டுகோள்\nநடிப்பு - வரலட்சுமி, கவின், துரை சுதாகர், அனிதா சம்பத்தயாரிப்பு - பிஜி மீடியா ஒர்க்ஸ்இயக்கம் - சந்தானமூர்த்திஇசை - சந்தோஷ் தயாநிதி, சாய் ...\nநடிகர்கள் ; ஜெயசூர்யா, அதிதி ராவ் தேவ் மோகன் (அறிமுகம்), சித்திக்இசை ; எம்.ஜெயச்சந்திரன்இயக்குனர் ; நாரணிபுழா ஷாநவாஸ்தயாரிப்பு ; விஜயபாபு ...\nநடிப்பு - யோகி பாபு, மிதுன் மகேஷ்வரன், ராஷ்மி கோபிநாத்தயாரிப்பு - பிஜி மீடியா ஒர்க்ஸ்இயக்கம் - ரா.விஜயமுருகன்இசை - சாய் பாஸ்கர்வெளியான தேதி - 10 ...\nநடிப்பு - காயத்ரி ரகுராம், வசந்த்குமார், நிவாஸ் ஆதித்யன்தயாரிப்பு - சுஜா மூவீஸ்இயக்கம் - காயத்ரி ரகுராம்இசை - அஷ்வின் வினாயகமூர்த்தி, ...\nநடிப்பு - கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ்தயாரிப்பு - ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ்இயக்கம் - ஈஷ்வர் கார்த்திக்இசை - ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaparavai.com/archives/7677", "date_download": "2020-08-10T00:04:48Z", "digest": "sha1:TP2VYI5QP2Q5MMB3KAYPHIW6LOPRLEU3", "length": 11542, "nlines": 112, "source_domain": "dinaparavai.com", "title": "எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட “கொத்தமல்லி தழை” யின் சிறப்பு … – Dinaparavai", "raw_content": "\nஎண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட “கொத்தமல்லி தழை” யின் சிறப்பு …\nகொத்தமல்லி தழைகள், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கொழுப்பை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும். கொத்தமல்லி இலைகளை சாப்பிடுவதன் மூலம் செரிமான அமைப்பு மேம்படும். இது கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.\nகொத்தமல்லி இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத் துகிறது. கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.\nகொத்தமல்லி இலைகளில் உள்ள வைட்டமின் அல்சைமர் நோய்க்கு நன்மை பயக்கும். கொத்தமல்லி இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது கீல்வாதத்திலும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கொத்தமல்லி இலைகள் வாயின் காயங்களை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.\nகொத்தமல்லி இலைகள் நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன. கொத்தமல்லி இலைகள் பருக்கள், பிளாக்ஹெட்ஸ் மற்றும் வறண்ட சருமத்தின் பிரச்சினையில் பயனளிக்கும். கொத்தமல்லி இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி வெறும் வயிற்றில் குடிப்பது சிறுநீர் வழியாக கல்லை அகற்ற உதவும்.\nஏராள மருத்துவ குணம் கொண்ட “குடைமிளகாய்” யை, நம் உணவில் சேர்பதால் கிடைக்கும் எண்ணற்ற பலன்கள்…\n“வேக வைத்த முட்டை” யை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட “பாலாக் கீரை” யின் மகத்துவம்….\nகுழந்தைகளுக்கு நன்மை பயக்கும், ஏராள மருத்துவ குணங்கள் கொண்ட “ஏலக்காய்”\nகர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உகந்த, மருத்துவ குணம் கொண்ட “மாதுளம் பழம்”\nஏராள மருத்துவ குணங்கள் கொண்ட “புளியாரைக் கீரை” யின் பயன்கள்…\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nஇணையத்தில் அலைமோதும், சந்தானத்தின் “பிஸ்கோத்” ட்ரைலர் வெளியீடு..\nமக்கள் ஒத்துழைதால், கொரோனாவின் அடுத்த அலையை தடுக்கமுடியும்- ராதாகிருஷ்ணன் தகவல்…\n“ராமர் கோவில் பூமி பூஜை” – “144” தடை உத்தரவு போட்ட கமிஷனர்…\nசீன செயலியான “டிக் டாக்” கை வாங்கும் அமெரிக்க நிறுவனம்..\nஅசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் “கூர்க் சிக்கன் குழம்பு” – செய்முறை விளக்கம்…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்��ா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaparavai.com/archives/7839", "date_download": "2020-08-09T22:33:11Z", "digest": "sha1:7GK7FFVRXY2GO76W6K2PH4APIOER66FA", "length": 12724, "nlines": 113, "source_domain": "dinaparavai.com", "title": "“வரலட்சுமி விரதம்” கடைபிடிப்பதன் நோக்கம், விரதம் இருப்பதால் கிடைக்கும் ஆன்மிக பலன்கள்…. – Dinaparavai", "raw_content": "\n“வரலட்சுமி விரதம்” கடைபிடிப்பதன் நோக்கம், விரதம் இருப்பதால் கிடைக்கும் ஆன்மிக பலன்கள்….\nஉள்ளத் தூய்மையுடனும், உடல் தூய்மையுடனும் அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதனால், இல்லத்தில் செல்வம் செழித்துக் களித்தோங்கும். கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர்.\nஅத்துடன் பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் ‘பாக்கிய லட்சுமியின்’ அருளினால் மக்கள்பேறு பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலி பெண்கள் எல்லோரும் விரும்பி அனுஷ்டிக்கின்ற னர். வரலட்சுமி என்பது வரன் தரும் லட்சுமி, வரக்கூடிய லட்சுமி. மகாலட்சுமி எனப்படும் பெரிய சக்தியாக சொல்லப்படுகிறது.\nஅந்த லட்சுமி நோன்பு விரதம் இருக்கும் போது எதை நாம் கேட்டாலும் கிடைக்கும். அது சத்புத்திரன், அதாவது சந்தான பாக்கியம். ஆண் குழந்தை வேண்டும் என்���ு கேட்டாலும் சரி, அல்லது வீடு வேண்டும் என்று கேட்டாலும் சரி. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் வாரிசு பெறுவதோடு, அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள். விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றை சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.\nஎட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை லட்சுமி. மஞ்சள் பட்டு உடுத்தி மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருப்பவள் லட்சுமி தேவி. மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபடுவர். இவ்வாறு அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்கிறது சாஸ்திரம். எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைத்து வழிபடுகின்றனர்.\nகணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.\nஆடி மாதம் “பீடை மாதம்” அல்ல “பீட மாதம்” ..அம்மனின் அருள் கிட்டும் ஆடி மாத ஸ்பெசல்…\nஅம்மனுக்கு சிறப்பு சேர்க்கும் ஆடி மாதம் – சிறப்பு பூஜைகளும் அதன் பலன்களும்…\nவீட்டில் இருந்தே கடவுளை தரிசிக்கலாம்.. தமிழக அரசு புதிய வசதி அறிமுகம்…\nஅள்ளித்தரும் “மகாலட்சுமியின் பார்வை உங்கள் மீது பட” இத செய்ங்க போதும் …\nகோவில் “பிரசாதத்தை வீணாக்கினால்” ஏற்ப்படும் தீமைகள் – சாஸ்திர விளக்கம்…\nகையில் கட்டிக்கொள்ளும் கயிறுகளை எத்தனை நாட்கள் வரை வைத்திருக்கலாம்…\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nஇணையத்தில் அலைமோதும், சந்தானத்தின் “பிஸ்கோத்” ட்ரைலர் வெளியீடு..\nமக்கள் ஒத்துழைதால், கொரோனாவின் அடுத்த அலையை தடுக்கமுடியும்- ராதாகிருஷ்ணன் தகவல்…\n“ராமர் கோவில் பூமி பூஜை” – “144” தடை உத்தரவு போட்ட கமிஷனர்…\nசீன செயலியான “டிக் டாக்” கை வாங்கும் அமெரிக்க நிறுவனம்..\nஅசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் “கூர்க் சிக்கன் குழம்பு” – செய்முறை விளக்கம்…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\nமாடர்ன் டிரஸில் வித விதமா போஸ் கொடுக்கும் நடிகை “பூர்ணா”\nஓவியத்திற்கு, நடிகைகள் மூலம் “உயிர் கொடுத்த” ரவிவர்மா இணையத்தில் வைரல் ஆகும் படங்கள்…\nகருப்பு உடையில் ஷாலு ஷம்மு\nபச்சை புடவை கட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் “பார்வதி நாயர்”\nசாரதா தாஸ் கவர்ச்சி படம்\nமது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..\nதமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”\n“உச்சம் தொட்ட தங்கம்” ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ரூ.42,992க்கு விற்பனை…\nசாம்சங் கேலக்ஸி “நோட் 20 அல்ட்ரா” வின் விலை எவ்வளவு தெரியுமா\n“திமுக” வின் பொறுப்புகளிலிருந்து “கு.க.செல்வம்” அதிரடி நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=474", "date_download": "2020-08-09T23:45:53Z", "digest": "sha1:AH7G3BWFT4WF7QEZXO7FFQFU4SLP5YOI", "length": 12515, "nlines": 52, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஇடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை தடை செய்யும் செயற்பாடு கருத்துச் சுதந்திரத்தை மீறுகின்ற செயலாகும் : சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன்\nஇடைக்கால அறிக்கை த���டர்பில் மக்கள் மத்தியில் பகிரங்க விவாதம் நடத்தினால் ஒரு கட்சிக்கு சார்பானதாகவும் இன்றுமொரு கட்சிக்கு பாதகமாகவும் அமைந்து விடலாம் என்ற தேர்தல் ஆணைக்குழுவின் காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று யாழ். பல்கலைக்கழக சட்டபீட தலைவர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தின் கைலாசபதியரங்கில் இடம்பெற விருந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தை யாழ்.பல்கலையில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவித்திருந்தது.\nகுறித்த தடை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nயாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் “வடக்கு – கிழக்கு தமிழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வதேச சட்டம்” என்ற தலைப்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் முத்துக்கமாரசாமி சொர்ணராஜாவும், “இடைக்கால அறிக்கையின் மாயைகள் கட்டுடைத்தல”; என்ற தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை தலைவரும், சிரேஸ்ர விரிவுரையாளருமாக குமாரவடிவேல் குருபரன் ஆகியோரும் கருத்துரைகளை வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த நிகழ்வினை யாழ்.பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலை அரங்கில் நடத்துவதற்கான அனுமதிகள் பெறப்பட்டு, அந் நிகழ்விற்கான அழைப்பிதல்களும் சகல தரப்பினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் குறித்த நிகழ்வை கைலாச பதியரங்கில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவித்து அதற்காக விளக்கத்தையும் அனுப்பியிருந்தது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் விளக்கக் கடிதத்தில் இடைக்கால அறிக்கை விவாதிக்கப்பட்டால், ஒரு கட்சிக்கு சார்பானதாகவும் மற்றைய கட்சிக்கு எதிரானதாக இருக்கும் என்றும் இடைக்கால அறிக்கையை பகிரங்கமாக விவாதிப்பது சில கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு குந்தகமாக அமையலாம் எனவும் அரச வளங்கள் பயன்படுத்துவது போன்ற குற்றச் சாட்டுக்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவற்றின் அடிப்படையில் குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு யாழ்.பல்கலைக் கழக கைலாசபதி அரங்கில் குறித் கருத்தரங்கை நடத்துவதற்கு தடைவிதித்துள்ளது.\nஇந் நடவடிக்கையானது தேர்தல்கள் சட்டத்துக்கு பிழையான விளக்கங���களை கொடுத்து இவ்வாறான மக்கள் மத்தியிலான விவாதங்களை தடைசெய்வது அரசியல் அமைப்புச் சட்டத்தின் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை மீறுகின்ற செயற்பாடாகும்.\nபுதிய அரசியல் திருத்தம் தொடர்பாக அரசியல் வாதிகள் விவாதிக்க முடியும் என்றால் ஏன் கல்வியியலாளர்களும் துறைசார்ந்த நிபுணர்களும் சிவில் சமூகத்தினரும் விவாதிக்க முடியாது என்ற கேள்வி நியாயமானது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் இச் செயற்பாடு எந்த விதத்திலும் பொருத்தமானதாக அமையாது.\nநிகழ்வைத் தடைசெய்வதற்கு அரச வளங்கள் பயன்படுத்தக் கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் சிவலில் சமூகத்தின் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக அரசியல் சாயம் பூசி அக்கருத்துக்கள் மக்கள் மத்தியில் எடுபடுவதை தடுக்கும் நோக்கிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாக குறித்த ஒரு கட்சியால் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படுவது ஜனநாயக விரோதமானது எனத் தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-kushboo-daughter-avanthika-slim-look-going-viral-in-social-media-q4pdfo", "date_download": "2020-08-09T23:42:50Z", "digest": "sha1:3CMXSEKMVR5XEADU4UPXM5QW5GZRSWJH", "length": 11100, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகை குஷ்புவின் மகளா இது?.... உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லிம்மான போட்டோ...! | Actress Kushboo Daughter Avanthika Slim Look Going Viral In Social Media", "raw_content": "\nநடிகை குஷ்புவின் மகளா இது.... உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லிம்மான போட்டோ...\nதற்போது 16 வயதாகும் அனந்திதா, தீவிர உடல் பயிற்சிகளை மேற்கொண்டு, உடல் எடையை கணிசமாக குறைத்துவிட்டார்.\nசினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகல வள்ளியாக வலம் வருபவர் குஷ்பு. சோசியல் மீடியாவில் தனது கருத்துக்களை தைரியமாக பதிவிடக்கூடியவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். அதில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக குஷ்பு நடிப்பதாக கூறப்படுகிறது.\nகுஷ்பு அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது மகள்களுடன் எடுத்துக்கொண்ட பதிவேற்றி வருகிறார். அதில் சில நாட்களுக்கு முன்பு குஷ்பூ மகள்களின் உடல் அமைப்பை பார்த்து கிண்டல் செய்த நெட்டிசனை சகட்டு மேனிக்கு திட்டித்தீர்த்தார். இதையடுத்து கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்த குஷ்புவின் இளைய மகளான அனந்திதா சற்று இளைத்திருந்தார். அதே லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அனந்திதா எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது.\nஇதையும் படிங்க: ஓவர் கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்... கவர்ச்சி போட்டோ ஷூட்டால்... வாயடைத்து போன ரசிகர்கள்...\nதற்போது 16 வயதாகும் அனந்திதா, தீவிர உடல் பயிற்சிகளை மேற்கொண்டு, உடல் எடையை கணிசமாக குறைத்துவிட்டார். இந்நிலையில் அனந்திதாவின் பிறந்தநாள் வந்துள்ளது, ஸ்பெஷல் தினத்திற்கு வந்த வாழ்த்துக்களால் அவர் சந்தோஷம் அடைந்து தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு புகைப்படத்துடன் நன்றி கூறியுள்ளார்.\nஅந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். ரசிகர்களும் குஷ்பு மகள் அனந்திதாவா என வாய் பிளந்து பார்க்கின்றனர்.\nகுஷ்புவிற்கு வந்த கற்பழிப்பு மிரட்டல்... கொல்கத்தாவை சேர்ந்த நபர் மீது அதிரடி புகார்...\nராமச்சந்திரமூர்த்திக்கு ஜே... ஜெய்ஸ்ரீராம்... ராமர் கோயில் அடிக்கல் விழாவுக்கு நடிகை குஷ்புவின் வாழ்த்து\nகழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதற்குள்.. குஷ்புவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி\nதற்பெருமைக்காக கட்சியை மோசமாக சித்தரிப்பதா. கட்சியை சேதப்படுத்த உரிமை கிடையாது.. குஷ்பு மீது ஜோதிமணி அட்டாக்\nகுஷ்பூ பாணியில் பாராட்டித் தள்ளிய காங்கிரஸ் மூத்த தலைவர்... வாயடைத்துப்போன கதர்கட்சி விஐபிகள்..\nமுதிர்ச்சியின்றி ஏதோ லாபம் எதிர்பார்க்கும் குஷ்பு.. காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்படுகிறார்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/railway-exam-in-hindi-and-english-pxf0qi", "date_download": "2020-08-10T00:48:05Z", "digest": "sha1:TAIIQNM64QBERJPDYIBIZYMMA6ATP3NO", "length": 13379, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீங்க திருந்தவே மாட்டீங்களா ? ரயில்வே எக்ஸாம் ஆங்கிலம், இந்தியில் மட்டும் தான் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு !! ஸ்டாலின் எச்சரிக்கை !!", "raw_content": "\n ரயில்வே எக்ஸாம் ஆங்கிலம், இந்தியில் மட்டும் தான் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு \nரயில்வே துறைக்கு நடத்தப்படும் பொதுத் தேர்வுகள் இனி ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தில் மொழிப் போராட்டத்திற்கான களத்தினை அமைத்திட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை' என்றும், 'ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும்' என்றும், ரயில்வே வாரியம் அறிவித்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்..\nஇந்தத் தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்று எந்த உரிமையும் யாரும் கோர முடியாது' என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தபால் துறையில் ஏற்கனவே இதுபோன்ற துறைத் தேர்வுகளை மாநிலமொழிகளில் நடத்த முடியாது என்று முதலில் கூறி, பிறகு தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது.\nஅப்போது மத்திய அரசு, 'தபால் துறை தேர்வுகள் இனிமேல் தமிழில் நடத்தப்படும்' என்று உயர்நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்து, அதன் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.\nஆகவே தபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிற போது, ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.\nகுறிப்பாக, தமிழிலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்திருந்தால் அதற்கு மதிப்பெண் கிடையாது என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மாநில மொழிகளுக்கு அப்பட்டமாகச் செய்யும் பச்சைத் துரோகம் மட்டுமல்லாமல் பஞ்சமா பாதகம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளையும் பா.ஜ.க. ஆட்சியில் ரயில்வே வாரியம் போன்ற அமைப்புகளும் உரிய முறையில் மதிக்கத் தவறுவது, இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.\nரயில்வே துறையில் இந்தி மொழி கற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழி தெரிந்தவர்களை படிப்படியாகக் குறைக்கும் சதித் திட்டமாகவே இதை திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\nகறுப்பர் கூட்டத்தை மு.க. ஸ்டாலின் கண்டிக்கல.. அவரு நிலைப்பாடுதான் என்ன. விடாமல் கேள்வி கேட்கும் எல்.முருகன்\nகண்கலங்கி கதறும் ஏழையின் அழுகுரல் உங்கள் காதுக்கு கேக்கலையா... உடனே நிவாரணத்தை அறிவித்திடுக.. ஸ்டாலின்..\nஎன் மீது எப்படி நடவடிக்கை எடுக்கலாம்.. மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய கு.க.செல்வம் எம்.எல்.ஏ.\nமருத்துவர்கள் மரணத்தில் தமிழகம் முதலிடம்... கமிஷன் அக்கறையை உயிரிழப்போர் நலனிலும் காட்டுங்க... உதயநிதி ஆவேசம்\nதேசிய கல்விக் கொள்கை ஒருதலைபட்சமானது.. அனைத்தையும் சிதைக்கக்கூடியது.. மோடிக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விம��னி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ganguly-says-rs-4000-crores-loss-to-bcci-if-ipl-does-not-conduct-this-year-qad7nh", "date_download": "2020-08-09T23:59:32Z", "digest": "sha1:J62VH2Q6I74Y5J6BWUBNWV45Q3T6SR47", "length": 12813, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐபிஎல் நடக்கலைனா எத்தனை ஆயிரம் கோடி இழப்பு தெரியுமா..? அடேங்கப்பா.. கங்குலி ஓபனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | ganguly says rs 4000 crores loss to bcci if ipl does not conduct this year", "raw_content": "\nஐபிஎல் நடக்கலைனா எத்தனை ஆயிரம் கோடி இழப்பு தெரியுமா.. அடேங்கப்பா.. கங்குலி ஓபனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஐபிஎல் 13வது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் நடக்கவில்லையென்றால், பிசிசிஐக்கு ரூ.4000 கோடி இழப்பு ஏற்படும் என கங்குலி தெரிவித்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் 13வது சீசன் மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.\nஆனால் கொரோனா அச்சுறுத்தலால், ஊரடங்கு அமல்படுத்தும் முன்பே, ஐபிஎல் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே மார்ச் 24ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்ததால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஉலகிலேயே அதிகமான பணம் புழங்கக்கூடிய டி20 லீக் தொடர் ஐபிஎல் தான். ஐபிஎல்லில் இரண்டே மாதத்தில் கோடிகளில் சம்பாதிக்கலாம் என்பதால், வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர். ஐபிஎல் நடக்கும் இரண்டரை மாதம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம் போலத்தான்.\nஇந்த முறை கொரோனாவால் ஐபிஎல் எப்போது நடக்கும் என்பதே தெரியவில்லை. இந்நிலையில், ஐபிஎல் 13வது சீசன் நடக்காவிட்டால் பிசிசிஐக்கு ரூ.4000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள கங்குலி, பிசிசிஐ-யின் பொருளாதார நிலை குறித்து ஆராய வேண்டியுள்ளது. எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஐபிஎல் நடக்காவிட்டால் பிசிசிஐ-க்கு ரூ.4000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இது மிகப்பெரிய இழப்பு. ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால், அதன் மீது ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரியளவில் ஈர்ப்பு இருக்காது. தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களை மட்டும் ஸ்டேடியத்தில் அனுமதித்தால் அவர்கள், ஸ்டேடியத்திலிருந்து வெளியேறும்போதும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அது ரொம்ப கஷ்டமான விஷயம் என்று கங்குலி தெரிவித்தார்.\nஐபிஎல் நடத்தப்படவில்லையென்றால், ரசிகர்கள் கட்டணம், ஒளிபரப்பு உரிமத்தொகை ஆகிய வருவாய் இழப்பு ஏற்படும். அதைத்தான் கங்குலி, ரூ.4000 கோடி அளவிற்கு மொத்த இழப்பு இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த அணி தான் ஐபிஎல் டைட்டிலை வெல்லும்..\nஅஃப்ரிடி அதிருப்தி.. தலையில் அடித்துக்கொண்ட முகமது யூசுஃப்..\nதோனியின் அதிரடி பேட்டிங்கை சமாளிக்க முடியாத விரக்தியில் அத்துமீறிய அக்தர்.. பின்னர் மன்னிப்பு கேட்ட சம்பவம்\nபிசிசிஐ-யின் பக்கா பிளான்.. கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி\nஅம்பாதி ராயுடுவுக்கு ஆசையை காட்டி மோசம் செய்தது ஏன்.. உலக கோப்பை அணியில் எடுக்காததற்கான உண்மை காரணம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nதிரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/New_Plymouth", "date_download": "2020-08-09T23:57:32Z", "digest": "sha1:MRXBBUB27OV35DQRJ4MNFZZ5DF4DFLMQ", "length": 7510, "nlines": 116, "source_domain": "time.is", "title": "New Plymouth, நியூசிலாந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nNew Plymouth, நியூசிலாந்து இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், ஆவணி 10, 2020, கிழமை 33\nசூரியன்: ↑ 07:16 ↓ 17:42 (10ம 25நி) மேலதிக தகவல்\nNew Plymouth பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nNew Plymouth இன் நேரத்தை நிலையாக்கு\nNew Plymouth சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 25நி\n−19 மணித்தியாலங்கள் −19 மணித்தியாலங்கள்\n−17 மணித்தியாலங்கள் −17 மணித்தியாலங்கள்\n−16 மணித்தியாலங்கள் −16 மணித்தியாலங்கள்\n−16 மணித்தியாலங்கள் −16 மணித்தியாலங்கள்\n−15 மணித்தியாலங்கள் −15 மணித்தியாலங்கள்\n−12 மணித��தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6.5 மணித்தியாலங்கள் −6.5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -39.067. தீர்க்கரேகை: 174.083\nNew Plymouth இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nநியூசிலாந்து இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/vijay-news.html", "date_download": "2020-08-10T00:00:44Z", "digest": "sha1:N3TVMJVQANTAD2YUGS5K5O7VTKORCYFJ", "length": 15840, "nlines": 125, "source_domain": "www.behindwoods.com", "title": "Vijay News - Behindwoods", "raw_content": "\n..இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் 'எக்ஸ்குளூசிவ்' பதில்\n'கோலிவுட் டூ ஹாலிவுட்'... லாஸ் ஏஞ்சல்ஸில் 'தளபதி 63' படக்குழு\nதென்னிந்திய சினிமா+ இந்தியா ட்ரெண்டிங் இரண்டிலுமே நம்பர் 1\n'ரசிகருக்கு இன்ப அதிர்ச்சியளித்த விஜய்'.. குவியும் பாராட்டுக்கள்\n'தளபதி 63' படத்தில் நடிக்கிறேனா.. பிரபல நடிகை விளக்கம்\nமுதல்வன் 2-வில் 'தளபதி விஜய்' நடிப்பாரா.. பிரமாண்ட இயக்குநரின் பதில் இதுதான்\nதளபதி 64: மணிரத்னத்துடன் கைகோர்க்கும் விஜய்\n'தளபதி 63 ஹீரோயின்'.. எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் பிரபல நடிகை வேண்டுகோள்\n#தளபதி63: '10 வருடங்களுக்குப்' பின் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்\n#தளபதி63: 'தொழில்நுட்பக்குழு+ரிலீஸ்'.. முழு விவரங்கள் உள்ளே\n#தளபதி63: விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது இவரா\n'விவசாயி, ஆளப்��ோறான் தமிழன்'.. தெறிக்க விடும் தளபதி ரசிகர்கள்\nபூஜையுடன் தொடங்கிய 'தளபதி 63'.. ரசிகர்கள் கொண்டாட்டம்\n'பைட்டுக்கு நடுவுல செம டான்ஸ்'.. தளபதியைப் புகழும் ரசிகர்கள்\n'சர்கார்' பட பேனர்களை கிழித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது-ரஜினி\nமிக்ஸி, கிரைண்டருடன் 'கேக்' வெட்டிக் கொண்டாடிய சர்கார்\n'இணையதளத்தில் சர்கார்'.. தமிழ் ராக்கர்ஸ் என்ற திருடனின் சவாலை முறியடிப்போம்\n'பட்டாசு+பலகாரத்தோட'.. இந்த படங்களையும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க\n'சர்காருக்கு முன்னால' ஒரு ரூபா கெடைக்காது சார், பெரிய ரிஸ்க்\nபல்டி பக்குர டர்ல உடணும் பல்து.. வர்ல்டு மொத்தமும் அர்ல உடணும் பிஸ்தே\nWatch Video: சர்கார் ரிலீஸ்க்கு இப்படி செய்யாதீர்கள்.. ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்\n'சர்கார் ஆட்டோபாம்ப் + வாட்ஸ் அப் ஸ்டிக்கர்களுடன்' களைகட்டும் சர்கார்\nWatch Video: 'நண்பன் படத்தை மிஞ்சிய நிஜம்'.. ஆதரவற்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்\nசென்னையோட 'பேவரைட்' தியேட்டர்ல.. தளபதியோட 'சர்கார்' பிரீயா பாக்கணுமா\nவிஜய் 'சர்கார்' அமைக்க என்னுடைய 'செங்கோலை' பரிசாக அளிக்கிறேன்\nசூழ்நிலைக்கு ஏற்றமாதிரி 'தலைவனை' மாற்றிக்கொள்ள மாட்டேன்\n'பார்த்து செய்யுங்கள் என விஜய் கூறவில்லை'.. அந்த பெருந்தன்மை எனக்குப் பிடித்தது\n'கதைக்கருவில் மட்டும் தான் ஒற்றுமை'.. மற்றபடி சர்க்காருக்கு எல்லாமே நான் தான்\nWatch Video: சர்கார் படத்தில் தளபதி விஜய்யின் 'ஓபனிங் சீன்' இப்படித்தான் இருக்கும்\n'ஆளப்போறான் தமிழன்'... தளபதி 63-யில் மீண்டும் இணைந்த 'மெர்சல்' கூட்டணி\n'உண்மைதான் ஜெயிக்கும்'.. ஏ.ஆர்.முருகதாஸுக்கு பிரபல நடிகை ஆதரவு\nExclusive: என்னுடைய 'முழுக்கதையை' பாக்யராஜ் படித்தாரா\n'தீபாவளி' ரேஸிலிருந்து விலகியது இந்தப்படமா\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\n'தளபதி விஜய்' அருகில் நிற்கும் இவர் யாரென்று தெரிகிறதா\nசர்கார் டீசரில் 'இந்த காட்சியை' கவனித்தீர்களா\nஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு புதிய சாதனை.. இதெல்லாம் வேற லெவல் பாஸ்\nமிகக்குறைந்த நேரத்தில்...புதிய சாதனை படைத்த சர்கார் டீசர்\n'நான் ஒரு கார்பரேட் கிரிமினல்'.. வெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர்\n'எங்கள் அனுமதியின்றி இப்படி செய்தால் '.. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடும் எச்சரிக்கை\nஇதனால் தான் 'சர்கார் இசை' வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கவில்லை\n'தளபதியின்' சிங்கிள் படத்தைக்கூட இதுவரை பார்த்ததில்லை: பிரபல நடிகர்\nதளபதி பாடல் வரியை 'படத்தலைப்பாக்கிய' சிவகார்த்திகேயன்\n'சர்கார் குறித்து அப்டேட் தர முடியவில்லை'.. மன்னித்துக் கொள்ளுங்கள்\n'தீபாவளிக்கு பட்டாச ரெடி பண்ணுங்க'.. சர்கார் ஷூட்டிங் ஓவர்\nசர்கார் படத்தின் முதல் 'சிங்கிள் டிராக்' வெளியீட்டுத் தேதி உள்ளே\nவாரம் முழுவதும் 'விஜய் ரசிகர்களுக்கு' விருந்து.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்\n'சர்கார்' ஆடியோ லாஞ்சை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்...ரசிகர்கள் கொண்டாட்டம்\n'கடவுளின் தேசத்துக்கு' விஜய் வழங்கிய உதவித்தொகை எவ்வளவு\nஅமெரிக்காவில் இருந்து வந்ததும் வீட்டுக்கு கூட போகாமல் ’விஜய்’ அஞ்சலி..வீடியோ உள்ளே\n'தளபதியின் அப்படி போடு பாடலுக்கு'... செம ஆட்டம் போட்ட பிரபல வீரரின் சகோதரி\nவிஜய்-அட்லீ படத்தில் 'தளபதியுடன்' டூயட் பாடப்போவது இவரா\nகருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க.. காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற விஜய்\nசர்கார் படத்தில் மீண்டும் 'இணைந்த' மெர்சல் கூட்டணி\n'ஆளப்போறான் தமிழன்'... மீண்டும் அட்லீயுடன் கைகோர்த்த 'தளபதி'\nஇணையத்தில் வைரலாகும் யோகிபாபுவின் 'சர்கார்' கெட்டப்.. வீடியோ உள்ளே\nபுற்றுநோய் ஏற்பட்டு 'உடல்நலம்' பாதிக்கக்கூடும் என்பதாலேயே எதிர்ப்பு:அன்புமணி ராமதாஸ்\nதீவிர ரசிகருக்கு 'சர்ப்ரைஸ்' வாழ்த்து சொன்ன 'தளபதி' விஜய்\n'தம்பி விஜய்' அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்:கமல்ஹாசன்\n'ஆளப்போறான் தமிழன்'.. இந்தியளவில் முதலிடம் பெற்ற மெர்சல்\nவிஜய் 63: பேரரசுடன் கைகோர்க்கிறாரா விஜய்\n'இவரோடு ஒரு படம் பண்ணுங்கள்'.. இளம் இயக்குநருக்கு சிபாரிசு செய்த விஜய்\nசர்கார் அப்டேட்: விஜய்-ஏ.ஆர்,ரஹ்மான் 'கூட்டணியில்' இதுதான் முதல்முறை\n'தளபதி' ரசிகர்களுக்கு 'ஸ்பெஷல்' விருந்தளித்த சன் பிக்சர்ஸ்.. வீடியோ உள்ளே\n'சர்கார்' படத்தில் விஜய் புகைக்கும் காட்சி நீக்கப்பட வேண்டும்\n'ஆளப்போறான் தமிழன்'.. மீண்டும் இணைந்த 'மெர்சல்' கூட்டணி\nசர்கார்: 'தளபதி' ரசிகர்களுக்கு 'விருந்தளித்த' சன் பிக்சர்ஸ்\nதளபதி 62 படத்தின் 'தலைப்பு' இதுதான்\nகாதல், திருமணம் எதுவென்றாலும் 'இவரோடு' மட்டும்தான்.. தெறிக்கவிட்ட சிம்பு\n'தங்கத்தமிழ்' ரசிகர்களால் 'தளபதி' விஜய்க்கு கிடைத்த பெ��ுமை\nபிஹைண்ட்வுட்ஸ்விருதுகள்2018: 'ஆளப்போறான் தமிழன்' சிறந்த நடன இயக்குநர் விருதை வென்ற ஷோபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/today-public-grievance-meeting-canceled-beacause-local-body-election", "date_download": "2020-08-10T00:16:37Z", "digest": "sha1:IVKYVCRD4JIBT3QCLFGVIZAH2MXSXUUT", "length": 9679, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது! | today public grievance meeting canceled beacause local body election announced | nakkheeran", "raw_content": "\nமாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது\nதமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஆட்சியர் அலுவலகங்களில் இன்று (02.12.2019) நடைபெறவிருந்த குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட ஆட்சியர் அலுவகங்களில் வழக்கம் போல் குறைதீர்வு கூட்டங்கள் நடந்து வருகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிகரித்த நீர் வரத்து... ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு\n'இன்னமும் கண்டிக்கவில்லை;ஸ்டாலினின் நிலைப்பாடுதான் என்ன\n'அரசு பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் போராட்டம்'- அரசு பணியாளர் சங்கங்களின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியம் அறிக்கை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nதிருச்செங்கோடு: யானை தந்தங்கள் பதுக்கல்; 2 பேர் கைது\nபட்டதாரி வாலிபர் கொடூர கொலை முகத்தை டேப்பால் சுற்றி, கழுத்தை நெரித்து பெரியப்பா மகன் வெறிச்செயல்\nசிங்கம்பட்டி ஜமீனுக்கு மத்திய அரசு கௌரவம் ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி தபால் தலை வெளியீடு\nகரோனா விடுமுறையில் பனை விதைகளை சேகரித்து தமிழகம் முழுவதும் அனுப்பும் மாணவ சகோதரிகள்\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 செய்திகள் 14 hrs\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதியுதவி\n100 நாட்கள் கழித்து வெளியான பிகில்...\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒர��� போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltwin.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-08-09T23:46:20Z", "digest": "sha1:FKKQ47U3UP6KW6RUT2VIOBJBY4MLFBFK", "length": 22657, "nlines": 146, "source_domain": "www.tamiltwin.com", "title": "சிந்தித்து வாக்களிக்குமாறு தமிழ்மக்கள் பேரவை கோரிக்கை!", "raw_content": "\nசிந்தித்து வாக்களிக்குமாறு தமிழ்மக்கள் பேரவை கோரிக்கை\nசிந்தித்து வாக்களிக்குமாறு தமிழ்மக்கள் பேரவை கோரிக்கை\nஎமது அடிப்படை அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றை தொடர்ச்சியாக நிராகரித்து நிற்கும் பேரினவாத கட்சிகளையும், அவற்றைத் தேர்தல் காலங்களில் மட்டும் உச்சரிக்கும் கட்சிகளையும், அவற்றினால் களமிறக்கப்பட்டிருக்கும் குழுக்களையும் முற்றுமுழுதாக நிராகரிப்போம். எமது வாக்குகளை தற்காலிக சலுகைகளுக்காகவும் வெகுமானங்களுக்காகவும் விற்பதைத் தவிர்ப்போம். இவ்வாறானவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தி எமது இருப்பினையும் கேள்விக்குள்ளாகி விடும் என்பதனை உணர்ந்து கொள்வோம்.சிந்தித்து வாக்களிக்கக் கூடியவர்கள் வாக்களிக்கத் தவறின் பொருத்தமற்றவர்கள் எமது பிரதிநிதிகளாகும் ஆபத்து இருக்கிறது. எனவே தவறாது வாக்களிப்பதுடன் மற்றவர்களையும் வாக்களிக்குமாறு ஊக்கப்படுத்துவோம் எனவும் தமிழ்மக்கள் பேரவை தமிழ்மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nபாராளுமன்றப் பொதுத் தேர்தல் தொடர்பில் தமிழ்மக்கள் பேரவை இன்று வெள்ளிக்கிழமை(31) பிற்பகல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதமது தாயகம், மொழி, கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் என்பவற்றின் மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பற்றுறுதி ஆழமானது. ஒரு தேசிய இனமாக தமிழ் மக்களின் தேசியம் சார்ந்த பற்றும் அரசியல் அறிவும் அரசியல்வாதிகளிலும் பார்க்க மேம்பட்டிருப்பதை பல சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்திருக்கின்றோம். எமது மக்கள் தமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படை அபிலாசைகளுக்காகவும், அதன் பால் அவர்களுக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராகவும் தன்னார்வத்துடன் பல போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nகுறுகிய கால அவகாசங்களில் தமிழ் மக்கள் பேரவையால் அழைப்பு விடுக்கப்பட்ட கதவடைப்பு போராட்டங்களிலும், ‘எழுக தமிழ்’ போன்ற பேரணிகளிலும் உணர்வு பூர்வமாக இணைந்து தமது முழு ஆதரவினையும் வழங்கியிருந்தனர். அதே போன்று எமக்காக தம்மை அர்ப்பணித்தவர்களின் பெயரால் தேர்தல் அரசியல் கடந்து தமிழ் மக்கள் பேரவை முன்வைக்கும் சில கோரிக்கைகளையும் அனைவரும் கருத்திலெடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம்.\nதேர்தல் அரசியலால் நாம் பிளவுபடுவதோ, குழுக்களாக பிரிந்து நின்று முரண்படுவதோ ஆரோக்கியமாகாது. அழுத்தங்களாலும் சூழ்நிலைகளாலும் அறியாமையாலும் தடம் மாறி நிற்கும் மக்கள் நம்மவர்கள் அல்ல என்றும் ஆகிவிடாது. அவர்களினை எதிரிகளாக நாம் உருவகிக்கவும் முடியாது. அவர்களையும் தடம் மாற்றி ஒற்றுமைப்படுத்தும் பாரிய பொறுப்பு நம்அனைவருக்கும் இருக்கின்றது.\nஒரு வலுவான கொள்கை அடிப்படையிலும் அந்த கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான செயற்பாட்டுத் தளத்திலும் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதை விடுத்து தங்களுக்குள் மோதிக் கொள்வதனை அனுமதிக்க முடியாது.\n70 வருடங்கள் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கும் எமது துயரங்களுக்கு மேலதிகமாக தற்பொழுது மாறி வரும் அரசியல் சூழ்நிலைகளால் ஏற்படும் அழுத்தங்கள், கோவிட்-19 எனப்படுகின்ற கொரோனாத் தொற்றினால் ஏற்பட்டுவர��ம் பாரிய பொருளாதார சமூக அழுத்தங்கள் என்பவற்றை எதிர்கொள்வது சம்பந்தமாக பலதரப்பட்டவர்களுடனும் தொடர்ச்சியாக நாம் கலந்தாலோசித்து வருகிறோம். இந்த கலந்துரையாடல்களிலே தேர்தல் அரசியல் கடந்து எமது அபிலாசைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒருங்கமைக்கப்பட்ட ஒற்றுமையான தளம் ஒன்றின் அவசியம் பலராலும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.\nஇவற்றை வெற்றிகரமாக முன்னகர்த்த பொதுமக்களுடன் சேர்ந்து இயங்கக்கூடிய நேர்மையான விலைபோகாத அரசியல் பிரதிநிதிகள் எமக்கு அவசியமாகின்றது. அந்த வகையிலே எமது வாக்குரிமையை சரியாகப் பயன்படுத்தி பொருத்தமானவர்களை தெரிவு செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு எம்முன்னே எழுந்திருக்கிறது. அதற்காக பின்வரும் விடயங்களை கருத்தில் எடுக்குமாறு தமிழ் மக்கள் பேரவையானது அனைவரையும் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.\nஎமது வாக்குகளை வீணடிப்பதற்காகவும், சிதறடிப்பதற்காகவும் திட்டமிட்டுப் பல குழுக்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றன. ஆசனங்கள் கிடைக்கும் சந்தர்ப்பம் அற்ற இக் குழுக்களுக்கு நாம் வாக்களிப்பதால் எமது வாக்குகள் விரயமாகும் என்பதை மனதில் நிறுத்துவோம்.\nபொதுமக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக உரிமைக்காக உழைக்கக்கூடியவர்களையும், சரியான கொள்கை நிலைப்பாட்டில் உள்ளவர்களையும் நேர்மையின் வழி நின்று மக்களுக்கு பொறுப்பு கூறக்கூடியவர்களையும் தெரிவு செய்ய தவறாது எமது வாக்குரிமையையும் மற்றும் மூன்று (03) விருப்பு வாக்குகளையும் பயன்படுத்துவோம்.\nதுறைசார் வல்லுனர்கள், உள்நாட்டு வெளிநாட்டு புலமையாளர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என பல தரப்பினதும் பங்களிப்புடனும் தமிழ் மக்கள் பேரவையானது தெளிவான தீர்வுத் திட்ட வரைபொன்றை மக்கள் முன் வெளியிட்டிருந்தது. இதன் அடிப்படைகளை ஏற்றுப் பற்றுறுதியுடன் செயற்படக்கூடியவர்களை எங்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய உறுதி கொள்வோம்.\nவாக்களிப்பதுடன் எமது கடமை முடிந்து விட்டது என்று எண்ணாது தேர்தல் அரசியலுக்கு அப்பால் எமது தேசத்திற்காக, அபிலாசைகளுக்காக கலை கலாசார பொருளாதார மேம்பாட்டிற்காக ஒன்றுபட்டு உழைக்க உறுதி பூணுவோம். தெரிவு செய்யப்படும் எமது பிரதிநிதிகளை நெறிப்படுத்தி வழிப்படுத்தவும் ஆயத்தமாகுவோம் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் ��ெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉரிமையை நிலைநாட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் – ரட்ண ஜீவன் ஹுல்\nநீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைக்கும் பாகற்காய் சாலட்\nதமிழ்நாடு தலைமை செயலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மோப்ப நாய்கள் சகிதம் விரைந்த நிபுணர்கள்\nயாழ் பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நானும் தயார்: கூறுகிறார் ராஜித\n3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி\nஐபிஎல் ஸ்பான்ஷர்ஷிப் பிரச்சினையால் பங்குபெறும் அணிகளுக்கு வந்த சோதனை\nஅப்பாவைப் போல் இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும்.. ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு கே.எல்ராகுல் அறிவுரை\nதோனியின் ஓய்வு குறித்த திட்டத்தை போட்டு உடைத்த வர்ணனையாளர்\nவிராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் விளையாட எதிர்பாத்து காத்திருக்கிறேன்… ஆரோன் பிஞ்ச் பேட்டி\nதிரு சின்னத்தம்பி தர்மகுலசிங்கம்சுவிஸ் Uster08/08/2020\nதிரு அப்பையா கணேசலிங்கம்குப்பிளான், சுவிஸ்05/08/2020\nதிருமதி உஷாதேவி சம்பந்தமூர்த்தி (உஷா)லண்டன்30/07/2020\nதிருமதி கமலோஜினி தேவராஜாதொண்டைமானாறு கொழும்பு 902/08/2020\nகலாநிதி வாரித்தம்பி பொன்னம்பலம் சுந்தர்ராஜன்யாழ்ப்பாணம்02/08/2020\nமலேசியாவில் ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள ரெட்மி நிறுவனம்\nஅமெரிக்காவில் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை – டிக்டாக் முடிவு\nட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு… வெளியானது தகவல்\nஓப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி வேரியண்ட் அறிமுகம்\n2021ம் ஆண்டு ஜூலை வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கிய பேஸ்புக் நிறுவனம்\nமைக்ரோசாப்ட் டீம்சில் 20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதி\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅறிமுகமானது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3\nரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது Lava Z66 ஸ்மார்ட்போன்\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738595.30/wet/CC-MAIN-20200809222112-20200810012112-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}